diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_1060.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_1060.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_1060.json.gz.jsonl" @@ -0,0 +1,433 @@ +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20742", "date_download": "2019-08-23T08:47:23Z", "digest": "sha1:PCBYK55LAASW2S5CEI42O5RXONAYDVXN", "length": 19949, "nlines": 217, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 23 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 22, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் ---\nமறைவு 18:31 மறைவு 11:59\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\n” குழும நிர்வாகியின் மாமனார் காலமானார் இன்று 13.00 மணிக்கு நல்லடக்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 841 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\n” சமூக ஊடகக் குழுமத்தின் நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ உடைய மாமனார் – காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த ‘எட்டுக்கடை’ என்.எம்.ஷாஹுல் ஹமீத், நேற்று (13.07.2018. வெள்ளிக்கிழமை) 22.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 70. அன்னார்,\nமர்ஹூம் ‘எட்டுக்கடை’ செ.யீ.ஷாஹுல் ஹமீத் அவர்களின் பேரரும்,\nமர்ஹூம் எஸ்.எச்.நெய்னா முஹம்மத் அவர்களின் மூத்த மகனும்,\nமர்ஹூம் வட்டம் முஹம்மத் அபூபக்கர் அவர்களின் மருமகனாரும்,\nஎன்.எம்.செய்யித் அஹ்மத் என்பவரது சகோதரரும்,\nஎஸ்.எச்.நெய்னா முஹம்மத் என்பவரது தந்தையும்,\nகோட்டயம் ஏ.எச்.அபூபக்கர், “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழும நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ ஆகியோரது மாமனாரும்,\nசாமு ஷிஹாபுத்தீன், கோஸ் முஹம்மத், மர்ஹூம் கிதுரு முஹம்மத், முஹம்மத் இஸ்மாஈல் நஜீப், ஆர்.மொகுதூம் முஹம்மத் ஆகியோரது மைத்துனரும்,\nமுஹம்மத் ஃபவ்ஸ், முஹம்மத் ஃபாஸீ, பாதுல் அஸ்ஹப், ஹஸன் அப்துல் காதிர், முஸ்தஃபா, ரஜீன், நெய்னா முஹம்மத் அப்துஷ் ஷுக்கூர், அப்துர்ரஹ்மான் ஆகியோரது தாய்மாமாவும்,\nமுஹம்மத் வஜீர் என்பவரது பெரிய தந்தையும்,\nஏ.ஆர்.சதக்கத்துல்லாஹ், ஹுமைத், ஹுபைப், ஹுஃபைழ் ஆகியோரது பாட்டனாருமாவார்.\nகளவா எம்.ஏ.முஹம்மத் அபூபக்கர் என்பவரது சகலையும்,\nமர்ஹூம் வட்டம் அபுல் ஹஸன், ஆசிரியர் வட்டம் எம்.ஏ.புகாரீ, வட்டம் மஹ்மூத், வட்டம் முஹம்மத் நூஹ் ஆகியோரது மச்சானும்,\nஐ.ஐ.எம். பைத்துல்மால் நிர்வாகி எஸ்.எம்.அமானுல்லாஹ் உடைய ஒன்றுவிட்ட சகோதரரும்,\nஅன்னாரின் ஜனாஸா, இன்று ளுஹ்ர் தொழுகைக்குப் பின் – 13.00 மணியளவில், காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 18-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/7/2018) [Views - 333; Comments - 0]\n” ஆறுதல் கூறிய KSC ரசிகர்கள் (\nநாளிதழ்களில் இன்று: 17-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/7/2018) [Views - 273; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 16-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/7/2018) [Views - 308; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 15-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/7/2018) [Views - 297; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் ‘எழுத்து மேடை’ ஆசிரியரின் தந்தை காலமானார் இன்று 11.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 11.00 மணிக்கு நல்லடக்கம்\nகாயல்பட்டினம் நகராட்சி சார்பில் கடைகளில் - தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் சோதனை 14 கிலோ பொருட்கள் பறிமுதல் 14 கிலோ பொருட்கள் பறிமுதல் ரூ. 3,300 அபராதம்\n” நிர்வாகியின் மாமனார் மறைவுக்கு குழுமம் இரங்கல்\nவி யுனைட்டெட் KPL 2018 கால்பந்துப் போட்டி: நைட் ரைடர்ஸ் அணி கோப்பை வென்றது\nகடற்கரை அருகே ஹாஜி வி.எம்.எஸ். லெப்பை மைதானம்: சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் திறந்து வைத்தார்\nநாளிதழ்களில் இன்று: 14-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/7/2018) [Views - 259; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 13-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/7/2018) [Views - 234; Comments - 0]\nசின்ன முத்துவாப்பா தைக்காவில் 136ஆம் ஆண்டு கந்தூரி திரளானோர் பங்கேற்பு\n14 சதவிகித வாக்காளர்களைக் கொண்ட காயல்பட்டினத்திற்கு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இதுவரை ஒதுக்கியுள்ள நிதி 5 சதவிகிதம் த.அ.உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலை வெளியிட்டது “நடப்பது என்ன த.அ.உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலை வெளியிட்டது “நடப்பது என்ன” குழுமம்\nதிருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காயல்பட்டினம் பகுதிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கினார் த.அ.உரிமை சட்டம் மூலம் 2011-2012 முதலான ஆண்டுகளுக்கு “நடப்பது என்ன த.அ.உரிமை சட்டம் மூலம் 2011-2012 முதலான ஆண்டுகளுக்கு “நடப்பது என்ன” குழுமம் பெற்ற தகவல் வெளியீடு” குழுமம் பெற்ற தகவல் வெளியீடு\nஆக்கிரமிப்பு செய்யும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்க ஆணையரிடம் “நடப்பது என்ன\nநகராட்சிக்குட்பட்ட சாலைகளிலுள்ள வேகத்தடைகளை விதிமுறைகள் படி மாற்றிடுக ஆணையரிடம் “நடப்பது என்ன\nஹாங்காங் பேரவை பிரதிநிதியின் தாய்மாமா காலமானார் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 13-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/7/2018) [Views - 360; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.net/news_details.php?/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/2/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/&id=41955", "date_download": "2019-08-23T08:41:51Z", "digest": "sha1:H5R6TEZBHNPXL4VMWKIL2IPDYP56KVN6", "length": 13248, "nlines": 93, "source_domain": "tamilkurinji.net", "title": " செருப்பால் தாக்கி சண்டையிட்ட பிரபல நடிகரின் 2 மனைவிகள் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nசெருப்பால் தாக்கி சண்டையிட்ட பிரபல நடிகரின் 2 மனைவிகள்\nகன்னட நடிகர் துனியா விஜய்யின் முதல் மனைவி நாகரத்னா மகள்களுடன் தனியாக வசித்தார்.2016ல் மாடல் அழகி கீர்த்தி கவுடாவுடன் துனியா விஜய்க்கு காதல் ஏற்பட்டு 2-வது திருமணம் செய்து கொண்டு அவருடனேயே வசித்து வருகிறார்.\n2 மனைவிகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சமீபத்தில் கீர்த்தி கவுடா வீட்டுக்கு மகளுடன் நேரில் சென்று முதல் மனைவி நாகரத்னா, ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி அடிதடியில் இறங்கினர்.\nஇதுகுறித்து இருவரும் போலீசில் புகார் அளித்தனர்.\nஇந்த நிலையில் கீர்த்தி கவுடா வீட்டுக்கு சென்று நாகரத்னா தாக்கும் வீடியோ இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து நாகரத்னாவிடம் விசாரிக்க போலீசார் சென்றனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார்.\nஇதுகுறித்து தகவல் அறிந்ததும் துனியா விஜய் 2-வது மனைவியுடன் போலீஸ் நிலையத்துக்கு வந்து நாகரத்னா தவறுக்காக மகள்கள் பாதிக்க கூடாது அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.\nதலைமறைவான முதல் மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். வீடியோ வெளியான காரணத்தால் நடிகர் அவமானத்தில் இருக்கிறார்.\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nபிரபல அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுவதாகவும், மகனுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் தவிப்பதாகவும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.மகனுக்கு காலேஜ் ப���ஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் ...\nபிரபல நடிகை தற்கொலை; செல்போன் பேச்சுக்கள் குறித்து போலீஸ் விசாரணை\nஐதராபாத்தில் நாகா ஜான்சி நேற்று தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். 21 வயதாகும் நாகா ஜான்சி பவித்திரா பந்தேம் டிவி தொடரில் நடித்து பிரபலமானவர். ஜான்சி நீண்ட ...\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்” - பிரகாஷ்ராஜ் அறிவிப்பு\nதமிழ் படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் பிரகாஷ்ராஜ். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். சில படங்களை தயாரித்தும், இயக்கியும் உள்ளார். 2 தேசிய ...\nஜெயலலிதா வாழ்க்கைப்படம் - சசிகலா வேடத்தில் சாய் பல்லவி\nவிஜய் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை ...\nபிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்\nபிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் (61) மாரடைப்பால் சென்னையில் காலமானார். சிறுநீரகக் கோளாறால் சிகிச்சை பெற்று வந்த சீனு மோகன் இன்று காலை மாரடைப்பால் ...\nநடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்.\nபுகைப்பிடிப்பது போன்ற சர்ச்சைக்குரிய போஸ்டர் தொடர்பாக நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார் அளித்துள்ளது.நடிகை ஹன்சிகா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ...\nமாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்\nமாரி படத்தில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒற்றை காலில் நின்றதாக தனுஷ் தெரிவித்துள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் ...\nமகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்\nதமிழ் ,மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்துள்ளார். சித்ராவின் கணவர் விஜயசங்கர். திருமணமாகி பல வருடங்களுக்கு ...\nநடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி\nசித்து பிளஸ் 2’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாந்தினி. இதில் பாக்யராஜ் மகன் சாந்தனு ஜோடியாக நடித்து இருந்தார்.வில் அம்பு, கட்டாப்பாவ காணோம், மன்னர் வகையறா, ...\nந���ிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்\nநிபுணன் மற்றும் விஷ்வமய பெயர்களில் தமிழ், கன்னடத்தில் வெளியான படத்தின் படப்பிடிப்பில் அத்துமீறி கட்டிப்பிடித்து விரல்களால் உடலை தடவியதாக அவர் குற்றம் சாட்டினார். இதை அர்ஜுன் மறுத்தார். ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralkathaikkalam.blogspot.com/2015/06/10.html", "date_download": "2019-08-23T09:30:08Z", "digest": "sha1:W3LPUKST7Q4YGNDU6XF7LWAVYDSSAA3V", "length": 9199, "nlines": 155, "source_domain": "thirukkuralkathaikkalam.blogspot.com", "title": "திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 10. வாழ்க்கைப் பயணம்", "raw_content": "திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்\nஒரு இளைஞன் ஒரு ஞானியிடம் கேட்டான் \"மனிதர்களுக்குக் கடவுளின் துணை எதற்கு கடவுளின் துணை இல்லாமல் மனிதனால் வாழ முடியாதா கடவுளின் துணை இல்லாமல் மனிதனால் வாழ முடியாதா\nஞானி கேட்டார் \"மோட்டார் சைக்கிள் ஒட்டத் தெரியுமா உனக்கு\n\"கட்டாயம் இல்லாவிட்டால் அணிய மாட்டாயா\n\"இல்லை. பாதுகாப்புக்கு அது அவசியம்.\"\n\"காரில் போகும்போது ஏன் சீட் பெல்ட் அணிந்து கொள்கிறோம்\n\"அதுவும் பாதுகாப்புக்காகத்தான். விபத்து நடந்தால் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்தவர்களுக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகம் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறதே\n\"மோட்டார் சைக்கிளில் போனால் ஹெல்மெட். காரில் போனால் சீட் பெல்ட். விமானத்திலும் சீட் பெல்ட், ஆக்ஸிஜன் மாஸ்க், பாரசூட் போன்ற பாதுகாப்பு சாதனங்கள், கப்பலில் போனால் லைஃப் போட், நீந்துவதானால் மிதவை, லைஃப் ஜாக்கெட் போன்ற சாதனங்கள் என்று வாழ்க்கையில் நாம் போகும் எல்லாப் பயணங்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்கிறோமே, வாழ்க்கை என்ற இந்த நீண்ட பயணத்துக்கு என்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்கிறோம்\nஇளைஞன் பதில் சொல்லாமல் ஞானியின் விளக்கத்துக்குக் காத்திருந்தான்.\n\"இந்த உலக வாழ்க்கை என்பது ஒரு கடலில் நீந்துவது போல். இந்தப் பிறவியை நாம் கடந்து போவது ஒரு பெருங்கடலை நீந்திக் கடப்பது போலத்தான். இந்தக் கடலை நாம் நீந்திக் கடப்பதுதான் வாழ்க்கை. இந்த நீண்ட அபாயம் நிறைந்த நீச்சல் பயணத்தில் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் நாட வேண்டியது இறைவனின் பாதுகாப்பைத்தான். இறைவனின் திருவடிகளைப் பற்றியவர்களுக்கு இந்தப் பிறவிக் கடலை நீந்திச் செல்வது எளிதாக இருக்கும். மற்றவர்களுக்கு அது கடினமாகத்தான் இருக்கும்.\"\nபிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்\nஇறைவனின் திருவடிகளில் பக்தி செலுத்துபவர்களால் மட்டுமே பிறவி என்ற இந்தப் பெருங்கடலை நீந்த முடியும். மற்றவர்களால் நீந்த முடியாது.\nபடிப்பது கதை, கற்பது குறள்\nதிருக்குறள் கதைகள் - பொருட்பால்\nதிருக்குறள் கதைகள் - காமத்துப்பால்\nதிருக்குறள் கதைகள் பகுதி 1\nஅதிகாரம் 1-12 (120 கதைகள்) புத்தக வடிவில் இங்கே பெறுங்கள்\n19. தானமும் கெட்டது, தவமும் கெட்டது\n17. கடல் நீர் வற்றும்\n16. புல் கூட முளைக்காது\n14. கடையில் வாங்கிய அரிசி\n13. அம்மா மீது அக்கறை\n7. கலெக்டரிடம் ஒரு கோரிக்கை\n4. நீங்கள் எந்தக் கட்சி\n2. கடவுள் என்னும் பொறியாளர்\nஎன் மற்ற வலைப் பதிவுகள்\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1298795.html", "date_download": "2019-08-23T10:01:29Z", "digest": "sha1:6GVRVQSDHXYI2QRCDDAWFPRYFEDVAY5S", "length": 9290, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-083) – Athirady News ;", "raw_content": "\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n**** “பிக்போஸ்” செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்…\nகாங்கிரஸ் தேசிய தலைவராக பிரியங்காவுக்கு வாய்ப்பு – நட்வர் சிங் சூசக தகவல்..\nயாழ். சுதுமலை அம்பாள் சனசமூக நிலைய விழா\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ் அதிபர்..\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது நிகழ்ச்சித் தொடர்…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nவைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்\nமூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது\nகாஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ் பாகிஸ்தானியருக்கு…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ்…\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nவைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்\nமூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது\nகாஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த…\nஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு-…\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில்…\nதற்கொலை குண்டுதாரி பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிப்பு\nஎழுக தமிழ் 2019, பரப்புரை\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ்…\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/187491/", "date_download": "2019-08-23T09:07:41Z", "digest": "sha1:HGZDXAY3NFSHS7WO34T3KFSWHVJDQDN3", "length": 7738, "nlines": 110, "source_domain": "www.dailyceylon.com", "title": "சுஷ்மா சுவராஜ் காலமானார் - Daily Ceylon", "raw_content": "\nஇந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.\nஉடல் நலக்குறைவு காரணமாக சுஷ்மா 2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.\nஅவர் கடைசியாக பகிர்ந்திருந்த ட்விட்டர் பதிவில், “நன்றி பிரதமர். மிகவும் நன்றி. என் வாழ்நாளில் இந்த நாளுக்காகதான் காத்திருந்தேன்” என்று காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பதிவிட்டு இருந்தார்.\n1952ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி பிறந்த சுஷ்மா சுவராஜுக்கு உயிரிழக்கும் போது 67 வயது.\nஇவரது இறப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள இந்திய பிரதமர் மோடி, “இந்திய அரசியலின் மகத்தானதொரு அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது” என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். (ஸ)\nPrevious: 21 தாக்குதலின் பின்னர் பள்ளிவாயல்களிலிருந்து பொலிஸார் எடுத்த கத்திகள் திருப்பி ஒப்படைப்பு\nNext: ரணில் – சஜித் இடையே நேற்றிரவு விசேட சந்திப்பு\nஎன் வாழ்நாளில் இந்த ஒரு நாளுக்காகத்தான் நான் காத்திருந்தேன் என்று காஷ்மீர் விவகாரத்தில் மோடிக்கு வாழ்த்து சொல்லிய மூன்று மணி நேரத்தில் மாரடைப்பால் மரணித்துவிட்டார் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அவர்கள்,\n3 மணி நேரத்தில் புறட்டிப் போடப்பட்டது வாழ்க்கை.,\nஅவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான்.\nஎன் வாழ்நாளில் இந்த ஒரு நாளுக்காகத்தான் நான் காத்திருந்தேன் என்று காஷ்மீர் விவகாரத்தில் மோடிக்கு வாழ்த்து சொல்லிய மூன்று மணி நேரத்தில் மாரடைப்பால் மரணித்துவிட்டார் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அவர்கள்,\n3 மணி நேரத்தில் புறட்டிப் போடப்பட்டது வாழ்க்கை.,\nஅவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான்.\nவாழ்நாளில் காத்திருந்த மரணத்தை மறந்த\nமனிதாபிமானமற்ற ஒரு ஈனப் பிறவியின் இறந்த நாள்.\nவாழ்நாளில் காத்திருந்த மரணத்தை மறந்த\nமனிதாபிமானமற்ற ஒரு ஈனப் பிறவியின் இறந்த நாள்.\nநரக நெருப்பை அஞ்சிககொள்ள மாட்டார்களா\nநரக நெருப்பை அஞ்சிககொள்ள மாட்டார்களா\nஇராஜாங்க அமைச்சர்கள் இருவர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nஇராணுவ புலனாய்வு அதிகாரி சாமிக்க சுமித் குமார கைது\nகஞ்சிப்பான இம்ரானுக்கு கடூழிய சிறைத்தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/04/10_10.html", "date_download": "2019-08-23T09:12:27Z", "digest": "sha1:7X2B3JPDLUINF5CLHDEA53VA7JZKQWKL", "length": 4530, "nlines": 25, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\n10 மணி நேரம் மின்சாரம் வழங்க கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்\n5:44 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin\nவிவசாயத்திற்கு பகலில் 10 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க கோரி தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் துணை மின் நிலையம் முன்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.\nஉண்ணாவிரத போராட்டத்திற்கு கே.சிதம்பராபுரம் பஞ்., தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்க துணை தலைவர் சுப்பையா மற்றும் கயத்தாறு வியாபாரிகள் சங்க தலைவர் கொண்டல்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடம்பூர் நாகராஜா போராட்டத்தை துவக்கி வைத்தார். பகலில் விவசாயத்திற்கு 10 மண�� நேரம் மும்முனை மினசாரம் வழங்க வேண்டும். பழுதான மின் கம்பங்களை உடனடியாக மாற்ற வேண்டும் மற்றும் மின்வெட்டால் குடி நீருக்கு அவஸ்தைப்படும் பொதுமக்களை காக்கவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். பன்னீர்குளம் பஞ்., தலைவர் சிவபாண்டி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். போராட்டத்தில் கடம்பூர், கே.சிதம்பராபுரம், பன்னீர்குளம், நொச்சிகுளம், திருமலாபுரம், அகிலாண்டபுரம், வீரபாண்டிபுரம், தாழையுத்து, கூட்டுப்பண்ணை ஆகிய கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nகுறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/thamanna-bipasaa-basu-war/", "date_download": "2019-08-23T09:31:24Z", "digest": "sha1:I3ZQ2TTMNFMK3TZZVYLZTYZ54JBBPIRL", "length": 11418, "nlines": 105, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – பாலிவுட்டில் தமன்னா-பிபாசா பாசு மோதல்..!", "raw_content": "\nபாலிவுட்டில் தமன்னா-பிபாசா பாசு மோதல்..\nகடந்த மாதமே அரசல்புரசலாக வெளிப்பட்ட விஷயம் நேற்றைய முன் தினம் வெட்ட வெளிச்சமானது..\nசயீத் அலிகான், ரித்தேஷ் தேஷ்முக், பிபாஷா பாசு, தமன்னா ஆகியோர் கூட்டணியில் சமீபத்தில் வெளியான பாலிவுட் திரைப்படம் Humshakals.\nஇத்திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்றைய முன்தினம் மும்பையில் நடந்தது. இதில் படத்தில் சம்பந்தப்பட்டவர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்களெல்லாம் கலந்து கொண்டார்கள். வராதவர் நடிகை பிபாசா பாசுதான். ஏற்கெனவே இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் தமன்னாவும், பிபாசா பாசுவும் நேருக்கு நேர் வாய்ச் சண்டையில் ஈடுபட்டதை மும்பை பத்திரிகைகள் துப்பறிந்து வெளியிட்டிருந்தன.\nஇப்போது இந்த பிரமோஷனுக்கு பிபாசா வராததற்கான காரணத்தை படத்தின் தயாரிப்பாளரிடம் கேட்டபோது, அவர் இயக்குநரை கை காட்டியிருக்கிறார். இயக்குநரோ மறுபடியும் தயாரிப்பாளரையே கை காட்டியிருக்கிறார். ஆனால் நிகழ்ச்சியில் பரம சந்தோஷமாக இருந்தது தமன்னாதானாம்..\nஉண்மையான காரணம், பிபாசா பாசு நடித்த பல காட்சிகளை எடிட்டிங் கட் செய்து தூக்கியெறிந்துவிட்டார்களாம்.. டப்பிங்கின்போது இதனை அறிந்து கொண்ட பிபாசா கோபம் கொண்டுதான் இந்தப் புறக்கணிப்பை செய்திருக்கிறார் என்கிறார்கள்.\nதமன்னாவுக்கும் படத்தின�� இயக்குநர் சாஜித்கானுக்கும் நெருக்கமான உறவு இருப்பதினால்தான் தன்னை டம்மியாக்கிவிட்டதாக தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களிடத்தில் பற்ற வைத்திருக்கிறார் பிபாசா பாசு.\nஇதனை முற்றிலும் மறுக்கும் தமன்னா, “இயக்குனர் சாஜித்கான் எனக்கு அண்ணன் மாதிரி.. யாரும் தேவையில்லாமல் எங்களை தொடர்புபடுத்தி பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்..” என்று பேட்டியளித்திருக்கிறார்.\nஆக.. தமன்னாவால் பாலிவுட்டும் கொஞ்சம் ஹீட் ஆகியிருக்கிறது..\nPrevious Postஎன்ன சத்தம் இந்த நேரம் - 'விழியால் பேசும்' பாடல் காட்சி.. Next Postவடசென்னையின் நல்லவனாக கார்த்தி நடிக்கும் 'மெட்ராஸ்'\n“பார்த்திபனை பார்த்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது…” – இயக்கநர் கே.பாக்யராஜ் பேச்சு..\nபுதுமுக நடிகர் அர்ஜூமன் அறிமுகமாகும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’..\n“விஜயகாந்தையும், இப்ராஹிம் ராவுத்தரையும் பிரித்தது யார்..” – இயக்குநர் அமீர் கேள்வி\n‘காக்கி’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமைகள் விற்பனையானது..\n“பார்த்திபனை பார்த்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது…” – இயக்கநர் கே.பாக்யராஜ் பேச்சு..\nபுதுமுக நடிகர் அர்ஜூமன் அறிமுகமாகும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’..\n“விஜயகாந்தையும், இப்ராஹிம் ராவுத்தரையும் பிரித்தது யார்..” – இயக்குநர் அமீர் கேள்வி\n“இந்தப் படத்தில் கவர்ச்சியாத்தான் நடிச்சிருக்கேன்..” – நடிகை யாஷிகா ஆனந்தின் பேச்சு..\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\n‘காக்கி’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமைகள் விற்பனையானது..\nபுதுமுக நடிகர் அர்ஜூமன் அறிமுகமாகும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’..\n“விஜயகாந்தையும், இப்ராஹிம் ராவுத்தரையும் பிரித்தது யார்..” – இய���்குநர் அமீர் கேள்வி\n“இந்தப் படத்தில் கவர்ச்சியாத்தான் நடிச்சிருக்கேன்..” – நடிகை யாஷிகா ஆனந்தின் பேச்சு..\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQxMDkyNA==/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T10:25:12Z", "digest": "sha1:TP5XBPX2IISJXXGCG5NKAPYKU6ZEPLQI", "length": 7873, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "ராம பிரானின் வாரிசுகள் நாங்கள்: உதய்பூர் அரச குடும்பம் பெருமிதம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினமலர்\nராம பிரானின் வாரிசுகள் நாங்கள்: உதய்பூர் அரச குடும்பம் பெருமிதம்\nஉதய்பூர்: ''ராம பிரானின் வம்சாவளியை சேர்ந்தவர்கள் நாங்கள்,'' என, ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மகேந்திர சிங் கூறினார்.\nஉத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் நடந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'ராமரின் வம்சாவளிகள் யாரேனும் இப்போது உள்ளனரா' என, நீதிபதிகள் கேட்டனர்.\nஇதையடுத்து, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த, பா.ஜ., பெண் எம்.பி., தியாகுமாரி, 'நாங்கள், ராமரின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்; குறிப்பாக, ராமரின் மகன் குசாவின் வாரிசுகள். ராமரின் வம்சாவளி நாங்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. தேவைப்பட்டால், அவற்றை சமர்ப்பிக்கவும் தயார்' என, கூறினார். இது பெரும் பரபரப்பையும் சர்ச்���ையையும் ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், இப்போது, ராஜஸ்தான் மாநிலம், மேவார் - உதய்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மகேந்திர சிங்கும், 'நாங்கள் ராமரின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்' என, கூறியுள்ளார். மேலும், அவர் கூறுகையில், ''ராமரின் வாரிசுகள் பற்றி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேட்டது, பத்திரிகைககள் வாயிலாக தெரிய வந்தது. நீதிமன்றம், எங்களை நாடலாம். ஏனெனில், நாங்கள் தான், ராமரின் உண்மையான வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்; அதற்கான எல்லா ஆவணங்களும், எங்களிடம் உள்ளன,'' என்றார்.\nபுதிய இந்தியா உருவாக்கியதில் கர்வம்: மோடி\nதீவிரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுக்காததால் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது FATF அமைப்பு\nகாஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்க்க வேண்டும்...இதில் மூன்றாவது நாடு தலையிட கூடாது: பிரான்ஸ் அதிபர்\n3 நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம்; பிரான்சில் உற்சாக வரவேற்பு; பிரதமர் மோடி - மேக்ரான் கூட்டறிக்கை\nஆன்டிகுவா டெஸ்ட்: இந்தியா 203/6\nலட்சத்தீவுகள் சிறையில் இருந்த குமரி மாவட்ட மீனவர்கள் 8 பேர் விடுதலை\nஏறுமுகம்.. இறங்குமுகம்.. கண்ணாமூச்சி ஆடும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.64 குறைந்தது\nநேரடி நெல் விதைப்பு சாகுபடியினை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ.600 வீதம் உழவு மானியம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nஉத்தர்காசியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீனை நீட்டிக்கக்கோரிய மனு மீது செப்டம்பர் 3ல் உத்தரவு : உச்சநீதிமன்றம்\nபுரோ கபடியில் தொடரும் உள்ளூர் அணிகளின் தோல்வி\nமுதலாவது கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி 3 விக்கெட் இழந்து இந்திய திணறல் : மேற்கிந்திய தீவு அபார பந்து வீச்சு\nஇலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு\nஆன்டிகுவாவில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதல்: நம்பிக்கையுடன் ஆடுவோம்-ேஜசன் ஹோல்டர் ேபட்ஸ்மென்கள் ரன்களை குவிக்க வேண்டும்-கோஹ்லி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Health%20Secretary", "date_download": "2019-08-23T09:28:46Z", "digest": "sha1:NJRV456NAHMEUDGEDRSMTNRPI6KQ7GGR", "length": 4688, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Health Secretary | Dinakaran\"", "raw_content": "\nசெவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் ��ாய்-சேய் பலி சுகாதாரத்துறை செயலாளர் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்: மனித உரிமை ஆணையம் உத்தரவு\nயோகா மதம் சார்ந்தது கிடையாது... உடல்நலம், மன நலம் சார்ந்தது... தமிழிசை\nமதுரையில் அமைக்க போராட்டங்கள் தீவிரமானபோது தஞ்சையை எய்ம்ஸ்க்கு பரிந்துரைத்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர்\nபணி நிரந்தரம் கேட்டு சுகாதார தொழிலாளர்கள் போராட்டம்\nமழைவேண்டி அதிமுக யாகம் பசுமாடு மிரண்டு திமிறியதால் அமைச்சர் துரைக்கண்ணு ஓட்டம்: முட்டித் தள்ளியதில் தொண்டர் படுகாயம்\nமழைவேண்டி அதிமுக யாகம் பசுமாடு மிரண்டு திமிறியதால் அமைச்சர் துரைக்கண்ணு ஓட்டம்: முட்டி தள்ளியதில் தொண்டர் படுகாயம்\nதிருத்தணி ஒன்றியத்தில் ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்\nஅருப்புக்கோட்டையில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் நகராட்சி சுகாதார துறையினர் நடவடிக்கை\nபணிநீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலரை மீண்டும் நியமிக்க எதிர்ப்பு\nகம்பம் - கூடலூர் அருகே கேரள மருத்துவக்கழிவுகளை கொட்டுவதால் பேராபத்து தமிழக சுகாதாரத்துறை என்ன செய்கிறது\nகொட்டாய்மேடு கிராமத்தில் 5 ஆண்டாக செயல்படாத மகளிர் சுகாதார வளாகம்\nமுத்துப்பேட்டை கற்பகநாதர் குளத்தில் சொந்த செலவு கிணற்றை தூர்வாரி குடிநீர் வசதி: ஊராட்சி செயலருக்கு பாராட்டு\nஇறையூர் ஊராட்சியில் பழுதடைந்து கிடக்கும் துணை சுகாதார நிலையம்\nஉடல்நலக்குறைவு காரணமாக முன்னணி இயக்குனர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி\nசுகாதார நிலைய செப்டிக் டேங்க்கில் துர்நாற்றம் வீசுவதால் அவதி\nநல வாரியங்களில் புதிய உறுப்பினர்களை சேர்க்க பதிவு முகாம்\nஏரி நடைபாதையில் பிளாஸ்டிக் குப்பைகளால் சுகாதார சீர்கேடு\nபுதன்சந்தை அருகே சாலையில் கோழி கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு\nசிவகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாலை 4 மணிக்கே மருத்துவர்கள் எஸ்கேப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2012/05/31/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-08-23T09:56:20Z", "digest": "sha1:QVQL35KI5N2WOKFDVCM7EGZRLNSUNSTR", "length": 17788, "nlines": 307, "source_domain": "nanjilnadan.com", "title": "எழுத்தாளர் நாஞ்சில்நாடனுடன் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத��துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← என்பிலதனை வெயில் காயும் 22\nThe Lion King அமெரிக்காவில் நாஞ்சில்நாடன் →\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனுடன் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு\nநாஞ்சில் நாடன் பாஸ்டன் வந்தடைந்து விட்டார். பாஸ்டன் பாலாஜி அவரை வரவேற்று\nதன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.\nகிழக்குக் கடற்கரை நிகழ்ச்சி நிரல்\nஅறிவிப்பு: எழுத்தாளர் நாஞ்சில்நாடனுடன் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு.\nசாகித்திய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் அமெரிக்க\nநாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக\nபுகழ்பெற்றவர். நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர்.\nதமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும்.\nகம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். இவரது முதல் நாவல்\nதலைகீழ்விகிதங்களை இயக்குநர் தங்கர்பச்சான் ’சொல்ல மறந்த கதை’ என்ற பெயரில்\n2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது “சூடிய பூ சூடற்க” என்ற\nவட அமெரிக்காவில் நியூ ஜெர்சி, பாஸ்டன் மற்றும் வாஷிங்டன் டிசி மாநிலங்களில்\ni) ஞாயிறு – ஜூன் 3 மாலை 6:30 மணியளவில் – ஓக் ட்ரீ ரோடு, எடிசன் உணவகம்\nii) வியாழன் – ஜூன் 7 மாலை 7 மணியளவில் – பாஸ்டன்\niii) சனி – ஜூன் 9 மாலை – வாஷிங்டன் DC நகரம் அருகில்\nமேலும் விவரங்களுக்கு தொடர்பு முகவரி – bsu…@gmail.com\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← என்பிலதனை வெயில் காயும் 22\nThe Lion King அமெரிக்காவில் நாஞ்சில்நாடன் →\n1 Response to எழுத்தாளர் நாஞ்சில்நாடனுடன் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோத���ையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/india-world/7/10/2018/facebook-set-supervisory-board-facebook-indian-parliamentary", "date_download": "2019-08-23T10:11:33Z", "digest": "sha1:XQUUJ3UO3CLQ6TXMBXAY5KAU3EUGZLJ3", "length": 33956, "nlines": 310, "source_domain": "ns7.tv", "title": "இந்திய நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஃபேஸ்புக்கில் மேற்பார்வைக் குழு அமைத்துள்ள பேஸ்புக் நிறுவனம்! | Facebook set up Supervisory board on Facebook for Indian parliamentary election! | News7 Tamil", "raw_content": "\nப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு...\nகோவையில் தீவிரவாதிகள் 6 பேர் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை...\nப.சிதம்பரத்தை 4 காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தது டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான வழக்கின் உத்தரவை அரைமணி நேரம் ஒத்திவைத்தது டெல்லி சிபிஐ நீதிமன்றம்..\nநாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிற���ு: முத்தரசன், சிபிஐ\nஇந்திய நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஃபேஸ்புக்கில் மேற்பார்வைக் குழு அமைத்துள்ள பேஸ்புக் நிறுவனம்\nஇந்தியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஃபேஸ்புக்கில் பரவும் விரும்பத்தகாத பரப்புரைகளை கண்காணிக்க அந்த நிறுவனம் மேற்பார்வைக் குழுவை நியமித்துள்ளது.\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெற தங்களால் முயன்ற முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. தேர்தல் பரப்புரைகள், கட்சி மோதல்கள் என கள அரசியல் இந்தியா முழுக்க களைகட்டத் துவங்கியுள்ளது.\nஇந்நிலையில், இந்திய அரசியல் தலைவர்களுக்கும், ஃபேஸ்புக் பயனாளர்களுக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான தளத்தை உருவாக்கிக் கொடுப்பதற்காக மேற்பார்வைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் கூறியுள்ளது.\n​சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் 18 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தேர்தல்\nசத்தீஸ்கரில் நக்சலைட் நிறைந்த பகுதிகளில், இன்று முதற்கட்டமாக 18 தொகுதிகளுக்கு பலத்த பாதுக\nசர்கார் பாணியில் 2008ம் ஆண்டு நடந்த தேர்தல்; தீர்ப்பு என்ன தெரியுமா\nசர்கார் படம் பல சர்ச்சைகளையும் தாண்டி ஒருவருடைய ஓட்டை கள்ள ஓட்டு போட்டுவிட்டால் தேர்தல்\n​தமிழக அமைச்சர் குறித்து அவதூறு புகைப்படம் வெளியிட்ட நபர் கைது\nசமூக வலைதளத்தில் தமிழக அமைச்சர் குறித்து அவதூறு புகைப்படம் வெளியிட்ட நபரை போலீசார் கைது ச\n​எதிர்வரும் தேர்தல்களில் எதிரிகளின் இடர்பாடுகளை முறியடித்து அதிமுக வெற்றி பெறும்: ஓபிஎஸ்\nஎதிரிகளால், துரோகிகளால் எத்தனை இடர்ப்பாடுகள் வந்தாலும், எதிர் வரும் தேர்தல்களில் அவற்றை\nதுரோகிகளுக்கும், எட்டப்பர்களுக்கும் நீதிமன்றம் தகுந்த பாடம் அளித்துள்ளது: எடப்பாடி பழனிசாமி\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தீர்ப்பின் மூலம், துரோகிகளுக்கும், எட்டப்பர்க\n​தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் தயாராக இருக்கிறார்கள்: டிடிவி தினகரன்\nஇடைத் தேர்தலை சந்திப்பதற்காக தேவைப்படும் பட்சத்தில் தகுதி நீக்கத்திற்கு எதிரான மேல்முறையீ\n​2 ஆண்டுகளுக்கு பிறகு பேஸ்புக் மூலம் குடும்பத்தினருடன் இணைந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்\nசிவகங்கையில் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்டவர், 2 ஆண்டுகளுக்கு பின்பு பேஸ்புக் மூலம் தன\n​வாட்ஸ் அப்பை நிர்வகிப்பது யார் என்றே தெரியாத 50 சதவீத அமெரிக்கர்கள்\nவாட்ஸ் அப்பின் நிர்வாக இயக்குநர் யார் என்றே தெரியாமல் 50 சதவீத அமெரிக்கர்கள் அதனை பயன்படு\nபல கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுவிட்டதாக பேஸ்புக் நிறுவனம் தகவல்\nஉலகம் முழுவதும் பேஸ்புக்கை 200 கோடி பேர் பயன்படுத்தி வரும் பேஸ்புக்கிலிருந்து கோடிக்கணக்க\nபல கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுவிட்டதாக பேஸ்புக் நிறுவனம் தகவல்\nஉலகம் முழுவதும் பேஸ்புக்கை 200 கோடி பேர் பயன்படுத்தி வரும் பேஸ்புக்கிலிருந்து கோடிக்கணக்க\n​'பிரதமர் மோடியை எப்போதும் குறைகூறுவது நல்லதல்ல - மூத்த காங். தலைவர்கள்\n​'பாகிஸ்தானில் 5ஜி தொழில்நுட்பம் விரைவில் அறிமுகமாகிறது\n​'ஆணவக்கொலை வழக்கில் 10 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது நீதிமன்றம்\nப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு...\nகோவையில் தீவிரவாதிகள் 6 பேர் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை...\nப.சிதம்பரத்தை 4 காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தது டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான வழக்கின் உத்தரவை அரைமணி நேரம் ஒத்திவைத்தது டெல்லி சிபிஐ நீதிமன்றம்..\nநாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது: முத்தரசன், சிபிஐ\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\n“அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர்\nநளினிக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு....\nப.சிதம்பரம் கைதைக் கண்டித்து சென்னையில் காங்கிரசார் நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு...\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்...\nஅக்டோபர் 2ம் தேதி முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து ரயில்வே அதிரடி \nப.சிதம்பரம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கேவியட் மனு தாக்கல்\nவிசாரணைக்கு ஆஜராகாததால் ப.சிதம்பரத்தை தேடப்படும் நபராக அமலாக்கத்துறை அறிவித்ததாக தகவல்...\nப.சிதம்பரத்திற்கு எந்த நிவார��மும் அளிக்க கூடாது: அரசு வழக்கறிஞர்\nகாஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண சமரசம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்\nப. சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது என பிரியங்கா காந்தி கண்டனம்\nவிரும்பத் தகாத வார்த்தைகளை பேசுவதற்கு துண்டு சீட்டு தேவையா\nகுலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய அனுமதி மறுப்பு\nப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டும் சிபிஐ அதிகாரிகள்\n2019ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு; கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அர்ஜூனா விருதுக்கு தேர்வு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப. சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு\n7 பேர் விடுதலை குறித்த தீர்மானம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்...\nகர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அரசில் 17 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு\nஜஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் கிடைக்குமா\nராஜஸ்தான்- குஜராத் எல்லை வழியாக இந்தியாவிற்குள் 4 தீவிரவாதிகள் நுழைந்ததாக தகவல்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்புடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக வரும் 22ஆம் தேதி டெல்லியில் திமுக ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின்\n\"எடப்பாடி என்ற ஊர் எப்போதும் என் கவனத்தில் உள்ளது\" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசீன அரசுக்கு எதிராக ஹாங்காங்கில் 11வது வாரமாக நீடிக்கும் போராட்டம்....\nதுறையூர் அருகே 100 அடி கிணற்றுக்குள் லோடு வேன் விழுந்து 8 பேர் பலி....\nபால் உற்பத்தியாளர்கள் நலன் கருதியே பால் விலை அதிகரிக்கப்பட்டதாக முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்...\nஆவின் பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது....\nஆப்கானிஸ்தான் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு\nசென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது...\nபூடானில் RUPAY, நீர்மின் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...\nநாளை முதல் லிட்டருக்கு 6 ரூபாய் உயருகிறது ஆவின் பால்...\nதிருக்குளம் செல்லுமுன் அத்திவரதர் தரிசனம் - நியூஸ்7தமிழில் நேரலை...\nஅத்திவரதரின் கடைசி தரிசனம்; இன்னும் சற்று நேரத்தில் நியூஸ்7 தமிழில் நேரலை...\nதமிழகம், புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதான மழைக்கு வாய்ப்பு... - வானிலை ஆய்வு மையம்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது\n\"அத்திரவரதரை ஒரு கோடியே 7500 பேர் தரிசனம் செய்துள்ளனர்\" - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்\nமக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் தென்மாநிலங்கள் சிறப்பாக செயல்படுகின்றன - ஐக்கிய நாடுகள் சபை\nதமிழகம் முழுவதும் இன்று விட்டுவிட்டு மழை பெய்யும்: வானிலை மையம்\nகிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை...\nபாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல்களை அரங்கேற்றலாம் என்ற தகவலால் ஜம்மு காஷ்மீரில் உஷார் நிலை அமல்\n\"எதிர்கால சூழ்நிலையை பொறுத்து அணு ஆயுத கொள்கையில் மாற்றம் வரலாம்\" - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்\nஅத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..\nடி.என்.பி.எல். இறுதிப்போட்டியில் சென்னை சேப்பாக் அணி அபார வெற்றி...\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ரகசிய ஆலோசனை...\nவெள்ளத்தில் சிக்கிய ஆம்புலன்ஸுக்கு உயிரை பொருட்படுத்தாமல் வழிகாட்டிய 12 வயது சிறுவன்....\nமுன்னாள் மேயர் உள்பட மூவர் படுகொலை வழக்கில் திமுகவின் முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்.....\nநாட்டின் பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு...\nகாஞ்சிபுரத்தில் இன்றோடு நிறைவு பெறுகிறது அத்தி வரதர் தரிசனம்...\nஅண்ணா, எம்ஜிஆர், வழியில் இந்தி திணிப்பை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம் - முதலமைச்சர்\nநாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு தலை வணங்குகிறேன் - பிரதமர் நரேந்திர மோடி\n21 குண்டுகள் முழங்க மூவர்ணக் கொடியை செங்கோட்டையில் ஏற்றினார் பிரதமர் மோடி...\nசெங்கோட்டையில் முப்படையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் பிரதமர் மோடி...\n\"அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிட முடியாது\" - சென்னை உயர்நீதிமன்றம்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 106 அடியை தாண்டியது\nநள்ளிர���ில் குடும்பத்தாருடன் அத்தி வரதரை தரிசித்த ரஜினிகாந்த்\nநீலகிரியை சீரமைக்க 200 கோடி ரூபாய் தேவை: ஓபிஎஸ்\nவேறு இடத்தில் ஜெ. நினைவு இல்லம் அமைப்பது அரசின் கொள்கை முடிவுக்கு எதிரானது - சென்னை மாவட்ட ஆட்சியர்\nஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான இறுதி அறிக்கை தாக்கல்\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\n100 அடியை தாண்டி வேகமாக நிரம்பும் மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்...\nமுன்னாள் கார் டிரைவரால் உயிருக்கு ஆபத்து என ஜெ. தீபா கதறல்\nமேட்டூர் அணையிருந்து இன்று தண்ணீர் திறந்துவிடுகிறார் முதலமைச்சர் பழனிசாமி.\n“நீலகிரியில் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அது எடுக்கப்பட்டு வருகிறது”.- முதல்வர் பழனிசாமி\n“விளம்பரம் தேடுவதற்காகவே மு.க.ஸ்டாலின் நீலகிரி சென்றுள்ளார்” - முதல்வர் பழனிசாமி\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பு\nதொடர்மழை காரணமாக நிலைகுலைந்த நீலகிரி\nகேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 72 பேர் உயிரிழப்பு\nஇல்லாத மக்களுக்கு இயன்றதை கொடுக்கும் பக்ரீத் திருநாள் இன்று...\nகேரளாவின் வயநாடு புத்துமலை எஸ்டேட் பகுதியில் நிலச்சரிவு\nதிராவிட முன்னேற்ற கழகம் அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது: பொன் ராதாகிருஷ்ணன்\nஉச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33-ஆக அதிகரிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்\n2வது ஒரு நாள் கிரிக்கெட்:இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மீண்டும் மோதல்\nகர்நாடகா அணைகளில் இருந்து பெருமளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nகேரளாவில் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று பார்வையிடுகிறார் ராகுல்காந்தி\nஅத்தி வரதர் தரிசன காலத்தை 108 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவராக சோனியா காந்தி தேர்வு\nடெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் சோனியா காந்தி தலைவராக மீண்டும் தேர்வு...\nகாஷ்மீரில் பொது வாக்கெடுப்பை நேரு நடத்தாதது நம்பிக்கை மோசடி - வைகோ\n\"இயற்கையின் மீது பெரிதும் அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி\" - பியர் கிரில்ஸ்\nகேரள மாநிலம் வயநாட்டிற்கு நாளை செல்கிறார் ராகுல் காந்தி\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 புலிக்குட்டி மற்றும் 4 சிங்கக்குட்டிகளுக்கு பெயர் சூட்டினார் முதல்வர்.\nதமிழ் திரையுலகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் அதிர்ச்சி\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nமிரட்டும் கனமழையால் கேரளாவில் தொடர்ந்து ரெட் அலர்ட்\nவேலூர் தொகுதி வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை\nஜெயலலிதா மறைந்த பின்பும், அதிமுகவின் வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது என ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கை\nவேலூர் மக்களவைத் தேர்தலில் 8 ஆயிரத்து 141 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nஉடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி...\nதிமுகவுக்கு கிடைத்த வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி - மு.க.ஸ்டாலின்\nகனமழை காரணமாக நாளை காலை 9 மணி வரை கொச்சி விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து...\nஇந்தி, தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை ஜம்மு காஷ்மீருக்கு வரவழைப்பேன் - பிரதமர் மோடி\nஅம்பேத்கர்,பட்டேல்,வாஜ்பாய் உள்ளிட்டோரின் கனவு நனவாகி உள்ளது - பிரதமர் மோடி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.wordpress.com/2016/04/11/electromagnetic-waves-7/", "date_download": "2019-08-23T09:19:40Z", "digest": "sha1:XNJMCASFAUU3ROIDNF7RC3RF5AYEDF2J", "length": 28466, "nlines": 197, "source_domain": "parimaanam.wordpress.com", "title": "மின்காந்த அலைகள் 7: புறவூதாக் கதிர்கள் – சரவணாவின் பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமின்காந்த அலைகள் 7: புறவூதாக் கதிர்கள்\nமுன்னைய பகுதிகளில் ��ின்காந்த அலைகள் என்றால் என்ன என்றும், அவற்றின் பண்புகள், மற்றும் ரேடியோ அலைகள், நுண்ணலைகள், அகச்சிவப்புக் கதிர்கள் என்பனவற்றைப் பற்றிப் பார்த்துவிட்டோம், அவற்றை நீங்கள் வாசிக்க கீழே உள்ள இணைப்புக்களைப் பயன்படுத்துங்கள்.\nமின்காந்த அலைகள் 1 : அறிமுகம்\nமின்காந்த அலைகள் 2 : பண்புகள்\nமின்காந்த அலைகள் 3: ரேடியோ அலைகள்\nமின்காந்த அலைகள் 4: நுண்ணலைகள்\nமின்காந்த அலைகள் 5: அகச்சிவப்புக் கதிர்கள்\nமின்காந்த அலைகள் 6: கட்புலனாகும் ஒளி\nபுறவூதாக் கதிர்கள், கட்புலனாகும் ஒளியின் அலைநீளத்தைவிடக் குறைவான அலைநீளத்தைக் கொண்டவை. மனிதக் கண்களுக்கு புலப்படாத மின்காந்த அலையாக இருப்பினும் சில பூச்சிகள், பறவைகள் மற்றும் தேனிக்களால் இவற்றை பார்க்க அல்லது உணரமுடியும். மேலும் குறிப்பிட்ட சூழலில் குழந்தைகளால் அல்லது இளம் மனிதர்களால் கூட புறவூதாக் கதிர்களை பார்க்கக்கூடியதாக இருக்கும்.\nபுறவூதாக் கதிர்கள், கட்புலனாகும் ஒளியின் அலைநீளம் குறைந்த பிரதேசத்தில் இருக்கும் ஊதா நிறத்திற்கு அப்பால் இருக்கும் பிரதேசமாகும். இதன் அலைநீள வீச்சு 400nm தொடக்கம் 30nm வரை செல்கிறது; 30nm அப்பால் எக்ஸ் கதிர்கள் காணப்படுகின்றன.\nநமது சூரியன் புறவூதாக் கதிர்களின் முழு நிறமாலையிலும் புரவூதக் கதிர்களை வெளியிடுகிறது. புறவூதாக் கதிர்களை அதன் நிறமாலையைக் கொண்டு மூன்று பகுதிகளாக பிரித்துள்ளனர்.\nUV-A: இதன் அலைநீளம் 315-400nm வரையாகும்; இது நமது பூமியின் ஓசோன் படையால் உறிஞ்சப்படுவதில்லை. மற்றும் இது உயிரினங்களுக்கு பாத்திப்பை ஏற்படுத்துவதில்லை.\nUV-B: இதன் அலைநீளம் 280-315nm வரையாகும்; மத்திம அலைநீளத்தைக் கொண்ட இந்த வீச்சு, பெரும்பாலும் ஓசோன் படையால் உறிஞ்சப்படுகிறது. வெயில் காயங்களை உருவாக்கும் காரண கர்த்தா இந்த அலையாகும். இந்தக் கதிர்வீச்சின் மூலம் உயிருள்ள அங்கிகளின் DNA மற்றும் கலங்களில் தாக்கங்கள் மற்றும் பாதிப்புக்கள் ஏற்படும்.\nUV-C: இதன் அலைநீளம் 100-280nm வரையாகும். இது மிகவும் ஆபத்தானது, இது உயிருள்ள அங்கிகளின் கலங்களை சிதைப்பதுடன் அவற்றின் இனப்பெருக்க தொகுதியை பாதிக்கின்றது, நுண்ணங்கிகள் இறக்கும் ஆபத்தும் உண்டு. இதனால்த் தான் 254nm அலைநீளம் கொண்ட புறவூதாக் கதிர் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது. இதில் மிகப்பெரிய நல்லவிடயம் என்னவென்றால், ��ூரியனில் இருந்துவரும் UVC அனைத்தும் ஓசோன் படையால் உறிஞ்சப்படுகிறது.\nபுறவூதாக் கதிர்வீச்சில் சூரியன்: நீல நிறத்தில் தெரியும் பகுதிகள் அதிகளவு புறவூதாக் கதிர்களை வெளியிடுகின்றது.\nஇந்த மூன்று பிரிவையும் தவிர வேறு சில பிரிவுகளாகவும் புறவூதாக் கதிர்களை விஞ்ஞானிகள் பிரித்துள்ளனர். அண்மிய புறவூதாக் கதிர்கள், மத்திம புறவூதாக் கதிர்கள், நீண்ட புறவூதாக் கதிர்கள் மற்றும் தீவிர புறவூதாக் கதிர்கள் என்பன அவற்றில் சில; பெரும்பாலும் வானியல் ஆய்வுகளில் ஈடுபடும் விஞ்ஞானிகளே இப்படியான பிரிவுகளைப் பயன்படுத்துகின்றனர். பூமி பற்றிய ஆய்வு மற்றும் பூமி விஞ்ஞானத்தில் மேலே குறிப்பிடப்பட்ட மூன்று பிரிவுகளே பயன்படுகின்றன.\nபுறவூதாக் கதிர்களின் கண்டுபிடிப்பு, அகச்சிவப்புக் கதிர்களின் கண்டுபிடிப்பைப் போன்றதே, அண்ணளவாக் அதே காலத்தில் நிகழ்ந்த கண்டுபிடிப்பும் கூட\n1800 இல் வில்லியம் ஹெர்ச்சல் அகச்சிவப்புக் கதிர்களை கண்டறிந்துவிட்டார் என்று கேள்விப்பட்ட ஜோஹன் ரிட்டர், ஊதா நிறத்திற்கு அப்பால் ஏதாவது கதிர்கள் உள்ளனவா என்று கண்டறிய ஆவல் கொண்டார்.\n1801 இல் ரிட்டர் சில்வர் குளோரைட்ஐப் பயன்படுத்தி பல ஆய்வுகளை மேற்கொண்டார். சில்வர் குளோரைட் சூரிய ஒளியில் கருப்பு நிறமாக மாறும். அதிலும் சிவப்பு நிற ஒளியில் சில்வர் குளோரைட் அடையும் தாக்கத்தை விட நீல ஒளியில் அதிக தாகம் அடைவதை ரிட்டர் கேள்விப்பட்டார், ஆகவே ஒரு பரிசோதனை மூலம், ஒளியில் உள்ள வேறுபட்ட நிறங்களின் மூலம் எந்தளவு தாக்கம் சில்வர் குளோரைட்டில் இடம்பெற்று அது கருப்பு நிறமாக மாறுகிறது என்று கண்டறிய திட்டமிட்டார்.\nஅரியத்தைக் கொண்டு கட்புலனாகும் ஒளியை அதன் நிறக் கூறுகளாகப் பிரித்து, ஒவ்வொரு சிவப்பில் இருந்து ஊதா வரை ஒவ்வொரு நிறத்திலும் சில்வர் குளோரைட்டை வைத்தார். சிவப்பு நிறத்தில் வைக்கப்பட்ட சில்வர் குளோரைட் பெரிதாக எந்தவித மாற்றத்தையும் காட்டவில்லை, ஆனால் அப்படியே படிப்படியா ஊதா நிறத்தை நோக்கிச் செல்லும் சில்வர் குளோரைட் அதிகளவு கருப்பு நிறமாக மாறியது, அதிலும் ஊதா நிறத்தில் வைக்கப்பட்ட சில்வர் குளோரைட் அதிகளவு கறுப்பாக மாறியது\nஇதனை அவதானித்த ரிட்டர், ஊதா நிறத்திற்கு அப்பால், அதாவது எந்தவொரு நிற ஒளியும் இல்லாத பிரதேசத்தில் சில்��ர் குளோரட்டை வைத்தார், அவர் ஆச்சரியப்படும் விதமாக ஊதா நிறத்தில் இடம்பெற்ற தாக்கத்தை விட இந்தப் பிரதேசத்தில் அதிகளவு தாக்கம் இடம்பெறுவதை அவர் அவதானித்தார். இதனை அவர் இரசாயனக் கதிர் எனப் பெயரிட்டார், பின்னர் இது புறவூதாக் கதிர் என பொதுவாக அழைக்கப்பட்டது.\nஇந்தக் கண்டுபிடிப்பின் மூலம், கட்புலனாகும் ஒளியின் இரு துருவங்களான சிவப்பு மற்றும் ஊதா நிறங்களுக்கு அப்பாலும் கட்புலனாகாத ஒளி உள்ளது என நிருபிக்கப்பட்டது.\nபுறவூதாக் கதிர்கள் தற்போது பல்வேறு துறைகளில் பயன்படுகிறது. அன்றாட வாழ்வு தொடக்கம், விண்ணியல் ஆய்வுகள் வரை புறவூதாக் கதிர்களின் பயன்பாடு காணப்படுகிறது.\nமேலும் துணிகளின் வெண்மை நிறத்தை அதிகரிக்க நிறமற்ற புளோரசென்ட் / ஒளிரும் சாயங்கள் பயன்படுகின்றன, இவற்றின் மீது புறவூதாக் கதிர்கள் படும்போது, இவை நீல நிற ஒளியை வெளியிடும், இது உடையில் உள்ள மஞ்சள் நிற அழுக்குகள் இருந்தால் அவற்றின் நிறத்தில் கலந்து உடையின் வண்ணங்களை மேலும் பிரகாசப் படுத்தும். வெறும் வெள்ளை நிற ஆடைகள் மேலும் வெண்மையாகும். வெள்ளை நிற பாடசாலை சீருடைகளுக்கு சொட்டு நீலம் பாவிப்பது இதனால்த்தான்.\nபுறவூதா புளோரசென்ட் சாயங்கள் வெள்ளைக் கடதாசி மற்றும் பெயின்ட்களிலும் பயன்படுகிறது.\nUV-B ஆபத்தான கதிராக இருந்தாலும் உடலில் வைட்டமின் D ஐ உற்பத்தி செய்ய உதவுகிறது. ஆனால் கட்டடங்களில் உள்ள கண்ணாடி இவற்றை உறிஞ்சிவிடுவதால், நேரடி சூரிய ஒளியில் இருந்ததுதான் வைட்டமின் D ஐ உற்பத்தி செய்யமுடியும், ஆனால் ஒன்று நீண்டநேரம் UV-B கதிர்வீச்சில் இருந்ததால் அது புற்றுநோயைக் கூட உருவாக்கலாம்.\nபுளோரசென்ட் மின்விளக்குகள், அல்லது டியூப் பல்ப் எனப்படும் மின்விளக்குகள் UVC கதிர்களை உருவாக்குகின்றன, இந்த மின்விளக்குக்குள் இருக்கும் பாதரச ஆவியில் இலத்திரன்கள் பயணிக்கும் போது அவை புறவூதாக் கதிர்களாக ஒளியை வெளியிடுகின்றன. இதனால்த்தான் புளோரசென்ட் மின்விளக்குகள் வெள்ளை நிற ஒளியை வெளிவிடுகின்றன.\nவிண்ணியல் ஆய்விலும் புறவூதாக் கதிர்கள் பயன்படுகின்றன.\nபெரும்பாலான புறவூதாக் கதிர்களை பூமியின் வளிமண்டலம் உறிஞ்சிக்கொள்வதால், புறவூதாக் கதிர்வீச்சை செய்மதிகளைக் கொண்டு விஞ்ஞானிகள் ஆய்வு செய்கின்றனர். புதிதாகப் பிறந்த விண்மீன்களை ஆ���்வு செய்வதற்கு புறவூதாக் கதிர்களே சிறந்தது, ஏனெனில் புதிய விண்மீன்கள் பெருமளவு கதிர்வீச்சை புறவூதாக் கதிர்களாகவே வெளியிடுகின்றன.\nபுறவூதாக் கதிர்வீச்சில் அன்றோமீடா விண்மீன் பேரடை; பிரகாசமான புள்ளிகள் பாரிய இளம் விண்மீன்கள்.\nஒரு விண்மீன் பேரடையை புறவூதாக் கதிர்வீச்சிலும், சாதாரண கட்புலனாகும் ஒளியிலும் பார்ப்பதன் மூலம், குறித்த விண்மீன் பேரடையைப் பற்றி பல்வேறு விடயங்களை அறிந்துகொள்ள முடியும். புறவூதாக் கதிர்வீச்சில் அந்த விண்மீன் பேரடையில் இருக்கும் புதிதாகப் பிறந்த விண்மீன்களே தெரியும், ஆனால் கட்புலனாகும் ஒளியில், சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் தெரியும் விண்மீன்கள் பழையவை, ஆகவே இவற்றை ஒப்பிடுவதன் மூலம் விண்மீன் பேரடைகளின் கட்டமைப்பைப் பற்றி அறியமுடியும்.\nஊதா நிறத்தில் தெரிவது ஓசோன் படலத்தில் இருக்கும் துளையாகும்.\nஓசோனில் துளை என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும். மேல் வளிமண்டலத்தில் நடைபெறும் ரசாயனத் தாக்கங்கள் வளிமண்டலத்தில் இருக்கும் ஓசோனின் அளவை மாற்றியமைக்கும். ஒவ்வொரு வருடமும், அண்டார்டிக்கா பகுதிக்கு மேலே உள்ள வளிமண்டலத்தில் இருக்கும் ஓசோன் படலத்தின் தடிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இதன் மூலம் பூமிக்குள் நுழையும் ஆபத்தான புறவூதாக் கதிர்கள் உயிரினங்களை பாதிக்கும்.\nஇதனை அளப்பதற்கு நாசாவின் Aura செய்மதி Ozone Monitoring Instrument என்கிற ஒரு கருவியைக் கொண்டுள்ளது. இதிலிருந்து வரும் தகவல்களைக் கொண்டு பூமிக்கு வரும் புறவூதாக் கதிர்வீச்சை அளவை கணக்கிடும்.\nபுறவூதாக் கதிர்களைப் பற்றி சொல்லிக்கொண்டே செல்லாலாம், ஆனால் இதோடு புறவூதாக் கதிர்களை பற்றிய பகுதியை முடித்துக் கொண்டு அடுத்த பாகத்தில் எக்ஸ் கதிர்களைப் பற்றிப் பார்க்கலாம்.\nபடங்கள் மற்றும் தகவல்கள்: நாசா, விக்கிபீடியா, மற்றும் இணையம்\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :-https://web.facebook.com/parimaanam\nஏப்ரல் 11, 2016 புறவூதாக் கதிர்கள், மின்காந்த அலைகள்\n3 thoughts on “மின்காந்த அலைகள் 7: புறவூதாக் கதிர்கள்”\nPingback: மின்காந்த அலைகள் 7: புறவூதாக் கதிர்கள் - வெளிச்சவீடு\nPingback: மின்காந்த அலைகள் 8: எக்ஸ் கதிர்கள் | பரிமாணம்\nPingback: மின்காந்த அலைகள் 9: காமா கதிர்கள் | பரிமாணம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறு���ொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுந்தைய Previous post: பலதும் பத்தும் 5: வால்வெள்ளி தொடக்கம் DNA வரை\nஅடுத்து Next post: சிவப்புக் குள்ளனின் இடைவிடா ரேடியோ ஒலிபரப்பு\nஇது ஒரு இலகு தமிழ் அருஞ்சொற்களஞ்சியம். இலகு தமிழில் மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விளங்கும் வண்ணம் ஆங்கிலச்சொற்களுக்கான தமிழ் பதமும், எளிய விளக்கமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nபரிமாணத்தை, மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்\nதொடரவும் பட்டனை அழுத்தி, மினஞ்சல் மூலம் பரிமாணத்தின் புதிய பதிவுகளை பெற்றுக்கொள்ளுங்கள்\nயுரேனசைப் பற்றி 10 விடயங்கள்\nநெப்டியுனைப் பற்றி 10 விடயங்கள்\nவெள்ளியைப் பற்றி 10 விடயங்கள்\nமின்காந்த அலைகள் 8: எக்ஸ் கதிர்கள்\nகருந்துளைகள் 11 – கருந்துளைகள் பலவகை, அதில் ஒவ்வொன்றும் ஒருவகை\nபிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்\nஒரு காதல் ஒரு கவிதை ஒரு கதை\nastronomy facts featured galaxy planets solar system அறிவியல் என்னுள்ளே கருந்துளைககள் கற்பனை கோள்கள் சூரியத்தொகுதி செவ்வாய் பால்வீதி பிரபஞ்சம் பூமி மின்காந்த அலைகள் மின்காந்தஅலைகள் விண்மீன் விண்மீன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-08-23T09:07:10Z", "digest": "sha1:2YFWJGF5TOC63RBNSBB6RAEA34YXZFS3", "length": 14259, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிறிஸ் கார்டர் (எழுத்தாளர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிறிஸ்டோபர் கார்ல் கார்டர் (Christopher Carl Carter) (பிறப்பு: அக்டோபர் 13, 1956) என்பவர் அமெரிக்க தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் (திரைப்படம்), திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் பெல்பிளவர், கலிபோர்னியாவில் பிறந்தார். கார்டர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் துறையில் பட்டம் பெற்றார். முன்பாக சர்ஃபிங் இதழில் பதிமூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். வால்ட் டிஸ்னி படமனை நிறுவனத்தின் தனது தொலைக்காட்சி தொழில் வாழ்க்கையைத் துவங்கினார். 1990 ஆம் ஆண்டில் வந்த தெ எக்சு ஃபைல்ஸ் எனும் தொலைக்காட்சி அறிவியல் புனைகதை தொடரின் மூலம் பரவலாக அறியப்படுகிறார். இந்தத் தொடரானது மக்களிடை��ே அதிக வரவேற்பைப் பெற்றது. மேலும் அடுத்தத் தொடருக்கும் இந்த வெற்றி வழிவகுத்தது.\nபின் கார்டர், சொந்தமாக ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தைத் தொடங்கினார். அதற்கு டென் தேர்டீன் (பத்து பதிமூன்று) என பெயரிட்டார். பிறகு தனது தொலைக்காட்சி நிறுவனத்திற்காக மூன்று தொடர்களை உருவாக்கினார். அவை மில்லீனியம்,ஹார்ஷ் ரியல்ம், தெ லோன் கன்மேன். மில்லீனியம் (ஆயிரமாண்டுக் காலம்) என்பது சர்வசங்கார நாளினை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த விதத்தில் இந்தத் தொடரானது வரவேற்பைப் பெறவில்லை. பார்வையாளர்களையும் குறைவாகவே பெற்றுத் தந்தது. ஹார்ஷ் ரியல்ம் ( இனிமையற்ற மாநிலம்) மூன்று அத்தியாயங்கள் வெளியானதோடு நிறுத்தப்பட்டது. இவருடைய தொலைக்காட்சி ஊடக பங்களிப்பிற்காக பல கௌரவங்களைப் பெற்றுள்ளார். இதில் எட்டு பிரைம் எம்மி விருதுகளுக்கான பரிந்துரைகளும் அடங்கும். அமேசான் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் தெ ஆஃப்டர் எனும் தொலைக்காட்சித் தொடரில் இறுதியாகப் பணிபுரிந்தார்.[1]\nகிறிஸ் கார்டர் அக்டோபர் 13, 1956 இல் பெல்பிளவர், கலிபோர்னியாவில் பிறந்தார்.[2] இவருடைய தந்தை கட்டுமானத் துறையில் பணிபுரிந்தார்.[3] தனது சிறுவயதைப் பற்றிக் கூறும் போது தன்னுடைய குழந்தைப்பருவமும் மற்றவர்களைப் போல சாதராணமாகவே இருந்தது எனவும் அடிபந்தாட்டம், சறுக்கி விளையாடுதல் போன்ற விளையாட்டுகளில் அதீத ஆர்வம் கொண்டிருந்ததாகவும் கூறினார். 1979 ஆம் ஆண்டில் லாங்பீச்சில் உள்ள லாங்பீச் கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டம் பெற்றார். தனது இருபத்தி எட்டாம் வயதில் சர்ஃபிங் இதழில் பத்கிப்பாசிரியாக ஆனார். அங்கு பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.\n1983 ஆம் ஆண்டில் கார்டர், டோரி பியர்சன் என்பவருடன் பொருத்தம் பார்த்தலில் (டேடிங்) ஈடுபட்டார். டேரி பியர்சன் , கார்டர் சர்ஃபிங் இதழில் வேலைபார்த்த போது அவருடன் பணிபிரிந்தவர்.[4] இவருடைய நட்பின் மூலமாக வால்ட் டிஸ்னி ஸ்டூடியோஸ் நிறுவனத்தில் ஒரு நிலையான பணி கிடைக்கச் செய்தது.[5] இந்த நிறுவனத்திற்காக 1986 ஆம் ஆண்டில் தெ பி. ஆர். ஏ. ட் பேட்ரோல் எனும் தொலைக்காட்சித் தொடருக்கான திரைக்கதையை எழுதினார். பின் 1988 இல் மீட் தெ முன்சீசு எனும் தொடருக்காக எழுதினார்.\nகார்டரின் பணியைப் பாராட்டி இவரின் வாழ்க்கையில் பல்வேறு விருதுகள் கிடைத்தன.அதில் பிரைம் டைம்ஸ் எம்மி விருதிற்கான எட்டு பரிந்துரைகளும் அடங்கும்.[6] மேலும் கார்டரின் பெயரானது அமெரிக்க இயக்குநர் சங்கத்தின் விருதிற்காகப் பரிந்துரை செய்யப்பட்டது[7].[8] மேலும் தெ எட்கர் விருது,[9] பிரிட்டிசு அகாதமியின் தொலைக்காட்சி விருதிற்கும் இவரது பெயரானது பரிந்திரை செய்யப்பட்டது.[10]\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Chris Carter\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 20:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Aswn/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-23T09:03:45Z", "digest": "sha1:3OY557RFKAEUOYFIGLHU5DAT45BFLU6C", "length": 15018, "nlines": 293, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Aswn/கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிவ சுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரி\nஆர். எம். கே பொறியியல் கல்லூரி\nஆல்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nகிருத்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை\nஅரசு பொறியியல் கல்லூரி, சேலம்\nபென்விக் தீவின் கலங்கரை விளக்கு\n7 உலக வர்த்தக மையம்\nதி பிக் பேங் தியரி கதாப்பாத்திரங்களின் பட்டியல்\nபிங்க் ஃபிலாய்டின் ஆரம்ப காலங்கள்\nஆந்திரப் பிரதேச மாவட்டங்களின் பட்டியல்\nநோ கண்ட்ரி பார் ஓல்ட் மென்\nகான் வித் த விண்ட்\nயூ கான்ட் டேக் இட் வித் யூ\nஆல் குவைட் ஆன் த வெஸ்டர்ன் பிரன்ட்\nஇட் ஹாப்பன்டு ஒன் நைட்\nமுயுட்டிணி ஆன் த பவுண்டி\nத லைப் ஒப் எமிலி சோலா\nதி காட்பாதர் பாகம் II\nஇன் த ஹீட் ஒப் த நைட்\nஎ மேன் பார் ஆல் சீசன்ஸ்\nஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது\nஅன் அமெரிக்கன் இன் பாரிஸ்\nத கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த்\nஅரவுண்ட் த வேர்ல்ட் இன் 80 டேய்ஸ்\nஆல் த கிங்ஸ் மென்\nபிரம் ஹியர் டு இடர்னிட்டி\nத பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ்\nத சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ்\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங்\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங்\nஹாரி பாட்டர் அன்ட் த டெத்லி_ஹாலோவ்ஸ் - பாகம் 2\nத டார்க் நைட் ரைசஸ்\nவால்லேஸ் அண்ட் கிராமிட்: த கர்ஸ் ஆப் த வேர்-ராப்பிட்\nத பீட் தட் மை ஹார்ட் ஸ்கிப்பிடு\nசிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருது\nலெட்டர்ஸ் பிரம் இவோ ஜிமா\nசனிக்கிழமையில் துவங்கும் சாதாரண ஆண்டு\nதிங்கட்கிழமையில் துவங்கும் சாதாரண ஆண்டு\nசெவ்வாய்க்கிழமையில் துவங்கும் சாதாரண ஆண்டு\nபுதன்கிழமையில் துவங்கும் சாதாரண ஆண்டு\nவியாழக்கிழமையில் துவங்கும் சாதாரண ஆண்டு\nவெள்ளிக்கிழமையில் துவங்கும் சாதாரண ஆண்டு\nஞாயிற்றுக்கிழமையில் துவங்கும் சாதாரண ஆண்டு\nஇந்தியாவின் மாநிலங்கள் வாரியாக மலையாளம் பேசும் மக்கள்\nஇந்தியாவின் மாநிலங்கள் வாரியாகத் தெலுங்கு பேசும் மக்கள்\nவாக்காளர்கள் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல்\nத லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2013, 05:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/15699-rajini-take-over-admk-will-rajini-lead-admk-bjp-front-in-tamilnadu-assembly-elections.html", "date_download": "2019-08-23T09:59:29Z", "digest": "sha1:DGNXGWRKXGKW2PWRSFDUU3Z6Z55WPIKS", "length": 17219, "nlines": 73, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அதிமுகவை கைப்பற்றப் போகிறாரா ரஜினி? | will Rajini take over Admk? will Rajini lead Admk-Bjp front in tamilnadu assembly elections? - The Subeditor Tamil", "raw_content": "\nஅதிமுகவை கைப்பற்றப் போகிறாரா ரஜினி\nBy எஸ். எம். கணபதி |\nஅதிமுக கூட்டணிக்கு ரஜினி தலைமை ஏற்பாரா அல்லது அதிமுக கட்சிக்கே தலைவராகி விடுவாரா என்ற தமிழக அரசியலில் புதிய விவாதம் கிளம்பியுள்ளது.\nதமிழக அரசியலில் எப்பவுமே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஒவ்வொரு சமயத்திலும் ஏதாவது ஒரு பிரச்னை கிளம்பி, தொலைக்காட்சி விவாதங்களுக்கு தீனி போடும். இப்போது, ரஜினி ஒரு பரபரப்பான விவாதத்தை தொடங்கி வைத்திருக்கிறார்.\nதுணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவின் பணிகள், உரைகள் பற்றிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த விழாவில் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். வெங்கய்ய நாயுடு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ரஜினிகாந்த் உள்பட பல விஐபிக்களும் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள்.\nஇந்த விழாவில் ரஜினி பேசியதுதான் இப்போதைய விவாதத்திற்கு ஆரம்பப் புள்ளியாக உள்ளது. அவர் பேசும் போது, ‘மிஷன் காஷ்மீர் ஆபரேஷன்’ நடவடிக்கையை நான் மனதார பாராட்டுகிறேன்’ என்று காஷ்மீருக்கு சிறப்பு சலுகை ரத்து பண்ணி, அதை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்ததை பாராட்டினார். அது மட்டுமல்ல. அதை திறமையாக செயல்படுத்திய விதத்துக்கு தலை வணங்குகிறேன் என்றும் ஓங்கிச் சொன்னார்.\nதிமுக உள்பட எதிர்க்கட்சிகள் எல்லாம் காஷ்மீர் விஷயத்தில் மத்திய அரசு எதேச்சதிகாரமாக நடந்துள்ளதாக எதிர்ப்பு தெரிவி்த்திருக்கிறார்கள். சிறப்பு சலுகையை ரத்து பண்ணுவதற்கு, அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வராமல் ஜனாதிபதி உத்தரவு மூலம் செய்ததை கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது, அதற்கு நேர் மாறாக ரஜினி, அந்த விஷயத்தில் பிஜேபியை பாராட்டியிருக்கிறார். ஏற்கனவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதை எல்லா கட்சிகளும் கடுமையாக விமர்சித்த போது, போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என்று ரஜினி சொல்லி, அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஅதற்குப் பிறகு சில மாதங்கள், அரசியலில் தீவிரம் காட்டாமல் ரஜினி மவுனமாகவே இருந்தார்.\nநாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்த போது, ‘‘அதிமுக-பிஜேபி கூட்டணி தோல்வி அடைந்திருப்பது, தமிழ்நாட்டில் பிஜேபிக்கு பின்னடைவுதான்’’ என்று கருத்து தெரிவித்ததுடன், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். ஏற்கனவே ரஜினிக்கு நெருக்கமாக இருந்த அரசியல் விமர்சகர்கள் தமிழருவி மணியன், ரவீந்திரன் துரைசாமி போன்றவர்கள், ‘‘ரஜினி தனிக்கட்சிதான் துவங்குவார், பிஜேபியில் சேர மாட்டார்’’ என்று உறுதியாக சொல்லி வந்தார்கள். இந்த சமயத்தில், ‘‘தமிழகத்தில் பிஜேபிக்கு பின்னடைவு’’ என்று ரஜினி பேசியது, அவர் தனிக்கட்சிதான் துவங்குவார் என்பதை உறுதி செய்வது போலிருந்தது.\nஆனால், இப்போது காஷ்மீர் விவகாரத்தில் பிஜேபி அரசை மனதார பாராட்டுகிறேன் என்று துணிச்சலாக கூறியிருக்கிறார். அது மட்டுமல்ல. பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும், கிருஷ்ணன், அர்ஜூனன் மாதிரி இருக்கிறார்கள் என்று ஓங்கிப் பாராட்டியிருக்கிறார் ரஜினி.\nஇதன் மூலம், ரஜினி இன்னமும் பிஜேபிக்கு தீவிர விசுவாசியாகவே இருக்கிறார் என்பதை வெளிப்படையாக காட்டியிருக��கிறார். எனவே, அவரது ‘ஆன்மீக அரசியல்’ பயணம் பிஜேபியில் இருந்தும் தொடங்கலாம். அல்லது தனிக்கட்சி துவங்கி, பிஜேபி கூட்டணியில் சேரவும் செய்யலாம் என்ற பேச்சு எழுந்தது. அதே போல், ரஜினி இந்த முறை தனது பேச்சில் இருந்து பின்வாங்கவும் இல்லை. மவுனமாகி ஒதுங்கவும் இல்லை. மாறாக, காஷ்மீர் விஷயத்தில் தனது கருத்தை மீண்டும் உறுதியாக சொன்னார்.\nஅவர் அளித்த பேட்டியில், ‘‘எதை அரசியலாக்க வேண்டும், எதை அரசியலாக்கக் கூடாது என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவதற்கு காஷ்மீர் ஒரு நுழைவு வாயிலாக உள்ளது, நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்பதால் பாராட்டுகிறேன்’’ என்று கூறினார். அதற்கு பிறகு, அவர் சொன்னதுதான் முக்கியமானது.\nஒரு நிருபர் அவரிடம், ‘‘ போயஸ் கார்டன் மீண்டும் தமிழக அரசியல் மையமாக மாறுமா’’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘‘காத்திருந்து பாருங்கள்’’ என்று தெரிவித்தார். எனவே, ரஜினி தனிக்கட்சி தொடங்கி, அதிமுக-பாஜக கூட்டணியில் சேர்ந்து கூட்டணிக்கே தலைமை ஏற்பார் என்ற பேச்சு எழுந்துள்ளது. இன்னொரு பக்கம், எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் அதிமுகவுக்கு தலைமை வகிக்க சரியான தலைவராக இல்லை என்ற பேசப்படுவதால், அதிமுகவுக்கே ரஜினி தலைமை ஏற்பார் என்ற பேச்சும் அடிபடுகிறது. காரணம், எடப்பாடியும், ஓபிஎஸ்சும், நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகும் பிஜேபிக்கு முழுக்க முழுக்க கட்டுப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.\nமுத்தலாக் சட்டத்தை மாநிலங்களவையில் அதிமுக எதிர்த்தது. ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத், மக்களவையில் ஆதரித்து வாக்கு அளித்திருக்கிறார். இது வரை அதிமுகவில் இருந்து அவரை யாரும் கேள்வி கேட்கவில்லை. எடப்பாடியால் கூட ரவீந்திரநாத்திடம் விளக்கம் கேட்க முடியவில்லை. காரணம், ரவீந்திரநாத் பேசுவதற்கு முன்பு ஓ.பி.எஸ் டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியதுதான். ஆக, பிஜேபியின் பிடியில் இருக்கும் அதிமுக, அந்த கட்சி சொல்வதற்கு எல்லாம் தலையாட்டுவது போல், கட்சித் தலைவராக ரஜினியைக் கொண்டு வரச் சொன்னால் கூட தலையசைத்தாலும் அசைத்து விடுவார்கள்.\nஆனால், அதிமுக தொண்டர்கள் எப்படி அதை ஏற்பார்கள் ‘‘இன்னொரு முறை ஜெயலலி��ா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’’ என்று சொன்னவராச்சே ரஜினி. அதை அதிமுக தொண்டர்களுமா மறந்து விடுவார்கள்\nகாஷ்மீரில் கட்டுப்பாடுகளுடன் ஈத் திருநாள் கொண்டாட்டம்; வங்கிகள், ஏடிஎம்கள் திறப்பு\n110 அடியை மெதுவாக எட்டிய மேட்டூர் அணை நீர்மட்டம் ; நிரம்புவது எப்போது\nஹெல்மட் போடாமல் கார் ஓட்டியதற்கு அபராதம்: இ-செலான் குளறுபடி\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nராஜ்யசபா உறுப்பினராக மன்மோகன் பதவியேற்பு\nகுறுக்கு வழியில் எடியூரப்பாவை முதல்வராக்கிய பா.ஜ.க ஊழல் பற்றி பேசலாமா\nஎதிரிக்கும் உதவி.. கேரள முதல்வரின் மாநிலப்பற்று, மனித நேயத்துக்கு பாராட்டு\nஅடுத்தது ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு; சுப்பிரமணிய சாமி பேட்டி\nசிபிஐயின் செயல்பாடு, நாட்டிற்கே அவமானம்; ஸ்டாலின் கண்டனம்\nசிதம்பரத்தை நம்பாத சிபிஐ, மகளை கொன்றவரை நம்பும்: காங்கிரஸ் காட்டம்\nகாஷ்மீர் விவகாரம் : டெல்லியில் திமுக ஆர்ப்பாட்டம் ; 14 கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்பு\nஎன் தந்தையை கைது செய்தது அரசியல் பழி வாங்கல்.. குரலை நெரிக்கும் முயற்சி;கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு\nகாஷ்மீர் விவகாரத்தில் நாளை டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் ; 14 கட்சிகள் ஆதரவு\n23 பேர் உள்ளே .. 5 பேர் வெளியே... உ.பி.யில் யோகி ஆதித்யநாத் அமைச்சரவை முதல் முறையாக மாற்றம்\nmettur dam levelமேட்டூர் அணை நீர்மட்டம்tamil naduதீவிரவாதிகள்ராஜ்யசபாinx media caseஐஎன்எக்ஸ் மீடியா வழக்குப.சிதம்பரம்சென்னைchidambarambjpபாஜகkashmirகாஷ்மீர்மோடிரெசிபிRecipesmettur damகர்நாடகாஇந்தியாவேலூர் தேர்தல்வேலூர் தேர்தல் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaarthaikal.wordpress.com/2010/04/03/nanjupuram/", "date_download": "2019-08-23T10:25:31Z", "digest": "sha1:CB6HGFDWG2ZSMIGJ6LXZ6AV72R5UT2E6", "length": 28855, "nlines": 268, "source_domain": "vaarthaikal.wordpress.com", "title": "நஞ்சு புரம் – வார்த்தைகள்", "raw_content": "\nநான் இயக்கிய முதல் முழுநீளத் திரைப்படமான ‘நஞ்சு புரம்’ விரைவில் வெளியாக இருக்கிறது. திரைப்பட உலகுக்குள் ஒரு இயக்குனராக நான் எடுத்துவைக்கும் முதல் காலடி இது.\nஇந்தப் படத்தில் எனக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது இரண்டு விஷயங்கள். ஒன்று, மிகமிகக் குறைந்த பட்ஜெட்டில் படத்தை முடிக்க வேண்டும் என்று எனக்கு நானே போட்டுக்கொண்ட விலங்கு. இரண்டாவது பாம்புகள். நிறைய நிஜப் பாம்புகளும் கிராஃபிக்ஸ் பாம்புகளும் நஞ்சுபுரத்தில் வலம்வருகின்றன.\nஎனது நெடுநாள் நண்பனான ராகவ் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாகவும் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார் என்பதுதான் எனது மிகப்பெரிய மகிழ்ச்சி. இதன்மூலம் ராகவுக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடம் கிடைத்துவிட்டால் அதுவே நஞ்சுபுரம் படத்தின் வெற்றி என்று நான் நினைக்கிறேன்.\nஇந்தப் படத்தில் ராகவோடு ‘அழகி’ மோனிகா, தம்பி ராமையா, நரேன், பிரியா, தி.சு.சதாசிவம் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஒரு எளிய கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் மோனிகா மிகக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். பொதுவாக நகைச்சுவை நடிகர் என்று அறியப்பட்டவரும் ‘இந்திரலோகத்தில் நா. அழகப்பன்’ படத்தின் இயக்குனருமான தம்பி ராமையா, இப்படத்தில் எதிர்மறையான குணச்சித்திரப் பாத்திரத்தை சிறப்பாகச் செய்திருக்கிறார்.\nஇந்தப் படத்தின் ஐந்து பாடல்களைக் கவிஞர் மகுடேசுவரன் எழுதியிருக்கிறார். இலக்கிய வட்டாரத்தில் நன்கு அறியப்பட்டவரான மகுடேசுவரன் திரைப்படப் பாடலாசிரியராக இந்தப் படத்தின் மூலம் அவதாரம் எடுக்கிறார். நவீன கவிஞராக இருந்தபோதும் மரபுக் கவிதையிலும் சந்தத்திலும் நல்ல பரிச்சயம் உள்ளவர் என்பதால் இசைக்குப் பாடல் எழுதுவதென்பது அவருக்குச் சிறிதுகூட சிரமமாக இருக்கவில்லை. பல வருட அனுபவமுள்ள பாடலாசிரியரைப் போல மிக வேகமாகவும் நேர்த்தியாகவும் புதுமையாகவும் பாடல்களை எழுதிக் கொடுத்தார்.\nஇந்தப் படத்தின் இசையமைப்பாளராகவும் இருக்கும் ராகவ் தன்பணியை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார். ‘ஊருல உனக்கொரு மேட’ என்ற நாட்டுப்புறப் பாடல் எனது விருப்பத்துக்குரியது. மகுடேசுவரன் ஏற்கனவே புத்தகத்தில் பிரசுரித்த ஒரு கவிதைக்கும் ராகவ் இசையமைத்திருக்கிறார். ‘யாவரும்..’ என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடலும் மிக நன்றாக வந்திருக்கிறது. படத்தின் பின்னணி இசையையும் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார் ராகவ்.\nஇப்படத்தின் சில காட்சிகளுக்குப் பின்னணி இசையாக ராகவ் இரு ‘ராப்’ பாடல் பகுதிகளை எழுதிப் பாடி சேர்த்தார். அதைக் கேட்டவர்கள் அனைவரும் பாராட்டியதால் உற்சாகமடைந்த ராகவ், அந்தப் பகுதிகளை இணைத்து முழுப்பாடலாகச் செய்தார். அதையும் ஒரு இசை ஆல்பம் போன்ற வடிவில் படமாக்கியிருக்கிறோம். அதைப் படத்தின் கதையோட்டத்துக்குள் வைக்கும் எண்ணமில்லை, ஸ்ருதி கமலின் பாடலை ‘உன்னைப்போல் ஒருவ’னில் சேர்த்ததைப்போல படத்துக்கு முன்னாலேயோ அல்லது வழக்கம்போல படத்தின் முடிவில் எழுத்துக்கள் உருளும் போதோ சேர்க்கலாம் என்ற எண்ணமிருக்கிறது. அந்தப் பாடலின் உண்மையான நோக்கம் நஞ்சுபுரம் படத்தை அறிமுகப்படுத்தும் விதமாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதுதான். இதில் சிறப்புத் தோற்றமாக ‘சிவா மனசுல சக்தி’ ‘மதுரை சம்பவம்’ படங்களின் நாயகி அனுயா நடித்திருக்கிறார்.\nஇந்தப் படத்தில் எனது நண்பர்கள் பலரும் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார்கள். கதாநாயகனும் இசையமைப்பாளருமான ராகவ், ஒளிப்பதிவாளரான ஆண்டனி, விசுவல் எஃபெக்ட்ஸ் மேற்பார்வை செய்த சுனில், ஒலிக் கலவை உள்ளிட்ட படத்தின் ஒலி வடிவமைப்பை உருவாக்கிக்கொண்டிருக்கும் உதயகுமார் போன்றோர் எனக்குப் பல வருட நண்பர்கள்.\nஇப்படம் நிச்சயமாக எனது இலட்சியப் படைப்பு அல்ல, நான் படமாக்கக் கனவு கண்டுகொண்டிருக்கும் கதைகள் குறைந்தது ஐந்து என்னிடம் இருக்கின்றன. நஞ்சுபுரம் எனது நுழைவுச் சீட்டு மட்டுமே.\nவிரைவில் இசை வெளியீடும் அதைத் தொடர்ந்து பட வெளியீடும் நடக்கவிருக்கிறது. கர்ப்ப காலத்தைத் தாண்டியும் வயிற்றில் இருக்கும் குழந்தை ஒரு நிரந்தர படபடப்பை ஏற்படுத்திவிடுகிறது. சீக்கிரம் பெற்றுப்போட்டால் தேவலை என்றிருக்கிறது.\nதிரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குனர் Film and Television Director\nஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்\nசோர்ந்திருக்கும் ஒவ்வொரு முறையும் உங்கள் வார்த்தைகளே எனக்கு உற்சாகத்தை அளித்திருக்கின்றன. இந்தமுறை வள்ளுவரையும் துணைக்கு அழைத்திருக்கிறீர்கள். ரெட்டிப்பு நம்பிக்கை பிறந்திருக்கிறது.\nஉங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜீவன் பென்னி.\nவாழ்த்துக்கள் சால்ஸ். தங்களின் திரைப்படம் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒரு திரைப்படம் என்பது நிறைய பேரின் வெற்றி. ஆயினும் அத்தனை பேரின் வெற்றியின் மூலக் காரண நாயகன் இயக்குனரே எண்பது அதிக பேர் அறிந்த காலகட்டமிது. புதிய சிந்தனையும் புதிய கோணமும் பல திறன்களின் வெளிப் பாடுகளாகவும் தான் இன்றைய சில திரைப்படங்கள் வந்துக் ���ொண்டுள்ளன. அதில் தங்களின் படமும் முத்தாய்ப்பான ஓர் இடத்தை பெற்று திரையுலகம் நல்லதொரு படைப்பாளியை பெற்றுவிட்ட மகிழ்வில் களிக்கட்டும்.\nஎன்னவொன்று வெற்றி இயக்குனாராகி விட்டபின் வலையில் வரவும் எங்களை சந்திக்கவும் தான் ஒருவேளை மறந்துபோவீர்கள் போல். பரவாயில்லை அப்போதும் திரையில் கண்டு மகிழ்ந்து கொள்கிறோம் சால்ஸ். பாராட்டுக்களும்.. வாழ்த்துக்களுடனும்..\nஉங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி வித்யாசாகர். சில வருடங்களுக்கு முன்புவரை எனக்கு வெற்றியின் மீது கவர்ச்சியும் மோகமும் இருந்திருக்கிறது. ஆனால் இப்போது மிகுந்த பக்குவமும், சமநிலையான மனோபாவமும் வளர்ந்திருக்கிறது. இனி என்னை வெற்றியின் போதை நிலைகுலைத்து வீழ்த்திவிடாது என்றே நம்புகிறேன். மேலும் காலமும் வெகுவாக மாறிவிட்டது. இனி யாரும் இணையம் வலைத்தளம் போன்ற தொடர்பு ஊடகங்களை எப்படிப்பட்ட புகழின் உச்சியிலும் புறக்கணித்துவிட முடியாது என்றே நினைக்கிறேன்.\nமேலும் வளர்வீர்கள்.. மேலும் வாழ்த்துக்கள்\nஉங்கள் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். ஒரு திரைப்படத்தை இயக்குவதென்பது..சமுதாயத்தின் ஒரு பகுதியை…அல்லது சக மனிதனின் ஒரு பகுதியை உலகுக்கு எடுத்துச்சொல்லும் உன்னத பணியாக நான் நினைக்கிறேன்,மீண்டும் வாழ்த்துக்கள்.\nநன்றி. நீங்கள் சொல்வது யதார்த்த சினிமாவிற்குத்தான் பொருந்தும். நஞ்சுபுரம் ஒரு ஃபேண்டஸி. இது சமுதாயத்தில் உள்ளது உள்ளபடி எடுத்துக்காட்டுகிறது என்று எடுத்துக்கொண்டால் குழப்பமே மிஞ்சும். ஃபேண்டஸி கற்பனையின் மூலம் இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்கி அதில் கதை சொல்கிறது. ஆனால் எல்லா நல்ல ஃபேண்டஸிகளிலும் எடுத்தாளப்படும் உட்கருத்து நமது யதார்த்த உலகின் தீவிரமான ஒரு விஷயமாகத்தான் இருக்கும். அது நஞ்சுபுரத்திலும் இருக்கிறது.\nஉங்கள் படம் விரைவில் வெளிவந்து வெற்றியடைய வாழ்த்துகள் நண்பரே.\nஜூன் மாதம் வெளியிடப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.\nதமிழில் நமது மரபு சார்ந்த த்ரில்லர்கள் பான்டசிகள் மிக அரிது.பெரும்பாலும் மேற்கத்திய பிரதிகளே.இலக்கியத்தில் கூட பாம்புகளைப் பற்றிய பெரிய புனைவுகள் எதுவும் இல்லை.தமிழ்வாணனின் ‘கரு நாகம் ‘தவிர…உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.\nநஞ்சுபுரம் ஆரம்பிப்பதற்கு முன்��ால், இந்தியிலிருந்தோ ஆங்கிலத்திலிருந்தோ பிரதி எடுக்காத- நமது மரபு சார்ந்த ஏதாவது ஒரு திகில் படம் வந்திருக்கிறதா என்று நிறைய யோசித்துப்பார்த்தேன். ஒன்றுகூட இல்லை. பின்பு நான் எனக்கு முன்னோடியாக நினைத்துக்கொண்டது ஒரு டி.வி. இயக்குனரை. மர்மதேசம் போன்ற தொடர்களை இயக்கிய நாகா சார். அவருக்கு இணையாக சொல்லும்படியான திரைப்பட இயக்குனர்கள் கூட யாரும் இல்லை. அவரையே நான் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டேன். [இப்போது நாகா, ஷங்கர் தயாரிப்பில் அனந்தபுரத்து வீடு எனும் படத்தை எடுத்திருக்கிறார். அவர் தன் தொடர்களில் கையாளாத ‘ஆவி’ கதைக் களத்தை இப்போது எடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்]\nமிக சரியாக சொன்னீர்கள்.மர்மதேசத்தை என் குடும்பமே ஒவ்வொரு வாரமும் காத்திருந்து பார்த்தோம் .உண்மையில் மூல நாவலை விட அற்புதமாக படமாக்கப் பட்டிருந்தது.வழக்கமாக மூலக் கதையை கொலை கற்பழிப்பு எல்லாம் பண்ணிவிடுவார்கள்.சுஜாதா மாதிரி பெரிய எழுத்தாளர்களுக்கு எல்லாம் இது நிகழ்ந்திருக்கிறது இன்றும் எனது விருப்ப சீரியல் அதுவே.[அதன் டிவிடி எங்காவது கிடைக்கிறதா\nஎன்ன ]அதன் பிறகு அவர் இயக்கிய எல்லா சீரியல்களையும் பார்ப்பேன். சீரியல்களில் ஒளி மற்றும் ஒலி விளைவுகள் பற்றிய அக்கறையுடன் எடுக்கப் பட்ட தொடரும் அதுதான் என்பது எனது அபிப்பிராயம்.வாழ்த்துக்கள்.\nஇப்படத்தின் ட்ரைலர்கள் தொலைக்காட்சிகளில் பார்க்க நேர்ந்தது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nரோமன் பொலன்ஸ்கி - 1\nரோமன் பொலன்ஸ்கி - 2\nரோமன் பொலன்ஸ்கி - 3\nபத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் - 5\nஇந்திய வணிக சினிமா - V\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை 27/03/2016\nஇந்திய வணிக சினிமா – XIII 16/08/2015\nஇந்திய வணிக சினிமா – XII 11/08/2015\nஇந்திய வணிக சினிமா – XI 25/07/2015\nஇந்திய வணிக சினிமா – X 20/07/2015\nஇந்திய வணிக சினிமா – IX 17/07/2015\nஇந்திய வணிக சினிமா – VIII 11/07/2015\nஇந்திய வணிக சினிமா – VII 09/07/2015\nஇந்திய வணிக சினிமா – VI 07/07/2015\nஇந்திய வணிக சினிமா – V 05/07/2015\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 செப்ரெம்பர் 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nரோமன் பொலன்ஸ்கி - 1\nரோமன் பொலன்ஸ்கி - 2\nரோமன் பொலன்ஸ்கி - 3\nபத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் - 5\nஇந்திய வணிக சினிமா - V\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kollywoodtalkies.com/ta/cine_news/cine-bits/dd-re-entry", "date_download": "2019-08-23T09:01:13Z", "digest": "sha1:PZ7EHR42E7E3SH7YFF7DKLI72JWFO3SI", "length": 6274, "nlines": 90, "source_domain": "www.kollywoodtalkies.com", "title": "Dd re entry - Kollywood Talkies", "raw_content": "\nசிறப்பான, தரமான சம்பவத்துடன் மீண்டும் டிடி\nவிஜய் டிவியில் மீண்டும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார் டிடி. விஜய் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் முக்கியமானவர் டிடி. அவரது ஜாலியான பேச்சு மற்றும் சுவாரஸ்யமான நிகழ்ச்சித் தொகுப்பால் அவருக்கு ரசிகர்கள் அதிகம். அவர் கடைசியாக விஜய் டிவியில் என்கிட்ட மோதாதே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இப்போது மீண்டும் என்கிட்ட மோதாதே நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மூலம் விஜய் டிவியில் கலக்க வருகிறார் டிடி. ரஜினியின் பேட்ட பட ஸ்டைலில் புரொமோவே வேற லெவலில் செம மாஸாக இருக்கிறது. அதில், சிறப்பான தரமான பன் செய்ய வருவதாக டிடி குறிப்பிட்டுள்ளார்.\nவிவசாயி ஒருவரின் கதை ஐஆர் 8\nபிரண்ட்ஸ் பிக்சர்ஸ், ஜே.கே இன்டர்நேஷனல் தயாரிக்கும் படம், ஐஆர் 8. அனீபா, விஷ்வா, பிந்து, அப்புக்குட்டி, கராத்தே ராஜா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, கே.வி.மணி. இசை, கோண்ஸ். சிங்கமுகம், சொல்ல மாட்டேன் ஆக ...\nகே.எஸ்.ரவிக்குமார் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி \nபிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளியான சத்யா படத்தில் வில்லத்தனம் கலந்த போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் வரலட்சுமி. அதன் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வ ...\n2 வருடம் கழித்து ஷேவ் செய்த நடிகர் மாதவன்\nநடிகர் மாதவன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். அவரது தோற்றத்திற்கு மாறுவதற்காக நீண்ட காலமாக முடி மற்றும் தாடியை வளர்த்து வந்தார். 'மாதவனா இது\nஇதனால் தான் நான் பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை- நடிகை பூஜா தேவாரியா \nபிக்பாஸ் தமிழின் 3வது சீசன் ��ிரைவில் தொடங்கப்படவுள்ளது. கமல் தொகுத்து வழங்கவுள்ள இந்நிகழ்ச்சியின் ப்ரோமோ ஷூட் தற்சமயம் நடைபெற்று வருகிறது. மேலும் இதில் கலந்து கொள்ளவுள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல ...\nஎமி ஜாக்சனை தொடர்ந்து திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான அஜித் பட நடிகை \nஅஜித் நடித்த பில்லா 2 படத்தில் நாயகியாக நடித்தவர் புரூனா அப்துல்லா. பிரேசில் நாட்டைச் சேர்ந்த இவர் இந்தியாவிற்கு சுற்றுலாவுக்காக வந்தவர் பின்னர் நடிகையானார். சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ள இவருக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/3174/", "date_download": "2019-08-23T10:45:37Z", "digest": "sha1:ZX44Z7CDGR2OCMSW4XZ2YGOXDKPMDZJY", "length": 56952, "nlines": 93, "source_domain": "www.savukkuonline.com", "title": "அருவருப்பாக இருக்கிறது… … …. …. – Savukku", "raw_content": "\nஅருவருப்பாக இருக்கிறது… … …. ….\nகருணாநிதியைப் பற்றி எழுதிச் சலித்து விட்டது. கருணாநிதி இன்று ஒரு நடை பிணம். அவர் எப்போதோ இறந்து விட்டார். ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் 2ஜி பணத்தை எண்ணிக்கொண்டிருந்த அன்றே கருணாநிதி இறந்து விட்டார். தமிழக மீனவர்களை பேராசைக்காரர்கள் என்று அழைத்த அன்றே இறந்துவிட்டார். 2ஜி ஊழலுக்கான முழுப்பொறுப்பு, ஆ.ராசாதான், தன் மகள் கனிமொழி ஒன்றும் தெரியாத அப்பாவி என்று ராம் ஜெத்மலானி வாதிட்ட அன்றே இறந்து விட்டார். இப்படிப்பட்ட ஒரு பிணத்தை விமர்சனம் செய்வது சவுக்குக்கு இழுக்கு என்ற காரணத்தாலேயே தேர்தல் முடிவுகளுக்குப் பின்னால் கருணாநிதியை விமர்சனம் செய்து எழுதுவதை சவுக்கு தவிர்த்து வந்தது.\nஆனால் இன்று கருணாநிதி உடன்பிறப்புக்கு எழுதிய கடிதத்தை படிக்கும் போது, ரத்தம் கொதிக்கிறது. தமிழக வீட்டு வசதி வாரியத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில், அதிமுக கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக, அவர் இக்கடிதத்தை எழுதியுள்ளார். அக்கடிதம் அப்படியே தரப்படுகிறது.\n“2011ஆம் ஆண்டு மே திங்களில் ஆட்சிக்கு வந்த பிறகும், ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் அ.தி.மு.க.வினர் வாய்ப்பு கிடைக்கின்ற போதெல்லாம் திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்ற குற்றச்சாட்டு, தி.மு.க ஆட்சியில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் வீடுகள் அல்லது மனைகள் தி.மு. கவைச் சேர்ந்தவர்களுக்கும், தி.மு.க தலைமைக் கழகத்திலே பணியாற்றுபவர்களுக்க��ம், முதல் அமைச்சரிடம் பாதுகாவலர்களாகப் பணியாற்றியவர்களில் ஒரு சிலருக்கும் முறைகேடாக வழங்கப்பட்டு விட்டன என்பதாகும்.\nஅந்தக் குற்றச்சாட்டுக்கு பல முறை ஆதாரப்பூர்வமாக முறைப்படி இந்த வீடுகள் அல்லது மனைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், தவறு எதுவும் நடைபெறவில்லை என்றும் சட்டப் பேரவையிலும், வெளியிலும் சுட்டிக்காட்டியதோடு, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த யார் யாருக்கு அந்த வீடுகள் அல்லது மனைகள் வழங்கப்பட்டன, எந்தெந்த அதிகாரிகளுக்கும், ஏன் அ.தி.மு.க. தொழிற்சங்க அமைப்பு ஒன்றுக்கேகூட வழங்கப்பட்டன என்பதையெல்லாம் விளக்கமாக எழுதிய பிறகும், பேரவையில் அந்தத் துறையின் அமைச்சருக்கு குற்றச்சாட்டு கூறுவதைத் தவிர வேறு எதுவும் பேசுவதற்கு வக்கற்ற நிலையில், அவர்களது “அம்மா”வை அகமகிழச் செய்வதற்காக சொன்ன குற்றச்சாட்டினையே மீண்டும் கூறி அது ஏடுகளில் வெளிவந்துள்ளது.\nஅண்ணா அறிவாலய அலுவலகத்தில் பணியாற்றுவோருக்கு 5 கோடி ரூபாய் சந்தை மதிப்பிலான நிலம் 1.48 கோடி ரூபாய்க்கு கொடுக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு. வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான நிலம், மற்றவர்களுக்கு என்ன விலைக்கு வழங்கப் பட்டதோ அதே விலைக்குத்தான் அண்ணா அறிவாலயத்தில் பணியாற்றுவோருக்கும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான அந்த மனைகள் எவ்வளவு ரூபாய்க்கு விற்கலாம் என்று அரசின் நிதித் துறைச் செயலாளரும் இடம் பெற்றுள்ள வாரியத்தினால் முடிவெடுக்கப்பட்டு தீர்மானிக்கப்பட்ட பிறகுதான் அந்த வீடுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறதே தவிர, அறிவாலயத்திலே பணியாற்றுவோர் என்பதால் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டைக் குறைத்து மதிப்பிட்டு இவர்களுக்காக வழங்கப்படவில்லை. முன்மாதிரிகளின் அடிப்படையில், முறைப்படி, விதிகளுக்குட்பட்டே வழங்கப்பட்டது. அறிவாலயத்திலே பணியாற்றுவோர் என்பதற்காக சிறப்புச் சலுகை எதுவும் காட்டப்படவில்லை.\nஅதுமாத்திரமல்ல; நான் முதல் அமைச்சராக இருந்த போது என்னிடம் பாதுகாவலர்களாக பணியாற்றிய சிலருக்கு வீட்டு வசதி வாரிய வீட்டு மனைகள் தரப்பட்டுள்ளன. அவர்களுக்கு வீட்டு வசதி வாரிய மனைகள் தரப்பட்டதில் என்ன தவறு\nஅவர்களுக்கு தரப்படக் கூடாது என்று ஏதாவது விதி இருக்கிறதா அல���லது அந்த மனைகளுக்கு உரிய விலை பெறாமல் வழங்கப்பட்டுவிட்டதா அல்லது அந்த மனைகளுக்கு உரிய விலை பெறாமல் வழங்கப்பட்டுவிட்டதா அல்லது மற்றவர்களைவிட விலை குறைத்து தரப்பட்டுவிட்டதா அல்லது மற்றவர்களைவிட விலை குறைத்து தரப்பட்டுவிட்டதா அல்லது அ.தி.மு.க. ஆட்சியிலே இவர்களைப் போல பணியாற்றியவர்களுக்கு இதுபோன்ற வீடுகள் அல்லது மனைகள் வழங்கப்படவே இல்லையா \nஏன், அரசு செயலாளர்களாக இருந்தவர்களுக்கு, முதலமைச்சர் இல்லத்திலே பணியாற்றியவர்களுக்கு, அமைச்சர்களாக, சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றியவர்களுக்கு, அவர்களது உறவினர்களுக்கு வீட்டு வசதி வாரிய மனைகள் வழங்கப்பட்டதே கிடையாதா அவர்களுக்கெல்லாம் வீட்டு மனைகளை வழங்கிய போதே, மற்றவர்களுக்கு வழங்கப்பட்டதைவிட அதிகத் தொகை நிர்ணயம் செய்தா வழங்கப்பட்டது அவர்களுக்கெல்லாம் வீட்டு மனைகளை வழங்கிய போதே, மற்றவர்களுக்கு வழங்கப்பட்டதைவிட அதிகத் தொகை நிர்ணயம் செய்தா வழங்கப்பட்டது முதலமைச்சரிடம் பாதுகாவலர்களாக பணியாற்றியவர்களுக்கு வீட்டு வசதி வாரிய மனைகள் வழங்கப்பட்டது குறித்து உயர் நீதிமன்றத்திலேயே வழக்கு ஒன்று தொடுக்கப் பட்டு, நீதிபதி அவர்களே அந்த வழக்கினை தள்ளுபடி செய்துவிட்டார்.\nஎனினும் மீண்டும் மீண்டும் அ.தி.மு.க. அரசு அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசு விருப்புரிமையின் கீழ் வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான வீடுகள், மனைகளில் 15 சதவிகிதம், தி.மு.க ஆட்சிக் காலத்திலே மட்டுமல்ல, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் வழங்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் 10 சதவிகிதமாக இருந்த இந்த ஒதுக்கீட்டு அளவு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் 15 சதவிகிதமாக ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது அதிகப்படுத்தினார். இன்னும் கூற வேண்டுமேயானால், தி.மு.க ஆட்சிக் காலத்தில் இந்த விருப்புரிமை முறை பற்றி சிலர் குறை கூறியவுடன், அந்த அரசு விருப்புரிமையே இனி ரத்து செய்யப்படும் என்று திமுக ஆட்சியில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.\nஅ.தி.மு.க. ஆட்சியில், ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போதுதான், தலைமைச் செயலாளராக இருந்த என். நாராயணன், ஐ.ஏ.எஸ்.க்கு 1993ஆம் ஆண்டு 4,115 சதுர அடி, அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மகன் கே.எஸ். கார்த்தீசனுக்கு பெசண்ட் நகர் பகுதியில் 1995ஆ���் ஆண்டு 4,535 சதுர அடி, முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் துணைவியார் நூர் ஜமீலாவுக்கு கொட்டி வாக்கத்தில் 1993ஆம் ஆண்டு 2,559 சதுர அடி, நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை மனைவி டாக்டர் பானுமதி தம்பிதுரைக்கு அண்ணா நகரில் 7 கிரவுண்ட் நிலம், அ.தி.மு.க. வின் தொழிலாளர் பேரவைக்கு அண்ணா நகரில் 3 கிரவுண்ட் நிலம், 2004ஆம் ஆண்டு தேவாரம், ஐ.பி.எஸ்., கே.விஜயகுமார், ஐ.பி.எஸ்., ஆர். நடராஜ், ஐ.பி.எஸ்., உட்பட பல ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு சோழிங்கநல்லூரில் தலா 4,800 சதுர அடி, முதல் அமைச்சரிடம் செயலாளராக இருந்த டி. நடராஜன் ஐ.ஏ.எஸ்.க்கு 1995ஆம் ஆண்டு திருவான்மியூரில் 6,784 சதுர அடி என்று ஒரு நீண்ட பட்டியலே உள்ளது. இவ்வாறு கொடுத்ததை தவறு என்று நான் கூறவில்லை.\nஒவ்வொரு ஆட்சியிலும் தொடர்ந்து வழக்கமாக வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான வீட்டு மனைகள் வழங்கப்பட்டு வருவதைப் போலத் தான், தி.மு.க ஆட்சியிலும் வழங்கப்பட்டன. இது வழக்கத்திற்கு மாறானதோ, விதிமுறைகளை மீறியதோ எதுவும் இல்லை. அதை எடுத்து வைத்துக் கொண்டு திரும்பத் திரும்ப இந்த ஆட்சியினர் குற்றம் சாட்டுவதால், அ.தி.மு.க. ஆட்சியில் இத்தகைய வீட்டு மனைகள் யார் யாருக்கு வழங்கப்பட்டன என்ற விவரங்களை நான் தெரிவிக்க வேண்டியதாயிற்று.\nஇவ்வாறு வீடு பெற்ற வேறு சில பெயர்களையும் சொல்ல வேண்டுமேயானால், சி.ஆர். சரஸ்வதி, பி. காளிமுத்து, ஐ.பி.எஸ்., மாலிக் பெரோஸ்கான் ஐ.ஏ.எஸ்., சி.ஆர். ராஜேஷ், தங்கத் தமிழ்ச் செல்வன், பி.ஏ. ராமையா ஐ.ஏ.எஸ்., அனுராதா காதி ராஜீவன் ஐ.ஏ.எஸ்., எஸ். கபிலன் ஐ.ஏ.எஸ்., எச்.பி.என். ஷெட்டி ஐ.ஏ.எஸ். அவர்களின் மகன் டாக்டர் தீபக், கே. செல்வராஜ், மார்கபந்து, குருவிக்கரம்பை சண்முகம், கோவைத் தம்பி, ராகவன் ஐ.ஏ.எஸ்., ராமதாஸ் ஐ.ஏ.எஸ்., இன்றைய மேயர் சைதை துரைசாமி, வரதராஜூலு ஐ.ஏ.எஸ்., அவர்களின் மகன் சியாம் சுந்தர், சீனிவாசன் ஐ.ஏ.எஸ்., ஏ.ஆர். வெங்கடேசன், எல். சுதாகர் ரெட்டி, ஆதி ராஜாராம், இக்பால் முகமது ஐ.பி.எஸ்., லால் ரெய்னா சைலோ ஐ.ஏ.எஸ்., சரஸ்வதி எம்.எல்.ஏ., பால்கங்காவின் மனைவி சந்திரிகா, திருமதி மல்லிகா எம்.எல்.ஏ., ஆறுமுகம் எம்.எல்.ஏ., மோகன் ராவ், டி.என். ரெங்கநாதன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். ஓட்டுநர் பூபதி, ஏ.பி. முகமது அலி ஐ.பி.எஸ்., முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி. மோகன் துணைவியார் பி. பூங்காவனம், எஸ். ஆண்டித் தேவர் மனைவி பிலோமினா, வி.எஸ். பஞ்சவர்ணம், ஆர். கண்ணன் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.பி.பி. பாஸ்கரனின் மனைவி பி. உமா, அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எஸ். அன்பழகனின் துணைவியார் வி. தமிழரசி, முதல்வரின் செயலாளர் எஸ்.எஸ். ஜவகர் பாபு ஐ.ஏ.எஸ்., வி. ராமு ஐ.ஏ.எஸ்., எஸ். போஸ், ஐ.ஆர்.எஸ்., இன்னும் பட்டியல் நீளமாக உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியிலேயே ஒன்றுக்கு மேற்பட்ட மனைகளைப் பெற்றவர்கள் என்று பார்த்தால் பி. செந்தில், கீதா, கே. சுந்தர்ராஜ், பி.வினோத் குமார், டி. பாலமுருகன், டி. பாலசுப்ரமணியன், டி. சக்திவேல், எம். லெட்சுமிகாந்தன், பி. மாணிக்கவாசகம், எஸ். சுந்தரேசன் என்று பட்டியல் போய்க் கொண்டே இருக்கின்றது. ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ்சில் பணியாற்றியவர்கள் என்று ஒரு நீண்ட பட்டியல் வீட்டு மனைகள் இலவசமாகவே அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்டது.\nஅதுமாத்திரமல்ல, முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் பாதுகாப்பு அதிகாரிகளாகப் பணியாற்றிய ராமகிருஷ்ணன், ராஜேந்திரன், திருமலைச்சாமி, பெருமாள்சாமி, வீரபெருமாள் போன்றவர்களுக்கும், இன்னும் அவர்கள் வீட்டிலேயே இருந்த கிருஷ்ணமராஜ், அசோகன், பாலாஜி, வடிவேல், சுப்பிரமணியம் போன்ற காவலர்களுக்கு அரசின் விருப்புரிமை அடிப்படையில்தான் இந்த வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சியில் இத்தனை வீட்டு மனைகள் வாரி வழங்கி முறைகேடு நடைபெற்றது என்று பேரவையில் அந்தத் துறையில் அமைச்சர் வெளியிடாதது ஏன் எதிர்க்கட்சியினர் அதைப்பற்றி விளக்கமளிக்க அனுமதி தர மறுப்பதேன் எதிர்க்கட்சியினர் அதைப்பற்றி விளக்கமளிக்க அனுமதி தர மறுப்பதேன் ஆனால் தற்போது அதை பெரிய குற்றமாகக் கூறி அந்த மனைகளைப் பெற்றவர்களின் இல்லங்களுக்குச் சென்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிடுவதும், அதனை சில ஏடுகள் வேண்டுமென்றே புழுதிவாரித் தூற்றும் நோக்கத்தோடு பெரிய அளவிலே விளம்பரம் செய்வதும் நியாயமா என்பது தான் நம்முடைய கேள்வி.\nவீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டிலே மாத்திரமல்ல; கோவையிலே குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட சில வீடுகளில் ஏதோ குறைபாடு என்றதும், முறைப்படி திமுக ஆட்சியிலேயே அதற்கான நடவடிக்கைகள் எல்லாம் எடுக்கப்பட்டு, அந்தத் துறையின் அமைச்சரே நேரில் சென்று அண்ணா பல்கலைக் திமுகத்தின் தொழில் நுட்பப் பேராசிரியர்களை அணுகி அவர்களின் கருத்துக்களையும் பெற்று பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சட்டப்பேரவையிலேயே இந்தப் பிரச்சினையை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க. வினர் எழுப்பியபோது, அந்தத் துறையின் அமைச்சர் விரிவாக விளக்கம் அளித்தார். ஆனால் அதையெல்லாம் அப்படியே மறைத்து விட்டு குடிசையிலும் கொள்ளை, கோட்டையிலும் கொள்ளை என்றெல்லாம் அடுக்கு மொழியில் அவதூறு பேசுவதும், அதற்குப் பதிலளிக்க திமுகவினர் எழுந்தால் அனுமதி மறுப்பதும் கூண்டோடு வெளியேற்றுவதும் என்ன நாகரிகமோ\nகோட்டையிலே அமர்ந்து கொண்டு இன்று கொள்ளை அடிப்பது யார் கொடை நாட்டை கொள்ளை அடித்தவர்கள் யார் கொடை நாட்டை கொள்ளை அடித்தவர்கள் யார் சிறுதாவூரை கொள்ளை அடித்தவர்கள் யார் சிறுதாவூரை கொள்ளை அடித்தவர்கள் யார் 66 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து விட்டு, பெங்களூரு நீதி மன்றத்திலே வாய்தா கேட்டு வழக்கு விசாரணையை பல்லாண்டு காலமாக இழுத்தடித்துக் கொண்டிருப்பவர் யார் 66 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து விட்டு, பெங்களூரு நீதி மன்றத்திலே வாய்தா கேட்டு வழக்கு விசாரணையை பல்லாண்டு காலமாக இழுத்தடித்துக் கொண்டிருப்பவர் யார் சுற்றியிருந்த வர்கள் மீதெல்லாம் அன்றாடம் கொள்ளையடித்த புராணங்கள் புகார்களாக வந்து கொண்டிருக்கிறதே சுற்றியிருந்த வர்கள் மீதெல்லாம் அன்றாடம் கொள்ளையடித்த புராணங்கள் புகார்களாக வந்து கொண்டிருக்கிறதே இவையெல்லாம் ஊருக்குத் தெரியாது என்ற நோக்கில் எப்படியோ வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து விட்டோம் என்ற இறுமாப்போடு, அவையின் முன்னவரே எதற்கெடுத்தாலும் அவையில் அமைதியை உண்டாக்குவதற்குப் பதிலாக அவரே 2 ஜி, அலைக்கற்றை ஒதுக்கீடு என்றெல்லாம் வாய் நீளம் காட்டுவதுதான் அவையை நடத்துகின்ற இலட்சணமா இவையெல்லாம் ஊருக்குத் தெரியாது என்ற நோக்கில் எப்படியோ வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து விட்டோம் என்ற இறுமாப்போடு, அவையின் முன்னவரே எதற்கெடுத்தாலும் அவையில் அமைதியை உண்டாக்குவதற்குப் பதிலாக அவரே 2 ஜி, அலைக்கற்றை ஒதுக்கீடு என்றெல்லாம் வாய் நீளம் காட்டுவதுதான் அவையை நடத்துகின்ற இலட்சணமா அலைக் கற்றை வழக்கு நடந்து கொண்டிருக்கிறதே தவிர தீர்ப்பு வழங்கப்பட்டு விடவில்லையே அலைக் கற்றை வழக்கு நடந்து கொண்டிருக்கிறதே தவிர தீர்ப்பு வழங்கப்பட்டு விடவில்லையே அலைக்கற்றை அனுமதி பெற்றவர்களிடம் கலைஞர் தொலைக்காட்சி கடன் பெற்று – அந்தக் கடனையும் வங்கிகள் மூலமாக முறைப்படி காசோலையாகப் பெற்று, பிறகு வட்டியுடன் காசோலையாகவே திரும்ப அந்தக் கடனையும் அடைத்ததற்குப் பிறகும், அந்தத் தொலைக் காட்சி நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகளில் எந்தவிதமான தொடர்பும் இல்லாத, அதே நேரத்தில் அதிலே ஒரு பங்குதாரராக மட்டும் இருந்த நிலையில் அதை பெரிய தவறு இழைத்து விட்டதைப் போல – “பெங்களூரு” வழக்கைப் போல பேரவையிலே சொல்லி வருகிறார் பன்னீர்ச்செல்வம் அலைக்கற்றை அனுமதி பெற்றவர்களிடம் கலைஞர் தொலைக்காட்சி கடன் பெற்று – அந்தக் கடனையும் வங்கிகள் மூலமாக முறைப்படி காசோலையாகப் பெற்று, பிறகு வட்டியுடன் காசோலையாகவே திரும்ப அந்தக் கடனையும் அடைத்ததற்குப் பிறகும், அந்தத் தொலைக் காட்சி நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகளில் எந்தவிதமான தொடர்பும் இல்லாத, அதே நேரத்தில் அதிலே ஒரு பங்குதாரராக மட்டும் இருந்த நிலையில் அதை பெரிய தவறு இழைத்து விட்டதைப் போல – “பெங்களூரு” வழக்கைப் போல பேரவையிலே சொல்லி வருகிறார் பன்னீர்ச்செல்வம் அலைக்கற்றை பற்றிய வழக்கு இந்திய உச்ச நீதி மன்றம் உள்ளிட்ட நீதி மன்றங்களிலே நடந்து கொண்டிருக்கும் போது பேரவையில் பேசக் கூடாது என்ற மரபினைக் கூட, அவையின் முன்னவரே மதிக்க வில்லை என்றால், பாவம், அவர் அப்படியெல்லாம் அடாவடியாகச் செயல்பட்டால்தான் முதல்வரின் நம்பிக்கையைப் பெற முடியும், தொடர்ந்து அமைச்சராக நீடிக்க முடியும் என்ற நிலைதானே அங்கே உள்ளது.”\nசவுக்கு வாசகர்கள் பலர் சென்னையில் உள்ளீர்கள். சென்னை மாநகரில் இன்றும் வீடில்லாமல் சாலையிலும், கூவம் நதியோரமாகவும் பல ஆண்டுகளாக குடியிருக்கும் ஆயிரக்கணக்கானோரை பார்த்திருக்க முடியும். தமிழக மக்கள் உரிமைக் கழக அலுவலகம் இருக்கும் பாரிமுனையின் சந்துகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையில் வசிப்பவர்கள் இருக்கிறார்கள். நமது அலுவலகத்துக்கு கீழே குடியிருக்கும் ஒரு பெண்மணி, சவுக்கிடம், “நான் நாப்பது வருசமா இங்கதான்யா இருக்கேன்… இப்போதான் ஐகோர்டுக்கு காம்பவுன்ட் கட்டிட்டாங்க. முன்னாடியெல்லாம் மழை பெஞ்சா நாங்க புள்ளக்குட்டியோட ஐகோர்டுக்குள்ளதான் ஒண்டிக்க���வோம்” என்று பழைய வரலாறை சொல்லியிருக்கிறார். அவரது மகள், மகன், இங்கேதான் பிறந்தார்கள். அவர்களுக்கு திருமணமும் இங்கேதான் நடந்திருக்கிறது.\nதினந்தோறும், பாரிமுனை வீதிகளின் நடைபாதைகளில், சீசனுக்கேற்றார்ப் போல, பொம்மைகள், கர்சீப்புகள், அகல் விளக்குகள் விற்பது, கூலி வேலைகள் செய்வது என்று அவர்கள் வாழ்வு இன்றும் அன்றாடம் காய்ச்சிகளாகத்தான் இருக்கிறது. அந்த அம்மையாரிடம், தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள்….. பெண் பிள்ளைகளை வைத்துள்ளீர்களே… கழிப்பிட வசதி உள்ளதா என்று கேட்டதற்கு, இரவு நேரங்களின் அங்கேயே தங்கி அந்தக் கட்டிடத்தைப் பார்த்துக் கொள்வதால், அங்கே இருக்கும் அலுவலக கட்டிடங்களில் தரைத்தளத்தில் உள்ள கழிப்பிடத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்துள்ளார்கள் என்று கூறினார்.\nஐந்து முறை முதலமைச்சர் என்று வாய் கிழிய பீற்றிக்கொள்ளும் கருணாநிதி 40 ஆண்டுகளாக இவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படாமல் இருப்பதற்காக வெட்கிச் சாக வேண்டும். ஆனால், இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, இரண்டு வீடுகளையும் முதல்வரின் இல்லமாக அறிவித்து, மனைவி, துணைவி என்று வெளிப்படையாக அறிவிப்பு செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் கருணாநிதியைப் போன்ற நபர்களிடம் வெட்கத்தையும், சுயமரியாதையையும் எதிர்ப்பார்க்க முடியுமா \nஇதில் ஒரு வேதனை என்ன தெரியுமா சவுக்கு மேலே குறிப்பிட்ட அந்தப் பெண்மணி, தீவிர திமுக அனுதாபி. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்டதற்கு, சாகும் வரை சூரியனுக்குத்தான் வாக்களிப்பேன் என்றார். இதுதான் கருணாநிதியின் பலம். தமிழகத்தின் சாபக்கேடு.\nஅறிவாலயத்தில் உள்ளவர்களுக்கு சலுகை விலையில் வழங்கப்படவில்லை. அனைவருக்கும் கொடுக்கப்டும் விலைக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறாரே கருணாநிதி … ….. அறிவாலயத்தில் வேலைபார்ப்பவருக்கு சமூக சேவகர் என்ற போர்வையின் கீழ் அரசு நிலத்தை ஒதுக்கியது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும் அறிவாலயத்தில் வேலைபார்க்கிறார் என்பதற்காக, கருணாநிதி அவரது கோபாலபுரம் வீட்டையோ, தர்மாம்பாளின் சிஐடி காலனி வீட்டையோ கொடுத்திருந்தால் நமக்கு என்ன மனக்குறை இருக்கப்போகிறது \n“நான் முதல் அமைச்சராக இருந்த போது என்னிடம் பாதுகாவலர்களாக பணியாற்றிய சிலருக்கு வீட்டு வசதி வாரிய வீட்டு மனைகள் தரப்பட்டுள்ளன. அவர்களுக்கு வீட்டு வசதி வாரிய மனைகள் தரப்பட்டதில் என்ன தவறு “ என்று கேட்கிறார் கருணாநிதி. ஐந்து வருடங்களாக கருணாநிதியின் வண்டியைத் தள்ளிக் கொண்டு சென்றார்கள் ட்ராலி பாய்ஸ் என்பதைத் தவிர அவர்கள் வேறு என்ன சிறப்புப் பணியைச் செய்திருக்கிறார்கள். சவுக்கு ஏற்கனவே பல முறை அம்பலப்படுத்தியது போல, கையில் பணமில்லாமல் ட்ராலி பாய்ஸ் மூவருக்கும் இடம் ஒதுக்குகிறார் கருணாநிதி. அவர்கள் அதை இன்னொருவருக்கு விற்பனை செய்து, தலா 20 லட்சம் ரூபாய் லாபம் அடைகிறார்கள். கருணாநிதியின் வண்டியைத் தள்ளிச் சென்றதற்காக இப்படி மக்கள் சொத்தை விற்பனை செய்து கொள்ளை லாபம் அடிப்பதற்கு ட்ராலி பாய்சுக்கு என்ன உரிமை இருக்கிறது \nஅவர்களுக்கு வீட்டு வசதி வாரிய மனைகள் தரப்பட்டதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கிறாரென்றால், கருணாநிதிக்கு என்ன துணிச்சல் இருக்க முடியும்…. பொதுமக்களை மடையர்கள் என்று நினைத்தாலோ ஒழிய, இப்படி ஒரு அறிக்கையை விட வேறு என்ன காரணம் இருக்க முடியும் \nதிமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வருகின்றன. இந்த இரண்டு கட்சிகளுக்கும் வேலையே ஒருவரை மாற்றி ஒருவர் குறை சொல்லிக் கொண்டு, தங்கள் தவறுகளை நியாயப்படுத்தவதுதான். அதிமுக ஆட்சியிலும், வீட்டு வசதி வாரிய மனைகளும் வீடுகளும், சொம்படிக்கும் அதிகாரிகளுக்கும், தொண்டர் அடிப்பொடிகளுக்கும், ஜால்ரா வித்வான்களுக்கும், அதிமுக அடிமைகளுக்கும் வழங்கப்பட்டது என்பது உண்மைதான். திமுக அரசில் சமூக சேவகர் என்ற போர்வையில் முறைகேடு நடந்தால், அதிமுக அரசில், வீரப்பனை தேடுகிறோம் என்ற போர்வையில், சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள பழங்குடி மக்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியவர்களுக்கும், மலைவாழ் மக்களை துன்புறுத்தியவர்களுக்கும், நல்ல பதவிகளில் ஊழல் செய்ததால் பனிஷ்மென்ட் போஸ்டிங்காக சிறப்பு அதிரடிப்படைக்கு மாற்றப்பட்டவர்களுக்கும், அதிகாரி வீட்டில் சப்பாத்தி சுட்டுக் கொடுத்த காவலருக்கும், இரண்டு லட்ச ரூபாய் ரொக்கம், ஒரு படி பதவி உயர்வு, மற்றும் இரண்டு க்ரவுண்டு மனை என்று வழங்கியவர் ஜெயலலிதா. தொண்டர் அடிப்பொடிகளுக்காக மக்கள் சொத்துக்களை அள்ளி இறைப்பதில், கருணாநிதிக்கு ஜெயலலிதா துளியும் சளைத்தவர் அல்ல.\nஆனால் 2006 முதல் இருந்த திமுக ஆட்சியில் நடந்ததைப் போல, வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடுகள் எப்போதுமே நடந்தது இல்லை என்பதுதான் உண்மை.\n2008ல் சவுக்கு அரசுப் பணியில் இருந்தபோதுதான், ட்ராலி பாய்ஸுக்கு வீட்டு மனை ஒதுக்கப்பட்ட தகவல் கிடைத்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அது தொடர்பான தகவல்களையும் எடுக்க முடியவில்லை. கடும் முயற்சிக்குப் பிறகு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனை எண்ணைக் கண்டுபிடித்து, அந்த இடத்துக்கு நேரில் சென்று, ஒரு நாள் முழுவதும் அலைந்து அந்த மனையை கண்டுபிடித்து, முதன் முதலாக மக்கள் தொலைக்காட்சியில் ட்ராலி பாய்ஸுக்கு வீட்டு மனை ஒதுக்கிய விவகாரத்தை செய்தியாக வெளிவரச் செய்தது சவுக்குதான்.\nஅதன் பிறகு, அரசுப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னால் வேறு என்ன வேலை முழு நேரமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வீட்டு வசதி வாரிய வீடுகளை அம்பலத்திற்கு கொண்டு வருவதுதான் முழு நேர வேலையாகப் போய் விட்டது. அதற்குப் பிறகு கிடைத்த தகவல்கள், ட்ராலி பாய்ஸ் மட்டுமில்லை. உயர்நீதிமன்ற நீதிபதிகள், பத்திரிக்கையாளர்கள், உயர் உயர் அதிகாரிகள், கருணாநிதியின் தொண்டர் அடிப்பொடிகள் என, ஒட்டு மொத்த விட்டு வசதி வாரியமும் சூறையாடப்பட்டிருந்த விபரம் தெரிய வந்தது.\nகோபாலகிருஷ்ணன், செல்வராஜ் போன்ற பல்வேறு சமூக ஆர்வலர்களோடு சேர்ந்து, கடுமையாக உழைத்ததன் பலனாகத்தான், ஊடகங்களில் பெரிய அளவில் செய்திகளை வரச்செய்து கருணாநிதியே வேறு வழியில்லாமல், விருப்புரிமைக் கோட்டா என்ற பிரிவையே ரத்து செய்தார்.\nமொழிப்போர் தியாகிகள், உண்மையான சமூக சேவை செய்பவர்கள், போன்றவர்களுக்கு ஒதுக்குவதை விட, வீடில்லாமல் சாலைகளில் குடியிருக்கும் மக்களுக்கு வீடு வழங்குவதற்கே அரசு நிலங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், நக்கீரன் காமராஜின் மனைவி, சிஐடி காலனி தர்மாம்பாளின் வீட்டில் வேலை செய்யும் டேனியல், ஜாபர் சேட்டின் மனைவி போன்றோருக்கு சமூக சேவகர் என்ற பெயரில் ஒதுக்கீடு செய்ததைப் போன்ற அயோக்கியத்தனத்தைச் செய்து விட்டு அதை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிடுகிறார் கருணாநிதி.\nஜெயலலிதா பெங்களுரு வழக்கை இழுத்தடித்து வாய்தா மேல் வாய்தா வாங்குகிற��ர் என்கிறார் கருணாநிதி. ஜெயலலிதா வழக்கை இழுத்தடிப்பது உண்மைதான். குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, அந்த வழக்கிலிருந்து எப்படியாவது தப்பித்துக் கொள்வதற்கு வாய்தா மேல் வாய்தா வாங்குவது இயல்பே. ஜெயலலிதா பெங்களுரு நீதிமன்றத்துக்கு சென்று, நான் குற்றவாளி… ப்ளீஸ் அரெஸ்ட் மீ……. என்று சொல்வார் என்று எதிர்ப்பார்க்க முடியாது.\nஅதே நேரத்தில், இந்தியாவின் மிக மிகச் சிறந்த நீதியரசர்களின் ஒருவரான, நீதிமான் சர்க்காரியா, விஞ்ஞான முறையில் ஊழல் செய்தவர் என்று வியந்து போய் சொல்லியிருக்கிறார் என்றால், அது கருணாநிதியின் திறமையையே காட்டுகிறது. மிக மிக சிறந்த நீதிமான் என்பதாலேயே, கருணாநிதி மீது சுமத்தப்பட்ட 30க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் அத்தனையையும், ஆதாரங்கள் இல்லை என்று தள்ளுபடி செய்து, இரண்டே இரண்டு குற்றச்சாட்டுகளில் மட்டும் ஆதாரம் உள்ளது என்றும், கருணாநிதி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்தார் சர்க்காரியா.\n“நேருவின் மகளே வருக….. நிலையான ஆட்சி தருக…..” என்று இந்திராவின் காலில் விழுந்தது யார் நெருக்கடி நிலையில், தன் மகனின் உயிரைப் பாதுகாப்பதற்காக, தன் உயிரை மாய்த்துக் கொண்ட சிட்டிபாபுவின் கல்லறையில் ஈரம் காய்வதற்குள் இந்திராவின் பாதார விந்தங்களில் சரணாகதி அடைந்தது எதனால் நெருக்கடி நிலையில், தன் மகனின் உயிரைப் பாதுகாப்பதற்காக, தன் உயிரை மாய்த்துக் கொண்ட சிட்டிபாபுவின் கல்லறையில் ஈரம் காய்வதற்குள் இந்திராவின் பாதார விந்தங்களில் சரணாகதி அடைந்தது எதனால் சர்க்காரியா பரிந்துரைகளில் இருந்து தப்பிப்பதற்காகத்தானே… ….. நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்து விடுதலை வாங்கியிருந்தால், கருணாநிதி ஜெயலலிதாவை வாய்தா ராணி என்று அழைக்கலாம்…. காலில் விழுந்து வழக்கிலிருந்து தப்பித்தவர் பேசலாமா \nஜெயலலிதா 66 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்தார் என்று பேசும் கருணாநிதி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் தாக்கல் செய்த ஆவணங்களின் படி, இரண்டு மனைவிளோடும் சேர்த்து 41 கோடி ரூபாய் சொத்து வைத்திருப்பதாகத் தெரிகிறது. ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, சினிமாவுக்கு கதை வசனம் எழுதியே இன்று 41 கோடி ரூபாய் சம்பாதித்திருக்கிறாரா கருணாநிதி இவருக்கு எப்படி 41 கோடி ரூபாய் ���ந்ததோ, அதே வழியில்தான் ஜெயலலிதாவுக்கும் 66 கோடி ரூபாய் வந்தது. ஜெயலலிதாவாவது வழக்கை சந்தித்துக் கொண்டிருக்கிறார்…. கருணாநிதி அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்.\nகருணாநிதியின் இது போன்ற அறிக்கைகளை படிக்கையில், கடுமையான கோபம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், வாயில் கம்பளிப்பூச்சி விழுந்த அருவருப்பு ஏற்படுகிறது, திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து வெளியே வரமுடியாமல் தமிழகம் தவிப்பதைக் கண்டு ஆற்றாமை ஏற்படுகிறது. திமுகவின் வளர்ச்சியைப் பார்த்து, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பக்தவச்சலம், தமிழகத்தில் விஷக்கிருமிகள் புகுந்து விட்டன என்று சொன்னது கருணாநிதியின் இன்றைய அறிக்கையைப் பார்க்கையில் உண்மயோ என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.\nNext story உயர்நீதிமன்றத்துக்கே லஞ்சம் \nPrevious story மிகப் பெரிய சமூகவிரோதி யார் – சன் குழுமமே\nமனசாட்சியும் மானமும் உள்ள கவிஞன்.\nஉங்களைப் பாத்து ஊரே சிரிக்குது\nஇந்த ஆட்சி தொடர வேண்டுமா \nவாயில் விழுந்த கம்பளி பூச்சிய எடுத்து உள்ளே விட்டுக்க \nஜெயலலிதா மற்றும் அவ எடுப்பு ,, தொடுப்புகள பற்றி பேசும்போது மட்டும் உனக்கு வாயில் அல்வா விழும் \nவாயில் விழுந்த கம்பளி பூச்சிய எடுத்து உள்ளே விட்டுக்க \nஜெயலலிதா மற்றும் அவ எடுப்பு ,, தொடுப்புகள பற்றி பேசும்போது மட்டும் உனக்கு வாயில் அல்வா விழும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennailbulletin.com/2019/08/13/%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-23T09:42:23Z", "digest": "sha1:XTZ3533A6YT4VJCXWU7BQTGDLKEMTO4H", "length": 9432, "nlines": 108, "source_domain": "chennailbulletin.com", "title": "ஜே.டி. சாலிங்கர் நாவல்கள் டிஜிட்டலுக்கு செல்கின்றன – Chennai Bulletin", "raw_content": "\nபழச்சாறுகள் குழந்தைகளில் உணவு தரத்தை மேம்படுத்தலாம் – டெக்கான் குரோனிக்கிள்\nOMAD உணவு உங்கள் உடலுக்கு உண்மையிலேயே என்ன செய்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nடெக்சாஸ் சுகாதார வல்லுநர்கள் அம்மை நோய் பரவக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் – KETKnbc\nமனநல பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்ட மோசமான காற்றின் தரம் – ஃபாக்ஸ் 13 செய்தி உட்டா\nWONDER DRUG இங்கே இருக்கிறதா 'பாலிபில்' இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றைக் குறைக்கிறது: ஆய்வு – செய்தி நாடு\nஜே.டி. சாலிங்கர் நாவல்கள் டிஜிட்டலுக்கு செல்கின்றன\nஜே.டி. சாலிங்கர�� நாவல்கள் டிஜிட்டலுக்கு செல்கின்றன\nகிரெட்டாவின் பூஜ்ஜிய கார்பன் பயணம் அட்லாண்டிக் முழுவதும்\nபல தசாப்தங்களாக அரசு சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு டேனிஷ் பிரதமர் மன்னிக்கவும்\nவிற்பனை அல்லது விற்பனை இல்லை, ஆன்லைன் கடைக்காரர்கள் எப்போதும் இந்தியாவில் பெரிய ஒப்பந்தங்களைப் பெறுகிறார்கள் – எகனாமிக் டைம்ஸ்\nவங்கி பங்குகள் ஒரு துடிப்பை எடுக்கின்றன: BoB, PNB, RBL வங்கி தலா 4% குறைந்து, YES வங்கி செயலிழந்தது – பணக் கட்டுப்பாடு\nஇந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பாளரான பார்லே வேலைகளைத் துடைக்க | கட்டுரை – ஆசியா டைம்ஸ்\nஅமேசான் இந்தியா அமேசான் ஃப்ரெஷ் ஸ்டோரை அமேசான்.இன் – லைவ்மிண்டில் 2 மணி நேர டெலிவரி மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது\nஅமேசான், இந்தியாவில் வால்மார்ட்டை எடுத்து, ஹைதராபாத்தில் மிகப்பெரிய வளாகத்தைத் திறக்கிறது – என்டிடிவி செய்தி\nஐ.டி.சி பங்குகளை வாங்குவதால் காபி டே எண்டர்பிரைசஸ் தொடர்ச்சியாக 3 வது நாள் மேல் சுற்றில் பூட்டப்பட்டுள்ளது – மனிகண்ட்ரோல்\n2019 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 330 ஐ முதல் டிரைவ் விமர்சனம் – கார்வேல்\nஇரண்டரை ஆண்டுகள் ஆர்ப்பாட்டம்: பண விதிகள், டிஜிட்டல் கொடுப்பனவுகள் வளரும், கிரெடிட் கார்டுகள் இழுத்தல் – பைனான்சியல் எக்ஸ்பிரஸ்\nகுழந்தைகளை மையமாகக் கொண்ட வீடியோக்களில் இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்களை அகற்றுவதன் மூலம் யு.எஸ்\nபழச்சாறுகள் குழந்தைகளில் உணவு தரத்தை மேம்படுத்தலாம் – டெக்கான் குரோனிக்கிள்\nOMAD உணவு உங்கள் உடலுக்கு உண்மையிலேயே என்ன செய்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nடெக்சாஸ் சுகாதார வல்லுநர்கள் அம்மை நோய் பரவக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் – KETKnbc\nமனநல பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்ட மோசமான காற்றின் தரம் – ஃபாக்ஸ் 13 செய்தி உட்டா\nWONDER DRUG இங்கே இருக்கிறதா 'பாலிபில்' இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றைக் குறைக்கிறது: ஆய்வு – செய்தி நாடு\nகியூபா டெங்கு பரவும் கொசுக்களைத் தடுக்கும் மூலோபாயத்தை உருவாக்குகிறது – சின்ஹுவா | English.news.cn – சின்ஹுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/71390", "date_download": "2019-08-23T09:07:24Z", "digest": "sha1:233WBZAN4L4EH3SGTPSGVASZBDRGCM26", "length": 15311, "nlines": 85, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nஎதுக்கெல்ல��ம் கடன் வாங்கக் கூடாது\nவீட்­டுக்­குத் தேவை­யான பொருள்­கள் வாங்­கு­வ­தில் ஆரம்­பித்து, குழந்­தை­க­ளின் பள்ளி, கல்­லூ­ரிக் கட்­ட­ணத்­தைக் கட்­டு­வது வரை பெரும்­பா­லா­ன­வர்­க­ளின் வாழ்க்கை, கடன் வாங்­கு­வ­தி­லும், வாங்­கிய கட­னைத் திரும்ப செலுத்­து­வ­தி­லுமே கழிந்­து­கொண்­டி­ருக்­கி­றது. கடனே வாங்­கக் கூடாது என்­பது சரி­யான அணு­கு­முறை அல்ல என்­றா­லும், எடுத்­த­தற்­கெல்­லாம் கடன் வாங்­கு­வ­தும் மகா தவறு. எந்­தெந்­தக் கார­ணங்­க­ளுக்­காக நாம் கடன் வாங்­கு­வ­தைத் தவிர்க்­க­லாம் என்­பதை விவ­ரிக்­கி­றார் பொரு­ளா­தார நிபு­ணர் முத்­து­கி­ருஷ்­ணன்\nமனை வாங்­கு­வ­தாக இருந்­தா­லும், பங்­குச் சந்­தை­யில் பங்­கு­களை வாங்­கு­வ­தாக இருந்­தா­லும் கடன் வாங்கி முத­லீடு செய்­யவே கூடாது. பொது­வாக ஜன­வரி, பிப்­ர­வரி மற்­றும் மார்ச் மாதங்­க­ளில் பணத் தேவை அதி­க­மாக இருக்­கும். பெரும்­பா­லான வங்­கி­கள் இந்த சம­யத்­தில்­தான் ஆபர்­களை அள்ளி வீசும். தனி­ந­பர் கட­னைத் தேடி வந்து தரு­வார்­கள். கேட்­கா­மலே கிடைக்­கி­றது என்­ப­தற்­கா­கக் கடன் வாங்கி முத­லீடு செய்ய கூடாது. தனி­ந­பர் கடன் பாது­காப்­பற்­றது, சுமார் 14 முதல் 20 சத­வீ­தம் வரை இந்த வகைக் கட­னுக்கு வட்டி விதிப்­பார்­கள். இது மாதி­ரி­யான பிரச்­னை­களை தவிர்க்க வேண்­டும் என்­றால், சேமிக்­கும் பணத்தை வைத்து, நிதி ஆண்­டின் ஆரம்­பத்­தி­லி­ருந்து முத­லீ­டு­களை மேற்­கொள்­வது நல்­லது.\nகடன் வாங்கி முத­லீடு செய்­வ­தில் இருக்­கும் மிக முக்­கி­ய­மான பிரச்னை என்­ன­வெ­னில், நாம் செய்­யும் முத­லீ­டு­கள் வரு­மா­னத்­தைக் கொடுக்­கா­மல், நஷ்­டத்தை ஏற்­ப­டுத்­தி­விட்­டால், கட­னுக்­கான வட்­டி­யும், முத­லீட்­டின் மீதான நஷ்­ட­மும் ஒரு­ சேர நம் கழுத்தை இறுக்க ஆரம்­பித்­து­வி­டும்.\nநம்­மில் பலர் நிலம் வாங்க வேண்­டும், சொந்­த­மாக வீடு கட்ட வேண்­டும் என்று ஆசைப்­ப­டு­கி­றோம். இன்­றைய சூழ்­நி­லை­யில், நடுத்­தர மக்­க­ளால் கடன் மூல­மா­கத்­தான் சொந்த வீட்­டைக் கட்­டிக்­கொள்ள முடி­கி­றது. முறை­யான வரு­மா­னம் இருக்­கும்­பட்­சத்­தில், வீடு கட்­டு­வ­தற்­காக கடன் பெறு­வது சரி. ஆனால், நிலத்­தில் முத­லீடு செய்­வ­தற்­கா­கக் கடன் பெறு­வதை நிச்­ச­யம் தவிர்க்க வேண்­டும். ஏனெ­னில், அவ­ச­ரத் தேவைக்­கா­கப் பணம் வேண்­டும் ���ன்­றால், நிலத்தை உடனே விற்று பண­மாக்க முடி­யாது.\nவரு­டத்­துக்கு ஒரு­மு­றை­யா­வது, சுற்­றுலா போக வேண்­டும் என்­பது பல­ரு­டைய ஆசை­யாக இருக்­கும். ஆனால், அதற்­காக சேமிக்­கி­றோமா என்­றால், இல்லை என்­ப­து­தான் பெரும்­பா­லா­ன­வர்களின் பதில். இன்­றைய நிலை­யில் வங்­கி­கள் சுற்­றுலா செல்­வ­தற்­கா­க­வும் கடன்­க­ளைக் கொடுக்க ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன. அப்­ப­டியே இல்­லை­யென்­றா­லும் இருக்­கவே இருக்­கி­றது கிரெ­டிட் கார்டு என்­ப­து­தான் பல­ரின் பொது­வான எண்­ணம். கடன் வாங்­கிப் பய­ணிப்­ப­தால் சுகத்­துக்கு மாறாக, பணச் சுமை­தான் அதி­க­ரிக்­கும்.\nபய­ணம் என்­பது திடீர் தேவை­க­ளுக்­குள் வராது என்­ப­தா­லும், திட்­ட­மி­ட­லுக்­குப் போது­மான கால அவ­கா­சம் இருக்­கும் என்­ப­தா­லும், சுற்­றுலா பய­ணத்­தைத் தொடங்­கு­வ­தற்கு ஒரு சில மாதங்­க­ளுக்கு முன்­பாக பட்­ஜெட் போடு­வது அவ­சி­யம். அதற்­கான தொகை கையில் இருக்­கும்­பட்­சத்­தில் கவலை இல்லை. இல்­லாத பட்­சத்­தில், அந்த தொகை­யைச் சேமிக்­கும் வழி­மு­றை­களை வகுத்­துக் கொள்­ளுங்­கள். குறிப்­பிட்ட கால அவ­கா­சத்­துக்­குள் தொகை­யைச் சேமித்­துக் கொண்டு சுற்­று­லா­வுக்­குக் கிளம்­புங்­கள்.\nநம் கலா­சார முறைப்­படி, திரு­ம­ணம் என்­பது மிகப்­பெ­ரிய செலவு வைக்­கக்­கூ­டிய ஒரு விஷ­யம். அதை சமா­ளிக்க முடி­யா­மல்­தான் பெரும்­பா­லான குடும்­பங்­கள் கடன் தொல்­லை­யில் சிக்­கிக் கொள்­கின்­றன. கல்­யா­ணத்­துக்­காக கடன் வாங்­கி­விட்டு, அதை காலம் முழுக்க கட்­டிக் கொண்­டி­ருப்­ப­வர்­க­ளை­யும் அன்­றா­டம் பார்க்­கி­றோம்.\nதிரு­ம­ணத்­தைக் கார­ணம் காட்டி கடன் சுமையை அதி­க­ரித்­துக்­கொள்­வது, திரு­ம­ணத்­துக்­குப் பிற­கான வாழ்க்கை முறை­யில் மிகப்­பெ­ரிய குழப்­பத்தை கண­வன் மனை­விக்­குள் ஏற்­ப­டுத்­தும். எனவே, கடன்­களை அதி­கப் படுத்­து­வ­தை­விட, திரு­ம­ணச் செல­வு­க­ளைச் சிக்­க­னப்­ப­டுத்­திக்­கொள்­வது புத்­தி­சா­லித்­த­னம்.\nநம் அரு­கில் இருப்­ப­வர்­க­ளின் வாழ்க்கை முறை­யைப் பார்த்­துப் பார்த்தே நாம் வாழ்ந்து பழ­கி­விட்­டோம். பக்­கத்து வீட்­டுக்­கா­ரர் ஏ.சி வாங்­கி­னால், நாமும் வாங்க வேண்­டும் என்று நினைக்­கி­றோம். அவர் காஸ்ட்­லி­யான ஸ்மார்ட்­போன் வாங்­கி­னால், நாமும் அதிக விலை­யில் ஸ்மார்ட்­போன் வாங்கி, வாழ்���்கை முறையை ஆடம்­ப­ரப்­ப­டுத்­திக்­கொள்­கி­றோம். விலை அதி­கம் கொண்ட வீட்டு உப­யோ­கப் பொருள்­கள், ஐபோன் என அனைத்­தை­யும் காசு கொடுத்து வாங்­கி­னால் பர­வா­யில்லை. இ.எம்.ஐ மூலம் வாங்­கு­வ­தில்­தான் பிரச்னை அதி­கம் இருக்­கி­றது.\nமுத­லில் அதிக கடன் வாங்­கி­விட்டு, சரி­யா­கக் கட்­டா­மல் விடும்­போது உங்­க­ளின் கிரெ­டிட் ஸ்கோர் பாதிக்­கப்­ப­டும். வீட்­டுத் தேவை­க­ளுக்­கான பொருள்­களை வாங்­கு­வது செலவு கணக்­கில்­தான் சேரும். செலவு செய்­வ­தற்­கா­கச் சம்­பாத்­தி­யத்­தைத்­தான் அதி­கப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டுமே தவிர, கடன் சுமையை பெருக்­கிக் கொள்­ளக்­கூ­டாது.\nஆக, கடன் வாங்­கு­வ­தற்கு முன்­பாக, இந்த கடனை வாங்­கு­வது சரியா என ஒரு முறைக்கு பல­முறை யோசித்­துச் செயல்­ப­டு­வது நல்­லது.\nமுதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து\nகிருஷ்ண ஜெயந்தி: தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்தது கண்டிக்கத்தக்கது: திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி\nதான் திறந்து வைத்த சிபிஐ அலுவலகத்திலேயே ப.சிதம்பரம் சிறைவைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/ba8b95bb0bbeb9fbcdb9abbf-ba8bbfbb0bcdbb5bbeb95ba4bcdba4bc1bb1bc8/b85bb0b9abbfbafbb2bcd-baebb1bcdbb1bc1baebcd-b85bb0b9abbeb99bcdb95baebcd/b85bb0b9abbfba9bcd-bb5bb3bb0bcdb9abcdb9abbf-2013-b93bb0bcd-b95ba3bcdba3b9fbcdb9fbaebcd", "date_download": "2019-08-23T09:53:55Z", "digest": "sha1:UZODDCLPXGSDMP6EBRCFK7PRVESBY7M3", "length": 113348, "nlines": 313, "source_domain": "ta.vikaspedia.in", "title": "அரசின் வளர்ச்சி – ஓர் கண்ணோட்டம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / நிர்வாகம் / அரசியல் மற்றும் அரசாங்கம் / அரசின் வளர்ச்சி – ஓர் கண்ணோட்டம்\nஅரசின் வளர்ச்சி – ஓர் கண்ணோட்டம்\nஅரசின் வளர்ச்சி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\n'அரசு’ என்பது மனித சமுதாயத்தின் வாழ்விற்கும் வசதிக்கும் ஏற்படுத்தப்பட்ட ஒரு இன்றியமையாத அமைப்பாகும். 'அரசு இயற்கையாக தோற்றுவிக்கப்பட்ட அத்தியாவசியமான அமைப்பாகும். பல்வேறு அரசியல் அறிஞர்கள் 'அரசு ஒரு தேவையான துன்பம்’ என்ற கூற்றை ஆமோதித்துள்ளனர். லாஸ்கி, “அரசு என்பது சமூகம் என்ற தோரண வாயிலின் முக்கிய கல்” என குறிப்பிடுகிறார். மனிதரில் எளியோரை வலியோரிடமிருந்து காப்பாற்றும் பொருட்டும், மனித சமுதாயத்தின் ஆசாபாசங்���ளை ஒரு கட்டுக்குள் வைத்திடவும் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பாக அரசு கருதப்படுகிறது. பைனர் என்பவர், அரசு இல்லையெனில் உலகில் சச்சரவும் குழப்பங்களுமே மிஞ்சும் என குறிப்பிடுகிறார்.\nஇவ்வத்தியாயத்தில், அரசின் வளர்ச்சி குறித்து காண்போம். நாம் காணும் தற்கால அரசு, பல காலகட்டங்களில் பலவாறாக உருவெடுத்து தற்போதைய நிலையை அடைந்துள்ளது. எனினும், இதுதான் அரசின் பரிணாம வளர்ச்சி என்று அறுதியிட்டு கூற இயலாத அளவிற்கு, அரசு படிப்படியாக வளர்ந்து வந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அரசு என்கிற அமைப்பு ஒரே மாதிரியாக இல்லாமல் ஆரம்ப காலத்தில் பழமைப் பேரரசாக, கிரேக்க நகர அரசாக தற்போதைய மக்கள் நல அரசாக மாறுவதற்கு முன் உருப்பெற்றிருந்திருக்கிறது.\nகீழே சில முக்கியமான வகை அரசுகள் பற்றிய விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன.\nசமஉடைமை அரசு, மற்றும் மக்கள் நல அரசு.\nபழமைப் பேரரசு முடிவுக்கு வந்த பின்னர் கிட்டத்தட்ட கி.மு. 1000வது ஆண்டு சமயத்தில் கிரேக்க நாட்டில் நகர அரசு தோன்றியது. நகர அரசு தோன்றிய அதே காலத்தில் அரசியல் கோட்பாட்டின் தோற்றமும் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. கிரேக்க சமூகங்களே முதன் முதலில் அரசியல் சிந்தனையின், முக்கியத்துவத்தை உணர்ந்து நடைமுறைப்படுத்தின. கிரேக்கர்கள், அரசியல்’ என்பதை வெறும் தர்க்க, தத்துவார்த்த நிலைகளிலேயே வைக்காமல் வாழ்க்கையோடு இணைத்து அதையே அரசாங்கமாகவும் ஏற்படுத்தி பெருமை பெற்றார்கள். ஐரோப்பாவில் புலம் பெயர்ந்த கிரேக்கர்கள், சிறு சிறு குழுக்களாக பிரிந்து, ஆங்காங்கே மலைப்பகுதிகளிலும் சமவெளிகளிலும் இதர பிரதேசங்களிலும் குடியேறினர். காலப்போக்கில் அவர்களின் ஒவ்வொரு வாழ்விடமும், அரசின் இருப்பிடமாக, முன்பிருந்த பழமைப்பேரரசுக்கு முற்றிலும் மாறுபட்டுத் திகழ்ந்தது. அவ்வகை ஆட்சி முறை, பழங்குடியினரின் நிர்வாகத்தினை ஒத்திருந்தது எனலாம். இத்தகைய உள்ளாட்சி நிர்வாகமானது காலப்போக்கில் உருப்பெற்று நகர அரசாக திகழ்ந்தது. கிரேக்க நகரம், எல்லா வகையிலும், நவீன அரசின் அத்தனை அம்சங்களையும் கொண்டு உண்மையான அரசாக இருந்ததெனக் கருதப்படுகிறது. மக்களுடைய அரசியல், பொருளாதார, அறிவார்ந்த, ஒழுக்க வாழ்க்கை முழுவதும் நகர அரசைச் சார்ந்திருந்தது.\nகிரேக்க நகர அரசின் அம்சங்கள்\nஒவ்வொரு நகர அரசும் சுதந்திர அமைப்பாக செயல்பட்டது. அவ்வாறு சுதந்திரமாக இருப்பதை பெருமையாகக் கருதியது. கிரேக்க நகர அரசுகள் அனைத்தும் அளவில் சிறியவைகளாகவும் மக்கள் தொகையில் குறைவான எண்ணிக்கையும் கொண்டவைகளாக இருந்தன. இத்தகைய அரசில் மட்டுமே சமூக, பொருளாதார, அறிவியல் சார்ந்த வாழ்க்கை அமைய முடியும் எனக் கருதப்பட்டது. இக்கருத்தை அரிஸ்டாட்டிலும் வலியுறுத்தியுள்ளார்.\nவரி செலுத்துதலும், தேர்தலில் வாக்களிப்பதும் மட்டுமே குடிமகனின் கடமை என்பது வன்மையாக மறுக்கப்பட்டது. ஒவ்வொரு குடிமகனும் அவன் சார்ந்துள்ள அரசின் மேம்பாட்டிற்கென வாழ்தல் வேண்டும். அவன் தன்னுடைய அரசு சார்ந்தப் பணிகளை தானே செய்தான்.\nநகரத்தின் கடவுள்களை அவனுடைய கடவுள்களாக பாவித்தான். அனைத்து விழாக்களிலும் அவன் பங்கு பெற்றான். அரசும் சமுதாயமும் இருவேறு அமைப்பன்று, அவை ஒன்றே என்ற நிலை அக்காலத்தில் இருந்தது. கிரேக்க நகரம் அரசு, திருச்சபை, பள்ளி என்கிற அமைப்புகளின் ஒட்டுமொத்த அமைப்பாக இருந்து மனித வாழ்க்கையை முழுவதுமாக ஆக்ரமித்தது. நல்வாழ்க்கையை பெற்றுத் தருவதுதான் அரசின் குறிக்கோளாக இருந்தது. இதனை நோக்கமாகக் கொண்ட அரசின் நடவடிக்கைகள் எல்லாம் நியாயப்படுத்தப்பட்டன. அரசியல், ஒழுக்கம், சமயம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றிற்கிடையே எவ்வித பாகுபாடும் காணப்படவில்லை. ஆயகலைகள் அறிவியல் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை அடைய அரசு பங்காளியாக இருக்கிறது என்னும் எட்மண்டு பர்க்கின் கருத்தையொட்டியதாகவே கிரேக்க நகர அரசு திகழ்ந்தது. ஏதென்ஸ் நகர அரசு புகழின் உச்சத்திலிருந்த போது கிரேக்கத்தின் சிறந்த அரசியல் கருத்துக்களின் பிரதிபிம்பமாகக் கருதப்பட்டது.\nகிரேக்க நகர அரசுகளில் நேரடி மக்களாட்சி நடைபெற்றது. மக்கள் நேரடியாக அரசாங்கத்தில் பங்கேற்றனர். இது மக்கள் சக்திக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது. அரசாங்க அமைப்புகள் என்பது மாற்றத்திற்குட்பட்டது என்பதை கிரேக்க அரசியல் தத்துவஞானிகள் கருதினர். அதன்படி முதலில் முடியாட்சி பிறகு உயர் குடியாட்சியென மாற்றம் ஏற்பட்டது. பிறகு சிறு குழுவாட்சி பிறகு மக்களாட்சியென மாறி மாறி சுற்றிச்சுற்றி அரசுகள் ஏற்பட்டன. ஆனால் கிரேக்கர்கள் மக்களாட்சியை மாக்களாட்சியாகக் (Mobocracy) கருதினர்.\nகிரேக்��ர்கள் தன்னாட்சி, சுதந்திரம் போன்றவைகளை அபரிதமிதமாகப் பின்பற்றினர். அச்சமயத்தில், வடக்கு ஐரோப்பாவில், மாசிடோனியாவை சார்ந்த பிலிப் என்பவரின் தலைமையில் வலிமைமிக்க, முடியாட்சி முறை அரசு எழுச்சி பெற்ற போது, நகர அரசுகள் குலைந்து போயின. கட்டுப்பாடற்ற அதீத சுதந்திரம், கிரேக்க அரசு சமுதாயத்தில் பல்வகை ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியிருந்தன. இருப்போர், இல்லாதோர், எளியோர், வலியோர் மற்றும் ஏதென்சு அல்லது ஸ்பார்டா ஆகியவற்றின் நண்பர்கள் என சமுதாயம் பிளவுபட்டு மக்களிடையே ஒற்றுமையின்மை நிலவியது. தத்துவஞானியர் பலர், ஒழுக்கம் என்பது என்ன நற்பண்புகளை போதிக்கும் முறைகள் எவை நற்பண்புகளை போதிக்கும் முறைகள் எவை என்பதை பற்றி தீவிரமாக சிந்தித்தனர். அப்போதிருந்த மக்கள் கட்டுப்பாடற்ற, ஒழுங்கற்ற வாழ்க்கையை வாழ்ந்ததாகக் கருதினர். இத்தகைய மனப்பான்மை உடையவர்கள், அவர்களை காட்டிலும் மேலான பண்புடையவர்களிடம், வீழ்வது தவறில்லை எனக் கருதினர். அவ்வாறே, கிரேக்கர்களும் வீழ்ந்தனர்.\nகிரேக்க நகர அரசுகளில் சமூக அமைப்பிலும் குறைபாடுகள் இருந்தன. ஏதென்ஸ் நகரத்தில் அடிமைகள் பெருமளவில் இருந்தனர். அடிமைமுறை நாகரீக மேம்பாட்டிற்கு எதிரானது. மக்களாட்சி முறைக்கு மாறானது. பாகுபாடுகள் இல்லாமல் எல்லா மக்களும் உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பெற்று அனுபவிக்கும் சூழ்நிலைகள் மக்களாட்சிமுறையில் நிலவும் சகோதரத்துவம் அதன் அஸ்திவாரம். அதன் உறுப்பினர்கள் எல்லோரும் சமமானவர்கள்.\nமானிட வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியதாக கிரேக்க நகர அரசு விளங்கியது. இந்த உள்ளடக்கிய நிலை, அரசாங்கம் மற்றும் அதன் பணிகள், அரசாங்கத்திற்கும் இதர கழகங்களுக்குமிடையேயுள்ள வேறுபாடுகள் போன்ற அரசியல் தொடர்பான பிரச்சினைகளை கிரேக்கர்கள் அறியாமல் புறக்கணிக்கும்படி செய்து விட்டது.\n“சமூகத்தினின்றும் அரசை பிரித்தறிய தவறியதால் அத்தீனிய சுதந்திரம் அடையாளம் காணமுடியாத உடைபட்ட சின்னமாகிவிட்டது” என்று மாக்ஜவர் (MacIver) என்னும் அறிஞர் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுவதாவது, எல்லாவற்றையும் உள்ளடக்கிய கிரேக்க நகர அரசு, நகரத்திற்கும் மக்களுக்குமிடையேயுள்ள வேறுபாடுகளின் தன்மை மற்றும் சட்டம் மற்றும் வழக்காறுக்களுக்கிடையேயுள்ள வரையறைகளை அறியத்தவறியது. சட்டம் மற்றும் ஒழுங்கை நிலை நாட்டுதல், பண்பாடுகளைப் பாதுகாத்தல் போன்ற பணிகள் சர்வவல்லமை படைத்த அரசின் கடமைகள் என்பதை உணரத் தவறியது. வேற்றுமையில் ஒற்றுமை, எல்லோருக்கும் உரிமைகளைத் தர மறுத்து தன்னிச்சையாக செயல்பட்டது எல்லாமாகச் சேர்ந்து நகர அரசு அழிவதற்குக் காரணங்களாகி விட்டன.\nமேற்கத்திய ஐரோப்பாவில் உரோமானிய அரசின் வீழ்ச்சி, ‘அரசு’ என்கிற அமைப்பின் வீழ்ச்சியாகவே கருதப்பட்டது. அவ்வீழ்ச்சிக்கு பின்னர் எங்கும் பெருங்குழப்பமே மேலிட்டது. உரோமானிய அரசின் மீது வடக்கிலிருந்து படையெடுத்த தூத்தோனிய ஆதிவாசிகள் (Teutonic Barbarians), பழங்குடியினர் நிலையிலேயே வாழ்ந்தனர். வலிமைமிக்க, மைய அதிகாரக் கட்டுப்பாடு, வல்லமை பொருந்திய மேம்பட்ட மைய அதிகார அமைப்பு போன்றவை அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. பிரதேச சுதந்திரம் மற்றும் தனிமனித சுதந்திரம் என்பவைகளே அவர்களுக்கு முக்கியமானதாக இருந்தது. அவர்களுடைய அரசர்கள் வெற்றிகரமான படைத்தலைவர்கள் என்பதைத் தவிர, வேறு எந்த அடையாளங்களும் அவர்களுக்கு இல்லை. அரசாங்க நிகழ்ச்சிகளில் சாமானியர்கள் அனைவரும் பங்கு பெற்றனர்.\nஇத்தகைய குணநலன்களைக் கொண்ட தூத்தோனிய பழங்குடியினருடன் உரோமானிய அரசமைப்பின் ஒழுங்கு, ஒருமைப்பாடு மற்றும் மையப்படுத்தப்பட்ட அதிகாரமுறையோடு தொடர்பு ஏற்பட்டபோது மோதல் ஏற்பட்டது.\nஇந்த இரண்டு முரண்பட்ட அமைப்புகளின் சங்கமத்தில் ஒரு புதிய அரசுமுறை தோன்றியது. குழு முறை சமுதாய அமைப்பைக் கொண்ட பழங்குடியினர் மற்றும் ஏகாதிபத்திய அரசு முறை அமைப்பைக் கொண்ட உரோமானிய அரசமைப்பு ஆகிய வெவ்வேறு முறைகள் மோதிக் கொண்டபோது நிலப்பிரபுத்துவ அரசு என்ற அரசுமுறை தோன்றியது. நிலப் பிரபுத்துவ அரசு, என்பது ஒரு அரசு முறையே அல்ல, அது ஒரு குழப்பமான அமைப்பு என்றும், இம்முறையை அரசின் பரிணாம வளர்ச்சியில் சேர்ப்பது சரியன்று என்றும் பல விமர்சனங்கள் இருப்பினும், நிலப்பிரபுத்துவ முறையை ஒதுக்கி விடுதல் சரியன்று. உரோமானிய ஆட்சி வீழ்ச்சி பெற்ற காலத்தில், ஐரோப்பிய மக்களுக்கு பாதுகாப்பும், அமைதியான வாழ்க்கையும் தந்தது இம்முறை அரசாகும். ஏகாதிபத்திய உரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகும் நவீனகால தேசிய அரசு தோன்றுவதற்குமான இடைக்காலத்தில் அவைகளுக���கிடையே பாலமாகத் திகழ்ந்தது நிலப்பிரபுத்துவ அரசாகும் என்பது சரியானதாகும்.\nஉரோமானிய சாம்ராஜ்ஜியம் வீழ்ந்த பின்னர், அந்நாட்டின் நிலப்பரப்பு, வலிமை பெற்று விளங்கிய பிரபுக்களின் முழுக்கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஒவ்வொரு பிரபுவும் அவரது கட்டுப்பாட்டில் இருந்த குறிப்பிட்ட நிலப்பரப்பிற்கு தலைவராக இருந்து அதன் நிர்வாகத்தையும் கவனித்து வந்தார். அவர் அவரது பொறுப்பில் இருந்த நிலங்களை அவரைச் சுற்றியிருந்தவர்களுக்கு குத்தகைக்கு விட்டு குத்தகையை பெற்று அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்தினார். அவரிடமிருந்து நிலத்தை நேரிடையாகப்பெற்றவர்கள் தலைமைக் குத்தகைதாரர்கள் எனப்பட்டனர். அவர்களுக்கு அடுத்தபடியாக இருந்தவர்கள் குத்தகைதாரர்கள் எனப்பட்டனர். அவர்களுக்கும் கீழே இருந்தவர்கள் துணைக் குத்தகைதாரர்கள் எனவும், குத்தகைதாரர்களின் நேர்மேற்பார்வையில் நிலத்தை சாகுபடி செய்த இதர சிலர் அடிமைகள் அல்லது பண்ணையாட்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் ஒவ்வொரு வகையினரும் அவர்களுக்கு நேர் மேல் மட்டத்திலிருந்தவர்களுக்கு குத்தகை, காணிக்கை மற்றும் இதர பணிகளைச் செய்து வந்தனர்.\nஇத்தகைய அமைப்பில் விசுவாசம் என்பது உடனடி மேலாளருக்கேயில்லாமல் அவருக்கும் மேலேயுள்ளவர்களுக்கு கிடையாது. எனவே பிரபுக்கள் தலைமைக் குத்தகைதாரர்களைத் தாண்டி இதரர்கள் மேல் அதிகாரம் செலுத்தவோ அல்லது கட்டளைகளை நிறைவேற்றும்படியோ வற்புறுத்த முடியாது. மேலே கூறப்பட்டுள்ள பண்ணையாள்முறை இக்காலத்திலும் தென்னாட்டின் பல பகுதிகளிலும் நடைமுறையிலிருந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஇதே போல ராணுவமும் அவரவர்களால் ஏற்படுத்தப்பட்டு அவரவர் கட்டுப்பாட்டில் இயங்கியது. எனவே இறைமையதிகாரம் முழுமையானதாக இல்லை. ஒவ்வொரு மட்டத்திலும் இருந்தவர்கள் அதனைப் பெற்றிருந்தனர். இச்சூழ்நிலையில் அரசியல் முன்னேற்றத்திற்கு வழியில்லாதிருந்தது.\nஇம்முறையிலான விசுவாசம் பிற்காலத்தில் இங்கிலாந்து போன்ற நாடுகளில் தேசிய அரசு ஏற்பட வகை செய்தது. நிலப்பிரபுத்துவ முறை அரசின் முக்கிய சாதனை மக்களுக்கு அமைதியைப் பெற்று தந்ததாகும் என்பதை மறுக்க இயலாது.\nநிலப்பிரபுத்துவ அரசில் அடிமைகளான பண்ணையாட்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமானதாக இருந்தது. இதன் காரணமாக அவர்கள் வழிபட்ட கிறிஸ்துவ மதம் நன்கு வளர்ந்தது. இதனால் உரோமானிய அரசின் வீழ்ச்சிக்கு பிறகு, நிலப்பிரபுத்துவ அரசமைப்பால் பிழைத்த மாபெரும் நிறுவனமாக, திருச்சபை கருதப்படுகிறது.\nநிலப்பிரபுத்துவ அரசமைப்பு திருச்சபையின் ஆதிக்கத்திற்கு வலு சேர்ப்பதாகவே இருந்தது. மதத்தலைமைக்கெதிராக எந்த ஒரு பெரிய அமைப்பையும், அக்காலத்திய திருச்சபை விரும்பவில்லை. பல்வகை படிநிலைக்குட்பட்டு, எவர் ஒருவருக்கும், அதிக முக்கியத்துவம் தராத நிலப் பிரபுத்துவ ஆட்சி, திருச்சபையின் ஆதிக்கம் வேரூன்ற முக்கிய காரணமானது. இவ்வாதிக்கத்திற்கு எதிராக பிற்காலத்தில் தோன்றிய மதச்சீர்த்திருத்த இயக்கம் (Reformation) திருச்சபையின் தலைமையை வலுவிழக்கச் செய்ததுடன், தேச முடியாட்சி தோன்றிட காரணமும் ஆனது.\nஇத்தகைய குறைபாடுகள் மற்றும் பலவீனங்களுக்கிடையேயும், நிலப்பிரபுத்துவ அரசு, ஐரோப்பிய அரசியலுக்கு பலவகையில் பங்களித்துள்ளது. மேற்கத்திய ஐரோப்பாவில், அரசியல் ஒற்றுமையையும், வாழ்வியல் முறைகளையும் தோற்றுவித்த உரோமானிய அரசு, நாகரீக முறை பழங்குடியினரால் வீழ்த்தப்பட்டு, சிதைக்கப்பட்டாலும் தனிமனித விசுவாசத்தினாலும், நிலத்தை சார்ந்த பற்றின் பேரால் ஏற்படுத்தப்பட்ட நிலப்பிரபுத்துவ அரசு, சமூக கட்டமைப்பு சிதறா மக்களிடையே தொடர்ந்து ஒற்றுமை உணர்வைப் போற்றவும், இன உணர்வுகள் அடிப்படையில் அவர்களைத் திரட்டி, வளர்ச்சி ஏற்பட உதவ முடியும் என்பதையும் அவர்கள் இதர ஐரோப்பிய நாடுகளுக்கு புரியுமாறு செய்தார்கள். இத்தகைய அரசியல் மாற்றம் இங்கிலாந்து நாட்டில் ஏற்படுவதற்கு அடிப்படையான மற்றும் முக்கியமான காரணமாக இங்கிலாந்தை ஐரோப்பிய கண்டத்தினின்றும் ஆங்கிலக் கால்வாய் பிரித்து அதனால் அது தனித்தன்மை உடையதாக இருந்ததேயாகும். காலப்போக்கில் குறிப்பாக பதினைந்தாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஆங்கிலேயர்கள் பிரான்சு போன்ற நாடுகளில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். இந்த போக்கு, பிரான்சு, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகளில் மேலே கூறப்பட்ட தேசிய இன உணர்வு ஏற்பட ஏதுவாயிற்று. இதே போல பதினாறாம் நூற்றாண்டில் டென்மார்க், மற்றும் சுவீடன் மக்களிடையே இவ்வுணர்வை தோற்றுவித்து ஒருமைப்பாட்டை மேம்படுத்தியது.\nஇவ்வாறாக, புதிய அரசு ஒன்று தோன்றியத��. அரசு பற்றிய பழைய கருத்துக்கள் மறைந்து ‘தேசியம்’ என்ற உணர்ச்சி மேலோங்கி மக்களிடையே ஏற்பட்ட ஒற்றுமை, இத்தகைய அரசுகளை பாதுகாத்தது. அந்த அடிப்படையில் தான் பதினைந்து மற்றும் பதினாறாம் நூற்றாண்டில் அரசுகள் தோன்றவும், இந்த அரசுகளுக்கிடையே சமநிலை மற்றும் இறைமை அதிகாரம் ஏற்கப்பட்டு, நிலைநாட்டப்பட வேண்டும் என்ற உறுதிப்பாடு அரசுகளுக்கிடையிலும் மக்களிடத்திலும் மேலோங்கி இருந்தது. இம்மாற்றம், பன்னாட்டு சட்டம் தோன்றுவதற்கு துணை நின்றது.\nஇன அரசுகள் வரம்பற்ற அதிகாரம் செலுத்தும் முடியாட்சிகளாக இருந்தன. திருச்சபை அதிகாரம் ஒதுக்கப்பட்டு பிரபுக்களாட்சி மறையத் தொடங்கிய காலத்தில் மக்கள் அவர்களுடைய உயிர்களுக்கு பாதுகாப்பு தரத்தக்க அரசுகள் மேல் நம்பிக்கை கொண்டு, அவற்றை ஆதரித்தனர். புரட்சி கிறிஸ்துவ மதமும் கூட நான்கு எல்லைகளுக்குட்பட்ட பகுதிக்கு தான் அதிகாரம் செலுத்த அரசர்களுக்கு உரிமை உண்டு என்று கூறி வந்த போதிலும், சமயத்தை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரம் அரசர்களுக்கு உண்டு என ஏற்றுக்கொண்டது. எனவே தான் தெய்வீக தோற்றக் கொள்கை அடிப்படையில், அரசர்கள் வரம்பற்ற அதிகாரம் படைத்த முடியாட்சிகளை ஆதரித்தனர். இருப்பினும், இத்தகைய அரசர்களின் ஆதிக்கம் மக்களிடையே தொடர்ந்து நடைபெறமுடியவில்லை. அடுத்த கட்டமாக, இன அரசுகளில் அரசருக்கும் மக்களுக்குமிடையே, பூசல்கள் ஏற்பட்டு மக்கள், தங்களுடைய உரிமைகளுக்காக அவர்களுடைய எண்ணங்கள். வாழ்க்கை முறைகளை சிறந்த முறையில் அமைத்துக் கொள்ள போராடினார்கள். மக்களுக்கு பிரதிநிதித்துவம் தரும் அரசாங்கம் சிறந்ததென கருதி குடியாட்சி முறை வேண்டுமென வற்புறுத்தினார்கள்.\nகுடியாட்சி முறை மூன்று முக்கிய கோட்பாடுகளை வற்புறுத்துகிறது. அவை சமத்துவம், மக்கள் இறைமை மற்றும் தேசியம் என்பனவாகும். முதலில் சொல்லப்பட்ட சமத்துவ கோட்பாடு, பிரெஞ்சு புரட்சியாளர்கள் 1789-ம் ஆண்டு வெளியிட்ட மனித உரிமைகள் பிரகடனத்தில் வற்புறுத்தப்பட்டுள்ளது. அப்போது முதல் ஏழை எளிய மக்கள் முதல் அனைவரும் அடிமைதனத்திலிருந்து விடுபட்டு சமூக, சமய மற்றும் பொருளாதார துறைகளில் எவ்வித பாகுபாடும் இல்லாமல் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற கருத்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. மக்களிடத்தில் தேசியம், சுத��்திரம் மற்றும் சமத்துவ உணர்வுகள் மேலோங்கி அவற்றை அடைவதற்கு அவர்கள் உத்வேகத்துடன் நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டார்கள். இத்தகைய உணர்வு அவர்களிடையே ஏற்படுவதற்கு பிரெஞ்சு புரட்சியும் முக்கியமான காரணமாகும் என்று சொல்லப்படுகிறது.\nவரம்பற்ற முடியாட்சி முறை மறைந்த போது அதனுடைய நடைமுறைகளும் மறைந்து போனதோடு எதிர்காலத்தில் அத்தகைய ஆட்சி முறைகள் தோன்ற முடியாதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாயிற்று. இவ்வாறாக, ஐரோப்பிய கண்டத்தில் குடியாட்சி முறையை பின்வரும் நவீன கால தேசிய இன அரசுகள் ஏற்பட்டன. இவ்வரசுகள் தொழில், வர்த்தகம் மற்றும் வியாபாரம் ஆகியவற்றில் தடைகள் இல்லாமல் மக்கள் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அவற்றை விரிவுபடுத்தவும் புதியனவற்றை கண்டுபிடிக்கவும், சுதந்திரமாக இவை எல்லாவற்றிலும் செயல்படவும் வழிவகை செய்தன. இதன் காரணமாக நிலம் மற்றும் முதலீட்டில் தெளிவான அதே சமயத்தில் உறுதியான முற்போக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇவ்வகையான தேசிய இன அரசுகள் உலகெங்கிலும், விரைவில் ஏற்பட்டன. இதன் விளைவாக தன்னைத்தானே ஆட்சி செய்துக்கொள்ள சுதந்திரம் வேண்டும் என்ற தன்னாட்சி உறுதிப்பாடு மக்களிடையே மேலோங்கி நின்றது. மக்கள் எந்தெந்த அரசுகளில் வாழ்ந்தார்களோ, அந்த அரசுகளின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அவர்களுடைய தொழில்கள் மற்றும் வியாபாரம் போன்றவைகளை அமைத்து முன்னேறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணமாக, கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டுகளுக்கு இம்முறை பின்பற்றப்பட்டது. மேற்சொல்லப்பட்ட கொள்கைகள் அடிப்படையில் ஏற்பட்ட இன அரசில் குடிமக்களிடத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தியதோடு அவற்றின் பாதுகாப்பினையும் உறுதி செய்து கொண்டனர்.\nசமதர்ம கொள்கையை பின்பற்றுபவர்கள் அரசு நன்மை தரும் நிறுவனம் என்பதாக கருதுகிறார்கள். எனவே மக்களுக்கு சமூக நீதி கிடைப்பதற்கு அதிக அளவில் பொருள் உற்பத்தி அதனை பகிர்ந்தளித்தல் போன்றவற்றில் அரசு கட்டுப்பாடு அவசியம் என கருதுகிறார்கள். சமதர்ம அரசில் பொருள் உடைமை, பொருள் உற்பத்தி சாதனங்கள் மற்றும் பரிவர்த்தனை போன்றவைகளும், தரப்படும் வேலைக்கான ஊதியமும் அவரவர் தேவைக்கு தகுந்தாற் போல இருக்கவேண்டும் என்று சமதர்மவாதிகள் கருத���கிறார்கள். இந்த அடிப்படையில் தான் சமதர்ம அரசு ஏற்பட்டது.\nசமதர்ம அரசின் முக்கிய சிறப்புகள்\nJ.W. கார்னர் என்பவர் சமுதாயத்தில் உள்ள குறைகள் மற்றும் கெடுதல்களை குறைத்து தீவிர மாற்றங்களை சமதர்ம அரசு ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். அதற்கு அவர் பின்வரும் காரணங்களை எடுத்துக்காட்டாக சொல்கிறார். பணமும், அதிகாரமும் சிலரிடத்தில் குவிந்திருக்கின்றன. உழைப்போர் அவர்களுடைய உழைப்பிற்கேற்ற ஊதியத்தை பெறுவதில்லை. முதலாளிகளோடு அவர்களுக்கு போராடுவதற்கான சக்தியோ பேரம் பேசுகின்ற திறமையோ இருக்கவில்லை. இப்போதுள்ள இம்முறை சிலரிடம் அதிகமாக செல்வம் சேரக்கூடிய வாய்ப்புகளை தந்து மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிறது. இதில் கால தாமதமும், தேவையில்லாத அலுவல்களும் அதிகரிக்கின்றன. தேசிய பொருளாதாரம் திட்டமிடப்படாமல், கட்டுப்பாடற்ற உற்பத்தி போக்கு இருப்பதால் பொருள்கள் மலிவாக கிடைக்கின்றன. ஊதியம் குறைவாக இருக்கின்றது. அதே சமயத்தில் வேலை கிடைக்காத நிலையும் ஏற்படுகின்றது. இவை எல்லாமும் நியாயமற்ற தன்மை, நேர்மையற்ற போக்கு, பொருள் சேர்த்தலில் அபரிமித விருப்பம் போன்றவைகள் மேலோங்கி தனிமனித நடத்தையின் தரம் குறைகிறது என்றும் கார்னர் எடுத்துக் காட்டியுள்ளார்.\nகீழே சமதர்ம அரசிற்கே உரிய சில முக்கியமான தன்மைகள் தரப்பட்டிருக்கின்றன.\nமுதலாளித்துவ முறையை நீக்குகிறது. சமுதாயத்தில் பொருளாதார ரீதியாக \"பணக்காரர்’ மற்றும் “ஏழை”, “பொருள் உடையவர்” மற்றும் “பொருளற்றவர்’, ‘சுரண்டுவோர்’ மற்றும் “சுரண்டப்படுவோர்’ என்று ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவித்து மக்களை இருவகையாக பிரிக்கின்ற முதலாளித்துவ முறையை ஒழித்து ஏற்றத்தாழ்வில்லாத சமுதாயத்தை ஏற்படுத்துகிறது.\nபோட்டிகளை எதிர்க்கிறது : எல்லா வகையான போட்டிகளையும் ஒழித்து வேலை கொடுப்போர் மற்றும் வேலை செய்வோர் இடையே ஒற்றுமையையும், ஒத்துழைப்பையும் ஏற்படுத்த முயலுகிறது.\nஅனைவருக்கும் பொருளாதார சமத்துவம் : சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளுக்கிடையே உள்ள பொருளாதார ரீதியான அதிக அளவிலான இடைவெளியை குறைத்து பொருளாதார சமத்துவம் ஏற்பட உதவுகிறது. செல்வம் குறிப்பிட்ட சிலரிடம் குவிக்கப்படுவதை எதிர்த்து ஏழை மற்றும் பணக்காரர் என்ற நிலைமையை அகற்றி எல்லோரும் சமவாய்ப்��ுகள் பெறவும், அதனால் கிடைக்கும் நன்மைகளின் பலனை அனுபவிக்கவும் உதவுகிறது. லேவலி என்ற பொருளியல் நிபுணர், \"சமதர்ம அரசு ஏற்றத்தாழ்வுகளை அகற்றி எல்லோரையும் சமமாக்குகிறது’ என்று குறிப்பிடுகிறார்.\nதனியார் உடைமையை எதிர்க்கிறது : தனி நபர்கள் சொத்து குவிப்பதை சமதர்ம அரசு எதிர்க்கிறது. அதை நீக்குவதற்கு முயற்சிக்கிறது. தனியார் உடைமை என்பது திருட்டுக்கு சமமானது என்றும், சமுதாயத்தில் தீங்குகளை தோற்றுவிக்கிறது என்றும் கருதுகிறது. நிலமும் மூலதனமும் எல்லோருக்கும் பொதுவானது என்றும், குறிப்பிட்ட சிலருக்கு உரியதல்ல என்றும் விவரிக்கிறது.\nஉற்பத்தியின் மீது சமுதாயக் கட்டுப்பாடு : தனிநபர் பொருள் உற்பத்தி முயற்சிகளில் ஈடுபடுவதை தடுத்து அரசே அதனை தேசியமயமாக்கி நடைமுறைப்படுத்தவேண்டும் என்பது சமதர்ம அரசின் கோட்பாடுகளில் முக்கியமானது. உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பொதுமக்களுக்கே பயன்படவேண்டும். எனவே அரசு அவற்றை தேசிய மயமாக்கி மக்கள் அனுபவிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.\nசமுதாயத்திற்கு முக்கியத்துவம் தருகிறது தனிநபர் நலனுக்கு மாறாக, சமூகநலன் ஏற்கப்பட்டு சமுதாயத்திற்கு சமதர்ம அரசு முக்கியத்துவம் தருகிறது. குறுகிய மற்றும் சுயநல போக்குகளுக்கு எதிராக பொதுநலனை சமூக அரசு காப்பாற்றுவதற்கு விரும்புகிறது. சமுதாயத்திற்கு எவை எவை தேவையோ, அவை அவை அரசாலேயே உற்பத்தி செய்யப்படவேண்டும் என்பது முக்கியமான குறிக்கோளாகும்.\nதேவைக்கேற்ப உழைப்பாளிகளுக்கு நன்மை தருகிறது உழைப்புக்கேற்ற ஊதியம் மற்றும் பலன்கள் உழைப்பாளிகளுக்கு கிடைக்க வேண்டும். ஒருவனது உழைப்பிற்கேற்றவாறு ஊதியமளித்தல் என்பது சமதர்ம அரசின் பிரதான கொள்கையாகும். அதன் சித்தாந்தம் ‘ஒருவனின் திறமைக்கேற்றாற் போன்ற பணி, அவன் தேவைக்கேற்றார் போல் ஊதியம்’.\nமுறைகள் : ஜனநாயக - மற்றும் பரிணாம வளர்ச்சியினையே சோசலிஸ அரசு விரும்புகிறது. தற்காலத்தில் நிலவுகின்ற அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகளில், படிப்படியாகவும், ஜனநாயக ரீதியிலுமே மாற்றத்தை கொண்டுவர முயற்சிக்கிறது. சோசலிஸ் சித்தாந்தம், அரசியல் ரீதியிலான அமைதியான வழிகளையே நம்புகிறது.\nசித்தாந்த ரீதியிலும், பொருளாதார இயக்கம் என்ற முறையிலும் சமதர்ம அரசின் நிறைகள் மற்றும் குறைகள் பின்வருமாறு.\nஉலகெங்கிலும் பல்வேறு வடிவங்களில் சமதர்ம அரசுகள் உள்ளன. பொது நன்மை குறித்த அனைத்து நடவடிக்கைகளிலும் அரசு அங்கே தலையிடுவதை காணலாம். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார மற்றும் தொழில் நடவடிக்கைகளை அரசே தன் வசம் எடுத்துக் கொண்டு, அவற்றை கட்டுப்படுத்துகிறது. அனைத்து அரசுகளின் போக்குகளும், சோசலிஸ் சித்தாந்தத்தின் பாதையில் செல்வதாகத் தெரிகிறது.\nஅரசு தனிமனிதனைக் காட்டிலும், மாட்சிமை கொண்டதாகக் கருதப்படுகிறது. உற்பத்தியின் முக்கிய அம்சமாக மக்கள் நலன் கருதப்படுகிறது.\nசமூக ஏற்றத்தாழ்வுகளை அறிவியல் பூர்வமாக விளக்குவதுடன், அத்தகைய சமனற்ற நிலைகளை போக்குவதே சோசலிஸ் சித்தாந்தத்தின் தலையாய கடமைகளாக கூறப்படுகிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், வளங்களின் பயனற்ற உபயோகம், மற்றும் முறையற்ற திட்டமிடல் போன்றவற்றை அறவே நீக்குகிறது.\nசமுதாயத்தில் நிலவுகின்ற பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அறவே போக்கும் வகையில், தனி உடைமையினை அடியோடு போக்க எத்தனிக்கிறது. இதனால் எளியோர் வலியோரால் சுரண்டப்படுவது அறவே தவிர்க்கப்பட்டு மேம்பட்ட சமுதாயம் உருவாக வழிகோலப்படுகிறது.\nஉற்பத்தியின் கோட்பாடு, சமூக பயன்பாடே தவிர, தனிமனித லாபம் அன்று. தொழிற்சாலைகளை லாப நோக்கத்திற்காக அன்றி, சமூக நலனுக்காகவே முறைப்படுத்தி நிர்வாகம் செய்கிறது.\nஉழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி சமுதாயத்தில் முக்கிய அந்தஸ்த்தை ஏற்படுத்தித் தருவதுடன், அவர்களின் பணிச்சூழலினை மேம்படுத்தவும் சோசலிஸ அரசு முயற்சிக்கிறது.\nவிரும்பும் மாற்றங்கள் அனைத்தையும் படிப்படியாகவும், அரசியல் ரீதியாகவும் மட்டுமே ஏற்படவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இவ்வகையில் ஜனநாயகம் வெற்றிப்பாதையில் செல்லவும் உதவுகிறது.\nஇவை அனைத்திற்கும் மேலாக தனிமனிதனை தேவைகளிலிருந்தும், பசிப்பிணி பட்டினிகளிலிருந்தும் விடுவித்து அவன் அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் பங்கேற்க பலவகைகளில் உதவுகிறது.\nமேற்கூறப்பட்ட சாதகத் தன்மைகளை பெற்றிருப்பினும், சோசலிஸ் அரசானது கீழ்க்காணும் காரணங்களினால் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகிறது.\nதனிமனிதனுக்கு மேலான அமைப்பாக அரசு செயல்படுவதால், தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுகிற���ு. அரசு எஜமானனாகவும், குடிமக்கள் அரசின் சேவகர்களாகவும் ஆகிவிடக்கூடும். இது ஏற்புடையதன்று.\nதனிஉடைமை மற்றும் தனிநபர் முயற்சிகள் புறந்தள்ளப்படுவதால், அதிக பட்ச உழைப்பினை காட்ட மனிதர்கள் முற்படமாட்டார்கள்.\nசித்தாந்த ரீதியில் பல நன்மைகள் இருப்பதாக தோன்றினாலும், நடைமுறைக்கு ஒவ்வாத அமைப்பாகவே இது கருதப்படுகிறது. அரசே அத்தனை அலுவல்களையும் கவனிக்க இயலாது. இது காலப்போக்கில், தாமதத்தையும், ஊழலையும், யதேச்சதிகாரத்தையும் தோற்றுவித்து விடும். இம்முறை அரசில் தொழிற்சாலை லாபத்தில் இயங்க வாய்ப்பில்லை.\nநுகர்வோர் ஆர்வம் மற்றும் திருப்தி என்பதை சோசலிஸ கொள்கை அங்கீகரிக்கவில்லை. இதனால் நுகர்வோர்களுக்கு எவ்விதமான தேர்ந்தெடுக்கும் உரிமைகளும் அளிக்கப்படுவதில்லை. அரசு அளிக்கும் பொருட்களை மட்டுமே பயன்படுத்தும் நிலைக்கு நுகர்வோர் தள்ளப்படுகிறார்.\nசோசலிஸ் சித்தாந்தப்படி செயல்படும் நாடுகளை விட, தலையீடு இல்லாத வணிக முறைகள் கொண்ட நாடுகள் பல வகையில் முன்னேறியுள்ளன. உதாரணத்திற்கு சோசலிஸ ரஷ்யா மற்றும் சீனாவை விட அமெரிக்கா பன்மடங்கு முன்னேற்றம் கண்டுள்ளது.\nசோசலிஸ் அரசு என்பது குழப்பங்களின் கிடங்கு என்றும் கருதப்படுகிறது. அதன் உண்மையான இலட்சியங்கள் எவை என்பதை எவரும் அறிந்திலர். எனினும், இது உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது. கம்யூனிசத்தை விமர்சிப்பவர்கள் சோசலிசத்தை ஒரு மிதவாத பாதையாக பாராட்டுகின்றனர். இன்றைய உலகில் அனைத்து வளர்ச்சி பெற்ற நாடுகளும், சோசலிஸ பாதையிலேயே செல்கின்றன. மக்கள் தங்களுக்கு உதவ முன்வரும் அரசையே வரவேற்கின்றனர்.\nபொதுநல அல்லது மக்கள் நல அரசு\nபொது நல அரசு என்பது இன்றைய இந்திய நாட்டிற்கு பொருந்தும். இந்திய அரசியல் சட்டத்தில் அரசு வழிகாட்டும் கோட்பாடுகளில் பொது நல அரசின் சிந்தனைகள் விரிவாக தரப்பட்டிருக்கின்றன. அரசியல் சட்டவிதி 98, நீதி, சமூக, பொருளாதார அரசியல் ரீதியிலான சமுதாய அமைப்பொன்றை ஏற்படுத்தி எந்தளவிற்கு முடியுமோ, அந்த அளவிற்கு அதனை பாதுகாத்து தரக்கூடிய நிறுவனங்களை ஏற்படுத்தி, மக்களின் தேசிய வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும் பொதுநலத்தை மேம்படுத்த அரசு முனையும் என்று கூறுகிறது.\nஅரசியல் சட்ட விதி 39\n(அ) வாழ தேவையான ஆதாரங்கள்\n(ஆ) பொதுநலன் காக்கும் இயற்கை வளங்கள் பகிர்வு\n(இ) சொத்து குவிப்பிற்கு எதிர்ப்பு\n(ஈ) ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அவரவர் உழைப்பிற்கேற்ப பாரபட்சமற்ற ஊதியம்\n(உ) உழைப்பவர் உடல்நலன் மற்றும் நல்வாழ்வு, பாதுகாப்பு - குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேலும்\n(ஊ) குழந்தைகளை வேலைக்கமர்த்துதல் ஆகியவற்றைப் பற்றியும் எடுத்துக்கூறுகிறது.\nஅரசியல் சட்டவிதி 41 கூறுவதாவது வேலைக்கு உரிமை, கல்விக்கு உரிமை, மற்றும் வேலை இல்லாதோர், முதியோர் நோயினால் தாக்கப்பட்டவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கான உரிமைகளை அரசு பெற்றுத்தரும்.\nவிதி 41 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்துதல், கல்வி அளித்தல், முதியோர், நோய்வாய்ப்பட்டோர், ஊனமுற்றோர்க்கு உதவுதல், உணர்வு பூர்வ நிலையில், மனித நேயம் கட்டிக்காக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. அவற்றுள் மகளிருக்கு பேறு கால சலுகை, உழைக்கும் வர்க்கத்தினருக்கு நியாயமான கூலி, தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் நலிவுற்ற பிரிவுகளின் கல்வி மற்றும் பொருளாதார அபிலாஷைகள், மக்களுக்கு சத்துணவு, பொது சுகாதார மேம்பாடு ஆகியன அடங்கும். இவை அனைத்தும், மக்களின் நலன் கருதி, ஆட்சியாளர்களால் நிறைவேற்றப்படவேண்டிய இனங்கள். இவற்றை மாநில அரசுகள் நிறைவேற்றாமல் போனாலும், நீதிமன்றம் அவை குறித்த இனங்களில் தலையிட முடியாது.\nமக்கள் நல அரசின் தோற்றம் மற்றும் வளர்ச்சி\nஇன்றைய நிலையில், உலகில் உள்ள ஒவ்வொரு அரசும், தன்னை ‘மக்கள் நல அரசாக’ முன்னிறுத்திக் கொள்வதில், அதீத ஆர்வம் காட்டுகின்றது. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், நிலைமை வேறுவிதமாக இருந்தது. பெரும்பான்மையான அரசுகள், “காவல்’ அரசுகளாகவே இருந்தன. சட்ட ஒழுங்கு பேணுதலையே அரசுகளின் தலையாய பணியாக கருதப்பட்டது. ‘மக்கள் நலன்’ என்பது தனிமனிதர்களிடத்தும், தனிமனித குழுக்களிடத்தும் விடப்பட்டது. மேற்படி “காவல்’ அரசுகள், மக்கள் நல அரசுகளாக மாறவேண்டும் என்று உலகத்தின் கவனத்தை ஈர்த்த அரசியல் தத்துவஞானியரில், லாஸ்கி நினைவு கூறத்தக்கவர். முதன்முதலில் இங்கிலாந்து நாட்டில், மக்கள் நல அரசின் சிந்தனை ஆழ்ந்து வேரூன்றியது. ஆயினும், எஞ்சிய பகுதிகளில் நிகழ்ந்தது போல் அல்லாமல், இங்கிலாந்து நாட்டில், மக்கள் நல அரசு வேறு வகைகளில் வளர்ந்தது. இங்கிலாந்து நாட்டில், தொழிற் சங்கங்கள், பேபியன்கள் முதலான சோசலிஸ சிந்தனையாளர்கள் இந்த சித்தாந்தம் தழைத்து வளர காரணமாயினர்.\nஇங்கிலாந்து பிரதமர் ஆட்லியின் தலைமையில் உருவான அரசு, தேசிய சுகாதாரப் பணிகளுக்கு இறுதி வடிவம் கொடுத்தது. இரயில்வே துறை, நிலக்கரி சுரங்கங்கள், எஃகு தொழிற்சாலைகள், இங்கிலாந்து வங்கி, போக்குவரத்து துறை முதலியன நாட்டுடமையாக்கப்பட்டன. பழமைவாத கட்சியினர் ஆட்சிக்கு வந்தவுடன், நாட்டுடைமையாக்கல் தொய்வு பெற்றது.\nஇங்கிலாந்தில், மிகப்பெரிய அளவிலான சமூக காப்பீட்டு திட்டம் இன்றளவிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டுப் பெண்மணிகள் நீங்கலாக, பணிபுரியும் அனைவரும் அதற்கான பங்களிப்பினை தரவேண்டும். இதன் மூலம், வயது முதிர்ந்தோர் ஓய்வூதியம், கைம்பெண்கள் பயன்பெரும் வண்ணம் உதவித்திட்டங்கள், வேலையற்றோருக்கு பிழைப்புத் திட்டங்கள், இரு குழந்தைகளுக்கு மேலுள்ள குடும்பத்திற்கு படிகள், பள்ளிக் குழந்தைகளுக்கு பால், கர்ப்பிணி தாய்மார்களுக்கு பால் மற்றும் விசேஷ உணவு, இலவச மருத்துவ சேவை, இலவச மேல்நிலைக் கல்வி மற்றும் தாராளமான கல்வி ஊக்கத்தொகை ஆகியன செயல்படுத்தப்பட்டு வருகின்றன.\nஇம்மாபெரும் திட்டம், பலமுனை வரிவிதிப்புகளாலும், மக்களின் சுயகட்டுப்பாட்டு ஒழுக்கத்தினாலும் இங்கிலாந்து நாட்டில் சாத்தியமானது. இதில் வியப்பு தரும் செய்தி யாதெனில், இத்தனை கடுமையான வரிவிதிப்புகளுக்கு பின்னரும், நாட்டின் உற்பத்தி வளர்ச்சி பெற்றதுதான் அந்நாட்டில் அதிக அளவு பொருளாதார தன்நிறைவு காணப்படுகிறது.\nஐக்கிய அமெரிக்க குடியரசு, வலிமை பெற்ற தனிமனிதத்துவ சித்தாந்தங்களை தன் அரசியல் அமைப்பில் வலியுறுத்துகிறது. எனவே, ‘மக்கள் நலன்’ என்பது பெரும்பான்மையோருக்கு ஏற்புடைய கருத்தாக இருப்பதில்லை. அவர்கள் மனிதன் முழுமையாக தன்னையே சார்ந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர். எனினும், ‘மக்கள் நல அரசின்’ திட்டங்கள் பெருமளவு அந்நாட்டில் காணப்படுகின்றன. விரிவான சமூக பாதுகாப்பு திட்டங்கள், பொதுப்பணிகள், சிறந்த சாலைகள், வேளாண் உற்பத்திகளுக்கு மானியம், இலவச கல்லூரிகல்வி, உயர் கல்விக்கு நடுவண் அரசின் நிதி உதவி ஆகியன அவற்றுள் அடங்கும். இதற்கு உதாரணமாக டென்னஸி பள்ளத்தாக்கு ஆணையத்தின் பணிகளை சொல்லலாம்.\nஸ்வீடன், நார்வே, ட���ன்மார்க் போன்ற நாடுகளில், அதிக வரிவிதிப்பின் வாயிலாக விரிவான அளவில் மக்கள் நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஐரோப்பிய நாட்டின் ஒரு சில நாடுகளில் உயர்ந்த மற்றும் குறைந்த வருவாய்களின் வித்தியாசம் பத்துமடங்கிற்கு குறைவாகவே உள்ளது.\nசோசலிஸ அரசுகளும் மக்கள் நல அரசுகள் தான். ஆனால் அங்கே நலத்திட்டங்கள் மேல்நிலையில் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. தார்மீக மற்றும் ஆன்மீக நலன்களைக் காட்டிலும், பொருள் முதல் வாதமே நிலைநாட்டப்படுகிறது. ரஷ்யா, நவீன நாடுகளில் முதன் முதலில், திட்டமிட்ட பொருளாதாரத்தை கொண்டிருந்தது. வெற்றிகரமான ஐந்தாண்டு திட்டங்களினால், இரண்டாம் உலகபோரின் போது, நல்ல வருவாயினை ரஷ்யா ஈட்டியது.\nஇந்தியாவில் மக்கள் நல அரசு என்பது முழுமை பெற்றதாக இல்லை. அநேக திட்டங்களில், முழு வேலை வாய்ப்பு என்பது எட்டாக் கனவாகவே இன்னும் உள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி குறிப்பிடத்தகுந்த அளவில் முன்னேற்றம் அடைந்தாலும், இன்னும் குறிப்பிட்ட இலக்கினை அதில் நாம் அடையவில்லை. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, பதினான்கு வயது வரையில் இலவசக் கட்டாய கல்வி அளிக்கப்படும் என்பதையும், குடிமக்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு தரப்படும் என்பனவாகும்.\nமக்கள் தொகையை கட்டுப்படுத்தவும் முழு வீச்சில் நடவடிக்கைகள் தொடரப்படவில்லை. முன்னேற்றப்பாதையில் இந்தியா செல்வதில் முட்டுக்கட்டையாக, அதீத பற்றாக்குறை, பிணிகள், அறியாமை, ஒழுங்கின்மை மற்றும் சோம்பல் ஆகியன திகழ்கின்றன என்றால் அது மிகையில்லை.\nஇந்தியாவில் வகுக்கப்பட்ட ஐந்தாண்டு திட்டங்கள் முழு அளவில் பயனை தந்தது எனக் கருதலாம். ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டியது, பாசன வசதிகளை ஏற்படுத்தியது, இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலைகள் நிர்மாணம் செய்தது, இரயில் எஞ்சின்கள் மற்றும் பெட்டிகள் தயாரிப்பு, தந்தி மற்றும் தொலை தொடர்பு உபகரணங்களின் உற்பத்தி போன்றவை அதில் அடங்கும். தனியார் துறை நிறுவனங்களை விட, பொதுத்துறை நிறுவனங்கள் நன்கு ஊக்குவிக்கப்பட்டன. “பொதுத்துறை நிறுவனங்கள் வளர்ச்சி பெற்று ஆதிக்கம் செலுத்த வேண்டும்’ என்பது பண்டித நேருவின் அளப்பறிய ஆசையாகும்.\nமக்கள் நல அரசு வரையறையும், இயல்பும்\nஆபிரகாம் என்பவர் ‘அனைத்து குடிமக்களும் சரியான ச��்தை மதிப்புக்குட்படாத விகிதத்தில், குடிமக்களும், சரியான ஊதியம் பெறத்தக்க வகையில் பொருளாதார சக்திகளை மாற்றி அல்லது திருத்தி அமைக்கும் திறனுடைய அரசையுடைய சமூகம்’ என பொருளாதார ரீதியில் வரையறுக்கிறார்.\nTW. கென்ட், “குடிமக்களுக்கு பலதரப்பட்ட சமூக சேவை செய்கிற அரசு’ என மக்கள் நல அரசை வர்ணிக்கிறார். மேலும் ஒரு குடிமகன், தன்னுடைய சாதாரண வருவாயினை இழக்கும் பட்சத்தில் அவனுக்கு உரிய பாதுகாப்பு தருவது, மக்கள் நல அரசின் அடிப்படை நோக்கம் எனவும் அவர் கூறுகிறார்.\nஹாப்மேன் என்பவர், மக்கள் நல அரசை, கம்யூனிசத்திற்கும் தனிமனித தத்துவத்திற்கிடையே ஏற்படுத்தப்பட்ட மத்தியஸ்த அமைப்பாக கருதுகிறார். தனியார்த்துறைக்கு மானியம் வழங்கும் அதே சமயம், மனித சமூகத்திற்கு குறைந்த பட்ச உதவிகளை செய்வது மக்கள் நல அரசு தருகின்ற உத்திரவாதம் எனவும் குறிப்பிடுகிறார். அனைத்து தரப்பு மக்களுக்கும் மக்கள் நல அரசு உதவிகளை செய்கிறது.\n‘மக்கள் நல அரசு’ என்கிற சிந்தனை, அரசியல் கோட்பாட்டிற்கு புதிது அல்ல. இது குறித்த சிந்தனை, அரசு என்ற அமைப்பின் நோக்கம் மற்றும் செயல்பாடுகளுக்கு, புதிய பரிமாணத்தை அளித்துள்ளது எனலாம். மக்களுடைய நலனை பேணுவதே அரசின் தலையாய கடமை என பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் போன்ற மேற்கத்திய அரசியல் தத்துவஞானியர்கள் கருதியுள்ளனர். இதையே பண்டைய இந்திய அரசியல் சிந்தனையாளர்களும் கூறினர். அரசின் கடமை மக்கள் நலனை காப்பதே என்கிற இவர்களது சிந்தனை பெருமளவு நடைமுறைக்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்பகுதியின் தான் மக்கள் நல அரசின் முக்கியத்துவம் நன்கு உணரப்பட்டது. தொழிற்புரட்சியின் விளைவாக அநேக பிரச்சினைகள் எழுந்தன. பணியாளர்களுக்கு மோசமான பணிச் சூழ்நிலைகள், அதீத செல்வம் ஒரிடத்தில் குவிந்த நிலை, நகரங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளின் அதிகரிப்பு, தொற்றுநோய்களின் பரவல்கள், வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, கூடுதலான விலைவாசி முதலியன அத்தகைய பிரச்சினைகளில் ஒரு சிலவாகும்.\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் சில எதிர்மறை விளைவுகள் மனித சமுதாயத்திற்கு ஏற்பட்டன. இதனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் பெருமளவு மக்கள் நலன் காக்க ஒழுங்குபடுத்து���் சட்டங்கள் பெருமளவு இயற்றப்பட்டன. தொழிற்சாலை சட்டம் பிறப்பிக்கப்பட்டதை மக்கள் நல அரசு பிறந்த காலமாக கருதப்படுகிறது.\nபல்வேறு சிந்தனையாளர்களால் கீழ்க்கண்டவாறு மக்கள் நல அரசு வரையறுக்கப்பட்டது. அதிக அளவில் சமூக சேவைகளும் பாதுகாப்பையும் அளிப்பதே மக்கள் நல அரசாகும். - T.W. Gly,66T'. “பற்றாக்குறை, பிணிகள், அறியாமை, ஒழுங்கின்மை, சோம்பல் ஆகிய மக்களின் ஐந்து எதிரிகளுடன் போரிட்டு, அழிப்பது மக்கள் நல அரசின் நோக்கம்’ - பண்டித நேரு, குறைந்த பட்ச வாழ்க்கைத்தரமும், வாய்ப்பும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உத்தரவாதம் அளிப்பது மக்கள்நல அரசாகும். - ஜி.டி.எச்.கோல். வேலைவாய்ப்பு, வருவாய், கல்வி, மருத்துவ உதவி, சமூக பாதுகாப்பு மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் வசிக்க வீடு என்பதை வழங்கக்கூடிய அரசாங்கத்தை கொண்ட அமைப்பு மக்கள் நல அரசாகும். - அமர்த்தியா குமார் சென்.\nமக்கள் நல அரசின் தன்மைகள்\nசமுதாயத்தில் தனிமனிதனுடைய மதிப்பினையும் தகுதியினையும் வலியுறுத்தி, அவன் மதிக்கத்தக்க வாழ்க்கை நடத்த உதவுகிறது. அனைவரையும் சமமாக பாவிக்கிறது.\nமுன்னேற்ற பணிகளை மேற்கொள்கிறது. நிலச்சீர்திருத்தம், வேளாண்மையில் வளர்ச்சி, விலைகளின் கட்டுப்பாடு, நியாய விலை, அத்தியாவசிய உணவுப் பொருள் அங்காடி சுகாதாராம், கல்வி, பொதுநல வாழ்வு மற்றும் பொருளாதார நிலைகளை உயர்த்துவது போன்ற முன்னேற்ற பணிகளை மக்கள் நல அரசு மேற்கொள்கிறது.\nபரந்த அளவில் சமூக சேவைகளை மேற்கொள்கிறது. குடிமக்கள் நல்லமுறையில் வாழ, வேண்டிய சமூக சேவைகளை மக்கள் நல அரசு மேற்கொள்கிறது. தீண்டாமை ஒழிப்பு, வரதட்சணை, குழந்தை திருமணம், உடன் கட்டை ஏறுதல் போன்ற சமூக அவலங்களை ஒழித்து விட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மக்கள் பயன் பெற பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவற்றை அமைக்கிறது. அத்துடன் வேலை இல்லா திண்டாட்டத்திற்கான நிவாரணம், பேறு கால சலுகைகள், முதியோர் பராமரிப்பு போன்ற சமூக சேவைகளும் மக்கள் நல அரசால் செய்யப்படுகின்றன.\nமக்கள் நல அரசின் செயல்பாடுகள்\nமக்கள் நல அரசின் பல்வேறு செயல்பாடுகளை மூன்று இனங்களாக பிரிக்கலாம்.\nசட்ட ஒழுங்கு பராமரிப்பு, சமாதானத்தை நிலைநாட்டல், சமூக விரோதிகள் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகளை ஒடுக்குதல், வகுப்பு வாத கலவரங்களை அடக்குதல், தொழிலாளர்கள் சுரண்டப்படாமல் தடுத்தல் போன்றவை ஒழுங்குமுறைப்படுத்தும் பணிகளில் அடங்கும்.\nஉள்நாட்டு சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, பிராந்திய ஒற்றுமையை காத்தல், அடிப்படை நிறுவனங்களில் மேலாண்மை, விரிவுப்படுத்தப்பட்ட தொலை தொடர்பு மற்றும் தரைவழி போக்குவரத்து, ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட வணிக நடவடிக்கைகள், திருட்டு மற்றும் இதர குற்றங்களின் தடுப்பு, அயல்நாட்டு நல்லுறவு, நீதிபரிபாலனம் மற்றும் நாட்டின் மாட்சிமையையும் இறையாண்மையையும் பேணுதல் போன்றவை பாதுகாப்பு பணிகளாக கருதப்படுகிறது.\nமலேரியா, காலரா போன்ற கொள்ளை நோய்களை ஒழித்தல், கல்வி நிறுவனங்கள் மூலம் கல்லாமையை போக்குதல், தேசிய வருமானத்தை சமச்சீராய் பங்கிடல், தகுதி உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பளித்தல், சிறைத்துறை சீர்திருத்தம், நிலசீர்த்திருத்தம், சிறு தொழில்கள் வளர்ச்சி, சமூக வளர்ச்சி திட்டங்கள், சமூக அவலங்களை அடியோடு அழித்தல் போன்றவை நலப்பணிகள் என கருதப்படுகிறது. சுருங்கக்கூறின், மக்கள் நல அரசு, மக்களுடைய அத்தியாவசிய மற்றும் அறிவு சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. மக்கள் நல அரசு பற்றிய விமர்சனங்கள்\nமக்கள் நல அரசின் குறைபாடுகள்\nஅதிக செலவு பிடிக்கும் அமைப்பு\nபல்வகையிலான சமூக சேவைத்திட்டங்களுக்கு அதிக நிதி செலவாகும். இதனால் ஏழை நாடுகளுக்கு இத்தகைய அரசமைப்பு எட்டாக் கனியாகவே திகழ்கிறது. 2. தனிமனித முயற்சி மற்றும் சுதந்திரத்தை ஒடுக்கி விடுகிறது.\nமனிதனின் தனிமனித சுதந்திரத்தையும், தன்னைத்தானே சார்ந்திருத்தலையும் மக்கள் நல அரசு அனுமதிப்பதில்லை. மனிதனின் நெறிசார்ந்த வளர்ச்சியை, முழு ஆற்றலையும் இவ்வகை அரசில் பேண இயலாது. அனைத்திற்கும் மனிதர்கள் அரசை சார்ந்து வாழ வேண்டிய பழக்கத்திற்கு ஆளாவதால், மக்கள் தங்களைப் பற்றிய ஒரு தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புள்ளது.\nஅரசின் கொள்கைகளை உருவாக்குவதிலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் அதிகார வர்க்கத்தினருக்கு அதிக பங்கிருப்பதால், அவர்களுக்கு அதீத முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, பல்வகையில் நாட்டின் முன்னேற்றம் பாதிப்படைவதாக மார்க்ஸ் முதலான அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nமிக அதிகமான பணிகளை அரசே ஏற்று செய்வதால், திறனற்ற நிர்வாகம் தோற்றுவிக்க வாய���ப்புள்ளது. மனித வளங்கள் மற்றும் இயற்கை வளங்களின் தவறான மேலாண்மைக்கும் அது வழிவகுக்கும்.\nதன்னார்வ தொண்டு நிறுவனங்களை மந்தமாக்கிவிடும்\nஅரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் அரசு ஒழுங்குமுறைப் படுத்துவதால், அத்தகைய நிறுவனங்கள் சுணக்க நிலைக்கு தள்ளப்படுகின்ற அபாயம் எழுகிறது. மக்கள் நல அரசின் முக்கியத்துவம் மக்கள் நல அரசின் மீது கூறப்படுகின்ற விமர்சனங்கள் சரியானவை என்று கருத இயலாது. அத்தகைய அரசின் மீது குறைபாடுகள் இருப்பின், அக்குறைபாடுகளைக் களைந்து அதனை செம்மைப்படுத்த முயற்சிக்க வேண்டுமே தவிர, அதனை அவ்வாறே விட்டுவிட முடியாது. சீரிய நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களை ஊக்குவித்தல், அசாதாரண நிர்வாக தாமதங்களை களைதல், நலத்திட்டங்களை பருவ இடைவெளியில் சீராய்வு செய்தல், ஆதிக்கம் செலுத்தும் நபர்களை கண்டறிந்து அவர்களை நீக்குதல், தன்னார்வ அமைப்புகளை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைளால் மக்கள் நல அரசை செம்மைப்படுத்த இயலும். மக்கள் நல அரசை நிறுவுவதில் உள்ள சிக்கல்கள் செம்மைப்படுத்தப்பட்ட மக்கள் நல அரசு என்பது ஏட்டளவில் அனைவரையும் கவர்ந்தாலும், நிலவுகின்ற சமூக, அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளால், ஏட்டளவில் உள்ள சித்தாந்தங்களை நடைமுறைக்கு கொண்டு வருவது மிக கடினமானதாக கருதப்படுகிறது.\nகீழ்க்கண்ட காரணிகள் அதற்கு காரணம் என்றும் கூறலாம்.\nமக்கள் தொகைப் பெருக்கம் : அதீத மக்கள்தொகையினால், அனைத்து வகையிலும் வளங்கள் பற்றாக்குறையாகி விடுகிறது. நிர்வாகமும் சிக்கலுற்றதாகி விடுகிறது.\nஅதிகாரிகளின் ஆணவப் போக்கு நலத்திட்டங்கள் : நல்லமுறையில் வெற்றி பெற அவற்றை அமல் படுத்தும் அரசாங்க அதிகாரிகள் தங்களை முழுமையாக அதில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அத்தகைய அர்ப்பணிப்பு அரிதாகி விடுகிறது. இதனால் தீட்டப்பட்ட திட்டங்கள், பயனற்றதாகி விடுகிறது.\nபொருளாதாரச் சுமை : இந்தியா போன்ற வளரும் நாடுகளில், வளர்ச்சி மற்றும் திட்டப்பணிக்களுக்காக செலவிடப்படும் தொகை, நாட்டின் வருவாயை விட அதிகமாகி விட வாய்ப்புள்ளது. இதனால் அந்நிய நிறுவனங்களிடமிருந்து நிதி கடனாக பெறுதல் போன்ற பிரச்சனைகள் எழக்கூடும். இதன் காரணமாக அதீத நிதி நெருக்கடி ஏற்படவும் இடமுண்டு.\nமக்களுடைய குறுகிய மனப்பான்மை : பரந்த சிந்தனையும், தெளிந்த நோக்கும், மக்களுடைய மனப்பாங்கில் மாற்றமும் மிக அவசியம். குறுகிய ஜாதி, மத கண்ணோட்டத்தில் மக்கள் தங்களுக்குள்ளாகவே வேற்றுமை பாராட்டக்கூடாது. தேச நலனை போற்றிப் பாதுகாக்க வேண்டும்.\nசமூக அவலங்கள் : காலம் காலமாக, நமது சமூகத்தின் புரையோடிப் போய் உள்ள தீண்டாமைக் கொடுமை, கொத்தடிமை முறை, நிலச்சுவான்தார்களின் யதேச்சதிகாரம் முதலியன அரசாங்கத்தின் நலத்திட்டங்களை வெகுவாக பாதித்துள்ளது.\nஅறநெறிகளுக்கு முக்கியமின்மை : பொருள் சார்ந்த வாழ்க்கையே பிரதானம் என்று ஆகிவிட்ட நிலையில், மக்கள் அறநெறிகளுக்கு முக்கியத்துவம் தருவதில் தயக்கம் காட்டுகிறார்கள். கடமை உணர்வும், எடுத்துக் கொண்ட பணியில் முழு அர்ப்பணிப்பும் அரிதாகிக் கொண்டு வருகிருது. நாட்டின் நலதிட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்த, மக்களின் முழு ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். நல்ல குடிமக்களால் மட்டுமே சிறந்த மக்கள் நல அரசை உருவாக்கிக் கொள்ள இயலும்.\nஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்\nபக்க மதிப்பீடு (4 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nதமிழ்நாடு நகர்புர வாழ்வாதார இயக்கம்\nமத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்\nதமிழ்நாடு அரசு கூட்டுறவுச் சங்கம்\nஅரசாங்கம் - மாற்றங்களின் வகைகள்\nபன்னாட்டு அரசியல் நிறுவனங்கள் அமைப்பு\nகிராமப்புறங்களில் தல சுய ஆட்சி\nசுதந்திரம் - ஓர் கண்ணோட்டம்\nமக்களாட்சி - ஓர் கண்ணோட்டம்\nமாநில அரசாங்க அமைப்பு - தமிழ்நாடு\nஅரசின் வளர்ச்சி – ஓர் கண்ணோட்டம்\nமத்திய - மாநில - உள்ளாட்சி அரசமைப்புகள்\nஅரசு இறைமைக்கு ஏற்படும் சவால்கள்\nஊரக வளர்ச்சி துறையில் பயிற்சிகள்\nவேளாண்மைப் பொறியியல் துறை - நிர்வாக அமைப்பு\nஉள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை – நிர்வாகம்\nபொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை - நிர்வாகம்\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nதிட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்\nஒரு நிறுமத்தின் மேலாண்மைக் கூட்டமைப்பு\nஇந்தியாவின் தேவை மாநிலங்களின் கூட்டாட்சி\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nஇந்தியாவை டிஜிட்டல் ���திகாரம் பெற்ற சமுதாயமாக மாற்றும் திட்டம்\nதனிநபர், வேறுபட்ட சமூகங்களின் கல்வித் தேவைகள்\nதமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை 2018\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Feb 08, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/26589", "date_download": "2019-08-23T10:14:37Z", "digest": "sha1:36GMUUFK4WGLYW756OLY3336Y3UFHKJH", "length": 7612, "nlines": 178, "source_domain": "www.arusuvai.com", "title": "Help me friends | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n3 அரை வயது குழந்தைக்கு பல் வலி\nசர்க்கரை சேர்த்தால் தான் சாப்பிடறான்\nWork from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-23T09:07:39Z", "digest": "sha1:PA2GQKMLQY4OO6MJWGFRPJRAN3LN6BLF", "length": 4077, "nlines": 46, "source_domain": "www.inayam.com", "title": "விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nவிங் கமாண்டர் அபிநந்தனு���்கு வீர் சக்ரா விருது\nபோர்க்களத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானத்தை துரத்திச் சென்று தாக்கி அழித்தவர் அபிநந்தன்.\nஅப்போது அவரது விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தததால் அந்த நாட்டு ராணுவத்திடம் சிக்கிய போதும் அந்த சூழ்நிலையை அவர் தீரத்துடன் எதிர்கொண்டு இந்தியாவுக்கு திரும்பி வந்தார்.\nஇந்நிலையில், அபிநந்தனின் வீர தீர செயலை பாராட்டி அவருக்கு மத்திய அரசு வீர் சக்ரா விருது அறிவித்துள்ளது. இந்த விருது சுதந்திர தினமான நாளை அவருக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் பிரகாஷ் ஜாதவுக்கு கீர்த்தி சக்ரா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.\nப.சிதம்பரம் கைது: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்\nநாகர்கோவில் அருகே கடல் சீற்றம்\nபிரதமர் மோடி பிரான்ஸ் புறப்பட்டார்\nப.சிதம்பரத்தை சிக்க வைத்த இந்திராணி முகர்ஜி வாக்குமூலம்\nப.சிதம்பரம் மேல் முறையீட்டு மனு இன்று விசாரணை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/08/jammu-kashmirs-dream-pigeon.html", "date_download": "2019-08-23T09:42:19Z", "digest": "sha1:E6VA3DRTR73M7OTLBUCU3SOQTWTLNCKY", "length": 9931, "nlines": 64, "source_domain": "www.karaikalindia.com", "title": "காஷ்மீரின் கனவு புறா- பாகம்-I ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாஷ்மீரின் கனவு புறா- பாகம்-I\nசில தினங்களாக தொடர்ந்து அரசியல் தொடர்புடைய பதிவுகளை பகிர்ந்து பகிர்ந்து அரசியல் என்றாலே சலிப்பு தட்டிவிட்டது.அதனால் இன்று நாம் காஷ்மீரின் கனவுகளுக்கு சென்று விடுவோம்.முன்னதாக இந்த பதிவின் தலைப்பான காஷ்மீரின் கனவு புறாவை பற்றி நான் விளக்க கடமை பட்டவனாக இருக்கிறேன்.\nகாஷ்மீரின் கனவு புறா இந்த தலைப்பை கேட்டவுடன் உங்கள் மனதில் தோன்றுவது சமாதான வெள்ளை புறா,ஜோடி காதல் புறா,தேசியக்கொடியின் அருகே பறக்கும் அழகிய புறா இப்படி எது வேண்டுமான���லும் இருக்கலாம்.ஆனால் இங்கு புறா என்று நான் குறிப்பிட்டது நம்மை தான். ஒரு மாநிலத்தில் பறவையாக இருக்க அங்கேயே வாழவேண்டிய அவசியமில்லை. ஆம் புரா ஒரு இடத்தின் மேல் முன்னும் பின்னும் பறந்து திரிவது போல நாம் காஷ்மீரின் வரலாற்றின் இருள் சூழ்ந்த கடந்த காலத்தில் பதிவுகள் மூலம் பயணம் செய்ய உள்ளோம்.யார் கண்டது நிகழ்காலத்தின் நிகழ்வுகளுக்கு இந்த பயணமே காரணமாக இருக்கலாம்.ஒருவேளை நீங்கள் சிந்தித்த சமாதான புறா ஒரு தமிழ் புறாவாக கூட இருக்கலாம்.\nசரி சரி தலைப்புக்கு விளக்கம் அளித்ததற்கே நேரமாகி விட்டதே.அப்பொழுது பாகம் இரண்டில் இருந்தே நாம் வரலாற்று நிகழ்விகளை விவாதிக்கலாம்.அதுவரை தளத்துடன் இணைந்து இருங்கள் நண்பர்களே.\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழ���ம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQxMTIzOQ==/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T09:28:14Z", "digest": "sha1:EN6WRIZEBFNE4644OVEWIJWXGYUQARVU", "length": 5925, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "வயதான யானைக்காக பிரசாரம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nகொழும்பு : நம் அண்டை நாடான இலங்கையில், புத்தரின் பல் பாதுகாக்கப்படும் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்காக நடத்தப்படும் பேரணியில், நூற்றுக்கணக்கான யானைகள் பங்கேற்கும். இலங்கையில், யானையை வளர்ப்பு விலங்காக பலரும் பராமரித்து வருகின்றனர். யானைக்கு அலங்காரம் செய்து, இந்தப் பேரணியில் பங்கேற்க வைப்பர். இந்த நிலையில், திகிரி என்ற, 70 வயதான, எலும்பும் தோலுமாக உள்ள யானையை இந்த பேரணியில் பயன்படுத்தக் கூடாது என, சமூக வலைதளங்களில் பிரசாரம் நடந்தது. அதையடுத்து, அந்த யானையைப் பயன்படுத்த மாட்டோம் என்று, கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.\nநிலுவைத் தொகையை செலுத்தாததால் 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தம்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு... ப.சிதம்பரம் பரபரப்பு வாக்குமூலம்\nவரலாற்றில் முதல்முறையாக ஏழுமலையான் கோயில் உண்டியலில் ஒரேநாளில் ரூ.8.58 கோடி காணிக்கை\nஇந்திய பொருளாதாரம் 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடியில் உள்ளது; நிதி ஆயோக் துணை தலைவர்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல்..: கூடுதல் பாதுகாப்பு கோரி உச்சந���திமன்றத்திற்கு கடிதம்\nபட்ஜெட் கூட்டத் தொடருக்காக புதுச்சேரி சட்டசபை ஆகஸ்ட் 26ம் தேதி கூடுகிறது\nபாலத்தில் கயிறு கட்டி சடலம் இறக்கிய விவகாரம்... சுடுகாட்டிற்கு 50 சென்ட் இடம் ஒதுக்கீடு\nகுற்றாலம் ஐந்தருவியில் கல் விழுந்ததில் குளித்துக் கொண்டிருந்த 6 பெண்கள் உள்பட 7 பேர் காயம்\nஇலங்கை, பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல்\nரயில் நிலைய நடைமேடையில் குழந்தை பெற்றெடுத்த பெண்\nபுரோ கபடியில் தொடரும் உள்ளூர் அணிகளின் தோல்வி\nமுதலாவது கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி 3 விக்கெட் இழந்து இந்திய திணறல் : மேற்கிந்திய தீவு அபார பந்து வீச்சு\nஇலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு\nஆன்டிகுவாவில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதல்: நம்பிக்கையுடன் ஆடுவோம்-ேஜசன் ஹோல்டர் ேபட்ஸ்மென்கள் ரன்களை குவிக்க வேண்டும்-கோஹ்லி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2015/06/13_22.html", "date_download": "2019-08-23T09:39:30Z", "digest": "sha1:4JZLZDW62QYASWOWR2FHJFOGRRIML6VK", "length": 28000, "nlines": 303, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: தமிழகத்தில் 13 அரசு கல்லூரிகளில் புவியியல் ஆசிரியர் பணியிடம் காலி", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nதமிழகத்தில் 13 அரசு கல்லூரிகளில் புவியியல் ஆசிரியர் பணியிடம் காலி\nதமிழகத்தில் 13 அரசு கலைக் கல்லுாரிகளில் 61 புவியியல் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை, சென்னை, கோவை, கரூர், நாமக்கல், சேலம், தஞ்சை, தி��ுச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள 15 அரசு கலைக் கல்லுாரிகளில் புவியியல் பாடப்பிரிவு உள்ளது. இப்பிரிவில் 61 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.\nஇதில் திருச்சி ஈ.வெ.ரா., கல்லுாரியில் 9 பணியிடங்கள், கும்பகோணம் அரசு மகளிர் கல்லுாரி, திருச்சி அரசு கல்லுாரியில் தலா 8, திண்டுக்கல் எம்.வி.எம்.,அரசு மகளிர் கல்லுாரி, நாமக்கல் அரசு கல்லுாரியில் தலா 6.\nதஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லுாரியில் 5, மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரியில் 3, நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லுாரி, சென்னை ராணி மேரி கல்லுாரி, கோவை அரசு கல்லுாரியில் தலா 4, சேலம் அரசு கல்லுாரியில் 2, சென்னை மாநில கல்லுாரி, கரூர் அரசு கல்லுாரியில் தலா ஒரு பணியிடம் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நீண்டகாலமாக நிரப்பாததால் நெட்,' 'ஸ்லெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றோர், முனைவர் பட்டம் பெற்றோர் பாதிக்கப்பட்டனர்.\nபாதிக்கப்பட்டோர் கூறியதாவது: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2012 ல் புவியியல் பாடத்தில் 4 பணியிடங்கள் நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டது. பல காரணங்களால் இதுவரை நிரப்பப்படவில்லை. தற்போது காலியிடங்களில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காமல் ரூ.10 ஆயிரம் மாத\nஊதியத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கின்றனர்.\nஇதனால் எங்களுக்கு பணிவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர், உயர்கல்வித்துறை செயலருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம், என்றார்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nதமிழக அரசு ஊழியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நித...\n01.08.2015 சனிக்கிழமை அன்று சென்னையில் அனைத்து இயக...\nபடிப்பை இடையே நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை அதி...\nபள்ளிகளில் அலுவலக பணி செய்ய நிர்பந்தம்\nபி.எட்., கல்லூரிகளுக்கு புதிய நடைமுறைகள்\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் சார்பான திருத்தம்\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்றோருக்...\nஅரசின் நலத்திட்டங்களை பெற இனி 'மைனாரிட்டி' சான்றித...\n70 லட்சம் மாணவ, மாணவியருக��கு ஆதார் அட்டை வழங்க சிற...\nசித்தா, ஆயுர்வேதா படிப்புக்கு இன்று முதல் விண்ணப்ப...\nநர்சு வேலைக்கு போட்டி தேர்வு\nஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர இணையதள வழியாகக்...\nபள்ளிகளில் யோகா கற்றுக்கொடுக்க உடற்கல்வி ஆசிரியர்க...\nஎம்.பி.பி.எஸ்.: மாணவர்களுக்கு விடிய விடிய சேர்க்கை...\n100 சதவீத தேர்ச்சிக்காக 9-ம் வகுப்பு மாணவர்களை வெ...\nஅகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறு வளமைய பயிற...\nபி.எட்.–எம்.எட். படிப்புகளில் யோகா பாடம் சேர்ப்பு:...\n‘இ-டிக்கெட்’ விரைவாக பெற நவீன சர்வர்கள்\nபள்ளிக்கல்வி - சிறப்பு ஊக்கத் தொகை - 2015-16ஆம் கல...\nபங்களிப்பு ஓய்வூதிய நிதியில் இருந்து 25 சதவீத தொக...\nஅகஇ - மாணவர்களின் தர மேம்பாட்டிற்கு \"ஆசிரியர் பயிற...\nதொடக்கக்கல்வி இயக்குநருடன் TNPTF மாநிலப் பொறுப்பாள...\nஐபெட்டோ அகில இந்திய செயலாளராக திரு.வ.அண்ணாமலை அவர்...\nதமிழ் நாட்டில் மருத்துவ படிப்புக்கான அனைத்து இடங்க...\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறை ரத்து; அடுத்த கல்...\nநேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி நியமனம் 4 ஆண்டுக...\nபி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., 2ம் ஆண்டில் சேர வா...\nஜூன் 29 முதல் பி.எட்., விண்ணப்பம் வினியோகம்:காமராஜ...\nஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்பு: தரவரிசைப் ப...\nஐ.ஐ.டி., கவுன்சிலிங் நடவடிக்கைகள் ரத்து :தேசிய தரவ...\nஅனுமதி பெற தவறிய 5 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள்\nஅழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரி தேர்வு முடிவுகள்\nபுதிதாக தொடங்கப்பட்ட திருப்பதி, பாலக்காடு ஐ.ஐ.டி.க...\nஜிப்மர் மருத்துவக் கல்லூரியில்; சான்றிதழ் சரிபார்ப...\nதமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் சங்கத்தின் செ...\nபள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளி...\nஉயர்நீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி: புதிய பங்களிப்பு ...\nஆந்திரத்தைப் போல் தமிழகத்திலும் பிளஸ் 1-க்கும் ப...\n25 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் 6ம் வகுப்பு மா...\nஉணவு இடைவேளைக்கு முன்பு பள்ளி மாணவர்களுக்கு கட்டாய...\nகல்வி உதவித்தொகை பெற ஆதார் எண் இனி கட்டாயம்\n'இ - சேவை' மையங்களில் ஓய்வூதிய திட்டம் சேர்ப்பு\nபுதிதாக 6 ஐ.ஐ.எம்.க்கள் : அமைச்சரவை ஒப்புதல்\nஅரசு பள்ளிகளில் தினமும் 15 நிமிடம் யோகா பயிற்சி கட...\nஆன்-லைன் மூலம் பாட புத்தகம் விற்பனை; சோதனை முறையில...\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறந்த சமூகப் பணிக்கான ...\nஅலுவலகத்துக்கு தாமதமாக வ���்தால் நடவடிக்கை: ஊழியர்கள...\nஅரசு எம்.பி.பி.எஸ்.; 1,672 மாணவர்கள் தேர்வு: காத்த...\nஇரண்டாண்டு பி.பி.எட்., படிப்பில் யோகா, கராத்தே\nஅகஇ - பகுதி நேர பணியாளர்கள் - பணி நிரவல் சார்பான உ...\n6 முதல் பிளஸ் 2 வரை 'ஸ்பெஷல் கிளாஸ்'\nகட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம்: அதிக விண்ணப்பங...\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்டு 31-ந்தேதிவர...\nமத்திய / மாநில அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்ல, கடவு...\nபள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் 'ஹெல்மெட்'\nஅரசு செவிலியர் பணியிடங்கள்: ஜூன் 28-இல் தகுதித் தே...\nபருவநிலை மாறுதல் நம் வாழ்வின் முக்கிய அங்கம்\nமீண்டும் நீதி போதனை வகுப்பு இந்த ஆண்டு முதல் அமல்ப...\nசத்துணவு மையங்களில் 42 ஆயிரம் பணியாளர் தேவை\nஅரசு பள்ளி ஆங்கில வகுப்பு மாணவர் சேர்க்கை சரிவு\nஅரசு பள்ளிகளிலும் யோகா கற்று கொடுக்கப்படும் ஈஷா யோ...\nமத்திய அரசு பள்ளிகளில் யோகா பாடம் கட்டாயம்; கூடுதல...\nஅண்ணா பல்கலை படிப்புக்கு சிக்கல்; யு.ஜி.சி., அனுமத...\nஎம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங்; பழைய மாணவர்களுக்கு தட...\nதவறான மதிப்பெண் பட்டியல் வழங்கல்; விளக்கம் கேட்டு ...\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறந்த சமூகப் பணிக்கான ...\nபதவி உயர்வு தீர்வுக்குழு மாயம்\nதலைமை ஆசிரியர்களுக்கு விரைவில் மாவட்ட கல்வி அதிகார...\nஆசிரியர்களுக்கு பணியிடமாறுதல் கலந்தாய்வு எப்போது\nதொடக்கக் கல்வி - பள்ளிகளில் எளிமைப்படுத்தப்பட்ட செ...\n2 வருடங்களாக உதவித் தொகை இல்லை; கிடப்பில் தேசிய தி...\nதமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர்...\nகுறைந்த மதிப்பெண்களால் அலைக்கழிப்பு: கலெக்டரிடம் ம...\nஎப்போது வேண்டுமானாலும் இனி 10ம் வகுப்பு தேர்வு எழு...\nபார்வை குறைபாடு உள்ளோருக்கு யு.பி.எஸ்.சி., தேர்வில...\nதமிழகத்தில் 13 அரசு கல்லூரிகளில் புவியியல் ஆசிரியர...\nதொலைதூர கல்வி முறையில் எம்.பில்., - பிஎச்.டி., படி...\nநீலகிரி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nவரி ஏய்ப்பு செய்வோர் மீது கடும் நடவடிக்கை: வருமானவ...\nஅண்ணா பல்கலை இன்ஜி. கலந்தாய்வு விளையாட்டு பிரிவு ஒ...\nஅரசு எம்.பி.பி.எஸ்.: 3 நாள்களில் 1,119 மாணவர்கள் த...\nசி.பி.எஸ்.சி பள்ளிகளை கட்டுப்படுத்த பள்ளிக்கல்வித்...\nபி.எட் படிப்புக்கு 742 கல்லூரிகளுக்கு அனுமதி\nஇடைநிலை ஆசிரியர் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வ...\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்: பதிவெண் பெறாதோருக்க...\nஇன்ஃ��்ளூயன்சா வைரஸ் தொற்று தவிர்க்க தடூப்பூசி அவசி...\nஇந்த ஆண்டு முதல் பி.எட் படிப்புக்காலம் 2ஆண்டுகள் ஆ...\nஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திடுவதை ஆய்வு செய்ய வல...\nகல்வித்துறையில், மாவட்ட வாரியாக தனிப்பிரிவு ஏற்படு...\nசங்கம் தொடங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலக...\nஆசிரியர் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்துவோம்', இய...\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் தொடர் தாக்குதல்கள்\nதமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - மாவட்ட கல்வி அலுவலர...\nதமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர்...\nSSTA சார்பாக அரசு உயர் அதிகாரிகள் சந்திப்பு -ஆசிரி...\nSSTA சார்பாக நேற்று (16.06.2015) அன்று பள்ளிகல்வித...\nசேர்க்கைக்கான அனுமதி கடிதம் வழங்கக்கூடாது: உயர்நீத...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/12/14/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-08-23T08:45:18Z", "digest": "sha1:DUFIG42362R26M7UDMULR3KXFNPKMZVN", "length": 27780, "nlines": 337, "source_domain": "nanjilnadan.com", "title": "சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 5B | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nஎன்பிலதனை வெயில் காயும் 13 →\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 5B\nமுன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்\nமருதாசலக் கடவுள் பிள்ளைத் தமிழ்\nஅண்மையில் கோவை விஜயா பதிப்பக புத்தக வரிசைகளை மேய்ந்தவாறிருந்த போது இந்நூல் என்கண்ணில் பட்டது. இதன் ஆசிரியர், உரை, வரலாறு பற்றித் தொடக்கத்திலேயே குறிப்பிட்டோம். நாம் மேலே கண்ட பிள்ளைத் தமிழ் நூற்களை விடவும் கடுமையான மொழி நடையில் அமைந்த பாடல்கள். சிற்றிலக்கியங்கள் பலவற்றின் பாடல்களின் ஓசை நயம் உணர வேண்டின் சீர் பிரிக்காமல் சேர்த்து வாசிக்க வேண்டும். கேட்க இனிமையாக இருக்கும். பல பாடல்கள் சந்தம் பொங்கும் ஆசிரிய விருத்தங்கள். ஆனால் பிரித்து வாசித்தால்தான் நமக்கு முக்கால்வாசியாவது பொருள் புரிகிறது. இது காலத்தின் கோலம் அல்லது அலங்கோலம்.\nஅதென்னவோ தெரியவில்லை, முத்தப் பருவத்துப் பாடல்களே நான் அதிகமும் எடுத்தாள நேர்கிறது. முத்து பிறக்கும் இடங்கள் பற்றி, முத்தப் பருவத்துப் பாடல் இது.\n‘சங்கில், கழையில், கழையினில், செஞ்சாலியினும், இப்பியின்,\nமீனில், தடியில், கிரியில், கரிமருப்பில், தடந்தாமரையின்\nமங்குல், கதலி, கழுகு, கற்பின் மடவார் களத்தின், குருகின்\nஅந்தின், மதியின், அரவில், கிடங்கர் என வகுத்த\nதங்கட்கு ஒழிவும் மறுவும் இழிதகையும் அளவும் மாற்றும் உள\nசண்முகவ நீ தரும் முத்தம் தனக்கு முனம் கூறியது\nவங்கத் தடம் சேர் மருதவரை மணியே முத்தம் தருகவே\nவல்லி இரண்டு படர் நிழலின் வாழ்வே முத்தம்\nஉரையாசிரியர் எழுதுகிறார் : வலம்புரிச் சங்கு, மூங்கில், கரும்பு, செந்தெல், இப்பி(சிப்பி), மீன், வயல், மலை, யானை மருப்பு(தந்தம்), தாமரை மலர், உழும் கலப்பையின் கொழு நுனி, மேகம், வாழை, கமுகு, கற்புடை மாதர் கழுத்து, குருகு, சங்கு, நிலவு, பாம்பு, கடல் எனும் இருபது இடங்களில் தோன்றும் எனக் கூறப் பெற்ற முத்தம்களுக்கு குறைவும், களங்கமும், இழிவும், அளவும், விலையும் உள்ளன. ஆயினும் அலைவீசும் பொய்கைகள் நிறைந்த மருதமலையில் விளங்கும் மணியே, ஆறுமுகப் பெருமானே, நீ தரும் முத்தத்திற்கு முற்கூறிய குற்றங்கள் இல்லை. தெய்வானை, வள்ளி எனும் இரு கொடிகள் படரும் தோள்களை உடைய அருளின் உறைவிடமே, முத்தம் தருகவே\nஇதில் உரையாசிரியரின் சுவையான குறிப்பு ஒன்றுளது : முத்துக்கள் தோன்றுமிடம் பதின்மூன்று என்று திருவிளையாடற் புராணம் கூறும். சங்கம், மைக்கரு முகில், வேய்(மூங்கில்), பாம்பின் மத்தகம், பன்றிக் கோடு, மிக்க வெண்சாலி(நெல்), இப்பி(சிப்பி), மீன் தலை, வேழக் கன்னல், கரிமருப்பு, ஐவாய் மான்கை, கற்புடை மடவார் கண்டம், இருசிறைக் கொக்கின் கண்டம் என்ப. மாணிக்கம் விற்ற படலம், பாடல் 52-53.\nகோவை மாநகரின் பெருமையான இறைத்தலங்களில் ஒன்று மருதமலை. மருதமலை என்பதுவே மருதாசலம். பாம்பாட்டிச் சித்தர் வாழ்ந்து அடங்கிய இடம். எம்.எம்.ஏ.சின்னப்பத் தேவரின் திரைப்படம் ஒன்றில், மதுரை சோமசுந்தரம் பாடிய ‘மருதமலை மாமணியே முருகையா’ எனும் பாடல் இத்தலத்தின் புகழை ஏற்றம் பெறச் செய்தது. சப்பாணிப் பருவத்தில் புலவர் பாடும் ‘சகம் முழுதும் இசை புகலும் மருதவரை முருகனே சப்பாணி கொட்டி அருளே’ எனும் விதத்தில் கேட்பர் யாவரும் இன்றும் சப்பாணி கொட்டும் பாடல் அது.\nமுத்துக்களின் நிறம் எது நண்பர்களே மனக் கண்ணில் உடனே தோன்றுவது வெள்ளை நிறம். ஆனால் இந்த பிள்ளைத் தமிழ் மூலம் ஒவ்வொரு முத்தின் நிறம் என்ன என்பதை முதன் முதலாய் நான் தெரிந்து கொண்டேன்.\n‘கோல மருப்பின் உயிர்த்த முத்தம் குருதி நிறத்த, செஞ்\nசாலிக் குலைவீழ் முத்தம் அரி நிறத்த, கொடுநா அரவச்\nநீல நிறத்த, முடங்கன் முத்தம் ஆலி நிறத்த, வேழமுத்தம்\nநிரைசேர் மாடப்புறாவின் முட்டை நிறத்த, வானிற்\nசாலம் குவித்த முத்தம் ஒளிர் சவிதான் நிறத்த, என\nமேலோர் சாற்ற அறிந்தார், நினது முத்தம் தனக்கு\nமாலும் மயனும் புகழ் மருதவரை வேள் முத்தம் தருகவே\nவல்லி இரண்டு படர் நிழலின் வாழ்வே முத்தம்\nஉரையாசிரியரின் விளக்க உரை : திருமாலும், நான்முகனும் போற்றும் மருதமலைச் செவ்வேளே அழகிய யானையின் கொம்புகள் ஈன்ற முத்தம் குருதி நிறம் வாய்ந்தது; செந்நெல் கதிரில் விளைந்த முத்தம் பொன்னிறத்தது; கொடுமையான நாவினைக் கொண்ட நாகம் உமிழும் முத்தம் நீல நிறத்தது; மூங்கிலில் பிறந்த முத்தம் வெண்ணிறங் கொண்டது; கரும்பில் தோன்றும் முத்தம் கூட்டமாக வாழும் மாடப்புறாவின் முட்டை நிறத்தது; வானில்\nபடரும் மேகக் கூட்டம் சொரிந்த முத்தம் ஒளிவீசும் கதிரவனது நிறம் கொண்டது எனப் பெரியோர் தம் முன்னோர் சொல்ல அறிந்தனர்; ஆயினும் நின் முத்தத்துக்கு இங்கு உவமை வகுத்துச் சொல்ல அறியாது நின்றனர்; அத்தகைய முத்தம் தந்தருள்வாயாக தெய்வயானை, வள்ளி எனும் இரு கொடிகள் படரும் தோள்களையுடைய அருளின் உறைவிடமே தெய்வயானை, வள்ளி எனும் இரு கொடிகள் படரும் தோள்களையுடைய அருளின் உறைவிடமே\nபெரியோர்கள், தம் முன்னோர் சொல்ல அறிந்தனர் எனும் கூற்றுக்குச் சான்றாக, உரையாசிரியர் இரண்டு பாடல்களை மேற்கோள் காட்டுகின்றனர்.\n‘மாட வெண் புறவின் முட்டை வடிவெனத் திரண்ட பேழ்வாய்\nகோடு கான் முத்தம் வெள்ளை நிறத்தன கொண்மூ முத்தம்\nநீரு செம் பரிதி யன்ன நிறத்தது கிளைமுத்து ஆலிப்\nபீருசால் நிறத்த நாவின் பெருமுத்தம் நீலத்தாமால்’\n– திருவிளையாடற்புராணம், மாணிக்கம் விற்றபடலம், பாடல் எண் : 55\n‘ஏனம்ம ஆரஞ் சோரி யீர்ஞ்சுவைச் சாலி முத்தம்\nஆனது பசுமைத் தாகும் பாதிரி யனைய தாகும்\nமீனது தரளம் வேழம் இரண்டினும் விளையு முத்தம்\nதானது பொன்னின் சோதி தெய்வதஞ் சாற்றக் கேண்மின்’\nமேற்படி, பாடல் எண் 56\nஉண்மையில் முத்துக்களில் இத்தனை வகைகள், நிறங்கள், பிறப்பிடங்கள் இருந்தன என்பது, எமக்கு வியப்பூட்டும் தகவல். இவை விஞ்ஞான பூர்வமாக நம்பத்தகுந்தனவா, நிரூபிக்கப்பட்டனவா என்பது பற்றி எனக்குத் தகவல் இல்லை.\nஅனைத்து பனுவல் போற்றுதும் கட்டுரைகளையும் படிக்க:பனுவல் போற்றுதும்\nபடத்தொகுப்பு | This entry was posted in \"பனுவல் போற்றுதும்\", அசைபடம், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged சொல்வனம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், பனுவல் போற்றுதும், பிள்ளைத் தமிழ், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\nஎன்பிலதனை வெயில் காயும் 13 →\n2 Responses to சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 5B\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-23T10:08:23Z", "digest": "sha1:CTR2PDMEEJHTUISI4JSKF35MCS2BSBXJ", "length": 6324, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜாக்கி போட்டென் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 10.83 15.84\nஅதியுயர் புள்ளி 33 90\nபந்துவீச்சு சராசரி 42.12 20.36\n5 விக்/இன்னிங்ஸ் 0 24\n10 விக்/ஆட்டம் 0 5\nசிறந்த பந்துவீச்சு 2/56 9/23\n, தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nஜாக்கி போட்டென் (Jackie Botten, பிறப்பு: சூன் 21 1938, இறப்பு: மே 15 2006), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 98 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1965 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 16:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T10:07:17Z", "digest": "sha1:AGF3UDW7WUU6CQGGWUVOUFBA5OZUHKJO", "length": 17592, "nlines": 231, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருச்செங்கோடு காந்தி ஆசிரமம் என்பது தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, புதுப்பாளையத்தில் உள்ள ஒரு காந்திய அமைப்பாகும். மதுவிலக்கு பரப்புரை செய்வது, கிராமத் தொழில்களுக்கு ஆதரவு அளிப்பது, கிராமங்களில் உள்ள வழக்குகளை செலவின்றி தீர்ப்பது, கதர் உற்பத்தி, காந்தியடிகளின் திட்டங்களைப் பரப்புதல் ஆகிய பணிகளை நோக்கமாக கொண்டு இந்த ஆசிரமம் துவக்கப்பட்டது.[1]\nஇராசகோபாலாச்சாரியால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஆசிரமமானது, 1925 பெப்ரவரி 6 அன்று ஈ. வெ. ராவால் தொடங்கிவைக்கப்பட்டது.[2] இந்த ஆசிரமமானது புதுப்பாளை���ம் சமீன்தரான பி. கே. இரத்தினசபாபதி கவுண்டர் கொடையாக அளித்த தோட்டத்தில் துவக்கப்பட்டது.[3] இந்த ஆசிரமம் துவக்கப்பட்டதில் இருந்து ஆசிரமதில் இருந்த குடிசைகளில் ஒன்றில் இராசாசி தன் இளைய மகனுடனும், மகளுடனும் பல ஆண்டுகள் வசித்தார். இந்த ஆசிரமத்தில் பிற்காலத்தில் ஆளுநராக இருந்த க. சந்தானம், கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சில ஆண்டுகள் தங்கி இருந்தனர். மேலும் இந்த ஆசிரமத்துக்கு காந்தி, சவகர்லால் நேரு, பாபு ராஜேந்திர பிரசாத் போன்றோர் வந்து தங்கிச் சென்றுள்ளனர்.\nஇந்த ஆசிரமத்தினால் கதர் ஆடை, பட்டுப்புடவை, மெத்தை, போன்ற ஆடைசர்ந்த பொருட்களும், குளியல் சோப்பு, ஊதுபத்தி, ஜவ்வாது போன்ற வாசனைப் பொருட்களும், வேப்பம்புண்ணாக்கு, வேப்ப எண்ணெய், மரச்செக்கு நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், சீயக்காய்துாள் போன்ற வேளாண் சார்ந்த பொருட்களும், இரும்பு பீரோ, கட்டில் உள்ளிட்ட கைத்தொழில் சார்ந்த பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகிறன்றன. இதனால் இந்த ஆசிரமத்தை சுற்றியுள்ள பல கிராம மக்கள் இதன் மூலமாக வேலை வாய்ப்பை பெறுகின்றனர்.[4]\n↑ காந்தி ஆசிரமம், புதுப்பாளையம், திருச்செங்கோடு வட்டம் (1961). சேலம் மாவட்டம்,. சென்னை: பாரி நிலையம். பக். 155-156.\n↑ கி. பார்த்திபன் (2016 ஆகத்து 14). \"மகாத்மா காந்தி தங்கியிருந்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அருங்காட்சியகமாக மற்றப்படுமா - தமிழக முதல்வருக்கு கோரிக்கை\". செய்திக் கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 13 மே 2019.\n↑ \"கிராமிய பொருளாதாரத்திற்கு உயிரூட்டிய மையம் நலிவின் பிடியில் மகாத்மா தங்கிய திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் : கண்டுகொள்ளுமா அரசு\". செய்திக் கட்டுரை. தினகரன் (2018 மே 5). பார்த்த நாள் 13 மே 2019.\n↑ கி.பார்த்திபன். (2019 மே 15). \"கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் காந்தி ஆசிரமம்: இங்கு தயாரிக்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க கோரிக்கை\". கட்டுரை. காமதேனு. பார்த்த நாள் 15 மே 2019.\nகரம்சந்த் உத்தம்சந்த் காந்தி (தந்தை)\nதுசார் காந்தி (கொள்ளுப் பேரன்)\nலீலா காந்தி (கொள்ளுப் பேத்தி)\nஇந்திய காங்கிரஸ் இயக்கம். நேட்டால், (தென்னாப்பிரிக்கா)\nஇந்திய மருத்துவ ஊர்தி படை (தென்னாப்பிரிக்கா)\nசமுக உரிமை இயக்கம் (தென்னாப்பிரிக்கா), 1893 – 1914\nசம்பரண் மற்றும் கேடா சத்தியாகிரகங்கள்\nஎ லெட்டர் டு எ இந்து\nரகுபதி ராகவ�� ராஜா ராம்\nகான் அப்துல் கப்பார் கான்\nகாந்தி உருவ இந்திய ரூபாய்த் தாள்கள் 1\nகாந்தி உருவ இந்திய ரூபாய்த் தாள்கள் 2\nமகாத்மா காந்தி காசி வித்யாபீடம்\nகாந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்\nமகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்\nசத்தியாகிரக இல்லம், ஜோகனஸ்பார்க், தென்னாப்பிரிக்கா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2019, 16:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/28/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88-2692070.html", "date_download": "2019-08-23T09:30:26Z", "digest": "sha1:ZLVQFH2PNUCKKUJ6VNOA3RIAMKZXZUTK", "length": 14059, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "ஏழைகளுக்கும் விமானச் சேவை: புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து பிரதமர் உரை- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nஏழைகளுக்கும் விமானச் சேவை: புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து பிரதமர் உரை\nBy DIN | Published on : 28th April 2017 01:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுறைந்த கட்டணத்தில் உள்நாட்டில் விமானப் பயணம் மேற்கொள்ளும் 'உடான்' திட்டத்தை ஹிமாசலப் பிரதேச மாநிலம், சிம்லாவில் வியாழக்கிழமை கொடி அசைத்துத் தொடங்கி வைக்கும் பிரதமர் நரேந்திர மோடி.\nஏழை எளிய மக்களும் விமானத்தில் பயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் விமானப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nசிறு நகரங்களுக்கு விமானச் சேவையை நீட்டிப்பதற்கும், ஏழை எளியோர் குறைந்த கட்டணத்தில் விமானப் பயணம் மேற்கொள்வதற்கும் வழிவகுக்கும் 'உடான்' என்ற புதிய திட்டத்தின் கீழான முதல் விமானச் சேவையை, ஹிமாசலப் பிரதேசத் தலைநகர் சிம்லாவில் உள்ள ஜுப்பர்ஹட்டி விமான நிலையத்தில், பிரதமர் மோடி வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இத் திட்டத்தின்கீழ் சிம்��ாவிலிருந்து தில்லிக்கு ரூ. 2,500 கட்டணத்தில், விமானத்தில் செல்லலாம்.\nஇந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:\nரப்பர் செருப்பு அணியும் சாதாரண மக்களும் விமானத்தில் பறக்க வேண்டும் என்பதே எனது அரசின் லட்சியம். அதற்கேற்ப உடான் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.\nஒருகாலத்தில் விமானப் பயணம் என்றால், ராஜா-மகாராஜாக்களுக்கும் மேல்தட்டு மக்களுக்கும் மட்டுமே உரியது என்ற நினைப்பு இருந்தது. அரசு விமானச் சேவை நிறுவனமான ஏர்-இந்தியாவின் சின்னம்கூட மகாராஜாதான்.\nமுன்பு, வாஜ்பாய் அரசில் ராஜீவ் பிரதாப் ரூடி விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது அவரிடம் இந்தப் பிரச்னையை நான் எழுப்பினேன். பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணன் வரைந்த ஓவியங்களில் இடம்பெற்றுள்ள பொதுஜனம் என்ற கதாபாத்திரம் அல்லவா ஏர்-இந்தியா நிறுவனத்தின் சின்னமாக இருக்க வேண்டும்\nசிறு நகரங்களுக்கும் விமானப் போக்குவரத்துத் தொடர்பை நீட்டிப்பதன் மூலமே, இன்றைய இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதன்மூலம் நாட்டின் விதியும் சித்திரமும் மாற்றியமைக்கப்படும்.\nகடந்த 70 ஆண்டுகளாக சரியான விமானப் போக்குவரத்துக் கொள்கை இல்லாமையால், கடந்த இரண்டாம் உலகப் போரின்போது அமைக்கப்பட்ட எண்ணற்ற சிறு விமான நிலையங்கள், பின்னர் பயன்படுத்தப்படாமலேயே கிடக்கின்றன. எமது அரசு உருவாக்கியுள்ள விமானப் போக்குவரத்துக் கொள்கையின் கீழ் இதுபோன்ற விமான நிலையங்கள் பயன்பாட்டுக்கு வரும், அவற்றில் 30 விமான நிலையங்களில் விரைவில் வர்த்தக ரீதியிலான விமானப் போக்குவரத்து தொடங்கப்படும்.\nபிராந்திய அளவிலான விமானப் போக்குவரத்துத் தொடர்பு, 2-வது நிலை, 3-வது நிலையில் உள்ள சிறு நகரங்களில் வளர்ச்சியை வழிநடத்தும் பொறியாகச் செயல்படும்.\nதற்போது உடான் திட்டத்தின் கீழ் வாடகைக் காருக்கான செலவைவிட குறைந்த கட்டணத்தில் விமானத்தில் செல்லலாம். மேலும் நேரமும் வெகுவாகக் குறையும். தில்லி-சிம்லா இடையே வாடகைக் காரில் பயணிக்க கிலோமீட்டருக்கு ரூ. 10 செலவாகும், பயண நேரமும் 9 மணி நேரம் பிடிக்கும். ஆனால் உடான் திட்டத்தின்கீழ் ஒரு மணி நேரத்துக்குள் சென்றுவிடலாம், கட்டணமும் கிலோமீட்டருக்கு ரூ. 7-க்குள்தான் இருக்கும்.\nஇந்தத் திட்டம் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் உதவுகிறது. பல���வேறு கலாசாரங்களும் பாரம்பரியங்களும் சங்கமிக்க வழிவகுக்கிறது. எல்லோரும் பறக்கலாம், ஒன்றுபட்டு இருக்கலாம் (சப் உடே, சப் ஜுடே) என்பதே இதன் முழக்கம் என்றார் பிரதமர் மோடி.\nஇந்நிகழ்ச்சியின்போது கடப்பா-ஹைதராபாத்,நாந்தேட்(மகாராஷ்டிரம்) -ஹைதராபாத் இடையேயான மேலும் 2 உடான் சேவைகளை, காணொலி முறையில் பிரதமர் தொடக்கிவைத்தார். மேலும், பிலாஸ்பூரில் புனல் (ஹைட்ரோ) பொறியியல் கல்லூரி கட்டுவதற்கு, ஆன்லைன் மூலம் அடிக்கல் நாட்டினார். உடான் திட்டம், ஏர் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தின்கீழ் மும்பை-நாந்தேட் இடையே அடுத்த விமானச் சேவை தொடங்கப்படவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநரேந்திர மோடிவிமானச் சேவைமோடிNarendra ModiAirlineModi\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/india/doctors-irresponsible-answer-against-their-careless-big", "date_download": "2019-08-23T09:37:36Z", "digest": "sha1:BIMGX6MJAHR3KLIBEKFUMIGGZEDDOHNU", "length": 9704, "nlines": 110, "source_domain": "www.seithipunal.com", "title": "நகைச்சுவை செய்தி இல்லை…! நிஜமாகவே, நோயாளியின் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து தைத்து விட்டு, பொறுப்பற்ற பதலைச் சொன்ன அரசு டாக்டர்கள்….! - Seithipunal", "raw_content": "\n நிஜமாகவே, நோயாளியின் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து தைத்து விட்டு, பொறுப்பற்ற பதலைச் சொன்ன அரசு டாக்டர்கள்….\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த மகேஸ் சவுத்ரி என்பவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக, தீராத வயிற்று வலியால் அவதிப் பட்டார். ஐதராபாத்தில் உள்ள நிம்ஸ் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது, அவருக்கு குடல் வால்வு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு, உடனடியாக அந்த அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சை செய்யப் பட்டது.\nஆபரேசன் முடிந்து, ஓய்விற்காக வீட்டிற்குச் சென்றார். பின், அவருக்கு ஆபரேசன் செய்த இடத்தில் மற்றும் வயிற்றில் ஏதோ குத்திக் கொண்டிருப்பது போன்ற வலி ஏற்பட்டு, துடித்துப் போனார்.\nஇதனால், ஆபரேசன் செய்த ஆஸ்பத்திரியிலேயே, வயிற்று வலிக்கான காரணம் என்ன என்று டாக்டர்களிடம் கேட்டார். ஆபரேசன் செய்துள்ளதால், சிறிது நாட்களுக்கு வயிற்று வலி இருக்கத் தான் செய்யும், என்று டாக்டர்கள் பொறுப்பில்லாமல் பதில் சொல்லி, அந்த நோயாளியை அனுப்பி வைத்தனர்.\nஆனால், சவுத்ரிக்கு, நாளுக்கு நாள் வயிற்று வலி அதிகரித்துக் கொண்டே போனது. வலியால் அலறித் துடித்தார்.\nஇதனால், அவர் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப் பட்டது. அந்த எக்ஸ்ரே படத்தில், சவுத்ரியில் வயிற்றில், மருத்துவர்கள் ஆபரேசனுக்கு வைத்திருந்த கத்தரிக்கோலை, மறதியாக அவரது வயற்றுக்குள்ளே வைத்து தைத்திருந்தது தெரிய வந்தது.\nஇது குறித்து, நிம்ஸ் மருத்தவமனையில், தனக்கு ஆபரேசன் செய்த டாக்டர்களிடம் கேட்ட போது, தங்களுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என்று அலட்சியமாகப் பதில் கூறி உள்ளனர்.\nஇதனால், நொந்து போன சவுத்ரி, தன் உறவினர்களுடன், மருத்துவனையின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தார். தகவல் அறிந்து உடனே அங்கு வந்த போலீசார், அவர்களைச் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தனர்.\nமேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்\nஇன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்\nபிக்பாஸில் கவீன், லொஸ்லியா செய்த காரியம்\nசுண்டி இழுக்கும் சேப்பக்கிழங்கு குழம்பு.\nஅதிமுகவிற்கு எதிராக சீறும் எம்எல்ஏ அதிமுகவில் காலியாகும் அடுத்த விக்கெட் இவரா அதிமுகவில் காலியாகும் அடுத்த விக்கெட் இவரா\nபிக்பாஸில் விழப்போகும் அடுத்த விக்கெட். உள்ளே இறங்கும் இரண்டு லட்டுக்கள்.\nபிக்பாஸில் விழப்போகும் அடுத்த விக்கெட். உள்ளே இறங்கும் இரண்டு லட்டுக்கள்.\nஇன்று தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகர் பிறந்த தினம்... யார் இவர்\nபோயும், போயும் இதையா திருடி வந்த. அபிராமியை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.\nதீ பற்றி எரியும், பூமியின் நுரையீரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/02_94.html", "date_download": "2019-08-23T08:43:46Z", "digest": "sha1:S5LBSTK4OM6QBJKVDFV5KQFNZ4ELHZA3", "length": 16264, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "கண்டிப்பாக பவுன்சர் வைத்தியம் கொடுப்போம்!! கோல்டர் நைல்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / விளையாட்டு செய்திகள் / கண்டிப்பாக பவுன்சர் வைத்தியம் கொடுப்போம்\nகண்டிப்பாக பவுன்சர் வைத்தியம் கொடுப்போம்\nஉலகக்கோப்பைன்னு சொன்னாலே போதும் ஆஸ்திரேலியாவுக்கு அசுர பலம் வந்திடும். இதுவரை நடந்த 11 உலகக்கோப்பை தொடர்களில், 7 முறை ஃபனல்.\n5 முறை வேர்ல்டு கப் வின்னர். 1999 - 2007 வரை தொடர்ச்சியா மூன்று முறை சாம்பியன். இந்த முறையும் ஒரு வலுவான அணியாகத்தான் உலகக்கோப்பைக்கு வந்துள்ளனர். கடந்தாண்டு கைப்புள்ள போல் இருந்த அணி திடீரென கட்டத்துரையாக மாறிவிட்டது. 2018 ஆரம்பம் என்னவோ ஆஸ்திரேலியாவுக்கு அட்டகாசமாகத் தான் இருந்தது. மார்ச் மாதம் வரை கெத்தா தான் இருந்தது ஆஸி.,. ஸ்மித், வார்னர், பேங்காராப்ட் 3 பேரும் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கினார்கள். 3 பேரும் ஒருவருடம் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடத் தடைவிதிக்கப்பட்டது.\nஅதிரடிக்குப் பெயர் போன வார்னர், மிடில் ஆர்டரை தாங்கிய ஸ்மித் இருவரும் இல்லாததால் எல்லாம் தலைகீழாக மாறியது. ‘பேச்சா டா பேசுனிங்க’ என்ற டோனில் மற்ற அணிகள் எல்லாம் ஆஸ்திரேலியாவை வெச்சு செய்தது. கோலி தலைமையிலான இந்திய அணியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது.\nஇந்த கெட்டதுலயும் ஒரு நல்ல விஷயமா ஆரோன் பின்ச், மெக்ஸ்வேல் போன்றவர்கள் தங்களது பழைய ஃபார்மை மீட்டெடுத்தார்கள். எந்த மார்ச் மாதம் விதியை மாற்றியதோ சரியாக ஒரு வருடம் கழித்து அதே மாதத்தில் மீண்டும் விதியை மாற்றி எழுதினார்கள் ஆஸி வீரர்கள். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா. கவாஜா, பின்ச், மேக்ஸ்வெல், டர்னர் எல்லாம் ஒரு காட்டு காட்டினார்கள். இந்தியாவுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானை துவம்சம் செய்தார்கள்.\nஇந்த இடைவெளியில் ஸ்மித், வார்னரின் ஒரு வருட தடைக்காலமும் மு��ிந்தது. ஐபிஎல் போட்டியில் வார்னர் வெளுத்து வாங்கினார். இந்த உலகக்கோப்பை பயிற்சி போட்டியில் இங்கிலாந்து, இலங்கைக்கு எதிராக வெற்றி. பயிற்சி ஆட்டத்தில் ஸ்மித் ஒரு சதத்தை விளாசி ஃபார்மை நிரூபித்தார். உலகக்கோப்பை போட்டியில் ஆஃப்கானிஸ்தானை நேற்று பதம் பார்த்தார்கள். வார்னர்,ஸ்மித் கம்பேக் ஆஸ்திரேலியாவுக்கு புது தெம்பை அளித்துள்ளது. அடுத்தப்போடியில் ஆஸ்திரேலியா அணி வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்கிறார்கள்.\nவெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை 105 ரன்களுக்குள் சுருட்டியது. இந்தத்தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிமுகத்துடன் துவங்கியுள்ளது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் மற்ற அணிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார் ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர் கோல்டர் நைல். “ மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பவுன்சர் வைத்திய அளிக்க வேண்டும் இல்லையென்றால் அவர்கள் இறங்கிவந்து மைதானத்தில் நாலாபுறமும் பந்துகளை சிதறவிடுவார்கள். அவர்களுக்குக் கண்டிப்பாக பவுன்சர் வைத்தியம் கொடுப்போம். மற்ற அணிகளுக்கு அதே சிகிச்சை அளிக்கக் காத்திருக்கிறோம். ஓவருக்கு 2 பவுன்சர்கள் தாராளமாக வரும். மேற்கு இந்திய தீவுகள் அணி பாகிஸ்தானுக்கு அளித்த சிகிச்சையை அவர்களுக்குத் தர காத்திருக்கிறோம்” என்கிறார் நைல்.\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?paged=2&cat=115", "date_download": "2019-08-23T10:07:00Z", "digest": "sha1:DMI4KUAD6YDW4F7WTHMJJTQ3W5GVBSBI", "length": 12507, "nlines": 159, "source_domain": "tamilnenjam.com", "title": "மின்னிதழ் – பக்கம் 2 – Tamilnenjam", "raw_content": "\nமறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்க���ுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி\n» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 01-2019 »\nமறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி\n» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 12-2018 »\nமறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி\n» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 11-2018 »\nமறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி\n» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 10-2018 »\nமறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி\n» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 09-2018 »\nமறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி\n» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 08-2018 »\n» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2018 »\nஆனந்த வயலில் ஆசையெனும் வேதத்தை\nநானே எனக்கொரு போதிமரம் எனும்\nஎதோ ஒரு நதியில் நடக்கவிடாமல்\nகடற் பாலத்தின் மேல் ஓடவிட்டவன் \n» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06-2018 »\n» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 05-2018 »\n» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 04-2018 »\nமுந்தைய 1 2 3 4 அடுத்து\nசூரியத் தலைவர் சுந்தரக் கலைஞர் மறைந்திட வில்லையடி . .\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 22\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 21\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 20\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 19\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 18\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 17\nபெண்ணின் பெருந்தகையும், மண்ணின் விருதுகளும்\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nசூரியத் தலைவர் சுந்தரக் கலைஞர் மறைந்திட வில்லையடி . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/sports/sports_88173.html", "date_download": "2019-08-23T09:44:59Z", "digest": "sha1:QOJ2N2LQ6ZS6OSU3V7MNTUTBU7Z4HY4Y", "length": 19666, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.in", "title": "உலக கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியாவுக்‍கு எதிரான லீக்‍ போட்டியில், 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி", "raw_content": "\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் நேரில் சந்திப்பு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கின் நீதிபதி பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்திற்கு எழுதிய கடிதம் - உரிய பதில் அளிக்குமாறு உத்திரப்பிரதேச அரசுக்‍கு நோட்டீஸ்\nமுத்தலாக் தடை சட்டத்துக்கு எதிரான வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nதமிழகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பது உண்மைதான் - சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன் தகவல்\nநாட்டின் பொருளாதாரம் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் குற்றச்சாட்டு - உரிமைகளுக்‍காக குரல் கொடுப்பவர்களுக்‍கு எதிராக, மத்திய அரசு லுக்‍ அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பதாக வேதனை\nகடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு - அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 72 ரூபாய் 3 காசுகளாக வீழ்ச்சி\nஇந்திய ஊக்க மருந்து ஆய்வகத்தின் அங்கீகாரம் 6 மாதத்திற்கு ரத்து - சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சியின் விதிமுறைகளை பின்பற்றாததால் நடவடிக்‍கை\nஇலங்கையிலிருந்து லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 6 பேர் த��ிழகத்திற்குள் ஊடுருவியதாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பு - கோவையில் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்‍கப்படுவதால், மக்‍கள் கூடும் பகுதிகளில் துப்பாக்‍கி ஏந்திய போலீசார் குவிப்பு\nஜம்மு காஷ்மீருக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன், அஃப்கானிஸ்தான் தீவிரவாதிகளும் எல்லையில் ஊடுருவ முயற்சி - உளவுத்துறை எச்சரிக்‍கையை அடுத்து மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு\nகாஷ்மீர் பிரச்னையில் 3-வது நாடு தலையிடக்‍ கூடாது - பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தைக்‍குப் பிறகு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்‍ரான் அறிவிப்பு\nஉலக கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியாவுக்‍கு எதிரான லீக்‍ போட்டியில், 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஉலகக் கோப்பைக்‍ கிரிக்‍கெட் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில், இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇங்கிலாந்தில் ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், 'நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை, இந்தியா எதிர்கொண்டது. இதில், 'டாஸ்' வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்‍க ஆட்டக்‍காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோகித் சர்மா 57 ரன்களில் ஆட்டமிழக்‍க, மறுபுறம் எதிரணியினரின் பந்துவீச்சை சிதறடித்த தவான், ஒருநாள் அரங்கில் தனது 17-வது சதத்தை பூர்த்தி செய்தார்.\nதவான் 117 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் கோஹ்லி, ஹர்திக் பாண்ட்யா இணைந்து அசத்தினர். கோஹ்லி 82 ரன்களும், பாண்ட்யா 48 ரன்களும் எடுத்த அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 5 விக்கெட்டுக்கு 352 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஸ்டாய்னிஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.\n353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்‍குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவில், தொடக்‍க ஆட்டக்‍காரர்கள் பின்ச் 36 ரன்களிலும், வார்னர் 56 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ஸ்டீவ் ஸ்மித் 69 ரன்னிலும், கவாஜா 42 ரன்களும் எடுத்தனர். ஆட்டநேர முடிவில் அந்த அணி 316 ரன்களில் ஆட்டமிழந்தது. அதிரடியாக விளையாடி கேரி 55 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர், பும்ரா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.\nசுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பேட்மின்டன் போட்டி - இந்தியாவின் பி.வி.சிந்து, சாய் பிரனீத் காலிறுதிக்கு முன்னேற்றம்\n2020ம் ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டி - சொகுசு டிக்கெட் ரூ.43 லட்சத்திற்கு விற்கப்படுகிறது\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்‍கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்‍கெட் போட்டியின் முதல் நாள் முடிவில், இந்திய அணி 6 விக்‍கெட்டுகள் இழப்புக்‍கு 203 ரன்கள் எடுத்தது\nசர்வதேச அளவிலான அலைச் சறுக்குப்போட்டி - சென்னையில் வரும் 23-25ம் தேதி வரை நடைபெறவுள்ளது\nஉலக பேட்மிண்டன் போட்டியில் இந்தியா அபாரம் : பி.வி. சிந்து, சாய்னா நேவால் மூன்றாம் சுற்றுக்கு முன்னேற்றம் - இந்திய வீரர் ஸ்ரீகாந்தும் அடுத்த சுற்றுக்கு தகுதி\nஇந்தியா வெஸ்ட் இண்டீஸ் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - ஆன்டிகுவாவில் முதல் போட்டி இன்று தொடக்கம்\nகர்ப்பம் தரித்த நியூசிலாந்து மகளிர் கிரிக்‍கெட் அணி கேப்டன் - சக வீராங்கனையை கரம்பிடித்த நிலையில் கர்ப்பம் தரித்தது எப்படி\nவிளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்‍கான விருதுகள் அறிவிப்பு - ரவீந்திர ஜடேஜா, பாஸ்கரன் உள்ளிட்ட 19 பேருக்‍கு அர்ஜுனா விருது\nவெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்‍கெட் அணி வீரர்களுக்கு, தீவிரவாத அச்சுறுத்தல் -பரபரப்பு தகவலையடுத்து பாதுகாப்பு அதிகரிப்பு\nஉலக பேட்மிண்டன் போட்டி தொடக்கம் : இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தங்கம் வெல்வாரா என எதிர்பார்ப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் நேரில் சந்திப்பு\nகடந்த 70 ஆண்டுகளில், நாடு இது போன்ற பணப்புழக்க சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை - நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் பேச்சு\nவிருதுநகர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீர் - கழிவு நீர் கலந்ததால் துர்நாற்றம், நடவடிக்‍கை எடுக்‍க வலியுறுத்தல்\nகடந்த 70 ஆண்டுகளில், நாடு இது போன்ற பணப்புழக்க சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை - நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் பேச்சு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கின் நீதிபதி பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்தி���்கு எழுதிய கடிதம் - உரிய பதில் அளிக்குமாறு உத்திரப்பிரதேச அரசுக்‍கு நோட்டீஸ்\nசென்னை அருகே இருச்சக்‍கர வாகனம் மீது லாரி மோதி விபத்து - நெஞ்சை பதற வைக்‍கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமேற்குவங்கத்தில் கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலி - தலா ரூ.5 லட்ச இழப்பீடு வழங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவு\nதஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் வருகிற 26-ம் தேதிக்குள் முடிக்கப்படும் : மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தகவல்\nஉதகை அருகே பழங்குடியின முதியவரை தாக்‍கிய போலீசார் - நடவடிக்‍கை எடுக்‍க வலியுறுத்தி பழங்குடியின மக்‍கள் போராட்டம்\nஉதகை அருகே கிராமத்திற்குள் சிறுத்தை உலாவும் வீடியோ காட்சி - மக்கள் அச்சம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் நேரில் சந்தி ....\nகடந்த 70 ஆண்டுகளில், நாடு இது போன்ற பணப்புழக்க சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை - நிதி ஆயோக் அம ....\nவிருதுநகர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீர் - கழிவு நீர் கலந்ததால் ....\nகடந்த 70 ஆண்டுகளில், நாடு இது போன்ற பணப்புழக்க சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை - நிதி ஆயோக் அம ....\nபாபர் மசூதி இடிப்பு வழக்கின் நீதிபதி பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்திற்கு எழுதிய கடிதம் - உரிய ....\nஉலக சர்வதேச ஃபேஷன் தினம் - பின்னலாடை துணிகளால் கார் வடிவத்தை உருவாக்கி சாதனை ....\nஒரு கையை இரும்பு சங்கிலியால் கட்டிக்‍கொண்டு நீச்சல் - கடலில் 10 கி.மீ தூரம் நீந்திச் சென்று உல ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/208077", "date_download": "2019-08-23T08:57:37Z", "digest": "sha1:EL4YZRCUAEBKCQQS3I3Y47MX5B3AY7EQ", "length": 9974, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அந்த ஓவர் த்ரோ ஏன் வீசினேன்? தோல்விக்கு பின் முதல் முறையாக மார்டின் கப்டில் விளக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்���் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அந்த ஓவர் த்ரோ ஏன் வீசினேன் தோல்விக்கு பின் முதல் முறையாக மார்டின் கப்டில் விளக்கம்\nஉலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியின் பரபரப்பான நேரத்தில் கப்டிலின் த்ரோ அணியின் வெற்றியையே மாற்றியதால், அதைப் பற்றி முதன் முதலாக அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.\nஇங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணி அதிர்ஷ்டத்தின் காரணமாகவே வெற்றி பெற்றுவிட்டது எனவும், அன்றைய நாள் நியூசிலாந்து அணிக்கான நாளாக அமையவில்லை என்று கிரிக்கெட் விமர்சகர்கள், ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர்.\nஇப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது, 50-வது ஓவரின் போது, பென் ஸ்டோக்ஸ் லெக் திசையில் அடித்துவிட்டு, ஓடுவார், அப்போது அங்கிருந்த கப்தில் மின்னல் வேகத்தில் வந்து பீல்டிங் செய்து பந்தை த்ரோ செய்த போது, பந்தானது ஓட்டம் ஓடி வந்த பென் ஸ்டோக்ஸ் அவுட்டாகமல் இருக்க, பேட்டை நீட்டிய படி டைவ் அடித்த போது, பந்தானது பேட்டில் பட்டதால் பவுண்டரிக்கு சென்றது.\nஇதனால் நடுவர்கள் ஓட்டம் 2 ஓட்டம், பவுண்டரி என மொத்தம் 6 ஓட்டங்கள் கொடுத்தனர். அதன் பின் போட்டி டை ஆக, சூப்பர் ஓவரிலும் டை ஆக, பவுண்டரியின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.\nஇந்நிலையில் அந்த த்ரோ குறித்து எதுவும் பேசாமல் இருந்த கப்டில் முதல் முறையாக அதைப் பற்றி மனம் திறந்து கூறியுள்ளார்.\nஅதில், இந்த போட்டியில் நாங்கள் நன்றாகவே விளையாடினோம், அனைவரும் சிறப்பாக விளையாடினார்கள்.\nஇதில் குறிப்பாக கடைசி கட்டத்தில் ஸ்டோக்ஸ் அற்புதமாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கடைசி ஓவரில் இரண்டு ஓட்டங்கள் எடுக்க முயற்சித்த போது, அவரை எப்படியாவது ரன் அவுட் செய்து விட நினைத்தேன்.\nஇதன் காரணமாக வெகு வேகமாக ஓடி வந்து பந்தை எடுத்து வீசினேன். அது எதிர்பாராத விதமாக அவரது பேட்டில் பட்டு பவுண்டரி சென்றது.\nஇதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கிரிக்கெட்டில் இப்படி நடப்பது சகஜம். ஆனால் அந்த இடத்தில் நடந்தது எங்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. அதன் பின் அதிலிருந்து மீண்டு வரவே முடியவில்லை என்று கூறினார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/will-take-action-according-to-kashmir-situation-says-central-government-in-supreme-court/articleshow/70656749.cms", "date_download": "2019-08-23T09:56:09Z", "digest": "sha1:4C5CCAA2HJ6OW44XYLK5R535B37D2TXQ", "length": 15778, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "article 370 case: Jammu Kashmir: காஷ்மீரில் எங்க நடவடிக்கை இனிமே இப்படித்தான்- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்! - will take action according to kashmir situation says central government in supreme court | Samayam Tamil", "raw_content": "\nJammu Kashmir: காஷ்மீரில் எங்க நடவடிக்கை இனிமே இப்படித்தான்- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்\nஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழலைப் பொறுத்து, கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.\nJammu Kashmir: காஷ்மீரில் எங்க நடவடிக்கை இனிமே இப்படித்தான்- உச்சநீதிமன்றத்தில்...\nஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. முன்னதாக பயங்கரவாதிகள் தாக்குதல் இருக்கக்கூடும் என்று கூறி, காஷ்மீரில் பாதுகாப்பை மத்திய அரசு பலப்படுத்தியது.\nபின்னர் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று, மாநிலங்களவை மற்றும் மக்களவையில் மசோதாவை நிறைவேற்றி சட்டமாக்கியது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.\nAlso Read: சோனியா செய்ய வேண்டியது இதுதான்...காங்கிரசுக்கு தேவை ஒரு அமித் ஷா\nஇந்த சூழலில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தேசிய மாநாட்டு கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஅதில், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் தொடர்பான உத்தரவுகள், அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nAlso Read: கர்நாடக மாநிலத்தில் பெருமழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆக உயர்வு\nஇதற்கிடையில் வரும் சுதந்திர தினத்தன்று, காஷ்மீர் பிராந்தியத்தின் ஸ்ரீநகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய கொடியேற்றுவார் என்ற தகவல் வெளியானது.\nஇந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழலைப் பொறுத்து, கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்தது.\nAlso Read: மீண்டும் நாடாளுமன்றத்தில் கால் பதிக்கும் மன்மோகன் சிங்- இன்று வேட்பு மனு தாக்கல்\nஇதையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், காஷ்மீரில் நடக்கும் நிகழ்வுகளைப் பொறுத்து, 2 வாரங்களுக்கு பின்பு, உச்சநீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nஎக்மோ கருவி பொருத்தி அருண் ஜெட்லிக்கு சிகிச்சை\n இன்னும் கொஞ்சம் நேரத்தில் தெரிந்துவிடும்\nChidambaram: காத்திருந்த அமித் ஷாவும், தலைமறைவான சிதம்பரமும்...\nபள்ளியில் தேசியக்கொடியை இறக்கும்போது கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள் பலி\nINX Media Case: கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் மனு தள்ளுபடி\nமேலும் செய்திகள்:காஷ்மீர் விவகாரம்|உச்சநீதிமன்றம்|SC order|Kashmir issue|article 370 case|Article 370\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nகாசிபாத்தில் துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் விஷவாயு தாக்கி உய...\nடெல்லியில் வாலிபர் மீது மர்ம கும்பல் தாக்குல்- பதறவைக்கும் ச...\nசந்திரயான் 2 விண்கலம் முதன்முதலாக நிலவை படம்பிடித்து அனுப்பி\nபொதுமக்களுக்கு ‘டீ’ போட்டுக் கொடுத்த மேற்குவங்க முதல்வர் ...\nஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் செப்டம்பர் 3ம் தேதி தீர்ப்பு\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\nஅமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவ..\nகோவை வேளாண்மைப் பல்கலை.,யில் மாணவர் தற்கொலை\nமுனைவர் பட்டம் பெற்றார் விசிக தலைவர் தொல். திருமாவளவன்\nஎல்இடி பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு; உச்சகட்ட பாதுகாப்பில் கோவை\nஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் செப்டம்பர் 3ம் தேதி தீர்ப்பு\nஅனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும்: பக்ரீத் திரை விமர்சனம்\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\nMotorola One Action கொடுத்த இன்ப அதிர்ச்சி; எதிர்பார்த்ததை விட குறைந்த விலையில் ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nJammu Kashmir: காஷ்மீரில் எங்க நடவடிக்கை இனிமே இப்படித்தான்- உச்...\nBCI: நாடு முழுவதும் புதிதாக சட்டக்கல்லூரிகள் தொடங்க தடை\nசோனியா செய்ய வேண்டியது இதுதான்...காங்கிரசுக்கு தேவை ஒரு அமித் ஷா...\nகர்நாடக மாநிலத்தில் பெருமழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆக உ...\nமீண்டும் நாடாளுமன்றத்தில் கால் பதிக்கும் மன்மோகன் சிங்- இன்று வே...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/13370-aap-candidate-files-criminal-complaint-against-east-delhi-bjp-candidate-gawtam-gambir.html", "date_download": "2019-08-23T09:50:43Z", "digest": "sha1:UXNQPI67RH7KIHOKRNYAY2KHDGE7F7F6", "length": 9161, "nlines": 68, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "2 இடத்தில் ஓட்டு...! கவுதம் காம்பீருக்கு சிக்கல்..! வழக்கு தொடுத்த ஆம் ஆத்மி வேட்பாளர் | AAP candidate files criminal complaint against East Delhi bjp candidate gawtam gambir - The Subeditor Tamil", "raw_content": "\n வழக்கு தொடுத்த ஆம் ஆத்மி வேட்பாளர்\nகிழக்கு டெல்லி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் கவுதம் காம்பீருக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. 2 தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் காம்பீர் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் புகார் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பாஜகவில் இணைந்தார். கட்சியில் இணைந்த சூட்டோடு அவரை கிழக்கு டெல்லி வேட்பாளராக அறிவித்தது பாஜக . இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பந்தாவாக வேட்பு மனுவும் தாக்கல் செய��தார் கவுதம் காம்பீர்.\nஇந்நிலையில் கவுதம் காம்பீர் தேர்தலில் போட்டியிட தகுதி இல்லை. டெல்லியில் இரு தொகுதிகளில் அவருக்கு ஓட்டு உள்ளது. இது சட்டப்படி குற்றம் என்று கூறி, கிழக்கு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் அதிசி என்பவர் டெல்லி தீஸ் ஹசாரி கோர்ட்டில் கவுதம் காம்பிர் மீது கிரிமினல் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், டெல்லியன் கரோல் பாக் மற்றும் ராஜீந்தர் நகர் ஆகிய இரு தொகுதிகளில் காம்பீருக்கு ஓட்டுரிமையும், அடையாள அட்டையும் வைத்துள்ளார் என்பதற்கான ஆதாரங் களை இணைத்து, காம்பீர் போட்டியிட தடை கோரி கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் காம்பீர் போட்டியிடுவதில் சிக்கல் எழுமா\nஇதற்கிடையே ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பதிவில், விரைவில் தகுதி இழக்கப் போகும் நபருக்கு வாக்களித்து ஓட்டை வீணாக்கி விடாதீர்கள் என்று காம்பீரின் பெயரைக் குறிப்பிடாமல் தெரிவித்து பரபரப்பை அதிகரிக்கச் செய்துள்ளார்.\nஒரு கை தட்டுனா ஓசை வராது… தினேஷ் கார்த்திக்கின் அதிரடி வீண்; ராஜஸ்தான் ராயல்ஸ் அசத்தல் வெற்றி\nஅமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வீட்டில் திருடர்கள் கைவரிசை: 50 பவுன் நகைகள், ரூ.4 லட்சம் கொள்ளை\nடிடிவி ஆதரவு எம்எல்ஏ-க்களுக்கு நோட்டீஸ்: அதிமுகவின் குறுக்கு வழி..\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nப.சிதம்பரத்தின் மேல் முறையீட்டு மனு ; திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிர்ப்பு; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nகாஷ்மீரில் எதிர்ப்பு போஸ்டர்; மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்\nப.சிதம்பரத்தின் மேல் முறையீடு : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை; தள்ளுபடியாக வாய்ப்பு\nப.சிதம்பரத்துக்கு திங்கட்கிழமை வரை சிபிஐ காவல்; சிறப்பு நீதிமன்றத்தில் பரபரப்பாக நடந்த வாதம்\nசிதம்பரத்திடம் 20 கேள்வி; பதிலளிக்க மறுத்தாரா\nஅன்று விருந்தாளி, இன்று ஊழல் கைதி; அதே சி.பி.ஐ. அலுவலகம்\nப.சிதம்பரம் கைது : லோக்கல் போலீஸ் போல் சிபிஐ நடந்து கொண்டது ; முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன்\nசுவர் ஏறிக்குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்தது சிபிஐ ; இன்று நீதிமன்றத்தில் ஆஜர்\nப.சிதம்பரத்துக்கு 2 நாட்கள் நிம்மதியில்லை; முன் ஜாமீன் மனு வெள்ளிக்கிழமை விசாரணை\nmettur dam levelமேட்டூர் அணை நீர்மட்டம்tamil naduதீவிரவாதிகள்ராஜ்யசபாinx media caseஐஎன்எக்ஸ் மீடியா வழக்குப.சிதம்பரம்சென்னைchidambarambjpபாஜகkashmirகாஷ்மீர்மோடிரெசிபிRecipesmettur damகர்நாடகாஇந்தியாவேலூர் தேர்தல்வேலூர் தேர்தல் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unitedvolunteersservicesociety.wordpress.com/2011/02/", "date_download": "2019-08-23T09:41:12Z", "digest": "sha1:IUIQF5J2WFLLZQPX7ZULFYC2MHJARV43", "length": 6066, "nlines": 103, "source_domain": "unitedvolunteersservicesociety.wordpress.com", "title": "February | 2011 | UNITED VOLUNTEERS SERVICE SOCIETY", "raw_content": "\nஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம்\n09 photos/௦09 முந்தய நிகழ்வுகளின் புகைப்படங்கள்\nCelebrate World Elders’ Day /முப்பெரும் விழா புகைப்படங்கள்\nமுதியோரைப் பற்றிய கதைகள், கட்டுரைகள்\nஇன்று அவர்கள்… நாளை நீங்கள்\nஅம்மாவை விரும்பும் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி\nபாகீரதி… பாகீரதி… – சிறுகதை\nஅந்த பெரியவர் சின்னப்பர், அவரது பெயரால் UVSS இல்லத்தின் முதல் கட்டடம் அக்குடும்பத்தாரால் கட்டப்பட்டது.\n2013 அக்டோபர் 2 முப்பெரும் விழா கலை நிகழ்ச்சி\nமுப்பெரும் விழா 2013 விளையாட்டு போட்டி படங்கள்\nஏதோ ஓர் ஈர்ப்பு சக்தி இங்கே….\nசட்டம் தன் கடமையை செய்யும்\nஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம்\nஆத‌ர‌வ‌ற்ற முதியோர் புதுவாழ்வு இல்ல‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_790.html", "date_download": "2019-08-23T09:44:11Z", "digest": "sha1:IOGMBIDYHXDLX6M3CG6PDNQA2ISOMSNU", "length": 9766, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "காணாமல் போனோர் அலுவலகம் அடுத்த மாதம் முதல் பாதிக்கப்பட்டோரை சந்திக்கவுள்ளது - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / காணாமல் போனோர் அலுவலகம் அடுத்த மாதம் முதல் பாதிக்கப்பட்டோரை சந்திக்கவுள்ளது\nகாணாமல் போனோர் அலுவலகம் அடுத்த மாதம் முதல் பாதிக்கப்பட்டோரை சந்திக்கவுள்ளது\nகாணாமல் போனோர் அலுவலகம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோரது உறவினர்களை அடுத்த மாதம் முதல் சந்திக்க எதிர்பார்த்துள்ளது.\nகுறித்த அலுவலகத்தின் உறுப்பினர் ஒருவர் இந்த தகவலை வழங்கியுள்ளார்.\nஏலவே இந்த அலுவலகம் சில காணாமல் போனோரது குடும்பத்தாரை சந்தித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஅதேநேரம் காணாமல் போனோர் அலுவலகத்துக்கு 28 தற்காலிக பணியாளர்களை இணைத்துக் கொ���்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nகாணாமல் போனோர் தொடர்பிலும், மனித உரிமைகள் போன்ற விடயங்கள் தொடர்பான ஆர்வலர்கள் இதற்கு விண்ணப்பிக்குமாறு, குறித்த அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nதற்போது தற்காலிகமாக தெரிவு செய்யப்படுகின்ற பணியாளர்கள், அவர்களது சேவையின் அடிப்படையில் எதிர்காலத்தில் நிரந்தர பணியாளர்களாக சேவை நீடிப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20745", "date_download": "2019-08-23T09:11:32Z", "digest": "sha1:4LNJYQK2SXIWKUHUHK4NLMGU3XHHYCB6", "length": 23188, "nlines": 225, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 23 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 22, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் ---\nமறைவு 18:31 மறைவு 11:59\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\n” நிர்வாகியின் மாமனார் மறைவுக்கு குழுமம் இரங்கல்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1115 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\n” சமூக ஊடகக் குழுமத்தின் நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ உடைய மாமனார் – காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த ‘எட்டுக்கடை’ என்.எம்.ஷாஹுல் ஹமீத், நேற்று (13.07.2018. வெள்ளிக்கிழமை) 22.00 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, குழுமத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-\n” சமூக ஊடகக் குழுமத்தின் நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ அவர்களது மாமனார் – காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த ‘எட்டுக்கடை’ என்.எம்.ஷாஹுல் ஹமீத் அவர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 10.00 மணியளவில் காலமானார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...) அன்னாரின் ஜனாஸா, இன்று ளுஹ்ர் தொழுகைக்குப் பின் – மதியம் 01.00 மணியளவில் காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nமறைந்த பெருந்தகை அவர்களது பாவப் பிழைகளை – கருணையுள்ள அல்லாஹ் மன்னித்து, அவர்களது மண்ணறை – மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனபதியில் நல்லோர்களுடன் இணைந்திருக்கச் செய்வானாக...\nஅன்னாரின் பிரிவால் துயரிலிருக்கும் அவர்களது குடும்பத்தார் அனைவருக்கும் எல்லாம்வல்ல இறைவன் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக, ஆமீன்.\n[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nமறைந்த மர்ஹூம் அவர்களது பாவப் பிழைகளை – கருணையுள்ள அல்லாஹ் மன்னித்து, அவர்களது மண்ணறை – மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனபதியில் நல்லோர்களுடன் இணைந்திருக்கச் செய்வானாக...\nஅன்னாரின் பிரிவால் துயரிலிருக்கும் அவர்களது குடும்பத்தார் அனைவருக்கும் எல்லாம்வல்ல இறைவன் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக, ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும். ஆதாரம் :- புகாரி -7377 எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம். May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family. Aameen\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டினம் நகராட்சி சார்பில் ப்ளாஸ்டிக் ஒழிப்பு & நுண்ணயிர் உரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நகர வணிகர்கள் திரளாகப் பங்கேற்பு நகர வணிகர்கள் திரளாகப் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 20-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/7/2018) [Views - 262; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 19-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/7/2018) [Views - 245; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 18-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/7/2018) [Views - 333; Comments - 0]\n” ஆறுதல் கூறிய KSC ரசிகர்கள் (\nநாளிதழ்களில் இன்று: 17-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/7/2018) [Views - 273; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 16-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/7/2018) [Views - 308; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 15-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/7/2018) [Views - 297; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் ‘எழுத்து மேடை’ ஆசிரியரின் தந்தை காலமானார் இன்று 11.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 11.00 மணிக்கு நல்லடக்கம்\nகாயல்பட்டினம் நகராட்சி சார்பில் கடைகளில் - தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் சோதனை 14 கிலோ பொருட்கள் பறிமுதல் 14 கிலோ பொருட்கள் பறிமுதல் ரூ. 3,300 அபராதம்\nவி யுனைட்டெட் KPL 2018 கால்பந்துப் போட்டி: நைட் ரைடர்ஸ் அணி கோப்பை வென்றது\nகடற்கரை அருகே ஹாஜி வி.எம்.எஸ். லெப்பை மைதானம்: சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் திறந்து வைத்தார்\n” குழும நிர்வாகியின் மாமனார் காலமானார் இன்று 13.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 13.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 14-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/7/2018) [Views - 259; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 13-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/7/2018) [Views - 234; Comments - 0]\nசின்ன முத்துவாப்பா தைக்காவில் 136ஆம் ஆண்டு கந்தூரி திரளானோர் பங்கேற்பு\n14 சதவிகித வாக்காளர்களைக் கொண்ட காயல்பட்டினத்திற்கு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இதுவரை ஒதுக்கியுள்ள நிதி 5 சதவிகிதம் த.அ.உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலை வெளியிட்டது “நடப்பது என்ன த.அ.உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலை வெளியிட்டது “நடப்பது என்ன” குழுமம்\nதிருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காயல்பட்டினம் பகுதிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கினார் த.அ.உரிமை சட்டம் மூலம் 2011-2012 முதலான ஆண்டுகளுக்கு “நடப்பது என்ன த.அ.உரிமை சட்டம் மூலம் 2011-2012 முதலான ஆண்டுகளுக்கு “நடப்பது என்ன” குழுமம் பெற்ற தகவல் வெளியீடு” குழுமம் பெற்ற தகவல் வெளியீடு\nஆக்கிரமிப்பு செய்யும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்க ஆணையரிடம் “நடப்பது என்ன\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/12/xp.html", "date_download": "2019-08-23T10:00:39Z", "digest": "sha1:GFWIQLYWLQOX3FFGKUZWJGJH3N2QAZ4F", "length": 15642, "nlines": 156, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "இன்னும் ஐந்தே மாதம் மைக்ரோசாப்ட் XP எச்சரிக்கை", "raw_content": "\nஇன்னும் ஐந்தே மாதம் மைக்ரோசாப்ட் XP எச்சரிக்கை\nவரும் ஏப்ரல் மாதத்தில், வர்த்தக ரீதியாக, விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் தரப்படும் ஆதரவினை விலக்கிக் கொள்ளப் போவதற்கான இறுதி எச்சரிக்கையினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது.\n2011 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட்டது. அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்பட்ட வெற்றிகரமான சிஸ்டமாக எக்ஸ்பி உயர்ந்தது.\nவிண்டோஸ் 98ல் மக்கள் ரசித்த இண்டர்பேஸ் மற்றும் விண்டோஸ் என்.டி. சிஸ்டம் தந்த நிலைத்த இயக்க நிலை ஆகிய இரண்டும், எக்ஸ்பி சிஸ்டத்தின் முதன்மை சிறப்புகளாக இருந்தன. அத்துடன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என்னும் அருமையான, இணைய பிரவுசரையும் இணைத்தே, மைக்ரோசாப்ட் தந்தது.\nஆனால், ஹேக்கர்கள், எக்ஸ்பி சிஸ்டத்தின் மீது எளிதாகத் தாக்குதல்கள��� நடத்தத் தொடங்கினார்கள். இவர்களுக்கு எதிராக, 2004ல், மைக்ரோசாப்ட் தன் புகழ் பெற்ற செக்யூரிட்டி பேட்ச் பைல் எஸ்.பி.2னை வெளியிட்டது.\nஇதன் மூலம், எக்ஸ்பி சிஸ்டம் எப்போதும் பயர்வால் பாதுகாப்புடன் இயங்கியது. மிகப் பெரிய அளவில், தொல்லைகளைத் தந்த ப்ளாஸ்டர், சாசர் மற்றும் ஸ்லாம்மர் (Blaster, Sasser, மற்றும் Slammer) போன்றவை இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்தன.\nஇதனால், உலகெங்கும், ஏறத்தாழ 60 கோடி கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் எக்ஸ்பி, அதிகார பூர்வமாக இயங்கியது. (காப்பி செய்து, பயன்படுத்தப்பட்ட எக்ஸ்பி சிஸ்டம் இதில் சேர்க்கப்படவில்லை).\nஆனால், வரும் ஏப்ரல், 2014 முதல் மைக்ரோசாப்ட், இனி எக்ஸ்பி சிஸ்டத்தினைத் தன்னால் பராமரிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இதனைப் பயன்படுத்துவது, பல இடர்ப்பாடுகளைத் தரும் எனவும் எச்சரித்துள்ளது.\nஒரு வாரத்திற்கு முன், ஸீரோ டே தாக்கதின் பாதிப்பு (பாதுகாப்பு பைல் வரும் முன் ஏற்படும் வைரஸ் தாக்கம்) விண்டோஸ் 7 மட்டுமின்றி, விண்டோஸ் எக்ஸ்பியிலும் காணப்பட்டது.\nஆனால், மைக்ரோசாப்ட் அதற்கான பேட்ச் பைலை சென்ற வாரம் வெளியிட்டு, இவற்றைக் காப்பாற்றியது. 2014 ல் நிச்சயம், எக்ஸ்பியைத் தாக்கும் வைரஸ்கள் மிக அதிகமாகவும், பாதிப்பு மோசமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த 2013 ஆம் ஆண்டில் மட்டும், எக்ஸ்பி சிஸ்டத்தின் மீது, ஹேக்கர்கள் தாக்குதல் நடத்திய 75 பழுதான குறியீடுகள் கண்டறியப்பட்டு, பேட்ச் பைல்கள் தரப்பட்டன. இவற்றில், 68 குறியீடுகள் மிக மோசமானவை என்றும் கண்டறியப்பட்டன. இந்த ஆண்டில், மொத்தம்\nகண்டறியப்பட்டுள்ளவற்றில், எக்ஸ்பி சிஸ்டத்திற் கானது மட்டும் 90 சதவீதமாகும். நிச்சயமாய், இவை, 2014ல் நின்றுவிடாது. இது 100 சதவீதமாக உயரும் வாய்ப்புகளே அதிகம்.\nஅலுவலகத்தில் வழக்கமான பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் நெட்வொர்க் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் இயங்கினால், நிச்சயம் அவை சிறிது கூட பாதுகாப்பு இல்லாதவையாகத்தான் இருக்கும்.\nபாதுகாப்பான பிரவுசர், இமெயில் கிளையண்ட், ஆபீஸ் புரோகிராம் எனத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதன் மூலம், நாம் தொடர்ந்து எக்ஸ்பியைப் பயன்படுத்தலாம் எனப் பல நிறுவனங்கள் எண்ணி வருகின்றன.\nஆனால், இவை எல்லாம், வெட்டுக் காயத்திற்குப் ���ோடப்படும் சாதாரண பேண்ட் எய்ட் சுற்றுக்கள் @பான்றவை@ய. சரியான சிஸ்டத்திற்கு மாறினால்தான், முழுமையான பாதுகாப்புடன், நம் பணியை மேற்கொள்ளலாம்.\nஎனவே, தொடர்ந்து பாதுகாப்பு பெறக் கூடிய ஆப்பரேடிங் சிஸ்டத்திற்கு மாறுவதே, நம் கம்ப்யூட்டிங் பணிகளை முழுமையாக்கும். இல்லை எனில், நிச்சயம் ஆபத்துதான் என மைக்ரோசாப்ட் எச்சரித்துள்ளது.\nநம் முன் இருப்பது, தற்போது 10 சதவீதப் பங்கினைத்தாண்டிப் பயன்படுத்தப்படும் விண்டோஸ் 8/8.1 மற்றும் 50 சதவீதக் கம்ப்யூட்டர் களுக்கு மேலாகப் பயன்படுத்தும் விண்டோஸ் 7 ஆகும்.\nபிரான்ஸ் நாட்டில், சில நிறுவனங்கள், மொத்தமாக ஓப்பன் சோர்ஸ் சிஸ்டத்தில் இயங்கும் பயர்பாக்ஸ் பிரவுசர், தண்டர்பேர்ட் இமெயில், ஓப்பன் ஆபீஸ் வேர்ட் ப்ராசசர் மற்றும் ஸ்ப்ரெட் ஷீட் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இவை அனைத்தும், லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின், உபுண்டு சிஸ்டத்தில் இயங்குபவையாய் உள்ளன.\nவிலாவாரியாக அறிவிப்பு கொடுத்தும், பன்னாட்டளவில், இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துவோர் பங்கு 45 சதவீதத்திற்கும் மேலாகவே உள்ளதாகத் தெரிகிறது. இதில் நிறுவனங்கள் 20 சதவீதம் என்பது வியப்பிற்குரியதாக உள்ளது.\nஆனல், ஒன்று மட்டும் உறுதி. ஆபத்து நிச்சயமாய் வாசலில் காத்திருக்கிறது. நம்மைக் காத்துக் கொள்ள கொஞ்சம் நேரம் தான் உள்ளது. எனவே, விரைவாகச் செயல்பட்டு, பல்லாண்டு காலம் நமக்குத் துணையாய் இருந்த விண்டோஸ் எக்ஸ்பிக்கு விடை கொடுப்போம்.\nஉடனே மாற வேண்டும்... தகவலுக்கு நன்றி...\nஉலக அளவிலான சாப்ட்வேர் பொறியாளர்கள்\nவிண்டோஸ் 8ல் விண்டோஸ் ஷார்ட் கட் கீ செயல்பாடு\nஹார்ட் டிஸ்க் பிரிக்கும் எளிய பார்ட்டிஷன் டூல்\nஇன்னும் ஐந்தே மாதம் மைக்ரோசாப்ட் XP எச்சரிக்கை\nவிண்டோஸ் 8ல் மறைக்கப்பட்ட பைல்கள்\nகார்பன் A15 ப்ளஸ் ஆண்ட்ராய்ட் போன்\nஇணையதளத் தீமைகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க\nகார்பன் நிறுவனத்தின் முதல் பெரிய திரை ஸ்மார்ட் போன...\nவிண்டோஸ் 8 - சில முக்கிய தொடல் அசைவுகள்\nமைக்ரோசாப்ட் கை விட்ட சில சாப்ட்வேர் திட்டங்கள்\nபட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் Bolt A61\n2014 ஆம் ஆண்டைக் கலக்கப் போகும் மால்வேர் புரோகிராம...\nசாம்சங் காலக்ஸி எஸ் டூயோஸ் 2\nHTC யின் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்\nகுரோம் பிரவுசர் - பயனுள்ள குறிப்புகள்\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஜூஸ் ஏ 77\nகூகுள் தேடலுக்கு சில டிப்ஸ்\nதேங்கும் விண்டோஸ் XP, உயரும் விண்டோஸ் 8\nபெங்களூருவில் இந்திய இணைய மொபைல் கழகம்\nசாம்சங் காலக்ஸி மெகா I9152\nஇந்தியாவில் மைக்ரோமேக்ஸ் போன்கள் தயாரிப்பு\nவிண்டோஸ் 8 சிஸ்டத்தில் HTC புதிய போன்கள்\nமைக்ரோசாப்ட் சரி செய்த 19 பிழைகள்\nவிண் ஆம்ப் (Winamp) உருவான வரலாறு\nகூடுதல் வசதிகளுடன் செல்லினம் பதிவு 2\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/09/23/news/33034", "date_download": "2019-08-23T10:49:13Z", "digest": "sha1:N7Q2GYTTY65JU3DCTVBHKNFUBUCESWNM", "length": 8976, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மேலும் 69 சீனக்குடா எண்ணெய்த் தாங்கிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமேலும் 69 சீனக்குடா எண்ணெய்த் தாங்கிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டில்\nதிருகோணமலை- சீனக் குடாவில் உள்ள 85 எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவின் உதவியுடன், கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்யும் திட்டத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.\nஇதற்கமைய, சீனக்குடாவில் உள்ள, 85 மேல் நிலை எண்ணெய் தாங்கிகள், சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனமும், லங்கா இந்தியன் ஓயில் நிறுவனமும் இணைந்து உருவாக்கும், கூட்டு துணை நிறுவனம் ஒன்றின் மூலம் அபிவிருத்தி செய்யப்படும்.\nஅபிவிருத்தி செய்யப்படும் 85 மேல் நிலைத் தாங்கிகளில் 16 தாங்கிகள், பின்னர் சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக வழங்கப்படும்.\nஎஞ்சிய 69 தாங்கிகளையும், லங்கா இந்தியன் ஓயில் நிறுவனம், அமைச்சரவையினால் தீர்மானிக்கப்படும் காலத்துக்கு, பெற்றோலிய வணிகத்துக்காகப் பயன்படுத்தும்\nஇந்த திட்டத்தை உள்ளடக்கிய அமைச்சரவைப் பத்தரத்தை சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.\nஅதேவேளை, லங்கா இந்தியன் ஓயில் நிறுவனத்தினால் தற்போது பயன்படுத்தப்படும், 15 கீழ் நிலை எண்ணெய்த் தாங்கிகளின் நில உரிமை தொடர்ந்தும் சிறிலங்கா அரசாங்கத்தின் வசமே இருக்கும் என்றும் இந்த உடன்பாட்டு வரைவில் கூறப்பட்டுள்ளது.\nTagged with: சீனக்குடா, திருகோணமலை\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் பலாலிக்கான விமான சேவை – இந்தியாவின் ‘அலையன்ஸ் எயர்’ ஆர்வம்\nசெய்திகள் சீனா வழங்கிய ‘பராக்கிரமபாகு’ – சிறிலங்கா கடற்படையில் இணைவு\nசெய்திகள் காலாவதியானது அவசரகாலச் சட்டம்\nசெய்திகள் இராணுவ புலனாய்வுப் பிரிவுகள் மறுசீரமைப்பு – புதிய தளபதி\nசெய்திகள் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு சேவை நீடிப்பு\nசெய்திகள் பலாலிக்கான விமான சேவை – இந்தியாவின் ‘அலையன்ஸ் எயர்’ ஆர்வம் 0 Comments\nசெய்திகள் சீனா வழங்கிய ‘பராக்கிரமபாகு’ – சிறிலங்கா கடற்படையில் இணைவு 0 Comments\nசெய்திகள் காலாவதியானது அவசரகாலச் சட்டம் 0 Comments\nசெய்திகள் இராணுவ புலனாய்வுப் பிரிவுகள் மறுசீரமைப்பு – புதிய தளபதி 0 Comments\nசெய்திகள் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு சேவை நீடிப்பு 0 Comments\nA VALEMURUGAN on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nArinesaratnam Gowrikanthan on உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார் அமெரிக்க தூதுவர் – கம்மன்பில குற்றச்சாட்டு\nArinesaratnam Gowrikanthan on கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர்\nArinesaratnam Gowrikanthan on ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டதை வரவேற்கும் சிறிலங்காவின் பௌத்த பீடங்கள்\nமனோ on சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=47014", "date_download": "2019-08-23T10:12:26Z", "digest": "sha1:RXKVQQBUHSKTJJUL2D3RCLOS75EO7C27", "length": 6380, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "எருவில் கிராமத்தில் சித்திரை புத்தாண்டு கலை, கலாசார விழா – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஎருவில் கிராமத்தில் சித்திரை புத்தாண்டு கலை, கலாசார விழா\nசித்திரை புத்தாண்டு கலை, கலாசார விழா சித்திரை குதூகல நிகழ்வானது நேற்று (22) எருவில் கண்ணகி விளையாட்டுக்கழகம், இளைஞர் கழகம், உதயநிலா கலைக்கழகம் ஆகிய மூன்று கழகங்களும் இணைந்து எருவில் கண்ணகி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில விளையாட்டுக்கழகத்தலைவர் மு.இளையராஜா தலைமையில்; நடைபெற்றது..\nஇந்நிகழ்விற்கு ஆன்மீக அதிதியாக பத்மபூஷணம் சாதக திலகம் சிவஸ்ரீ க.வடிவேல் குருக்கள், மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்ன, கோ.கருணாகரன், ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராசா பிரதம அதிதிகளாகவும் மற்றும் விசேட அதிதிகள், சிறப்பு அதிதிகள், கௌரவ அதிதிகள், அழைப்பு அதிதிகள் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇவ்வாருட விiளாயாட்டு போட்டியில் முதல் நிகழ்வாக ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டம், மருதனோட்டம், பெண்களுக்கான மருதனோட்டம் உட்பட ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பாரம்பரிய விளையாட்டுக்கள் நடைபெற்றதுடன் பெறுமதி மிக்க பரிசில்களும் வழங்கப்பட்டன அத்தோடு மட்டக்களப்பு மாவட்ட ரொட்டரிக்கழக தலைவரும் நிருவாக பணிப்பாளருமான எஸ்.புஸ்பராசா அவர்களினால் ஊனமுற்றவர்களுக்கான பொருட்களும் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவிடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் தமிழ் மக்களுடைய கலை, கலாசாரம், பண்பாடு, பாராம்பரியம் பேணிப்பாதுகாக்கப்பட்டு வந்தது\nNext articleமட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம்\nகலாநிதி சின்னத்தம்பி சந்திரசேகரத்தின் கிழக்கிலங்கை வாய்மொழிப்பாடல் மரபு நூல் வெளியீடு\nஎருவில் பொது மயானத்தில் சிரமதானம்.\nதிருமலை இரைனைக்கேணி அ.த.க வித்தியாலயத்தில் சத்துணவுக்கூடம்.\nவடமாகாணத்திற்கு பெருமை தேடித்தந்த மாணவிக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிப்பு\nபாடசாலை கட்டிடம் மீது மரம் விழுந்து சேதம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/official-announcement-thalapathy/10399/", "date_download": "2019-08-23T08:38:53Z", "digest": "sha1:WKDL7XRAJ5RTOPBM4ETK3FK5VW3CJFIP", "length": 3469, "nlines": 124, "source_domain": "kalakkalcinema.com", "title": "Official Announcement About Thalapathy 63 | Vijay | ARRahman", "raw_content": "\nமீண்டும் மெகா மாஸ் கூட்டணி – தளபதி 63 அப்டேட்ஸ்.\nNext articleதளபதி ரசிகர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ் – மரண மாஸ் அப்டேட்.\n“பிகில்” படத்தின் காட்சியை பற்றி பிரபலம் ஓபன் டாக்..\nஅஜித், விஜய், சூர்யா கூட வேணா.. இவரோட மட்டும் நடிச்சா போதும் – பகல் நிலவு ஷிவானி ஓபன் டாக்.\nதளபதி விஜய்க்கு கதை ரெடி, அவரும் ஓகே சொல்லிட்டார் – முன்னணி இயக்குனர் ஓபன் டாக்\nஅடுத்த வார எலிமிநேஷனலில் இருந்து காப்பாற்றப்பட்டார் சேரன்.\nதக்காளி சூப் – செய்யலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://puthiyamalayagam.blogspot.com/2010/02/", "date_download": "2019-08-23T09:15:26Z", "digest": "sha1:TUXQBKG7FPNX6BUVDDGD4UD3R3A46P2D", "length": 19946, "nlines": 150, "source_domain": "puthiyamalayagam.blogspot.com", "title": "புதிய மலையகம்: February 2010", "raw_content": "\nகாலச்சுவடுகளைத் தாண்டி புதியன படைப்போம். சாதனைகளைச் சேர்த்து சகாப்தம் செய்வோம்.\nகலைத் தாயின் குழந்தைக்கு ஈழக் கலைஞர்களின் பிரியாவிடை (01)\nகலைத்தாயின் முழுமையான அருளை தன்னகத்தே பெற்ற மாபெரும் கலைஞனை ஈழம் இழந்திருக்கிறது. கலைஞன் என்பதற்கு அப்பால் நட்புள்ளமும் உதவி செய்யும் மனப்பான்மையையும் கொண்டிருந்த உதாரவாதியை கலையுலகம் இழந்திருக்கிறது.\nஸ்ரீதர் பிச்சையப்பா என்ற கலைச்சரிதத்துக்கு காலன் முற்றுப்புள்ளி வைத்து ஒரு வாரம் ஆகப்போகிறது.\nஎதைக் கொண்டும் யாராலும் எப்போதும் ஈடுசெய்ய முடியாத இழப்பினை தாங்கிக் கொள்ள முடியாதவனாய் தவித்திருந்த பொழுதுகளை நினைவூட்ட விரும்பவில்லை.\nஎனினும் ஸ்ரீதரின் இறுதிச் சடங்குகள் தொடர்பான விடயங்களை வெளியுலகுக்கு கொண்டுவரவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது என நினைக்கிறேன்.\nஅமரர் ஸ்ரீதர் பிச்சையப்பாவின் பூதவுடல் கடந்த புதன்கிழமை கொழும்பு – கலாபவனத்தில் கலைஞர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அனைத்துத் துறை சார்ந்த கலைஞர்களும் வருகை தந்து ஸ்ரீதரை கண்ணீருடன் வழியனுப்பி வைத்தனர்.\nஅவர்கள் ஸ்ரீதருடனான நினைவுகளை கலாபவனத்தில் பகிர்ந்துகொண்டனர்.\nஸ்ரீதர் பிச்சையப்பா, பன்முகத் திறமைகள் வாய்ந்த கலைஞன், தந்தைக்கு தப்பாமல் பிறந்த தனயன். முதல் தலைமுறையை விட அடுத்துவரும் தலைமுறை அதைவிட சாதிக்கும் என நான் அடிக்கடி சொல்லுவதுண்டு. அதற்கொரு நல்ல உதாரணம் தான் ஸ்ரீதர். தந்தை நடிப்புக் கலையில் தன்னை வளர்த்துக்கொண்டார். ஸ்ரீதர் நடிப்புக் கலை மட்டுமல்லாது ஏனைய துறைகளிலும் மிளிர்ந்தார்.\nபல்துறை அறிவையும் திரட்டி சிறந்த கட்டுரைகளாக எழுதக்கூடிய திறமை வாய்ந்தவர்.\nபொதுவாக இதுபோன்ற புகழ்சார்ந்த துறைகளில் திடீரென்று அவர்கள் நம்மைவிட்டுப் பிரியும் போது பேரிழப்பு என்கிறோம். சிலர் சம்பிரதாயமாக அதைச் சொல்வார்கள். ஆனால் எம்மைப் பொறுத்தவரையில் உண்மையில் இது பேரிழப்பு தான்.\nநண்பன் ஸ்ரீதர் பிச்சையப்பாவை கடந்த 30 வருட காலமாக அவருடன் நேசமிருந்தது. நான் நினைக்கிறேன். ஒரு கலைஞனின் பன்முக ஆற்றல் என்பதற்கு அப்பால் எல்லா கலைஞர்களுக்கும் எல்லா படைப்பாளிகளுக்கும் தன்னை ஆழமாக வெளிப்படுத்த முடிவதில்லை. ஆனால் ஸ்ரீதரைப் பொறுத்தவரையில் எல்லா துறைகளிலும் தனது தனித்துவத்தைப் பேணி, பதித்து வந்தவன்.\nஅவனுடைய பாடல், நாடகம் இவ்வாறு பலதுறைகளைப் பற்றியும் பேசும் போது நான் முக்கியமாக ஓவியத்தை கவனம் செலுத்தியிருக்கிறேன். ஏனென்றால் அவனுடைய கோட்டோவியங்கள் மிக முக்கியமானவை.\nசந்தனராஜ், வீரசந்தானம்,ஆதிமூலம் இப்படி பலருடைய ஓவியங்களை நாம் பார்த்திருக்கிறோம். அந்த கோட்டோவியங்களினூடாக இவை ஸ்ரீதருடைய ஓவியங்கள் தான் என தனித்துவமாக சொல்லக்கூடியவை.\nஇப்படியான கலைஞர்கள் ஒரு கால இடைவெளிக்குள்ளே தான் தோன்றுவார்கள். பன்முக ஆற்றல் எனும்போது இயந்திரத் தனமாக இல்லாமல் ஆத்மார்த்தமாக தூய்மையாக அதனை ஸ்ரீதர் செய்துவந்தார்.\nஸ்ரீதருடைய எல்லா பார்வையிலும் படைப்பிலும் ஒரு நவீனத்துவம், ஒரு புதுமை, மக்களைக் கவர்கின்ற வெளிப்பாட்டுத் தன்மை இருந்திருக்கிறது. இனிவரும் காலங்களில் ஸ்ரீதரின் இழப்பினை நாம் அதிகமாக உணர்வோம் என்பதில் சந்தேகமில்லை. அவனுடைய ஆத்மா சாந்தியடைவதாக.\nஇலங்கைக் கலையுலகம் சகலகலா வல்லவனை இழந்திருக்கிறது.அவரும் நானும் ஒரே நிகழ்ச்சியில் 1979ஆம் ஆண்டு அறிமுகமானோம். இருவரும் நாடகங்கள், நிகழ்ச்சிகளில் பங்குபற்றினோம்.\nஸ்ரீதருக்கு அப்போது சிறந்த பாடும் திறமை இருந்தது. அப்போதிலிருந்து ஓர் இசைக்குழுவை ஆரம்பிக்க வேண்டும் என அவரும் நானும் முழுமூச்சாக செயற்பட்டு வந்தோம்.\n1980ஆம் ஆண்டில் எமது இசைக்குழுவினூடாக அவர் பாடிய முதல் பாடல் வாழ்வே மாயம் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வந்தனம் வந்தனம்’ என்ற பாடல் தான். உலகுககே வந்தனம் சொல்லி கலைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார். அப்போது ஸ்ரீதர் மிகச்சிறந்த அளவில் பேசப்பட்டார். உலகம் முழுதும் அவர் சென்றார்.\nஅதேபோல கடைசி இசை நிகழ்ச்சியும் என்னோடு தான் செய்தார். கடைசியாக தென்பாண்டிச் சீமையிலே என்ற துக்ககரமான பாடலைப் பாடினார். அது அவரது வாழ்வின் இறுதிக்காலத்தைச் சொல்லும் என நான் நினைக்கவில்லை.\nஎன்னுடைய ஆத்ம நண்பனும் இலங்கையின் புகழ்பெற்ற கலைஞனுமான ஸ்ரீதர் பிச்சையப்பா ஒரு பல்துறைக் கலைஞன். கிட்டத்தட்ட 37 வருடங்கள் ஒரே தெருவில் ஒன்றாக சாப்பிட்டு ஒன்றாக இருந்து வளர்ந்தவர்கள்.\nஅவனிடமிருந்த மனிதப் பண்பானது ஏனைய கலைஞர்களுக்கு படிப்பினையாகும். ஆழந்த கவலையுடன் இந்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருக்கிறோம்.\nஎன் மகன் ஸ்ரீதரின் அந்திமக்கிரியைகளில் கலந்துகொண்டிருக்கிறோம். பிறந்தோம் வாழ்ந்தோம் என்றில்லாமல் உலகுக்கு எதையாவது விட்டுச்செல்ல வேண்டும் என வாழ்ந்தவர் ஸ்ரீதர். அவர் என்னோடு பல்வேறு நாடகங்களில் நடித்திருக்கிறார்.\nநான் உனக்கு கண்ணீரை மட்டுமே காணிக்கையாக்குகிறேன் ஐயா.\nநீ போகும் இடத்திலாவது இறைவன் உனக்கு நிம்மதியைத் தரட்டும்.\nநான் அதிகமான சந்தர்ப்பங்களில் ஸ்ரீதரை என் வீட்டுக்கு அழைத்து கதைத்துக்கொண்டிருப்பேன். பல விடயங்கள் கதைப்போம். எல்லாவற்றையும் பேசி முடித்த பிறகு கலைகளைப் பற்றித் தான் அதிகம் சொல்லிக்கொண்டிருப்பார்.\nகிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கண்ணை இழந்த போதிலும் அந்த சோகத்தை மறைப்பதற்காக கலைகளோடு வாழ்ந்து வந்தார். கலையோடு மிக்க ஆர்வம் இருந்தது.\nஆனால் குடும்பம் சரியாக இருக்கவில்லை என்பதனால் தன்னை மறந்து வாழக்கூடிய ஒருவனாக இருந்தார். என்னதான் இருந்தாலும் ஆற்றுப்படுத்தல்போல அன்பாக கதைப்பார்.\nமிகச்சிறந்த ஓவியன், மிகச்சிறந்த நடிகன்,அற்புதமான நடிகன். இவை எல்லாவற்றையும் விட எல்லாரையும் நேசிக்கும் அன்பான நண்பன். இந்த அற்புதமான கலைஞனை கடந்த 30 ஆண்டுகளாக நான் அறிவேன். யாழ். கலைஞர்கள், எழுத்தாளர்கள் சார்பில் ஆழ்ந்த துக்கத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎத்தனையோ கலைஞர்கள், துறை சார்ந்தவர்கள் இன்று கூடியிருக்கிறார்கள். ஸ்ரீதர் மற்றவர்கள் மீதிருந்த பாசம் இப்போது விளங்குகிறது.\n(ஊடகம் சார்ந்தபடியால் முன் அனுமதியின்றி படங்களை பயன்படுத்த வேண்டாம்)\nஏதோ என்னில் ஒரு பாகத்தை இழந்து தவிப்பதாய் ஓர் உணர்வு. இல்லை… இல்லை…ஸ்ரீதர் இறந்திருக்கமாட்டார் என்ற துர்நம்பிக்கை அவ்வப்போது துளிர்விட்டு மறைந்துகொண்டிருக்கிறது.\nஆம். ஒரு மகத்தான கலைஞனை நான் மட்டுமல்ல. நாடே இழந்திருக்கிறது.\nஸ்ரீதர் பிச்சையப்பா – 1990 களில் நான் பாடசாலை செல்லும்போது ஆச்சரியப்பட்ட கலைஞன். இப்போதும்தான். அந்தக்காலத்தில் இருந்த துடிப்பு, ஈடுபாடு என்பன இந்தச் ச���கரத்தையும் நெருங்க முடியுமா என்ற ஆச்சரியத்தை தோற்றுவித்திருந்தது.\nபாடல்,எழுத்து,நடிப்பு,இயக்கம்,இசை,ஓவியம்,கவிதை என கலைத்துறையின் அத்தனைப் பரிமாணங்களையும் தொட்ட கலைஞனை இழந்திருக்கிறோம்.\nஸ்ரீதருடனான சந்திப்பு தொடர்பு அத்தனையும் மனதில் நிழலாடிக்கொண்டிருக்கிறது.\nஇந்தக் கலைஞனை அவனது திறைமையை வெளிப்படையாகச் சொல்ல எவ்வெந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவது\nஸ்ரீதருடனான பழக்கம் பற்றி எழுதுவதற்கு அடியெடுத்து வைக்கிறேன். நெஞ்சில் சோக அழுத்தங்களுடன்….\nகோபி கிருஷ்ணா தந்த பரிசு\nசிந்தை தெளிவாக்கு - அல்லால்\nபந்தத்தை நீக்கிவிடு - அல்லால்\nகலைத் தாயின் குழந்தைக்கு ஈழக் கலைஞர்களின் பிரியாவி...\nபேசாத வார்த்தை யாரையும் துன்புறுத்துவதில்லை\nதொடர்மௌனமும் எதுவித பயனையும் தரப்போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology-prediction/astrology-zone/tamil-daily-panchangam-august-13-2019-today-panchangam-details/articleshow/70651779.cms", "date_download": "2019-08-23T09:12:52Z", "digest": "sha1:TA5QWGLUKXOLCLOMQZFCVNIL3KHZ4QY5", "length": 13176, "nlines": 175, "source_domain": "tamil.samayam.com", "title": "Today Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் (13 ஆகஸ்ட் 2019) - tamil daily panchangam august 13 2019 today panchangam details | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய பஞ்சாங்கம் (13 ஆகஸ்ட் 2019)\nஇன்றைய நாள் 2019 ஆகஸ்ட் 13ம் தேதி எப்படி இருக்கும், இன்றைய நல்ல நேரம் சுப ஹோரைகள், சந்திராஸ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை இங்கு பார்ப்போம்.\nஇன்றைய பஞ்சாங்கம் (13 ஆகஸ்ட் 2019)\nதிதி :- திரயோதசிமதியம் 03:14 வரைபின்னர்சதுர்த்தசி\n( அடைப்பு நட்சத்திரம் 2 மாதம் ) நாளைகாலை 06:58 வரைபின்னர்திருவோணம்\nஇராகு காலம் :- மாலை 03:00 - 04:30\nஎமகண்டம் :- காலை 09:00 - 10:30\nகுளிகை காலம் :- மதியம் 12:00 - 01:30\n(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைப்பெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)\nஇன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 13)\nஆபரேசன் ( சிசேரியன் ) செய்துகுழந்தைபெறநல்லநேரம்:- இல்லை\nகாலை 08:00 - 09:00 சுக்கிரன்\nகாலை 10:30 - 11:00சந்திரன்\nமதியம் 12:00 - 01:00 குரு\nமாலை 05:00 - 06:00சந்திரன்\nஇரவு 10:00 - 11:00 சுக்கிரன்\nநடுஇரவு 12:00 - 01:00 சந்திரன்\nநடுஇரவு 02:00 - 03:00 குரு\nவிடியற்காலை 05:00 - 06:00 சுக்கிரன்\nசந்திராஷ்டமராசி : ரிஷபம்காலை 09:12 வரைபின்னர்மிதுனம்\nஇன்றைய சாஸ்திர தகவல் :-\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : ஜோதிட நிபுணர்\nஇன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 20) - விருச்சிக ராசியினருக்கு வேலை தேடி வரும்\nஇன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 19) -துலாம் ராசியின் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்\nToday Rasi Palan, August 21st : இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 21) - தனுசு ராசிக்கு எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும்\nToday Rasi Palan, August 17th : இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 17)- காதலிக்கும் சிம்ம ராசிக்கு நல்லது நடக்கும்\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன் - ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nகாசிபாத்தில் துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் விஷவாயு தாக்கி உய...\nடெல்லியில் வாலிபர் மீது மர்ம கும்பல் தாக்குல்- பதறவைக்கும் ச...\nசந்திரயான் 2 விண்கலம் முதன்முதலாக நிலவை படம்பிடித்து அனுப்பி\nபொதுமக்களுக்கு ‘டீ’ போட்டுக் கொடுத்த மேற்குவங்க முதல்வர் ...\nஇன்றைய பஞ்சாங்கம் 23 ஆகஸ்ட் 2019\nToday Rasi Palan, August 23rd : இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 23) - கும்ப ராசிக்கு..\nமருத்துவம் படிக்கும் நான் வாழ்க்கையை நினைத்து பயப்படுகிறேன்... ஜோதிடர் கூறும் தீ..\nVirgo Ascendant: கன்னி லக்னத்தின் 2வது இடத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக..\nஇன்றைய பஞ்சாங்கம் 22 ஆகஸ்ட் 2019\nஎல்இடி பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு; உச்சகட்ட பாதுகாப்பில் கோவை\nMotorola One Action கொடுத்த இன்ப அதிர்ச்சி; எதிர்பார்த்ததை விட குறைந்த விலையில் ..\nஅனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும்: பக்ரீத் திரை விமர்சனம்\nசீக்கிரம் ரூ.2,500 கோடி வேணும் அரசிடம் கையேந்தும் ஏர் இந்தியா\nIndian 2: இந்தியன் 2 படத்திலிருந்து விலகிய பிரபல நடிகை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nஇன்றைய பஞ்சாங்கம் (13 ஆகஸ்ட் 2019)...\nDaily horoscope: இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 13)...\nAries Ascendant: மேஷம் லக்னத்தின் 2வது இடத்தில் செவ்வாய் இருப்பத...\nஇன்றைய பஞ்சாங்கம் 12 ஆகஸ்ட் 2019...\nToday Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 12) - வேலை தேடு��் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/10376-rahul-sudden-meeting-with-goa-chief-minister.html", "date_download": "2019-08-23T09:19:21Z", "digest": "sha1:3VCLEVDQD4VVY5GCU6R5VJED5UTBWOH5", "length": 7081, "nlines": 62, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கோவா முதல்வர் பாரிக்கருடன் ராகுல் திடீர் சந்திப்பு! | Rahul's sudden meeting with Goa Chief Minister - The Subeditor Tamil", "raw_content": "\nகோவா முதல்வர் பாரிக்கருடன் ராகுல் திடீர் சந்திப்பு\nரபேல் டேப் விவகாரம் குறித்து விமர்சித்த மறுநாளே கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை காங்கிரஸ் தலைவர் ராகுல் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.\nகோவாவுக்கு தாய் சோனியாவுடன் ஓய்வெடுக்கச் சென்றுள்ளார் ராகுல் . நேற்று தனது டிவிட்டரில், ரபேல் டேப் விவகாரம் அம்பலமாகி 30 நாட்கள் கடந்து யிட்டது. எப்ஐஆரும் போடவில்லை, எந்த விசாரணையும் இல்லை. டேப் விவகாரத்தில் சிக்கிய கோவா அமைச்சர் ரானே மீதும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.\nஅப்படி என்றால் அந்த டேப் விவகாரம் உண்மை தானா மோடி பயப்படுமளவுக்கு ரபேல் ரகசியங்கள் பாரிக்கர் டம் உள்ளதா மோடி பயப்படுமளவுக்கு ரபேல் ரகசியங்கள் பாரிக்கர் டம் உள்ளதா என்றெல்லாம் நேற்று ராகுல் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் இன்று காலை மனோகர் பாரிக்கரை சந்தித்து உடல்நலம் விசாரித்தேன். விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தேன் என்று ராகுல் டிவிட்டரில் மற்றொரு பதிவிட்டுள்ளார்.\nஇது குறித்து கோவா மாநில காங்கிரஸ் தலைவர் சாவ்லேகர் கூறுகையில், பாரிக்கருடனான ராகுலின் சந்திப்பு 5 நிமிடம் மட்டுமே நடந்தது. உடல்நலம் பற்றி மட்டுமே விசாரித்தார். தனிப்பட்ட இந்த சந்திப்பில் வேறெதும் பேசவில்லை என்று கூறினார்.\nவரலாற்றில் முதல் முறை.... பாகிஸ்தானில் உயர் பதவியில் இந்துப் பெண்\nநாளை காந்தி நினைவு தினத்திலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை -உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nப.சிதம்பரத்தின் மேல் முறையீட்டு மனு ; திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிர்ப்பு; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nகாஷ்மீரில் எதிர்ப்பு போஸ்டர்; மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்\nப.சிதம்பரத்தின் மேல் முறையீடு : உச்ச நீதிமன்றம் இன்ற��� விசாரணை; தள்ளுபடியாக வாய்ப்பு\nப.சிதம்பரத்துக்கு திங்கட்கிழமை வரை சிபிஐ காவல்; சிறப்பு நீதிமன்றத்தில் பரபரப்பாக நடந்த வாதம்\nசிதம்பரத்திடம் 20 கேள்வி; பதிலளிக்க மறுத்தாரா\nஅன்று விருந்தாளி, இன்று ஊழல் கைதி; அதே சி.பி.ஐ. அலுவலகம்\nப.சிதம்பரம் கைது : லோக்கல் போலீஸ் போல் சிபிஐ நடந்து கொண்டது ; முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன்\nசுவர் ஏறிக்குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்தது சிபிஐ ; இன்று நீதிமன்றத்தில் ஆஜர்\nப.சிதம்பரத்துக்கு 2 நாட்கள் நிம்மதியில்லை; முன் ஜாமீன் மனு வெள்ளிக்கிழமை விசாரணை\nterroriststamil naduதீவிரவாதிகள்ராஜ்யசபாinx media caseஐஎன்எக்ஸ் மீடியா வழக்குப.சிதம்பரம்சென்னைபக்தர்கள்chidambarambjpபாஜகஎடியூரப்பாkashmirகாஷ்மீர்மோடிரெசிபிRecipesகர்நாடகாஇந்தியாவேலூர் தேர்தல்வேலூர் தேர்தல் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF_(%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-08-23T09:12:18Z", "digest": "sha1:NT5RNF4RNNJUTALWG4OZAUBHUDL7ONCE", "length": 12036, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "கெக்கெசிலி (மவுண்டன் பேற்றோல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகெகெஸீலி : மவுண்டன் பேட்றோல்\nகெகெஸீலி - திரைப்பட சுவரொட்டி\nகெகெஸீலி: மவுண்டன் பேட்றோல் (Kekexili: Mountain Patrol) (சீனம்: 可可西里; பின்யின்: Kěkěxīlǐ) (திபெத்திய மொழியில் ཨ་ཆེན་གངས་རྒྱལ།) 1990களில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் சீன இயக்குனர் லு ச்வான் இயக்கி 2004 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். கருப்புமான்களை அதன் தோலுக்காக வேட்டையாடும் கும்பலை திபத்திய உள்ளூர் குழு தேடியலைந்து ஒடுக்குவதே இதன் கதை. இது ஓர் ஆவணப்படத்தைப் போல எடுக்கப்பட்ட திரைப்படம். இதன் இசையமைப்பாளர் ஸாய் லாவ். நடிகர்களாக நடித்தவர்கள் டுவோபுஜியே, ழாங் லை, கீ லியாங், ழாவோ ஹுவெயிங், மா ழான்லின் மற்றும் உள்ளூர் திபெத்திய மக்கள். பல்வேறு விருதுகளை வாங்கி உலகம் முழுவதும் பல இயற்கை ஆர்வலர்களைக் கவர்ந்த திரைப்படம். சீன அரசு இத்திரைப்படத்திற்குப் பின்னர் கருப்புமான்களைக் கொல்பவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கத் தொடங்கியது.[1]\n2.1 தங்கக் குதிரை திரைப்பட விழா (2004)\n2.2 டோக்கியோ சர்வதேச திரைப்படவிழா(2004)\n2.3 தங்கச் சேவல் வ��ருது (2005)\n2.4 பெர்லின் சர்வதேச திரைப்பட விழா (2005)\n2.5 சண்டேன்ஸ் திரைப்பட விழா (2005)\n2.6 ஹூவாபியோ திரைப்பட விருதுகள் (2005)\n2.7 ஹாங்காங் திரைப்பட விருதுகள் (2006)\nகெகெஸீலி எனும் இடத்தில் மாண்டரின் மற்றும் திபெத்திய மொழிகளில் படமாக்கப்பட்டது. கொலம்பியா பிக்சர்ஸ், வார்னர் பிரதர்ஸ் மற்றும் கேனன் ஆகிய நிறுவனங்கள் இத்திரைப்பட தயாரிப்பில் உதவி செய்தனர். படமாக்கும் போது இயக்குனர் உட்பட திரைப்படக் குழுவினர் பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கொலம்பியா பிக்சர்ஸ்ஸின் தயாரிப்பு மேலாளர் அலெக்ஸ் கிராஃப் படப்பிடிப்புத் தளத்தில் வாகன விபத்தில் மரணமடைந்தார்.\nதங்கக் குதிரை திரைப்பட விழா (2004)[தொகு]\nசிறந்த அசல் திரைக்கதை (பரிந்துரைக்கப்பட்டது)\nதங்கச் சேவல் விருது (2005)[தொகு]\nபெர்லின் சர்வதேச திரைப்பட விழா (2005)[தொகு]\nசண்டேன்ஸ் திரைப்பட விழா (2005)[தொகு]\nஉயரிய நடுவர்குழு விருது (பரிந்துரைக்கப்பட்டது)\nஹூவாபியோ திரைப்பட விருதுகள் (2005)[தொகு]\nஹாங்காங் திரைப்பட விருதுகள் (2006)[தொகு]\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Kekexili: Mountain Patrol\nஅழுகிய தக்காளிகளில் Kekexili: Mountain Patrol\nபாக்சு ஆபிசு மோசோவில் Kekexili: Mountain Patrol\nஇது திரைப்படம் தொடர்பான ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nசீன மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 11:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-08-23T09:16:18Z", "digest": "sha1:GJDXYZW5PC6TJVM3GJBZ2VRGJYY3IBHP", "length": 5589, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"முட்டையுரு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தல��கீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமுட்டையுரு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:மதனாஹரன்/கட்டுரைகள்/எழுதிய வரிசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:மதனாஹரன்/கட்டுரைகள்/அகரவரிசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங்கிலத்தில் கிரேக்க இலத்தீன் சொற்கூறுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:மதனாஹரன்/மணற்றொட்டி/பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுமைப் பதக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருப்பை வாய் புற்றிற்கு கதிர் மருத்துவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆதாமின் விண்மீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொளிவாய் (பொறியியல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-23T09:50:06Z", "digest": "sha1:LEELJ5H7QMMWNLPOJRNKGYQJDJ5FMQHN", "length": 6611, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேனி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தேனி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 22 பேரூராட்சிகள்(முன்பு சிறப்பு கிராமப் பஞ்சாயத்துகள்), 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களும் , இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் கீழ் 130 கிராமப் பஞ்சாயத்துக்களும் என உள்ளாட்சி அமைப்புகள் பிரிக்கப்பட்டுள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 திசம்பர் 2010, 14:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1588", "date_download": "2019-08-23T09:21:33Z", "digest": "sha1:M4OV752XQKVVMFIFQXJJIF7OGQWONFZX", "length": 6341, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1588 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1588 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்��ப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1588 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1588 இறப்புகள்‎ (2 பக்.)\n► 1588 நிகழ்வுகள்‎ (1 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 02:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/kuspoo-support-in-political-kamal/9192/", "date_download": "2019-08-23T09:44:40Z", "digest": "sha1:N4BN3SOCKMPSTV4CRZJX7R4DCTXT27NZ", "length": 7239, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "அரசியலில் கமலுக்கு என் ஆதரவு எப்போதும் உண்டு: குஷ்பு - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் அரசியலில் கமலுக்கு என் ஆதரவு எப்போதும் உண்டு: குஷ்பு\nஅரசியலில் கமலுக்கு என் ஆதரவு எப்போதும் உண்டு: குஷ்பு\nகமல் தற்போதெல்லாம் தமிழக அரசியல் பற்றி தனது கருத்தை தொிவித்து வருவதால் அனைவரும் அவா் அரசியலில் இறங்க போகிறாா் என்றதொரு பேச்சு அடிபபட்டு வருகிறது. அப்படி அவா் அரசியலில் களம் இறங்கனால் தனது ஆதரவை தொிவிப்பேன் என்று நடிகை குஷ்பு தொிவித்துள்ளாா்.\nகமல் தமிழக அரசியலின் எல்லா துறைகளிலும் ஊழல் பெருகிவிட்டது என்று ஒரு கருத்தை தொிவித்தாா். அதற்கு ஆதரவாக திமுக செயல்தலைவா் ஸ்டாலின், பன்னீா்செல்வம் அணியிரும் உள்ளிட்டாரும் தங்களது கருத்தை தொிவித்தனா். இதை தமிழக அமைச்சா் அப்படி தமிழக அரசை விமா்சித்து வந்தால் கமலுக்கும், ஸ்டாலினிக்கும் மூன்றாம் பிறை படத்தின் கிளைமாக்ஸ் தான் நடக்கும் என்று தொிவித்தாா்.\nநடிகையும் காங்கிரஸ் செய்தி தொடா்பாளருமாகிய குஷ்பு தன்து ட்விட்டா் பக்கத்தில், கமல் அரசியலுக்கு வருவது பற்றி தனரு கருத்தை பதிவிட்டுள்ளாா். ஊழல் எதிராக கமல் குரல் கொடுத்ததை எண்ணி பெருமையடைகிறேன். கடந்த சில மாதங்களாக கமலின் அரசியல் கருத்ததுக்களால் பரபரபடைந்துள்ளது தமிழகம். மாற்றம் தேவை என்ற கமலின் செயல்பாடு மற்றும் போராட்டத்தை வரவேற்கிறேன் என்றும் தொிவித்தாா். எனது நண்பரும், நடிகருமான கமலுக்கு எனது ஆதரவும் அன்பும் என்றென்றைக்கும் உண்டு என ட்விட்டா் வலைத்தளத்தில் தொிவித்திருந்தாா்.\nபெண்ணின் வயிற்றில் 2 ஆயிரம் கற்கள் – மருத்துவர்கள் அதிர்ச்சி\nஎலுமினேஷனலிருந்து எஸ்கேப் ஆகிய சேரன் – வீடியோ பாருங்க\n நாசவேலைக்கு திட்டம் : கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,225)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,826)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,284)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,833)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,091)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,861)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,275)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2280286&dtnew=5/20/2019", "date_download": "2019-08-23T09:55:53Z", "digest": "sha1:EYVKHO56KW6PLYX3MZL3SE5LWCGHVZ2X", "length": 16147, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "| புனித செல்வநாயகி அன்னை ஆலய தேர்த்திருவிழா Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் நாமக்கல் மாவட்டம் பொது செய்தி\nபுனித செல்வநாயகி அன்னை ஆலய தேர்த்திருவிழா\n70 ஆண்டில் இல்லாத நிதி நெருக்கடி: நிடி ஆயோக் ஆகஸ்ட் 23,2019\nசிதம்பரத்தின் உத்தரவுகளை ஆராய சிபிஐ திட்டம் ஆகஸ்ட் 23,2019\nவீட்டு சாப்பாடு கேட்டு சிதம்பரம் அடம் ஆகஸ்ட் 23,2019\n'ரூபாய் நோட்டின் வடிவத்தை அடிக்கடி மாற்றுவது ஏன்': மும்பை ஐகோர்ட் கேள்வி ஆகஸ்ட் 23,2019\nமத்திய அரசை மறைமுகமாக தாக்கிய சோனியா ஆகஸ்ட் 23,2019\nமோகனூர்: புனித செல்வநாயகி அன்னை ஆலய தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மோகனூர்-காட்டுப்புத்தூர் சாலை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில், புனித செல்வநாயகி அன்னை ஆலயம் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், தேர்த்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு விழா, கடந்த, 16 மாலை, 6:00 மணிக்கு, இளைச்சிப்பாளையம் பங்குதந்தை, ஆரோக்கியராஜ் தலைமையில், கொடியேற்றத்துடன் துவங்கியது. 17ல் பங்கு தந்தை பிரகாஷா தலைமையில், மாதா வணக்க நாள் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 8:30 மணிக்கு, சேலம் மறைமாவட்ட புதிய குழு ஸ்டேன்லி சேவியர் தலைமையில், திருவிழா திருப்பலி நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட மின் தேரில், புனித செல்வநாயகி அன்னை எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். வழிநெடுகிலும், ஏராளமான பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மாலை சாற்றியும், புனிதரை வணங்கினர். நேற்று காலை, 7:00 மணிக்கு கொடியிறக்கம், நன்றி திருப்பலி நடந்தது.\n» நாமக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்ய��்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2292193", "date_download": "2019-08-23T09:56:07Z", "digest": "sha1:Z344LBFRGZG3WV7IHFCAJPTK4G6WMTXJ", "length": 25286, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "| வருமானம் பார்க்கும் மாநகராட்சி வசதி தரலையே Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திண்டுக்கல் மாவட்டம் பொது செய்தி\nவருமானம் பார்க்கும் மாநகராட்சி வசதி தரலையே\n70 ஆண்டில் இல்லாத நிதி நெருக்கடி: நிடி ஆயோக் ஆகஸ்ட் 23,2019\nசிதம்பரத்தின் உத்தரவுகளை ஆராய சிபிஐ திட்டம் ஆகஸ்ட் 23,2019\nவீட்டு சாப்பாடு கேட்டு சிதம்பரம் அடம் ஆகஸ்ட் 23,2019\n'ரூபாய் நோட்டின் வடிவத்தை அடிக்கடி மாற்றுவது ஏன்': மும்பை ஐகோர்ட் கேள்வி ஆகஸ்ட் 23,2019\nமத்திய அரசை மறைமுகமாக தாக்கிய சோனியா ஆகஸ்ட் 23,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nதிண்டுக்கல்:திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் குறைந்த அளவு அடிப்படை வசதி கூட இல்லாத நிலையில் வியாபாரிகளும் பொதுமக்களும் பல்வேறு இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.\nதிண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ளது காந்திமார்க்கெட். நாற்பது ஆண்டுகளை கடந்த இங்கு, 'ஏ' மற்றும் 'ஏ1' பகுதியில் கமிஷன் கடைகளும், 'பி' பகுதி மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடைகளும், 'சி' பகுதி சில்லரை விற்பனை என 500க்கும் மேற்பட்ட கடைகளுடனும் உள்ளது. வத்தலகுண்டு, நிலக்கோட்டை, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், பழநி, சாணார்பட்டி, நத்தம் என மாவட்டத்தின் அனைத்து பகுதி விளைபொருட்களும் இங்கு வருகின்றன. காலை 5:30 மணிக்கு துவங்கும் மார்க்கெட் இரவு 9:00 மணி வரை செயல்படுகிறது. தினமும் வியாபாரிகள், பொதுமக்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் வருகின்றனர்.\nநிரந்தர கடைகள் மாத வாடகை அடிப்படையில் செயல்படுகின்றன. திறந்த வெளி கடைகள் மூடை கணக்கில் ஒப்���ந்ததாரருக்கு பணம் செலுத்துகின்றனர். டிராக்டர், லாரி, மினி லாரி மற்றும் இதர நான்கு சக்கர வாகனங்கள் நுழைவு கட்டணம் ரூ.40 ஆகவும், தலைச்சுமை, டூவீலர், மூன்று சக்கர வாகனம், டிராக்டர், லாரி மற்றும் இதர வாகனங்கள் மூலம் மூடைக்கு நுழைவு கட்டணமாக ரூ.5-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டு ரூ.80 லட்சம் வருமானம் வருகிறது. ஆனால், எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. 'ஏ, பி' பிரிவு மார்க்கெட் பகுதியில் கமிஷன் கடைகளை தவிர்த்து சில்லரை விற்பனையில் ஈடுபடுவோர் மேற்கூரை வசதியின்றி மழை, வெயிலில் அவதிப்படுகின்றனர்.\nமழை நீர் செல்ல கால்வாய் வசதி முறையாக அமைக்கப்படாததால், சிறு மழைக்கே சகதிக்காடாக காட்சியளிக்கிறது. வாகனங்கள் நிறுத்த 'பார்க்கிங்' வசதியில்லை. கடைகளின் முன்பும், வழியோரங்களிலும் நிறுத்துவதால் மார்க்கெட் வளாகம்\n'சி' பிரிவு பகுதி பள்ளமாக இருப்பதால் மழைநீர், கழிவு நீர் தேங்கும் இடமாக மாறி வருகிறது. 220 கடைகள் இருந்த இடத்தில் தற்போது 80 கடைகளே செயல்படுகின்றன. மேற்கூரை ஒழுகுவதால் சாக்கு மற்றும் கூரைகள் கொண்டு உரிமையாளர்களே அவற்றை தற்காலிகமாக சரி செய்துள்ளனர்.\n300-க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தும் ஒரு கழிப்பறை கூட இல்லை. மார்கெட் வளாகமே பல நேரங்களில் திறந்தவெளி கழிப்பிடமாக மாறி விடுகிறது. துாய்மை\nஇந்தியா குறித்த விழிப்புணர்வில் ஈடுபடும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் அதற்கான முயற்சி எடுக்கவில்லை. வெளிப்புற பகுதியில் கொட்டப்படும் கழிவுகள் அப்புறப்படுத்தாமல் தேங்கி கிடந்து துர்நாற்றம் வீசுகிறது.\nமழை நேரத்தில் வியாபாரம் பாதிப்பு\nதிண்டுக்கல் காந்தி மார்க்கெட் மூலம் மாநகராட்சிக்கு மாதம் ரூ.8 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது. இதை நம்பி 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். வாடகை வசூல் செய்வதிலும், ஒப்பந்தத்தை அதிக தொகைக்கு விடுவதிலும் அக்கறை காட்டும் மாநகராட்சி நிர்வாகம் இங்கு எந்த வித அடிப்படை வசதியையும் செய்ய முன்வருவதில்லை. மாநிலத்திலேயே மோசமான மார்க்கெட்டாக திண்டுக்கல் உள்ளது. மழை நேரங்களில் வாடிக்கையாளர் வருகை குறைவதால், வியாபாரம் கணிசமாக பாதிக்கப்படுகிறது.\nகடந்த 20 ஆண்டுக்கும் மேலாக இங்கு கடை வைத்துள்ளோம். ரோடு மட்டத்தில் இருந்து பள்ளத்தி���் கடைகள் உள்ளதால் மழை நீர் தேங்கி கழிவுகளின் சங்கமமாக உள்ளது. இதை உயர்த்தி தர வேண்டும். வாடிக்கையாளர்கள் காய்கறிகள் வாங்க வருவதில்லை. அன்றாட பொழப்புக்கே அல்லாட வேண்டியுள்ளது. அவசரத்துக்கு ஒதுங்க கழிப்பறை வசதி கிடையாது. அதிகாரிகள் இதை கண்டு கொள்வதும் கிடையாது. டூவீலர்களை கண்ட இடங்களில் நிறுத்துவதால் நெருக்கடி ஏற்படுகிறது. மாடுகளின் தொல்லையாலும் அவதிப்படுகிறோம். மாநகராட்சி நிர்வாகம் எங்களை கவனிக்க வேண்டும்.\nமேலும் திண்டுக்கல் மாவட்ட செய்திகள் :\n2. அரசு ஊழியர் சங்க மாநாடு\n4. வணிகர்களுக்கு ஜி.எஸ்.டி., பற்றிய புரிதல் வேண்டும்; இணை கமிஷனர் பேச்சு\n5. ஆக்கிரமிப்பை அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சம்\n1. ஒட்டன்சத்திரத்தில் குப்பையை எரிப்பதால் மக்களுக்கு பாதிப்பு\n1. அலைபேசி டவர் அமைப்பதாக கூறி விவசாயிகளிடம் நுாதன பண மோசடி\n2. பழநியில் மாணவி தற்கொலை முயற்சி\n» திண்டுக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஇதற்கு ஒரே தீர்வு தான்... அரசாங்கத்திடம் இருந்து மாதம் லட்சக்கணக்கில் ஊதியம் வாங்கி கொண்டு மற்றும் உழைப்பாளர்களிடம் இருந்து பணத்தை பெற்று கொண்டு மாநகராட்சி அதிகாரிகள்.. இவர்கள் மக்களுக்கு கடமை ஆற்ற வேண்டும் என்றால்.. நம்முடைய சிந்தனையும்-செயலும் மாற வேண்டும்.. அரசாங்க ஊழியர்களை அடிக்க கூடாது என சட்டம��� சொல்கிறது..... ஆனால் அதே சட்டம் கள்ளகாதல் மற்றும் கள்ள உறவு தவறில்லை....நாம் இந்த காலத்தில் செய்ய வேண்டிய ஒரே செயல் இதுவே.. கலியுகத்தில் இராமனுக்கு வேலை இல்லை...இராவணணுக்குத்தான் வேலை......\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/a-man-released-the-young-girl-photo-in-facebook", "date_download": "2019-08-23T09:03:07Z", "digest": "sha1:P6UJ7BDQ4DT55JNLSRQVQKFJOWGZBO6J", "length": 7715, "nlines": 112, "source_domain": "www.seithipunal.com", "title": "வற்புறுத்தியும் காதலிக்க மறுத்த பெண்!! இளைஞர் எடுத்த அதிரடி முடிவினால் நேர்ந்த பரபரப்பு!! - Seithipunal", "raw_content": "\nவற்புறுத்தியும் காதலிக்க மறுத்த பெண் இளைஞர் எடுத்த அதிரடி முடிவினால் நேர்ந்த பரபரப்பு\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி தாலுகாவில் அனகோடியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் கவுரிசங்கர்(28). இவரும், சூளகிரி அருகே உள்ள திராடி பகுதியைச் சேர்ந்த பெண்(24) ஒருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 2015-ம் ஆண்டில் ஒன்றாக வேலை பார்த்தனர்.\nகவுரி சங்கர், அந்த பெண்ணிடம் தனது காதலை தெரிவித்தார். ஆனால் அந்த பெண் அவருடைய காதலை ஏற்க மறுத்து விட்டார்.\nகடந்த 3-ம் தேதி கவுரிசங்கர் திராடி பகுதியில் உள்ள அந்த இளம்பெண் வீட்டிற்கு சென்று திடீரென அவரது பெற்றோரிடம் பெண்கேட்டார். அப்போது அந்த பெண்ணின் பெற்றோர் பெண் கொடுக்க மறுத்து விட்டனர்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த கவுரிசங்கர், அந்த பெண்ணின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டு, அவரை பற்றி அவதூறு கருத்துக்களை பதிவிட்டார்.\nஇதுகுறித்து அந்த இளம்பெண் சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கவுரிசங்கரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.\nஇன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்\nஇன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்\nஇந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றும் இல்லை..\nஇன்று தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகர் பிறந்த தினம்... யார் இவர்\nப.சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி\nபோயும், போயும் இதையா திருடி வந்த. அபிராமியை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.\nஇன்று தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகர் பிறந்த தினம்... யார் இவர்\nபோயும், போயும் இதையா திருடி வந்த. அபிராமியை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.\nதீ பற்றி எரியும், பூமியின் நுரையீரல்\nபிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்ட அல்டிமேட் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/sportsdetail/36.html", "date_download": "2019-08-23T10:00:22Z", "digest": "sha1:7WEVX6RYVY6QAYAUYZ5HO2GPVMFDJY6V", "length": 29499, "nlines": 194, "source_domain": "www.tamilsaga.com", "title": "தொடரை கைப்பற்றுவது யார்? இந்தியா - ஜிம்பாப்வே இன்று மோதல்", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nசீயான் விக்ரமின் மருமகன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் | ராவுத்தர் மகன் தயாரித்து நடித்திருக்கும் படம் | கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஹ்மான் உதவி | சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் | ஆடுகளம் நரேன் மகளுக்கு ஜோடியாகும் அதர்வா | நயன்தாரா போ��் நடிக்கும் பிக் பாஸ் சீசன் 2 புகழ் ஐஸ்வர்யா தத்தா | மீண்டும் இந்தி ரீமேக் படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரசாந்த் | விஜய் சேதுபதி வெளியிட்ட ஜீவாவின் 'சீறு' படத்தின் பர்ஸ்ட் லுக் | அதிவிரைவாக தயாராகும் ஆதியின் க்ளாப் | திருநங்கைகளின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த விஜய் சேதுபதி | சரத்குமாருக்கு ஷாக் கொடுத்த வரலட்சுமி | தன் சொந்த ஊரில் இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் சௌந்தர்ராஜா | ஜெயம் ரவி மற்றும் ஐசரி கணேஷுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் | இதற்கு இசையமைப்பது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது - ஹிப்ஹாப் ஆதி | சண்டைக்கு தயாராகும் யோகிபாபு | ஜி.வி பிரகாஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது | பிக் பாஸிலிருந்து சேரனை வெளியே அழைத்து வாருங்கள் - விஜய் சேதுபதியிடம் இயக்குனர் கோரிக்கை | தனிமையான நாயகனை பற்றிய த்ரில்லர் மூவி 'யாரோ' | விஜய்சேதுபதி பார்த்திபனை இயக்கப்போகும் புதுமுக இயக்குநர் | அருண் விஜய் குத்துச்சண்டை வீரர்களுடன் திடீர் சந்திப்பு |\n இந்தியா - ஜிம்பாப்வே இன்று மோதல்\nஇந்தியா – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரே நகரில் இன்று நடைப்பெறுகிறது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் 2 வார கால ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. முதல் போட்டியில் 2 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்த இந்திய அணி, 2–வது 20 ஓவர் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று ஜிம்பாப்வேக்கு தக்க பதிலடி கொடுத்தது.\nஇந்நிலையில் இன்று இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரே நகரில் மாலை 4.30 மணிக்கு நடைப்பெறுகிறது.\nஇந்த போட்டியில் வெற்றிபெறும் அணியே தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலக கோப்பையை வெல்ல தென்ஆப்பிரிக்காவுக்கு வாய்ப்பு: லட்சுமண் கணிப்பு\nஉலக கோப்பையை வெல்ல தென்ஆப்பிரிக்காவுக்கு வாய்ப்பு: லட்சுமண் கணிப்பு\nகிளாசிக் செஸ் போட்டி: 6-வது சுற்றில் ஆனந்த் வெற்றி\nகிளாசிக் செஸ் போட்டி: 6-வது சுற்றில் ஆனந்த் வெற்றி\nதேசிய விளையாட்டு போட்டி: வில்வித்தை வீராங்கனை தீபிகாவுக்கு இரட்டை தங்கம்\nதேசிய விளையாட்டு போட்டியில் ஜார்கண்ட் வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி இரட்டை தங்கப்பதக்கம் வென்றார்.\n���ந்திய பந்து வீச்சாளர்களிடம் நம்பிக்கையே இல்லை: கவாஸ்கர் பாய்ச்சல்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 14–ந்தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பு பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகிறது. நேற்று நடந்த முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்றது. ஆஸ்திரேலிய அணி 371 ரன் குவித்தது. இந்தியா 265 ரன்கள் எடுத்து ஆல்–அவுட் ஆனது.\nஉலக கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா 153 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது\nஉலக கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா 153 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது\nஉலக கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்கும் போட்டிகளின் முழு கால அட்டவணை\nஉலக கோப்பை போட்டிகள் வரும் 13ம்தேதி தொடங்க உள்ள நிலையில், இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மற்றும் அவை தொடங்கும் நேரம் குறித்த ஒரு பார்வை.\nஐ.பி.எல் கிரிகெட் 2015 - பெங்களூரு அணி மும்பை அணியை வீழ்த்தியது\nமும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற 46–வது ‘லீக்’ ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்– விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.\n2 தங்கப் பதக்கத்தை வென்ற இந்திய வீராங்கனை\nபிசிசிஐ தலைவராக அனுராக் தாக்கூர் நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(பிசிசிஐ) புதிய தலைவராக அனுராக் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார் மேரி கோம்\n2-வது சுற்றில் இந்திய வீராங்கனைகளான மேரி கோம், சரிதா தேவி ஆகியோர் தோல்வி அடைந்தனர்.\n140 ரன்களுக்கு சுருண்ட கொல்கத்தா: சன் ரைசர்ஸ் வெற்றி\nநேற்று நடைபெற்ற ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியில் கொல்கத்தாவை 140 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி சன் ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.\nகுஜராத் லயன்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று மோதல்\nஐபிஎல் தொடரில் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன.\nவெள்ளி பதக்கம் வென்றார் சோனியா லேதர்\nஇந்திய குத்துச்சண்டை வீராங்கனை சோனியா லேதர், உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.\n2016 ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றது சன்ரைஸர்ஸ் அணி\n2016-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி, சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி கோப்பையை வென்றது.\nஅணியின் கூட்டு முயற்சியாலேயே வெற்றி சாத்தியமானது: டேவிட் வார்னர்\nஅணியின் கூட்டு முயற்சியாலேயே வெற்றி சாத்தியமானது என்று சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.\nயூரோ 2016 கால்பந்து போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு\nஉலக கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு விருந்தளுக்கும் வகையில் நடைபெறவுள்ள யூரோ 2016 கால்பந்து போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்திய அணியை வழிநடத்த விராட் கோலி தயாராகி விட்டார்\nவிராட் கோலி அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிக்கும் அணியை வழிநடத்த தயாராகி விட்டார் என்று, இந்திய அணியின் முன்னாள் தலைவர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.\nஒலிம்பிக் போட்டிக்கு தகுதி தமிழக வீரர்\nதமிழக ஓட்டப்பந்தய வீரர் மனோஜ், ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கொள்ள தகுதி பெற்றுள்ளார்.\nஉலக குத்துச்சண்டை மன்னன் முகமது அலி மறைவு; அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஉலக குத்துச்சண்டை ஜாம்பவான் என்று போற்றப்படும் முகமது அலி, உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 74.\nமுகமது அலியின் இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது\nமறைந்த உலக குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் இறுதிச்சடங்கு வரும் வெள்ளிக்கிழமை (10.06.2016) அன்று லூயிஸ்வில்லியில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.\nஆஸ்திரேலிய வீரருடன் மோதும் இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்சிங்\nஇந்திய வீரர் விஜேந்தர்சிங் தொழில்முறை ஆசிய குத்துச்சண்டை போட்டியில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த கெர்ரியுடன் மோதவுள்ளார்.\nகேப்டனாக நீடிப்பது குறித்து நான் முடிவு செய்ய முடியாது: டோனி\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நீடிப்பது குறித்து \"நான் முடிவு செய்ய முடியாது\" என்று மகேந்திரசிங் டோனி தெரிவித்துள்ளார்.\nஇந்தாண்டு இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளின் பட்டியல் வெளியீடு\nபிசிசிஐ வெளியிட்டுள்ள 2016-ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் பட்டியலில் இந்தியாவுடன் மோதும் நாடுகள் மற்றும் போட்டி நடக்கும் மைதானங்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nரஷிய டென்னிஸ் வீராங்கனை ஷரபோவாவுக்கு 2 ஆண்டு தடை\nரஷிய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால் அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nரியோ ஒலிம்பிக்கில் போபண்ணாவுடன் இணைந்து விளையாடும் லியாண்டர் பயஸ்\nரியோ ஒலிம்பிக் போட்டியின் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸுடன் இணைந்து போபண்ணா விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுறைந்த இன்னிங்ஸ்களில் 1,000 ரன்கள்; அம்பாத்தி ராயுடுவும் இணைந்தார்\nஇந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் 62 ரன்களை சேர்த்ததின் மூலம் குறைந்த இன்னிங்ஸ்களில் 1,000 ரன்களை சேர்த்த பட்டியலில் அம்பாத்தி ராயுடுவும் இணைந்துள்ளார்.\nஇந்திய அணியின் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்படுவாரா அனில் கும்பிளே\nமுன்னாள் வீரர் அனில் கும்பிளே இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கு விண்ணப்பித்துள்ளார்.\nஇன்று கடைசி ஒருநாள் போட்டி; ஆறுதல் வெற்றி பெறுமா ஜிம்பாப்வே\nஇந்தியா-ஜிம்பாப்வே இடையிலான கடைசி ஒருநாள் போட்டி, ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் இன்று நடைபெறுகிறது.\nசச்சினை விட விராட் கோலி சிறந்த பேட்ஸ்மென்: பாகிஸ்தான் வீரர் இம்ரான்\nசில கடினமான சூழ்நிலைகளில் சச்சினை விட விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேனாக உள்ளார் என்று பாகிஸ்தான் கிரிகெட் வீரர் இம்ரான் கான் கூறியுள்ளார்.\nஇந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும், மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் நாளை தொடங்குகிறது.\nஒலிம்பிக் போட்டியில் களமிறங்கும் தமிழக வீரர் சதீஷ் குமார்\n31-ஆவது ஒலிம்பிக்கில் தமிழக வீரர் சதீஷ் குமார் சிவலிங்கம் பளுதூக்கும் போட்டியில் களமிறங்குகிறார்.\n2-வது டி20: இந்தியா - ஜிம்பாப்வே இன்று மோதல்\n2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் இன்று ஹராரேவில் மோதுகின்றன.\nஸ்பெயினில் நடைப்பெறும் ஹாக்கி போட்டியில் பங்குபெறும் இந்திய அணி அறிவிப்பு\nஸ்பெயினில் நடைப்பெறும் 6 நாடுகள் கலந்துகொள்ளும் ஹாக்கிப் போட்டியில் விளையாடவுள்ள 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார் மேரி கோம்\nஇந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அனி���் கும்பிளே நியமனம்\nமுன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்பிளே, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஆண்டிற்கு ஒரு முறை மினி ஐபிஎல் டி20 தொடர்: பிசிசிஐ\nபிசிசிஐ ஒவ்வொரு ஆண்டின் செப்டம்பர் மாதமும் மினி ஐபிஎல் போட்டித் தொடர் ஒன்றை நடத்த முடிவெடுத்துள்ளது.\nசர்வதேச கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் மெஸ்ஸி\nமுன்னணி நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் லயோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\nமெஸ்ஸி ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மரோடானா\nஅர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மரடோனா, மெஸ்ஸி தனது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி 6-ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் பயணம்\nவரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.\nரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 10 பதக்கங்களுக்கு மேல் வெல்லும்\nரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 10 பதக்கங்களுக்கு மேல் வெல்லும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nவி.வி.எஸ் லட்சுமணன் மீதான இரட்டை ஆதாய பதவி குற்றச்சாட்டு தவறானது\nவி.வி.எஸ் லட்சுமணன் மீதான இரட்டை ஆதாய பதவி குற்றச்சாட்டு தவறானது என இந்திய கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.\nஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க வாய்ப்பு\nவரும் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க வாய்ப்பு உள்ளதாக இத்தாலி கிரிக்கெட் பெடரேஷன் தலைவர் சிமோன் கம்பினோ அறிவித்துள்ளார்.\nஇன்று வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது இந்திய கிரிக்கெட் அணி\nஇந்திய கிரிக்கெட் அணி இன்று வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப் பயணம் செல்கிறது. அங்கு இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.\nஇந்தியா-ஸ்பெயின் அணிகள் மோதிய ஹாக்கி போட்டி டிரா\n6 நாடுகள் பங்கேற்ற ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா-ஸ்பெயின் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது.\nசாணிடரி நாப்கின்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஜியோ இந்தியா பவுண்டேஷன் முயற்சி\nஉலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலை எந்த அமைப்புக்கு���் அளிக்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்\nமீனவர்களுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை\n'தமிழ் பயிற்றுமொழி ஆகும் வரை பேசப் போவதில்லை' 80 வயது முதியவரின் சபதம்\nஅல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து 257 பேர் பலி.\nசீயான் விக்ரமின் மருமகன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம்\nராவுத்தர் மகன் தயாரித்து நடித்திருக்கும் படம்\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஹ்மான் உதவி\nசூர்யாவுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர்\nஆடுகளம் நரேன் மகளுக்கு ஜோடியாகும் அதர்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/04/26/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-08-23T09:51:41Z", "digest": "sha1:5KHRWDPUFAAN7XK4YQBV2PPWGQEESYJK", "length": 7658, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "உலகிலேயே மிக உயரமான கட்டடத்தில் இலங்கையின் தேசிய கொடி | LankaSee", "raw_content": "\nஇந்தியாவுடன் பேசுவதற்கு இனி எதுவுமில்லை – பிரதமர் இம்ரான் கான்\nகுரங்குடன் ஸ்டாலினை ஒப்பிட்டு அவமானப்படுத்திய ஹெச். ராஜா\nஓட ஓட வெட்டி கொலை: வைரலாகும் வீடியோவின் திடுக்கிடும் பின்னணி\nபயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல்: டிஜிபி அதிரடி உத்தரவு\nஎன் தாய்க்கு பலருடன் தொடர்பு.. என்னையும் கட்டாயப்படுத்தினார்.. மகளின் கண்ணீர் புகார்\nபிரபல சாமியார் சிறுமிகள், பெண்களுடன் உல்லாசம்\nகுழந்தைக்கு நாடாளுமன்றத்தின் விவாதத்தின் நடுவே பால் ஊட்டிய சபாநாயகர்\nபுரட்டியெடுத்த ஆர்ச்சர்.. சீட்டுக்கட்டாக சரிந்த விக்கெட்டுகள்\nஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த துரைமுருகன்\nஉலகிலேயே மிக உயரமான கட்டடத்தில் இலங்கையின் தேசிய கொடி\nநாட்டில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற எட்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி இலங்கையின் பல பகுதிகளிலும் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் டுபாய் நாட்டில் உள்ள உலகிலேயே மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவில் இலங்கையின் தேசிய கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nகொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட இடங்களின் எட்டு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் சுமார் 350 பேர் உ���ிரிழந்துள்ளதுடன், 500 பேர் வரையில் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகை சோனம் கபூர் வைத்திருக்கும் ஹேண்ட் பேக்கின் விலை மட்டும் இத்தனை லட்சமா\nகொழும்பில் கனரக வாகனங்களுடன் முப்படை ரோந்து \nயாழில் இப்படி ஒரு குடிசைத்தொழிலா\nமாணவி குளியலறைக்குள் சென்று உயிரிழந்த குழந்தையுடன் வெளியே வந்தார்\nஇந்தியாவுடன் பேசுவதற்கு இனி எதுவுமில்லை – பிரதமர் இம்ரான் கான்\nகுரங்குடன் ஸ்டாலினை ஒப்பிட்டு அவமானப்படுத்திய ஹெச். ராஜா\nஓட ஓட வெட்டி கொலை: வைரலாகும் வீடியோவின் திடுக்கிடும் பின்னணி\nபயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல்: டிஜிபி அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/tandoori-tea-becomes-famous-fuljar-soda", "date_download": "2019-08-23T09:34:19Z", "digest": "sha1:JEGC6ER6X6ZMMTIBTNYV4UPJH4GT7DKC", "length": 14749, "nlines": 159, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஃபுல்ஜார் சோடாவை போல் பிரபலமாகி வரும் 'தந்தூரி டீ' | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsRagavan's blogஃபுல்ஜார் சோடாவை போல் பிரபலமாகி வரும் 'தந்தூரி டீ'\nஃபுல்ஜார் சோடாவை போல் பிரபலமாகி வரும் 'தந்தூரி டீ'\nஃபுல்ஜார் சோடா-வைப் போல் தந்தூரி டீ தற்போது பிரபலமாகி வருகிறது. நெருப்பில் வாட்டி எடுக்கப்படும் தந்தூரி சிக்கன், தந்தூரி ரொட்டி உள்ளிட்டவற்றை சுவைத்து இருப்போம். அது என்ன தந்தூரி டீ.. என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.\nகூல் ட்ரிங்ஸ் பிரியர்களுக்கு ஃபுல்ஜார் சோடா என்றால், தேனீர் பிரியர்களை தந்தூரி டீ கட்டி வைத்துள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த அர்சுணன் என்பவரது தேனீர் கடையில் கூட்டம் அலைமோதிய நிலையில், அப்படி என்ன நடக்கிறது அங்கே என பார்த்த போது தான், தந்தூரி டீ-யின் சுவையை அறிய முடிந்தது.\nவெறும் நெருப்பில் வாட்டி எடுக்கப்படுவதையே தந்தூரி என்பார்கள். அந்த வகையில் தேனீரை எப்படி நெருப்பில் வாட்ட முடியும் என்று கேட்டபோது, தந்தூரி டீயை போட்டுக் காட்டினார் உரிமையாளர் அர்சுணன். தகதகிக்கும் நெருப்பில் சிறிய வடிவிலான மண் பானைகள் சுட வைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து ஒரு மண் பானையை எடுத்து, சூடு தணிவதற்கு முன்பே, அதில் சூடான தேனீரை நிரப்ப, அது அப்படியே பொங்கி வழிகிறது. அதை அப்படியே வேறொரு மண் குவளைக்கு மாற்றி விற்பனை செய்யப்படுக���றது.\nதந்தூரி டீ-யை மண் குவளையில் குடிப்பதால் தேனீரின் சுவை இன்னும் கூடுவதாகவும், பிளாஸ்டிக் கோப்பைகளை தவிர்க்க மண் குவளை சிறந்த மாற்றாக இருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். திருச்சி, தூத்துக்குடியை தொடர்ந்து பல்வேறு இடங்களில் தந்தூரி டீ பிரபலமாகி வருகிறது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nசெல்போன் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு மூளைவளர்ச்சி குறையும்..\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சி - ரகுராம் ராஜன் எச்சரிக்கை..\nஇந்தியன் 2 அப்டேட் : கமல்ஹாசனுடன் முதன்முறையாக இணையும் விவேக்..\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\nகாவேரி கார்ட்டூன் டுடே : மனிதர்கள்..\nஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினிக்கு பரோல் நீட்டிப்பு..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\n28-ஆம் தேதி வெளியாகிறது Revolt RV 400..\nதிருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/60_7.html", "date_download": "2019-08-23T10:02:38Z", "digest": "sha1:TOWURUFI73XA5QX6C5QZVZCETBTZNYGD", "length": 3055, "nlines": 14, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: 60 ஆயிரம் மாணவர்களுக்கு அறிவியல் சுற்றுலா", "raw_content": "\n60 ஆயிரம் மாணவர்களுக்கு அறிவியல் சுற்றுலா\n60 ஆயிரம் மாணவர்களுக்கு அறிவியல் சுற்றுலா\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் திறமையை வளர்க்கவும், அறிவியல் கற்கும் ஆர்வத்தை துாண்டவும் அறிவியல் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்தில் 2,000 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்டத்திற்குள் உள்ள அறிவியல் ஆய்வகங்கள், மீன் ஆராய்ச்சி நிலையங்கள், விவசாய, தோட்டக்கலை பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் செல்லலாம். சுற்றுலா செல்ல வாகன வசதி, உணவு இலவசமாக வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 7.42 லட்சம் ரூபாய் வீதம் அனைவருக்கும் கல்வி திட்டம் செயல்படும் 30 மாவட்டங்களுக்கு 2 கோடியே 22 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/06/blog-post_14.html", "date_download": "2019-08-23T09:47:33Z", "digest": "sha1:WRXZU5KPN5JPKAI6BASDC2RPTMIQ3EL2", "length": 5295, "nlines": 13, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: இனி ஆன்லைனில் நீட் தேர்வுகள் நடத்தப்படும் : மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு", "raw_content": "\nஇனி ஆன்லைனில் நீட் தேர்வுகள் நடத்தப்படும் : மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு\nஇனி ஆன்லைனில் நீட் தேர்வுகள் நடத்தப்படும் : மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு | நீட் தேர்வுகள் இனி ஆன்லைனில் நடத்தப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில்(MCI), இந்திய பல் மருத்துவ கவுன்சில்(DCI) ஆகியவற்றின் அனுமதி பெற்று நடத்தப்படும் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு நீட் என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என் மத்திய ��ரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கைகள் நடந்தன. இதற்கு பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சிபிஎஸ்இ மூலம் நீட் தேர்வு கடந்த மே மாதம் 6ம் தேதி நடந்தது.இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியானது. இந்நிலையில் நீட் தேர்வுகள் இனி ஆன்லைனில் நடத்தப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில் நீட் தேர்வுகளை இனி சிபிஎஸ்இ நடத்தாது என்றும் சிபிஎஸ்-க்கு பதிலாக தேசிய தேர்வு முகமை தேர்வுகளை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுகள் இனி ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. மேலும் 2019ம் ஆண்டுக்கான நீட் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சி.பி.எஸ்.இ நடத்தி வரும் நீட் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் 2019ம் ஆண்டு முதல் தேசிய தேர்வு முகமை நடத்தும் என்றும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/05/18-05-2017-puducherry-108-nagapttinam-karaikal-104-thiruthani-113-tamilnadu-weather-report.html", "date_download": "2019-08-23T09:29:46Z", "digest": "sha1:5Q6GJSEBLEZODL42L2AFMX62QRAICIQ3", "length": 10414, "nlines": 85, "source_domain": "www.karaikalindia.com", "title": "18-05-2017 இன்று புதுச்சேரியில் 108° நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலில் 104° திருத்தணியில் 113° ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n18-05-2017 இன்று புதுச்சேரியில் 108° நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலில் 104° திருத்தணியில் 113° ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது\nemman செய்தி, செய்திகள், வானிலை செய்திகள் No comments\n18-05-2017 இன்று காரைக்கால் மற்றும் நாகபட்டினத்தி��் 104.18° ஃபாரன்ஹீட் அதாவது 40.1° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.\n18-05-2017 இன்று புதுச்சேரியில் 108.32° ஃபாரன்ஹீட் அதாவது 42.4° செல்ஸியஸ் வெப்பம பதிவானது.\n18-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக வெப்பம் பதிவான பகுதிகள்.\n18-05-2017 தற்பொழுது தமிழகம் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.தற்பொழுது கிருஷ்ணகிரி ,திருவண்ணாமலை ,வேலூர் ,ஈரோடு ,சேலம் ,தருமபுரி ,திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.இன்னும் சில மணி நேரங்கள் மழை தொடரும் என எதிர்பார்க்கலாம்.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புது���்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/49895-killer-whale-abandons-dead-body-of-calf-after-17-days.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-23T09:51:41Z", "digest": "sha1:CGGOEDKSA25VIX64E2LAAMF7OV4NQEKM", "length": 7974, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இறந்த குட்டியோடு தாய் திமிங்கலம் நடத்திய பாசப் போராட்டம் | Killer whale abandons dead body of calf after 17 days", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nஇறந்த குட்டியோடு தாய் திமிங்கலம் நடத்திய பாசப் போராட்டம்\nபிறந்தவுடன் உயிரிழந்த குட்டியை, தாய் திமிங்கலம் தொடர்ந்து 17 நாட்கள் தனது முதுகில் சுமந்தபடி திரிந்தது.\nஅமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் அண்மையில் திமிங்கலம் ஒன்று குட்டியை ஈன்றது. பிறந்த சில நாட்களே ஆன இந்தக் குட்டி திடீரென உயிரிழந்தது. இதனால், சோகமடைந்த தாய் திமிங்கலம், குட்டியை சுமந்தபடி தொடர்ந்த 17 நாட்கள் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளது.\nஇதுபற்றி ஆய்வு நடத்திய கடல்வாழ் உயிரின ஆய்வாளர்கள், அந்தத் திமிங்கலம் 1,600 கிலோ மீட்டர் தூரம் வரை குட்டியை சுமந்தபடி நீந்தியிருப்பதாக தெரிவிக்கின்றனர். உயிரிழந்த குட்டியை பிரிய மனமில்லாமல், தாய் திமிங்கலம் 17 நாட்கள் வரை நடத்‌திய இந்தப் பாசப்போராட்டம், கடல்வாழ் ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nமருத்துவமனை தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு\nகடலில் மூழ்க காத்திருக்கும் ஜகார்த்தா நகரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவேலைக்கு விண்ணப்பித்ததால் நேர்ந்த விபரீதம்: 20 ஆண்டுகளுக்கு பின் கைதான பரிதாபம் \nஅமெரிக்கா செல்லும் முதலமைச்சர்: பொறுப்புகள் யாரிடமும் ஒப்படைக்கப்படாது என தகவல்\nஅமெரிக்க ஏரியில் மூழ்கி இந்திய மாணவர் உயிரிழப்பு\n“காஷ்மீர் பிரச்னை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்” - அமெரிக்கா\n\"காஷ்மீர் விவகாரத்தில் பதற்றத்தை தணிக்க வேண்டும்\" - ட்ரம்ப்\n''இவர்தான் ஹீரோ'': 2 வார குழந்தையை காப்பாற்றிய போலீசாருக்கு குவியும் பாராட்டுகள்\nஒரே நேரத்தில் கர்ப்பமான அந்த 9 நர்ஸ்களுக்கும் பிறந்தது குழந்தை\nஅறிமுகம் இல்லாதவர்கள் கலந்துகொண்ட இறுதிச்சடங்கு\nஅமெரிக்காவில் போலீஸ் அதிகாரிகள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு\n“மக்கள் அச்சப்பட வேண்டாம்” - கோவை காவல் ஆணையர் பேட்டி\nபயங்கரவாதிகள் ஊடுருவல் : சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியல் வெளியீடு\nமிகப் பெரிய நிதி நெருக்கடியில் இந்தியா - நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்\nகோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\n கடுமையாக வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமருத்துவமனை தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு\nகடலில் மூழ்க காத்திருக்கும் ஜகார்த்தா நகரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/66329-america-president-donald-trump-warning-india-for-tax.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-23T08:41:31Z", "digest": "sha1:BS2YFLJCWVUGHPKLYCGXUIA5YWSMYG2R", "length": 8720, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி” - இந்தியாவிற்கு ட்ரம்ப் எச்சரிக்கை | America President Donald Trump Warning India for Tax", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\n“அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி” - இந்தியாவிற்கு ட்ரம்ப் எச்சரிக்கை\nஅமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை இந்தியா கட்டாயம் திரும்ப பெற வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.\nஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜப்பான் வரும் அதிபர் ட்ரம்ப், அதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மோடியுடனான சந்திப்பை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். அதில் பல ஆண்டுகளாகவே இந்தியா, அமெரிக்க பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி விதித்து வருகிறது. சமீப காலமாக வரி மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.\nஅத்துடன் இந்தியாவின் வரிவிதிப்பு ஏற்றுக் கொள்ளமுடியாதது எனக் கூறியுள்ள ட்ரம்ப், கட்டாயம் இந்த வரிகளை இந்தியா திரும்ப பெற வேண்டுமென எச்சரித்துள்ளார். பொருட்கள் இறக்குமதியில் இந்தியாவுக்கு வழங்கி வந்த சலுகைகளை அமெரிக்கா திரும்ப பெற்றது. இதற்குப் பதிலடியாக பாதாம், ஆப்பிள் உள்ளிட்ட 28 அமெரிக்க பொருட்களுக்கான சுங்க வரிகளை சமீபத்தில் இந்தியா உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.\nவிஷவாயு தாக்கி துப்பரவு தொழிலாளர்கள் மூன்று பேர் பலி\n“விராட் கோலி போன்று வேகமானவர் பாபர் அசாம்” - கிராண்ட் பிளாவர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n\"நாட்டில் பொருளாதார தேக்க நிலை நிலவி வருகிறது\" - ஷமிகா ரவி\n“இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை”- இம்ரான் கான்..\nஇந்திய அணிக்கான பேட்டிங், பவுலிங் பயிற்சியாளர்கள் அறிவிப்பு\nடாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் - மழையால் டாஸ் தாமதம்..\nடெஸ்ட் அணியில் ரோகித் ஷர்மா எங்கே விளையாட வேண்டும்\nஇந்தியருக்கு உணவு வழங்க மறுத்த இந்திய ஓட்டலுக்கு அபராதம்\nவெஸ்ட் இண்டீஸூடன் இன்று முதல் டெஸ்ட்: சாதனைக்கு காத்திருக்கிறார் கோலி\nசர்வதேச ஹாக்கி போட்டி: இந்திய அணிகள் சாம்பியன்\n“மக்கள் அச்சப்பட வேண்டாம்” - கோவை காவல் ஆணையர் பேட்டி\nபயங்கரவாதிகள் ஊடுருவல் : சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியல் வெளியீடு\nமிகப் பெரிய நிதி நெருக்கடியில் இந்திய��� - நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்\nகோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\n கடுமையாக வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிஷவாயு தாக்கி துப்பரவு தொழிலாளர்கள் மூன்று பேர் பலி\n“விராட் கோலி போன்று வேகமானவர் பாபர் அசாம்” - கிராண்ட் பிளாவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/5+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/4", "date_download": "2019-08-23T09:13:38Z", "digest": "sha1:OQUHP3YS426B75YOQN7NUV7CDRHM7PP3", "length": 7998, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 5 மாநில தேர்தல்", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nகாஷ்மீர் விவகாரம்: அரசியல் சட்டப்பிரிவு 35 ஏ என்ன சொல்கிறது\nவேலூர் மக்களவை தேர்தல் - வாக்குப்பதிவு தொடங்கியது\nவேலூரில் நாளை தேர்தல்... பாதுகாப்புப் பணியில் 5 ஆயிரம் போலீசார்..\nபிளாஸ்டிக்கை பயன்படுத்திய கர்நாடக மேயருக்கு 500 ரூபாய் அபராதம்\nவேலூர் தேர்தல்: சிசிடிவி கேமராக்கள் மற்றும் மடிக்கணினிகள் திருட்டு\nவேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது\nவேலூரில் இதுவரை ரூ. 3.57 கோடி பறிமுதல் - சத்யபிரதா சாஹூ\nமசூத் அசாரின் சகோதரர் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி\nகாஷ்மீரில் என்ன நடக்கிறதென்று தெரியவில்லை: ஒமர் அப்துல்லா\nபணத்திற்காக ரத்தான வேலூர் தேர்தல்... ஆனாலும் தொடரும் பண விநியோகம்..\nசமாஜ்வாதி மாநிலங்களவை எம்பி ராஜினாமா - பாஜகவுக்கு தாவுகிறாரா\nமாநிலங்களவையில் நிறைவேறியது சட்டவிரோத தடுப்புச் சட்டத் திருத்த மசோதா\nஇறப்புக்கு முன் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த சித்தார்த்தா\nஒன்றரை மாத குழந்தையை கழுத்தளவு நீரில் இறங்கி மீட்ட போலீஸ் - வைரல் வீட��யோ\n50 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்\nகாஷ்மீர் விவகாரம்: அரசியல் சட்டப்பிரிவு 35 ஏ என்ன சொல்கிறது\nவேலூர் மக்களவை தேர்தல் - வாக்குப்பதிவு தொடங்கியது\nவேலூரில் நாளை தேர்தல்... பாதுகாப்புப் பணியில் 5 ஆயிரம் போலீசார்..\nபிளாஸ்டிக்கை பயன்படுத்திய கர்நாடக மேயருக்கு 500 ரூபாய் அபராதம்\nவேலூர் தேர்தல்: சிசிடிவி கேமராக்கள் மற்றும் மடிக்கணினிகள் திருட்டு\nவேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது\nவேலூரில் இதுவரை ரூ. 3.57 கோடி பறிமுதல் - சத்யபிரதா சாஹூ\nமசூத் அசாரின் சகோதரர் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி\nகாஷ்மீரில் என்ன நடக்கிறதென்று தெரியவில்லை: ஒமர் அப்துல்லா\nபணத்திற்காக ரத்தான வேலூர் தேர்தல்... ஆனாலும் தொடரும் பண விநியோகம்..\nசமாஜ்வாதி மாநிலங்களவை எம்பி ராஜினாமா - பாஜகவுக்கு தாவுகிறாரா\nமாநிலங்களவையில் நிறைவேறியது சட்டவிரோத தடுப்புச் சட்டத் திருத்த மசோதா\nஇறப்புக்கு முன் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த சித்தார்த்தா\nஒன்றரை மாத குழந்தையை கழுத்தளவு நீரில் இறங்கி மீட்ட போலீஸ் - வைரல் வீடியோ\n50 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/movie-trailers-2/", "date_download": "2019-08-23T09:47:36Z", "digest": "sha1:RTA6X4LYV3D4E5TUT773X6FEEO7SB54G", "length": 8571, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – movie trailers", "raw_content": "\nகாதல் கண் கட்டுதே – டிரெயிலர்\n‘கிரிங் கிரிங்’ திரைப்படத்தின் டிரெயிலர்\n‘ருத்ரம்மா தேவி’ திரைப்படத்தின் விளம்பர வீடியோ\n‘நானும் ரெளடிதான்’ திரைப்படத்தின் டிரெயிலர்\n‘பழைய வண்ணாரப்பேட்டை’ திரைப்படத்தின் டிரெயிலர்\nராம்சரண், ராகுல் ப்ரீத்திசிங் நடித்த ‘புரூஸ்லீ’ படத்தின் டிரெயிலர்\n‘மசாலா படம்’ திரைப்படத்தின் விளம்பர வீடியோக்கள்..\n‘பேய்கள் ஜாக்கிரதை’ திரைப்படத்தின் டிரெயிலர்\n‘புலி’ திரைப்படத்தின் மூன்றாவது டிரெயிலர்\n‘மாலை நேரத்து மயக்கம்’ திரைப்படத்தின் டீஸர்..\n‘காக்கி’ திரைப்படத்தி��் வெளியீட்டு உரிமைகள் விற்பனையானது..\n“பார்த்திபனை பார்த்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது…” – இயக்கநர் கே.பாக்யராஜ் பேச்சு..\nபுதுமுக நடிகர் அர்ஜூமன் அறிமுகமாகும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’..\n“விஜயகாந்தையும், இப்ராஹிம் ராவுத்தரையும் பிரித்தது யார்..” – இயக்குநர் அமீர் கேள்வி\n“இந்தப் படத்தில் கவர்ச்சியாத்தான் நடிச்சிருக்கேன்..” – நடிகை யாஷிகா ஆனந்தின் பேச்சு..\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\n‘காக்கி’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமைகள் விற்பனையானது..\nபுதுமுக நடிகர் அர்ஜூமன் அறிமுகமாகும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’..\n“விஜயகாந்தையும், இப்ராஹிம் ராவுத்தரையும் பிரித்தது யார்..” – இயக்குநர் அமீர் கேள்வி\n“இந்தப் படத்தில் கவர்ச்சியாத்தான் நடிச்சிருக்கேன்..” – நடிகை யாஷிகா ஆனந்தின் பேச்சு..\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/06/india-regulator-calls-nestle-popular.html", "date_download": "2019-08-23T09:56:28Z", "digest": "sha1:RZCZP6NMLXESIR6CJPUQTNCSTHAZONRB", "length": 11213, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் மேகி நூடுல்ஸுக்கு தடை : அரசு உத்தரவு. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome வர்த்தக செய்திகள் தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் மேகி நூடுல்ஸுக்கு தடை : அரசு உத்தரவு.\nதமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் மேகி நூடுல்ஸுக்கு தடை : அரசு உத்தரவு.\nMedia 1st 5:30 PM வர்த்தக செய்திகள்\nநெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தயாரிப்பான 'மேகி நூடுல்ஸ்', இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் விருப்ப உணவாக உள்ளது. இந்த நூடுல்சின் தரம் குறித்து சமீபத்தில் நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது இந்த நூடுல்ஷில் மோனோ சோடியம் குளூட்டாமேட் என்ற அமினோ அமிலம் அளவுக்கு அதிகமாக சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உத்தரபிரதேசத்தில் எடுக்கப்பட்ட நூடுல்ஸ் மாதிரியில் இருந்து இது தெரியவந்தது.\nஇதைத்தொடர்ந்து உத்தரபிரதேச சந்தைகளில் இருந்து இந்த நூடுல்சை திரும்ப பெற நெஸ்லே இந்தியாவுக்கு உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து உத்தரகாண்ட், டெல்லி, கேரளா, குஜராத், காஷ்மீர் ஆகிய மநிலங்களிலும் மேகி நூடுல்ஸை விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.\nஇந்த நிலையில், தமிழத்திலும் மேகி நூடுல்ஸ் விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை முதல் அமைச்சர் ஜெயலலிதா பிறப்பித்துள்ளார். ரீயத்தின் அளவு அனுமதிக்கப்பட்டதைவிட அளவுக்கதிமாக இருந்ததால் மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடைகளில் உள்ள மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை திரும்ப பெறவும் உற்பத்தி நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> எந்திரன் கேரளாவில் புதிய சாதனை.\nஎந்திரன் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இதன் தெலுங்கு உ‌ரிமை 33 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது. கன்னட உ‌ரிமையை 9.5 கோடிகளுக்கு வாங்கியி...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு.\nஉணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உ...\n> சல்மான்கான், அசின் படங்களுக்கு சிக்கல்\nதிரைப்பட கூட்டமைப்பின் தடையை மீறி இலங்கைப் படவிழாவுக்கு சென்ற நடிகர், நடிகைகளின் படங்களுக்கு நான்கு மாநிலங்களில் தடை அறிவிக்கப்பட்டிருக்கிறத...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=46322", "date_download": "2019-08-23T10:10:28Z", "digest": "sha1:CBVC453GDDGIPPHSC6QK2O4POKIVNH2G", "length": 8032, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "இறக்காம சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஇறக்காம சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nசுமார் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அறியவருகின்றது.\nகுறித்த சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nபாடசாலை வீதி, இறக்காமம் – 06 ஐச் சேர்ந்த, ஆதம்பாவா அபூபக்கர் காசிம் (53), ஓட்டுத் தொழிற்சாலை வீதி, இறக்காமம் 06 ஐச் சேர்ந்த மஜீத் ஹலீமா (48) ஆகிய இருவரும், அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதோடு, சபா வீதி, இறக்காமம் 04 ஐச் சேர்ந்த மரியம் கண்டு (65) என்பவர்\nசம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மரணமடைந்துள்ளார்.\nஇதேவேளை, மிக சிறிய வைத்தியசாலையான த்தில் 11 கட்டில்களே காணப்படுவதோடு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், நடைபாதையிலும் வைத்தியசாலையின் முன்றலிலும் கூடாரங்கள் போன்று அமைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதேவேளை, கல்முனை, அக்கரைப்பற்று, அம்பாறை, சம்மாந்துறை, மட்டக்களப்பு உள்ளிட்ட குறித்த பிரதேசத்தைச் சூழவுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலுமிருந்து அம்பியுலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டோரை, குறித்த வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nநேற்று (06) பிற்பகல் இடம்பெற்ற குறித்த கந்தூரி வைபத்தின்போது, ஆரம்பத்தில் சமைக்கப்பட்ட உணவை உட்கொண்ட குறித்த பிரதேச (வாங்காமம்) மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அதன் பின்னர் சமைத்த உணவே இவ்வாறு நஞ்சாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த உணவுகளைத் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்து, சுகாதார மருத்துவ அதிகாரிகளால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, பயன்படுத்தப்பட்ட பொருட்களில் எவ்வித காலாவதியான பொருட்களும் காணப்படவில்லை என ஆரம்ப கட்ட பரிசோதனைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nகுறித்த சம்பவத்தில் வயதானவர்களும், சிறுவர்களுமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nPrevious articleபுதுக்குடியிருப்பு காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி கண்டுபிடிப்பு\nNext articleசுட்டெரிக்கும் கோடையை சமாளிக்கும் வீடுகளின் உள் கட்டமைப்பு\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தீர்த்தக்குளப் புனரமைப்பு பணி ஆரம்பம்.\nபாடசாலைக���ில் வாரத்தில் ஒருநாளை ஆங்கிலமொழி நாளாகப் பெயரிட தீர்மானம்\nநாய்களின் சண்டையாக உருவெடுத்துள்ள ஜனாதிபதி தேர்தல்”: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்\nமட்டக்களப்பில் தற்கொலையாளியின் இலக்கு புனித மரியாள் தேவாலயம் \nநினைவேந்தல் செய்வதற்காக யாரிடம் அனுமதி பெறவேண்டும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-23T09:08:14Z", "digest": "sha1:Z4ETEIK7YOCVB33CTYAIGWF7IXZRNKBS", "length": 18702, "nlines": 168, "source_domain": "www.tvmalai.co.in", "title": "அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா: பக்தர்கள் வெள்ளத்தில் 5 தேர்கள் பவனி - India's - latest news & information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs.", "raw_content": "\nமும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nஒரே நாளில் சிறுநீரக கற்களை போக்குவது எப்படி \nஉற்சாகமூட்டும் சத்து பானங்கள் இதயத்தை பாதிக்குமா\nஇரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையை குறைக்க இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக்கொண்டால் போதும்\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nHome Fashion Latest News அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா: பக்தர்கள் வெள்ளத்தில் 5 தேர்கள் பவனி\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா: பக்தர்கள் வெள்ளத்தில் 5 தேர்கள் பவனி\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். ஒரே நாளில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தவாறு 5 தேர்கள் பவனி வந்தன.\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் காலையில் விநாயகரும், சந்திரசேகரரும் வீதி உலா வருகின்றனர். இரவு பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடந்து வருகிறது. விழாவையொட்டி நேற்று முன்தினம் 63 நாயன்மார்களை மாணவர்கள் தோளில் சுமந்து ஊர்வலமாக வந்தது பரவசத்தை ஏற்படுத்தியது. அன்று இரவு வெள்ளித்தேரோட்டம் நடந்தது. வெள்ளி தேரில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், வெள்ளி இந்திர வாகனத்தில் பராசக்தி அம்மனும், வெள்ளி விமானங்களில் விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் எனபஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்தனர்.\nஇந்த நிலையில் திருவிழாவின் 7-ம் நாளான நேற்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தையொட்டி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை சமேத அண்ணாமலையார், பராசக்தி, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க பஞ்சமூர்த்திகள் தேரில் எழுந்தருளினர். முன்னதாக தேர்களும் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.\nதேரோட்டத்தை முன்னிட்டு தேரை வடம்பிடித்து இழுப்பதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். அதனால் கோவில் மாடவீதியில் எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே காட்சியளித்தனர். முதலாவதாக காலை 6.25 மணிக்கு விநாயகர் தேரோட்டம் தொடங்கியது. தேரை பக்தர்கள் பரவசத்துடன் வடம்பிடித்து இழுத்தனர். மாடவீதியை சுற்றி வந்த அந்த தேர் 9.15 மணிக்கு நிலையை அடைந்தது.\nஅதைத்தொடர்ந்து 9.35 மணிக்கு முருகர் தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன், நகர செயலாளர் செல்வம் திருவண்ணாமலை உதவிக் கலெக்டர் உமாமகேஸ்வரி, கோவில் இணை ஆணையர் ஜெகன்னாதன் மற்றும் பலர் உடனிருந்தனர். பக்தர்கள் பக்தி கோஷங்களுடன் தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர். பகல் 1.30 மணியளவில் முருகர் தேர் நிலைக்கு வந்தது.\nஅதன் பின்னர் அண்ணாமலையார் எழுந்தருளிய பெரிய தேர் வடம்பிடித்து இழுப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. தேரோட்டத்தை முன்னி���்டு வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதரன் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேரை சுற்றிலும் நுற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பெண்கள் ஒருபுறமும், ஆண்கள் மறுபுறமும் தேர் இழுப்பதற்காக அணிவகுத்து நின்றனர்.\nபகல் 2.15 மணிக்கு சிறப்பு பூஜைக்கு பின்னர் அண்ணாமலையார் தேரோட்டம் தொடங்கியது. தொடர்ந்து ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தி கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு மாடவீதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் மாடவீதிகள் நிரம்பி வழிந்தன. பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆடி அசைந்து வலம் வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. தேர் வலம் வந்தபோது சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அதனையும் பொருட்படுத்தாமல் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வந்தனர்.\nபெரிய தேர் நிலைக்கு வந்ததும் பராசக்தி அம்மன் தேர் இழுக்கப்பட்டது. இந்த தேரை பெண்கள் மட்டும் இழுத்தனர். அதைத் தொடர்ந்து சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்பட்டது.\nமுன்னதாக நேற்று ஏராளமான பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து அதில் குழந்தைகளை வைத்து மாட வீதியில் வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.\nகார்த்திகைதீப திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு கிராமங்களில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து குவிந்தனர். இதனால் திருவண்ணாமலையில் உள்ள மடங்கள், சத்திரங்கள், தங்கும் விடுதிகள் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி உள்ளது.\nதிருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 2-ந் தேதி (சனிக்கிழமை) மகாதீபம் ஏற்றப்படுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது. மகாதீபத்தை காண 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.\nPrevious articleமுதல் முறையாக தீபத் திருவிழாவுக்கு ஆன்-லைன் மூலம் டிக்கெட் விற்பனை\nNext articleஅந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை… மழை தொடரும்\nகோடைவிடுமுறையை பயன்படுத்திதட்டச்சு, கணினி பயின்று தனித்திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்\nவிண்டோஸ் கணினிகளை யு.எஸ்.பி. டிரைவ் மூலம் லாக் மற்றும் அன்லாக் செய்வது எப்படி\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட போட்டா போட்டி கடைசி நாளில் மனுக்கள் குவிந்தன\nகாலிபிளவரை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nநடராஜன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\nடிக்கெட் எடுக்கக்கூறி நடுவழியில் இறக்கிவிடப்பட்ட மாணவ, மாணவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/karunagaran-explain/23034/", "date_download": "2019-08-23T10:02:55Z", "digest": "sha1:CP77UO5MA3N7Y4WPCQDSBUJMARQFRZDK", "length": 5426, "nlines": 125, "source_domain": "kalakkalcinema.com", "title": "Karunakaran : கொலை மிரட்டல் புகாருக்கு விளக்கம்.!", "raw_content": "\nHome Latest News கொலை மிரட்டல் புகாருக்கு கருணாகரன் விளக்கம்.\nகொலை மிரட்டல் புகாருக்கு கருணாகரன் விளக்கம்.\nKarunakaran : கொலை மிரட்டல் விடுத்ததாக பொது நலன் கருதி படத்தின் இயக்குனர் அளித்த புகார் குறித்து கருணாகரன் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nதமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் கருணாகரன். சமீபத்தில் அறிமுக இயக்குனர் சீயோன் இயக்கத்தில் வெளியான பொது நலன் கருதி திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.\nஆனால் கருணாகரன் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு வராததை பற்றி அதே நிகழ்ச்சியில் இப்படத்தின் இயக்குனர் சுட்டி காட்டி இருந்தார்.\nஇதனால் கருணாகரன் இயக்குனருக்கு மிரட்டல் விடுத்ததாக சீயோன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி புகார் அளித்திருந்தார்.\nதற்போது இந்த புகாருக்கு கருணாகரன் விளக்கமளித்துள்ளார். இதோ அந்த அறிக்கையை நீங்களே பாருங்க\nகிடைத்த வாய்ப்பை தவற விட்டுவிட்டு மீண்டும் வாய்ப்பு கேட்ட கருணாகரன் – விஜய் கொடுத்த பதில்.\n என்ன வேலை செய்கிறார் பாருங்க – ஷாக்கிங் வீடியோ\nநின்று விட்டதா விஷாலின் திருமணம்\n2019-ல் ட்விட்டரில் ட்ரெண்டான டாப் 5 ஹேஸ்டேக், அஜித் மட்டுமே படைத்த சாதனை –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/193816?ref=archive-feed", "date_download": "2019-08-23T09:16:43Z", "digest": "sha1:ZWCF3UKOL4SW637DOHU5O5EQFMVAI7EP", "length": 8944, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "மீண்டும் தன்னை நிரூபித்த ஏஞ்சலோ மேத்யூஸ்! பயிற்சி ஆட்டத்தில் அசத்தல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமீண்டும் தன்னை நிரூபித்த ஏஞ்சலோ மேத்யூஸ்\nநியூசிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், இலங்கை அணி வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அபார சதம் விளாசியுள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 15ஆம் திகதி தொடங்க உள்ளது.\nஇதற்கு முன்பாக, நியூசிலாந்து லெவன் அணியுடனான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி விளையாடுகிறது. நேபியரில் இன்று தொடங்கிய இந்த பயிற்சி ஆட்டத்தில், இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது.\nதொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில், பின்னர் வந்த கேப்டன் தினேஷ் சண்டிமல் 26 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த ஏஞ்சலோ மேத்யூஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\nஆனால், அவருக்கு துணையாக எந்த வீரரும் நிலைத்து நிற்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், மேத்யூஸ் தான் சந்தித்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார்.\nஅவ்வப்போது சிக்சர்களும் அடித்த மேத்யூஸ் சதம் விளாசினார். எனினும் ஏனைய வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனதால், இலங்கை அணி 59 ஓவர்களில் 210 ஓட்டங்களுக்கு சுருண்டது.\nமேத்யூஸ் 177 பந்துகளில் 128 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். அவரது ஸ்கோரில் 3 சிக்சர் மற்றும் 19 பவுண்டரிகள் அடங்கும். நியூசிலாந்து லெவன் தரப்பில் பிளேக் கோபர்ன் 3 விக்கெட்டுகளும், ஸ்னீடென் மற்றும் பீட்டர் யெங்ஹஸ்பண்ட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.\nபின்னர் ஆடிய நியூசிலாந்து லெவன் அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 31 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 67 ஓட்டங்கள் எடுத்துள்ளது. சந்தீப் படேல் 14 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/487034/amp?utm=stickyrelated", "date_download": "2019-08-23T08:57:07Z", "digest": "sha1:M5N6744QJF3D7RF4HST7QFZMNELCIEWP", "length": 7144, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "The most successful of all elections: | எல்லா தேர்தலிலும் அதிமுகவே வெற்றிபெறும்: தம்பிதுரை பேட்டி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஎல்லா தேர்தலிலும் அதிமுகவே வெற்றிபெறும்: தம்பிதுரை பேட்டி\nகரூர்: எல்லா தேர்தலிலும் அதிமுகவே வெற்றிபெறும்; இரட்டை இலையை தோற்கடிக்க யாரும் பிறக்கவில்லை என கரூரில் தம்பிதுரை பேட்டியளித்துள்ளார். கருத்துக்கணிப்புகளை விட மக்கள் கணிப்புகளையே முக்கியமாக பார்க்கிறோம் எனவும் கூறினார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nதிருப்பரங்குன்றம் அருகே பாதையில்லை விவசாய நிலங்கள் வழியே அர���ு பள்ளிக்கு பயணம்\nகுற்றாலம் ஐந்தருவியில் கல் விழுந்ததில் குளித்துக் கொண்டிருந்த 6 பெண்கள் உள்பட 7 பேர் காயம்\nமன்னார்குடி அருகே நாட்டுத் துப்பாக்கி வெடித்து 2 பள்ளி மாணவர்கள் காயம்\n2021-மார்ச் மாதத்திற்குள் புதிய கொள்ளிடம் பாலம் கட்டி முடிக்க திட்டம்: வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால்\nஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதியில் பருவமழை எதிரொலியால் தாமதமாக துவங்கிய ஆடிபட்டம்\nஆண்டிபட்டி நகரில் சாலைகளில் நிறுத்தும் வாகனங்களால் விபத்துக்களில் சிக்கும் பொதுமக்கள்\nசந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் என எந்த புகைப்படமும் வெளியிடவில்லை : கோவை ஆணையர்\nநெல்லை ரயில்நிலையத்தில் பரபரப்பு நடைமேடையில் குழந்தை பெற்றெடுத்த ஸ்ரீவைகுண்டம் பெண்\nபாளை உர செயலாக்க மையத்தில் மாமிச கழிவுகள் கொட்டுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம்\nமலை ரயில் தண்டவாளத்தில் போட்டோ எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்\n× RELATED உள்ளாட்சி தேர்தலை அரசியல் குறுக்கீடு இல்லாமல் நடத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%A8%E0%AE%A9%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AE%B1%E0%AE%AE-%E0%AE%87%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%9C-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2019-08-23T09:10:54Z", "digest": "sha1:WKDRBYWMJLTZVQU2OTQHCZF6O3TI5N2W", "length": 22602, "nlines": 338, "source_domain": "pirapalam.com", "title": "நானும், பிரபுதேவாவும் காதலிக்கிறோமா?: இந்துஜா விளக்கம் - Pirapalam.Com", "raw_content": "\nகீர்த்தி சுரேஷ் அடுத்த படத்திற்கு மாஸான டைட்டில்\nசேரனை தரக்குறைவாக பேசிய சரவணன்\nவிஜய் சேதுபதியின் அடுத்த ஹீரோயின் இவர் தானாம்\nபிரபல நடிகரின் மகனுக்கு ஜோடியாகும் நடிகை கீர்த்தி...\nகர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அரை நிர்வாண போட்டோவை...\nதளபதி64 வாய்ப்பு வந்ததா இல்லையா\nகே.எஸ். ரவிக்குமார் படத்தில் வேதிகா\nவிஜய்யின் அடுத்தப்பட இயக்குனர் இவர்தானா\nஇவ்வளவு சம்பளமா வாங்குகிறார் நடிகை சமந்தா\nபிகினி உடையில் நடிகை அடா சர்மா ஹாட் போட்டோ\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய யாஷிகா ஆனந்த்\nஅடக்க முடியாத துயரத்தில் நடிகை ஆண்ட்ரியா\nசட்டை பட்டன் கூட போடாமல் பூஜா ஹெக்டே ஹாட் போட்டோஷூட்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\n‘இந்த’ கெட்டப்புல சத்தியமா இதுக்கு முன்னாடி சீயானை...\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட...\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக்...\nநீங்க ஆண்ட்டி ஆகிடீங்க – கரீனா கபூரீன் புகைப்படத்தை...\nஉடையே அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த அமிஷா\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nதான் பிரபுதேவாவை காதலிப்பதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார் இந்துஜா.\nதான் பிரபுதேவாவை காதலிப்பதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார் இந்துஜா.\nமேயாத மான் படத்தில் வைபவின் தங்கையாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இந்துஜா. மேயாத மான் படத்தின் ஹீரோயின் ப்ரியா பவானி சங்கரை விட இந்துஜா ரசிகர்களால் கவனிக்கப்பட்டார்.\nமௌன குரு படம் புகழ் இயக்குனர் சாந்தகுமாரின் மகாமுனி படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் இந்துஜா. முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவாவுடன் சேர்ந்து மெர்குரி படத்தில் நடித்த போது அவருக்கும், இந்துஜாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக பேச்சு கிளம்பியது.\nஇந்நிலையில் இது குறித்து இந்துஜா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது,\nநான் மெர்குரி படத்தில் நடித்தபோது எனக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை. அவர் என் காதலர் இல்லை, குரு போன்றவர் என்று கூறியுள்ளார்.\nகஜா புயல்... பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிவாரண உதவி\nமிகப்பெரிய தொகையை புயல் நிவாரணத்திற்கு கொடுத்துள்ள லைகா நிறுவனம்\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nவிஜய்-அட்லீ புதிய படத்தின் ஹீரோயின் இவர்தான்\nவிஜய்க்கு சரி சமமாக வர, சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி...\nதளபதி64 ஹீரோயின் ராஷ்மிகா சம்பளம் இவ்வளவா\nசிம்புவுடன் இணைகிறாரா வெற்றி பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்\nஜிகர்தண்டா ரீமேக் படத்திற்காக சம்பளத்தை உயர்த்திய சூப்பர்...\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nகடை திறப்பு விழாவிற்கு அரை நிர்வாண உடை, அதிர்ச்சியாக்கும்...\nஅஜித்தின் விஸ்வாசம் எப்படிபட்ட கதை- இயக்குனர் சிவா எக்ஸ்ளூசிவ்...\nகவர்ச்சிக்கு தாவிய நடிகை VJ ரம்யா\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nகடை திறப்பு விழாவிற்கு அரை நிர்வாண உடை, அதிர்ச்சியாக்கும்...\nகவர்ச்சிக்கு தாவிய நடிகை VJ ரம்யா\nஇதோ சூர்யாவின் அடுத்தப்படத்தின் ரிலிஸ் தேதி\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nஅஜித்தின் விஸ்வாசம் எப்படிபட்ட கதை- இயக்குனர் சிவா எக்ஸ்ளூசிவ்...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nவிஜய் 63வது படத்தின் படப்பிடிப்பு நடக்கப்போகும் ஒரு இடம்\nவிஜய்-அட்லீ இணையும் மூன்றாவது படம் விளையாட்டை மையப்படுத்தி இருக்கும் என தெரிகிறது.\nஎன்னுடைய இந்த உறுப்பை எப்படியாவது சிறிதாக்க வேண்டும் என்று...\nபூமிகா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் பேவரட் ஹீரோயினாக இருந்தவர். இவர்...\nஇவ்வளவு அழகாக நயன்தாராவை பார்த்துள்ளீர்களா\nகோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளவர் நயன்தாரா. அவர் படங்களில் பிசியாக இருப்பதால்...\nமீண்டும் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ரித்திகா சிங்\nரித்திகா சிங் ���ாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படங்களை...\nலைவ் சாட்டில் யாஷிகாவிற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த...\nபிக்பாஸ் என்றாலே ஒரு சிலரின் பெயர் நியாபகம் வரும். அதில் இரண்டாவது சீசனில் கலந்துகொண்ட...\n குடும்பபாங்காக நடிகை இப்படி மாறிவிட்டாரே..\nசேரன் நடித்த ராமன் தேடிய சீதை படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தவர் நடிகை விமலா...\nவிஜய்யுடன் படம் பண்ணும் ஐடியா இருக்கா இல்லையா\nகார்த்தி நடித்திருந்த சிறுத்தை படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமானவர் இயக்குனர்...\nமிக மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய இறுதிச்சுற்று ரித்திகா...\nரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். அந்த படத்தின் மூலம்...\nதர்பார் படத்திற்காக வடமாநில போலீஸ் உடையில் சூப்பர் ஸ்டார்...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி...\nபிகினி உடையில் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த ராய் லட்சுமி\nராய் லட்சுமி தமிழ் சினிமாவில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇதயத்தை திருடியது இவர்தான் : நடிகை அதிதி ராவ்\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nநடிகை சார்மி வெளியிட்ட மோசமான புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/news/live-updates-and-highlights-of-vellore-lok-sabha-bypolls-vote-counting-2019/articleshow/70597504.cms", "date_download": "2019-08-23T09:17:33Z", "digest": "sha1:K63W5WIB2BBOXA4WATJWMSWO4ETAXXW2", "length": 37657, "nlines": 307, "source_domain": "tamil.samayam.com", "title": "Vellore Election Counting Live: Vellore Lok Sabha Election Results: முடிவுக்கு வந்த ’த்ரில்’ - வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி! - live updates and highlights of vellore lok sabha bypolls vote counting 2019 | Samayam Tamil", "raw_content": "\nVellore Lok Sabha Election Results: முடிவுக்கு வந்த ’த்ரில்’ - வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nவேலூரில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதிமுக - திமுக இடையே கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.\nVellore Lok Sabha Election Results: முடிவுக்கு வந்த ’த்ரில்’ - வேலூரில் திமுக வ...\nவேலூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு வந்தது\nதிமுக வேட்பாளர் ���திர் ஆனந்த் த்ரில் வெற்றி\nமிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வேலூர் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு வந்துள்ளது.\nAlso Read: கடைசி வரை நீடித்த பரபரப்பு- வேலூர் கோட்டையை கைப்பற்றி அசத்திய திமுக\n* இந்த தேர்தல் வெற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி - கதிர் ஆனந்த், திமுக எம்.பி\n* வேலூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை திமுகவின் கதிர் ஆனந்த் பெற்றுக் கொண்டார்.\n* இறுதி வாக்கு எண்ணிக்கை நிலவரம்:\nநாம் தமிழர் கட்சி 26,995\n* வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி - தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n* வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகத்தை, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தோற்கடித்தார்.\n* தபால் வாக்குகள் விவரம்: அதிமுக - 509, திமுக - 360, நாம் தமிழர் கட்சி - 83 என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n* மாலை 4.30 மணிக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஒலி பெருக்கி மூலம் தெரிவித்துள்ளார்.\n* சமீபத்திய வாக்கு எண்ணிக்கை நிலவரம்:(முன்னிலை வித்தியாசம் - 7,734)\nநாம் தமிழர் கட்சி 26,797\n* சிறுபான்மையின மக்களின் பாதுகாவலனாக திமுக இருக்கிறது. இதை யொட்டியே அவர்கள் திமுகவிற்கு அதிக வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்துள்ளனர் - டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக\n* மாபெரும் பாரசீக படையை, அலெக்சாண்டர் எப்படி வியூகம் வகுத்து ஜெயித்து காட்டினாரோ, அதேபோல் ஸ்டாலின் தலைமையில் வேலூர் மக்களவை தொகுதியில் மிகச் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளோம் - வி.பி.கலைராஜன், திமுக\n* வேலூரில் இதுவரை திமுக- 47.33%, அதிமுக - 46.49%, நாம் தமிழர் கட்சி - 2.62% வாக்குகளைப் பெற்றுள்ளனர்.\n* திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி. பண பலத்தை தாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது - பொன்முடி, திமுக\n* திமுக வெற்றி முகத்தில் இருப்பதால், அக்கட்சி தொண்டர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\n* தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரம்:(முன்னிலை வித்தியாசம் - 8,460)\nநாம் தமிழர் கட்சி 26,502\n* வேலூர் மக்களவை தொகுதியில் இன்னும் 9,000 வாக்குகள் மட்டுமே எண்ணப்பட வேண்டும்.\n* சமீபத்திய வாக்கு எண்ணிக்கை நிலவரம்:(முன்னிலை வித்தியாசம் - 9,188)\nநாம் தமிழர் கட்சி 26,320\n* மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், எங்கள் கட்சியை ஏற்பதும், ஏற்காததும் மக்களின் பிரச்சனை. நாங்கள் தொடர்ந்து களத்தில் நிற்போம். அதிகமாக பணம் கொடுப்பது ஆளுங்கட்சி, குறைவாக கொடுப்பது எதிர்க்கட்சி. இப்படித்தான் இன்றைய தேர்தல் அரசியல் இருக்கிறது என்று கூறினார்.\n* தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரம்:(முன்னிலை வித்தியாசம் - 11,644)\nநாம் தமிழர் கட்சி 25,953\n* வேலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் இடையே உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n* சமீபத்திய வாக்கு எண்ணிக்கை நிலவரம்:(முன்னிலை வித்தியாசம் - 10,441)\nநாம் தமிழர் கட்சி 25,296\n* அதிமுக - திமுக கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் தலா 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளனர். வாக்கு வித்தியாசம் 9,324 என்ற எண்ணிக்கையில் இருக்கிறது.\n* வாக்கு எண்ணிக்கை பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 8.5 லட்சம் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், இன்னும் 1.5 லட்சம் வாக்குகள் மட்டுமே எண்ணப்பட வேண்டும்.\n* தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரம்:(முன்னிலை வித்தியாசம் - 11,547)\nநாம் தமிழர் கட்சி 21,419\n* அதிமுக, திமுக கட்சிகளுக்கு இடையே வாக்கு வித்தியாசம் மீண்டும் குறைந்துள்ளது. தற்போது 12,925 என்ற எண்ணிக்கையில் இருக்கிறது.\n* சமீபத்திய வாக்கு எண்ணிக்கை நிலவரம்:(முன்னிலை வித்தியாசம் - 14,874)\nநாம் தமிழர் கட்சி 19,646\n* திமுக - அதிமுக கட்சிகள் இடையேயான வாக்கு வித்தியாசம் தற்போது 17,198ஐ எட்டியுள்ளது. இதன்மூலம் வேலூர் தொகுதியில் திமுக வலுவான நிலையை அடைந்து வருகிறது.\n* தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரம்:(முன்னிலை வித்தியாசம் - 14,921)\nநாம் தமிழர் கட்சி 17,452\n* அதிமுக - திமுக வேட்பாளர்கள் தலா 3 லட்சம் வாக்குகளைக் கடந்துள்ளனர். இருப்பினும் யாருக்கு வெற்றி என்பதை கணிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.\n* வாக்கு வித்தியாசத்தில் சற்றே குறைவாக இருந்த திமுக, தற்போது 14,921 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.\n* சமீபத்திய வாக்கு எண்ணிக்கை நிலவரம்:\nநாம் தமிழர் கட்சி 13,942\n* நீண்ட நேரமாக அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் முன்னிலையில் இருந்தா��். இந்நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தற்போது முன்னிலை பெற்று, வாக்கு வித்தியாசத்தில் அசத்திக் கொண்டிருக்கிறார்.\n* வேலூர் வாக்கு எண்ணிக்கையில் திமுக திடீர் முன்னிலை பெற்றுள்ளது. இருகட்சிகள் இடையே 7,507 வாக்குகள் உள்ளது.\n* தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரம்:\nநாம் தமிழர் கட்சி 10,895\n* அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், இரு கட்சிகளிடையே வாக்கு வித்தியாசம் படிப்படியாக குறைந்து வருகிறது.\n* அதிமுக - திமுக வேட்பாளர்கள் இடையேயான வாக்கு வித்தியாசம் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது 6,362 என்ற எண்ணிக்கையில் இருக்கிறது. எனவே யார் வெற்றி பெறுவார் என்பதை, இதுவரை உறுதி செய்ய முடியாத நிலை நீடிக்கிறது.\n* சமீபத்திய வாக்கு எண்ணிக்கை நிலவரம்:\nநாம் தமிழர் கட்சி 10,895\n* அதிமுக, திமுக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை தலா 2 லட்சத்தை தாண்டியுள்ளது.\n* சமீபத்திய நிலவரப்படி, அதிமுகவிற்கு 48.1% வாக்குகளும், திமுகவிற்கு 46.1% வாக்குகளும், நாம் தமிழர் கட்சிக்கு 2.4% வாக்குகளும் பதிவாகி உள்ளன.\n* அதிமுக - திமுக கட்சிகள் இடையே வாக்கு வித்தியாசம் சற்றே குறைந்து, 11,220 என்ற அளவில் இருக்கிறது.\n* தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரம்:\nநாம் தமிழர் கட்சி 8,969\n* அதிமுக - திமுக கட்சிகளுக்கு இடையேயான வாக்கு வித்தியாசம் 15,697 ஆகும். தொடர்ந்து ஏசி சண்முகம் முன்னிலையில் இருந்து வருகிறார்.\n* சமீபத்திய வாக்கு எண்ணிக்கை நிலவரம்:\nநாம் தமிழர் கட்சி 7,091\n* தமிழகத்தில் திமுக 37 மக்களவை எம்.பிக்களைக் கொண்டுள்ளது. இக்கட்சியின் வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று வெற்றி பெற்றால், எம்.பிக்களின் எண்ணிக்கை 38ஆக உயரும்.\n* கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலில், ஒரேவொரு தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றிருந்தது. அதாவது, தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்று, எம்.பி ஆனார். ஒருவேளை இன்று அதிமுக வெற்றி பெறும் சூழலில், இதன் எம்.பிக்களின் எண்ணிக்கை மக்களவையில் இரண்டாக உயரும்.\n* ஐந்தாவது சுற்று முடிவில் 28 வேட்பாளர்களுக்கும் நோட்டாவை தவிர்த்து 2,74,041 வாக்குகள் பதிவாகியிருந்தன.\n* அதிமுக 13,251 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது.\n* தேர்தல் ஆணையம் வெளியிட��டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின் படி, அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் 49.87% வாக்குகளும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 44.24% வாக்குகளும் பெற்றுள்ளனர்.\n* தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரம்:\nநாம் தமிழர் கட்சி 5,041\n* நான்காவது சுற்று எண்ணப்பட்டு வரும் நிலையில், அதிமுக - திமுக கட்சிகளிடையே 7,733 வாக்குகள் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.\n* சமீபத்திய வாக்கு எண்ணிக்கை நிலவரம்:\nநாம் தமிழர் கட்சி 3,950\n* அதிமுக, திமுக கட்சிகள் இடையேயான வாக்கு வித்தியாசம் 4,752ஆக அதிகரித்துள்ளது.\n* இன்று காலை 10 மணி நிலவரப்படி, நோட்டாவிற்கு 901 வாக்குகள் பதிவாகி உள்ளன.\n* அதிமுக 66,962 வாக்குகளும், திமுக 62,210 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 2,791 வாக்குகளும் பெற்றுள்ளன. 4,516 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது.\n* தற்போது அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 57,511 வாக்குகளும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 54,844 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 523 வாக்குகளையும் பெற்றுள்ளனர். 2,667 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலையில் இருக்கிறது.\n* சமீபத்திய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, திமுக 38,051 வாக்குகளும், அதிமுக 37,295 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 523 வாக்குகளும் பெற்றுள்ளன.\n* இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் 1,541 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.\n* சமீபத்திய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, திமுக 34,052 வாக்குகளும், அதிமுக 32,511 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 501 வாக்குகளும் பெற்றுள்ளன.\nசட்டமன்ற தொகுதிகள் திமுக அதிமுக\n* முதல் சுற்று முடிவில் 1,480 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் முதலிடத்தில் இருக்கிறார்.\nநாம் தமிழர் கட்சி 400\n* வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தாமதம் - மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தகவல்\nமுதல் சுற்று முடிவில் கழக வேட்பாளர் திரு. ஏ.சி. சண்முகம் அவர்கள் முன்னிலை \n* முதல் சுற்று எண்ணிக்கையில் அதிமுக 21,449 வாக்குகளும், திமுக 20,623, நாம் தமிழர் கட்சி 400 வாக்குகளும் பெற்றுள்ளன.\n* ஆம்பூர், வேலூர் சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் இருந்து வருகிறது.\n* முதல் சுற்று எண்ணிக்கையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 4,716 வாக்குகளும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,158 வாக்குகளும் பெற்றிருக்கின்றனர். இதன்மூலம் வாக்கு வித்தியாசம் 558 ஆகும்.\n* சமீபத்திய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, அதிமுக 4,406 வாக்குகளும், திமுக 3,994 வாக்குகளும் பெற்றுள்ளது. வாக்கு வித்தியாசம் 412 வாக்குகள் ஆகும். நாம் தமிழர் கட்சி 400 வாக்குகள் பெற்றுள்ளது.\nதபால் வாக்குகள் எண்ணிக்கையில் கழக வேட்பாளர் திரு. ஏ.சி.சண்முகம் அவர்கள் முன்னிலை. #Vellore\n* தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் முன்னிலையில் இருக்கிறார்.\n* முன்னதாக வேலூர் காவல்துறை எஸ்.பி பிரவேஷ் குமார், வாக்கு எண்ணும் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.\nAlso Read: ஜெயிக்கப் போவது யார் வேலூர் மக்களவை தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை\n* வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் சீலை, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான சண்முகசுந்தரம் உடைத்து, இயந்திரங்களை வெளியே கொண்டு வந்தார்.\n* சரியாக இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. மொத்தம் 3,039 தபால் வாக்குகள் பதிவாகி இருந்தன.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nஎகிறி அடிக்கும் நீர்வரத்து; முழு கொள்ளளவை எட்ட தயாராகும் மேட்டூர் அணை\nபிக்பாஸ் வீட்டிலிருந்து மீண்டும் வெளியேற்றப்பட்டார் வனிதா..\nPalaniswami: செம லக்கி- ஜெயலலிதாவிற்கு கிடைக்காத பெருமை எடப்பாடியாருக்கு... அதுவும் அத்திவரதர் மூலமா\nசென்னை வந்த ரயிலில் பரபரப்பு- பொறியாளருக்கு இப்படியொரு பயங்கரத்தை செய்த எய்ட்ஸ் நோயாளி\nஅத்தி வரதர் மரக் கட்டையால் செய்யப்பட்டவரா - அத்தி வரதரின் புராண கதையும், சிறப்புகளும்\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nகாசிபாத்தில் துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் விஷவாயு தாக்கி உய...\nசந்திரயான் 2 விண்கலம் முதன்முதலாக நிலவை படம்பிடித்து அனுப்பி\nபொதுமக்களுக்கு ‘டீ’ போட்டுக் கொடுத்த மேற்குவங்க முதல்வர் ...\nஅடேய்.. எல்லை மீறி போறீங்கடா..\nவேலூரில் கதிர் ஆனந்த் வெற்றி: திமுக கூட்டணியின் மக்களவை பலம் 38 ஆக உயர்வு\nKathir Anand: கடைசி வரை நீடித்த பரபரப்பு- வேலூர் கோட்டையை கைப்பற்றி அசத்திய திமு..\nVellore Lok Sabha Election Results: முடிவுக்கு வந்த ’த்ரில்’ - வேலூரில் திமுக வே..\n வேலூர் மக்களவை தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை\nVellore Lok Sabha Election:வேலூர் மக்களவை தேர்தலில் 72% வாக்குப்பதிவு\nஎல்இடி பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு; உச்சகட்ட பாதுகாப்பில் கோவை\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\nஅனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும்: பக்ரீத் திரை விமர்சனம்\nMotorola One Action கொடுத்த இன்ப அதிர்ச்சி; எதிர்பார்த்ததை விட குறைந்த விலையில் ..\nசீக்கிரம் ரூ.2,500 கோடி வேணும் அரசிடம் கையேந்தும் ஏர் இந்தியா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\n வேலூர் மக்களவை தொகுதியில் இன்று வாக்கு எண்...\nVellore Lok Sabha Election:வேலூர் மக்களவை தேர்தலில் 72% வாக்குப்...\nவேலூரில் வாக்குப்பதிவு தொடங்கியது- ஆர்வத்துடன் வாக்களித்து வரும்...\nLok Sabha Elections: வேலூரில் நிறைவுற்றது தேர்தல் பரப்புரை: வெற்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/man-who-killed-the-teacher-commited-sucide/45985/", "date_download": "2019-08-23T09:13:56Z", "digest": "sha1:BXLPAC62IKH3ZAYJMH463C6TTJDQYT27", "length": 6806, "nlines": 76, "source_domain": "www.cinereporters.com", "title": "Man who killed the teacher commited sucide ஆசிரியை வெட்டி கொலை செய்த வாலிபர் தற்கொலை", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ஆசிரியை வெட்டிக் கொலை செய்த வாலிபர் தற்கொலை\nஆசிரியை வெட்டிக் கொலை செய்த வாலிபர் தற்கொலை\nMurder : ஒருதலைக்காதல் விவகாரத்தில் ஆசிரியை வகுப்பறையிலேயே கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nகடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் ரம்யா(22). இவரை அதேபகுதியில் வசித்து வந்த ராஜேசேகர் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார். ஆனால், அவரின் காதலை ரம்யா ஏற்கவில்லை. சில ம���தங்களுக்கு முன் ரம்யாவின் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று ராஜசேகர் பெண்கேட்டுள்ளார். ஆனால், அப்போதும் ரம்யா திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால், ரம்யா மீது ராஜசேகர் கோபத்தில் இருந்துள்ளார்.\nகடந்த 22ம் தேதி காலை ரம்யா பள்ளியில் இருந்த போது, வகுப்பறையிலேயே அவரின் கழுத்தை கத்தியால் அறுத்து ராஜேசேகர் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். எனவே, அவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கினார்.\nஇந்நிலையில், நேற்று காலை சேந்தநாட்டில் உள்ள முந்திரி தோப்பில் ராஜசேகர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇந்த விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎலுமினேஷனலிருந்து எஸ்கேப் ஆகிய சேரன் – வீடியோ பாருங்க\n நாசவேலைக்கு திட்டம் : கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் தகவல்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,225)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,826)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,284)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,833)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,091)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,861)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,275)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/28111955/1004720/Sabarimala-On-H-Raja.vpf", "date_download": "2019-08-23T08:52:34Z", "digest": "sha1:4VF6VTGBNSAZBH2YHD4OB4X6XGV7A6KC", "length": 9111, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சபரிமலையில் பெண்களுக்கு கட்டுப்பாடு சரியே - ஹெச்.ராஜா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசபரிமலையில் பெண்களுக்கு கட்டுப்பாடு சரியே - ஹெச்.ராஜா\nசபரிமலையில் பெண்கள் நுழைய கட்டுப்பாடு இருப்பது சரியானது தான் என ஹெச்.ராஜா கூறியுள்ளார்.\nசபரிமலையில் பெண்கள் நுழைய கட்டுப்பாடு இருப்பது சரியானது தான் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால��� மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஆபரண தங்கம் விலை ஒரே நாளில் ரூ.108 உயர்வு\nஆபரண தங்கம் விலை தொடர்ச்சியாக விலை ஏற்றம் கண்டு வரும் நிலையில் மீண்டும் அதிகபட்சமாக 29 ஆயிரம் ரூபாய் என்கிற அளவை தொட உள்ளது.\nசென்னையில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது - ஏ.கே. விஸ்வநாதன்\nஅசம்பாவிதங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.\n8 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவடைந்து வரும் ரூபாய் மதிப்பு\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு மோசமான சரிவைக் கண்டுள்ளது.\n2021-ம் ஆண்டுக்குள் கொள்ளிடம் புதிய பாலம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது - சத்யகோபால்\nதிருச்சியில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முழுமை பெறும் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உறுதி அளித்துள்ளார்.\nகோவையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல்\nதமிழகத்தில் தீவிரவாதிகள் 6 பேர் நுழைந்து இருப்பதாகவும் அவர்கள் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.\nவேளாங்கண்ணி பேராலயத்தில் அதிரடிப்படை குவிப்பு - கடலோர பகுதிகளில் தீவிர ரோந்து பணி\nவேளாங்கண்ணி பேராலயம் முழுவதும் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படை காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளதுடன் நாக��� கடலோர சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennailbulletin.com/2019/08/13/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-08-23T08:40:41Z", "digest": "sha1:IBQV5CCC2M6OQ4VA7VE7CMFGCVTQRGOA", "length": 11474, "nlines": 106, "source_domain": "chennailbulletin.com", "title": "பிரத்தியேக – மகனின் ஆதரவில் அபிநவ் கோலியின் தாய் வெளியே வருகிறார்; ஸ்வேதா திவாரி விடுபட விரும்பியதை வெளிப்படுத்துகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா – Chennai Bulletin", "raw_content": "\nபழச்சாறுகள் குழந்தைகளில் உணவு தரத்தை மேம்படுத்தலாம் – டெக்கான் குரோனிக்கிள்\nOMAD உணவு உங்கள் உடலுக்கு உண்மையிலேயே என்ன செய்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nடெக்சாஸ் சுகாதார வல்லுநர்கள் அம்மை நோய் பரவக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் – KETKnbc\nமனநல பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்ட மோசமான காற்றின் தரம் – ஃபாக்ஸ் 13 செய்தி உட்டா\nWONDER DRUG இங்கே இருக்கிறதா 'பாலிபில்' இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றைக் குறைக்கிறது: ஆய்வு – செய்தி நாடு\nபிரத்தியேக – மகனின் ஆதரவில் அபிநவ் கோலியின் தாய் வெளியே வருகிறார்; ஸ்வேதா திவாரி விடுபட விரும்பியதை வெளிப்படுத்துகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nபிரத்தியேக – மகனின் ஆதரவில் அபிநவ் கோலியின் தாய் வெளியே வருகிறார்; ஸ்வேதா திவாரி விடுபட விரும்பியதை வெளிப்படுத்துகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nஇஷ்க்பாஸ் புகழ் நிட்டி டெய்லர் தனது நிச்சயதார்த்த செய்தி பரிக்ஷித் பாவாவுடன் பகிர்ந்துகொள்கிறார்; இடுகையைக் காண்க – PINKVILLA\nசாரா அலிகானின் 24 வது பிறந்தநாளைக் கொண்டாட கார்த்திக் ஆர்யன் தாய்லாந்திற்கு பறக்கிறார். Pic – NDTV செய்திகளைக் காண்க\nவிற்பனை அல்லது விற்பனை இல்லை, ஆன்லைன் கடைக்காரர்கள் எப்போதும் இந்தியாவில் பெரிய ஒப்பந்தங்களைப் பெறுகிறார்கள் – எகனாமிக் டைம்ஸ்\nவங்கி பங்குகள் ஒரு துடிப்பை எடுக்கின்றன: BoB, PNB, RBL வங்கி தலா 4% குறைந்து, YES வங்கி செயலிழந்தது – பணக் கட்டுப்பாடு\nஇந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பாளரான பார்லே வேலைகளைத் துடைக்க | கட்டுரை – ஆசியா டைம்ஸ்\nஅமேசான் இந்தியா அமேசான் ஃப்ரெஷ் ஸ்டோரை அமேசான்.இன் – லைவ்மிண்டில் 2 மணி நேர டெலிவரி மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது\nஅமேசான், இந்தியாவில் வால்மார்ட்டை எடுத்து, ஹைதராபாத்தில் மிகப்பெரிய வளாகத்தைத் திறக்கிறது – என்டிடிவி செய்தி\nஐ.டி.சி பங்குகளை வாங்குவதால் காபி டே எண்டர்பிரைசஸ் தொடர்ச்சியாக 3 வது நாள் மேல் சுற்றில் பூட்டப்பட்டுள்ளது – மனிகண்ட்ரோல்\n2019 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 330 ஐ முதல் டிரைவ் விமர்சனம் – கார்வேல்\nஇரண்டரை ஆண்டுகள் ஆர்ப்பாட்டம்: பண விதிகள், டிஜிட்டல் கொடுப்பனவுகள் வளரும், கிரெடிட் கார்டுகள் இழுத்தல் – பைனான்சியல் எக்ஸ்பிரஸ்\nகுழந்தைகளை மையமாகக் கொண்ட வீடியோக்களில் இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்களை அகற்றுவதன் மூலம் யு.எஸ்\nபழச்சாறுகள் குழந்தைகளில் உணவு தரத்தை மேம்படுத்தலாம் – டெக்கான் குரோனிக்கிள்\nOMAD உணவு உங்கள் உடலுக்கு உண்மையிலேயே என்ன செய்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nடெக்சாஸ் சுகாதார வல்லுநர்கள் அம்மை நோய் பரவக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் – KETKnbc\nமனநல பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்ட மோசமான காற்றின் தரம் – ஃபாக்ஸ் 13 செய்தி உட்டா\nWONDER DRUG இங்கே இருக்கிறதா 'பாலிபில்' இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றைக் குறைக்கிறது: ஆய்வு – செய்தி நாடு\nகியூபா டெங்கு பரவும் கொசுக்களைத் தடுக்கும் மூலோபாயத்தை உருவாக்குகிறது – சின்ஹுவா | English.news.cn – சின்ஹுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-23T08:52:54Z", "digest": "sha1:ZXQVXPYYVZ55R3LE6JIFY5GBOZ77IA7D", "length": 4892, "nlines": 75, "source_domain": "jesusinvites.com", "title": "இதுதான் பைபிள் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nகாலத்திற்குக் காலம், நாட்டுக்கு நாடு பைபிளில் சேர்த்தல்களும் நீக்கல்களும் நிகழந்து கொண்டேயிருக்கின்றன என்பதற்கு நமது நாட்டிலேயே ஒரு சான்றை உங்களுக்குக் காட்டுகிறோம். இதற்குப் பிறகு நிச்சயமாக, பைபிள் இறைவேதமன்று;மனிதக் கரங்களால் மாசுபடுத்தப்பட்டது என்ற முடிவுக்கு நீங்கள் வந்தே தீர்வீர்கள். இதோ அச்சான்று:\n1993ஆம் ஆண்டு நவம்பர்மாதக் கடைசியில் மதுரையில் நடந்த கிறித்தவ சமூக மாத இதழ் வெளியீட்டு விழாவில் மதுரை மறை மாநிலப் பேராயர்ஆரோக்கிய சாமி பேசும் போது, ‘தமழிகத்திலுள்ள பல்வேறு கிறித்தவப் பிரிவினரின் ஆயர்கள் ஒன்று கூடி ஒரே பைபிளை வடிவமைக்க முடிவு செய்தனர். இக்கூட்டத்தில் அனைத்து ஆயர்களும் ஏற்றுக் கொண்ட புதிய பைபிள் உருவாக்கப்பட்டது. இந்த பைபிளில் புதிய அதிகாரங்கள் மற்றும் சில பகுதிகள் சேர்க்கப்பட்டு அனைத்துப் பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் வரி வடிவம் பெற்றுள்ளது” என்று குறிப்பிட்டார். (தினகரன்–மதுரை 1-12-93)\nTagged with: காலம், சேர்த்தல், நாடு, நீக்கல், பைபிள், வேதம்\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nஇயேசுவின் சிலுவைப்பலி- ஓர் ஆய்வு\nஇஸ்லாம் குழந்தை திருமணத்தை ஆதரிக்கிற்தா\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளில் விதியைப் பற்றி சொல்லப்பட்டுள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b85bb0b9abc1-b9abb2bc1b95bc8b95bb3bcd-b89ba4bb5bbfba4bcdba4b95bc8/baebbeba3bb5bb0bcdb95bb3bc1b95bcdb95bbeba9-ba4bc7b9abbfbaf-baebbeba8bbfbb2-b85bb3bb5bbfbb2bbeba9-b95bb2bcdbb5bbf-b89ba4bb5bbf-ba4bc6bbeb95bc8-baebb1bcdbb1bc1baebcd-bb5bbfbb0bc1ba4bc1b95bb3bcd-1", "date_download": "2019-08-23T09:38:54Z", "digest": "sha1:S2W356LSQHMW4BTSZZYDJ3ZRA5YNHI7L", "length": 51336, "nlines": 240, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மாணவர்களுக்கான தேசிய & மாநில அளவிலான கல்வி உதவி தொகை மற்றும் விருதுகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / அரசு சலுகைகள் - உதவித்தொகை / மாணவர்களுக்கான தேசிய & மாநில அளவிலான கல்வி உதவி தொகை மற்றும் விருதுகள்\nமாணவர்களுக்கான தேசிய & மாநில அளவிலான கல்வி உதவி தொகை மற்றும் விருதுகள்\nமாணவர்களுக்காக இந்திய அரசாங்கம் வழங்கிய பல்வேறு தேசிய & மாநில அளவிலான கல்வி உதவி தொகை மற்றும் விருதுகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nகல்வி மேம்பாடு , தரத்தி்லும் அளவிலும் அதிகரிக்கவும், அனைத்து மாணவர்களுக்கும் வேறுபாடுகளை நீக்கி. சமமான கல்வி பெறும் வாய்ப்புகளை ஏற்படுத்தவும் சிறப்பு முயற்சிகளை கல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (The National Council for Educational Research and Training NCERT) மேற்கொண்டுள���ளது. தேசிய அளவில் மாணவர்களிடையே அறிவுக்கூர்மை கண்டறியும் திட்டம் (National Talent Search Scheme) மூலமாக என்சிஇஆர்டி, மாணவர்களின் கல்வித் திறனை அங்கீகரித்து ,ஊக்கப்படுத்துகிறது.\nகலை மற்றும் புதுமையான திறன்களுக்கான சாச்சா நேரு உதவித்தொகை மூலமாக தனித்திறன் வாய்ந்த மாணவர்களை அடையாளம் கண்டு பாராட்டுகிறது.\nVIII – ஆம் வகுப்புக்கான தேசிய அளவிலான திறன் அறியும் தேர்வு.\nஎன்.சி.இ.ஆர்.டி-யின் தேசிய அளவிலான அறிவுக்கூர்மை கண்டறியும் திட்டம் முதன்மை நடவடிக்கையாக 1963ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. திறன் வாய்ந்த மாணவர்களைக் அடையாளம் கண்டு அவர்களின் திறமை மேம்படுத்துவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். ஆகையால் இந்தத் திட்டம், அறிவியல், சமூக அறிவியல், பொறியியல், மருத்துவம், மேலாண்மை மற்றும் சட்டம் முதலிய பிரிவுகளை உள்ளடக்குகிறது. திறமை வாய்ந்த மாணவர்களுக்கு மாதாமாதம் உதவித் தொகை அளிப்பதன் மூலம் அவர்களை கவுரவப்படுத்தி உதவியும் செய்கிறது.\nஉதவித் தொகைகள்:8–ஆம் வகுப்புக்கானத் தேர்வுகளில் பங்கு பெறும் ஒவ்வொரு க்ரூப்பிற்கும் நடத்தப்பட்டத் தேர்வுகளின் அடிப்படையில் 1000 உதவித் தொகைகள் வழங்கப்படும்.\nதகுதி: இந்தத் தேர்வில் அரசு அங்கீகாரம் பெற்றப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பங்குபெறலாம். மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இந்தத் தேர்வுகளை பள்ளிகள் இருக்கும் இடங்களில் நடத்தும். தேர்வு மையங்களைப் பற்றிய குறிப்பிட்ட வரையறைகள் எதுவும் இருக்காது.\nதேர்வு: VIII –ஆம் வகுப்புக்கான எழுத்துத் தேர்வு முறை பின்வருமாறு:\nகட்டம்I மாநில/யூனியன் பிரதேச அளவிலான தேர்வுகள், சமூக அறிவியல், அறிவியல் மற்றும் கணிதம் ஆகியப் பாடங்களில் நடத்தப்படும். அவை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். அவை, (அ) மனத்திறன் தேர்வு (MAT) மற்றும் (ஆ) கல்வித் திறன் தேர்வு (SAT).\nகட்டம்II தேசிய அளவிலான தேர்வுகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.(அ) மனத் திறன் தேர்வு,(ஆ) கல்வித் திறன் தேர்வு , இது சமூக அறிவியல், அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் நடத்தப்படும். (இ) நேர்க்காணல். தேசிய அளவிலான எழுத்துத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் மட்டுமே நேர்க்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.\nதேசிய அளவிலான அறிவுத் திறன் கண்டறியும் திட்டம் (X-ஆம் வகுப்பு முறைசார் பள்ளி மாணவர்கள்)\nம���ணவர்களின் திறன்களைக் கண்டறியும் திட்டத்தின் கீழ் கல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் ஒவ்வொரு ஆண்டும் 1000 உதவித் தொகைகளை அளிக்கும். இதில் 150 உதவித் தொகைகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் 75, பிற்படுத்தப்பட்ட மலைவாழ் மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் நோக்கம் பத்தாம் வகுப்பு மாணவர்களின் அறிவுத் திறனை அடையாளம் கண்டு அந்த ஆண்டின் முடிவில் அவர்களுக்கு பண உதவி அளிப்பது. அதன் மூலம் அவர்கள் தங்கள் திறனை மேலும் வளர்த்துக் கொண்டு அதன் மூலம் நாட்டிற்கும் சேவை செய்யலாம்.\nஅனைத்து வகையான அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் அதாவது, கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சைனிக் பள்ளிகள் போன்றவைகளும் இவற்றில் அடங்கும். பத்தாம் வகுப்புப் பயிலும் அனைத்து மாணவர்களும்,. அந்தந்தப் பள்ளிகள் இருக்கும் இடங்களில் மாநில அளவில் நடைபெறும் இந்தத் தேர்வு எழுதும் தகுதியைப் பெறுகிறார்கள். தேர்வு மையங்கள் பற்றிய எந்தவிதமான வரையறைகளும் இதற்கு இல்லை.\nமேற்கண்ட தேர்வுகளுக்காக, தத்தம் மாநில/யூனியன் பிரதேச அரசுகளின் மூலமாகப் பத்திரிகைகளில் வெளியிடப்படும் விளம்பரங்கள் அல்லது சுற்றறிக்கைகள் வருகின்றனவா என்று பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் கவனத்துடன் பார்த்து வரவேண்டும். மேலும் அந்த விளம்பரம்/சுற்றறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல செயல்படவேண்டும்.\nமாநில அளவிலான தேர்வு இரண்டு பிரிவுகளைக் கொண்டது; பிரிவு-1 மனத் திறன் தேர்வு, பிரிவு II - கல்வித் திறன் தேர்வு. என்சிஇஆர்டி நடத்தும் பள்ளிகள் அளவிலான இரண்டாவது கட்டத் தேர்விற்குத் தேவையான மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் தேர்வு.\nகலை மற்றும் புதுமையான திறன்களுக்கான சாச்சா நேரு உதவித் தொகை\nதேசிய பால் பவன்: பால் ஸ்ரீ திட்டம்:\nதேசிய பால் பவன் நாடு முழுவதிலுமான கலைத் திறனை மேம்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது நாட்டில் 73 மாநில மற்றும் மாவட்ட பால் பவன்கள் உள்ளன. பால் ஸ்ரீ திட்டத்தின் வாயிலாக 1995 ல் பல்வேறு வயது அடிப்படையில் திறன் வாய்ந்த குழந்தைகளை கவுரவிக்க பால் பவன் ஒரு திட்டத்தை வகுத்துள்ளது. கலை மற்றும் புதுமையானத் திறன்களுக்கான சாச்சா நேரு உதவித் தொகை ஒன்பது மற்றும் பனிரெண்டாம் வகு���்பு குழந்தைகள் அவர்களின் மேல் நிலை மற்றும் உயர் மேல் நிலைப் படிப்பைத் தொடர்வதற்காக வழங்கப்படுகிறது.\nபால் ஸ்ரீ திட்டம் பின்வரும் விஷயங்களுக்கான திறன்களை அடையாளம் காண்கிறது:\n3. ஆக்கபூர்வ புதுமையான விஞ்ஞானத் திறன்\n4. ஆக்கபூர்வ எழுத்துத் திறன்\nஆக்கத் திறன் வாய்ந்த குழந்தைகளை தேசிய பால் பவன் நடத்தும் மூன்று நிலைகளிலான செயல்பாடுகள் மூலம் தேர்ந்தெடுக்கிறது. அவை:\n1. உள்ளூர் அளவில்- 2-நாள் முகாம்கள் ஏற்பாடு செய்து அதன் மூலம் 8 குழந்தைகள் (வயது அடிப்படையில் ஒவ்வொரு குழுக்களிலும் 2பேர் வீதம்)\n2. தொகுதி அளவில் 3 –நாள் முகாம்கள் ஏற்பாடு செய்து அதில் உள்ளூர் நிபுணர்கள், ஆறு தொகுதிகளிலிருந்து சிறப்புத் திறன் பெற்றவர்கள், அதாவது வடக்கு, கிழக்கு, மேற்கு, மத்திய ,தெற்கு-I மற்றும் தெற்கு-II குழந்தைகளைத் தேர்ந்தெடுக்க அதில் பங்கு பெறுவார்கள்.\n3. தேசிய அளவில் 4-நாள் முகாம் நாட்டின் ஆறு தொகுதிகளிலிருந்து குழந்தைகளுக்காக ஏற்பாடு செய்யப்படும். நான்கு பிரிவுகளின் பிரதிநிதிகள்,குழந்தைகளின் ஆக்கத் திறன்களை கவனிக்கவும் மதிப்பிடவும் நிபுணர்களின் குழு மற்றும் விசேஷத் திறன் வாய்ந்தவர்கள்அடை யாளம் காணப்பட்டு, நியமிக்கப்படுவார்கள்.\nமுழுமையான தகவல் அறிய இங்கே கிளிக் செய்யவும் (பால் ஸ்ரீ விருதுகள்)\nஒலிம்பியாட்ஸ்,கல்வித் திறனையும் சந்தேகத்துக்கிடமில்லாத அறிவுக்கூர்மையையும் உணர்த்துகிறது. மாணவர்களிடையே இப்படிப்பட்டத் திறன்களை ஊக்கப்படுத்துவதற்காக இந்தியாவில் பின்வரும் ஒலிம்பியாட்கள் உள்ளன.\nதேசிய தகவல் தொழில் நுட்ப ஒலிம்பியாட் என்பதுதான் நாட்டின் இப்படிப்பட்ட ஒலிம்பியாட் வகைகளில் முதலானது. இளைய சமுதாயத்தினரிடையே திறமை வாய்ந்தவர்களை அடையாளம் கண்டுகொள்ள தேசிய அளவில் நடத்தப்படும் திறன் தேடல் போட்டி இது. சவாலை எதிர்கொள்ளும் உணர்வையும், போட்டி உணர்வையும் இளைய சமுதாயத்தினரிடையே கொண்டுவந்து, கம்ப்யூட்டரைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளவும் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்டப்பட்ட பிரச்சினைகளை புரிந்துகொள்ளவும் கணினியைத் தங்கள் வருங்கால வாழ்வாதாரமாக அமைத்துக்கொள்ள அவர்களை ஊக்கப்படுத்தவும் இந்த தேர்வுகள் நடத��தப்படுகின்றன.\nசிபிஎஸ்சி/ஐசிஎஸ்சி மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் 3ஆம் வகுப்பிலி்ருந்து 12ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகள் இந்த தேசிய சைபர் ஒலிம்பியாட் தேர்வுகளில் கலந்துகொளளலாம்.9ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு மாணவர்கள் தங்கள் வருங்கால தொழிலாக கலை, வணிகவியல், விஞ்ஞானம் இவற்றைத் தேர்ந்தெடுக்க விரும்பினால் இந்தத் தேர்வுகளில் பங்கேற்பது அவசியம். ஏனெனில் இந்தப் போட்டிகளின் நோக்கமே மாணவர்களின் கம்ப்யூட்டர் திறன்களை சோதிப்பது.\nதேசிய அறிவியல் ஒலிம்ப்பியாட் மூன்றாம் வகுப்பிலிருந்து மாணவர்கள் இதில் பங்கேற்று தேசிய அளவில் உயர அவர்களை வரவேற்கிறது. முதல் கட்டத் தேர்வு அவரவர் பயிலும் பள்ளிகளிலேயே பள்ளி வேலை நேரத்திலேயே நடைபெறும். குறைந்தது 50 மாணவர்களையாவது பதிவு செய்துகொள்ளும் பள்ளிகளுக்கே ஒலிம்பியாடில் பங்குபெற அனுமதி கிடைக்கும்.\nமாணவர்கள் பதிவு செய்துகொள்வது எப்படி இந்தத் தேர்வில் 3ம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகள் பங்கு பெறலாம். அந்தந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகள் மூலமாக அதற்காக வரையறுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தில் உள்ளதுபோல பூர்த்தி செய்து அனுப்பப்படவேண்டும். பள்ளிகளுக்கு மற்றும் மாணவர்களுக்கு அனுப்பப்படும் விண்ணப்பப் படிவங்களுடன் தகவல்கள் அடங்கிய கையேடுகள் இணைக்கப்பட்டு இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் அஞ்சல் செய்யப்படும்.\nதேசிய அளவிலான கணித ஒலிம்பியாட் என்னும் செயல்பாடு 1986 முதல் உயர்நிலைக் கணிதத்திற்கான தேசிய வாரியத்தின் (National Board for Higher Mathematics - NBHM's) முதன்மையான செயல்பாடுகளில் ஒன்றாக இருந்துவருகிறது. உயர் நிலைப் பள்ளி மாணவர்களிடையே கணிதத் திறனை அடையாளம் காண்பதுதான் இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று. NBHM அமைப்பு, சர்வ தேச ஒலிம்ப்பியாட் தேர்வுகளில் கலந்துகொள்வதற்காக இந்திய மாணவர்களின் குழுவைத் தேர்ந்தெடுத்துத் தயார் செய்யவும் பொறுப்பையும் ஏற்றுள்ளது.\nஒலிம்ப்பியாட் போட்டிகளைத் திறம்பட நிர்வகித்து நடத்த, நாடு முழுவதும் 16 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சர்வ தேச கணித ஒலிம்ப்பியாடில் (IMO) இந்தியாவின் பங்கேற்பு சம்பந்தப்பட்ட ஒலிம்ப்பியாட் திட்டம் பின்வரும் கட்டங்களை உள்ளடக்கியது:\nகட்டம் 1 : பிராந்திய கணித ஒலிம்ப்பியாட் :\nபிராந்திய க��ித ஒலிம்ப்பியாட் பொதுவாக, நாட்டின் வெவ்வேறு பிராந்தியங்களில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் முதல் டிசம்பர் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடத்தப்படுகின்றன. அனைத்துப் பள்ளிகளைச் சார்ந்த XI ஆம் வகுப்புப் பயிலும் அனைத்து மாணவர்களும் ஆர்எம்ஓ வில் பங்குபெறலாம். 6லிருந்து 7 கணக்குகள் வரை இதில் இடம் பெறும். இந்த எழுத்துத் தேர்வின் கால அவகாசம் 3 மணி நேரம்.\nகட்டம் 2 : இந்திய தேசிய கணித ஒலிம்ப்பியாட்:\nஐஎன்எம்ஓ ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பிராந்தியங்களில் பல்வேறு மையங்களில் பிப்ரவரி முதல் ஞாயிற்றுக் கிழமையில் நடைபெறும். பல்வேறு பிராந்தியங்களில் ஆர்எம்ஓ வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மட்டுமே ஐஎன்எம்ஓவில் பங்குபெற முடியும். ஐஎன்எம்ஓ நான்கு மணி நேரம் நடைபெறும் எழுத்துத் தேர்வு; வினாத் தாள்கள் மத்தியில் தயார் செய்யப்படுவதால் நாடு முழுவதும் ஒரே மாதிரியானதாக இருக்கும். ஐஎன்எம்ஓவில் முதல் 30-35 இடங்களைப் பெறும் மாணவர்கள் சிறப்புச் சான்றிதழ்களைப் பெறுவார்கள்.\nகட்டம் 3 : சர்வதேச கணித ஒலிம்ப்பியாட் பயிற்சி முகாம் :\nஐஎன்எம்ஓ சான்றிதழ் பெற்ற மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மே/ஜுன் மாதங்களில் ஒருமாத காலத்திற்கான முகாம்பளில் பங்கு பெற அழைக்கப்படுவார்கள். தவிர, முந்தைய ஆண்டு ஐஎன்எம்ஓவில் சிறப்பு சான்றிதழ் பெற்று, ஆண்டு முழுவதும் திருப்திகரமாக அஞ்சல் வழி போதனை முறையை முடித்தவர்களும்கூட இரண்டாவது சுற்று பயிற்சிக்காக அழைக்கப்படுவார்கள். முகாம்களில் நடத்தப்படும் பல்வேறு செலக்ஷன் தேர்வுகள் மூலமாக ஜுனியர், சீனியர் என்ற இரண்டு குழுக்களிலிருந்தும் மொத்தம் மிகச் சிறந்த ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த் ஆறு பேர் சர்வ தேச கணித ஒலிம்ப்பியாட் போட்டிகளில் இந்தியா சார்பாகப் பங்குபெறுவார்கள்.\nகட்டம் 4: சர்வதேச கணித ஒலிம்ப்பியாட்முகாமின் முடிவில் ஆறு-உறுப்பினர்கள், ஒரு தலைவர் மற்றும் உப தலைவர் கொண்ட குழு தேர்ந்தெடுக்கப்படும். பொதுவாக வேறு ஒரு நாட்டில் ஜூலை மாதத்தில் நடைபெறும் சர்வதேச கணித ஒலிம்ப்பியாட்(ஐஎம்ஓ) தேர்வில் இந்தக் குழு இந்தியாவின் சார்பில் பங்குபெறும். ஐஎம்ஓ தேர்வுகள் இரண்டு நான்கரை மணிநேர எழுத்துத் தேர்வுகளைக் கொண்டது. இவை இரண்டு நாட்கள் நடைபெறும். ஒரு தேர்வு முடிந்தவுடன் குறைந்தது ஒருநாள் இடைவெளி இருக்கும். ஐஎம்ஓ தேர்வு நடைபெற உள்ள இடத்திற்குச் சென்று திரும்பி வர சுமார் இரண்டு வாரங்கள் பிடிக்கும். தங்கம், வெள்ளி மற்றும் தாமிரப் பதக்கங்களை ஐஎம்ஓவில் பெறும் மாணவர்கள், அதைத் தொடர்ந்து வரும் ஆண்டில் நடைபெறும் பயிற்சி முகாமின் இறுதியில் நடைபெறும் விழாவில் என்பிஹெச்எம் –இடமிருந்து ரொக்கப் பரிசாக முறையே ரூ.5000/-, ரூ,4000/- ,மற்றும் ரூ.3000/- பெறுவார்கள். மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (MHRD) இந்த 8-உறுப்பினர்களைக் கொண்ட குழுவிற்கு அவர்களின் பயணத்திற்கான செலவுகளை ஏற்றுக்கொள்ளும். என்பிஹெச்எம் நாடு முழுவதும் நடைபெறும் தேர்வுகளுக்கான செலவுகள் மற்றும் சர்வதேச அளவில் பங்குபெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக ஏற்படும் செலவுகளையும் மேற்கொள்கிறது.\nகணித ஒலிம்ப்பியாடுக்கான பாடத்திட்டம் : பட்டப் படிப்புக்கு முந்தைய கணிதம், பிராந்திய, தேசிய மற்றும் சர்தேச அளவிலான கணித ஒலிம்ப்பியாட் தேர்வுகளுக்கான பாடத்திட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளது.\nஒலிம்பியாட் பாடத்திற்கு பின்வரும் இரண்டு புத்தகங்களை பயன்படுத்தலாம்:\nமுழுமையான விவரங்களை அறிந்துகொள்ள : http://www.math.iisc.ac.in/\nதேசிய தகுதிக்கான உதவித்தொகைத் திட்டம்\n1961 - 62 முதல், தேசிய உதவித் தொகைத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இவ்வுதவித் தொகைத் திட்டத்தின் நோக்க பள்ளிக் கல்விக்குப் பிறகு சிறந்த அறிவாற்றல் பெற்ற மாணவர்கள் வறுமையின் காரணமாகத் தங்கள் மேற்படிப்பைத் தொடர முடியாமல் போவதிலிருந்து மீண்டு கல்வியைத் தொடர வேண்டும் என்பதாகும். கிராமப்புறத்தைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கான திட்டம் 1971 -72 முதல் 6 - 12ஆம் வகுப்பு முதல் தொடர்ந்து கிடைக்க வழிசெய்கிறது. கல்வியில் சமவாய்ப்புப் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். இந்தத் திட்டங்கள் மத்திய அரசின் உதவியோடு நடைபெறும் திட்டமாக ஒன்பதாம் ஐந்தாண்டுத் திட்டம் வரை தொடரும் படியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அரசுத் துறையானது இத்தகைய திட்டங்களை இணைத்து நடைமுறைப்படுத்துவதற்காகத் தேசியத் தகுதிக்கான உதவித்தொகைத் திட்டதை (National Scholarship Scheme) உருவாக்கியுள்ளது. இத்திருத்தியமைக்கப்பட்ட திட்டம் உதவித்தொகையின் அளவு, அதைப் பெறுவதற்கான தகுதி ஆகியவற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களை எடுத்துரைக்கிறது.\nஇத்திட்டத்தின் நோக்கம், கிராமப்புறங்களில் 9, 10ஆம் வகுப்புக்களில் படிக்கும் தகுதிமிக்க மாணவர்களுக்கு நிதி உதவித் தொகை அளிப்பதாகும். மேலும் தகுதிமிக்க மாணவர்களுக்கு மேனிலைப் பள்ளி முதல் பட்டமேற்படிப்பு வரை அரசுப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்க உதவிசெய்வதாகும்.\nகிராமப்புறத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 9, 10ஆம் வகுப்புப் படிப்பதற்கான உதவித் தொகை அதற்கான மேம்பாட்டுப் பகுதிகளில் கிடைக்கும். மேனிலைப் பள்ளி முதல் பட்டமேற்படிப்பு வரையிலான படிப்புகளுக்கு மாநில அளவில் அந்தப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு இந்தியாவில் உள்ள அந்தந்த மாநிலங்களில்/யூனியன் பிரதேசத்தில் கிடைக்கும். இவ்வுதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர் எந்த மாநிலத்தில்/ யூனியன் பிரதேசத்தில் வசிக்கிறாரோ அந்தந்த அரசினால், அவர் வெற்றி பெற்ற தேர்வு முடிவின் அடிப்படையில் அளிக்கப்படும். கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் மாநில அரசு/ யூனியன்பிரதேச நிருவாகத்தால் கண்டறியப்படும்.\nஉதவித்தொகை பெறுவதற்கு உரியோரும் தகுதியும்\nகிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே, 9, 10ஆம் வகுப்புகளுக்கு உரிய உதவித் தொகைகளைப் பெறுவதற்குக் உரியவர் ஆவார்.\nஅறிவியல் மற்றும் வணிகவியல் பாட முறையில் படித்த மாணவர்களில், 60% அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள், அறிவியல் சாரா பாட முறையில் படித்த மாணவர்கள் 55% மதிப்பெண் பெற்றவர்கள், கீழே குறிப்பிட்ட தேர்வுகளில் பெற்றிருக்க வேண்டும். அவ்வப்போது அறிவிக்கப்படும் நிபந்தனைகளை நிறைவு செய்பவர்களை மட்டுமே தேசிய தகுதிக்கான உதவித் தொகையை அதற்கான வகுப்பு/படிப்புக்குப் பெற பரிசீலிக்க முடியும்.\n10ஆம் வகுப்பு/மெட்ரிக்குளேஷன்/உயர்நிலைப் பள்ளி - +2 நிலை/புகுமுக வகுப்பு/முன் பட்டவகுப்புக்கான உதவித் தொகையைப் பெறுவதற்கு\n10 + 2 முறையில் மேனிலைக் கல்வித் தேர்வு வாரியம்/ இடைநிலை/ புகுமுக வகுப்பு/ முன்பட்ட வகுப்பு - முதலாண்டு பி.ஏ/பி.எஸ்ஸி/பி.காம்/ பி.ஆர்கியாலஜி முதலிய பட்டப் படிப்புகள் முதலான கல்விக்கான உதவித் தொகையைப் பெறுவதற்கு\nதேசிய தகுதிக்கான உதவித் தொகையைப் பெறும் மாணவர் வேறு உதவித் தொகைகள்/ஊதிய உதவிகள் எதனையும் பெறக்கூடாது.\nமுழுநேர வேலையில் உள்ள மாணவர் எவரும் இவ்வுதவித் தொகையைப் பெறத் தகுதியற்றவர் ஆவார்.\nஇவ்வுதவித் தொகையைப் பெறும் திறமையான மாணவர் எவரும் தாம் படிக்கும் நிறுவனம் அளிக்கும் கட்டணச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.\nவிண்ணப்பிக்கும் மாணவர் தகுதிக்கான தேர்வை உரிய ஆண்டிற்கு முந்தைய ஆண்டில் தேர்ச்சி பெற்றிருந்தால் இவ்வுதவித் தொகை பெறுவதற்கான பரிசீலினைக்கு உரியவர் ஆகமாட்டார்.\nஆண்டு வருமானம் எல்லா வகையிலும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் மிகாத பெற்றோர்/ காப்பாளரின் பிள்ளைகளுக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ் வரும் எந்தவகையான உதவிதொகையும் அளிக்கப்பெறும்.\nபக்க மதிப்பீடு (71 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு உதவித் தொகை\nபிஎச்.டி. மாணவர்களுக்கு அரசு உதவித் தொகை\nபிளஸ் 1 மாணவிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை\nதமிழ் முதல் மொழிப் பாடம் - மாணவர்களுக்கான கல்வி ஊக்கத் தொகை\nதொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை\nவிவசாய வாரிசுகளுக்கான உதவி தொகை திட்டம் (தொழில்நுட்ப கல்வி)\nதூய்மைப் பணி புரிவோரின் குழந்தைகளுக்கு உதவித் தொகை\nஉயர் கல்வி சிறப்பு உதவித் தொகை\nகல்வி உதவித்தொகை பெறும் முறைகள்\nகல்வி உதவித்தொகை பெற உதவும் இணையதளங்கள்\nதேசிய தகுதி-உதவி கல்வி உதவித் தொகை திட்டம்\nமாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பள்ளியிறுதி வகுப்புக்கு முந்தைய கல்வி உதவித் தொகை\nவெளிநாட்டு மேலாண்மை படிப்பிற்கு கிடைக்கும் உதவித்தொகைகள்\nதேசிய கல்வி உதவி தொகைகள் வலைதளம்\nமதிப்பெண் மற்றும் குடும்ப வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை\nமாணவர்களுக்கான தேசிய & மாநில அளவிலான கல்வி உதவி தொகை மற்றும் விருதுகள்\nமஹிந்திரா ஆல் இந்தியா டேலன்ட் ஸ்காலர்ஷிப்\nஆசாத் தேசிய கல்வி உதவித் தொகை\nமனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்கும் உதவித்தொகை\nகான்படரேஷன் ஆப் இந்தியன் இன்டஸ்ட்ரி (சி.ஐ.ஐ.) கல்வி உதவித் தொகை\nஒற்றைப் பெண் குழந்தைக்கு கல்வி உதவித்தொகை\nஉள்நாட்டு/வெளிநாட்டு படிப்புகளுக்கு உ���வித்தொகை பெறும் முறை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nபள்ளிக் கல்வித் துறை பாகம் - 4\nஅனைவரும் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம்\nபள்ளிக் கல்வித் துறை பாகம் - 5\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Feb 24, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?author=197", "date_download": "2019-08-23T10:05:38Z", "digest": "sha1:UICD3BDFC6QLMMQNK54ZAE3XDQ5NHQWI", "length": 7070, "nlines": 121, "source_domain": "tamilnenjam.com", "title": "பாவேந்தல் பாலமுனை பாறூக் – Tamilnenjam", "raw_content": "\nஆசிரியர்: பாவேந்தல் பாலமுனை பாறூக்\n» Read more about: பேரொளி பிறந்தது\nBy பாவேந்தல் பாலமுனை பாறூக், 9 மாதங்கள் ago நவம்பர் 30, 2018\nBy பாவேந்தல் பாலமுனை பாறூக், 2 வருடங்கள் ago மே 27, 2017\nசூரியத் தலைவர் சுந்தரக் கலைஞர் மறைந்திட வில்லையடி . .\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 22\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 21\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 20\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 19\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 18\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 17\nபெண்ணின் பெருந்தகையும், மண்ணின் விருதுகளும்\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nசூரியத் தலைவர் சுந்தரக் கலைஞர் மறைந்திட வில்லையடி . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1299494.html", "date_download": "2019-08-23T08:45:40Z", "digest": "sha1:JX2KKNBMEQSZUPNAFG2SMBLLXPJQ36X5", "length": 11635, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கோப்பாய் வடக்கு முதியோர் சங்க மாதாந்த ஒன்றுகூடலில் த.சித்தார்த்தன்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகோப்பாய் வடக்கு முதியோர் சங்க மாதாந்த ஒன்றுகூடலில் த.சித்தார்த்தன்\nகோப்பாய் வடக்கு முதியோர் சங்க மாதாந்த ஒன்றுகூடலில் த.சித்தார்த்தன்\nகோப்பாய் வடக்கு முதியோர் சங்க மாதாந்த ஒன்றுகூடலில் த.சித்தார்த்தன் (பா.உ) பங்கேற்பு\nயாழ். கோப்பாய் வடக்கு முதியோர் சங்கத்தின் மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்வு சங்கத்தின் தலைவர் தெய்வேந்திரம் அவர்களின் தலைமையில் நேற்று (21.07.2019) பகல் இடம்பெற்றது. நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்ததோடு,\nசிறப்பு விருந்தினராக வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினர் இ.செல்வராஜா அவர்கள் கலந்து கொண்டிருந்தார். இவ் ஒன்றுகூடலில் கோப்பாய் வடக்கு கிராம சேவையாளர் சண்முகவடிவேல், கோப்பாய் வடக்கு முதியோர் சங்க செயலாளர் கனகலிங்கம், சங்கத்தின் உபதலைவர் சோதிலிங்கம், சங்கத்தின் பொருளாளர் அருணகிரிநாதன், அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவகுமார் மற்றும் முதியோர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.\nயாழ். நல்லூரில் பாரம்பரிய முறைப்படி பரிமாறப்பட்ட உணவுகள்\nவடமராட்சி களப்பு குடிநீர் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல்\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த நாள்: 23-8-1990..\nஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு- உற்பத்தி கடும்…\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டவர் கைது..\nதற்கொலை குண்டுதாரி பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிப்பு\nஎழுக தமிழ் 2019, ப��ப்புரை\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா (அருணகிரிநாதர் உற்சவம்)\nஅர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இராணுவத் தளபதி வலியுறுத்தல்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த…\nஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு-…\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில்…\nதற்கொலை குண்டுதாரி பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிப்பு\nஎழுக தமிழ் 2019, பரப்புரை\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா (அருணகிரிநாதர் உற்சவம்)\nஅர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இராணுவத் தளபதி வலியுறுத்தல்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா\nகோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது \nநாடாளுமன்ற விவாதத்தின்போது எம்.பி.யின் குழந்தைக்கு புட்டிப்பால்…\nஅமேசான் காட்டில் பயங்கர தீ..\nசுவிஸில் 4,000 டன் உணவுகளை ஏழைகளுக்கு விநியோகித்த நபர்: விருது…\nமரணப்படுக்கையிலிருந்த மகளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய தந்தை:…\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த நாள்:…\nஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு- உற்பத்தி…\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/14th-century-inscription-2/", "date_download": "2019-08-23T08:41:01Z", "digest": "sha1:Z2DYSMGK4VAJZW7KKBWPQKDUEJKHDT2P", "length": 9252, "nlines": 111, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, வீர வல்லாளன் என்ற, அரசனின் கல்வெட்டு பேரிகையில் கண்டுபிடிப்பு!", "raw_content": "\nAugust 23, 2019 2:11 pm You are here:Home வரலாற்று சுவடுகள் 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, வீர வல்லாளன் என்ற, அரசனின் கல்வெட்டு பேரிகையில் கண்டுபிடிப்பு\n14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, வீர வல்லாளன் என்ற, அரசனின் கல்வெட்டு பேரிகையில் கண்டுபிடிப்பு\nசென்னை, பாகலுார் அருகேயுள்ள பேரிகையில், ஒய்சாளர்களின் கடைசி அரசனான வீர வல்லாளன், நிலம் தானம் கொடுத்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து, பாகலுார் செல்லு��் வழியில், 15வது கி.மீ., யில் உள்ளது பேரிகை கிராமம். இங்குள்ள ஏரியில், அறம் வரலாற்று ஆய்வு மையத்தினர் நடத்திய கள ஆய்வில், 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, வீர வல்லாளன் என்ற, அரசனின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nபேரிகை ஏரியின் கிழக்கு கரைப் பகுதியில், நான்கு அடி உயரம், இரண்டு அடி அகலமுடைய துாண் உள்ளது. அதன் மூன்று பக்கங்களிலும், கல்வெட்டுகள் உள்ளன. அவை, ஒய்சாள அரசின், கடைசி அரசனான, வீர வல்லாளன் ஆட்சி காலத்தைச் சார்ந்தவை.\nமுன் பக்க கல்வெட்டை மட்டும், 1975ல், தொல்லியல் துறை பதிவு செய்துள்ளது. அக்கல்வெட்டுகள், 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்தவை. முன், பின் பக்கங்களில், தலா, 13 வரிகளும், வலப்பக்கத்தில் ஆறு வரிகளும் உள்ளன. துாணின் மேல்பகுதியில், இரண்டு அடுக்குகளுடன் குத்து விளக்குகளும், இரண்டு உடுக்கைகளும், நடுவில் திரிசூல குறியீடும் உள்ளன. கல்வெட்டில், திருவத்தீசுரமுடைய நாயனாருக்கு, கோவில் செலவுக்காக, நிவந்தம் என்ற நில தானம் கொடுக்கப்பட்டது மற்றும் அவ்வூர் சிவன் கோவிலுக்கு தானம் கொடுக்கப்பட்ட நில எல்லைகள் குறித்த, விபரங்கள் உள்ளன. இவ்வாறு அறம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர், கூறினார்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n டெல்லியில் ஏமாற்றும் திமுக ஆர்ப்பாட்டம்\nஉலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380ம் ஆண்டு விழா\nகி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை பரமக்குடி அருகே கண்டுபிடிப்பு\nகோவை அருகே கிபி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\nதமிழ் செல்வன்: ஆதாரம் அதான் மேலயே சொல்லிருக்கேன் ல போய் பாரு போ. நான் ஏன் டா பயந...\nadmin: முதலில் தமிழ் பெயருக்கு பின் பயந்து ஒளிந்து கொண்டி���ுப்பவர...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF/", "date_download": "2019-08-23T08:53:10Z", "digest": "sha1:WH3SNAMIGWQ5ZPV44LHJ7RNOCCPHOOUP", "length": 2418, "nlines": 45, "source_domain": "www.behindframes.com", "title": "காஸி Archives - Behind Frames", "raw_content": "\nமக்கள் அறிந்திராத இந்தியா – பாகிஸ்தான் போர்க்கதை தான் ‘காஸி’..\nபாகுபலி மிரட்டல் வில்லன் ராணா கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘காஸி’. டாப்ஸி, அதுல் குல்கர்னி மற்றும் பலர் நடித்துள்ள இந்தப்படம் தமிழ்,...\n‘டைட்டானிக்’ வரிசையில் வரலாறு படைக்கப்போகும் ‘காஸி’..\nடைட்டானிக் என்கிற பயணக்கப்பல் மூழ்கியதையும் அதனோடு சேர்த்து ஒரு காதலும் மூழ்கியதையும் உணர்வுப்பூர்வமாக சொல்லி ஹிட் ஆன பிரமாண்ட ஹாலிவுட் படம்...\nசூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு\nஅங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtalkies.com/ta/tag_search/Vikram", "date_download": "2019-08-23T09:00:40Z", "digest": "sha1:VNIXNA6AONQX5F7L6A344VESMWGLZQU7", "length": 10150, "nlines": 144, "source_domain": "www.kollywoodtalkies.com", "title": "Vikram - Kollywood Talkies", "raw_content": "\nகடாரம் கொண்டான் வெற்றியால் சம்பளத்தை உயர்த்திய விக்ரம் \nகமல் ஹாஸன் தயாரிப்பில் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் விக்ரம் நடித்த \"கடாரம் கொண்டான்\" ர� ...\nஷங்கர் படத்தில் மீண்டும் சீயான் விக்ரம் \nகடாரம் கொண்டான் படம் தமிழில் மட்டுமல்லாமல் மலையாள ரசிகர்களையும் ஈர்த்துள்ளது. விக்ரம் மலை ...\nஎனது வாழ்க்கையை சேதுவுக்கு முன்னால் சேதுவுக்கு பின்னால் என்று பிரிக்கலாம் - மனம் திறக்கிறார் விக்ரம் \nஎனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாதவர் பாலா. சேது படத்தை கொடுத்து சிறந்த நடிகனாக மாற்றி� ...\nவிக்ரம் படத்திற்கு இசையமைக்கும் இசைப்புயல் \nடிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’வ� ...\n16 வயதினிலே படத்தின் ரீ மேக்கில் நடிக்க ஆசை - விக்ரம் \nராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்‌ஷரா ஹாசன், அபி நாசர் நடிப்பில் உருவாகி இருக்கும ...\nவிக்ரம் வீட்டில்: அறிமுகமாகும் இன்னொரு இளம் கதாநாயகன்.\nவிக்ரம் ���ல படங்களில் நடித்து அனைவரின் அன்பையும் பெற்ற அவரின் குடும்பத்தில் இருந்து இன்� ...\n\"வர்மா\" படத்தில் நடிக்க மறுத்த கவுதமி மகள்...\nபாலா இயக்கத்தில் \"வர்மா\" படத்தில் விக்ரம் மகன் துருவ் நடிக்கிறார். இயக்குனரின் அறிவு� ...\nகெளதம்மேனன் இயக்கும் துருவநட்சத்திரம் படத்தில் விக்ரம் நடிக்கிறார். இந்த இயக்குனர் பட� ...\n\"மஹாவீர் கர்ணா\" 32 மொழிகளில் வெளியீடு.\nமலையாள இயக்குனர் ஆர்.எஸ் விமல் என்பர் மகாபாரத கர்ணனை மையப்படுத்தி \"மஹாவீர் கர்ணா\" ...\n‘பாலா’வின் \"வர்மா\", 'அர்ஜுன் ரெட்டி' ரீமேக்\nஇயக்குனர் பாலா கடந்த வருடம் பெரிய வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' என்ற படத்தை \"வர்மா\" என் ...\nவிக்ரம் சூரியுடன் இணைந்து நடிக்கும் மாஸ் காமெடி காட்சிகள் கொண்ட ஸ்கெட்ச் படம்.\nவிக்ரம், சரண் இயக்கத்தில் நடித்த ஜெமினி பெரிய மசாலா படமாகவும், அவரின் ஹிட் படங்களின் ஒ� ...\nபிரபல நடிகை விக்ரமின் 'சாமி 2' படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம்\nஇயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள சாமி' படத்தின் இரண்டாம் பாகமான 'சாமி 2' பட� ...\nசாமி -2 படத்தில் வில்லன் பாத்திரத்திற்கு முன்னணி நடிகரை பேச்சு வார்த்தை\nஇயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து மெகா ஹிட் ஆன படம் சாமி. இப்படத்தின் இரண்டாம் பாகம ...\nவிக்ரமின் அடுத்த படம் \" ஸ்கெட்ச் \"\nஇருமுகன் படத்தை அடுத்து ஸ்கெட்ச், துருவநட்சத்திரம், சாமி-2 என மூன்ற படஙக்ளில் ஒப்பந்தமான வி� ...\nவிக்ரம்-கெளதம்மேனன் கூட்டணி ஜனவரியில் ஆரம்பம்\nகெளதம்மேனன், தனுஷை வைத்து இயக்கிக் கொண்டிருக்கும் படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. அந்த படம ...\nஅரிமா நம்பி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் ஆனந்த சங்கர்,இவரது இயக்கத்தில் விக்ரம� ...\nவிக்ரம் எப்போதும் வித்தியாசமான​ கதாப்பாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பவர். அதனாலேயே இ� ...\nபயங்கர கொண்டாட்டத்தில் விக்ரம் ரசிகர்கள் - காரணம் என்ன\nவிக்ரம் நடித்திருக்கும் இருமுக� ...\nவித்தியாசமான கேரக்டரை எதிர்பார்க்கும் விக்ரம்\nதமிழ்சினிமாவில் கமலுக்கு அடுத்தபடியாக வித்தியாசமான கெட்டப்புகளில் அதிகமாக நடித்திருப்ப� ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/55115-actor-nakkul-received-fake-iphone-from-flipkart.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-23T08:40:38Z", "digest": "sha1:UWSBSK6IOXEXLDOZUG7PTCW3DZZR74S5", "length": 10151, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடிகர் நகுலுக்கு வந்த போலி ஐபோன்: ஆன்லைன் அதிர்ச்சி! | Actor Nakkul received fake IPhone from Flipkart", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nநடிகர் நகுலுக்கு வந்த போலி ஐபோன்: ஆன்லைன் அதிர்ச்சி\nரூ.1.25 லட்சத்துக்கு ஆன்லைனில் ஐபோன் ஆர்டர் செய்த நடிகர் நகுலுக்கு, போலி ஐபோன் வந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nஷங்கர் இயக்கிய ’பாய்ஸ்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் நகுல். நடிகை தேவயானியின் தம்பியான இவர், ’காதலில் விழுந்தேன்’ படம் மூலம் ஹீரோவானார். தொடந்து மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து ’செய்’ என்ற படம் ரிலீஸ் ஆனது. தற்போது, ‘எரியும் கண்ணாடி’ என்னும் படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் தனது மனைவி ஸ்ருதிக்கு திருமண நாள் வருவதையொட்டி, ஐபோன் பரிசளிக்க நினைத்தார். இதற்காக ரூ.1.25 லட்சம் மதிப்பிலான ஐபோனை ஆன்லைன் நிறுவனமான பிளிப்கார்டில் கடந்த மாதம் 29 ஆம் தேதி ஆர்டர் செய்தார். மறுநாள் போன் அவரது வீட்டுக்கு வந்தது. அவர் வீட்டில் இல்லாத நேரம் போனை டெலிவெரி செய்துவிட்டு சென்றுவிட்டனர்.\nபின்னர் வீடு திரும்பிய நகுல், பார்சலை பிரித்து பார்த்தார். அப்போது அது போலி ஐபோன் எனத் தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த நகுல், பிளிப்கார்ட்டின் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு போன் செய்தார். முதலில், அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று பதில் அளித்துள்ளனர்.\nஇதையடுத்து தொடர்ந்து பேசிய நகுல், ஏராளமான கேள்விகளை கேட்டதையடுத்து, ‘எங்கள் நிறுவனத்தின் ஆட்கள் வந்து அந்த போனை வாங்கிவிட்டு, உங்கள் பணத்தை திருப்பித் தந்துவிடுவார்கள்’ என்று கூறினர். ஆனால் வரவில்லை. மீண்டும் ஃபோன் செய்து கேட்டார் நகுல். ‘அதற்கு அவர்கள் 12 நாட்களுக்குள் வருவார்கள்’ என்று தெரிவித்துள்ளனர். இதனால் வெறுப்படைந்துள்ள நகுல், இந்த கசப்பான அனுபவம் பற்றி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nடாஸ்மாக் செல்ல இலவச பேருந்து பயண அட்டை வேண்டும் - ’குடி’மகன் கோரிக்கை\nபோலீஸ் இன்ஸ்பெக்டர் கொலையில் 4 பேர் கைது: 87 பேர் வழக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாஸ்வேர்டை தவறாக கிறுக்கிய குழந்தை - 48 வருடங்கள் முடங்கிய ஐ-பேட்\nஐ போன் ட்விட்டருக்கு 'டார்க் மோட் லைட்ஸ் அவுட்' ஆப்ஷன் அறிமுகம்\nஆப்பிள் பயனாளர்கள் பயன்பெறும் வகையில் 'வாட்ஸ்அப் பிசினஸ்' செயலி\nஐபோன் விலையை குறைக்க திட்டம் \nஆன்லைன் வியாபாரம் மூலம் மாதம் 8 லட்சம் சம்பாதிக்கும் இல்லத்தரசி\nசிஇஓ பதவியை ராஜினாமா செய்தார் ஆனந்த் நாராயணன்\nஆப்பிள் போனில் புத்தாண்டு வாழ்த்து அ‌னு‌ப்பியதற்கு சம்பளம் ‘கட்’\nஐஃபோனுக்காக கிட்னியை இழந்து அவதிப்படும் இளைஞர்\nஒரு மாதத்தில் ரூ.5,000 கோடி மதிப்பிலான பொருள்களை விற்க வேண்டிய நிலையில் அமேசான், பிளிப்கார்ட்\nRelated Tags : Flipkart , Nakkul , IPhone , நடிகர் நகுல் , ஐபோன் , போலி ஐபோன் , பிளிப்கார்ட்\n“மக்கள் அச்சப்பட வேண்டாம்” - கோவை காவல் ஆணையர் பேட்டி\nபயங்கரவாதிகள் ஊடுருவல் : சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியல் வெளியீடு\nமிகப் பெரிய நிதி நெருக்கடியில் இந்தியா - நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்\nகோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\n கடுமையாக வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடாஸ்மாக் செல்ல இலவச பேருந்து பயண அட்டை வேண்டும் - ’குடி’மகன் கோரிக்கை\nபோலீஸ் இன்ஸ்பெக்டர் கொலையில் 4 பேர் கைது: 87 பேர் வழக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67966-student-vendam-achievement-in-her-education.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-23T08:39:43Z", "digest": "sha1:7XA2XGRXCTUQ76KAIISTPZCL2ID5R3TA", "length": 10493, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜப்பான் நிறுவனத்தில் ஆண்டுக்கு 22 லட்சம் சம்பளம் - வென்று காட்டிய மாணவி ‘வேண்டாம்’ | Student Vendam achievement in Her education", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nஜப்பான் நிறுவனத்தில் ஆண்டுக்கு 22 லட்சம் சம்பளம் - வென்று காட்டிய மாணவி ‘வேண்டாம்’\nபெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் என்ற திட்டத்திற்கு மாணவி வேண்டாமை தூதுவராக நியமித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி கௌரவப்படுத்தியுள்ளார்.\nதிருத்தணியை அடுத்த நாராயணபுரத்தைச் சேர்ந்த அசோகன் - கௌரி தம்பதிக்கு இரு‌ பெண் குழந்தைகள் பிறந்தன. அடுத்தாவது, ஆண் குழந்தை பிறக்கும் என எதிர்பார்த்த அவர்களுக்கு, மூன்றாவது குழந்தையும் பெண்ணாகவே பிறந்தது. 'வேண்டாம்' எனப் பெயர் வைத்தால் அடுத்து பிறக்கும் குழந்தையாவது ஆண் குழந்தையாக இருக்கும் என ஊரார் சொன்னதை கேட்டு, மூன்றாவதாக பிறந்த அந்தப் பெண் குழந்தைக்கு ‘வேண்டாம்’ என்றே பெயர் சூட்டினர் பெற்றோர்.\n'வேண்டாம்' எனப் பெயர் கொண்ட ஒரே காரணத்தாலேயே, அந்தக் குழந்தை சந்தித்த கிண்டல்கள் கேலி ஏராளம். அனைத்தையும் எதிர்கொண்ட 'வேண்டாம்', கல்வியில் தனது திறமையை நிரூபித்தார். தற்போது கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வரும் வேண்டாமை, ஜப்பான் நாட்டு நிறுவனம் ஒன்று ஆண்டுக்கு ரூ.22 லட்சம் சம்பளத்தில் வேலைக்கு எடுத்துள்ளது. பெற்றோர்களால் வேண்டாம் எனப் பெயர் வைக்கப்பட்ட மாணவியை இன்று ஜப்பான் நிறுவனமோ வேண்டும் என வேலைக்கு எடுத்துள்ளது.\nஇது குறித்து புதிய தலைமுறையில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மாணவி வேண்டாமை அழைத்து பாராட்டியுள்ளார் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி. அதோடு, பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற சிறப்பு திட்டத்திற்கு மாணவி வேண்டாமை தூதுவராக நியமித்தும் ஆட்சியர் மகேஸ்வரி கெளரவித்துள்ளார்.\nபெண்கள் தடை‌களை தகர்த்தெறிந்து, சாதனைகள் படைக்க மாணவி வேண்டாம் உந்து கோளாய் இருப்பார் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பெண் குழந்தைகளுக்கு கல்வியே மிகப்பெரிய‌ ஆயுதம் என்பதை உணர்த்தி, பாராட்டை பெற்றுள்ளார் மாணவி வேண்டாம்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் ஆகிறார் து.ராஜா\nசித்து ராஜின���மாவை ஏற்றார் பஞ்சாப் முதலமைச்சர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநீச்சல் கற்கும் பெண் குழந்தைகளுக்கு குடிகாரர்கள் தொல்லை\n தமிழகத்தில் குறையும் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம்\nமகளிர் தினத்தன்று ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண் குழந்தைகள் \n“கல்வி கிடைக்காததால் கல்யாணம் செய்தோம்” - பால்ய விவாகம் குறித்த ஓர் ஆய்வு\nஆண் குழந்தைகளைவிட அதிகமாக தத்தெடுக்கப்படும் பெண் குழந்தைகள்\nஇரண்டு பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு பெண் தற்கொலை\nபெண் குழந்தைகள் தின வாழ்த்து : ஜஸ்டின் ட்ரூடோவின் பெருந்தன்மை\nபெண் குழந்தைகள் சிறப்பானவர்கள்: சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து\nபெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்கும் 'உதயம்' திட்டம்\nRelated Tags : மாணவி வேண்டாம் , பெண் குழந்தைகள் , Student vendam\n“மக்கள் அச்சப்பட வேண்டாம்” - கோவை காவல் ஆணையர் பேட்டி\nபயங்கரவாதிகள் ஊடுருவல் : சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியல் வெளியீடு\nமிகப் பெரிய நிதி நெருக்கடியில் இந்தியா - நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்\nகோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\n கடுமையாக வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் ஆகிறார் து.ராஜா\nசித்து ராஜினாமாவை ஏற்றார் பஞ்சாப் முதலமைச்சர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-23T09:54:49Z", "digest": "sha1:2QO6WZQP6FC6CR5VHXF2RO2KXSHSZ5FB", "length": 8488, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தமிழக பாஜக", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் - ஏறுமுகத்தில் பாஜக\n4 மாநிலங்களுக்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் - பாஜக பொறுப்பாளர்கள் நியமனம்\nகர்நாடக பாஜக தலைவராக நளின் குமார் கட்டீல் நியமனம்\nநளினி பரோல் நீட்டிக்க கோரிய வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n“மேற்குவங்கத்தில் மனித உரிமை மீறல்” - மம்தாவுக்கு பாஜக பதிலடி\n“சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்ப்பவர்கள் தேசப்பற்று இல்லாதவர்கள்” - பிரக்யா தாக்கூர்\nஜம்மு காஷ்மீர் விவகாரம் - பாஜகவுக்கு காங். மூத்தத் தலைவர் வரவேற்பு\nஇன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை - சாண எரு பள்ளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு\nதமிழக அரசின் அறிவிப்புக்கு திருமாவளவன் வரவேற்பு\nஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு\nபோதையில் விபத்து ஏற்படுத்தியதாக பாஜக எம்.பி மகன் கைது\nநீட் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டம் : ஸ்டாலின்\nகொள்ளையர்களை விரட்டியடித்த தம்பதிக்கு அதீத துணிவுக்கான விருது - தமிழக அரசு அறிவிப்பு\nநீட் விலக்கு மசோதா தொடர்பாக மத்திய அரசுக்கு 11 கடிதங்கள் அனுப்பியுள்ளோம் : தமிழக அரசு\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் - ஏறுமுகத்தில் பாஜக\n4 மாநிலங்களுக்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் - பாஜக பொறுப்பாளர்கள் நியமனம்\nகர்நாடக பாஜக தலைவராக நளின் குமார் கட்டீல் நியமனம்\nநளினி பரோல் நீட்டிக்க கோரிய வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n“மேற்குவங்கத்தில் மனித உரிமை மீறல்” - மம்தாவுக்கு பாஜக பதிலடி\n“சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்ப்பவர்கள் தேசப்பற்று இல்லாதவர்கள்” - பிரக்யா தாக்கூர்\nஜம்மு காஷ்மீர் விவகாரம் - பாஜகவுக்கு காங். மூத்தத் தலைவர் வரவேற்பு\nஇன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை - சாண எரு பள்ளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு\nதமிழக அரசின் அறிவிப்புக்கு திருமாவளவன் வரவேற்பு\nஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு\nபோதையில் விபத்து ஏற்படுத்தியதாக பாஜக எம்.பி மகன் கைது\nநீட் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டம் : ஸ்டாலின்\nகொள்ளையர்களை விரட்டியடித்த தம்பதிக்கு அதீத துணிவுக��கான விருது - தமிழக அரசு அறிவிப்பு\nநீட் விலக்கு மசோதா தொடர்பாக மத்திய அரசுக்கு 11 கடிதங்கள் அனுப்பியுள்ளோம் : தமிழக அரசு\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarav.net/?p=350", "date_download": "2019-08-23T09:43:08Z", "digest": "sha1:464G5HDWWNFHC37VQIXVOZENKIMR43C5", "length": 4578, "nlines": 51, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » நல்ல நேரம்.", "raw_content": "\nநல்ல காரியங்கள் செய்யறதுக்கு எங்க வீட்ல எப்பவும் நல்ல நேரம் பாப்பாங்க. வெளியூர் பிரயாணம் களம்பறதுக்கு, விசா இண்டர்வியூக்கு, முதன் முதலா பள்ளிக்கூடம் சேர்றதுக்கு, எதாவது ஒரு காரியம் புதுசா ஆரம்பிக்கறதுக்குன்னு எல்லாத்துக்கும் நல்ல நேரம் பாத்து சொல்லுவாங்க. எங்க பாட்டி இன்னும் மோசம், வீட்டை விட்டு வெளில போறதுக்கே நல்ல நேரம் பாப்பாங்க. ஒம்போது பத்தரை ராவுகாலம். ஏழரை ஒம்போது எமகண்டம் இப்டி ஏதாவது சொல்லிட்டே இருப்பாங்க.\nஇப்போ புதுசா ஒரு டைமிங் ஆரம்பிச்சிருக்காங்க. பிறந்தநாள் விழாவா சாயங்காலம் அஞ்சு மணில இருந்து ஏழு மணி வரைக்கும் வெச்சுக்கோ. காது குத்தும் விழாவா, காலைல 7 மணில இருந்து 9 மணிக்குள்ள வெச்சுக்கோ அப்டீன்னு. மதியம் 1 மணில இருந்து 5 மணி வரைக்கும் ஆகாது. காலைல 3 மணில இருந்து 1 மணிவரைக்கும் வேலைக்காகாது. அப்டீன்னு. இந்த நேரங்கள்ல மின்சாரம் இருக்காது. காலைல ரெண்டு மணி நேரம், சாயங்காலம் ரெண்டு மணி நேரத்துல எல்லாத்தையும் முடிச்சிடணும்.\nஇந்தப் பதிவை இன்னும் ஒரு நிமிடத்துக்குள்ள பதியலைன்னா 4 மணி நேரம் காத்திருக்கணும். மின்சாரத்துக்கு.\nஎன்னக் கொடுமை சரவணன் இது-ன்னு என்னை நானே கேக்கவேண்டியிருக்கு.\nநாலு மணி நேரம் கழிச்சு இன்னும் எழுதறேன்.\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/tag/sslc-exam-date-2020/", "date_download": "2019-08-23T09:04:34Z", "digest": "sha1:SK24LSTNPCB7CFLFXAH7URSRU4USTLY2", "length": 7001, "nlines": 119, "source_domain": "www.tvmalai.co.in", "title": "SSLC Exam date 2020 Archives - India's - latest news & information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs.", "raw_content": "\nமும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nஒரே நாளில் சிறுநீரக கற்களை போக்குவது எப்படி \nஉற்சாகமூட்டும் சத்து பானங்கள் இதயத்தை பாதிக்குமா\nஇரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையை குறைக்க இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக்கொண்டால் போதும்\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nதமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை மாணவர்கள் மனஅழுத்தம் இன்றி எதிர்கொள்வதற்கு வசதியாகவும், ஆசிரியர்கள் மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த ஏதுவாகவும்...\nஅரசுக்கு எதிராக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ‘பஞ்ச்’ பேசினாரா கமல்\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\nசென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கிலோ மீட்டர் தூரம்...\nசென்னையில் அரசு பஸ்கள் இயக்கம் குறைப்பு.. மக்கள் அவதி.\n28 சதவீத உச்சபட்ச 28 சதவீத ஜி.எஸ்.டி. பிரிவில் 34 சொகுசு பொருட்களே உள்ளன\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக ‘சந்திராயன்-2’ 21 அல்லது 22ம் தேதி ஏவப்படலாம் என தகவல்\nகார்த்திகை தீபத்திருவிழா 6-ம் நாள்: வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர், 63 நாயன்மார்கள் வீதிஉலா\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/14-07-2017-raasi-palan-14072017.html", "date_download": "2019-08-23T10:11:55Z", "digest": "sha1:NE3NV35OYX5VV62OQ7CVTAQM37DU5FAU", "length": 25352, "nlines": 296, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன��� 14-07-2017 | Raasi Palan 14/07/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சிந்தனை திறன் பெருகும் நாள்.\nரிஷபம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர்கள், நண்பர்களால் நன்மை உண்டு. உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி\nவரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்\nமிதுனம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். ஆன்மிகநாட்டம் அதி கரிக்கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.\nகடகம்: மாலை 4.50 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து அதிகம் யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலையில் மகிழ்ச்சித் தொடங்கும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். மனைவி வழியில் மதிப்புக் கூடும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மாலை 4.50 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன்எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nகன்னி: கனிவானப் பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.\nதுலாம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்த���வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் திருப்தி உண்டாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள்.\nவிருச்சிகம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். திடீர் பயணங்களும், செலவுகளும் வந்து செல்லும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்\nதனுசு: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு\nகிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nமகரம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் ஒத்துழைப் பார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.\nகும்பம்: மாலை 4.50 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். உடல் நலம் பாதிக்கும். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்து காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.\nமீனம்: கணவன்-மனைவிக்குள் வாக்குவாதம் வந்து போகும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோ கத்தில் பொறுப்புகள் கூடும். மாலை 4.50 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானம் தேவைப்படும் நாள்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-23T09:01:21Z", "digest": "sha1:23TLSDLIW5MNPNRLUGBJ4IKQOPF7Y4C7", "length": 11547, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "சூரிய ஒளி மோட்டார் பம்பு செட் அமைக்க 90 சதவிகிதம் மானியம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசூரிய ஒளி மோட்டார் பம்பு செட் அமைக்க 90 சதவிகிதம் மானியம்\nதமிழக வேளாண் துறையில் நவீன இயந்திரங்கள் மற்றும் கருவிகளை அறிமுகப்படுத்தி அவற்றை பிரபலப்படுத்துவதன் மூலம் கூடுதலாக பண்ணை சக்தியை வழங்கிடவும், வேளாண் தொழிலாளர்கள் பற்றாக்குறையை ஈடு செய்யவும், வேளாண் பணிகளை உரிய நேரத்தில் முடித்திடவும் வேளாண் இயந்திரமாக்கும் திட்டம் வேளாண்மை பொறியியல் துறையால் செயல்படுத்தப்படுகிறது.\nவட்டார அளவில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை கொண்ட வாடகை மையங்கள் அமைக்க தொழில் முனைவோர், விவசாயிகள், விவசாயக் குழுக்களுக்கு 40 சதவிகிதம் என அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.\nவிவசாய குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் ஒவ்வொன்றும் 10 லட்சம் மதிப்பீட்டில் பண்ணை இயந்திர மையங்களை கிராம அளவில் நிறுவிட 8 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதன்படி குறைந்தபட்சம் எட்டு உறுப்பினர்களை கொண்ட விவசாய குழுக்களுக்கு பண்ணை இயந்திர மையங்களின் திட்ட மதிப்பீட்டில் 80 சதவிகிதம் மானியம் வழங்கப்படும்.\nஅறுவடைக்கு பின் செய்நேர்த்தி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைக்கான இயந்திரங்களை வழங்குதல் திட்டத்தில் விவசாயிகள், சுய உதவி குழுக்கள், விவசாய உபயோகிப்பாளர் குழுக்கள், விவசாய கூட்டுறவு சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர் ஆகிய இதர பயனாளிகளுக்கு 60 சதவிகிதம் அல்லது அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மானியத்தொகை, அதில் எது குறைவோ அத்தொகை மானியமாகவும், ஆதி திராவிடர், பழங்குடியினர், சிறு, குறு மற்றும் பெண் பயனாளிகளுக்கு அதிகபட்சமாக 60 சதவிகிதம் மானியமாகவும் வழங்கப்படுகிறது.\nசூரிய ஒளி சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகளை விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தின் கீழ் சூர���ய சக்தியால் இயங்கும் 5 முதல் 10 குதிரைத்திறன் கொண்ட மோட்டார் பம்பு செட்டுகள் கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆர்வம் உள்ள விவசாயிகளுக்கு 90 சதவிகிதம் மானியத்தில் வழங்கப்படும். இதன்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் இலவச மின் இணைப்பு பெற்றிருந்தால் அதனை துறக்க முன் வர வேண்டும். இலவச மின் இணைப்பிற்கான விண்ணப்பம் அளிந்திருந்தால், அதனை திரும்ப பெறுவதற்கு சம்மதக் கடிதம் அளிக்க வேண்டும்.\nவேளாண்மை பொறியியல் துறை மூலம் ஆர்வம் உள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, போர்வெல் (ஆழ்துளை கிணறு) மற்றும் திறந்த வெளி கிணறுகள் ஆகியவற்றில் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகள் அமைத்திட வழி வகை செய்யப்படுகிறது. பயனாளிகள் பத்து சதவிகிதம் பங்களிப்பு தொகை செலுத்தியவுடன் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் 90 சதவிகதம் மானியத்தில் விவசாயிகளின் நிலங்களில் அமைத்து தரப்படும். தொடர்புக்கு மாவட்ட பொறியியல் துறையின் வேளாண் செயற்பொறியாளரை அணுகலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமரங்களை வளர்க்கும் ஆச்சர்ய கிராமம்\n← எறும்புகளை விரட்டுவது எப்படி\nOne thought on “சூரிய ஒளி மோட்டார் பம்பு செட் அமைக்க 90 சதவிகிதம் மானியம்”\nசூரிய மின் மோட்டார் அமைக்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unitedvolunteersservicesociety.wordpress.com/2013/12/", "date_download": "2019-08-23T09:42:01Z", "digest": "sha1:64UN2ZQ6MCSLUF5BRMS26ONXLWVE4UYU", "length": 5188, "nlines": 96, "source_domain": "unitedvolunteersservicesociety.wordpress.com", "title": "December | 2013 | UNITED VOLUNTEERS SERVICE SOCIETY", "raw_content": "\nஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம்\n09 photos/௦09 முந்தய நிகழ்வுகளின் புகைப்படங்கள்\nCelebrate World Elders’ Day /முப்பெரும் விழா புகைப்படங்கள்\nமுதியோரைப் பற்றிய கதைகள், கட்டுரைகள்\nஅந்த பெரியவர் சின்னப்பர், அவரது பெயரால் UVSS இல்லத்தின் முதல் கட்டடம் அக்குடும்பத்தாரால் கட்டப்பட்டது.\nStanley Rajan அந்த இளைஞனுக்கு அப்போது 17 வயது, தொடக்ககல்வி அப்போதே படித்திருந்தான்,1920களில் வள்ளியூர் பகுதியில் ஆங்கிலம் பேசும் அளவிற்கு கொஞ்���ம் படித்திருந்தான். 1925ல் ஜார்ஜ் மன்னரின் இந்திய வருகை நேரம், மும்பையில் “கேட் ஆப் இண்டியா” கட்டடம் எல்லாம் கட்டி மன்னரை வரவேற்க பிரிட்டிஷ் இந்தியா தயாராகிறது, எங்கும் விழாக்கோலம், எங்கும் மன்னர் பற்றிய பேச்சு. … Continue reading →\nஇன்று அவர்கள்… நாளை நீங்கள்\nஅம்மாவை விரும்பும் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி\nபாகீரதி… பாகீரதி… – சிறுகதை\nஅந்த பெரியவர் சின்னப்பர், அவரது பெயரால் UVSS இல்லத்தின் முதல் கட்டடம் அக்குடும்பத்தாரால் கட்டப்பட்டது.\n2013 அக்டோபர் 2 முப்பெரும் விழா கலை நிகழ்ச்சி\nமுப்பெரும் விழா 2013 விளையாட்டு போட்டி படங்கள்\nஏதோ ஓர் ஈர்ப்பு சக்தி இங்கே….\nசட்டம் தன் கடமையை செய்யும்\nஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம்\nஆத‌ர‌வ‌ற்ற முதியோர் புதுவாழ்வு இல்ல‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/20/cbcid-submits-secret-report-in-madurai-hc-branch-for-the-12th-time-relating-to-ramajayam-murder-case-2687873.html", "date_download": "2019-08-23T10:06:43Z", "digest": "sha1:EECLDL2A4J5IKSXZ7LHQTPTJGYN5GWZA", "length": 10777, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு: 12-ஆவது முறையாக சி.பி.சி.ஐ.டி ரகசிய- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு: 12-ஆவது முறையாக சி.பி.சி.ஐ.டி ரகசிய அறிக்கை\nBy DIN | Published on : 20th April 2017 04:49 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமதுரை: திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 12-ஆவது முறையாக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் சி.பி.சி.ஐ.டி ரகசிய அறிக்கை தாக்கல் செய்துள்ளது.\nதிருச்சி மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி காலை, திருச்சி அருகே கல்லணை சாலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.\nதொழில் அதிபராகவும், கல்வி நிறுவனங்களின் தலைவராகவும் இருந்த ராமஜெயம் கொலை, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைத்து, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 2012 ஜூன் மாதம் உத்தரவிட்டார். சி.பி.சி.ஐ.டி., போலீஸாரும் விச���ரணையை தொடங்கினர். ராமஜெயத்தின் அரசியல் எதிரிகள் யார் தொழில் ரீதியாகவும், உறவினர் வகையிலும் எதிரிகள் யார் என்பது குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ராமஜெயத்தின் உடல் கிடந்த பகுதியில் உள்ள செல்லிடப்பேசி டவர்களில் பதிவான எண்கள், அவரது வீடு அமைந்துள்ள பகுதியில் கிடைத்த செல்லிடப்பேசி எண்களை வைத்தும் விசாரணை நடந்தது. ஆனால், போலீஸாரால் இதுவரை குற்றவாளிகளை நெருங்கவே முடியவில்லை.\nராமஜெயத்தின் மனைவி லதா, தனது கணவர் கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார்.\nஆனால், சிபிசிஐடி போலீஸார், குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம், சிறிது கால அவகாசம் கொடுத்தால் குற்றவாளிகளை பிடித்துவிடுவோம் என உயர்நீதிமன்ற கிளையில் பதில் மனுதாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் தொடர்ந்து பலமுறை அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், வழக்கில் முன்னேற்றம் இருப்பதாக தெரியவில்லை.\nராமஜெயம் கொலை செய்யப்பட்டு கடந்த மார்ச் 29 -ஆம் தேதியுடன் 5 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், சி.பி.சி.ஐ.டி., போலீஸார் குற்றவாளிகள் குறித்து முக்கிய தடயங்களையோ, தகவல்களையோ திரட்ட முடியாத நிலையிலேயே உள்ளனர்.\nஇந்நிலையில் மதுரை உயர் நீதிமன்றத் கிளையில் சி.பி.சி.ஐ.டி 12-ஆவது முறையாக ரகசிய அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.\nஅதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கை ஏப்ரல் - 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமுக கே.என். நேருராமஜெயம்சி.பி.சி.ஐ.டி DMK KN nehru ramajayam CBCID\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள��� | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/30/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2693365.html", "date_download": "2019-08-23T08:55:09Z", "digest": "sha1:O5DXPK4TB2XJ3TPFGB756HTO5VUJYRVS", "length": 10521, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "இஸ்லாமிய அடிப்படைவாத ஆதரவாளர்களே காஷ்மீரில் கல்வீச்சு நடத்துகின்றனர்: காஷ்மீர் பண்டிட்டுகள் அமைப்பு- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nஇஸ்லாமிய அடிப்படைவாத ஆதரவாளர்களே காஷ்மீரில் கல்வீச்சு நடத்துகின்றனர்: காஷ்மீர் பண்டிட்டுகள் அமைப்பு\nBy DIN | Published on : 30th April 2017 12:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது கல்வீச்சு நடத்துவோர் அனைவரும் மிகப்பெரிய இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கத்தின் ஒரு பகுதிதான் என்று காஷ்மீர் பண்டிட்டுகள் அமைப்பு குறைகூறியுள்ளது.\nகாஷ்மீரில் இருந்து 1990-ஆம் ஆண்டுகளில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பண்டிட் சமூகத்தினர் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் அகதிகள் போல் வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு குஜராத் மாநிலத்தில் வசித்து வரும் பண்டிட்டுகளைச் சந்திக்க 'பனூன் காஷ்மீர்' என்ற காஷ்மீர் பண்டிட்டுகள் அமைப்பின் தலைவர் அஸ்வனி சுருங்கூ, ஆமதாபாத் வந்துள்ளார். அந்த நகர மேயர் கௌதம் ஷாவைச் சந்தித்து பண்டிட்டுகளின் பிரச்னை குறித்து விவாதிக்கவும் திட்டமிட்டுள்ள அவர், செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:\nகாஷ்மீரில் கல்வீச்சு நடைபெறுவது என்பது புதிதல்ல. அது கடந்த 1931-ஆம் ஆண்டில் இருந்தே காஷ்மீர் அரசியலில் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது. ஆனால், தற்போது அங்கு கல்வீச்சில் ஈடுபடுபவர்கள் அனைவரும் மிகப்பெரிய இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் உலகளாவிய பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். தற்போது காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு ஒரு கவசம் போல் கல்வீச்சு நடைமுறை பின்பற்றப்படுகிறது.\nகல்வீச்சு கலாசாரத்தின் முதல் இலக்காக பாதிக்கப்பட்டது பண்டிட் சமூகத்தினர்தான். காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து பண்டிட்டுகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பிறகு, அரசியல் எதிரிகளுடன் மோதுவதற்கு கல்வீச்சு பயன்படுத்தப்பட்டது.\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களும் கல்வீச்சை ஆதரிப்பது கண்டனத்துக்குரியது. அவர்கள் இந்தப் பிரச்னையை தங்கள் அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்துகின்றனர்.\nஎனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுத்து, கல்வீச்சில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அடிப்படைவாதிகளைச் சமாளிப்பதற்கு தேசியவாத சக்திகள் வலுப்படுத்தப்பட வேண்டும். மேலும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பண்டிட் சமூகத்தினர் மற்றும் சிறுபான்மை இனத்தவருக்காக தனி யூனியன் பிரதேசத்தையும் உருவாக்குமாறு எங்கள் சமூகம் கோருகிறது என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/29/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-3160247.html", "date_download": "2019-08-23T08:53:12Z", "digest": "sha1:E24MSIUMZHRCCDLRY4UZIZBYJFKORJAN", "length": 11136, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: ராஜீவ் குமாருக்கு சில ஆவணங்களை அனுப்பியது சிபிஐ- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: ராஜீவ் குமாருக்கு சில ஆவணங்களை அனுப்பியது சிபிஐ\nBy DIN | Published on : 29th May 2019 01:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசாரதா நிதிநிறுவன மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாத கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சில ஆவணங்களை சிபிஐ அனுப்பியுள்ளது. தெற்கு கொல்கத்தாவில் உள்ள ராஜீவ் குமாரின் அலுவலகத்தில், அந்த ஆவணங்களை சிபிஐ அளித்துள்ளது.\nஇதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில், இது சம்மன் இல்லை; விசாரணை தொடர்பான முக்கிய ஆவணங்கள் ஆகும் என்றன.\nஅதேபோல், ராஜீவ் குமாருக்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியிருப்பதாக வெளியான செய்திகளையும் அந்த வட்டாரங்கள் மறுத்தன.\nமேற்கு வங்கத்தில் நடைபெற்ற சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக விசாரணை நடத்த ராஜீவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.\nஇதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட சிபிஐ, வழக்கின் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை ராஜீவ் குமார் அழித்துவிட்டதாகவும், சில முக்கிய ஆவணங்களை சிபிஐயிடம் இருந்து மறைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியது.\nஇதுதொடர்பாக ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் சென்றபோது, அவர்களை அந்த மாநில காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அத்துடன், சிபிஐயின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3 நாள்கள் தர்னாவில் ஈடுபட்டார். இதையடுத்து, விசாரணைக்கு ராஜீவ் குமார் ஒத்துழைக்க மறுப்பதாக கூறி, உச்சநீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டது.\nஇந்த விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு ஆஜராக ராஜீவ் குமாருக்கு உத்தரவிட்டது. அத்துடன், ராஜீவ் குமாரை சிபிஐ கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்து கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி உத்தரவிட்டது.\nஇதனிடையே, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக்கோரி சிபிஐ தரப்பில் உச்சநீதிமன���றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தொடர்பான விசாரணையின்போது, ராஜீவ் குமாருக்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ராஜீவ் குமாரை கைது செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, உச்சநீதிமன்றம் கடந்த 17-ஆம் தேதி திரும்பப் பெற்றது.\nஎனவே, ராஜீவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ விரும்புகிறது. மேலும், சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு, கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் திங்கள்கிழமை நேரில் ஆஜராகும்படி ராஜீவ் குமாருக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தது. ஆனால் சிபிஐ அதிகாரிகள் முன்பு அவர் ஆஜராகவில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/", "date_download": "2019-08-23T10:16:26Z", "digest": "sha1:4LHUGCIO3TQQZHJYJV6ABDW4JYEERWXB", "length": 10615, "nlines": 158, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Latest News in Tamil - Maalaimalar", "raw_content": "\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கைது செய்ய தடை நீட்டிக்கக்கோரிய ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் மனு மீது செப்.3ல் உத்தரவு\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கைது செய்ய தடை நீட்டிக்கக்கோரிய ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் மனு மீது செப்.3ல் உத்தரவு\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு - ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\nஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை செப். 3-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.\nவளர்ச்சிப் பாதையில் இந்தியா வேகமாக நகர்கிறது- பாரிசில் மோடி பேச்சு\nமீண்டும் பின்னடைவு: கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் -நிதி நடவடிக்கை அதிரடி குழு\nமேல்சபை எம்.பி.யாக மன்மோகன் சிங் பதவி ஏற்றார்\nமேற்கு வங்கத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலி\nப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nடெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களை தகர்க்க பயங்கரவாதிகள் திட்டம்\nஅமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை\nபாலத்திலிருந்து பிணத்தை கயிறு கட்டி இறக்கிய விவகாரம்- தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது ஐகோர்ட்\nஅவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ்\nசென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்-அமைச்சர் காரில் போலீஸ் சோதனை\nப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்\nகதை திருட்டு வருத்தமளிக்கிறது- பாக்யராஜ்\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/10/blog-post_352.html", "date_download": "2019-08-23T10:03:06Z", "digest": "sha1:IJXABMWSWG5MNXKZQDZPFOSNYLY2EYKT", "length": 10194, "nlines": 63, "source_domain": "www.pathivu24.com", "title": "அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை\nஅரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை\nசிறிலங்காவில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என, தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டதாக கூறியுள்ளார், சிறிலங்காவின் நீதியமைச்சர் தலதா அத்துகோரள.\nகண்டியில் நேற்று நடத்திய ஊடகச் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவது போன்று, அரசியல் கைதிகள் என்று யாரும் சிறைச்சாலைகளில் இல்லை.\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றவாளிகளாக காணப்பட்டவர்களும் நீதிமன்ற விசாரணையில் இருப்பவர்களும் விசாரணைக்காக காத்திருப்பவர்களும் தான் சிறைகளில் உள்ளனர்.\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் நடத்திய சந்திப்பின் போது, இதனை நான் தெளிவாக எடுத்துக் கூறினேன்.\nதடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் மனக்குறைகளைத் தீர்க்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் அவர்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nசிறிலங்காவின் முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவும், சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை எனத் தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ��மைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/2724.html", "date_download": "2019-08-23T09:49:15Z", "digest": "sha1:W3EQNZ6AQ36BSMLVWFYIVV2DVTVFL5WU", "length": 24541, "nlines": 747, "source_domain": "www.qb365.in", "title": "முக்கோணவியல் - முக்கோணவியல் | 11th Standard STATEBOARD | STATEBOARD கணிதம் Class 11 sample question papers and study materials | qb365.in", "raw_content": "\n11 ஆம் வகுப்பு கணிதம் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( 11th Standard Maths 3rd Revision Test Question Paper 2019 )\ncos1050 ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க\n\\(A+B+C={ 180 }^{ o }\\) எனில், பின்வருவனவற்றை நிறுவுக\nபின் வருவனவற்றை கூட்டல் மற்றும் கழித்தலைப் பெருக்கலாக கூறுக sin500 + sin200\nஇரண்டு வாகனங்கள் ஒரு புள்ளி P லிருந்து ஒரே நேரத்தில் தொடங்கி இரு வெவ்வேறு சாலைகளில் பயணிக்கிறது. ஒரு வாகனம் 60 கிமீ/மணி, மற்றொரு வாகனம் 80 கிமீ/மணி என்ற சராசரி வேகத்தில் பயணிக்கிறது. அரை மணி நேரத்திற்குப் பிறகு அவ்வாகனங்கள் A மற்றும் B ஐ அடைகின்றன. கோடு AB ஆனது P இல் தாங்கும் கோணம் 60° எனில், AB ஐக் காண்க.\n8 செ .மீ. ஆரம் மற்றும் 6 மி.மீ. தடிமன் கொண்ட ஒரு வட்ட வடிவ உலோகத் தட்டினை உருக்கி, 16 செ .மீ. ஆரம் மற்றும் 4 மி.மீ. தடிமன் உடைய ஒரு வட்டக் கோணப்பகுதியை உருவாக்கினால் அவ்வட்டக் கோணப் பகுதியின் கோண அளவை காண்க.\n\\(\\triangle\\)ABC இல், சைன் விதியிலிருந்து கொசைன் விதியை வருவி\nபின் வரும் சமன்பாடுகளைத் தீர்க்கவும்\n\\(\\sin ^{ 2 }{ \\theta } =\\frac { 3 }{ 4 } \\) என்ற சமன்பாட்டை நிறைவு செய்யும் 0° இக்கும் 360° இக்கும் இடைப்பட்ட அனைத்துக் கோணங்களைக் காண்க.\nபின்வருவனவற்றைக் கூட்டல் அல்லது கழித்தலாக கூறுக: 2 sin 10\\(\\theta\\) cos2\\(\\theta\\)\nகொசைன் வி��ி ஆகியவைகளைப் பயன்படுத்தி வீழல் சூத்திரத்தை வருவி.\n11th Standard கணிதம் Chapter 1 கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Maths Chapter 1 ...\n11th Standard கணிதம் Chapter 6 இருபரிமாண பகுமுறை வடிவியல் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Maths Chapter 6 ...\n11th கணிதம் Unit 5 ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் மாதிரி வினாத்தாள் ( 11th Maths Unit 5 Binomial Theorem, ...\n11th Standard கணிதம் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Maths First Mid ...\n11th Standard கணிதம் Chapter 4 சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Maths Chapter 4 ...\n11th Standard கணிதம் Chapter 1 கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் முக்கிய வினாத்தாள் ( 11th Standard Maths Chapter 1 ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணிதம் இயல் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Maths Public Exam March 2019 Important 5 ...\n11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 கணிதம் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Maths Public Exam March 2019 Model ...\n11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 கணிதம் மாதிரி வினாத்தாள் ( Plus One Maths Public Exam March 2019 Model ...\n11 ஆம் வகுப்பு கணிதம் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( 11th Standard Maths 3rd Revision Test Question ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/10/08132107/1011193/Youngsters-becoming-addicted-for-Videos.vpf", "date_download": "2019-08-23T09:24:09Z", "digest": "sha1:L4NDNPJAZVHW2JWVF3GR5ACPWCGBYXWN", "length": 12150, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "வீடியோ வலைதளங்களுக்கு அடிமையாகும் இளைஞர்கள் : மனநல மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவீடியோ வலைதளங்களுக்கு அடிமையாகும் இளைஞர்கள் : மனநல மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்\nNetflix போன்ற வீடியோ வலைதளங்களுக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மனநல மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\n* செல்போன், கம்ப்யூட்டர் போன்றவற்றின் பயன்பாட்டால், மனிதனுக்கு ஏற்படும் உளவியல் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து சரி செய்வதற்காக, தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் ஆய்வு நிறுவனம் சார்பில், பெங்களூருவில் shut எனப்படும் பிரத்யேக மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.\nஇந்த மருத்துவமனையில், NETFLiX எனப்படும் வீடியோ வலைதளத்திற்கு அடிமைய��னதாக ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 26 வயதாகும் அந்த இளைஞர், தொடர்ந்து 7 மணி நேரத்திற்கும் மேலாக, netflix-ல் வீடியோக்களை பார்க்கிறார். இதனால் கடந்த ஆறு மாதங்களாக அவர், உலகத்தோடு ஒன்றாமல், தனிமையான வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார்.\n* வேலைக்கு போகாமல், வீடியோ பார்ப்பதை மட்டுமே வேலையாக வைத்துள்ள அவரை, பெற்றோர் பலமுறை எச்சரித்தும், அதனை கண்டுகொள்ளாமல் netflix-லேயே மூழ்கியுள்ளார். அவரை யதார்த்த நிலைக்கு கொண்டு வர மருத்துவர்கள், சிகிச்சை அளித்து வருகின்றனர்.\n* இதேபோன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பலர், netflix போன்ற வலைதளங்களுக்கு அடிமையாகி உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வீடியோ கேம்களை தொடர்ந்து தற்போது, இது போன்ற வலைதளங்களிலும், மாணவர்கள் அதிக நேரத்தை செலவிடுவதால், அவர்களின் கல்வியும், மனநிலையும் பாதிக்கப்படுவதாக எச்சரிக்கும் மருத்துவர்கள், பிள்ளைகளை பெற்றோர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.\n\"சமூக ஊடகத்தால் பல்வேறு அரசியல் மாற்றங்கள்\" - அன்புமணி ராமதாஸ்\nசமூக ஊடகத்தால் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nகுடிபோதையில் பேருந்தை இயக்கியவருக்கு தர்மஅடி\nகுடிபோதையில் பேருந்தை இயக்கியவருக்கு தர்மஅடி\n4 மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்\n4 மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்\nதிருட்டு வீடியோவை தடுக்க நடவடிக்கை - தயாரிப்பாளர் சங்கம்\nதிருட்டு வீடியோவை ஒழிப்பது தொடர்பாக, சில தீர்மானங்களை திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நிறைவேற்றியுள்ளது.\n5 கோடி பேரின் பேஸ்ஃபுக் கணக்குகள் திருட்டு...\n5 கோடி பேரின் பேஸ்புக் கணக்குகள் திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சிக்கரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.\nபோஷான் அபியான் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கான பட்டியலில் முதலிடம் இடம் பிடித்த தமிழகம்\nஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.\nஜி.எஸ்.டி. அமலால் ஏற்படும் விளைவு பற்றி அரசுக்கு புரிதல் இல்லை - கபில்சிபல்\nநாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்துள்ள நிலையில் அதனை சீர்செய்ய உறு��ியான நடவடிக்கை தேவை என நிதி ஆயோக் தலைவர் கூறும் போது நிதியமைச்சர் அமைதி காப்பது ஏன் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.\nஆபரண தங்கம் விலை ஒரே நாளில் ரூ.108 உயர்வு\nஆபரண தங்கம் விலை தொடர்ச்சியாக விலை ஏற்றம் கண்டு வரும் நிலையில் மீண்டும் அதிகபட்சமாக 29 ஆயிரம் ரூபாய் என்கிற அளவை தொட உள்ளது.\nசென்னையில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது - ஏ.கே. விஸ்வநாதன்\nஅசம்பாவிதங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.\n8 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவடைந்து வரும் ரூபாய் மதிப்பு\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு மோசமான சரிவைக் கண்டுள்ளது.\n2021-ம் ஆண்டுக்குள் கொள்ளிடம் புதிய பாலம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது - சத்யகோபால்\nதிருச்சியில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முழுமை பெறும் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உறுதி அளித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2", "date_download": "2019-08-23T09:06:04Z", "digest": "sha1:UAD6HCBAFOBPY7ORAJ7B4LLYRQ66ZQXL", "length": 3385, "nlines": 65, "source_domain": "www.thanthitv.com", "title": "தந்தி டிவி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(28/07/2019) கதை கேளு ... கதை கேளு\n(28/07/2019) கதை கேளு ... கதை கேளு\n(14.07.2019) கதை கேளு.. கதை கேளு...\n(14.07.2019) கதை கேளு.. கதை கேளு...\n(07/07/2019) வீட்டு அபாய பொருட்கள்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் ப���ிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/OruViralPurachi/2019/02/05230656/1024324/ThanthiTV-Oruviral-Purachi-Tamilnadu-politics.vpf", "date_download": "2019-08-23T08:39:55Z", "digest": "sha1:E3QIZZD27MH2VSFHPTA63EWSDVD7RP4X", "length": 10209, "nlines": 101, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒரு விரல் புரட்சி (05/02/2019) : திமுக நடத்தும் கிராமசபை கூட்டங்களை விமர்சனம் செய்வதா ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரு விரல் புரட்சி (05/02/2019) : திமுக நடத்தும் கிராமசபை கூட்டங்களை விமர்சனம் செய்வதா \nஒரு விரல் புரட்சி (05/02/2019) : நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக விருப்ப மனு 2-வது நாளாக விநியோகம்\nஒரு விரல் புரட்சி (05/02/2019) :\n* அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒப்புகை சீட்டு இயந்திரம் பொருத்தப்படும்\n* கொல்கத்தா காவல் ஆணையர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு\n* அரசியலில் பழிவாங்க சிபிஐ அமைப்பை தவறாக பயன்படுத்துவதா \n* ராமர் கோவில் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் முடிவை ஏற்க தயார்;\n* மகாராஷ்டிர முதலவர் தேவேந்திர பட்னாவிஸ் சந்திப்பு...\n* உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றார் அண்ணா ஹசாரே...\n* அதிமுக கூட்டணியில் யார் யார் \n* ஓபி.எஸ்.க்கு ஒரு நியாயம், அடுத்தவருக்கு ஒரு நியாயமா \n* நாடாளுமன்ற தேர்தல் - அதிரடி காட்டும் காங்கிரஸ்\n* தேமுதிக கூட்டணி உறுதியாயிடுச்சா \n* அமெரிக்காவிலிருந்து விஜயகாந்த் வந்த பின்தான் கூட்டணி இறுதி செய்ய முடியும் என்கிறார் எல்.கே. சுதீஷ்...\n* 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு\n* திமுக ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது - ஸ்டாலின்\n* அரசியல் ரீதியாக ஏவப்படுகிறதா சிபிஐ \n* மம்தா குற்றச்சாட்டின் பின்னணி என்ன \n* சாரதா நிதி நிறுவனம் - குற்றச்சாட்டும் பின்னணியும்,\n* வாக்கு அரசியலுக்காக சிபிஐ பயன்படுத்தப்படுகிறது என்கிறார் ஷியாம்...\n* ஏன் மம்தா இப்படி செய்கிறார்.. அவருக்கு 3 நோக்கங்கள் இருக்கலாம் என்கிறார் கோலாகல சீனிவாஸ்...\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : அனைத்து தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை...\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : காலியாக இருக்கும் 21 தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு\nஒரே தேசம் - 22.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\n(17.05.2019) ஒரு விரல் புரட்சி : 7ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.\nசூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் 19ம் தேதி வாக்குப்பதிவு\n(16.05.2019) ஒரு விரல் புரட்சி : நாடாளுமன்ற தேர்தலில் 300 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் - பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம்\nவாக்கு எண்ணிக்கை அன்று டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்\n(15.05.2019) ஒரு விரல் புரட்சி : காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே குறித்து வெளியிட்ட கருத்து வரலாற்று உண்மை - கமல்ஹாசன்\nதீவிரவாதியாக இருந்தால் அவன் இந்துவே கிடையாது என பிரதமர் மோடி கண்டனம்\n(14.05.2019) ஒரு விரல் புரட்சி : பாஜகவுடன் பேச்சுவார்த்தையை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் - ஸ்டாலின்\nதமிழிசைக்கு அரசியல் பக்குவம் இல்லை என ஆர்எஸ் பாரதி விமர்சனம்\n(13.05.2019) ஒரு விரல் புரட்சி : திமுக தலைவர் ஸ்டாலினுடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nதி.மு.க. சந்தர்ப்பவாத கட்சி என அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்\n(09.05.2019) ஒரு விரல் புரட்சி : \"எங்களுக்கு திமுக தான் எதிரி, முதலமைச்சர் துரோகி\" - தங்க தமிழ்ச்செல்வன்\n\"தங்க தமிழ்ச்செல்வன் திமுக கொள்கை பரப்பு செயலாளரா\" பிரசாரத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில��� சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/b85b99bcdb95b95-bb5bc7bb3bbeba3bcdbaebc8/b85b99bcdb95b95-baebc1bb1bc8bafbbfbb2bcd-baabc2b9abcdb9abbf-baebc7bb2bbeba3bcdbaebc8/b87bafba8bcdba4bbfbb0ba4bcd-ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd", "date_download": "2019-08-23T09:42:15Z", "digest": "sha1:MUOE74HNTF6XJZIELIAH4CCX4TCRN5B3", "length": 28529, "nlines": 286, "source_domain": "ta.vikaspedia.in", "title": "இயந்திரத் தொழில்நுட்பங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / அங்கக வேளாண்மை / அங்கக முறையில் பூச்சி மேலாண்மை / இயந்திரத் தொழில்நுட்பங்கள்\nஇயந்திர முறையில் பூச்சி மேலாண்மை செய்தல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஇயந்திரக் கருவிகளின் உதவியுடன் பூச்சிகளை சேகரித்து அழிப்பது இயந்திர முறைப் பூச்சி மேலாண்மையாகும். கீழ்க்காணும் இயந்திரங்களைப் பயன்படுத்தி அங்கக வேளாண்மையில் பூச்சிகளின் தாக்குதலைக் குறைத்திடலாம்.\nபெரும்பாலான விட்டில் பூச்சிகள் மற்றும் வண்டுகள் வெளிச்சத்தால் கவரப்படுபவை. எனவே, இரவு 7.00 மணி முதல் 11.00 மணி வரை வயல்களில் விளக்குப்பொறிகளை வைப்பதன் மூலம் அந்துப்பூச்சிகள் மற்றும் வண்டுகளால் கவரப்பட்டு அழிக்கப்படுகின்றன. இவற்றால் பூச்சிகளின் இனப்பெருக்கம் தடுக்கப்படுகிறது. பல்வேறு வகையான விளக்குப்பொறிகள் பூச்சிக்கட்டுப்பாட்டில் பயன்படுத்தப்பட்டாலும் மண்ணெண்ணை விளக்குப்பொறி, மின்சார விளக்குப்பொறி, சோலார் விளக்குப்பொறி மற்றும் புற ஊதாக்கதிர் விளக்குப்பொறி போன்றவை பூச்சிக்கட்டுப்பாட்டில் சிறந்து விளங்குகின்றன. அந்துப்பூச்சிகள் பயிரில் தென்பட்டவுடனேயோ அல்லது அவைகள் முட்டையிடும் முன்போ விளக்குப் பொறிகளைப் பயன்படுத்துவது முக்கியமானதாகும். விளக்குப்பொறி கொண்டு வயல்களில் ஒரு குறிப்பிட்ட வகைப்பூச்சியின் செயல்பாட்டினைக் கண்காணித்திடலாம்.\nஇரவு 11 மணிக்கு மேல் விளக்குப்பொறிகளைப் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் அவை நன்மை செய்யும் பூச்சிகளுக்குத் தீங்காக அமைந்திடும்.\nகாற்றினால் எளிதில் அடித்துச் செல்லப்படும் சிறிய உடலமைப்பினைக் கொண்ட பூச்சிகள் பலவித வண்ணங்களால் கவரப்படும் குணமுடையவை. வண்ண அடைகளில் ஒட்டும் பசை (ஆமணக்கு எண்ணெய���, வாசலின், கிரீஸ்) தடவப்பட்டுப் பூச்சிக் கட்டுப்பாட்டிற்காகவும், பூச்சிகளின் நடமாட்டத்தினைக் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.\nபூச்சிகளைக் கண்காணிக்க ஏக்கருக்கு 5 என்ற அளவிலும் ஒட்டும் பொறிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.\nஒட்டும் பொறிகளின் அடிப்பாகம் பயிர்களின் நுனிப்பாகத்தில் பொருந்துமாறு வயல்களில் பொருத்த வேண்டும். பூச்சிகளுக்கு ஒத்த வண்ண ஒட்டும் பொறிகள்.\nபொறியின் நிறம் கவரப்படும் பூச்சியினம்\nமஞ்சள் - வெள்ளை ஈ, அசுவினி, இலைப்பேன், திராட்சை உண்ணி வண்டு, பழ ஈ, முட்டைகோசு ஈ, சுருள் பூச்சி\nநீளம் - இலைப்பேன், முட்டைகோசு ஈ, பருத்திக்காய் கூண் வண்டு\nஊதா - இலைப்பேன், பூப்பேன்\nபச்சை - பழ ஈ, பருத்திக்காய் கூண் வண்டு\nவெள்ளை - இலைப்பேன், பருத்திக்காய் கூண் வண்டு\nஆரஞ்சு - தத்துப் பூச்சிகள்\nவண்ண ஒட்டும் பொறிகளை 10 நாட்களுக்கு ஒரு முறை கண்காணித்து தேவைப்படின் ஒட்டும் திரவத்தினை மீண்டும் தடவிட வேண்டும். சிறிய பிளாஸ்டிக் குடம், பெயின்ட் காலி டப்பா, பிளாஸ்டிக் விரிப்புகள் மற்றும் தார்ப்பாலின்களைத் தேவையான அளவிற்கு எடுத்துக்கொண்டு ஒட்டும் திரவம் தடவி ஒட்டும் பொறிகளாகப் பயன்படுத்தலாம்.\nபூச்சிகள் ஒன்றோடொன்று தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ளவும், எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், இனப்பெருக்கத்திற்காகவும், ஒரு விதமான வாசனை திரவத்தினை சுரந்து காற்றில் பரப்பி விடுகின்றன. இந்த திரவம் இனக்கவர்ச்சி திரவம் என்று அழைக்கப்படுகின்றது. பூச்சிகளால் சுரக்கப்படும் இனக்கவர்ச்சி திரவத்தின் தன்மை மற்றும் அவற்றின் பண்புகள் கண்டறியப்பட்டு, அவை செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு பூச்சிகளைக் கவர்ந்து அழித்திட பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஆண், பெண் பூச்சிகளைத் தனித்தனியாகவோ அல்லது இரண்டினையும் கூட்டாகவோ கவர்ந்து அழித்திடலாம். இனக்கவர்ச்சிப் பொறிகளைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட பயிரில் பூச்சிகளின் தாக்குதல் இருக்கிறதா, இல்லையா எனக் கண்டறிந்திடலாம். மேலும், பூச்சிகளைக் குழப்பமடையச் செய்து இனச்சேர்க்கை நடைபெறாமல் தடுத்திடலாம்.\nஇனகவர்ச்சிப் பொறிகள் பல்வேறு உருவங்களிலும், வண்ணங்களிலும் சந்தைகளில் கிடைக்கின்றன. அவற்றுள்\n“ஜாக்சன்” மற்றும் “மெக்பாலி” வகைப்பொறிகள் ப�� ஈக்களுக்காகவும்,\nராம்ஸ் வகை வண்டுகள் மற்றும் கூண்வண்டுகளுக்காகவும்,\nபுணல் வகைப்பொறி தண்டுத்துளைப்பான், காய்த்துளைப்பான் மற்றும் கொட்டைத் துளைப்பான்களுக்காகவும்,\nஇறக்கை வகைப்பொறிகள் அந்துப்பூச்சிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.\nபருத்தி, தக்காளி, துவரை, வெண்டை, சூரியகாந்தி, மிளகாய், மக்காச்சோளம், கொண்டக்கடலை, செண்டுமல்லி\nதக்காளி, வெண்டை, ஆமணக்கு, நிலக்கடலை, பருத்தி, நெல், முட்டைகோசு, வெங்காயம், சம்பங்கி, புகையிலை\nமுட்டைக்கோசு, பூக்கோசு, நூல்கோல், முள்ளங்கி, கடுகு\nஇனக்கவர்ச்சிப்பொறிகளை பயிர்களின் இலைப்பரப்பிற்கு மேல் இருக்கும் படி பொருத்துவது மிகவும் அவசியமானதொன்றாகும்.\nபூச்சிகளைக்கவர்ந்து இழுக்கும் கவர்ச்சிப்பொருள் கவர்ச்சிப்பொறியினுள் வைக்கப்பட்டு பூச்சிகள் கவரப்பட்டு அழிக்கப்படுகின்றன. உதாரணமாக,\nசோளத்தில் குருத்து ஈக்களைக்கட்டுப்படுத்திட கருவாட்டுப்பொறி பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் கருவாட்டுத்துகள்கள் பாலித்தீன் பையிலோ (அல்லது) பிளாஸ்டிக் டப்பாவிலோ வைக்கப்படுகிறது. இவற்றால் கவரப்படும் பூச்சிகளைக்கொல்ல டைக்குளோர்வாஸ் பஞ்சு பயன்படுத்தப்படுகிறது. இதைப்போலவே தோட்டக்கலைப் பயிர்களைத் தாக்கும் பழ ஈக்களைக் கவர்ந்தழித்திட மீதைல் யூஜினால் பயன்படுத்தப்படுகிறது.\nபறவை உட்காரும் இடங்களை செயற்கையாக நிறுவுவதன் மூலம் பறவைகள் உட்கார்ந்து புழுக்களை உண்ணும் சூழ்நிலையை உருவாக்கிடலாம். இவற்றின் மூலம் புழுக்களையும், வயல் எலிகளையும் எளிதில் கட்டுப்படுத்திடலாம்.\nஆதாரம் : மலரும் வேளாண்மை\nFiled under: பூச்சிக்கொல்லி, வேளாண்மை, தொழில்நுட்பங்கள், அங்கக வேளாண்மை\nபக்க மதிப்பீடு (28 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nஅங்கக வேளாண்மை - இணையதளங்கள்\nஅங்கக முறையில் நூற்புழு மேலாண்மை\nஅங்கக முறையில் பூச்சி மேலாண்மை\nஅங்கக முறையில் பூச்சி மேலாண்மை முறைகள்\nஅங்கக வேளாண்மையில் களை மேலாண்மை\nகளர் - உவர் நிலங்களிலும் பயிர் செய்யலாம்\nஎந்த விவசாயம் தண்ணீரைத் திருடுகிறது\nகளத்தில் பாதை அமைக்கும் தொழில்நுட்பங்கள்\nதாவர படுக்கை மூலம் தொழிலக கழிவு நீரைச் ச���த்திகரித்தல்\nஆரோக்கியமான சமுதாயத்திற்கான இயற்கை வேளாண்மை முறைகள்\nகுறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் வழி\nஇஞ்சி - பயிர் பாதுகாப்பு\nஎளிதான பயிர் சாகுபடிக்கு விதை உர கட்டு தொழில்நுட்பம்\nசுங்குனியானா சவுக்கு சாகுபடி தொழிற்நுட்பம்\nதொழில்நுட்ப தண்ணீர் சுழற்சிப் பண்ணைகள்\nதேக்கு மரம் வளர்ப்பு தொழிற்நுட்பம்\nஇயற்கை முறை முருங்கை விவசாயம் தொழிற்நுட்பங்கள்\nவீரிய ரக காய்கறிப் பயிர்கள் சாகுபடிக்கான தொழில்நுட்பங்கள்\nநாற்றுப் பண்ணை தொழில் நுட்பங்கள்\nமானாவாரி சாகுபடிக்கேற்ற மூலிகைப் பயிர்கள்\nமருந்து மற்றும் மணமூட்டும் பயிர்களில் நோய் மேலாண்மை\nமூலிகை மற்றும் நறுமணப் பயிர்களை மதிப்புக்கூட்டும் வழிமுறைகள்\nநீடித்த பசுமைப் புரட்சிக்கான பயிர் இரகங்கள், பண்ணைக் கருவி\nவீட்டுத் தோட்டங்களுக்கு உரம் தயாரிப்பு தொழிற்நுட்ப முறைகள்\nதக்காளியில் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்\nபட்டங்களுக்கு ஏற்ற சோயா மொச்சை சாகுபடி\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nஅங்கக முறையில் முருங்கை சாகுபடித் தொழில் நுட்பங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jul 02, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/chola-inscription-in-krishnagiri-district/", "date_download": "2019-08-23T08:57:38Z", "digest": "sha1:WIZM4LLO7DWFHE7J5BUCR26T7WWD3GEN", "length": 10237, "nlines": 112, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » கிருஷ்ணகிரி மாவட்டத்தில், புலி சின்னத்துடன் சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!", "raw_content": "\nAugust 23, 2019 2:27 pm You are here:Home வரலாற்று சுவடுகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், புலி சின்னத்துடன் சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில், புலி சின்னத்துடன் சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில், புலி சின்னத்துடன் சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு\nகிருஷ்ணகிரி மாவட்டம், வானமங்கலத்தில், பழமையான ஆஞ்சநேயர் கோவில் திருப்பணியின்போது, புலி சின்னத்துடன், சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஅறம் வரலாற்று ஆய்வு மையத்தினர், கிருஷ்ணகிரி மாவட்டம், வானமங்கலத்தில், பழமையான ஆஞ்சநேயர் கோவில் புனரமைப்பு நடப்பதை அறிந்து, அங்கு ஆய்வு செய்தனர். அப்போது, சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று, உடைந்த நிலையில் கிடைத்தது.\nபெருமாள் கோவிலுக்கு சொந்தமான கருட கம்பம் ஒன்று கீழே கிடந்துள்ளது. அதை துாக்கி நிறுத்தும் போது, அதன் அடிப்பகுதியில், இரண்டு கற்கள் கிடந்துள்ளன. ஒன்றை, கம்பத்திற்கு கீழே வைத்து, மற்றொன்றை வெளியில் எடுத்து போட்டுள்ளனர். அது, சோழர் கால, வணிக குழுவினரின் கல்வெட்டு. இதன் மேல்பகுதியில், விஜயநகர் பேரரசின் சின்னமான, கண்ட பேரண்ட பறவை, சோழர்களின் சின்னமான புலி, வணிகக் குழுவினரின் சின்னமான, சித்திரமேழி ஆகியவை உள்ளன.\nஇதுவரை, கிருஷ்ணகிரி மாவட்டம், பெண்ணேஸ்வர மடம் கல்வெட்டில் மட்டுமே, செங்கோலுடன் புலி சின்னம் கிடைத்துள்ளது. அது, வாணகோவரையரின் மகளும், மூன்றாம் ராஜராஜ சோழனின் பட்டத்தரசியுமான கூத்தாடும் தேவர், நாச்சியாரின் கல்வெட்டு வரிகளுக்கு முன் செதுக்கப்பட்டுள்ளது. சித்திரமேழி என்பதற்கு, அழகிய கலப்பை என, பொருள். இந்த சின்னம், விவசாயிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட குழுவிற்கு சொந்தமானது. கல்வெட்டில் ஏழு வரிகள் உள்ளன. அதில், ஹொய்சாளர்களின் கடைசி அரசனான வீர வல்லாள தேவர் என்ற பெயர் உள்ளது. ஓசூரில் உள்ள வணிக குழுக்களுக்கும், தொண்டை மண்டல வணிக குழுக்களுக்கும் தொடர்பு இருந்து இருக்கலாம். மேலும், இது, ஹொய்சாள அரசனான, வீரவல்லாளன் காலத்தில் வெட்டப்பட்டு இருக்கலாம். இவ்வாறு அறம் வரலாற்று ஆய்வு மையத்தினர் கூறினார்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n டெல்லியில் ஏமாற்றும் திமுக ஆர்ப்பாட்டம்\nஉலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380ம் ஆண்டு விழா\nகி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை பரமக்குடி அருகே கண்டுபிடிப்பு\nகோவை அருகே கிபி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\nதமிழ் செல்வன்: ஆதாரம் அதான் மேலயே சொல்லிருக்கேன் ல போய் பாரு போ. நான் ஏன் டா பயந...\nadmin: முதலில் தமிழ் பெயருக்கு பின் பயந்து ஒளிந்து கொண்டிருப்பவர...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/news/sivagangai-district-keeladi-3rd-excavation/", "date_download": "2019-08-23T09:23:09Z", "digest": "sha1:EUTEAL6QZRK2HQENU6ILGKSEJJUO2DWE", "length": 9701, "nlines": 113, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » சிவகங்கை மாவட்டம் கீழடியில் 3-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் துவங்கியது!", "raw_content": "\nAugust 23, 2019 2:53 pm You are here:Home தமிழகம் சிவகங்கை மாவட்டம் கீழடியில் 3-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் துவங்கியது\nசிவகங்கை மாவட்டம் கீழடியில் 3-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் துவங்கியது\nசிவகங்கை மாவட்டம் கீழடியில் 3-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் துவங்கியது\nசிவகங்கை மாவட்டம் கீழடியில் 3-ஆம் கட்ட அகழ்வராய்ச்சி பணிகள் கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் தலைமையில் துவங்கியது. கீழடியில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜுன் மாதம் வைகை ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளில், பண்டைய வணிக நகரத்தின் அடையாளத்தை தேடி மத்திய தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு ஆராய்ச்சியை துவங்கியது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\n2015 நவம்பர் வரை நடைபெற்ற அகழாராய்ச்சியில், வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த மூன்று உறைகிணறுகள், 350 பானை ஓடுகள், 32 பிராமி எழுத்துகள் கொண்ட ப���னை ஓடுகள் உள்ளிட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டன.\nஅதன்பின், 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி துவங்கியது. இதில், மருத்துவ குடுவைகள், பழங்கால கிணறு, தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு வரலாற்று ஆதாரங்கள் கண்டறியப்பட்டன.\nஇரண்டு கட்ட அகழாய்வின் முடிவில் கிடைத்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களை ஆய்விற்கு உட்படுத்தியபோது, அவையனைத்தும் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தைச் சேர்ந்தவை என்பது உறுதிபடுத்தப்பட்டது.\nஇந்நிலையில், நீண்ட இழுபறிக்குப் பின், இப்பொழுது 3ம் கட்ட அகழ்வாராய்ச்சியை புதிதாக பதவியேற்றுள்ள கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் தலைமையில் துவங்கியது. ஏற்கனவே, அகழ்வாராய்ச்சி நடைபெற்ற இடத்தையொட்டி, 50 மீட்டர் தொலைவில் ராமதாஸ் என்வரின் தென்னந்தோப்பில் பணிகள் தொடங்கின. முதல் கட்டமாக, ஆறு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் தொடங்கப்படும் எனவும், கிடைக்கும் பொருட்களை வைத்து அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n டெல்லியில் ஏமாற்றும் திமுக ஆர்ப்பாட்டம்\nஉலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380ம் ஆண்டு விழா\nகி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை பரமக்குடி அருகே கண்டுபிடிப்பு\nகோவை அருகே கிபி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\nதமிழ் செல்வன்: ஆதாரம் அதான் மேலயே சொல்லிருக்கேன் ல போய் பாரு போ. நான் ஏன் டா பயந...\nadmin: முதலில் தமிழ் பெயருக்கு பின் பயந்து ஒளிந்து கொண்டிருப்பவர...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/bodhidharma-statue-in-kanchipuram/", "date_download": "2019-08-23T09:13:00Z", "digest": "sha1:7JSNTCBY4RYPFHUZVWR3KYFZCNYI7K5Y", "length": 9574, "nlines": 111, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » சீனாவுக்கு பெருமை சேர்த்த போதி தர்மருக்கு காஞ்சிபுரத்தில் சிலை!", "raw_content": "\nAugust 23, 2019 2:42 pm You are here:Home தமிழகம் சீனாவுக்கு பெருமை சேர்த்த போதி தர்மருக்கு காஞ்சிபுரத்தில் சிலை\nசீனாவுக்கு பெருமை சேர்த்த போதி தர்மருக்கு காஞ்சிபுரத்தில் சிலை\nகாஞ்சியில் பிறந்து வளர்ந்த, போதி தர்மருக்கு, தமிழகத்திலேயே, காஞ்சிபுரத்தில் தான் முதன் முறையாக சிலை அமைக்கப்பட்டுள்ளது.\nகாஞ்சியை ஆட்சி செய்த, சிம்மவர்மன் என்ற பல்லவ மன்னரின், மூன்றாவது மகனாக பிறந்தவர் போதி தர்மர், என கருதப்படுகிறது. இவரின் இயற்பெயர் புத்த வர்மன். அக்காலத்தில் பல்லவ வம்சத்தில் பிறந்த கடைசி குழந்தையை புத்த மதத்திற்கு அர்ப்பணிப்பது மரபு. எனவே, பல்லவ மன்னன் கந்தவர்மன் தனது மகன் போதி தர்மனை குருகுல வாழ்க்கைக்காக, காஞ்சியில் தங்கி, பவுத்த சிந்தனைகளைப் பரப்பி வந்த, பிரக்ஞதாரர் என்ற சமய குருவிடம் சேர்த்தார். போதி தர்மரும், காஞ்சிபுரத்திலிருந்தபடியே, களரி, வர்மம் போன்ற கலைகளை கற்றார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nகி.பி., 6ம் நுாற்றாண்டின் துவக்கத்தில், காஞ்சிபுரத்தில் இருந்து, கடல் வழியாக, சீனாவுக்கு சென்றார். அங்கு, ஷாவ்லின் ஆலயத்தில் தங்கியிருந்து, ஜென் பவுத்தம் என்ற, தியான வழிபாட்டு மரபை தோற்றுவித்ததாக கூறப்படுகிறது. காஞ்சிக்கு பெருமை சேர்த்த போதி தர்மருக்கு, தமிழகத்திலேயே முதன் முறையாக, காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் இருந்து, வையாவூர் செல்லும் ரோட்டில், காமாட்சியம்மன் நகரில், 1 ஏக்கரில், போதி தர்மர் புத்த விஹார், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.\nஇங்கு, போதி எனப்படும், அரச மரத்தடியில், 3 அடி உயரத்தில், புத்தர் அமர்ந்த நிலையில் உள்ள, பவுத்த ஸ்துாபாவும், புத்தர் கோவிலில், 2 அடி உயரத்தில், நின்ற நிலையில், புத்தர் சிலையும் உள்ளது. வளாகத்திற்குள், 11 அடி உயர பீடத்தில், 4.5 அடி உயரத்தில், நின்ற நிலையில், போதி தர்மர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. புத்த துறவிகள் தங்குவதற்கு, பிக்கு நிவாஸும் உள்ளது.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப���பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n டெல்லியில் ஏமாற்றும் திமுக ஆர்ப்பாட்டம்\nஉலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380ம் ஆண்டு விழா\nகி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை பரமக்குடி அருகே கண்டுபிடிப்பு\nகோவை அருகே கிபி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\nதமிழ் செல்வன்: ஆதாரம் அதான் மேலயே சொல்லிருக்கேன் ல போய் பாரு போ. நான் ஏன் டா பயந...\nadmin: முதலில் தமிழ் பெயருக்கு பின் பயந்து ஒளிந்து கொண்டிருப்பவர...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aruvi.com/article/tam/2019/07/17/1328/", "date_download": "2019-08-23T09:26:49Z", "digest": "sha1:6TM6KUVSEMVNAMJ3L5VZHIFISGFQLN4W", "length": 38071, "nlines": 172, "source_domain": "www.aruvi.com", "title": "Article - நெஞ்சில் உறுத்திக் குத்தும் முள் - (சமகாலப் பார்வை)", "raw_content": "\nநெஞ்சில் உறுத்திக் குத்தும் முள் - (சமகாலப் பார்வை)\nஇன ரீதியான அரசியல் போக்கு பெரும் சிக்கல்களை உருவாக்கி இருக்கின்றது. இந்த சிக்கல்களில் இருந்து விடுபடுவதற்கு சிறுபான்மை இன மக்கள் வழியறியாமல் திகைப்படைய நேர்ந்துள்ளது.\nஓன்றிணைந்த தேசத்தையும், இன ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் உபதேசிக்கின்ற பேரின அரசியல்வாதிகள், உள்ளொன்று வைத்து வெளியில் ஒரு செயற்பாட்டை மேற்கொள்பவர்களாகவே காணப்படுகின்றார்கள்.\nஇது சிங்களவர்களின் நாடு. இங்கு ஓற்றையாட்சியே உகந்தது என்பது அவர்களுடைய நிலைப்பாடு. பெரும்பான்மை இன மக்களாகிய சிங்கள மக்களே அதுவும் சிங்கள பௌத்தர்களே அனைத்து விடயங்களிலும் முதன்மை பெற்றிருக்க வேண்டும் என்பது அவர்களுடைய வாதம்.\nஇங்கு சிறுபான்மை இன மக்களும் வாழ்கின்றார்கள் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள். ஆனால், அவர்கள் ஜனநாயக ரீதியாக சிங்கள மக்களுக்கு நிகராக – அவர்களுக்கு சமமாக அனைத்து உரிமைகளையும் கொண்டி���ுக்க முடியாது என்ற அரசியல் ரீதியான முடிவைக் கொண்டிருக்கின்றார்கள்.\nசிங்களவர்களின் நாடாகிய இங்கு ஏனைய இன மக்கள் நாளடைவில் சிங்களவர்களாக மாற வேண்டும். மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்ற மறைமுகமான அரசியல் நிகழ்ச்சி நிரலை அவர்கள் கொண்டிருக்கின்றார்கள்.\nஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இரு பெரும் தேசிய அரசியல் கட்சிகளாகத் திகழ்கின்றன. அந்தக் கட்சிகளிடையே அதிகார அரசியல் போட்டி உண்டு. ஆனால் சிறுபான்மை இன மக்களைப் பொறுத்தமட்டில் அந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மத்தியில் ஒரே கொள்கையையே கடைப்பிடித்து வருகின்றார்கள்.\nஅடக்கி ஒடுக்குவதே இரண்டு கட்சிகளினதும் நோக்கம்\nசிறுபான்மை இன மக்களை யார் கூடுதலாக ஒடுக்குகின்றார்கள், அவர்களுடைய உரிமைகளைக் கூடுதலாக யார் இல்லாமல் செய்வது என்பதில் அவர்கள் தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டு செயற்படுகின்ற ஒரு போக்கையே காண முடிகின்றது.\nஇந்த இரண்டு கட்சிகளுமே மாறி மாறி அதிகாரத்தைக் கைப்பற்றி ஆட்சி நடத்தி வருகின்றன. தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிப்பதற்காக சிறுபான்மை இன மக்களின் வாக்கு வங்கியைப் பயன்படுத்திக் கொள்வதில் முன் நிற்கின்ற இந்தக் கட்சிகள் அந்த மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.\nமாறாக எதிர்க்கட்சியாக இருக்கின்ற கட்சி, அதிகாரத்தில் உள்ள கட்சி பெயருக்காகக் கொண்டு வருகின்ற அரசியல் தீர்வு மற்றும் பிரச்சினைகளுக்கான தீர்வு முயற்சிகளுக்கு முழு அளவில் எதிர்ப்பு தெரிவித்து அவற்றை முறியடிப்பதில் வல்லமை உடையதாக நிரூபித்து வந்துள்ளது.\nசிறுபான்மை இன மக்களுடைய அரசியல் உரிமை சார்ந்த விடயங்கள், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது சார்ந்த விடயங்களில் ஒரு தரப்பு சாதகமாகச் செயற்படும்போது மறு தரப்பு அதற்கு எதிராகச் செயற்பட வேண்டும் என்பதற்காகத் தங்களுக்குள் நிரந்தரமாகவே ஓர் அரசியல் ஒப்பந்தத்தைச் செய்து கொண்டு அதன் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றார்களோ என்று ஐயுற வேண்டி இருக்கின்றது.\nயுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது குடும்பத்தை ஓர் அரச வம்சத்தைப் போன்று அரசியல் உரிமைக்கான ஓர் இடத்தை நிரந்தரமாகத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில��� எதேச்சதிகாரப் போக்கில் செயற்பட்டதனால், ஜனநாயகத்தைப் பாதுகாக்கப் போவதாகக் கூறி இரண்டு கட்சிகளும் இணைந்து 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கின.\nநல்லாட்சி அரசில் பிரச்சினைகள் தீரவில்லை\nஇரண்டு தேசிய கட்சிகளும் ஆட்சியில் ஒன்றிணைந்திருப்பது, அரசியல் தீர்வு காண்பதற்கும் ஏனைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் கிடைத்தற்கரிய ஓர் அரசியல் சந்தர்ப்பமாகவே கருதப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படு;த்தி புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை எட்டிவிட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு தமிழ் மக்களும் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவளித்திருந்தார்கள்.\nமுஸ்லிம் மக்களும்கூட தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கின்ற அரசியல் நோக்கத்தோடு ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்காக வாக்களித்திருந்தார்கள்.\nஆனால் நிலைமைகள் சிறுபான்மை இன மக்கள் எதிர்பார்த்தவாறு அமையவில்லை. ஜனாதிபதி ஆட்சி முறைமைக்கு முற்றுப்புள்ளியிடவும் தேர்தல் முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வரவும் வசதியாக புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று விரும்பியிருந்த இரண்டு கட்சிகளும் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பது என்ற விடயத்தையும் உள்ளடக்கிக் கொண்ட அந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு இதய சுத்தியுடன் செயற்படவில்லை.\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் காலத்தை இழுத்தடித்து, காரியங்களைத் தாமதப்படுத்துவதிலேயே நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் கண்ணும் கருத்துமாகச் செயற்பட்டிருந்தார்கள். இதற்கிடையில் ஜனாதிபதியும் பிரதமரும் தங்களுக்குள் அதிகாரப் போட்டியில்; ஈடுபட்டு மோசமான அரசியல் நெருக்கடியை உருவாக்குவதற்கே வழி செய்திருந்தனர்.\nஇதனால் நல்லாட்சி அரசாங்கம் என்ற இருகட்சி அரசாங்கம் தேசிய ரீதியில் நாட்டு மக்களுக்குப் புதிதாக எந்த நன்மைகளையும் செய்யவில்லை. அதேபோன்று புதிய ஆட்சி உருவாக்கத்தில் தீர்மானிக்கும் சக்தியாக இருந்து செயற்பட்டிருந்த தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவுமில்லை.\nமுஸ்லிம்கள் மீதான மோசமான வன்முறைகள்\nமாறாக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த வன்முறைகளிலும் பார்க்க அதிக வலுவுள்ளதாக நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் வன்முறைகளுக்கு இடமளிக்கப்பட்டிருந்தன.\nஉயிராபத்துக்களில் இருந்து தப்பி அகதிகளாக இங்கு தஞ்சமடைந்திருந்த ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள பௌத்த தேசியவாதிகள், அணி திரண்டு சென்று அச்சுறுத்தி இருந்தார்கள். நிராயுதபாணிகளாக ஏதிலி நிலையில் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையற்ற நிலையில் இருந்த அவர்கள் தமக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவர்கள் என குற்றம் சுமத்தி அவர்கள் மீது பாய்ந்திருந்தார்கள்.\nஅம்பாறையிலும் கண்டியில் கட்டுகஸ்தோட்டை, திகன உள்ளிட்ட பிரதேசங்களில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்களை நடத்தி அவர்களுடைய வர்த்தக நிலையங்கள் வீடுகள் என்பவற்றை அழித்தொழித்த சிங்கள பௌத்த தேசிய தீவிரவாதிகள், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடந்து மூன்று வாரங்களின் பின்னர் சிலாபம் மினுவாங்கட போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்கமளைத் தாக்கியிருந்தார்கள்.\nஅதுவும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வெளியில் நடமாடக் கூடாது என்ற இராணுவ உத்தரவு நடைமுறையில் இருந்த பகல் வேளையில் இந்தத் தாக்குதல்களை சிங்கள பௌத்த தேசிய தீவிரவாதிகள், சில பௌத்த பிக்குகளின் தலைமையில் நடத்தியிருந்தார்கள். முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள், வீடுகள் என்பன கொள்ளையடிக்கப்பட்டு இந்தத் தாக்குதல்களின்போது எரியூட்டப்பட்டிருந்தன. முஸ்லிம்கள் தரப்பில் உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டிருந்தன.\nஇந்த வன்முறைகளை ஊரடங்கு நேரத்தில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாரும் இராணுவத்தினரும் கட்டுப்படுத்த முற்படவே இல்லை. பாராமுகமாக நடந்து கொண்டார்கள். இந்த வன்முறைச் சம்பவங்களினால் முஸ்லிம் சமூகம் அச்சத்தில் உறைந்து அடுத்தடுத்து என்னென்ன நடக்குமோ என்று அஞ்சி ஒடுங்கியிருந்தார்கள்.\nஇந்த வன்முறைகள் 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் கொழும்பிலும் நாட்டின் ஏனைய மாகாண நகரங்களிலும் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதிகளிலும் இடம்பெற்ற மோசமான தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு வன்முறைகளைப் போன்று விசுவரூபம் எடுத்துவிடுமோ என்று பலரும் அச்சம் கொண்டிருந்தார்கள். அந்த அளவுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்கள பௌத்த தேசிய தீவிரவாதிகள் வன்முறைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.\nபெயருக்காக சிலரை பொலிசார் கைது செய்திருந்த போதிலும் அவர்களில் பெரும்பாலானவர்கள் சில தினங்களிலேயே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். இந்த வன்முறைகள் இடம்பெற்று மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி தண்டிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொள்ளவில்லை.\nஎதேச்சதிகாரத்தையும் ஜனநாயக விரோதப் போக்கையும் இல்லாதொழித்து சிறுபான்மை இன மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து நல்லாட்சி புரியப் போவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையிலான அரசாங்கம் இந்த வன்முறைகள் குறித்து பெரிய அளவில் பின்னர் கவனம் செலுத்தவில்லை.\nநல்லாட்சி அரசாங்கத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திலும் பார்க்க சிறுபான்மை இன மக்களின் மீதான அடக்குமுறைகளும் வன்முறைகளும் கூடுதலாகவும் தொடர்ச்சியாகவும் இடம்பெற்று வருகின்றன என்றே கூற வேண்டும்.\nஉயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகளே நடத்தினார்கள் என்ற பின்னணியில் முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பௌத்த தேசியவாதிகளின் இனவாத வன்முறை சார்ந்த செயற்பாடுகளுடன் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் முடிந்துவிடவில்லை.\nதமிழ் மக்களுக்கு எதிரான மென்வலு சார்ந்த அடக்குமுறையும் வன்முறைகளும் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன. இந்த அடக்குமுறைகளும் வன்முறைகளும் மதம் சார்ந்த விடயங்களாக சிங்களவர்களே இல்லாத தமிழ்ப் பிரதேசங்களில் பௌத்த மதத்தை வலிந்து திணிக்கின்ற நடவடிக்கையாக அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.\nஇந்து ஆலய வளவுகளில் புத்தர் சிலைகளை நிறுவுவதும், பௌத்த விகாரைகளைக் கட்டுவதுமான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தெரிந்தெடுக்கப்பட்ட பௌத்த பிக்குகளின் தலைமையில், இராணுவம் மற்றும் பொலிசாரின் அதிகார தோரணை மிக்க பாதுகாப்புடன் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.\nநெஞ்சில் உறுத்திக் குத்தும் முள்\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் பௌத்தர்களின் மதச்சின்னங்களை நிறுவுகின்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நல்லாட்சி அர��ாங்கத்தில் அதுவும் உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களின் பின்னரான காலப்பகுதியில் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக வடமாகாணம் விகாரை மயப்படுத்தப்பட்டிருப்பதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். அவருடைய தகவலின்படி, யாழ் மாவட்டத்தில் 06 விகாரைகள், கிளிநொச்சி மாவட்டத்தில் 03 விகாரைகள், மன்னார் மாவட்டத்தில் 20 விகாரைகள், வவுனியா மாவட்டத்தில் 35 விகாரைகள், முல்லைத்தீவு மாவட்டத்தில் 67 விகாரைகள் என்ற வகையில் 131 விகாரைகள் வடபகுதியில் இருப்பதாக தொல் பொருள் திணைக்களத்தின் அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டி அவர் விபரம் தெரிவித்துள்ளார்.\nநாற்பத்தைந்து குடும்பங்களையே குடியேற்றப்பட்டுள்ள நாவற்குழியில் பாரிய பௌத்த தாதுகோபுரத்தை அரசாங்கம் அமைத்துள்ளது. இது அப்பட்டமான பௌத்த மதத் திணிப்பின் அடையாளமாகப் பதவாகியிருக்கின்றது.\nபெரும் கோலாகலமாக நடந்தேறிய இந்தத் திறப்பு விழா நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான பௌத்த பிக்குகளும், பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினரும் கலந்து கொண்டிருந்தனர். தென்பகுதியில் இருந்து விசேடமாக அழைத்துவரப்பட்டிருந்த சிங்கள பௌத்தவர்களும் இந்த நிகழ்ச்சிக்கு மெருகூட்டியிருந்தார்கள்.\nஇந்த விழா அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் ஒரு விசேட நிகழ்வாக இருக்கலாம். ஆனால் சிங்கள பௌத்த தீவிரவாதிகளைப் பொறுத்தளவில் இது ஒரு சாதனை. வடக்கில் பௌத்தத்தை நிலைநாட்டியிருக்கின்றோம் என்ற வகையில் பெருமைக்குரிய ஒரு விடயம். அதேவேளை, தமிழ் மக்களின் கௌரவத்தைப் பாதிக்கின்ற நிரந்தரமானதோர் அடையாளம்.\nதமிழ் மக்களின் கலாசாரத் தலைநகராகக் கருதப்படுகின்ற யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலிலாகிய நாவற்குழியில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை தமது தாயக மண்ணில் மேற்கொள்ளப்பட்டுள்ள பௌத்த மதத் திணிப்பின் சின்னமாகவே இது அமைந்துள்ளது. வரலாற்றில் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் உறுத்திக் குத்தி நிலையாக வேதனை தருகின்ற ஒரு முள்ளாகவே இருக்கப் போகின்றது.\nசிங்கள பௌத்த நாடாக்குவதற்கான நடவடிக்கை\nபௌத்தர்களோ அல்லது சிங்களவர்களோ வசிக்காத சிறுபான்மையினராகிய தமிழ் மக்களுடைய வரலாற்றுத் தாயக மண்ணில் பௌத்தத்தைத் திணித்து, அதன் ஊடாக அதனை மேலோங்கச் செய்வதை ஓர் அரசியல் நடவட��க்கையாகவே ஆட்சியாளர்கள் மேற்கொண்டிருக்கின்றார்கள். தென்னிலங்கையில் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் நிரந்தரமான ஒரு வாக்கு வங்கியை உருவாக்குவதே இந்தச் செயற்பாட்டின் அடிப்படை நோக்கமாகத் தெரிகின்றது.\nவிடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக யுத்தத்தில் தோற்கடித்ததைத் தனது அரசியல் செல்வாக்குக்கான முதலீடாக மகிந்த ராஜபக்ச பயன்படுத்தியிருந்தார். ஆனால் நல்லாட்சி அரசாங்கம் தமிழர் தாயகப் பிரதேசத்தைப் பிளந்து கூறுகளாக்கி அங்கு பௌத்த மதத்தைத் திணிக்கின்ற செயலை ஒரு தீரச் செயலாக சிங்கள பௌத்த மக்களுக்குக் காட்ட முனைந்திருக்கின்றது.\nபல்லின மக்களும் பல மதங்களைப் பின்பற்றுகின்ற மக்கள் குழுமங்களும் உள்ளிட்ட பல்லினத்தன்மை கொண்ட ஜனநாயக நாடாகிய இலங்கையில் இனவாதத்தையும் மதவாதத்தையும் பயன்படுத்தி சமூகங்களைப் பிளவுபடுத்தி, அரசோச்சுவதற்கான நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளது.\nஅது மட்டுமல்ல. சிங்கள பௌத்த நாடாக இந்த நாட்டை மாற்றி அமைப்பதற்கான ஒரு முயற்சியாகவும் இதனைக் கருத முடியும். அந்த வகையில் காலக்கிரமத்தில் சிறுபான்மை இனங்களை படிப்படியாக இல்லாமல் செய்வதற்கானதோர் இன அழிப்பு நடவடிக்கையாகவும் இந்த இன ரீதியான மத ரீதியான அரசியல் நடவடிக்கை அமைந்திருக்கின்றது என்றே கூற வேண்டும்.\n“உழைப்பால் உயரும் புலம்பெயர் கனேடியர்கள்” - 2019-08-20 01:28:53\n“கோத்தாவின் கோலாகல அறிவிப்பும் தமிழர் தலைமைகளும்” - 2019-08-11 21:47:55\nபுஸ்வாணமான கூட்டமைப்பின் பிரேரணை - பி.மாணிக்கவாசகம் - 2019-08-01 16:33:12\nமன்னார், செம்மலை வழக்குகளில் தமிழர் தரப்பு தவறிழைக்கிறதா - ஆரூரன்\nநெஞ்சில் உறுத்திக் குத்தும் முள் - (சமகாலப் பார்வை) - 2019-07-17 12:18:17\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\n“உழைப்பால் உயரும் புலம்பெயர் கனேடியர்கள்”\n“கோத்தாவின் கோலாகல அறிவிப்பும் தமிழர் தலைமைகளும்”\nபுஸ்வாணமான கூட்டமைப்பின் பிரேரணை - பி.மாணிக்கவாசகம்\n“ஈழத்தின் தமிழிசை அரங்கேற்றுவிழா“ - மனம் திறக்கும் பிரதம விருந்தினர் (நேர்காணல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-23T09:08:22Z", "digest": "sha1:7ZYITS6YQQFGN37PK2Q6VLE7HPXLSK56", "length": 7135, "nlines": 51, "source_domain": "www.inayam.com", "title": "சாஸ்கடூனில் போதைப் பொருள் கடத்தல் விசாரணை தொடர்பாக மூவர் கைது | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nசாஸ்கடூனில் போதைப் பொருள் கடத்தல் விசாரணை தொடர்பாக மூவர் கைது\nசாஸ்கடூனில் போதைப் பொருள் கடத்தல் விசாரணை தொடர்பாக, மூவரை போதைப்பொருள் பிரிவினர் கைது செய்துள்ளனர்.\nயுனிவர்சிட்டி டிரைவின் 600 தொகுதிகளில் ஒரு வாகன நிறுத்துமிடத்தில் வைத்து, 28 வயது இளைஞன் ஒருவரையும், 24 வயது பெண் ஒருவரையும், பொலிஸார் கைது செய்தனர். இதன்போது சிறிய அளவு மீதாம்பேட்டமைன் போதைப் பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேலும், சந்தேகத்திற்கிடமான வீட்டில் இருந்த 39 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதில், 28 வயதான ஆண் மீது நான்கு போதைப்பொருள் கடத்தல் மற்றும் உடைமை குற்றச்சாட்டுகளையும், 13 ஆயுதங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் பொலிஸார் சுமத்தீயுள்ளனர். குற்றத்தால் பெறப்பட்ட சொத்துக்களை வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nகாரில் இருந்த 24 வயது பெண் மீது மீதாம்பேட்டமைன் வைத்திருந்தமை மற்றும் அவரது நிபந்தனைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த 39 வயது ஆண் மீது மீதாம்பேட்டமைன் வைத்திருத்தல் மற்றும் நிபந்தனைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nமீதாம்பேட்டமைன் போதைப் பொருளை கடத்திய சந்தேகத்தின் அடிப்படையில், ஜூலை மாதம் அதிகாரிகள் இவர்களை விசாரிக்க தொடங்கினர்.\nஇதனடிப்படையில், 300 பிளொக்- கம்பர்லேண்ட் அவென்யூவில் உள்ள ஒரு வீட்டை சோதனையிட்ட பொலிஸார், அங்கு கத்தி, துப்பாக்கி, 3,300 டொலர்களிற்கும் அதிகமான பணம், 19 ஹைட்ரோமார்போன் மாத்திரைகள், கொகேயின் மற்றும் மீதாம்பேட்டமைன் 88 கிராம் ஆகியவற்றினை பொலிஸார் கைப்பற்றினர்.\nமேலும், போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் பொதுவாகக் காணப்படும் பொருட்களையும் கண்டறிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதனடிப்படையிலேயே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதா��� தெரிவித்துள்ள பொலிஸார், இதுகுறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவத்துடன் மேலும் மூன்று பெண்கள் வீட்டில் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.\nகாணாமல் போனதாக தேடப்பட்டுவந்த ரொறன்ரோவைச் சேர்ந்த ஒருவர் சடலமாக மீட்பு\nவடக்கு யோர்க்கில் வாகனம் மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழப்பு\nபிரம்ப்டன் பகுதியில் காணாமல் போயுள்ள இரு பெண்கள்\nசிறைக் கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு\nகடந்த ஆண்டு 83 வயது மூதாட்டி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது\nரொறன்ரோ பெரும்பாகத்தில் ஒரு சில மணி நேர இடைவெளியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/12/all-stores-and-shopes-are-closed-in-karaikal-because-of-the-rumours-of-ccm-jayalalitha.html", "date_download": "2019-08-23T09:41:46Z", "digest": "sha1:SXSGLH5OHSWNDUXV2LMMGR3FWKUKP2NN", "length": 10061, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "அம்மா குறித்த வதந்தியால் முற்றிலுமாக முடங்கிய வணிகம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nஅம்மா குறித்த வதந்தியால் முற்றிலுமாக முடங்கிய வணிகம்\nemman காரைக்கால், செய்தி, செய்திகள் No comments\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவரகள் உடல் நிலை குறித்து தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் வெளிவந்த தவறான செய்தியால் காரைக்கால் நகர் எங்கிலும் உள்ள பல கடைகள் மூடப்பட்டன.மதுக்கடைகள் ,மருந்துக்கடைகள் என குறிப்பிட்ட சில கடைகளை தவிர கடை வீதியில் பெரும்பாலான கடைகள் மாலையிலிருந்து மூடப்பட்டே இருந்தன.காரைக்காலில் உள்ள பேக்கரிகளில் உள்ள உணவு பொருட்கள் பெரும்பாலும் விற்று தீர்ந்து விட்டது போல காட்சியளிக்கிறது.ஏற்கனவே ரூபாய் நோட்டு பிரச்சனையால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருந்த சிறு வணிகர்களுக்கு இந்த எதிர்பாராத வதந்தி மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க நீண்ட தூரம் பயணம் செய்து அல்லல் ப�� வேண்டிய நிலை ஏற்பட்டதற்கு தவறான செய்தி வெளியிட்ட அந்த தொலைக்காட்சி நிறுவனமே காரணம்.\nஇரவு எட்டுமணிக்கு பரபரப்பாக இயங்கும் காரைக்காலில் முக்கிய சாலையான திருநள்ளார் ரோட்டின் இன்றை நிலை புகைப்பட வடிவில்.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQxMDkzMQ==/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88:-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%90-,-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%7C-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-13,-2019", "date_download": "2019-08-23T10:14:36Z", "digest": "sha1:BAPI537GEWCA2HANBKLEXTIGFM6Y6KQF", "length": 8147, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "சுப்ரமணியன் மீது நடவடிக்கை: பி.சி.சி.ஐ., முடிவு | ஆகஸ்ட் 13, 2019", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nசுப்ரமணியன் மீது நடவடிக்கை: பி.சி.சி.ஐ., முடிவு | ஆகஸ்ட் 13, 2019\nபுதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணி நிர்வாக மானேஜர் சுனில் சுப்ரமணியன் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.\nவெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 3 ‘டுவென்டி–20’, 3 ஒரு நாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கிடையே, மத்திய அரசு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு விளம்பரத்தை வெளியிட திட்டமிட்டது. இதில் இந்திய கேப்டன் கோஹ்லி, ரோகித் பங்கேற்க வைக்க முடிவு செய்தது. இது குறித்து, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அணுகியது.\nதற்போது, வீரர்கள் வெஸ்ட் இண்டீசில் இருப்பதால், நிர்வாக மானேஜர் சுப்ரமணியனை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இந்திய துாதரகத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகள், டிரினிடாட் அன்ட் டொபாகோவில் உள்ள சுப்ரமணியனை தொடர்பு கொண்டனர். இந்த விஷயத்தில் ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டார். இந்த விவகாரம், பி.சி.சி.ஐ., தலைமை அதிகாரி ராகுல் ஜோரிக்கு தெரியவந்தது. இதன் அடிப்படையில், தமிழகத்தை சேர்ந்த சுப்ரமணியன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத்தெரிகிறது. இவரது ஒப்பந்தகாலம் நடப்பு தொடருடன் முடிகிறது.\nபி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘ மத்திய அரசின் விளம்பரம் தொடர்பான விவகாரத்தில், சுப்ரமணியனுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடர் துவங்கும் முன், இவரை இந்தியா திரும்ப உத்தரவிட வாய்ப்புள்ளது,’’ என்றார்.\nபுதிய இந்தியா உருவாக்கியதில் கர்வம்: மோடி\nதீவிரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுக்காததால் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது FATF அமைப்பு\nகாஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்க்க வேண்டும்...இதில் மூன்றாவது நாடு தலையிட கூடாது: பிரான்ஸ் அதிபர்\n3 நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம்; பிரான்சில் உற்சாக வரவேற்பு; பிரதமர் மோடி - மேக்ரான் கூட்டறிக்கை\nஆன்டிகுவா டெஸ்ட்: இந்தியா 203/6\nநிலுவைத் தொகையை செலுத்தாததால் 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தம்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு... ப.சிதம்பரம் பரபரப்பு வாக்குமூலம்\nவரலாற்றில் முதல்முறையாக ஏழுமலையான் கோயில் உண்டியலில் ஒரேநாளில் ரூ.8.58 கோடி காணிக்கை\nஇந்திய பொருளாதாரம் 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடியில் உள்ளது; நிதி ஆயோக் துணை தலைவர்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல்..: கூடுதல் பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம்\nநேரடி நெல் விதைப்பு சாகுபடியினை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ.600 வீதம் உழவு மானியம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nஉத்தர்காசியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீனை நீட்டிக்கக்கோரிய மனு மீது செப்டம்பர் 3ல் உத்தரவு : உச்சநீதிமன்றம்\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான அவதூறு வழக்கில் ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு\nஇந்தியாவில் வறுமையால் வாடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது : பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2012_11_18_archive.html", "date_download": "2019-08-23T09:23:40Z", "digest": "sha1:65JV2NX3IA2FCZT5D2DXYSB2FXX2PVRA", "length": 100346, "nlines": 1122, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2012-11-18", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nநகைச்சுவை: இத்தாலிச் சனியனும் மொக்கை காந்தியும்\nமொக்கை காந்தி school testஇல் பெயில் ஆகிவிட்டான். தேர்வில் தோல்வியடைந்ததைப்பார்த்த இத்தாலில் சனியன் ஆத்திரப்பட்டு இனிமேல் என்னை அம்மா என்று கூப்பிடாதே என்றாள். அதற்கு மொக்கை காந்தி அம்மா.. இது வெறும் school test தன் DNA test இல்லை.\nஇத்தாலிச் சனியன் மோகன் மன்Shit ஐத் தனது வீட்டுக்கு அழைத்து முருகேஷ் கொம்பானியின் உத்தரவுகளைக் கட்டளையாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். மோகன் மன்Shit வாய் மூடியபடி தலையை ஆட்டிக் கொண்டு கேட்டுகொண்டிருந்தார். அங்கிருந்த மொக்கை காந்தி உரத்த குரலில் அலட்டத் தொடங்கினான் \"எனது அப்பா கடாய் ஆடாகவும் அம்மா மறி ஆடாகவும் இருந்தால் நான் ஒரு குட்டி ஆடாக இருப்பேன். எனது அம்மா பசுவாகவும் எனது அப்பா காளையாகவும் இருந்தால் நான் ஒரு கன்றுக் குட்டியாக இருப்பேன். எனது அம்மா.....\". இத்தாலிச் சனியன் இடைமறித்து \"அட கம்முன்னு இருடா. கம்மனாட்டி\" என்றாள். ஆனால் மொக்கை காந்தி தொடர்ந்தும் \"எனது அம்மா......\" எனத் தொடர மோகன் மன்Shit இடைமறித்து \"உனது அம்மா ஒரு கழுதையாகவும் உனது அப்ப ஒரு காண்டா மிருகமாகவும் இருந்தால் நீ என்னவாய் இருப்பாய்\" என்றார். அதற்கு மொக்கை காந்தி நான் இந்தியாவின் பிரதம மந்திரியாய் இருப்பேன்\" என்றான்.\nமொக்கை காந்தியும் அவனது காதலியும் கொலம்பியா போதைப் பொருள் விற்பனையாளனின் மகளுமான சொறியோனிக்காவும் கை கோர்த்தபடி இத்தாலி ரோம் நகரில் நடந்து போய்க் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பிச்சைக்காரன் எதிர்ப்பட சொறியோனிக்கா தனது கைப்பையில் இருந்து ஐந்து பத்து டாலர் நாணயத்தாள்களை எடுத்துக் கொடுத்தாள். ராகுலுக்கு ஆச்சரியமும் பொறாமையுமாக இருந்தது. அதைப் பார்த்த சொறியோனிக்கா நீயும் இப்படிச் செய்ய வேண்டும் என்றாள். அதற்கு மொக்கை காந்தி ஆமென்று மோகன் மன்Shitஐப் போலத் தலையாட்டினான். அவர்கள் தொடர்ந்து நடந்து போய்க் கொண்டிருக்க இன்னொரு பிச்சைக்காரன் எதிரில் வந்தான். உடனே மொக்கை காந்தி சொறியோனிக்காவின் கைப்பையில் இருந்து ஐந்து பத்து டாலர் நாணயத் தாள்களை எடுத்து அதில் நாலைத் தனது பாக்கெட்டில் போட்டுவிட்டு மீதி ஒரு நோட்டை பிச்சைக்காரனுக்குக் கொடுத்தான். ஆச்சரியப்பட்ட சொறியோனிக்கா ஏன் இப்படிச் செய்தாய் என்றாள். இப்படித்தான் நம் நாட்டில் மோகன் மன்Shit செய்வார் என்றான்.\nகழுவ முடியாமல் தவிக்கும் கண்ணீர்த் துளிகள்\nஒரு பிரச்சனையில் இருந்து விடுபட\nசிறந்த வழி இன்னொரு பிரச்சனை\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பயம்\nஅஜ்மல் கசாப் தூக்குத் தண்டனை நாடகம்\nபக்கிஸ்த்தானிய பஞ்சாப் மாநிலத்தில் ஃபரிட்கொட் என்னும் கிராமத்தில் பிறந்த அஜ்மல் கசாப் 2008 நவம்பர் 26-ம் திகதி மும்பையில் லஷ்கர் இ தொய்பா என்னும் பக்கிஸ்தானிய தீவிரவாத அமைப்பினர் நடாத்திய துணீகரத் தாக்குதலில் பங்க்கேற்ற பத்துப் பேரில் தப்பிய ஒரேஒருவராகும். அஜ்மல் கசாம் 21/11/2012 காலை இந்திய நேரப்படி 7.30இற்கு புனேயில் உள்ள யெர்வாடாச் சிறைச்சாலையில் இரகசியமாகத் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டான்.\nபத்துப் பேர் கொண்ட குழு ஒன்று மும்பையின் முக்கிய பகுதியை 60 மணித்தியாலங்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தமை உலகின் 4வது பெரிய படையைக் கொண்ட் ஒரு நாட்டுக்கு பெருத்த அவமானமாக அமைந்திருந்தது.\n25 வயதான அஜ்மல் கசாப்பின் கடைசி விருப்பம் என்ன என்று கேட்டபோது தனது தாயாருக்கு தன் இறப்புப்பற்றித் தெரிவிக்க வேண்டும் என்று சொன்னான். அவனுக்கு உயில் எழுதவும் உறவினர்களுடன் தொடர்பு கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டதாக இந்திய அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை கசாப் மறுத்துவிட்டான். முதலில் பதட்டத்துடன் இருந்த கசாப் தூக்குவதற்கு முன்னர் அமைதியாக இருந்தானாம். அஜ்மல் கசாப்பின் உடலை அவரது குடும்பத்தினரோ அல்லது பாக்கிஸ்த்தானிய அரசோ பொறுப்பு ஏற்க முன்வரவில்லை. அதனால் அவன் யெர்வாடாச் சிறையில் அடக்கம் செய்யப்பட்டான்.\nகைதி எண் C-7096 அஜ்மல் கசாப்பிற்கு எதிரான வழக்கில் இந்திய அரசு தரப்பில் கசாப் தொடரூந்து நிலையம் மீது துப்பாக்கியால் சுடுவது கைக்குண்டு வீசுவது போன்றவற்றின் காணொளிப்பதிவுகள், கைரேகை அடையாளங்கள், டிஎன்.ஏ மாதிரிகள் ஆகியவை சாட்சியங்களாக முன்வைக்கப்பட்டன. முதலில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகளை மறுத்த கசாப் பின்னர் தான் லஷ்கர் இ தொய்பாஅனுப்பிய தாக்குதலாளிகளில் ஒருவன் என்பதை ஒத்துக் கொண்டான். தனக்கு நீதியான விசாரணை இல்லை என்றும் தனக்கு சரியான சட்டப் பிரதிநிதித்துவம் இல்லை என்றும் வாதாடினான். வழக்கு உச்ச நீதமன்றம் வரை சென்றது. 2010 மே மாதம் கசாப்பிற்கு தூக்குத் தண்டனை வழ்ங்கப்பட்டது. இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனுவும் 2012/11/05இலன்று நிராகரிக்கப்பட்டது.அதன் பின்னர் அஜ்மல் கசாப் தொடர்பான நடவடிக்கைகள் எல்லாம் இரகசியமாகவே வைக்கப்பட்டன. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஷிண்டே தான் ஒரு பயிற்றப்பட்ட காவல் துறையினன் என்பதால் எல்லாவற்றையும் இரகசியமாகவே ���ைத்திருந்ததாகச் சொன்னார். பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களின் தலையீடு இல்லாமல் செய்யவே இரகசியம் பேணப்பட்டது. கசாப் மீது எவரும் கருணை காட்டக் கூடாது என்பதில் இந்திய அரசு கவனமாக இருந்ததா மனிதாபிமான அடிப்படையில் கசாப்பிற்கு எதுவும் நடக்கக் கூடாது என்பதில் இந்திய அரசு கவனமாக இருந்ததா மனிதாபிமான அடிப்படையில் கசாப்பிற்கு எதுவும் நடக்கக் கூடாது என்பதில் இந்திய அரசு கவனமாக இருந்ததா பன்னாட்டு தொண்டு நிறுவனங்களுக்கு அறிவிப்பதால் என்ன கெடுதல் ஏற்படும்\nஇந்திய பாக்கிஸ்தானிய அரசுகளிடை இழுபறி\nஅஜ்மல் கசாப்பின் தூக்குத் தண்டனையை தூக்கிலிடுவதற்கு 48 மணித்தியாலங்களிற்கு முன்னரே பாக்கிஸ்த்தான் அரசிற்கு அறிவிப்பதாக இந்தியா முடிவெடுத்து அதன்ப்டியே செய்தது. இந்திய அரசின் கடிதத்தை பாக் அரசு ஏற்க மறுத்தது. பின்னர் தொலைநகல்(ஃபக்ஸ்) மூலம் பாக்கிஸ்த்தானிய வெளியுறவுத் துறை அமைச்சுக்கு அறிவிக்கப்ப்டடது. பாக்கிஸ்த்தானில் உள்ள இந்தியத் தூதுவரகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்தியாவின் கடிதத்தை ஏற்றதாக பாக்கிஸ்த்தானும் ஏற்கவில்லை என இந்தியாவும் கூறுகின்றன.\nஒன்றும் தெரியாத இந்தியப் பிரதமர்\nஅஜ்மல் கசாப்பின் தூக்குப் பற்றி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தொலைக்காட்சிச் செய்தியில் பார்த்துத்தான் அறிந்து கொண்டாராம். இதுபற்றி அவருக்கு எதுவுமே தெரியாதாம். இதைப்பற்றி டுவிட்டரில் ஒருவர் அம்பானிதானே நாட்டை நடத்துகிறார் என்று எழுதினார். ஆனால் சோனியா காந்திக்க்கு கசாப் தூக்கிலிடப்படப் போகிறான் என்று தெரியுமாம். மற்ற அமைச்சர்களுக்கும் தெரியாதாம்.\nகசாப்பைப் புகழ்கிறது லஷ்கர் இ தொய்பா\nலஷ்கர் இ தொய்பா இயக்கத்தினர் அஜ்மல் கசாப் ஒரு சிறந்த நாயகன். அவன் வழியைப் பலர் பின்பற்றுவார்கள். அவன் வழியில் பல தாக்குதல்கள் நடக்கும் என்கிறது. பல இசுலாமியத் தீவிரவாதிகளை கசாப்பின் தூக்குத்தண்டனை ஆத்திரமூட்டும் என்று கருதப்படுகிறது. பாக்கிஸ்த்தான் அரசுக்கு இது சங்கடத்தையும் ஏற்ப்படுத்தும். முதலில் கசாப் தனது நாட்டவன் அல்ல என்று பொய் சொன்ன பாக்கிஸ்த்தான் பின்னர் உண்மையை ஒப்புக் கொண்டது. இந்திய மண்ணில் ஒரு முசுலிம் மகன் கொல்லப்பட்டது அதிர்ச்சியைத் தருகிறது என்கிறது தலிபான் இயக்கம்.\nந��ட்டில் அந்நிய முதலீடு தொடர்ப்பான சர்ச்சையைத் திசை திருப்பவும் கட்சிக்கு செல்வாக்குத் தேடவும் கசாப்பின் தூக்குத்தண்டனைக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டது என்ற குற்றச் சாட்டும் எழுந்துள்ளது. இந்திய வரலாற்றிலேயே மிக விரைவாக நிறைவேற்றப்பட்ட தூக்குத் தண்டனை அஜ்மல் கசாப்பின் தூக்குத் தண்டனையாகும். இது சிறிது சந்தேகத்தைக் கிளப்புகிறது.\nகாந்தியைக் கொன்ற நாட்டின் \"கசாப்\"புக் கடை\nகாந்தித் தொப்பி போட்டுக் கொண்ட அன்ன ஹசாரே அஜ்மல் கசாப்பை பொது இடத்தில் தூக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்றார். மும்பைத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் கசாப்பின் தண்டனையை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். இந்தியாவில் பல இடங்களில் பட்டாசு கொழுத்தி மக்கள் மகிழ்ச்சி கொண்டாடினர். அடுத்து அடுத்துஇரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று அமெரிக்க ஊடகம் ஒன்றிற்கு ஒருவர் பின்னூட்டமிட்டுள்ளார். மற்றவர் பால் தக்ரே. இன்னொருவர் 25000 அப்பாவி முசுலீம்களைக் கொன்ற குஜராத் பயங்கரவாதிக்கு எப்போது தூக்குத் தண்டனை என்று கேள்வி எழுப்பியுள்ளார். 1984இல் இந்திரா காந்தி கொல்லப்பட்ட போது கொல்லப்பட்ட அப்பாவிச் சீக்கியர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும் என்கிறார்.\nஎமக்கு எப்போது நீதி கிடைக்கும்\nலஷ்கர் இ தொய்பா இயக்கத்தினர் நடாத்திய தாக்குதலில் எந்தப் பெண்ணும் கற்பழிக்கப்படவில்லை. பத்துப் பேர் கொண்ட தாக்குதல் அணி செய்த அட்டூழியங்களுக்கு இது கசாப்பின் தூக்குத் தண்டனை நீதி என்றால் ஐம்பதினாயினரர் கொண்ட ஒரு கொலை வெறிப்படையணி ஈழத்துக்குள் நுழைந்து 3,500 பெண்களைக் கற்பழித்து 5000இற்கு மேற்பட்டோரைக் கொன்று இலட்சக்கணக்கானோரின் வீடுகளை அழித்தமைக்கு என்று கிடைக்கும் நீதி\nசீனாவைச் சுற்றி வளைக்கும் அமெரிக்கா\nசீனாவும் அமெரிக்காவும் ஒன்றுக்கு ஒன்று பெரும் எதிரிகளல்ல. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யாமல் சீனாவால் இருக்க முடியாது. சீனாவிடம் கடன் வாங்காமல் அமெரிக்காவால் இருக்க முடியாது. அமெரிக்காவிற்கு கடன் கொடுப்பது சீனாவிற்கு நன்மையளிக்கிறது. இரண்டுக்கும் இடையில் கடுமையான போட்டி உள்ளது. இரண்டுக்கும் இடையிலான போட்டியில் மோதலில்லாத ஒரு சமநிலையை எங்கு நிலை நிறுத்துவது என்பதில் இரண்டும் பெரு முயற்ச்சி செய்க���ன்றன.\nசீனாவை சூழ உள்ள நாடுகள் சீனாவிற்கு பயப்படுகின்றன. போதாத குறைக்கு தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் உள்ள தீவுகள் யாருக்கு உரியது என்பதில் பெரும் சிக்கல். தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் ஒரு போர் மூளக் கூடிய சாத்தியமும் உண்டு. அவ்வப்போது ஜப்பான் - சீனா, பிலிப்பைன்ஸ் - சீனா, வியட்னாம் - சீனா ஒன்றுடன் ஒன்று மோதியிருக்கக் கூடிய சூழலும் ஏற்பட்டது. இது பற்றிய முன்னைய பதிவைக் காண இங்கு சொடுக்கவும்: கொதிக்கும் தென் சீனக் கடல்\nஅமெரிக்காவுடன் ஒரு படை மோதலை சீனா விரும்பவில்லை. அதன் பொருளாதார வளர்ச்சிக்கு இது பாதகமாக அமையும் என்று சீனா அறியும். தனது பொருளாதாரத்தை முற்றாக வளர்ச்சியடையச் செய்வதே சீனாவின் முதல் நோக்கம். வேகமாக வளரும் பொருளாதாரம், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம், மூன்று ரில்லியன் டாலர் வெளிநாட்டுச் செலவாணி இருப்பைக் கொண்ட பொருளாதாரம் என்ற பெருமைகள் சீனா இன்னும் ஒரு வளர்ச்சியடைந்த நாடு அல்ல. அதன் தனி நபர் வருமானம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவானதே. தனி நபர் வருமான அடிப்படையில் சீனா 93வது நாடாக இருக்கிறது. சீனாவிற்கு பொருளாதார வளர்ச்சி மிக முக்கியம். பொருளாதார வளர்ச்சியடைந்த சீனா ஒரு ஆபத்தான சீனா என்பதை அமெரிக்கா மட்டுமல்ல சீனாவைச் சூழவுள்ள நாடுகள் நன்கு அறியும்.\nதென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் உள்ள கொந்தளிப்புச் சூழலை மையமாக வைத்து அமெரிக்கா அப்பிராந்திய நாடுகளுடன் தனது படைத்துறை ஒத்துழைப்பையும் படைக்கலன்கள் விற்பனையும் அதிகரிக்கிறது.\nஅமெரிக்காவின் பசுபிக் தாண்டிய பங்காண்மை தந்திரம்.\nசீனாவின் பொருளாதர வளர்ச்சிக்குக் காரணம் அதன் மக்கள் தொகையே. அதற்கு ஈடு கொடுக்க அமெரிக்கா TPP எனப்படும் பசுபிக் தாண்டிய பங்காண்மை (Trans-Pacific Partnership) ஐ உருவாக்கியுள்ளது. இது சீனாவைச் சூழவுள்ள நாடுகளுடனான அமெரிக்காவின் உறவையும் வர்த்தகத்தையும் விரிவு படுத்தும் நோக்கம் கொண்டது. தாய்லாந்து பசுபிக் தாண்டிய பங்காண்மையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தேர்தலில் வென்றவுடன் முதல் செய்த பயணம் சீனாவைச் சுற்றியுள்ள நாடுகளுக்கே.ஆசியான் மாநாட்டுக்குச் சென்ற ஒபாமா வியட்னாம், மலேசியா, சிங்கப்பூர் உட்படப் பல சீனாவின் அயல் நாட்டுப் பிரதிநிதிகளுடன் பசுபிக் தாண்டிய பங்காண்மை பற்றி உரையாடினார். சீனாவின் அயலவர்களான தென் கொரியாவும் ஜப்பானும் பசுபிக் தாண்டிய பங்காண்மையின் இணையும் தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளன. சிங்கப்பூரும் ஒஸ்ரேலியாவும் பல முனைகளில் அமெரிக்காவுடன் பொருளாதார ஒத்துழைப்பைச் செய்கின்றன. மேலும் அமெரிக்க நாடுகளான மெக்சிக்கோவும் கனடாவும் பசுபிக் தாண்டிய பங்காண்மையில் இணைய சம்மதம் தெரிவித்துள்ளன. பசுபிக் தாண்டிய பங்காண்மையின் அடுத்த சுற்றுப் பேச்சு வார்த்தை 2012 டிசம்பரில் நியூசிலாந்தில் நடக்கவிருக்கிறது. பசுபிக் தாண்டிய பங்காண்மை சீனாவை அமெரிக்கா பொருளாதார ரீதியில் சுற்றி வளைக்கும் தந்திரமே.\nஎம்மைக் கொல்லும் எமது பழக்கங்கள்\nமது அருந்துதல், புகைப்பிடித்தல் கண்ட உணவுகளையும் அருந்துதல் மட்டும் எமது உடல் நலனுக்கு கெடுதலான பழங்கங்கள் அல்ல. வேறும் பல பழங்கங்கள் எமது ஆரோக்கியத்திற்கு கெடுதல் விளைவிக்கக் கூடியவை. நாம் கெடுதல் இல்லை என்று நினைக்கும் சில பழக்கங்கள் எமக்கு உயிராபத்து விளைவிக்கக் கூடியவை.\n1. பொய் சொல்லக் கூடாது தாத்தா\nநீங்கள் வாங்கிய ஆடைகளின் விலைகளைப் பற்றியோ, உங்கள் வயதைப்பற்றியோ பொய் சொல்வது அல்லது உங்கள் நண்பர்களைப்பற்றி பொய்யாகப் புகழ்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு கெடுதலானது. நொற்றே டேம் பல்கலைக்கழகத்தில் செய்த ஆராய்ச்சியின் படி பொய் சொல்வது உங்கள் மன அழுத்தத்தைக் கூட்டும், தலையிடி வரச் செய்யும், தொண்டைக் கரகரப்பு ஏற்படுத்தும்.\n2. நீங்கள் வேலை செய்யும் மேசையில் இருந்த படியே உண்ணுதல்\nஉங்கள் பணிமனையில் உங்கள் மேசையில் இருந்த படியே உங்கள் மதிய உணவை உண்ணுதல் உங்கள் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல. இது உங்கள் மன அழுத்த மட்டத்தை உயர்த்தும். உங்களை அதிகம் உண்ணச் செய்யும். உங்களின் உடற் செயற்பாட்டையும் குறைக்கும். அரிசோனா பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஆய்வின் படி உங்கள் பணி மனை மேசையில் அதிக பக்டிரியாக்கள் இருக்கின்றன என்று அறியப்பட்டுள்ளது. பணிமனை மேசையில் கழிப்பறை இருக்கையில் இருப்பதிலும் பார்க்க பல மடங்கு நுண் கிருமிகள் இருக்கின்றனவாம்.\nபணிமனையில் இருந்து வீடு திரும்பியவுடன் வீட்டு வேலைகளில் ஈடுபடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு கெடுத��ானது. வீட்டு வேலைகளை வீட்டில் உள்ள மற்றவர்களுடன் கூடிச் செய்யுங்கள்.\nவங்கிகளில் உள்ள ATM machines இல் அடிக்கடி பணம் எடுப்பது ஆரோக்கியத்திற்கு கெடுதல். பணம் எடுத்தால் வங்கியில் பணம் குறைவதால் ஆரோக்கியம் கெடுகிறது என்று நினைக்க வேண்டாம். ATM machines அதிக அளவு நுண் கிருமிகள் இருக்கின்றன. அவை உங்கள் ஆரோக்கியத்திற்கு கெடுதலானது. ATM machines பாவித்தவுடன் கைகளை நன்கு சோப் போட்டுக் கழுவுங்கள்.\n5. உங்கள் திட்டங்களை அடிக்கடி ஒத்தி வைத்தல்\nஉங்கள் நடவடிக்கைகளை நன்கு திட்டமிடவும். பின்னர் இயன்ற அளவு அத்திட்டத்தின் படி நடந்து கொள்ளவும். செய்ய வேண்டியவற்றை ஒத்தி வைக்காமல் செய்யவும். திட்டங்களை நேரத்திற்கு முடிக்காததால் உங்கள் சமூக வாழ்வு பாதிக்கப்படுகிறது. அதனால் உங்கள் ஆரோக்கியத்திற்கு கெடுதல் ஏற்படுகிறது.\nஉங்கள் ஆரோக்கியத்திற்கு உகந்த சில பழக்கங்கள்:\n1. அடிக்கடி ஒளிப்படம் எடுத்தல்.\nஉங்கள் மகிழ்ச்சியான தருணங்களை ஒளிப்படம் எடுத்துப் பதிவு செய்து வைத்துக்கொள்ளுதல் நல்லது. பின்னர் அதை திரும்பிப் பார்க்கும் போது உங்கள் மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.\n2. சிறு கோபம் பெரும் போகம்\nஅவ்வப் போது உங்கள் நியாயமான கோபங்களை அடக்காமல் வெளிப்படுத்துவது உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும்.\n3. சிறு மன அழுத்தத்திற்கு உள்ளாவது சிறந்தது.\nஅவ்வப் போது சிறு \"டென்ஷன்\" இற்கு உள்ளாவதும் சிறந்தது. அது உங்கள் நோய் எதிர்ப்பு வலுவை அதிகரிக்கும்.\n4. வலையமப்பா மூளைக்கு வலுவப்பா\nசமூக வலயத் தளங்களில் நேரம் செலவழிப்பதும் பிரபலங்கள் பற்றிய கிசு கிசுக்களை வலயத் தளங்களில் அறிந்து கொள்வதும் மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது என்கின்றனர் லொஸ் ஏஞ்சலிஸில் உள்ள கலிபோர்ணியா பல்கலைக் கழக்த்தினர். நடுவயதினருக்கும் வயதானவர்களுக்கும் இவை மூளை முதுமை அடைவதைத் தடுக்குமாம். அதுமட்டுமல்ல வலய உலாவருபவர்களின் மூளையின் பல பகுதிகள் செயற்பாட்டிற்கு உள்ளாகின்றன. அது தீர்மானம் எடுக்கும் திறனையும் ஞாபக வலுவையும் மொழித்திறனையும் அதிகரிக்கின்றது.\nஅவ்வப்போது கண்ணீர் சிந்துவதும் ஆரோக்கியத்திற்கு உகந்தது. புளோரிடாப் பல்கலைக் கழக்த்தின் ஆய்வின் படி 88.8%மானவர்கள் அழுதபின்னர் ஆறுதலடைகின்றனர். மன அழுத்தத்தின் போது எமது உடலில் உருவாகும் வேதிப் பொருட்கள்(chemicals) அழுவதால் அகற்றப்படுகின்றனவாம். தொலைக்காட்சி நாடகங்கள் அல்லது திரைப்படங்கள் பார்த்து அழுவதும் இதில் அடங்குகின்றன.\n6. திருமணம் தரும் நலம்\nபல ஆய்வுகள் திருமணமானவர்கள் திருமணம் ஆகாதவர்களிலும் பார்க்க நீண்ட காலம் வாழ்வதாகத் தெரிவிக்கின்றன. பிள்ளைகள் இருப்பது இன்னும் சிறப்பாம். 1.5 மில்லியன் பேர்களை வைத்துச் செய்த ஆய்வின்படி இரு பிள்ளைகள் இருக்கும் தாய்மார்களுக்கு புற்று நோய் இருதய நோய் போன்றவை வருவது குறைவாம்.\n7 வீட்டு வேலை சிறந்த உடற்பயிற்ச்சி\nCancer Research UK செய்த ஆய்வின்படி உடற்பயிற்சி செய்வதிலும் பார்க்க வழமையான் வீட்டு வேலைகள் செய்வது உடலுக்கு ஆரோக்கியமானது.\nகொதிக்கும் தென் சீனக் கடல் தீவுகள்\nதென் சீனக் கடலானது பசிபிக் பெருங்கடலுக்கும் இந்துப் பெருங்கடலுக்கும் இடையில் இருக்கும் 3.6 மில்லியன் சதுர கிலோமீட்டர் கடற்பரப்பாகும். இது வடக்குத் தெற்காக 1800 கிலோ மீட்டர் நீளத்தையும் கிழக்கு மேற்காக 900 கிலோ மீற்றர் நீளத்தையும் கொண்டது. தென் சீனக் கடலில் பல குட்டித் தீவுகள் உள்ளன. இவற்றில் பல தீவுகள் கடல் பெருக்கெடுக்கும் போது முற்றாக நீரில் மூழ்கிவிடும்.\nஉலக கடற் போக்கு வரத்தில் மூன்றி ஒரு பகுதி தென் சீனக் கடலினூடாக நடை பெறுகிறது. தென் சீனக் கடலானது கப்பல் போக்கு வரத்திற்கும் கனிம வள இருப்பிற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி விட்டது. அங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு இருக்கிறதென்ற செய்தி அப்பிராந்தியத்தை பல நாடுகள் முட்டி மோதக்கூடிய களமாக்கிவிட்டது. தென் சீனக்கடலில் 213 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.எரிவாயு 900 ரில்லியன் கன அடி இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடலுணவு வளமும் அங்கு நிறைய உண்டு.\n1951-ம் ஆண்டு 48 நாடுகள் சன் பிரான்சிஸ்கோ நகரில் கூடி இரண்டாம் உலகப்போரை அதிகாரபூர்வமாக முடிவுற்கு கொண்டு வரும் சன் பிரான்சிஸ்கோ உடன் படிக்கையில் கையொப்பமிட்டன. மாநாட்டில் கலந்து கொண்ட சோவியத் ஒன்றியம், போலந்து, செக்கோஸ்லாவாக்கியா ஆகிய நாடுகள் கையொப்பமிட்டன. மாவோ சே துங் பெரும் உள்ளூர்ப் போரில் ஈடுபட்டிருந்தபடியால் சீனா கலந்து கொள்ளவில்லை. மாநாடு ஜப்பானிற்கு பாதகமானது என்று சொல்லி இந்தியா கலந்து கொள்ளவில்லை. ஆனால் ஜப்பான் கலந்து க��ண்டு கையொப்பமிட்டது. சன் பிரன்சிஸ்க்கோ உடன்படிக்கையின் படி ஜப்பானின் ஆதிக்கத்தில் இருந்து கொரியா, தாய்வான், பேஸ்கடோர்ஸ், ஹாங்காங், அண்டார்டிக்கா, ஸ்பிரட்லி தீவுகள், கியூரில் தீவுகள் ஆகியவை உத்தியோக பூர்வமாக விடுவிக்கப்பட்டன. தென் சீனக் கடலில் உள்ள தீவுகள் யாருக்கு சொந்தம் என்று சன் பிரான்சிஸ்கோ உடன்படிக்கையில் வரையறை செய்யவில்லை. அப்பகுதியில் பொனின் தீவுகளும் ஒக்கினாவா அமானி, மியக்கோ யேயாமா ஆகியவற்றை உள்ளடக்கிய ரியாக்கு தீவுகளும் (Bonin Islands and the Ryukyu Islands, which included Okinawa and the Amami, Miyako and Yaeyama Islands groups) அமெரிக்காவின் நம்பிக்கைப் பொறுப்பில் விடப்பட்டன.\nஇப்போது தென் சீனக்கடலில் 90% கடற்பரப்பை சீனா தன்னுடையவை என்று அடம் பிடிக்கிறது. தென் சீனக் கடலில் உள்ள தீவுகளிற்கு சீனா, ஜப்பான், பிலிப்பைன்ஸ். புரூணே, மலேசியா, வியட்னாம், கம்போடியா ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடுகின்றன. அத்தீவுகளில் உள்ள மீன்வளம், கனிம வளம் மட்டும் இந்த உரிமைப்பிரச்சனையைக் கொண்டு வரவில்லை. எண்ணெய் வளம் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு உரிமை கொண்டாடுபவர்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. 1974இலும் 1988இலுன் சீனாவும் வியட்னாமும் ஸ்பிரட்லி தீவுகளுக்காக மோதிக் கொண்டன. பிலிப்பைன்ஸ் வியட்னாமுடனும் மலேசியாவுடனும் மோதக் கூடிய நிலைமைகளும் ஏற்பட்டிருந்தன. ஜப்பானிய சீன கடற்படைக் கலன்கள் நேருக்கு நேர் மோதக் கூடிய சூழ்நிலையும் தென் சீனக் கடலில் உருவாகி உள்ளது. சீனாவும் பிலிப்பைன்ஸும் மோதக் கூடிய சூழலும் உருவாகியிருந்தது. ஜப்பான் அரசு தனது நாட்டுக் குடிமகன் ஒருவரிடம் இருந்து செங்காக்குத் தீவுகளை வாங்கியது சீனாவை ஆத்திரப்படுத்தியது. ஜப்பானிய மக்கள் சீனாவிற்கு எதிராகவும், சீனர்கள் ஜப்பானுக்கு எதிராகவும் கிளர்ச்சிகள் செய்தனர். ஸ்பிரட்லி தீவுகளில் மட்டும் 225 பில்லியன் பிப்பாய் எண்ணெய்க்கு ஈடான எரிவாயு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nதென்சீனக் கடல் தீவுகளில் ஒன்றான யொங்சிங் எனப்படும் தீவை தனது ஒரு நகரமாக அறிவித்து அங்கு தனது படையையும் அனுப்பியது. தென் சீனக் கடலில் தனது ரோந்துப் படகுளையும் நடமாடவிட்டுள்ளது. அடுத்தடுத்து சீன ஊடகங்கள் வாஷிங்டனுக்கு தென் சீனக் கடலுக்கு உரிமை கொண்டாடும் நாடுகளுக்கு ஆதரவு வழங்க வேண்டாம் என எச்சரிக்கைகளும் விடுக்கிறது. தென் சீனக் கடலில் சீனக் கடற்படையினர் பெரும் ஒத்திகைகளையும் நடாத்தினர். சீன அரசு தனது பலத்தை தனது மக்களுக்கு புலப்படுத்தும் முயற்ச்சிக்கு தென் சீனக்கடலைப் பாவிக்கிறது. தென் சீனக் கடலுக்கென்றே 5400 தொன் எடையுள்ள கப்பல் ஒன்றை சீனா உருவாக்கியுள்ளது.\nஒன்பது துண்டுக் கோடும் பதினொரு துண்டுக் கோடும்\nஒவ்வொரு நாடுகளும் வரைந்த எல்லைகள்\n1947-ம் ஆண்டில் இருந்த சீன ஆட்சியாளர்கள் தென் சீனக் கடலில் தங்கள் ஆதிக்கத்தை ஒரு 11துண்டுக் கோடுகள் வரைபடத்தின் மூலம் வெளிப்படுத்தி இருந்தனர். பின்னர் 1949இல் சீனாவில் ஆட்சிக்கு வந்த பொதுவுடமை ஆட்சியாளரான சூ என் லாய் ஒரு 9 துண்டுக் கோடுகள் மூலம் தென் சீனக் கடலில் தமது ஆதிக்கத்தை வரையறை செய்தார். இதன்படி பரசெல்ஸ் தீவுகளும் ஸ்பிராட்லி தீவுகளும் தன்னுடையவை என்றது. பரசெல்ஸ் தீவுகள் தம்முடையவை என வியட்னாமும் தாய்வானும் சொல்கின்றன. பரசெல்ஸ் தீவுகளில் சில தமது நாடுகளுக்கு அண்மையில் இருப்பதால் அவை தம்முடையவை என்கின்றன இந்தோனேசியாவும் பிலிப்பைன்ஸும் புரூனியும், மலேசியாவும்.\nதாய்வானும் சீனாவும் ஸ்பிராட்லி தீவுகளையும், பரசெல்ஸ் தீவுகளையும் தம்மிடம் ஜப்பான் கையளிக்க வேண்டும் என்கின்றன. தாய்வான் 1947இல் செய்யப்பட்ட 11 துண்டுக் கோடுகள் வரைபடத்தை ஒட்டி நிற்கிறது. சீனாவினதும் தாய்வானினதுக் கோரிக்கைகளிற்கு எந்த ஒரு பன்னாட்டு உடன்படிக்கையும் அடிப்படையாக அமையாவில்லை என வியட்னாம் வாதாடுகிறது. முழுத் தாய்வானும் தன்னுடையது என்று சீனா சொல்வதால் மேலும் சிக்கல்கள் இருக்கின்றன.\n1982இல் ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட கடல் மரபொழுங்குச் சட்டத்தின்படி (The United Nations Law of the Sea Convention) தென் சீனக் கடலில் உள்ள 40 தீவுகள் யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என வியட்னாமும் மலேசியாவும் இணைந்து ஐநாவிடம் ஒரு மனுவைச் சமர்ப்பித்தன. உடனே சீனாவும் தனது ஒன்பது துண்டுக் கோட்டு வரைபடத்தை இணைத்து ஒரு மனுவை ஐநாவிடம் சமர்ப்பித்தது. சீனாவின் மனுவை எதிர்த்து வியட்னாம் தனது அறிக்கையை ஐநாவிடம் சமர்ப்பித்தது.\nதென் சீனக் கடல் முரண்பாட்டில் அதிக அக்கறை காட்டி வரும் பிலிப்பைன்ஸ் கடல் மரபொழுங்குச் சட்டத்தின்படி ஒரு \"சுதந்திர, சமாதான, அமைதி, ஒத்துழைப்பு, நட்புறவுப் பிராந்தி��ம்\" என்னும் முன் மொழிவை முன் வைத்துள்ளது. அதில் எவை யாருக்குச் சொந்தமானவை என்பதையும் எவை முரண்பாட்டிற்கு உட்பட்டவை என்பதையும் வரையறை செய்தது. தென் சீனக் கடற்பிராந்திய்த்தின் 90%இற்கு உரிமை கொண்டாடும் சீனா இதை ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.\nசீனாவின் ஒன்பது துண்டுக் கோட்டு வரைபு\nசீனாவின் ஒன்பது துண்டுக் கோட்டு வரைபு சட்டபூர்வமற்றது என Dr. Hasjim Djala என்னும் பிரபல இந்தோனேசிய சட்ட நிபுணர் கூறுகிறார். ஒரு நாட்டின் கடல் ஆதிக்கம் அதன் தரையில் இருந்து மூன்று கடல் மைல்கள் வரையுமே இருக்கிறது. ஆனால் சீனா தனது கடல் எல்லை சரித்திர பூர்வமானது என்கிறது. தென் சீனக் கடல் மீது தனக்கு இருக்கும் ஆட்சியுரிமை 2000ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்கிறது சீனா.\nசிங்கப்பூரில் செயற்படும் தென் கிழக்காசிய நாடுகளுக்கான கற்கை நிலையத்தின் இயன் ஸ்ரோறி தென் சீனக் கடலில் ஒரு மோதல் வெடிப்பதற்கான சாத்தியம் அதிகரித்து வருகிறது என்கிறார். மீன் பிடி உரிமை எண்ணெய் வள் ஆயவு உரிமைதொடர்ப்பாக் நாடுகளுக்கிடையில் மோதல் உருவாகலாம் என்கிறார் அவர். மோதல் ஒரு சிறு அளவின் நடக்கலாம் ஆனால் அது பெரும் போராக மாறும் சாத்தியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். வேறு சில நிபுணர்கள் சீனா தனது கடலாதிக்கத்தை விரிவுபடுத்த முனைகிற வேளையில் தன்னை ஒரு பிராந்தியத் தொல்லையாளனாக காட்ட விரும்பவில்லை என்கிறார்கள். அத்துடன் தென் சீனக் கடல் தொடர்பாக முரண்படும் எந்த ஒரு நாட்டின் மீதாவது தாக்குதல் நடாத்துவது சீனாவின் நீண்டகால தந்திரோபாயங்களுக்கு உகந்தது அல்ல என்றும் சொல்கின்றனர். தனது கடல் வழங்கற்பாதை பாதுகாப்பானதாகவும் அச்சுறுத்தல் இல்லாததாகவும் இருக்க சீனா விரும்புகிறது.\nகுழம்பிய தென் கடலில் மீன் பிடிக்கத் துடிக்கும் அமெரிக்கா\nகுழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் அமெரிக்கா தென் சீனக் கடல் மோதலைச் சும்மா விடுமா ஏற்கனவே அமெரிக்காவுடன் நெருக்கமான உறவைக் கொண்ட தென்கொரியாவும் ஜப்பானும் அமெரிக்காவுடன் மேலும் நெருங்கி வருகின்றன. அவை அமெரிக்காவுடன் தொழில்நுட்ப மற்றும் உளவுத் தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்களைச் செய்கின்றன. பிலிப்பைன்ஸும் தென் சீனக் கடல் முறுகலைத் தொடர்ந்து அமெரிக்காவுடனன தனது உறவைப் பலப்படுத்துகிறது. தாய்வான் தனது இருப்பிற்கு அமெரிக்காவைப் பெரிதும் நம்பி இருக்கிறது. தென் சீனக் கடல் பற்றிய முரண்பாடுகள் அமைதியாகவும் பேச்சு வார்த்தைய் மூலமாகவும் தீர்க்கப்பட வேண்டும் என்றும் தென் சீனக் கடல் தொடர்பாக அமெரிக்கா நடுநிலை வகிக்கிறது என்றும் 2012 செப்டம்பர் சீனா சென்ற அமெரிக்க அரசத் துறைச் செயலர் ஹிலரி கிளிண்டன் கூறினார். மற்ற நாடுகளுக்கு சென்றபோது அந்த நாடுகள் ஒன்று சேர்ந்து சீனாவுடன் பேச்சு வார்த்தை நடாத்த வேண்டும் என ஹிலரி தெரிவித்தார். ஆனால் சீனா தென் சீனக் கடல் தொடர்பாக சமபந்தப் பட்ட நாடுகளுடன் தனித் தனியாக மூடிய அறைக்குள் மட்டுமே பேச்சு வார்த்தை நடாத்தப்படும் என்றது. பன்னாட்டு தீர்ப்பாயங்கள் மூலமாகப் பேச்சு வார்த்தை நடாத்துவதற்கு சீனா மறுத்துள்ளது. அமெரிக்கா இந்த நூற்றாண்டை ஆசிய பசுபிக் நாடுகளின் நூற்றாண்டாகப் பார்க்கின்றது. உலக மக்கள் தொகையில் அரைவாசி ஆசிய பசுபிக் நாடுகளில் இருக்கின்றனர். அவர்களின் பொருளாதார வளர்ச்சி வேகமானதாக இருக்கிறது. அமெரிக்க வர்த்தகத் துறையினர் இதைப் பார்த்து நாக்கைத் தொங்கப் போடுகின்றனர். தென் சீனக் கடல் முரண்படு அமெரிக்க படைக் கலன் வர்த்தகத்தையும் அதிகரித்துள்ளது. தேய்வடையும் ஐரோப்பாவும் வளர மறுக்கும் ஆபிரிக்காவும் அமெரிக்காவின் கவனத்தை ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பால் திருப்பியுள்ளன. சீனாவின் ஆதிக்க வளர்ச்சியைத் தடுக்க தென் சீனக் கடல் முரண்பாட்டை அமெரிக்கா பயன்படுத்துகிறது. இந்தியா, ஒஸ்ரேலியா, நியுசிலாந்து ஆகியவற்றுடன் தென் சீனக் கடல் பிராந்திய நாடுகளையும் இணைத்தால் சீனாவிற்கு எதிரான ஒரு பெரும் சிலந்தி வலையை அமெரிக்காவால் உருவாக்க முடியும்.\n17/11/2012 தொடங்கிய ஆசியான் நாடுகளின் மாநாடு சீனாவுடன் தென் சீனக் கடல் தொடர்பாக ஒரு உடன் தொலைபேசித் தொடர்பை (South China Sea hotline) ஏற்படுத்துவதன் நேடடி மோதல்களைத் தவிர்க்கலாம் என்று அறிவித்தது. ஆசியான் மாநாட்டில் சீனப் பிரதமரும் அமெரிக்க அதிபரும் கலந்து கொள்கின்றனர். தென் சீனக் கடற்பிரச்சனை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஆசியான் நாடுகளிடை பெரும் முறுகலை உருவாக்கியுள்ளது. ஆசியான் உறுப்பு நாடான கம்போடியா சீன சார்பாகச் செயற்படுகிறது. கம்போடியாவில் இருக்கும் மக்களில் 5%மானோர் மட்டுமே சீனர்கள் ஆனால் கம்போடியப் ப��ருளாதாரத்தில் 80% அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பல அமைச்சர்களும் இருக்கிறார்கள்\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nஅமெரிக்காவின் புதிய விண்வெளிப்படை (Space Force)\n2018 ஓகஸ்ட் 9-ம் திகதி அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் அமெரிக்காவின் விண்வெளிப்படை என ஒரு தனியான படைப்பிரிவு ஆரம்பிக்கப்படும் என அறிவ...\nஉக்ரேன் – இரசிய்ப் போர் வெடிக்குமா\nஉலகம் அதிகம் அறிந்திராத அஜோவ் கடலில் ஓர் உலகப் போர் ஆரம்பமாகும் ஆபத்து உள்ளது. அஜோவ் கடலை செங்கடலுடன் இணைக்கும் அகலம் குறைந்த கேர்ச் ந...\nமீண்டும் தீவிரமடையும் மத்திய தரைக்கடலாதிக்கப் போட்டி\n2018 ஆகஸ்ட் மாதம் இரசியா தனது பெரிய கடற்படையணி ஒன்றை சிரியாவிற்கு அனுப்பியமை மத்தியதரைக்கடலில் ஓர் ஆதிக்கப்போட்டிக்கு வித்திட்டது போல் த...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானி��த்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் ���ொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/maniratnam-movie-3/23094/", "date_download": "2019-08-23T08:39:27Z", "digest": "sha1:IFGM2YBEWCSEKA3H4E7FS6KW2KUNIVEW", "length": 5868, "nlines": 124, "source_domain": "kalakkalcinema.com", "title": "Maniratnam Movie : மணிரத்தினம் இயக்கத்தில் பிரபல நடிகர்?", "raw_content": "\nHome Latest News மணிரத்தினம் இயக்கத்தில் முதல் முறையாக இணையும் பிரபல நடிகர் – ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்.\nமணிரத்தினம் இயக்கத்தில் முதல் முறையாக இணையும் பிரபல நடிகர் – ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்.\nManiratnam Movie : மணிரத்தினம் இயக்கத்தில் முதல் முறையாக பிரபல நடிகரான ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.\nதமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்தினம். மல்டி ஸ்டார் படங்களை இயக்குவதில் வல்லவரான இவர் செக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.\nபழத்தை சுவைச்சிட்டு சொல்லுங்க, 90 ml சர்ச்சைக்கு ஓவியாவின் டபுள் மீனிங் பதில்.\nமல்டி ஸ்டார் படமாக உருவாக உள்ள இந்த படத்தில் விஜய், விக்ரம், சிம்பு உள்ளிட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வந்ததாக ஏற்கனவே தகவல்கள் கிடைத்து இருந்தன.\nதற்போது இந்த லிஸ்டில் மேலும் ஒரு நடிகராக ஜெயம் ரவி இணைந்திருப்பதாக புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.\nகோச்சரா விஜய் என்ன சாதிப்பாரு – லீக்கானது தளபதி 63 கதை.\nஒரு வேலை இந்த தகவல் உண்மையாக இருந்தால் மணிரத்தினம் இயக்கத்தில் ஜெயம் நடிக்க இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசின்னத்திரை நடிகர் ப்ரஜன் – சாண்ட்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள் – காரணம் புகைப்படத்தை பாருங்க.\nNext articleஎன் மகன் அதிர்ஷ்டசாலி, எனக்கு கிடைக்காதது என் மகனுக்கு கிடைத்துடுச்சு – துள்ளி குதிக்கும் சென்றாயன்.\nஜெயம் ரவியின் அடுத்த பட ஹீரோயின் இவர் தான் – செம ஜோடி தான்.\nஅடுத்த வார எலிமிநேஷனலில் இருந்து காப்பாற்றப்பட்டார் சேரன்.\nதக்காளி சூப் – செய்யலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/marana-mass-vs-adchu-thooku/14646/", "date_download": "2019-08-23T08:39:32Z", "digest": "sha1:7SRGW2B6EIM4XBWBDXZL7WQPO625Q7HW", "length": 6640, "nlines": 134, "source_domain": "kalakkalcinema.com", "title": "Marana Mass Vs Adchi Thooku : அதிர்ச்சி தகவல்.!", "raw_content": "\nHome Latest News டாப் டக்கர் ஹிட் மரண மாஸா அடிச்சு தூக்கா – அதிர்ச்சியை ஏற்ப��ுத்திய கருத்து கணிப்பு.\nடாப் டக்கர் ஹிட் மரண மாஸா அடிச்சு தூக்கா – அதிர்ச்சியை ஏற்படுத்திய கருத்து கணிப்பு.\nMarana Mass Vs Adchi Thooku : ரசிகர்களை அதிகம் கவர்ந்த சிங்கிள் டிராக் பேட்ட பாடலா அல்லது விஸ்வாசம் பாடலா என நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் முடிவுகள் பற்றிய பதிவு தான் இது.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட பத்மாவும் அஜித்தின் விஸ்வாசம் படமும் பொங்கல் ரேஸில் மோதி கொள்ள உள்ளன.\nபேட்ட படத்தின் பாடல்கள் அனைத்தும் சமீபத்தில் வெளியானது, அதே போல் விஸ்வாசம் படத்தில் இருந்து அடிச்சு தூக்கு என்ற பாடலும் வெளியானது.\nஇதனால் பேட்ட படத்தில் இருந்து முதலில் வெளியான மரண மாஸ் மற்றும் விசுவாசத்தின் அடிச்சு தூக்கு பாடல் ஆகியவற்றில் உங்களது அதிகம் கவர்ந்தது எது என கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.\nட்விட்டரில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 59% ஓட்டுகளுடன் அடிச்சி தூக்கு பாடல் முதலிடத்தை பிடித்துள்ளது. பேட்ட பாடல் 35 % மாரி படத்தின் பாடல் 6% ஓட்டுகளும் பெற்றுள்ளன.\nஆனால் பேஸ்புக் பக்கத்தில் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில் மரண மாஸ் பாடல் 54% ஓட்டுகளையும் அடிச்சு தூக்கு பாடல் 46 % ஓட்டுகளையும் பெற்றுள்ளது.\nஉங்களை அதிகம் கவர்ந்த சிங்கிள் டிராக் இது\nPrevious articleவிஜய்க்கு அக்கறை இருக்கு ஆனால் ரஜினிக்கு – விஜய் பட தயாரிப்பாளர் ஆவேச பேட்டி.\nகவர்ச்சிக்கு பஞ்சமே இல்லாமல் போஸ் கொடுத்த பேட்ட பட நடிகை – வைரலாகும் போட்டோக்கள்.\nவிஸ்வாசம் படைத்த புதிய சாதனை – என்ன ரசிகர்களே கொண்டாட்டத்துக்கு தயாரா\nவிஸ்வாசம் பாணியை அப்படியே பின்பற்றும் பிகில் டீம் – அறிவிப்பில் இதை கவனித்தீர்களா\nஅடுத்த வார எலிமிநேஷனலில் இருந்து காப்பாற்றப்பட்டார் சேரன்.\nதக்காளி சூப் – செய்யலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://puthiyamalayagam.blogspot.com/2008/08/", "date_download": "2019-08-23T09:46:04Z", "digest": "sha1:BHCIJKUEHMDT7D5HOSAJHHA72ZOTN7SE", "length": 13382, "nlines": 120, "source_domain": "puthiyamalayagam.blogspot.com", "title": "புதிய மலையகம்: August 2008", "raw_content": "\nகாலச்சுவடுகளைத் தாண்டி புதியன படைப்போம். சாதனைகளைச் சேர்த்து சகாப்தம் செய்வோம்.\nஇலங்கையின் சப்ரகமுவ மற்றும் வடமத்திய மகாணங்களுக்கான மாகாணசபை தேர்தல் பாரிய பிரச்சினைகள் எதுவுமின்றி நடந்துமுடிந்தது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ன��ி அதிகபட்ச ஆசனங்களைப் பெற்று வெற்றிபெற்றது.\nதமிழர்களுக்கு தங்களை விட்டால் யாருமில்லை என்ற தோரணையில் தேர்தலில் போட்டியிட்ட மலையக தமிழ் அரசியல் கட்சிகளுக்கு தமிழ்பேசும் மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். இவர்களால் எந்தவொரு ஆசனத்தையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.\nசம்பளப் போராட்டத்தின்போது துரோகம் இழைத்த தலைவர்களுக்கு இப்போது இரத்தினபுரி மக்கள் தகுந்த பாடம் கற்பித்துள்ளனர். அறுபதாயிரத்துக்கும் அதிகமான தமிழ்வாக்காளர்களில் இரத்தினபுரியில் பிரதான மலையக தமிழ்க் கட்சி பெற்றுக்கொண்டது வெறும் 5135வாக்குகளே.\nமக்களை ஏமாற்றும் தமிழ்த்தலைவர்களுக்கு இரத்தினபுரி மக்கள் பாடம் கற்பிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என தேர்தல் தொடர்பான கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.\nசேவை செய்யாமல் தேர்தல்காலத்தில் மட்டும் எட்டிப்பார்க்கும் நம்ம தலைவர்களுக்கு இதைவிட வேறு எப்படி கவனிக்க முடியும்\nசூடுபிடிக்கும் தேர்தல் களத்தில் மாடாக்கப்படும் தமிழர்கள் \nஇலங்கையின் சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் இந்த வேளையில் தமிழர்கள் மீண்டும் அரசியல்வாதிகளின் சாட்டையடிக்கு மாடாய் மாறி மானம்போக்கும் அவலம் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.\nதமது எதிர்காலத்தை தாமே தீர்மானிக்கும் தீர்க்கமான,வரலாற்றின் மிகத்தேவையான தேர்தலுக்கு வரும் 23 ஆம் திகதி சப்ரகமுவ தமிழ்பேசும் மக்கள் முகங்கொடுக்கின்றனர். ஆனால் தமிழ் பிரிவினைவாதத்திற்கு தமிழர்களே வித்திட்டு தமக்குத்தாமே எதிர்விளைவுப் பாதை வகுக்கும் வழமையான நிலையில் மக்கள் உள்ளதை காணக்கூடியதாக இருக்கிறது.\nஇலங்கை மலையகத் தமிழ் அரசியல்வாதிகள் சிலருக்கு பதவிப் பேராசை ஏராளமாய் உண்டு. தேர்தல் காலத்தில் மக்களை ஏமாற்றி அவர்களை தெய்வம் எனக்கூறி அரசியல் இலாபம் தேட நல்ல ஆசாமிகளாக மாறிவிடுவார்கள்.\nஏமாற்றத்துக்குத் தயாரானது போலவே எமது மக்களும் அவர்களின் ஊதுகுழலுக்கு தேவைக்கு அதிகமாகவே ஆடுவார்கள். இறுதியில் அந்தத் தலைவர்களைப் பார்ப்பதற்குக் கூட சந்தர்ப்பம் கிடைக்காது. அப்படி கிடைத்தாலும் மரியாதையில்லாமல் நடத்தப்படுவதும் கீழ்த்தரமாக ஒதுக்கப்படுவதும் வரலாறு படிப்பித்த உண்மை.\nஇரத்தினபுரி ம���வட்டம் தமிழர்கள் செறிந்துவாழும் அரசியலின் பிரதான இடம் என்பதால் தமிழ்த் தலைவர்கள் அனைவரும் அங்கு வாடகை வீடு வாங்கித் தங்கியிருந்து மக்களை ஏமாற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.\nபிரதான அரசியல் கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரையில் தமிழர்கள் அளவுக்கு அதிகமாகவே வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு பெரும்பான்மையினரின் ஆட்சி நிரூபணமாகி தமிழர் அபிலாஷைகள் அனைத்தும் உடைத்தெறியப்படவேண்டும் என்ற பெரும்பான்மையின் விருப்பிற்கிணங்க தேர்தல் முடிவு இருக்கப்போவது உண்மை.\nஇறக்குவானைக்கு கடந்த தேர்தலின் போது வந்த அரசியல்வாதிகள் இப்போதுதான் மீண்டும் வந்திருக்கிறார்கள். நீங்கள் தான் எங்கள் உயிர். உங்களுக்காகத்தான் நாங்கள் என்கிறார்கள்.\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து பட்டினியுடன் பலவாரங்கள் போராட்டம் நடத்திய தொழிலாளர்களுக்கு ஏமாற்றம் தந்த அரசியல்வாதிகள் இப்போது எந்த முகத்துடன் வாக்கு கேட்டு மண்டியிடுகிறார்கள்\nசப்ரகமுவ தமிழ்மாணவர்களுக்கு வரலாற்றிலேயே உயர்தர விஞ்ஞான,கணித பிரிவினை ஏற்படுத்தித்தராமல் அதைவைத்தே வாக்கு கேட்கும் இவர்களுக்கு வெட்கம் எங்கே போனது\nஇந்த அரசியல்வாதிகளின் முகமூடி தெரிந்தும் அவர்கள் பக்கம்சார்ந்து வாக்கு கேட்கும் வேட்பாளர்களுக்கு இதுவரை அந்தக் கட்சிகள் செய்தது என்ன தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்கச்செய்து வரலாற்றுத்தவறினை செய்யப்போவதை எப்போது இவர்கள் உணரப்போகிறார்கள்.\nமலையக அரசியல்வாதிகளின் வேஷம் மலையக மக்களாலேயே களைக்கப்படும் என்ற நம்பிக்கை இன்னும் இரத்தினபுரி தமிழ் இளைஞர்களிடம் உண்டு.\nLabels: இறக்குவானை, தேர்தல், மலையக தமிழ் அரசியல்வாதிகள்\nகோபி கிருஷ்ணா தந்த பரிசு\nசிந்தை தெளிவாக்கு - அல்லால்\nபந்தத்தை நீக்கிவிடு - அல்லால்\nசூடுபிடிக்கும் தேர்தல் களத்தில் மாடாக்கப்படும் தமி...\nபேசாத வார்த்தை யாரையும் துன்புறுத்துவதில்லை\nதொடர்மௌனமும் எதுவித பயனையும் தரப்போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/night", "date_download": "2019-08-23T09:16:49Z", "digest": "sha1:GSWTL5GQJIHKABL2PJE2XCR7OJ77FXTM", "length": 9061, "nlines": 66, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "night | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nநம்ம ஊரு சென்னை... இன்று வயது 380... சில சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னைக்கு இன்று வயது 380 ஆகிறது. 1639 -ம் ஆண்டு இதே நாளில் இன்றைய சென்னைக்கு சென்னப்பட்டினம் என்றும், மதராசபட்டினம் என்றும் பெயர் சூட்டப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. சென்னை உருவான கதை பற்றிய சில சுவாரஸ்யங்களை காண்போம்:\nஅத்திவரதர் தரிசனம் நாளை முடிகிறது; 86 லட்சம் பேர் வழிபாடு\nஅத்திவரதரை நேற்று வரை 85 லட்சத்து 80 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர். இன்று வெண்பட்டில் அத்திவரதர் காட்சியளிக்கிறார். நாளை வி.ஐ.பி. தரிசனம் கிடையாது. நாளை மறுநாள் அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுகிறார்.\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் விளம்பரம் வருகிறதா\nஎதையெடுத்தாலும் விளம்பரம் என்னும் காலகட்டத்தில் வாழ்கிறோம். பேருந்து, ஆட்டோ போன்ற வாகனங்களின் பின்புறம், ரயில் பெட்டிகளின் உள்புறமும் வெளிப்புறமும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செய்திதாள்கள் எல்லாவற்றிலும் விளம்பரங்களே நிறைந்துள்ளன. விளம்பரங்கள் நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களையும் விட்டு வைக்கவில்லை.\nகுல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி; பாகிஸ்தான் அரசு அறிவிப்பு\nபாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.\nடெல்லியைக் காட்டிலும் அதிகளவு காற்றுமாசு உள்ள நகரம் திருப்பதி\nஉலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள திருமலை அடர்ந்த வனப் பகுதிக்கு மத்தியில் மலைப்பாதையில் பசுமை கொஞ்சும் நகரமாக திருமலை உள்ளது. இங்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக ஆந்திர மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1500 டிரிப்புகள் திருப்பதி திருமலை இடையே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் கார், பைக், வேன் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களின் மூலமாக பக்தர்கள் திருமலைக்கு வந்து செல்கின்றனர்\nகாசிக்கு சென்று திரும்பிய போது விபத்து..\nஆந்திர மாநிலம் விஜய நகரம் மாவட்டம் கன்னேபூடுரு வலசா கிராமத்தைச் சேர்ந்த 40 பேர் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தனியார் பேருந்தை வாடகைக்கு எடுத்து கொண்டு காசி யாத்திரைக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சென்றனர்.\nதொடரும் கன மழை... தத்தளிக்கிறது மும்பை.\nமும்பையில் 4-வது நாளாக கனமழை கொட்டித் தீர்ப்பதால், ரயில், விமானம் மற்றும் சாலைப் போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போய், மும்பை வாசிகளின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nமிஸ் இந்தியா வென்ற நடிகையை நள்ளிரவில் துரத்திய கும்பல் கைது\nமுன்னாள் மிஸ் இந்தியாவும், நடிகையுமான உஷோசி சென்குப்தா காரை நள்ளிரவில் மோட்டார் பைக்குகளில் துரத்திச் சென்று, டிரைவரை தாக்கிய 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்\nபோராடும் மே.வங்க மருத்துவர்களுக்கு ஆதரவு: நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தம்\nமே.வங்கத்தில் போராடி வரும் மருத்துவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள டாக்டர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மருத்துவ சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது\nஇனி என்ன சூப்பர் ஹீரோனு கூப்பிடுங்க... - பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ரஸ்ஸல் வைத்த ரெக்வஸ்ட்\nஅதிரடி ஆட்டக்காரராக இருந்து நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார் ஆண்ட்ரு ரஸ்ஸல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaarthaikal.wordpress.com/2011/07/12/coppola1/", "date_download": "2019-08-23T10:25:24Z", "digest": "sha1:3QXQ7ATJI4ON2DTG5DV7RGA445HQFPZJ", "length": 17740, "nlines": 193, "source_domain": "vaarthaikal.wordpress.com", "title": "கொப்பலாவின் பதில்கள் : 1 – வார்த்தைகள்", "raw_content": "\nகொப்பலாவின் பதில்கள் : 1\nஉலகத் திரைப் படைப்பாளிகளில் முக்கியமான ஒரு முன்னோடி ஃபிரான்ஸிஸ் ஃபோர்ட் கொப்பலா. அவர் இயக்கிய மூன்று காட்ஃபாதர் படங்களும், ‘செய்நேர்த்தியும், முழுமையும், தனித்துவமும் கொண்ட படம்’ என்றால் என்ன என்பதற்கு எக்காலத்திலும் உதாரணமாக விளங்கக்கூடியவை. அவருடைய அபொகாலிப்ஸ் நவ், டிராகுலா போன்ற படங்களும் திரைப்பட ஆர்வமுள்ள எவரும் அவசியம் பார்க்கவேண்டியவை. ஏராளமான புதிய தலைமுறை இயக்குனர்களுக்கு வழிகாட்டியாகவும் ஆசிரியராகவும் விளங்குபவர் அவர். சமீபத்தில் திரைப்பட மாணவர்கள் மற்றும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களின் தமிழாக்கம் இது.\n\"காட் ஃபாதர்\" படப்பிடிப்பில் மர்லன் பிராண்��ோவுடன் கொப்பலா\nஃபிரான்ஸிஸ் ஃபோர்ட் கொப்பலா :\nசமீபத்தில் நான் ஒரு படத்தின் (Twixt, 2011) படப்பிடிப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சொன்னேன், “நான் இன்று நிறைய கற்றுக்கொண்டேன்” என்று. ஆக, 45 ஆண்டுகள் திரைப்படத் துறையில் இருந்துவிட்டு, ஒரு சின்ன படத்தின் வேலைகளை முடித்து நான் வீட்டுக்குத் திரும்பி ‘இன்று நான் ஏராளமாகக் கற்றேன்’ என்று சொல்லமுடியுமானால், அது சினிமாவைப் பற்றிய ஒன்றை நமக்குக் காட்டுகிறது. ஏனென்றால் சினிமா மிக இளமையானது. அதற்கு வெறும் 100 வயதே ஆகிறது.\nதிரைப்படத்தின் ஆரம்ப நாட்களிலும், எப்படி திரைப்படம் எடுப்பதென்று யாருக்கும் தெரியாது. அவர்களிடம் ஒரு பிம்பப் படம் இருந்தது, அது அசைந்தது, அதைப் பார்வையாளர்களும் ரசித்தார்கள். ஒரு புகைவண்டி ரயில் நிலையத்துக்குள் வரும் படத்தை, வெறுமனே அசைவின் அழகை ரசிப்பதற்காகவே அப்போது மக்கள் பார்த்தார்கள்.\nதிரைமொழி என்பது, அசையும் பிம்பங்களை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாதவர்களின் தொடர்ச்சியான சோதனைகளின் விளைவாக உருவாகி வந்ததுதான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, முதல் 15-20 ஆண்டுகளுக்குள்ளாகவே அது ஒரு வணிக நிறுவனமாக மாறிவிட்டது. சினிமாவின் மூலம் பணம் சம்பாதிக்கக் கற்றுக்கொண்டுவிட்டார்கள். அவர்கள் திரைக்கலையின் ஆரம்ப கர்த்தாக்களைப் பார்த்து “சோதனைகளில் ஈடுபடாதீர்கள். நாங்கள் சம்பாதிக்க வேண்டும். ஆகவே வெற்றிபெற வாய்ப்பிருக்கிறதா என்று தெரியாத எதையும் செய்ய வேண்டாம்” என்று சொல்லிவிட்டார்கள்.\nஎந்தக் கலைக்கும் மிக அடிப்படையான ஒன்று ரிஸ்க். நீங்கள் எந்த ரிஸ்க்கும் எடுக்க விரும்பவில்லை என்றால், முன்பு எப்போதும் பார்த்திராத நிஜமான அழகுள்ள ஒன்றை எப்படி நீங்கள் புதிதாக உருவாக்க முடியும் ரிஸ்க் இல்லாமல் சினிமா எடுப்பதென்பது, உடலுறவு இல்லாமலே குழந்தை பெற்றுக்கொள்ள நினைப்பதைப் போன்றது. நீங்கள் ரிஸ்க் எடுத்தே ஆகவேண்டும்.\nஇப்போது நீங்கள் ஒரு தயாரிப்பாளரிடம் சென்று இதற்குமுன் எடுக்கப்படாத ஒரு படத்தை உருவாக்க விரும்புவதாகச் சொன்னால், அவர் உங்களை வெளியே தள்ளிவிடுவார், ஏனென்றால் அவர்களுக்கு எது வெற்றியடைந்ததோ, எது பணத்தைக் கொட்டியதோ அதேதான் மீண்டும் மீண்டும் வேண்டும். இன்னும் 100 வருடங்களில் சினிமா பெரிய அளவில் மாறிவிடும் என்றபோதும் அந்த மாற்றம் மிக மெதுவாகவே நடக்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் இவர்கள்தான் உங்களை ரிஸ்க் எடுக்க விடுவதே இல்லையே.\nநான் எந்த சினிமாவில் இருக்க விரும்புகிறேன் என்றால், நூறு வருடங்களுக்கு முன் அது தோன்றிய காலத்தில், எப்படிப் படமெடுப்பது என்றெ தெரியாத, புதிய சாத்தியங்களை நாம்தான் கண்டறிய வேண்டும் என்கிற நிலையில் இருக்கிற சினிமாவில்.\nதிரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குனர் Film and Television Director\n9 thoughts on “கொப்பலாவின் பதில்கள் : 1”\nநல்ல பதிவு. நன்றி சார்லஸ். பகுதியாக அல்லாமல் முழு நேர்காணலையும் இட்டிருக்கலாம்.\nசுரேஷ் கண்ணன், முழுசா இருந்தா போட்டிருக்க மாட்டேனா\nதமிழாக்கம் செய்ததுவரை போட்டுவிட்டால் மிச்சத்தையும் எழுதியாக வேண்டும் என்கிற கட்டாயத்துக்கு என்னை நானே உட்படுத்திக்கொள்வதற்காகவே இப்படிச் செய்தேன்.\nநல்ல பேட்டி.. நேரமிருக்கும்போது மீதியையும் மொழிபெயர்த்து போடுங்கள் அண்ணே.\nஅதிஷா, இதோ அடுத்த பகுதி தயார்..\nதிரும்பவும் எழுத ஆரம்பித்ததில் மகிழ்ச்சி.\n//துரதிர்ஷ்டவசமாக, முதல் 15-20 ஆண்டுகளுக்குள்ளாகவே அது ஒரு வணிக நிறுவனமாக மாறிவிட்டது.// எவ்வளவு சத்தியமான உண்மை. மற்றெந்த காட்சி ஊடகங்களை விட, வியாபாரத் தன்மை சினிமாவில் அசுரத்தனமாகத் தான் இயங்கிவருகிறது. அதுவே தமிழுக்கும் சாபக்கேடாக விளங்கிவிட்டது. 😦\nகொப்பல்லோவின் பேட்டியை அழுகுத்தமிழில் அதன் வீச்சு குறையாமல் எங்களுக்கு கொடுத்துள்ளீர்கள்.நன்றி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nரோமன் பொலன்ஸ்கி - 1\nரோமன் பொலன்ஸ்கி - 2\nரோமன் பொலன்ஸ்கி - 3\nபத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் - 5\nஇந்திய வணிக சினிமா - V\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை 27/03/2016\nஇந்திய வணிக சினிமா – XIII 16/08/2015\nஇந்திய வணிக சினிமா – XII 11/08/2015\nஇந்திய வணிக சினிமா – XI 25/07/2015\nஇந்திய வணிக சினிமா – X 20/07/2015\nஇந்திய வணிக சினிமா – IX 17/07/2015\nஇந்திய வணிக சினிமா – VIII 11/07/2015\nஇந்திய வணிக சினிமா – VII 09/07/2015\nஇந்திய வணிக சினிமா – VI 07/07/2015\nஇந்திய வணிக சினிமா – V 05/07/2015\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 செப்ரெம்பர் 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 ஜனவரி 2013 திசெம்ப��் 2012 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nரோமன் பொலன்ஸ்கி - 1\nரோமன் பொலன்ஸ்கி - 2\nரோமன் பொலன்ஸ்கி - 3\nபத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் - 5\nஇந்திய வணிக சினிமா - V\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Manjula-IIT-Student-from-Delhi-commits-suicide", "date_download": "2019-08-23T09:17:22Z", "digest": "sha1:ROTZ56NH6D6ZEAX7BTSS7JXQLD3BEUKO", "length": 7002, "nlines": 145, "source_domain": "chennaipatrika.com", "title": "டெல்லி ஐ.ஐ.டியில் மாணவி தற்கொலை - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nடெல்லி ஐ.ஐ.டியில் மாணவி தற்கொலை\nடெல்லி ஐ.ஐ.டியில் மாணவி தற்கொலை\nபுதுடெல்லி: சமீபகாலமாக ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது, இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த மஞ்சுளா (28) என்ற மாணவி டெல்லியில் உள்ள ஐ.ஐ.டி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nமத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த மஞ்சுளா என்ற மாணவி பி.இ பட்டப் படிப்பை முடித்து விட்டு அமெரிக்காவில் பணிபுரிந்து வந்தார். பின்னர் இவர் 2013ஆம் ஆண்டு ரித்தேஷ் விர்ஹா என்பவரை திருமணம் செய்துகொண்டு இந்தூரில் வசித்து வந்தார். இதனிடையே டெல்லியில் உள்ள ஐ.ஐ.டியில் ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்த மஞ்சுளா, அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தார்.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அவருடைய அறையில் மஞ்சுளா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-08-23T10:17:45Z", "digest": "sha1:GFEZHTCQRLYDEH3TN4DNCNHD2UKN5WHV", "length": 1701, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " ஒரு முக்கிய அறிவிப்பு", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\n வலையுலகம் கண்டிராத ஒரு புதுமையான தொடர்பதிவு இது. ���ருவர் மட்டுமே பங்குபெற முடிந்த, இத்தொடரின் முதல் பகுதி இங்கே. கடைசியாக(துவக்கமாக) என் வாழ்க்கையிலும் திருமணம் என்ற சடங்கு நடந்தேறி விட்டது. ஏகப்பட்ட மனவருத்தங்களிருந்தாலும் பெற்றவர்களின் ஆசியுடன் 20.08.08 அன்று நானும் தோழி லக்ஷ்மி அவர்களும் வாழ்கையை இணைந்து துவக்கி விட்டோம். சென்னை வந்தபிறகு செப்டம்பர் மாதம்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=136", "date_download": "2019-08-23T10:08:54Z", "digest": "sha1:5UYXDTL74EL3CN635LW6BHPPUEPMWAN5", "length": 14500, "nlines": 127, "source_domain": "tamilnenjam.com", "title": "பிள்ளையாரும் பீட்டர் ஜோன்சும் – Tamilnenjam", "raw_content": "\nPublished by கவி இளவல் தமிழ் on அக்டோபர் 2, 2015\nஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாகவே படித்த உயிர்த்தோழன் பீட்டர் ஜோன்சை தன்னிடமிருந்து பிரித்து ஐந்தாம் வகுப்பு ‘B’ செக்‌ஷனில் போட்டுவிட்டதைச் சொல்லி அழுது அழுது காய்ச்சலே வந்துவிட்டது கலைச்செல்வனுக்கு.\n”செக்‌ஷன் மாத்திட்டாங்கதான் ஆனாலும் நாம சேர்ந்தே தானே ஸ்கூலுக்கு போகப்போறோம் மறுபடியும் வீட்டுக்கு வரும்போதும் சேர்ந்தே வருவோம்” என்று சிரித்துக்கொண்டே சொன்ன பீட்டருக்கும் இன்று தனியாக நடந்து பள்ளிக்கூடம் செல்வது கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது, ஏதோ ஒரு வெற்றிடம், மனதிற்குள் ஒரு சின்ன உறுத்தல். எதையோ மறந்து விட்டதைப்போன்ற ஒரு உள்ளுணர்வு.\nபக்கத்து வேப்பமரத்தடியில் பையை இறக்கி வைத்து கணக்கு நோட்டு, ஜாமெண்டரி பாக்ஸ் எல்லாவற்றையும் எடுத்தாகிவிட்டதா என்று சரிபார்த்தான் பீட்டர், எல்லாமே இருந்தது இல்லாதது அவன் நண்பன் கலை மட்டும்தான். மீண்டும் பையை மாட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தவன் ஏனோ அந்த கோவில் குளத்தைக் கடக்காமல் நின்றுவிட்டான்.\nஅங்கே தினமும் கலைச்செல்வன் தோப்புக்கரணம் போட்டு கும்பிடும் தொப்பை கணபதி சிலைவரை வேகமாக ஓடிப்போய் பையை கழற்றிவைத்துவிட்டு மரத்தடி பிள்ளையார் சிலைக்கு முன் முட்டி போட்டுக்கொண்டான்.\nஇதை பார்த்ததும் கோவில் குளத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்த செண்பகம் மாமிக்கு இதழோரமாய் கசிந்தது ஒரு சின்ன புன்னகை “ஏண்டாப்பா பீட்டர் இது கர்த்தர் சிலை இல்லடா கணபதி சிலை, இங்க தோப்புக்கரணம்தான் போடணும் முட்டி போட்டு கும்பிட வேண்டாம் ” என்றார் மாமி.\nஅவரை அதுவரை கவனிக்காத பீட்டர் இப்பொழுதுதான் கவனித்தான் ஆனாலும் ஒரு நொடியில் மீண்டும் சிலையை நோக்கி திரும்பிக்கொண்டான்.\nவேகமாக தன் சாப்பாட்டுக்கூடைக்குள் கையை விட்டு துழாவிக்கொண்டே “நான் இங்க ப்ரேயர் பண்ண வரல” என்று தீர்க்கமாக சொன்னவன் டிபன் பாக்சை வெளியிலெடுத்து மெதுவாக தன் பல் இடுக்கில் வைத்து நெம்பி அதிலிருந்து சில பருக்கைகளைக் கையிலெடுத்து அந்த பிள்ளையார் சிலையைச் சுற்றி இருந்த சின்னச் சின்ன எறும்புப் புற்றுகளுக்கு முன் வைத்துவிட்டு மீண்டும் மாமியிடம் சொன்னான் “கலை இங்க தினமும் சாப்பாடு வைப்பான், இன்னைக்கு வைக்காம விட்டா எறும்பு பாவம்தான\nஅடுத்த ஐந்தாவது நொடி வெற்றிடங்களையெல்லாம் நிறப்பிக் கொண்டவனாய் எழுந்து நடந்து கொண்டிருந்த பீட்டரோ, என்ன சொல்வதென்றும் தெரியாமல் குடத்தோடு குளத்தருகில் சிலையாகிப்போன மாமியோ, அவ்வளவு ஏன் ஒரு சோற்றுப் பருக்கையை கூட்டுக்குள் இழுக்க பிரம்ம ப்ரயத்தனப்பட்டுக் கொண்டிருந்த அந்த எறும்போ கூட கவனிக்கவே இல்லை. இப்பொழுது மண் திட்டின் மேல் முட்டிப் போட்டிருந்த அந்த பிள்ளையார் சிலையை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசூரியத் தலைவர் சுந்தரக் கலைஞர் மறைந்திட வில்லையடி . .\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 22\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 21\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 20\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 19\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 18\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 17\nபெண்ணின் பெருந்தகையும், மண்ணின் விருதுகளும்\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n‘‘கல்கியோட அலையோசை கிடைச்சா வாங்கிட்டு வாங்க சார்…’’\nரெங்கா வந்து நூறு ரூபாய்த்தாளை கொடுத்தான். கிளம்பும் அவசரத்திலிருந்த சிவராமன் அதை வாங்கி வைத்துகொண்டு தலையாட்ட,\n‘‘கல்கியோட எல்லா நூல்களையும் படிச்சிட்டேன்,\nஇரவை தின்ன ஆரம்பித்தது அதிகாலை வெளிச்சம். இப்படியே இந்த இரவு நீண்டு கொண்டே போக கூடாதா என தினம் தோறும் தோன்று அளவிற்கு வெளிச்சத்தின் மீது அதீத கோபம் கொண்டவன் கார்த்தி.இரவு நீண்டால் இன்னும் கொஞச நேரம் ஓய்வெடுக்கலாம் என்றும்,\nவீடுகட்டும் வேலை நடந்துக் கொண்டி ருந்தது. சுற்றிலும் கல்லும், மண்ணுமாய் குவிக்கப்பட்டிருந்தது. வேலையாட்கள் பரப் பரப்பாக வேலையில் ஈடு பட்டிருந்தார்கள்.\n இந்த செங்கல் எல்லாம் மேல போகணும். ஒரு நாலுபேர் பின்பக்கம் பூச்சு வேலையை முடிங்க\n» Read more about: வேப்பமரத்து விருந்தாளிகள் »\nசூரியத் தலைவர் சுந்தரக் கலைஞர் மறைந்திட வில்லையடி . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/187687/", "date_download": "2019-08-23T08:42:43Z", "digest": "sha1:CPY7Z3S64EGJBMZ4P6LHXALTCQPSLEBK", "length": 18047, "nlines": 376, "source_domain": "www.dailyceylon.com", "title": "90 வீதம் முஸ்லிமல்லாத இந்நாட்டில் கொண்டு வந்தால், விளைவு மோசமாகும்- திலங்க எச்சரிக்கை - Daily Ceylon", "raw_content": "\n90 வீதம் முஸ்லிமல்லாத இந்நாட்டில் கொண்டு வந்தால், விளைவு மோசமாகும்- திலங்க எச்சரிக்கை\nசமய விடயமொன்றுக்காக அரச தரநிர்ணய சான்றிதழ் வழங்குவதற்கு இந்த நாட்டில் நடவடிக்கை எடுக்க முடியாது எனவும், 90 வீதம் முஸ்லிமல்லாதவர்கள் வாழும் இந்த நாட்டில் அவ்வாறு செய்வதனால், பாரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்திலுள்ள அரச தரநிர்ண நிறுவனத்துக்கு ஹலால் கொள்கையை சட்டமாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு எழுத்து மூலம் கோரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹலால் விநியோகத்துக்கு சட்டமொன்றை உருவாக்குமாறும் அதில் கூறப்பட்டுள்ளது.\nஉலகில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் எந்த நாட்டிலாவது ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை அரச மயப்படுத்தப்பட��டுள்ளதா என கேட்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஇதுபோன்ற அடிப்படைவாத கருத்துக்களையும் பிரேரணைகளையும் கொண்டு வந்து அவற்றை, அரசியல் ரீதியில் நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சிக்கின்றனர். அரசியலில், முஸ்லிம் மக்களின் வாக்குகளுக்காக இவற்றை நிறைவேற்றிக் கொடுத்தால், தேவையற்ற பிரச்சினைகள் இந்த நாட்டில் தோன்றும்.\nஇந்த நாட்டில் சஹ்ரான் அடிக்கும் வரை புர்காவைத் தடை செய்ய காத்திருக்க வேண்டிய ஒரு நிலைமை காணப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால இதனை தலையிட்டு சட்டமியற்றினார். அவருக்கு அதற்கான புன்னியம் கிடைக்கட்டும்.\nஇந்த நடவடிக்கையைப் போன்ற ஒன்றைத் தான் ஹலால் ஊடாக செய்யப் போகின்றார். இதற்கு எதிராக பாரிய ஆர்பாட்டங்கள் வெடித்து, மக்கள் கோபமடைந்து, பின்னர் இந்த ஹலால் முத்திரையுள்ள எந்தவொரு பொருளையும் வாக்கக் கூடாது என்ற நிலைக்கு வந்துவிடும். இதனையடுத்து மக்கள் பதற்றமடைய ஆரம்பிக்கும்.\nஇதனால், தயவு செய்து இந்த நடவடிக்கைக்கு அரசியல் ரீதியில் இடமளித்து, தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nகொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால இதனைக் கூறினார். (மு)\nPrevious: பசிலுக்கு விளக்கமளித்த ரணிலுக்கு ரோஹித்த பதில்\nNext: இன்று 10 ஆம் திகதி, விலைச் சூத்திரத்தின்படி எரிபொருள் விலை மாற்றம்\nஒரு சூதாடியின் அற்பமான ஆதங்கம் \nஒரு சூதாடியின் அற்பமான ஆதங்கம் \nபுத்தர் தடுத்த சூது பரவாயில்லயா மங்குனியே\nபுத்தர் தடுத்த சூது பரவாயில்லயா மங்குனியே\n90% முஸ்லிகள் வாழாத நாட்டில் உள்ள நீங்கள் 100% முஸ்லிமகள் வாழும் நாடுகளுக்கு போய் ஏன் உங்கள் நாட்டு அபிவிருத்தி திட்டங்களுக்கு பிச்சை எடுக்கின்றிர்கள்\n90% முஸ்லிகள் வாழாத நாட்டில் உள்ள நீங்கள் 100% முஸ்லிமகள் வாழும் நாடுகளுக்கு போய் ஏன் உங்கள் நாட்டு அபிவிருத்தி திட்டங்களுக்கு பிச்சை எடுக்கின்றிர்கள்\n90% முஸ்லிகள் வாழாத நாட்டில் உள்ள நீங்கள் 100% முஸ்லிமகள் வாழும் நாடுகளுக்கு போய் ஏன் உங்கள் நாட்டு அபிவிருத்தி திட்டங்களுக்கு பிச்சை எடுக்கின்றிர்கள்\nஅறபு நாட்டு பணத்துக்காக அறபியிலும் எழுதுவோம்\nஇராணுவ புலனாய்வு அதிகாரி சாமிக்க சுமித் குமார கைது\nகஞ்சிப்பான இம்ரானுக்கு கடூழிய சிறைத்தண்டனை\nபஸ் – வேன் மோதி விபத்து – 22 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/09/rajavarothayam-sampanthan-was-appointed.html", "date_download": "2019-08-23T10:25:07Z", "digest": "sha1:TZKRBDGBXU76IS5JCKZHSPJDR5RT2KZH", "length": 17301, "nlines": 102, "source_domain": "www.tamilnetwork.info", "title": "இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர் ஒருவர் எதிர்கட்சித் தலைவரானார் 32 வருடங்களின் பின்னர். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர் ஒருவர் எதிர்கட்சித் தலைவரானார் 32 வருடங்களின் பின்னர்.\nஇலங்கை பாராளுமன்றத்தில் தமிழர் ஒருவர் எதிர்கட்சித் தலைவரானார் 32 வருடங்களின் பின்னர்.\nஇலங்கையின் 8வது பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.\nபுதிய பாராளுமன்றத்தின் 2ம் நாள் அமர்வு இன்று காலை 9.30க்கு மணிக்கு ஆரம்பமானது. இதன்போது, எதிர் கட்சி தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நியமிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் அறிவித்தார். எதிர்கட்சித் தலைவர் பதவி குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எந்த கோரிக்கையையும் எழுத்து மூலம் முன்வைக்காத நிலையில், அந்த பதவிக்கான வெற்றிடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனை நியமிப்பதாக அவர் குறிப்பிட்டார். இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் பதவி 32 வருடங்களுக்கு பின்னர் தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.\n1977ம் ஆண்டு முதல் 1983ம் ஆண்டு வரையில் இரண்டு தடவைகள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலதிபர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தமிழர் என்ற வகையில் எதிர்கட்சித் தலைவராக செயற்பட்டார். அதன்பின்னர் 32 வருடங்களாக எதிர்கட்சித் தலைவர் பதவி தமிழர் ஒருவருக்கு கிடைக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தமிழர் ஒருவர் இந்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது தமிழ் மக்களின் மனதில் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது .\nஐக்கிய தேசிய கட்சி, ஜே வி பி, சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன சம்பந்தனுக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பதில் தம் விருப்பை வெளியிட்டிருந்தன.\nசம்பந்தன் ஐயா பற்றிய சில சுவாரசிய தகவல்கள்\n• 1933 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி இராஜவரோதயம்தம்பதிகளுக்கு திருகோணமலையில் பிறந்தார். யாழ். சம்பத்தரிசியார் கல்லூரி, குருணாகல் புனித. அன்னம்மாள், திருகோணமலை புனித. ஜோசப் மற்றும் மொரட்வ புனித. செபஸ்தியார் கல்லூரிகளில் கல்விகற்றுள்ளார்.பின்னர், இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றி சட்டத்தரணியானார்.\nசம்பந்தனின் மனைவியின் பெயர் லீலாவதி. சம்பந்தனுக்கு சஞ்சீவன், செந்தூரன் மற்றும் கிரிசாந்தி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.\nமுதன் முதலாக 1977ம் ஆண்டு சம்பந்தன் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.\n1956ம் ஆண்டு சம்பந்தன் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டார்.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அப்போதைய தலைவர் ஜே.வீ. செல்வநாயகம் 1963 மற்றும் 1970 களில் தேர்தலில் போட்டியிடுமாறு சம்பந்தனை அழைத்த போதிலும் அதனை அவர் நிராகரித்திருந்தார். 1972ம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி, அகில இலங்கை தமிழர் பேரவை உள்ளிட்டன கூட்டாக இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி ஆரம்பிக்கப்பட்டது. 1977ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் சம்பந்தன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டினார். தொடர்ச்சியாக பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணித்த காரணத்தினால், 1983ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் திகதி சம்பந்தன் தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்தார். 1989ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பின்னர் 2001ம் ஆண்டு முதல் இதுவரையில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார்.\nஇறுதியாக 2015ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அவர் 33,834 வாக்குகளை பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.\nசம்பந்தன் ஐயா பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட விபரங்கள் வருமாறு\n1977 திருகோணமலை த.வி.கூ - 15144 - வெற்றி\n1989 திருகோணமலை மாவட்டம் த.வி.கூ 6048 - தோல்வி\n2001 திருகோணமலை மாவட்டம் த.தே.கூ 40110 - வெற்றி\n2004 திருகோணமலை மாவட்டம் த.தே.கூ 47735 - வெற்றி\n2010 திருகோணமலை மாவட்டம் த.தே.கூ 24488 - வெற்றி\n2015 திருகோணமலை மாவட்டம் த.தே.கூ 33834 - வெற்றி\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> எந்திரன் கேரளாவில் புதிய சாதனை.\nஎந்திரன் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இதன் தெலுங்கு உ‌ரிமை 33 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது. கன்னட உ‌ரிமையை 9.5 கோடிகளுக்கு வாங்கியி...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு.\nஉணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உ...\n> சல்மான்கான், அசின் படங்களுக்கு சிக்கல்\n��ிரைப்பட கூட்டமைப்பின் தடையை மீறி இலங்கைப் படவிழாவுக்கு சென்ற நடிகர், நடிகைகளின் படங்களுக்கு நான்கு மாநிலங்களில் தடை அறிவிக்கப்பட்டிருக்கிறத...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=2202", "date_download": "2019-08-23T09:24:51Z", "digest": "sha1:IVETXXYLMB2SIWXXF5MQG7XNVQYNA44J", "length": 3349, "nlines": 115, "source_domain": "www.tcsong.com", "title": "தேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமே | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nதேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமே\nதேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமே\nஉந்தன் சமூகமே எனது விருப்பம்\nஉந்தன் சமூகமே எனது புகலிடம்\nஅதை என்றும் நான் வாஞ்சிக்கிறேன்\nதேவா என்றும் உந்தன் சமூகமே வேண்டுமே\nஉந்தன் சமூகம் என் வாஞ்சையே\nஉந்தன் சமூகம் என் மேன்மையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/relationship/03/132532?ref=archive-feed", "date_download": "2019-08-23T09:47:31Z", "digest": "sha1:6266B6HX5NUWANGN4WH4WY7JOBS6C5VQ", "length": 6935, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "ப்ரியமானவள் தொடர்: நிஜத்தில் இணைந்த காதல் ஜோடிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nப்ரியமானவள் தொடர்: நிஜத்தில் இணைந்த காதல் ஜோடிகள்\nப்ரியமானவள் தொலைக்காட்சி தொடரில் ஜோடியாக இணைந்து நடித்த நட்ராஜ்- அவந்திகா ஜோடியினர் நிஜ வாழ்க்கையிலும் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர்.\nஇந்த தொடரில் இணைந்து நடித்ததன் மூலமே இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது.\nஇவர்கள் இருவரின் நிஜப்பெயர் விஜய்- சிவரஞ்சனி. தொடரில் கணவன் மனைவியாக இவர்கள் இருவரும் அன்யோன்மாக நடித்ததன் மூலம், ஒருவருக்கொருவர் நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது.\nஇதில், சிவரஞ்சனிக்கு முதலில் விஜய்யின் மீது காதல் வந்துள்ளது, தனது காதலை சொன���னால் என்ன கூறப்போகிறாரோ என்ற எதிர்பார்ப்புடன் விஜய்யிடம் லவ் ப்ரபோஸ் செய்துள்ளார்.\nவிஜய்க்கும் இவரை பிடித்துவிட்டதால் அவரும் ஓகே சொல்லிவிட்டார், இவர்களது பெற்றோரும் பச்சைகொடி காட்டியுள்ளனர்.\nஇவர்களது திருமணம் அக்டோபர் 30 ஆம் திகதி சென்னையில் நடக்கவிருக்கிறது.\nமேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/palanakautaiyainaraukakau-acacae-taina-ilalaai-aiyakao-taina", "date_download": "2019-08-23T10:13:40Z", "digest": "sha1:EI73XV4UAEZQL5ERP6MAXEC6YDIZJKZW", "length": 40123, "nlines": 294, "source_domain": "ns7.tv", "title": "பழங்குடியினருக்கு “அச்சே தின்” இல்லை... “ஐயகோ தின்” | | News7 Tamil", "raw_content": "\nப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு...\nகோவையில் தீவிரவாதிகள் 6 பேர் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை...\nப.சிதம்பரத்தை 4 காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தது டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான வழக்கின் உத்தரவை அரைமணி நேரம் ஒத்திவைத்தது டெல்லி சிபிஐ நீதிமன்றம்..\nநாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது: முத்தரசன், சிபிஐ\nபழங்குடியினருக்கு “அச்சே தின்” இல்லை... “ஐயகோ தின்”\nஇந்திய வன சட்டம் 2019 வரைவு நிலையில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் வழிகாட்டுதலில் தயாரிக்கப்படும் இந்த வரைவு சட்டம் காடு வாழ் பழங்குடியினருக்கு எதிராக உள்ளதாக கருத்து உலவி வருகிறது.\nஇந்தியாவை பிரிட்டிஷார் ஆண்ட காலத்தில் காடுகளை வீணாகக் கிடக்கும் நிலப்பகுதிகளாக கொண்டு காட்டை அழித்து விளை நிலங்களை உருவாக்க வசதியாக சட்டங்கள் இயற்றப்பட்டன. காடுகள் அழிக்கப்பட்டதால் காட்டை தங்கள் இருப்பிடமாகக் கொண்ட பழங்குடியினர் பெரும் கஷ்டத்திற்கு உள்ளானர்கள். மூன்று வகையாக காடுகளை வரிசைப்படுத்திய இந்திய வன சட்டம் 1927, வனத்துறை அதிகாரிகளுக்கு இந்தியக் காடுகளின் ஏக போக திகாரத்தை அளித்தது. காடுகளைச் சார்ந்து வாழ்ந்த மக்கள் தங்கள் இருப்பிடமா��� காடுகளில் நுழைவதற்கே தடை விதிக்கப்பட்டனர்.\nகடந்த மூன்று தசம ஆண்டுகளில் காடுகளை அழிப்பதின் தாக்கத்தை உணர்ந்து எதிர்ப்பான சூழலியளாளர்களின் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இருப்பினும் வனங்கள் தொடர்பான சட்டங்கள் இயற்றுவதிலோ பயன்பாட்டிலோ வனத்திற்கு உரிமையாளர்களான பழங்குடியினரின் குரல்கள் கேட்கப்பட்டதேயில்லை என்பது தான் உண்மை. மாற்று வாழ்வாதாரமும் வேலை வாய்ப்புகளுமின்றி சமூகத்தின் கடைத் தட்டில் தவித்து வருகின்றனர் பழங்குடியின மக்கள். சமூக நீதி என்பது அவர்களைப் பொறுத்த வரையில் கனவே.\nதேசிய ஜனநாயகக் கூட்டணி 2019-ல் இந்திய வன சட்டம் ஒன்றை வரைவிற்கு பணித்துள்ளது. சட்ட வரைவு மாநிலங்களின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்திய வன சட்டம் 2019(வரைவு) மக்கள் நலனை முற்றிலுமாக புறக்கணித்து வணிகத்திற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. வனச் சட்ட வரைவில் வனங்கள் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, வன மேலாண்மை என கவர்ச்சிகரமான நோக்கங்கள் கூறப்பட்டாலும், சட்டத்தின் ஷரத்துகள் பழங்குடியினருக்கு முற்றிலுமாக எதிராகவே உள்ளது.\nஇந்த வரைவுச் சட்டம் வனம் பற்றிய ஒரு விளக்கம் அளித்துள்ளது. அரசு எந்த நிலத்தையெல்லாம் வனம் என்று தனது வருவாய் ஆவணங்களில் பதிவில் கொண்டிருக்கின்றனவோ அவையும், அரசு தனது முடிவில் மரங்கள் உள்ள எந்த நிலத்தையும் வனமாக அரசு ஒரு ஆணையின் மூலம் அறிவிக்கலாம். இவ்வாரியான நிலத்தின் பயன்பாட்டாளர்கள் உரிமையாளர்களுக்கு அரசு நிர்ணயிக்கும் இழப்பீடு வனத்திற்கு வெளியே நிலமாகவோ, நிதியாகவோ அளிக்க வரைவுச் சட்டம் வழை வகை செய்கிறது. இது மட்டுமின்றி, தேக்கு, மூங்கில், மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைக் காடுகள் போன்றவற்றை வியாபார ரீதியாக உருவாக்கி உற்பத்தி பெருக்க எந்த நிலத்தையும் வனத் துறை வனமாக அறிவிக்கலாம். இவ்வாறு உருவாக்கப்படும் வன நிலப்பரப்பு தனியாருக்கு நீண்ட கால குத்தகைக்கு விடவும் சட்ட வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வனமாகக் கருதப்பட்ட நிலப்பரப்பை உரியவர்களிடமிருந்து அரசே பறித்து தனியாருக்கு தாரை வார்க்க முடியும்.\nஇந்த சட்ட வரைவு வனத் துறை அதிகாரிகளுக்கு வானளாவிய அதிகாரத்தை வழங்குகிறது. இந்த சட்டத��தின் மூலம் கையகப்படுத்தப்படும் நிலப்பரப்பின் உரிமையாளர்கள் அனுபவ பாத்யதை உடையவர்களை நிலத்தில் இருந்து வெளியேற்றும் உரிமை வனத் துறைக்கு உண்டு. இழப்பீட்டை வனத் துறையே முடிவு செய்யும். நிலத்தை ஒப்படைக்க மறுத்து எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக ஆயுதப் பிரயோகம் செய்யவும் வனத் துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக எவரிடமும் வனத்துறை முன் அனுமதி பெறவோ விளக்கமளிக்கவோ தேவையில்லை என்பது தான் கொடுமை. வனத்துறையின் கொடுமைகளை அரங்கேற்ற மாநில அரசுகள் வனத்துறையால் தடுத்து கைது செய்யப்பட்டவர்களை தடுப்புக் காவலில் வைக்க கட்டடங்களும், ஆயுத உதவிகளும் அளிக்க வேண்டும் என்கிறது சட்ட வரைவு. நிலம் கையகப்படுத்துவதை எதிர்ப்பவர்கள் மீது துப்பாக்கிச்சூட்டைக் கூட வனத் துறை நடத்தலாம்.\nஇந்த வரைவுச் சட்டப்படி வனப்பகுதியை ஒட்டி வாழும் பழங்குடியினர் காட்டுக்குள் சமையல் நெருப்பிற்காக சுள்ளி பொறுக்கினாலோ, காய்ந்த சருகுகளைச் சேகரித்தாலோ குற்றம். பழங்குடியினர் காட்டுக்குள் நுழையவிடாமல் தடுக்கப்படலாம், மீறி நுழைந்தால் வனத்துறையினர் அவர்களை தாக்கி வெளியேற்றலாம், ஏன் துப்பாக்கிச்சூடு கூட நடத்தலாம். இதற்கெல்லாம் மாநில அரசுகள் வனத்துறைக்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்கிறது வரைவு சட்டம்.\nகிட்டத்தட்ட 30 கோடி மக்கள் வனம், வனம் சார்ந்த பகுதிகளில் தங்கள் வாழ்வாதாரத்தைக் கொண்டுள்ளார்கள், இந்த வரைவுச் சட்டம் நிறைவேற்றப்பட்டு சட்டமானால் இவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். வனத்துறையின் அடக்கு முறை ஆட்சி பழங்குடியினர் மீது கட்டவிழ்த்து விடப்படும்.\nஇதனைத் தான் ராகுல் காந்தி தனது தேர்தல் பரப்புரையில் மோடியின் அரசு பழங்குடியினருக்கு எதிரான சட்டம் கொண்டு வர இருக்கிறது. பழங்குடியினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படலாம் என்றெல்லாம் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். பழங்குடியினரை சுட்டுக் கொல்லும் அளவிற்கு இந்த அரசு செல்லாது என்று நம்புவோம். ராகுல் மிகைப்படுத்தியே பேசியுள்ளார் என்றும் எடுத்துக் கொள்வோம்.\nவரைவுச் சட்டமேயானாலும் ஆட்சியாளர்களின் மன ஓட்டத்தை வெளிப்படுத்தும் ஆவணமாகவே கரு��பப்ட வேண்டும், இந்த வரைவுச் சட்டம் கூறும் செய்தி பாரதிய ஜனதாவின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஏழைகளுக்கும் பழங்குடியினருக்கும் எதிரானது என்பது தான்.\n”அச்சே தின்” அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் தான்... பொது மக்களுக்கு இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை இந்த சட்ட வரைவு நிரூபணமாக்குகிறது....\nஇக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.\n​'பிரதமர் மோடியை எப்போதும் குறைகூறுவது நல்லதல்ல - மூத்த காங். தலைவர்கள்\n​'பாகிஸ்தானில் 5ஜி தொழில்நுட்பம் விரைவில் அறிமுகமாகிறது\n​'ஆணவக்கொலை வழக்கில் 10 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது நீதிமன்றம்\nப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு...\nகோவையில் தீவிரவாதிகள் 6 பேர் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை...\nப.சிதம்பரத்தை 4 காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தது டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான வழக்கின் உத்தரவை அரைமணி நேரம் ஒத்திவைத்தது டெல்லி சிபிஐ நீதிமன்றம்..\nநாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது: முத்தரசன், சிபிஐ\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\n“அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர்\nநளினிக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு....\nப.சிதம்பரம் கைதைக் கண்டித்து சென்னையில் காங்கிரசார் நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு...\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்...\nஅக்டோபர் 2ம் தேதி முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து ரயில்வே அதிரடி \nப.சிதம்பரம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கேவியட் மனு தாக்கல்\nவிசாரணைக்கு ஆஜராகாததால் ப.சிதம்பரத்தை தேடப்படும் நபராக அமலாக்கத்துறை அறிவித்ததாக தகவல்...\nப.சிதம்பரத்திற்கு எந்த நிவாரணமும் அளிக்க கூடாது: அரசு வழக்கறிஞர்\nகாஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண சமரசம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் அறிவிப்பு\nதமிழகம் முழுவதும�� தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்\nப. சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது என பிரியங்கா காந்தி கண்டனம்\nவிரும்பத் தகாத வார்த்தைகளை பேசுவதற்கு துண்டு சீட்டு தேவையா\nகுலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய அனுமதி மறுப்பு\nப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டும் சிபிஐ அதிகாரிகள்\n2019ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு; கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அர்ஜூனா விருதுக்கு தேர்வு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப. சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு\n7 பேர் விடுதலை குறித்த தீர்மானம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்...\nகர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அரசில் 17 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு\nஜஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் கிடைக்குமா\nராஜஸ்தான்- குஜராத் எல்லை வழியாக இந்தியாவிற்குள் 4 தீவிரவாதிகள் நுழைந்ததாக தகவல்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்புடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக வரும் 22ஆம் தேதி டெல்லியில் திமுக ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின்\n\"எடப்பாடி என்ற ஊர் எப்போதும் என் கவனத்தில் உள்ளது\" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசீன அரசுக்கு எதிராக ஹாங்காங்கில் 11வது வாரமாக நீடிக்கும் போராட்டம்....\nதுறையூர் அருகே 100 அடி கிணற்றுக்குள் லோடு வேன் விழுந்து 8 பேர் பலி....\nபால் உற்பத்தியாளர்கள் நலன் கருதியே பால் விலை அதிகரிக்கப்பட்டதாக முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்...\nஆவின் பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது....\nஆப்கானிஸ்தான் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு\nசென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது...\nபூடானில் RUPAY, நீர்மின் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...\nநாளை முதல் லிட்டருக்கு 6 ரூபாய் உயருகிறது ஆவின் பால்...\nதிருக்குளம் செல்லுமுன் அத்திவரதர் தரிசனம் - நியூஸ்7தமிழில் நேரலை...\nஅத்திவரதரின் கடைசி தரிசனம்; இன்னும் சற்று நேரத்தில் நியூஸ்7 தமிழில் நேரலை...\nதமிழகம், புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதான மழைக்கு வாய்ப்பு... - வானிலை ஆய்வு மையம்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது\n\"அத்திரவரதரை ஒரு கோடியே 7500 பேர் தரிசனம் செய்துள்ளனர்\" - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்\nமக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் தென்மாநிலங்கள் சிறப்பாக செயல்படுகின்றன - ஐக்கிய நாடுகள் சபை\nதமிழகம் முழுவதும் இன்று விட்டுவிட்டு மழை பெய்யும்: வானிலை மையம்\nகிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை...\nபாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல்களை அரங்கேற்றலாம் என்ற தகவலால் ஜம்மு காஷ்மீரில் உஷார் நிலை அமல்\n\"எதிர்கால சூழ்நிலையை பொறுத்து அணு ஆயுத கொள்கையில் மாற்றம் வரலாம்\" - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்\nஅத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..\nடி.என்.பி.எல். இறுதிப்போட்டியில் சென்னை சேப்பாக் அணி அபார வெற்றி...\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ரகசிய ஆலோசனை...\nவெள்ளத்தில் சிக்கிய ஆம்புலன்ஸுக்கு உயிரை பொருட்படுத்தாமல் வழிகாட்டிய 12 வயது சிறுவன்....\nமுன்னாள் மேயர் உள்பட மூவர் படுகொலை வழக்கில் திமுகவின் முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்.....\nநாட்டின் பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு...\nகாஞ்சிபுரத்தில் இன்றோடு நிறைவு பெறுகிறது அத்தி வரதர் தரிசனம்...\nஅண்ணா, எம்ஜிஆர், வழியில் இந்தி திணிப்பை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம் - முதலமைச்சர்\nநாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு தலை வணங்குகிறேன் - பிரதமர் நரேந்திர மோடி\n21 குண்டுகள் முழங்க மூவர்ணக் கொடியை செங்கோட்டையில் ஏற்றினார் பிரதமர் மோடி...\nசெங்கோட்டையில் முப்படையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் பிரதமர் மோடி...\n\"அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிட முடியாது\" - சென்னை உயர்நீதிமன்றம்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 106 அடியை தாண்டியது\nநள்ளிரவில் குடும்பத்தாருடன் அத்தி வரதரை தரிசித்த ரஜினிகாந்த்\nநீலகிரியை சீரமைக்க 200 கோடி ரூபாய் தேவை: ஓபிஎஸ்\nவேறு இடத்தில் ஜெ. நினைவு இல்லம் அமைப்பது அரசின் கொ��்கை முடிவுக்கு எதிரானது - சென்னை மாவட்ட ஆட்சியர்\nஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான இறுதி அறிக்கை தாக்கல்\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\n100 அடியை தாண்டி வேகமாக நிரம்பும் மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்...\nமுன்னாள் கார் டிரைவரால் உயிருக்கு ஆபத்து என ஜெ. தீபா கதறல்\nமேட்டூர் அணையிருந்து இன்று தண்ணீர் திறந்துவிடுகிறார் முதலமைச்சர் பழனிசாமி.\n“நீலகிரியில் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அது எடுக்கப்பட்டு வருகிறது”.- முதல்வர் பழனிசாமி\n“விளம்பரம் தேடுவதற்காகவே மு.க.ஸ்டாலின் நீலகிரி சென்றுள்ளார்” - முதல்வர் பழனிசாமி\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பு\nதொடர்மழை காரணமாக நிலைகுலைந்த நீலகிரி\nகேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 72 பேர் உயிரிழப்பு\nஇல்லாத மக்களுக்கு இயன்றதை கொடுக்கும் பக்ரீத் திருநாள் இன்று...\nகேரளாவின் வயநாடு புத்துமலை எஸ்டேட் பகுதியில் நிலச்சரிவு\nதிராவிட முன்னேற்ற கழகம் அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது: பொன் ராதாகிருஷ்ணன்\nஉச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33-ஆக அதிகரிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்\n2வது ஒரு நாள் கிரிக்கெட்:இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மீண்டும் மோதல்\nகர்நாடகா அணைகளில் இருந்து பெருமளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nகேரளாவில் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று பார்வையிடுகிறார் ராகுல்காந்தி\nஅத்தி வரதர் தரிசன காலத்தை 108 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவராக சோனியா காந்தி தேர்வு\nடெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் சோனியா காந்தி தலைவராக மீண்டும் தேர்வு...\nகாஷ்மீரில் பொது வாக்கெடுப்பை நேரு நடத்தாதது நம்பிக்கை மோசடி - வைகோ\n\"இயற்கையின் மீது பெரிதும் அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி\" - பியர் கிரில்ஸ்\nகேரள மாநிலம் வயநாட்டிற்கு நாளை செல்கிறார் ராகுல் காந்தி\nவண்டலூர் உயிரியல் பூங்காவில��� 3 புலிக்குட்டி மற்றும் 4 சிங்கக்குட்டிகளுக்கு பெயர் சூட்டினார் முதல்வர்.\nதமிழ் திரையுலகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் அதிர்ச்சி\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nமிரட்டும் கனமழையால் கேரளாவில் தொடர்ந்து ரெட் அலர்ட்\nவேலூர் தொகுதி வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை\nஜெயலலிதா மறைந்த பின்பும், அதிமுகவின் வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது என ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கை\nவேலூர் மக்களவைத் தேர்தலில் 8 ஆயிரத்து 141 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nஉடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி...\nதிமுகவுக்கு கிடைத்த வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி - மு.க.ஸ்டாலின்\nகனமழை காரணமாக நாளை காலை 9 மணி வரை கொச்சி விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து...\nஇந்தி, தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை ஜம்மு காஷ்மீருக்கு வரவழைப்பேன் - பிரதமர் மோடி\nஅம்பேத்கர்,பட்டேல்,வாஜ்பாய் உள்ளிட்டோரின் கனவு நனவாகி உள்ளது - பிரதமர் மோடி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-23T10:06:44Z", "digest": "sha1:EHBPJ5RSS6KRB62FGDIQQFHWWIRXUXX3", "length": 11237, "nlines": 150, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்நாடக சட்டசபை தேர்தல் News in Tamil - கர்நாடக சட்டசபை தேர்தல் Latest news on maalaimalar.com", "raw_content": "\nகர்நாடக சட்டசபை தேர்தல் செய்திகள்\nகர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகிறோம்- தேவேகவுடா\nகர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகிறோம்- தேவேகவுடா\nகர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருக��றோம் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறியுள்ளார்.\nசட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதை பாஜக ஏற்காது: எடியூரப்பா\nசட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதை பா.ஜனதா ஏற்காது என்று கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார்.\nசட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை: குமாரசாமி\nகர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.\nகர்நாடக சட்டசபைக்கு தற்போது தேர்தல் வராது: எடியூரப்பா\nகர்நாடக சட்டசபைக்கு எக்காரணம் கொண்டும் தற்போது தேர்தல் வராது என்றும், ஆட்சியை நடத்த முடியாவிட்டால் வெளியேறுங்கள் என்றும் எடியூரப்பா கூறியுள்ளார்.\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nஅவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ்\nசென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்-அமைச்சர் காரில் போலீஸ் சோதனை\nப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்\nகதை திருட்டு வருத்தமளிக்கிறது- பாக்யராஜ்\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அனைத்து பக்தர்களுக்கும் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T10:17:59Z", "digest": "sha1:BPQCFPYJLDERLQ7ZBHACCXXNYCXCYAVJ", "length": 20009, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் News in Tamil - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் Latest news on maalaimalar.com", "raw_content": "\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செய்திகள்\nஅ.தி.மு.க.வில் இருந்து விலகி நடிகை வினோதினி அ.ம.மு.க.வில் இணைந்தார்\nஅ.தி.மு.க.வில் இருந்து விலகி நடிகை வினோதினி அ.ம.மு.க.வில் இணைந்தார்\nநடிகை வினோதினி அ.தி.மு.க.வில் இருந்து விலகி டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அ.ம.மு.க.வில் இணைந்துள்ளார்.\nவேலூர் எம்.பி. தொகுதியில் போட்டியிடாதது ஏன்\nகட்சியை பதிவு செய்யும் வேலையில் ஈடுபட்டு இருப்பதால், வேலூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.\nஅதிமுக அரசின் செயல்பாடுகள் முரண்பாடாக உள்ளது- டிடிவி தினகரன் குற்றச்சாட்டு\nமுத்தலாக் மசோதா விவகாரத்தில் அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகள் முரண்பாடாக உள்ளன என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.\nபாடப்புத்தகங்களில் குறைகளை கண்டறிய சிறப்புக்குழு- டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nஅரசு பாடப்புத்தகங்களில் உள்ள குறைகளை கண்டறிய சிறப்புக்குழு அமைக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.\nடெல்லியில் விவசாயிகள் உண்ணாவிரதத்தில் அ.ம.மு.க. பங்கேற்பு\nடெல்லியில் பாராளுமன்றத்தின் முன்பு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் அமமுக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.\nசட்டமன்ற இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டோம்- தினகரன் அறிவிப்பு\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் போட்டியிட மாட்டோம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.\nதென்சென்னை அமமுக மாவட்ட செயலாளர் நீக்கம்- டிடிவி தினகரன் நடவடிக்கை\nதென்சென்னை அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி டி.டி.வி.தினகரன் உத்தரவிட்டுள்ளார்.\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் நியமனம்- தினகரன் அறிவிப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக புதிய நிர்வாகிகளை நியமித்து டி.டி.வி.தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nபதவியை காப்பாற்றவே அதிமுகவில் சேருகிறார்கள்- டிடிவி தினகரன்\nபதவியை காப்பாற்றவே அமமுகவினர் சிலர் அதிமுகவில் இணைந்துள்ளதாகவும் அதில் தவறு இல்லை என்றும் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.\nதங்க தமி��்செல்வன் இனியாவது உண்மையாக இருக்கட்டும்- புகழேந்தி கருத்து\nஅ.ம.மு.க.வில் இருந்து விலகி தங்கதமிழ் செல்வன் தி.மு.க.வில் சேர்ந்து இருப்பது பற்றி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.\nநான் அதிமுகவில் இணையப் போகிறேனா - தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி\nநான் அதிமுகவில் இணையப்போவதாக வந்த செய்தியில் உண்மையில்லை என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.\nஅமமுகவில் இருப்பவர்களை மிரட்டி அதிமுகவில் சேர்க்கிறார்கள்- தினகரன் குற்றச்சாட்டு\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருப்பவர்கள் மிரட்டப்பட்டு அழைத்து செல்லப்படுவதாக டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.\nகுடிமராமத்துப்பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுக- டிடிவி தினகரன்\nதமிழகத்தில் 2 ஆண்டுகளாக நடந்த குடிமராமத்து பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.\nஅமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த தினகரன் கட்சியினர்\nதிருவாரூர் அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் ராமன் தனது ஆதரவாளர்களுடன் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.\nநீட் தேர்வுக்கு விலக்கு கேட்ட மசோதா என்ன ஆனது\nநீட்தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தமிழக சட்டப்பேரவையில் 2 ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட மசோதாவின் கதி என்ன ஆனது\nஇந்தி மொழி திணிப்பு - வைகோ, தினகரன், திருச்சி சிவா கண்டனம்\nமத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் தினகரன், திமுக எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nசென்னையில் மாவட்ட செயலாளர்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அசோக் நகரில் உள்ள தலைமை கழகத்தில் இன்று நடந்தது.\nஉள்ளாட்சி தேர்தலில் எங்களின் வாக்கு சதவீதம் தெரியவரும்- தினகரன்\nஉள்ளாட்சி தேர்தல் வரும்போது எங்களின் வாக்கு சதவீதம் என்ன என்பது தெரிய வரும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.\nஅமமுகவின் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை- தங்க தமிழ்ச்செல்வன்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சின்னம், பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை என்று அதன் கொள்கை பரப���பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nஅவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ்\nசென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்-அமைச்சர் காரில் போலீஸ் சோதனை\nப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்\nகதை திருட்டு வருத்தமளிக்கிறது- பாக்யராஜ்\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அனைத்து பக்தர்களுக்கும் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2019/04/11222016/1031753/thanthitv-ezharai-program-political-news.vpf", "date_download": "2019-08-23T10:27:31Z", "digest": "sha1:HMNT2EUTN2ROCQLEO54OPXLQZ7KLNJEO", "length": 4238, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - (11.04.2019)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் க��ாண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2018/12/Pothu-Tamil-Model-Test-10.html", "date_download": "2019-08-23T08:48:56Z", "digest": "sha1:L2Y6YEZU7WGSNIL7JODJ4EDGVZO7754K", "length": 6447, "nlines": 106, "source_domain": "www.tnpscportal.in", "title": "பொதுத்தமிழ் - மாதிரித்தேர்வு - 10", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nHome Online Tests பொதுத்தமிழ் மாதிரித்தேர்வு பொதுத்தமிழ் - மாதிரித்தேர்வு - 10\nபொதுத்தமிழ் - மாதிரித்தேர்வு - 10\n”சின்னச்சீறா” என்ற நூலை எழுதியவர்\nதிவ்வியப் பிரபந்தத்திற்கு உரை வழங்கியவர்\n1. செங்கமலமும் ஒரு சோப்பும் - (a) நீல.பத்மநாபன்\n2. அனுமதி - (b) சுந்தர்ராமசாமி\n3. அனந்தசயனம் காலணி - (c) சுஜாதா\n4. மறுமணம் - (d) தோப்பில் முகம்மது மீரான்\n5. தேங்காய் துண்டுகள் - (e) விந்தன்\n6. மண்ணின் மகன் - (f) டாக்டர்.மு.வ\nகான மஞ்ஞைக்கு கலிங்கம் ஈந்தவன்\nபாயிரவியல், இல்லறவியல், துறவியல், ஊழியல்\nமனோன்மணீயம் நூலின் கண்வரும் துணைக்கதை\nமனோன்மணீயம் நாடக நூலின் ஆக்கத்திற்கு துணை நின்ற ஆங்கில நூல்\nபரணி என்ற நாள் மீன் காளியையும், யமனையும் தன் தெய்வமாக பெற்றது என்றும், அந்த நாள்மீனால் வந்தப் பெயரே நூலுக்கும் பெயராக வந்தது என்று கூறியவர்\n1. தண்ணீர் வங்கிகள் - (a) முடியரசன்\n2. தளை - (b) நா.காமராசன்\n3. கண் - (c) சிற்பி பாலசுப்பிரமணியம்\n4. பூக்கட்டும் புதுமை - (d) ந.கருணாநதி\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sarvajan.ambedkar.org/?m=20190716", "date_download": "2019-08-23T09:52:34Z", "digest": "sha1:BNNTLT2UIVT2TGDRACEL4CJ454ZE2JXC", "length": 331793, "nlines": 3549, "source_domain": "sarvajan.ambedkar.org", "title": "Analytic Insight Net - FREE Online Tipiṭaka Law Research & Practice University
in
112 CLASSICAL LANGUAGES", "raw_content": "\nLESSON 3064 Thu 18 Jul 2019 Mahāsatipaṭṭhāna Sutta தமிழில் திரபிடக மூன்று தொகுப்புகள்TIPITAKA in99) Classical Tamil-பாரம்பரிய இசைத்தமிழ் செம்மொழி,\nதமிழில் திரபிடக மூன்று தொகுப்புகள்TIPITAKA\nin99) Classical Tamil-பாரம்பரிய இசைத்தமிழ் செம்மொழி,\nகாட்சிமுறை உருவரைக்குறிப்பு தேவனாகரி எழுத்துப் பிரதியில் திபிடக\nமுக்கூடைகளின் சஹ்ஹுவ ஸாக்யன (ஆறாவது மன்றம்) பதிப்பு.\nவிநய பியுயக Vinaya Piμaka\n(மூன்று மண்டலங்கள், 5 நூட்களாக அச்சடிக்கப்பட்டது)\n1.ஸுத்த விபாக(ஒரு சர மண்டலம்) [பிக்குக்கள் மற்றும் பிக்குனிகளுக்கான தன்னகம் கொண்ட\nநெறி முறைக் கட்டளை ஆணைக் கூடை தம்மா பற்றி புத்தர்\nகற்பித்த மெய்ம்மை சாறு நிரம்பியது. அது பதினாயிரம் விஞ்சி மிகுதியாக நெறி\nமுறைக் கட்டளை ஆணை நிரம்பியது. அது நிகாய ( ஒரு பேரெண்ணிக்கை,\nஒன்றுகூடுதல் ஒரு வகை, வரிசைமுறை, குவியல், ஓர் கூட்டமைப்பு,\nபொதுநோக்கங்கள் கொண்ட, ஒருங்கு கூட்டுதல், ஒரு குடும்பமரபுக் குழு,\nகருத்தூன்றி நீடித்த ) என அழைக்கப்படும் ஐந்து திரட்டுகளாக பிரிந்துள்ளது.\nபுத்தரால் கொடுக்கப்பட்ட 34 நீளமான போதனையுரைகள் கொய்சகமாக்கப்பட்டது.\nமத்திம (நடுத்தரமான) நிகாய (திரட்டுகள்)\nகொடுக்கப்பட்ட 152 மத்திம ( நடுத்தரமான நீட்சி ) பல்வேறு வகைப்பட்ட\nவிஷயங்கள் செயல் தொடர்பு உடன் போதனையுரைகள் கொய்சகமாக்கப்பட்டது.\nநிகாய (திரட்டுகள்) என அழைக்கப்படும் நெறி முறைக் கட்டளை ஆணை அவற்றினுடைய\nபொருளுக்கு ஏற்ப 56 பங்குவரி குவியலாக கொய்சகமாக்கப்பட்டது. அது மூவாயிரம்\nவிஞ்சி மிகுதியாக மாறும் தன்மையுள்ள நீளம் ஆனால் பெரும்பாலும் ஒப்பு\nநோக்காக சுருக்கமான நெறி முறைக் கட்டளை ஆணை நிரம்பியது.\nகூடுதல் அங்கமான (ஆக்கக்கூறு) நிகாய (திரட்டுகள்)\nகாரணி, கருத்தைக் கவர்கிற, கீழ் நோக்கி அல்லது ஏறத்தாழ தற்போதைக்கு\nஉதவுகிற என அழைக்கப்படும் பதினொன்று பங்குவரி, ஒவ்வொன்று\nகொய்சகமாக்கப்பட்டது நெறி முறைக் கட்டளை ஆணை கணக்கிடல் ஆக்கை ஒரு\nகுறிப்பிட்ட கூடுதல் ஆக்கக் கூறு எதிராக அவை முன்னோடி மாதிரி இறங்குதல்\nகாரணி. அது ஆயிரக்கணக்கான பெரும்பாலும் சுருக்கமான நெறி முறைக் கட்டளை ஆணை\nசுருக்கமான, சிறிய நிகாய (திரட்டுகள்)\nசிறிய நிகாய (திரட்டுகள்) வாசகம் மற்றும் ஆலோசனை மிக்க மாதிரி தணிந்த\nஇரண்டு படுகைகள் : தம்மபத (ஒரு சமய சம்பந்தமான முற்றுத் தொடர் வாக்கியம் ,\nமூன்று கூடைகள் நூட்கள் ஒன்றின் பெயர் , தம்மாவின் உடற்பகுதி அல்லது\nமேல்நோக்கிய பேரார்வம், ஆவல் கொண்ட அல்லது\nமகிழ்ச்சி கூற்று, சொற்றொடர் , உணர்ச்சிமிக்க உறுதலுணர்ச்சி, மகிழ்ச்சி\nஅல்லது மனத்துயரம் இரண்டனுள் ஒன்று), இதிவுத்தக ( இது குத்தகனிகாய நான்காம்\nபுத்தகம் பெயர்), ஸுத்த ( ஒரு சரம், இழை ,: புத்தசமயம், சவுகதநூல் ஒரு\nபாகம்; ஒரு விதி, நீதி வாக்கியம் இறங்குதல் காரணி),தேரகாத-தேரிகாத(\nதேராக்களுக்கு உரியதானது), மற்றும் ஒரு சரடு ஜாதக ( பிறப்பு , பிறப்பிடம் ,\nஒரு பிறப்பு அல்லது : புத்தசமயம் விவேகம் வாழ்தல் , ஒரு ஜாதக, அல்லது\nபுத்தரின் முந்திய பிறப்பு கதைளில் ஒன்று.)\nஇப்பொழுது, பந்த்தே, எது முதலாவது எழும்புவது\n அல்லது ஞானங் முதலாவது மற்றும் புலனுணர்வு\n அல்லது ஒரே நேரத்தில் புலனுணர்வும் ஞானமும் எழும்புகிறதா\nபுலனுணர்வும் பின்னால் ஞானம் எழும்புகிறது.மற்றும் புலனுணர்வு\nஎழும்புகிறபோது ஞானம் எழும்புகிறது. ஒரு பிரித்தறியும் நிலை சார்ந்துள்ள\nஎன்னுடைய இந்த ஞானம் எழும்பியது. இவ்வழியான வரம்பின் காரண ஆய்வால் ஒருவர்\nஎப்படி முதலாவது புலனுணர்வு எழும்புகிறது மற்றும் ஞானம் அடுத்து என்று உணர\nமுடியும் மற்றும் எவ்வாறு புலனுணர்வு எழும்பியதால், ஞானம் எழும்பிமயது\nDhammādāsa (தம்மாவின் உருப்பளிங்கு) என கருதப்படும் தம்மாவை\nவியாக்கியானம் பண்ண பிரசங்கம் செய்ய விரும்புகிரேன்,ariyasāvaka (புனிதமான\nசீடர்)ஆக ஆட்கொண்டு,ஒருவேளை அவர் தானே விரும்பி உறுதியாக்கிக் கொண்டால்:\nஎனக்கு, இன்னும் மேலும் niraya (நரகம்) இல்லை,இன்னும் மேலும்\ntiracchāna-yoni ( மிருகம சாம்ராஜ்யம்) இல்லை,இன்னும் மேலும் pettivisaya\n(ஆவிகள் சாம்ராஜ்யம்) இல்லை,இன்னும் மேலும்\nபாக்கியவீனம்,துரதிருஷ்டம்,துக்கம், நிலை இல்லை, நான் sotāpanna (புனல்\nபிரவேசி), இயற்கையாக துக்க நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டவன்,sambodhi\n(முழுக்க தூக்கத்திலிருந்து விழிப்பு) ஆக சேர இருத்தல் உறுதி.\n(ஆனந்தா),தம்மா மீது ஆன அந்த பிரசங்கம் Dhammādāsa (தம்மாவின்\nஉருப்பளிங்கு) என கருதப்படும் தம்மாவை வியாக்கியானம் பண்ண பிரசங்கம் செய்ய\nவிரும்புகிரேன்,ariyasāvaka (புனிதமான சீடர்)ஆக ஆட்கொண்டு,ஒருவேளை அவர்\nதானே விரும்பி உறுதியாக்கிக் கொண்டால்:\n‘ஆக எனக்கு, இன்னும் மேலும்\nniraya (நரகம்) இல்லை,இன்னும் மேலும் tiracchāna-yoni ( மிருகம\nசாம்ராஜ்யம்) இல்லை,இன்னும் மேலும் pettivisaya (ஆவிகள் சாம்ராஜ்யம்)\nஇல்லை,இன்னும் மேலும் பாக்கியவீனம்,துரதிருஷ்டம்,துக்கம், நிலை இல்லை, நான்\nsotāpanna (புனல் பிரவேசி), இயற்கையாக துக்க நிலையில் இருந்து\nவிடுவிக்கப்பட்டவன்,sambodhi (முழுக்க தூக்கத்திலிருந்து விழிப்பு) ஆக சேர\nஇங்கு,ஆனந்தா,புனிதமான சீடர் Buddhe aveccappasāda (புத்தர் இடத்தில் தன்னம்பிக்கை)யாக குணிக்கப் படுகிரார்.\n:(தம்மா இடத்தில் தன்னம்பிக்கை)யாக குணிக்கப் படுகிரார்.\n(சான்றோர் இடத்தில் தன்னம்பிக்கை)யா�� குணிக்கப் படுகிரார்.\nபுனிதமானவர்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க சீலராக குணிக்கப் படுகிரார்.\nஇது, Ānanda (ஆனந்தா),தம்மா மீது ஆன\nஅந்த பிரசங்கம் Dhammādāsa (தம்மாவின் உருப்பளிங்கு) என கருதப்படும்\nதம்மாவை வியாக்கியானம் பண்ண பிரசங்கம் செய்ய விரும்புகிரேன்,ariyasāvaka\n(புனிதமான சீடர்)ஆக ஆட்கொண்டு,ஒருவேளை அவர் தானே விரும்பி உறுதியாக்கிக்\nகொண்டால்:
’ஆக எனக்கு, இன்னும் மேலும் niraya (நரகம்) இல்லை,இன்னும் மேலும்\ntiracchāna-yoni ( மிருகம சாம்ராஜ்யம்) இல்லை,இன்னும் மேலும் pettivisaya\n(ஆவிகள் சாம்ராஜ்யம்) இல்லை,இன்னும் மேலும்\nபாக்கியவீனம்,துரதிருஷ்டம்,துக்கம், நிலை இல்லை, நான் sotāpanna (புனல்\nபிரவேசி), இயற்கையாக துக்க நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டவன்,sambodhi\n(முழுக்க தூக்கத்திலிருந்து விழிப்பு) ஆக சேர இருத்தல் உறுதி.\nநீர் இருக்க வேண்டும்,bhikkhus (பிக்குக்கள்),மேலும் sampajānos(மாறா\nஇயல்பு அநித்தியத்தை பகுத்தறிதல்).இது தான் உமக்கு\nமற்றும் எப்படி,பிக்கு, பிக்குக்கள் sato (கவனமான) இருக்கிரார்\nsato (கவனமான) இருக்கிரார்.மற்றும் எப்படி,பிக்குக்கள், பிக்கு\nsampajānos(மாறா இயல்பு அநித்தியத்தை பகுத்தறிதல்)ஆகிரார்\nsampajānos(மாறா இயல்பு அநித்தியத்தை பகுத்தறிதல்)ஆகிரார்,Sato(கவனமான)\nநீர் இருக்க வேண்டும்,பிக்குக்கள்,மற்றும்sampajānos(மாறா இயல்பு\nஅநித்தியத்தை பகுத்தறிதல்),இது தான் உமக்கு\nபருவகாலமாக இருந்த போதிலும், இரட்டை sala (சாலா) மரங்கள் முழு மலர்ச்சி\nஅடைந்து இருக்கிறது. மற்றும் Tathagata (குறைபாடற்றவரை) வழிபாடு செய்தல்\nபோல் Tathagata(குறைபாடற்றவர்) உடல் மேலே பூமழை பொழிந்து, துளி சிதற,\nஇரத்தினப்பிரபையாகியது. மற்றும் தேவலோக பவழமலர்கள் மற்றும் சுவர்க்கத்தைச்\nசேர்ந்த சந்தன மரத் தூள் வானத்தில் இருந்து மழை கீழ் நோக்கி Tathagata\n(குறைபாடற்றவர்) உடல் மேலே பொழிந்து, மற்றும் Tathagata (குறைபாடற்றவரை)\nவழிபாடு செய்தல் போல் Tathagata(குறைபாடற்றவர்) உடல் மேலே பூமழை பொழிந்தது.\nமற்றும் Tathagata(குறைபாடற்றவர்) போற்றுதலைக் காட்டுஞ் சமிக்கையால்\nசுவர்க்கத்தைச் சேர்ந்த குரல் ஒலி மற்றும் இசைகருவிகள் காற்றுவெளியில்\nஇதனால் மட்டும் அல்ல, ஆனந்தா,Tathagata\n(குறைபாடற்றவரை) உபசரித்தது, மரியாதை செலுத்தியது, நன்குமதிக்கப் பட்டது,\nமனந்திறந்த புகழுரைத்தது, கெளரவம் செலுத்தியது. ஆனால், ஆனந்தா, எந்த ஒரு\nபிக்குவோ அல்லது பிக்குனியோ, உபாசகன் அல்லத���\nபொருந்துமாறு பயிற்சிக்கிராரோ அவர் Tathagata (குறைபாடற்றவரை) உபசரித்தது,\nமரியாதை செலுத்தி, நன்குமதித்து, மனந்திறந்த புகழுரைத்தது, கெளரவம்\nசெலுத்தி. மிக உயர்ந்த அளவு நேர்த்திவாய்ந்த மனந்திறந்த புகழுரையாற்றுவர்.\nஇதுக்காக, ஆனந்தா, நீங்கள், நீங்களாகவே பயிற்சித்தல் இதுதான்: நாங்கள்\nபொருந்துமாறு வாழ்க்கை முறையில் தொடர்ந்திருப்போம்.\nஉங்கள் சிலர்ருக்கு, ஆனந்தா,இவ்வாறு நேரிடக் கூடும்:\nவார்த்தைகள் தீர்ந்து விட்டது, இனி கற்பிப்பவர் இல்லை. ஆனால் இது,\nஆனந்தா, அவ்வாறு ஆலோசனை பண்ணப்படாது. அது, ஆனந்தா,எவை நான் பாடம் படிப்பிது\nமற்றும் உங்களை அறிந்திருக்க செய்துமுடித்த Dhamma and Vinaya (தம்மாவும்\nவினயாவும்) அது என்னுடைய இறப்புக்கு அப்பால் உங்களுடைய கற்பிப்பவராக\nகுறிப்பிட்டதறுவாயில், ஒரு கடைத்தெருவு நகரமான Kammāsadhamma\n(கம்மாசதம்மா) வில், Kurus (பாரத்துவாசர்) இடையில் Bhagavā (பகவான்) தங்கி\nஅவ்விடம், பிக்குக்களுக்கு அவர் உரை நிகழ்த்தினார்:\n- பிக்குக்களுக்கு Bhaddante (பந்த்தே) பதில் அளித்தார்.Bhagavā (பகவா) சொற்றார்:\nஇது, பிக்குக்களுக்களா,ஒன்றுமில்லை இனங்களை தூய்மைப்படுத்தும் பாதையில்\nநடத்திச் செல்லும், துயரம் மற்றும் புலம்பலை முறியடித்து,\ndukkha-domanassa(துக்கம்-துயரம்)மறைவு , Nibbāna(யாவுங் கடந்த நிலை\nஉணர்தல்) மெய்யாகக் காண்டல்,அதுதான் நான்கு பொருள்கள் கொண்ட\nsatipaṭṭhānas(விழிப்பு நிலை உளதாந்தன்மை) என கூறலாம்.\nஇங்கு பிக்குக்களுக்களா,ஒரு பிக்கு kāye kāyānupassī (உடலை உடல்\nகண்காணிப்புடன்) கவனித்து வசிக்கிரார் ātāpī sampajāno satimā,வேறு\nவழியில்லாமல் பிரபஞ்சம் நோக்கி எச்சரிக்கையுடன் இருக்க\nஏகாந்தமாயிருக்கிரார்.வேறு வழியில்லாமல் பிரபஞ்சம் நோக்கி\nஎச்சரிக்கையுடன் இருக்க ஏகாந்தமாயிருக்க Vedanāsu vedanānupassī\nஉறுதலுணர்ச்சி கண்காணிப்புடன் வசிக்கிரார்.வேறு வழியில்லாமல் பிரபஞ்சம்\nநோக்கி எச்சரிக்கையுடன் இருக்க ஏகாந்தமாயிருக Citte cittānupassī viharati\nātāpī sampajāno satimā, சித்த நலம் கருதி ண்காணிப்புடன் வசிக்கிரார்.\nமனத்தால் இயக்கப்படுகிற அபூர்வமான வினயா(ஒழுக்கம்) காக்க வேறு\nவழியில்லாமல் பிரபஞ்சம் நோக்கி எச்சரிக்கையுடன் இருக்க ஏகாந்தமாயிருக்க\nஎப்படி,பிக்குக்களுக்களே,kāya in kāya (உடலில் உடலை கவனித்து வசிக்கிரார்\nஇங்கு பிக்குக்களுக்களா,ஒரு பிக்கு,காட்டுக்குச் சென்றோ அல்லது\nமரத்தடிக்குச் சென்ற�� அல்லது காலி அறைகுச் சென்றோ,காலை குறுக்காக\nகீழ்நோக்கி மடித்துக்கொண்டு அமர்கிரார்,உடலை செங்குத்தாக\nசரிசெய்துக்கொண்டு,மற்றும் sati parimukhaṃ. மூச்சு உள்ளே அல்லது வெளியே\nசரிசெய்துக்கொள்கிரார். sato இவ்வாறு கவனமான மூச்சு உள்ளே அல்லது வெளியே\nசெலுத்துகிரார். மூச்சு நீண்டதாக உள்ளே செலுத்தும்போது: நான் நீண்டதாக\nஉள்ளே செலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு நீண்டதாக வெளியே\nசெலுத்தும்போது: நான் நீண்டதாக வெளியே செலுத்துககின்றேன் என\nஅறிகிரார்.மூச்சு குறைவாக உள்ளே செலுத்தும்போது: நான் குறைவாக உள்ளே\nசெலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு குறைவாக வெளியே செலுத்தும்போது:நான்\nகுறைவாக வெளியே செலுத்துககின்றேன் என அறிகிரார்.அவர் தானே\nபயிற்சித்துகொள்கிரார்: முழு kāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான்\nமூச்சை உள்ளே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:முழு\nkāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான் மூச்சை வெளியே\nசெலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்: kāya-saṅkhāras\nஉடல்/காயா இச்சாசத்தியை அமைதி உண்டாக்கொண்டு.நான் மூச்சை உள்ளே\nசெலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:,நான் மூச்சை வெளியே\nகடைசல்காரர் அல்லது கடைசல்காரின் தொழில் பழகுநர், ஒரு நீளமான சுழற்றுதல்\nஉருவாக்குதல் குறிப்பறிது: ‘நான் நீளமான சுழற்றுதல் உருவாக்குகிறேன்’;ஒரு\nகுறைவான சுழற்றுதல் உருவாக்குதல் குறிப்பறிது: ‘நான் குறைவான சுழற்றுதல்\nஉள்ளே செலுத்தும்போது: நான் நீண்டதாக உள்ளே செலுத்துககின்றேன் என\nஅறிகிரார்.மூச்சு நீண்டதாக வெளியே செலுத்தும்போது: நான் நீண்டதாக வெளியே\nசெலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு குறைவாக உள்ளே செலுத்தும்போது: நான்\nகுறைவாக உள்ளே செலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு குறைவாக வெளியே\nசெலுத்தும்போது:நான் குறைவாக வெளியே செலுத்துககின்றேன் என அறிகிரார்.அவர்\nதானே பயிற்சித்துகொள்கிரார்: முழு kāya உடலை/காயாவையும்\nகூருணர்ச்சியுடன்,நான் மூச்சை உள்ளே செலுத்துககின்றேன்:அவர் தானே\nபயிற்சித்துகொள்கிரார்:முழு kāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான்\nமூச்சை வெளியே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:\nkāya-saṅkhāras உடல்/காயா இச்சாசத்தியை அமைதி உண்டாக்கொண்டு.நான் ���ூச்சை\nஉள்ளே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:,நான் மூச்சை\nவெளியே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:\nkāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது\nகாயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nபிக்கு, நடந்து செல்லும் பொழுது, ‘நான் நடந்து செல்கிறேன்’,என அவர்\nஅறிந்துகொள்கிறார்.அல்லது நின்று கொண்டிருக்கிற பொழுது, ‘நான் நின்று\nகொண்டிருக்கிகிறேன்’, என அவர் அறிந்துகொள்கிறார்:அல்லது உட்கார்ந்திருக்கிற\nபொழுது, ‘நான் உட்கார்ந்திருக்கிறேன்’, என அவர் அறிந்துகொள்கிறார்: அல்லது\nபடுத்திருத்திருக்கிற பொழுது, ‘நான் படுத்திருத்திருக்கிறேன்’,என அவர்\nஅறிந்துகொள்கிறார்: தவிர அவர் kāya உடல்அமர்வுநிலை எதுவாக தீர்வு\nஇவ்வாறு அவர் kāya in kāya\nஉடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு\nஉள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால் உணரத்தக்க\nஎழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால் உணரத்தக்கதை\nகடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nபிக்கு, அணுகும் பொழுது மற்றும் விட்டு நீங்கும் பொழுது, sampajañña\nநிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன் நுணுகிக்கண்டு செயல் படுகிரார்,\nமுன் நோக்கி கவனித்துப் பார்க்கும் பொழுது மற்றும் எல்லாப் பக்கங்களிலும்\nகவனித்துப் பார்க்கும் பொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான\nஉணருந்திறனுடன் நுணுகிக்கண்டு செயல் படுகிரார், வளைக்கிற பொழுது மற்றும்\nநெட்டிமுறியும் பொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன்\nநுணுகிக்கண்டு செயல் படுகிரார், பதவிக்குரிய நீண்ட மேலங்கி அணிந்து கொள்\nபொழுது மற்றும் தளர்த்தியான மேலங்கி மற்றும் ஐயக்கடிஞை எடுத்துச் செல்லும்\nபொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன் நுணுகிக்கண்டு\nசெயல் படுகிரார், உண்ணும் பொழுது, குடிக்கும் பொழுது, மெல்லும் பொழுது,\nசுவைக்கும் பொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன்\nநுணுகிக்கண்டு செயல் படுகிரார், வண்டலகற்றும் மற்றும் சிறுநீர் கழிக்கும்\nபணி கவனிக்கும் பொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன்\nநுணுகிக்கண்டு செயல் படுகிரார், நடந்து செல்கிறே பொழுது நின்று\nபொழுது, விழிதிருக்கிற பொழுது, உரையாடுகிற பொழுது, பேசாமலிருக்கிற பொழுது,\nsampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன் நுணுகிக்கண்டு செயல்\nஇவ்வாறு அவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள்\nகண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம்\nசெய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம்\nசெய்கிரார்;புலன்களால் உணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார்,\nமற்றும் புலன்களால் உணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம்\nசெய்கிரார்; இல்லாவிடில் எச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா\nவெறும் ஓர்அளவு ஞானம் மற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம்\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, இதே உடம்பில்,உச்சைந்தலை முடியிலிருந்து\nகீழ்நோக்கி உள்ளங்கால் வரை, மெல்லிய தோல் மற்றும் பல்வேறு வகைப்பட்ட\nஅசுத்தம் நிறைந்த, ‘இந்த kāya, உடம்பு தலை முடி, உடம்புமுடி, நகம், பற்கள்,\nமெல்லியல் தோல், தசை, தசை நாண், எலும்பு, எலும்புச்சோறு, சிறுநீரகம்,\nஇதயம், கல்லீரல்,மார்புவரி, மண்ணீரல், சுவாசப்பை,குடல், குடல்தாங்கி,\nஇரைப்பை அதனுடைய உள்ளடங்கல், மலம், பித்தநீர், கபம், சீழ், இரத்தம்,\nவியர்வை, கொழுப்பு, கண்ணீர், மசகிடு, உமிழ்நீர், மூக்குச்சளி, உயவுநீர்மஞ்\nசார்ந்த நீர்த்தன்மையுள்ள மற்றும் சிறுநீர் அதன் வரம்பிடலில் உள்ளது என\nஒருவேளை பிக்குக்களுக்களே,அங்கே ஒரு பை இரண்டு வாயில்கள்\nஉடையதாயிருப்பின், பல்வேறு வகைப்பட்ட தானியம், குன்று நெல் பயிர், நெல்\nபயிர், பச்சைப்பருப்பு, மாட்டு பட்டாணி, எள்ளு விதை, தொலியல். ஒரு மனிதன்\nநல்ல பார்வையாற��றல் உடையவராயிருத்தல் கட்டு அவிழ்க்கப் பட்டவுடன் ஆழ்ந்து\nஆராய விரும்பி ,”இது குன்று நெல் பயிர்,நெல் பயிர், பச்சைப்பருப்பு, மாட்டு\nபட்டாணி, எள்ளு விதை, தொலியல்என அறீவார்.” அதே போல், பிக்குக்களுக்களே,\nஒரு பிக்கு, இதே உடம்பில்,உச்சைந்தலை முடியிலிருந்து கீழ்நோக்கி உள்ளங்கால்\nவரை, மெல்லிய தோல் மற்றும் பல்வேறு வகைப்பட்ட அசுத்தம் நிறைந்த, ‘இந்த\nkāya, உடம்பு தலை முடி, உடம்புமுடி, நகம், பற்கள், மெல்லியல் தோல், தசை,\nதசை நாண், எலும்பு, எலும்புச்சோறு, சிறுநீரகம், இதயம், கல்லீரல்,மார்புவரி,\nமண்ணீரல், சுவாசப்பை,குடல், குடல்தாங்கி, இரைப்பை அதனுடைய உள்ளடங்கல்,\nமலம், பித்தநீர், கபம், சீழ், இரத்தம், வியர்வை, கொழுப்பு, கண்ணீர்,\nமசகிடு, உமிழ்நீர், மூக்குச்சளி, உயவுநீர்மஞ் சார்ந்த நீர்த்தன்மையுள்ள\nமற்றும் சிறுநீர் அதன் வரம்பிடலில் உள்ளது என அறீவார்.\nkāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது\nகாயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nE. நாற்பெரும் பூதங்கள் மேலான பிரிவு\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, எவ்வகையிலேனும் அதை வைத்திருந்த போதும்,\nஎவ்வகையிலேனும் அதை அப்புறப்படுத்த போதும், இந்த உடல்/காயம் பிரதிபலிக்க\nஇந்த :”உடல்/காயத்தில் ,நிலவுலகம் மெய்ம்மூலம், தண்ணீர் மெய்ம்மூலம்,\nநெருப்பு மெய்ம்மூலம், காற்று மெய்ம்மூலம் இருக்கிறது.\nசம்மதம்போலே,பிக்குக்களுக்களே, ஒரு பயிற்சி பெற்ற கசாப்புக்காரர் அல்லது ஒரு\nகசாப்புக்காரரிடம் தொழில் பழகுநர்,ஒரு பசு கொல்லுஞ் செயல் உடையவராயிரருந்து,\nகுறுக்கு வீதி உட்கார்ந்து எப்படி வெட்டி எடுக்கப்பட்டதோ; அதே போன்றே,\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, எவ்வகையிலேனும் அதை வைத்திருந்த போதும்,\nஎவ்வகையிலேனும் அதை அப்புறப்படுத்த போதும், இந்த உடல்/காயம் பிரதிபலிக்க\nஇந்த :”உடல்/காயத்தில் ,நிலவுலகம் மெய்ம்மூலம், ��ண்ணீர் மெய்ம்மூலம்,\nநெருப்பு மெய்ம்மூலம், காற்று மெய்ம்மூலம் இருக்கிறது.\nkāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது\nகாயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nF. ஒன்பது இடுகாடு நிலத்தளங்கள் மேலான பிரிவு\nமேலும், பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு பிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு\nபார்த்துக் கொண்டிருஇந்தால், ஒரு நாள் இறந்த, அல்லது இரண்டு நாட்கள்\nஇறந்த, அல்லது மூன்று நாட்கள் இறந்த, வீங்கிய, சற்றே நீலமான மற்றும்\nபுரைத்துச் சீக்கொண்ட நிலையில், அவர் இந்த மெய்ம்மூலமான kāya உடல்/காய\nஆழ்ந்து ஆராய: “இந்த kāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு இயற்கை ஆற்றல்\nஉடையதாக இருக்கிறது, அதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக இருக்கிறது, மற்றும்\nஅத்தகைய ஒரு கட்டுப்பாட்டு வரம்புகளற்ற\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nமேலும், பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு பிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு\nபார்த்துக் கொண்டிருந்தால்,காகங்களால் தின்னப்பட்டு, பருந்துகளால்\nதின்னப்பட்டு, பிணந்தின்னிக் கழுகுகளால் தின்னப்பட்டு, நாரைகளால்\nதின்னப்பட்டு, நாய்களால் தின்னப்பட்டு, புலிகளால் தின்னப்பட்டு,\nசிறுத்தைகளால் தின்னப்பட்டு, பல்வேறு வகைப்பட���ட அசரீரிவஸ்துக்களால்\nதின்னப்பட்டு, அவர் இந்த மெய்ம்மூலமான kāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த\nkāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு இயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது,\nஅதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக இருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nமேலும், பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு பிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு\nபார்த்துக் கொண்டிருந்தால், ஒரு மனித எலும்புக் கூடு தசை மற்றும்\nஇரத்தத்துடன்,நரம்புகளால் ஒன்றாய் பிடிக்கப்பட்டு,அவர் இந்த மெய்ம்மூலமான\nkāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த kāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு\nஇயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது, அதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக\nஇருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு கட்டுப்பாட்டு வரம்புகளற்ற\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nமேலும், பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு பிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு\nஇருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தால், ஒரு மனித எலும்புக் கூடு தசைகளில்லாமல் மற்றும் இரத்தம் பூசப்பட்டு,\nஒன்றாய் பிடிக்கப்பட்டு,அவர் இந்த மெய்ம்மூலமான kāya உடல்/காய ஆழ்ந்து\nஆராய: “இந���த kāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு இயற்கை ஆற்றல் உடையதாக\nஇருக்கிறது, அதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக இருக்கிறது, மற்றும் அத்தகைய\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nமேலும், பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு பிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு\nஇருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தால், ஒரு மனித எலும்புக் கூடு தசைகளில்லாமல் மற்றும் இரத்தம் இல்லாமல்,\nஒன்றாய் பிடிக்கப்பட்டு,அவர் இந்த மெய்ம்மூலமான kāya உடல்/காய ஆழ்ந்து\nஆராய: “இந்த kāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு இயற்கை ஆற்றல் உடையதாக\nஇருக்கிறது, அதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக இருக்கிறது, மற்றும் அத்தகைய\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nமேலும், பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு பிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு\nபார்த்துக் கொண்டிருந்தால், கழற்றபட்ட எலும்புகள் அங்குமிங்குமா சிதறலான,\nஇங்கே ஒரு கை எலும்பு, அங்கே ஒரு கால் எலும்பு, இங்கே ஒரு கணுக்கால்\nஎலும்பு, அங்கே ஒரு முழந்தாள் எலும்பு, இங்கே ஒரு தொடை எலும்பு, அங்கே ஒரு\nஇடுப்பு எலும்பு, இங்கே ஒரு தொடை எலும்பு, அங்கே ஒரு விலா எலும்பு, இங்கே\nஒரு தொடை எலும்பு, அங்கே ஒரு முதுகு எலும்பு, இங்கே ஒரு தண்டெலும்பு, அங்கே\nஒரு கழுத்து எலும்பு, இங்கே ஒரு தாடை எலும்பு, அங்கே ஒரு பல் எலும்பு,\nஅல்லது அங்கே ஒரு மண்டை ஓடு என அவர் இந்த மெய்ம்மூலமான kāya உடல்/காய\nஆழ்ந்து ஆராய: “இந்த kāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு இயற்கை ஆற்றல்\nஉடையதாக இருக்கிறது, அதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக இருக்கிறது, மற்றும்\nஅத்தகைய ஒரு கட்டுப்பாட்டு வரம்புகளற்ற நிலைமை இருந்து வேறல்ல.\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nDhammādāsa (தம்மாவின் உருப்பளிங்கு) என கருதப்படும் தம்மாவை\nவியாக்கியானம் பண்ண பிரசங்கம் செய்ய விரும்புகிரேன், ariyasāvaka (புனிதமான\nசீடர்) ஆக ஆட்கொண்டு, ஒருவேளை அவர் தானே விரும்பி உறுதியாக்கிக்\nகொண்டால்:
’ஆக எனக்கு, இன்னும் மேலும் niraya (நரகம்) இல்லை,இன்னும் மேலும்\ntiracchāna-yoni ( மிருகம சாம்ராஜ்யம்) இல்லை,இன்னும் மேலும் pettivisaya\n(ஆவிகள் சாம்ராஜ்யம்) இல்லை, இன்னும் மேலும் பாக்கியவீனம், துரதிருஷ்டம்,\nதுக்க நிலை இல்லை, நான் sotāpanna (புனல் பிரவேசி), இயற்கையாக துக்க\nநிலையில் இருந்து விடுவிக்கப்பட்டவன், sambodhi (முழுக்க தூக்கத்திலிருந்து\nவிழிப்பு) ஆக சேர இருத்தல் உறுதி.\nமற்றும் என்ன,Ānanda (ஆனந்தா),தம்மா மீது ஆன\nஅந்த பிரசங்கம் Dhammādāsa (தம்மாவின் உருப்பளிங்கு) என கருதப்படும்\nதம்மாவை வியாக்கியானம் பண்ண பிரசங்கம் செய்ய விரும்புகிரேன்,ariyasāvaka\n(புனிதமான சீடர்)ஆக ஆட்கொண்டு,ஒருவேளை அவர் தானே விரும்பி உறுதியாக்கிக்\nகொண்டால்:
’ஆக எனக்கு, இன்னும் மேலும் niraya (நரகம்) இல்லை,இன்னும் மேலும்\ntiracchāna-yoni ( மிருகம சாம்ராஜ்யம்) இல்லை,இன்னும் மேலும் pettivisaya\n(ஆவிகள் சாம்ராஜ்யம்) இல்லை,இன்னும் மேலும்\nபாக்கியவீனம்,துரதிருஷ்டம்,துக்கம், நிலை இல்லை, நான் sotāpanna (புனல்\nபிரவேசி), இயற்கையாக துக்க நிலையில் இருந்து விடுவிக்��ப்பட்டவன்,sambodhi\n(முழுக்க தூக்கத்திலிருந்து விழிப்பு) ஆக சேர இருத்தல் உறுதி தானே\nஇங்கு,ஆனந்தா,புனிதமான சீடர் Buddhe aveccappasāda (புத்தர் இடத்தில் தன்னம்பிக்கை)உடைய வராக குணிக்கப் படுகிரார்.\nஇங்கு,ஆனந்தா,புனிதமான சீடர் Buddhe aveccappasāda (புத்தர் இடத்தில் தன்னம்பிக்கை)உடைய வராக குணிக்கப் படுகிரார்.\nஇங்கு பிக்குக்களுக்களா,ஒரு பிக்கு kāye kāyānupassī\n(உடலை உடல் கண்காணிப்புடன்) கவனித்து வசிக்கிரார் ātāpī sampajāno\nsatimā,வேறு வழியில்லாமல் பிரபஞ்சம் நோக்கி எச்சரிக்கையுடன் இருக்க\nஏகாந்தமாயிருக்கிரார்.வேறு வழியில்லாமல் பிரபஞ்சம் நோக்கி\nஎச்சரிக்கையுடன் இருக்க ஏகாந்தமாயிருக்க Vedanāsu vedanānupassī\nஉறுதலுணர்ச்சி கண்காணிப்புடன் வசிக்கிரார்.வேறு வழியில்லாமல் பிரபஞ்சம்\nநோக்கி எச்சரிக்கையுடன் இருக்க ஏகாந்தமாயிருக Citte cittānupassī viharati\nātāpī sampajāno satimā, சித்த நலம் கருதி ண்காணிப்புடன் வசிக்கிரார்.\nமனத்தால் இயக்கப்படுகிற அபூர்வமான வினயா(ஒழுக்கம்) காக்க வேறு\nவழியில்லாமல் பிரபஞ்சம் நோக்கி எச்சரிக்கையுடன் இருக்க ஏகாந்தமாயிருக்க\nஎப்படி,பிக்குக்களுக்களா,kāya in kāya (உடலில் உடலை கவனித்து வசிக்கிரார்\nஇங்கு பிக்குக்களுக்களா,ஒரு பிக்கு,காட்டுக்குச் சென்றோ அல்லது\nமரத்தடிக்குச் சென்றோ அல்லது காலி அறைகுச் சென்றோ,காலை குறுக்காக\nகீழ்நோக்கி மடித்துக்கொண்டு அமர்கிரார்,உடலை செங்குத்தாக\nசரிசெய்துக்கொண்டு,மற்றும் sati parimukhaṃ. மூச்சு உள்ளே அல்லது வெளியே\nசரிசெய்துக்கொள்கிரார். sato இவ்வாறு கவனமான மூச்சு உள்ளே அல்லது வெளியே\nசெலுத்துகிரார். மூச்சு நீண்டதாக உள்ளே செலுத்தும்போது: நான் நீண்டதாக\nஉள்ளே செலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு நீண்டதாக வெளியே\nசெலுத்தும்போது: நான் நீண்டதாக வெளியே செலுத்துககின்றேன் என\nஅறிகிரார்.மூச்சு குறைவாக உள்ளே செலுத்தும்போது: நான் குறைவாக உள்ளே\nசெலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு குறைவாக வெளியே செலுத்தும்போது:நான்\nகுறைவாக வெளியே செலுத்துககின்றேன் என அறிகிரார்.அவர் தானே\nபயிற்சித்துகொள்கிரார்: முழு kāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான்\nமூச்சை உள்ளே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:முழு\nkāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான் மூச்சை வெளியே\nசெலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்: kāya-saṅkhāras\nஉடல்/காயா இச்சாசத்தியை அமைதி உண்டாக்கொண்டு.நான் மூச்சை உள்ளே\nசெலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:,நான் மூச்சை வெளியே\nகடைசல்காரர் அல்லது கடைசல்காரின் தொழில் பழகுநர், ஒரு நீளமான சுழற்றுதல்\nஉருவாக்குதல் குறிப்பறிது: ‘நான் நீளமான சுழற்றுதல் உருவாக்குகிறேன்’;ஒரு\nகுறைவான சுழற்றுதல் உருவாக்குதல் குறிப்பறிது: ‘நான் குறைவான சுழற்றுதல்\nஉள்ளே செலுத்தும்போது: நான் நீண்டதாக உள்ளே செலுத்துககின்றேன் என\nஅறிகிரார்.மூச்சு நீண்டதாக வெளியே செலுத்தும்போது: நான் நீண்டதாக வெளியே\nசெலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு குறைவாக உள்ளே செலுத்தும்போது: நான்\nகுறைவாக உள்ளே செலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு குறைவாக வெளியே\nசெலுத்தும்போது:நான் குறைவாக வெளியே செலுத்துககின்றேன் என அறிகிரார்.அவர்\nதானே பயிற்சித்துகொள்கிரார்: முழு kāya உடலை/காயாவையும்\nகூருணர்ச்சியுடன்,நான் மூச்சை உள்ளே செலுத்துககின்றேன்:அவர் தானே\nபயிற்சித்துகொள்கிரார்:முழு kāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான்\nமூச்சை வெளியே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:\nkāya-saṅkhāras உடல்/காயா இச்சாசத்தியை அமைதி உண்டாக்கொண்டு.நான் மூச்சை\nஉள்ளே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:,நான் மூச்சை\nவெளியே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:\nஎப்படி,பிக்குக்களுக்களே,kāya in kāya (உடலில் உடலை கவனித்து வசிக்கிரார்\nஇங்கு பிக்குக்களுக்களா,ஒரு பிக்கு,காட்டுக்குச் சென்றோ அல்லது\nமரத்தடிக்குச் சென்றோ அல்லது காலி அறைகுச் சென்றோ,காலை குறுக்காக\nகீழ்நோக்கி மடித்துக்கொண்டு அமர்கிரார்,உடலை செங்குத்தாக\nசரிசெய்துக்கொண்டு,மற்றும் sati parimukhaṃ. மூச்சு உள்ளே அல்லது வெளியே\nசரிசெய்துக்கொள்கிரார். sato இவ்வாறு கவனமான மூச்சு உள்ளே அல்லது வெளியே\nசெலுத்துகிரார். மூச்சு நீண்டதாக உள்ளே செலுத்தும்போது: நான் நீண்டதாக\nஉள்ளே செலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு நீண்டதாக வெளியே\nசெலுத்தும்போது: நான் நீண்டதாக வெளியே செலுத்துககின்றேன் என\nஅறிகிரார்.மூச்சு குறைவாக உள்ளே செலுத்தும்போது: நான் குறைவாக உள்ளே\nசெலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு குறைவாக வெளியே செலுத்தும்போது:நான்\nகுறைவாக வெளியே செலுத்துகக���ன்றேன் என அறிகிரார்.அவர் தானே\nபயிற்சித்துகொள்கிரார்: முழு kāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான்\nமூச்சை உள்ளே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:முழு\nkāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான் மூச்சை வெளியே\nசெலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்: kāya-saṅkhāras\nஉடல்/காயா இச்சாசத்தியை அமைதி உண்டாக்கொண்டு.நான் மூச்சை உள்ளே\nசெலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:,நான் மூச்சை வெளியே\nமேலும்,பிக்குக்களுக்களே,ஒரு பிக்கு, நடந்து செல்லும் பொழுது, ‘நான் நடந்து செல்கிறேன்’,\nஅவர் அறிந்துகொள்கிறார்.அல்லது நின்று கொண்டிருக்கிற பொழுது, ‘நான் நின்று\nகொண்டிருக்கிகிறேன்’, என அவர் அறிந்துகொள்கிறார்:அல்லது\nஉட்கார்ந்திருக்கிற பொழுது, ‘நான் உட்கார்ந்திருக்கிறேன்’, என அவர்\nஅறிந்துகொள்கிறார்: அல்லது படுத்திருத்திருக்கிற பொழுது, ‘நான்\nபடுத்திருத்திருக்கிறேன்’,என அவர் அறிந்துகொள்கிறார்: தவிர அவர் kāya\nஉடல்அமர்வுநிலை எதுவாக தீர்வு செய்கிறாரோ\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்\nபிக்கு, அணுகும் பொழுது மற்றும் விட்டு நீங்கும் பொழுது, sampajañña\nநிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன் நுணுகிக்கண்டு செயல் படுகிரார்,\nமுன் நோக்கி கவனித்துப் பார்க்கும் பொழுது மற்றும் எல்லாப் பக்கங்களிலும்\nகவனித்துப் பார்க்கும் பொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான\nஉணருந்திறனுடன் நுணுகிக்கண்டு செயல் படுகிரார், வளைக்கிற பொழுது மற்றும்\nநெட்டிமுறியும் பொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன்\nநுணுகிக்கண்டு செயல் படுகிரார், பதவிக்குரிய நீண்ட மேலங்கி அணிந்து கொள்\nபொழுது மற்றும் தளர்த்தியான மேலங்கி மற்றும் ஐயக்கடிஞை எடுத்துச் செல்லும்\nபொழ��து,sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன் நுணுகிக்கண்டு\nசெயல் படுகிரார், உண்ணும் பொழுது, குடிக்கும் பொழுது, மெல்லும் பொழுது,\nசுவைக்கும் பொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன்\nநுணுகிக்கண்டு செயல் படுகிரார், வண்டலகற்றும் மற்றும் சிறுநீர் கழிக்கும்\nபணி கவனிக்கும் பொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன்\nநுணுகிக்கண்டு செயல் படுகிரார், நடந்து செல்கிறே பொழுது நின்று\nபொழுது, விழிதிருக்கிற பொழுது, உரையாடுகிற பொழுது, பேசாமலிருக்கிற பொழுது,\nsampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன் நுணுகிக்கண்டு செயல்\nஇவ்வாறு அவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள்\nகண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம்\nசெய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம்\nசெய்கிரார்;புலன்களால் உணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார்,\nமற்றும் புலன்களால் உணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம்\nசெய்கிரார்; இல்லாவிடில் எச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா\nவெறும் ஓர்அளவு ஞானம் மற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம்\nபிக்கு, இதே உடம்பில்,உச்சைந்தலை முடியிலிருந்து கீழ்நோக்கி உள்ளங்கால்\nவரை, மெல்லிய தோல் மற்றும் பல்வேறு வகைப்பட்ட அசுத்தம் நிறைந்த, ‘இந்த\nkāya, உடம்பு தலை முடி, உடம்புமுடி, நகம், பற்கள், மெல்லியல் தோல், தசை,\nதசை நாண், எலும்பு, எலும்புச்சோறு, சிறுநீரகம், இதயம், கல்லீரல்,மார்புவரி,\nமண்ணீரல், சுவாசப்பை,குடல், குடல்தாங்கி, இரைப்பை அதனுடைய உள்ளடங்கல்,\nமலம், பித்தநீர், கபம், சீழ், இரத்தம், வியர்வை, கொழுப்பு, கண்ணீர்,\nமசகிடு, உமிழ்நீர், மூக்குச்சளி, உயவுநீர்மஞ் சார்ந்த நீர்த்தன்மையுள்ள\nமற்றும் சிறுநீர் அதன் வரம்பிடலில் உள்ளது என அறீவார்.\nபிக்குக்களுக்களே,அங்கே ஒரு பை இரண்டு வாயில்கள் உடையதாயிருப்பின்,\nபல்வேறு வகைப்பட்ட தானியம், குன்று நெல் பயிர், நெல் பயிர்,\nபச்சைப்பருப்பு, மாட்டு பட்டாணி, எள்ளு விதை, தொலியல். ஒரு மனிதன் நல்ல\nபார்வையாற்றல் உடையவராயிருத்தல் கட்டு அவிழ்க்கப் பட்டவுடன் ஆழ்ந்து ஆராய\nவிரும்பி ,”இது குன்று நெல் பயிர்,நெல் பயிர், பச்சைப்பருப்பு, மாட்டு\nபட்டாணி, எள்ளு விதை, தொலியல்என அறீவார்.” அ��ே போல், பிக்குக்களுக்களே,\nஒரு பிக்கு, இதே உடம்பில்,உச்சைந்தலை முடியிலிருந்து கீழ்நோக்கி உள்ளங்கால்\nவரை, மெல்லிய தோல் மற்றும் பல்வேறு வகைப்பட்ட அசுத்தம் நிறைந்த, ‘இந்த\nkāya, உடம்பு தலை முடி, உடம்புமுடி, நகம், பற்கள், மெல்லியல் தோல், தசை,\nதசை நாண், எலும்பு, எலும்புச்சோறு, சிறுநீரகம், இதயம், கல்லீரல்,மார்புவரி,\nமண்ணீரல், சுவாசப்பை,குடல், குடல்தாங்கி, இரைப்பை அதனுடைய உள்ளடங்கல்,\nமலம், பித்தநீர், கபம், சீழ், இரத்தம், வியர்வை, கொழுப்பு, கண்ணீர்,\nமசகிடு, உமிழ்நீர், மூக்குச்சளி, உயவுநீர்மஞ் சார்ந்த நீர்த்தன்மையுள்ள\nமற்றும் சிறுநீர் அதன் வரம்பிடலில் உள்ளது என அறீவார்.\nkāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது\nகாயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nE. நாற்பெரும் பூதங்கள் மேலான பிரிவு\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, எவ்வகையிலேனும் அதை வைத்திருந்த போதும்,\nஎவ்வகையிலேனும் அதை அப்புறப்படுத்த போதும், இந்த உடல்/காயம் பிரதிபலிக்க\nஇந்த :”உடல்/காயத்தில் ,நிலவுலகம் மெய்ம்மூலம், தண்ணீர் மெய்ம்மூலம்,\nநெருப்பு மெய்ம்மூலம், காற்று மெய்ம்மூலம் இருக்கிறது.\nசம்மதம்போலே,பிக்குக்களுக்களே, ஒரு பயிற்சி பெற்ற கசாப்புக்காரர் அல்லது ஒரு\nகசாப்புக்காரரிடம் தொழில் பழகுநர்,ஒரு பசு கொல்லுஞ் செயல் உடையவராயிரருந்து,\nகுறுக்கு வீதி உட்கார்ந்து எப்படி வெட்டி எடுக்கப்பட்டதோ; அதே போன்றே,\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, எவ்வகையிலேனும் அதை வைத்திருந்த போதும்,\nஎவ்வகையிலேனும் அதை அப்புறப்படுத்த போதும், இந்த உடல்/காயம் பிரதிபலிக்க\nஇந்த :”உடல்/காயத்தில் ,நிலவுலகம் மெய்ம்மூலம், தண்ணீர் மெய்ம்மூலம்,\nநெருப்பு மெய்ம்மூலம், காற்று மெய்ம்மூலம் இருக்கிறது.\nkāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது\nகாயத்தை காயதுக்கு வெளியே கண்காண��� வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு\nF. ஒன்பது இடுகாடு நிலத்தளங்கள் மேலான பிரிவு\nF. ஒன்பது இடுகாடு நிலத்தளங்கள் மேலான பிரிவு\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு\nபிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக்\nகொண்டிருஇந்தால், ஒரு நாள் இறந்த, அல்லது இரண்டு நாட்கள் இறந்த, அல்லது\nமூன்று நாட்கள் இறந்த, வீங்கிய, சற்றே நீலமான மற்றும் புரைத்துச் சீக்கொண்ட\nநிலையில், அவர் இந்த மெய்ம்மூலமான kāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த\nkāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு இயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது,\nஅதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக இருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு\nகட்டுப்பாட்டு வரம்புகளற்ற நிலைமை இருந்து வேறல்ல.\nkāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது\nகாயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு\nபிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக்\nகொண்டிருந்தால்,காகங்களால் தின்னப்பட்டு, பருந்துகளால் தின்னப்பட்டு,\nபிணந்தின்னிக் கழுகுகளால் தின்னப்பட்டு, நாரைகளால் தின்னப்பட்டு, நாய்களால்\nதின்னப்பட்டு, புலிகளால் தின்னப்பட்டு, சிறுத்தைகளால் தின்னப்பட்டு,\nபல்வேறு வகைப்பட்ட அசரீரிவஸ்துக்களால் தின்னப்பட்டு, அவர் இந்த\nமெய்ம்மூலமான kāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த kāya உடல்/காய கூட\nஅவ்வகைப்பட்ட ஒரு இயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது, அதுவும் இப்படி\nஆகத்தொடங்கு போக இருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு கட்டுப்பாட்டு\nஇவ்வாறு அவர் kāya in kāya\nஉடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு\nஉள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால் உணரத்தக்க\nஎழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால் உணரத்தக்கதை\nகடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nமேலும், பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு,\nஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு பிரேதம் இடுகாடு நிலத்தளத்தில்\nஎறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தால், ஒரு மனித எலும்புக்\nகூடு தசை மற்றும் இரத்தத்துடன்,நரம்புகளால் ஒன்றாய் பிடிக்கப்பட்டு,அவர்\nஇந்த மெய்ம்மூலமான kāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த kāya உடல்/காய கூட\nஅவ்வகைப்பட்ட ஒரு இயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது, அதுவும் இப்படி\nஆகத்தொடங்கு போக இருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு கட்டுப்பாட்டு\nஇவ்வாறு அவர் kāya in kāya\nஉடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு\nஉள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால் உணரத்தக்க\nஎழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால் உணரத்தக்கதை\nகடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nF. ஒன்பது இடுகாடு நிலத்தளங்கள் மேலான பிரிவு\nF. ஒன்பது இடுகாடு நிலத்தளங்கள் மேலான பிரிவு\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு\nபிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக்\nகொண்டிருந்தால், ஒரு மனித எலும்புக் கூடு தசைகளில்லாமல் மற்றும் இரத்தம்\nபூசப்பட்டு,நரம்புகளால் ஒன்றாய் பிடிக்கப்பட்டு,அவர் இந்த மெய்ம்மூலமான\nkāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த kāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு\nஇயற்���ை ஆற்றல் உடையதாக இருக்கிறது, அதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக\nஇருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு கட்டுப்பாட்டு வரம்புகளற்ற நிலைமை\nஇவ்வாறு அவர் kāya in kāya உடல்/காயத்தை\nகாயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு வெளியே\nகண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு உள்ளே மற்றும் வெளியே\nகண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால் உணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம்\nசெய்கிரார், மற்றும் புலன்களால் உணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து\nவாசம் செய்கிரார்; இல்லாவிடில் எச்சரிக்கையாயிருக்கிற உணர்\nஉடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம் மற்றும் ஓர்அளவு paṭissati என\nஎண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nபிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு பிரேதம் இடுகாடு நிலத்தளத்தில்\nஎறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தால், ஒரு மனித எலும்புக்\nகூடு தசைகளில்லாமல் மற்றும் இரத்தம் இல்லாமல்,நரம்புகளால் ஒன்றாய்\nபிடிக்கப்பட்டு,அவர் இந்த மெய்ம்மூலமான kāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த\nkāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு இயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது,\nஅதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக இருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு\nகட்டுப்பாட்டு வரம்புகளற்ற நிலைமை இருந்து வேறல்ல.\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nஒன்பது இடுகாடு நிலத்தளங்கள் மேலான பிரிவு - II. வேதனையை கூர்ந்த கவனித்தல்\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு\nபிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக்\nகொண்டிருந்தால், கழற்றபட்ட எலும்புகள் அங்குமிங்குமா சிதறலான, இங்கே ஒரு கை\nஎலும்பு, அங்கே ஒரு கால் எலும்பு, இங்கே ஒரு கணுக்கால் எலும்பு, அங்கே ஒரு\nமுழந்தாள் எலும��பு, இங்கே ஒரு தொடை எலும்பு, அங்கே ஒரு இடுப்பு எலும்பு,\nஇங்கே ஒரு தொடை எலும்பு, அங்கே ஒரு விலா எலும்பு, இங்கே ஒரு தொடை எலும்பு,\nஅங்கே ஒரு முதுகு எலும்பு, இங்கே ஒரு தண்டெலும்பு, அங்கே ஒரு கழுத்து\nஎலும்பு, இங்கே ஒரு தாடை எலும்பு, அங்கே ஒரு பல் எலும்பு, அல்லது அங்கே ஒரு\nமண்டை ஓடு என அவர் இந்த மெய்ம்மூலமான kāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த\nkāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு இயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது,\nஅதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக இருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு\nகட்டுப்பாட்டு வரம்புகளற்ற நிலைமை இருந்து வேறல்ல.\nkāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது\nகாயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு\nபிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக்\nகொண்டிருந்தால்,எலும்புகள் கடல்நுரை போல் வெண்மையாக இருந்தால், அவர் இந்த\nமெய்ம்மூலமான kāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த kāya உடல்/காய கூட\nஅவ்வகைப்பட்ட ஒரு இயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது, அதுவும் இப்படி\nஆகத்தொடங்கு போக இருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு கட்டுப்பாட்டு\nவரம்புகளற்ற நிலைமை இருந்து வேறல்ல.\nஇவ்வாறு அவர் kāya in kāya\nஉடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு\nஉள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால் உணரத்தக்க\nஎழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால் உணரத்தக்கதை\nகடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு\nபிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக்\nகொண்டிருந்தால்,எலும்புகள் ஒரு ஆண்டுக்கு மேலே பழையதாகி குவியல் போல்\nஇருந்தால், அவர் இந்த மெய்ம்மூலமான kāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த\nkāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு இயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது,\nஅதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக இருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு\nகட்டுப்பாட்டு வரம்புகளற்ற நிலைமை இருந்து வேறல்ல.\nkāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது\nகாயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு\nபிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக்\nகொண்டிருந்தால்,சீரழிந்த எலும்புகள் பொடியாகி இருந்தால், அவர் இந்த\nமெய்ம்மூலமான kāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த kāya உடல்/காய கூட\nஅவ்வகைப்பட்ட ஒரு இயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது, அதுவும் இப்படி\nஆகத்தொடங்கு போக இருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு கட்டுப்பாட்டு\nவரம்புகளற்ற நிலைமை இருந்து வேறல்ல.\nஇவ்வாறு அவர் kāya in kāya\nஉடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு\nஉள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால் உணரத்தக்க\nஎழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால் உணரத்தக்கதை\nகடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nII. வேதனையை கூர்ந்த கவனித்தல்\nமற்றும் இப்போது எவ்வாறு பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, vedanā in vedanā வேதனையை வேதனையில் க���ர்ந்த கவனித்து வாசம் செய்கிரார்\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒரு sukha vedanā சுக வேதனையை\nஅனுபவிக்கும்போது, நான் ஒரு சுக வேதனையை அனுபவிக்றேன் என\nபுரிந்துகொள்கிரார்: ஒரு dukkha vedanā துக்க வேதனையை அனுபவிக்கும்போது,\nநான் ஒரு துக்க வேதனையை அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்: ஒரு\nadukkham-asukhā vedanā அதுக்க-அசுக (துக்க-சுகமற்ற) வேதனையை\nஅனுபவிக்கும்போது, நான் ஒரு adukkham-asukhā vedanā அதுக்க-அசுக\n(துக்க-சுகமற்ற) வேதனையை அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்:ஒரு sukhā\nvedanā sāmisa சுக வேதனையை உணவை மனப்பற்றுடன் அனுபவிக்கும்போது, நான் ஒரு\nsukhā vedanā sāmisa சுக வேதனையை உணவை மனப்பற்றுடன் அனுபவிக்றேன் என\nபுரிந்துகொள்கிரார்:ஒரு sukhā vedanā nirāmisa சுக வேதனையை உணவை\nமனப்பற்றறுடன் அனுபவிக்கும்போது, நான் ஒரு sukhā vedanā nirāmisa சுக\nவேதனையை உணவை மனப்பற்றறுடன் அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்:ஒரு dukkha\nvedanā sāmisa துக்க வேதனையை உணவை மனப்பற்றுடன் அனுபவிக்கும்போது, நான்\nஒரு dukkha vedanā sāmisa துக்க வேதனையை உணவை மனப்பற்றுடன் அனுபவிக்றேன்\nஎன புரிந்துகொள்கிரார்:ஒரு dukkha vedanā nirāmisa துக்க வேதனையை உணவை\nமனப்பற்றறுடன் அனுபவிக்கும்போது, நான் ஒரு dukkha vedanā nirāmisa துக்க\nவேதனையை உணவை மனப்பற்றறுடன் அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்:ஒரு\nadukkham-asukhā vedanā sāmisa அதுக்க-அசுக (துக்க-சுகமற்ற) வேதனையை உணவை\nமனப்பற்றுடன் அனுபவிக்கும்போது, நான் ஒரு adukkham-asukhā vedanā sāmisa\nஅதுக்க-அசுக (துக்க-சுகமற்ற) வேதனையை உணவை மனப்பற்றுடன் அனுபவிக்றேன் என\nபுரிந்துகொள்கிரார்:ஒரு adukkham-asukhā vedanā nirāmisa அதுக்க-அசுக\n(துக்க-சுகமற்ற) வேதனையை உணவை மனப்பற்றறுடன் அனுபவிக்கும்போது, நான் ஒரு\nadukkham-asukhā vedanā nirāmisa அதுக்க-அசுக (துக்க-சுகமற்ற) வேதனையை\nஉணவை மனப்பற்றறுடன் அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்:\nஅவர் vedanā in vedanā வேதனையை வேதனையில் கூர்ந்த கவனித்து வாசம்\nசெய்கிரார், அல்லது வேதனையை வேதனைக்கு வெளியே கூர்ந்த கவனித்து வாசம்\nசெய்கிரார், அல்லது வேதனையை வேதனைக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம்\nசெய்கிரார்;புலன்களால் உணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார்,\nமற்றும் புலன்களால் உணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம்\nசெய்கிரார்; இல்லாவிடில் எச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா\nவெறும் ஓர்அளவு ஞானம் மற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம்\nII. Citta மனம் அதனுடைய அகநிலையை கூர்ந்து கவனித்தல்\nIII. Citta மனம் அதனுடைய அகநிலையை கூர்ந்து கவனித்தல்\nஇப்போது எவ்வாறு பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, Citta மனம் அதனுடைய\nஅகநிலையை in Citta மனம் அதனுடைய அகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம்\nமற்றும் இப்போது எவ்வாறு பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு,\nCitta மனம் அதனுடைய அகநிலை rāga ஆர்வ வேட்கையை ” Citta மனம் அதனுடைய\nஅகநிலை rāga ஆர்வ வேட்கையாக” என புரிந்துகொள்கிரார்,அல்லது Citta மனம்\nஅதனுடைய அகநிலை rāga ஆர்வ வேட்கையற்றதை, “Citta மனம் அதனுடைய அகநிலை rāga\nஆர்வ வேட்கையற்றது” என புரிந்துகொள்கிரார்,அல்லது\nஅதனுடைய அகநிலை “dosa வெறுப்பு ஆர்வ வேட்கையை Citta மனம் அதனுடைய அகநிலை\ndosa வெறுப்பு ஆர்வ வேட்கையாக” என புரிந்துகொள்கிரார்,”Citta மனம் அதனுடைய\nஅகநிலை dosa வெறுப்பு ஆர்வ வேட்கையற்றதை, Citta மனம் அதனுடைய அகநிலை dosa\nவெறுப்பு ஆர்வ வேட்கையற்றது” என புரிந்துகொள்கிரார், அல்லது Citta மனம்\nஅதனுடைய அகநிலை moha மருட்சி ஆர்வ வேட்கையை “Citta மனம் அதனுடைய அகநிலை\nmoha மருட்சி ஆர்வ வேட்கை” என புரிந்துகொள்கிரார்,”Citta மனம் அதனுடைய\nஅகநிலை moha மருட்சி ஆர்வ வேட்கையற்றதை, Citta மனம் அதனுடைய அகநிலை moha\nமருட்சி ஆர்வ வேட்கையற்றது” என புரிந்துகொள்கிரார், அல்லது ஒரு சேர்த்த\nCitta மனம் அதனுடைய அகநிலை “ஒரு சேர்த்த Citta மனம் அதனுடைய அகநிலை” என\nCitta மனம் அதனுடைய அகநிலை “ஒரு\nசிதறலான Citta மனம் அதனுடைய அகநிலை” என புரிந்துகொள்கிரார்,அல்லது ஒரு\nவிரிவாக்கம் செய்த Citta மனம் அதனுடைய அகநிலை “ஒரு விரிவாக்கம் செய்த\nCitta மனம் அதனுடைய அகநிலை” என புரிந்துகொள்கிரார், ஒரு விரிவாக்கம்\nசெய்யாத Citta மனம் அதனுடைய அகநிலை “ஒரு விரிவாக்கம் செய்யாத Citta மனம்\nஅதனுடைய அகநிலை” என புரிந்துகொள்கிரார்,அல்லது ஒரு மிக மேற்பட்ட Citta மனம்\nஅதனுடைய அகநிலை “ஒரு மிக மேற்பட்ட Citta மனம் அதனுடைய அகநிலை” என\nபுரிந்துகொள்கிரார், ஒரு மிக மேற்படாத Citta மனம் அதனுடைய அகநிலை “ஒரு\nமிக மேற்படாத Citta மனம் அதனுடைய அகநிலை” என புரிந்துகொள்கிரார்,அல்லது ஒரு\nதிண்மையான Citta மனம் அதனுடைய அகநிலை “ஒரு திண்மையான Citta மனம் அதனுடைய\nஅகநிலை” என புரிந்துகொள்கிரார், ஒரு திண்மையற்ற Citta மனம் அதனுடைய\nஅகநிலை “ஒரு திண்மையற்ற Citta மனம் அதனுடைய அகநிலை” என\nபுரிந்துகொள்கிரார்,அல்லது ஒரு விடுதலை செய்த Citta மனம் அதனுடைய அகநிலை\n“ஒரு விடுதலை செய்த Citta மனம் அத��ுடைய அகநிலை” என புரிந்துகொள்கிரார்,\nஒரு விடுதலை செய்யாத Citta மனம் அதனுடைய அகநிலை “ஒரு விடுதலை செய்யாத\nCitta மனம் அதனுடைய அகநிலை” என புரிந்துகொள்கிரார்.\nஅவர் Citta மனம் அதனுடைய அகநிலையை in Citta மனம் அதனுடைய அகநிலையில்\nகூர்ந்து கவனித்து வாசம் செய்கிரார், அல்லது அதனுடைய அகநிலையை in Citta\nமனம் அதனுடைய அகநிலையில் வெளியே கூர்ந்த கவனித்து வாசம்\nசெய்கிரார்;samudaya of phenomena புலன்களால் உணரத்தக்க தோற்றம் அதனுடைய\nஅகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம் செய்கிரார், புலன்களால் உணரத்தக்க\nகழிதல் அதனுடைய அகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம் செய்கிரார், samudaya\nand passing away of phenomena புலன்களால் உணரத்தக்க தோற்றம் மற்றும்\nகழிதல் அதனுடைய அகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம் செய்கிரார்,\nஇல்லாவிடில் “இது citta அகநிலை” என உணர்ந்து, sati விழிப்பு நிலை\nஅவருக்குள் வந்திருக்கிறது, சும்மா வெறும் ñāṇa ஓர்அளவு ஞானம் மற்றும்\nஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார். மற்றும் உலகத்தில்\nசிறிதளவாவது பற்றிக்கொள்ளாது,அவ்வாறாக பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, Citta\nமனம் அதனுடைய அகநிலையை in Citta மனம் அதனுடைய அகநிலையில் கூர்ந்து\nசிறந்த வீடுபேற்றுநிலை குறிக்கோள் எய்தல் சவுகதநூலின் ஒரு பாகம் - எல்லாம் உணர்வுநிலையின் அடி எல்லை\nசவுகதநூலின் ஒரு பாகம், புத்தரால், அவருடைய முடிவுறுதல் அப்புறம், அவருடைய\nபின்பற்றுபவர்களின் நிமித்தம் கொடுக்கப்பட்ட பற்பல விதிமுறைகள்\nகொய்சகமாக்கப்பட்டது. அவை, நமக்கு தற்காலத்தில் மிக முக்கிய இணைகோப்பு\nதம்மாதாஸங் நாம தம்மா பரியாயங்\nதெசஸ்ஸஸ்ஸாமி, யென ஸம்மங்காதொ ஆரியஸாவகொ ஆகன்கமாகொ அத்தனாவ அத்தானங்\nகின்’அபாய துக்கதி-வினிபாதொ, ஸோதாபன்னொ-ஹமஸ்மி அவினிபாதொ-தம்மொ நியதொ\nDhammādāsa (தம்மாவின் உருப்பளிங்கு) என கருதப்படும் தம்மாவை\nவியாக்கியானம் பண்ண பிரசங்கம் செய்ய விரும்புகிரேன்,ariyasāvaka (புனிதமான\nசீடர்)ஆக ஆட்கொண்டு,ஒருவேளை அவர் தானே விரும்பி உறுதியாக்கிக் கொண்டால்:\nஎனக்கு, இன்னும் மேலும் niraya (நரகம்) இல்லை,இன்னும் மேலும்\ntiracchāna-yoni ( மிருகம சாம்ராஜ்யம்) இல்லை,இன்னும் மேலும் pettivisaya\n(ஆவிகள் சாம்ராஜ்யம்) இல்லை,இன்னும் மேலும்\nபாக்கியவீனம்,துரதிருஷ்டம்,துக்கம், நிலை இல்லை, நான் sotāpanna (புனல்\nபிரவேசி), இயற்கையாக துக்க நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டவன்,sambodhi\n(முழுக்க தூக்கத்திலிருந்து விழிப்பு) ஆக சேர இருத்தல் உறுதி.\n(ஆனந்தா),தம்மா மீது ஆன அந்த பிரசங்கம் Dhammādāsa (தம்மாவின்\nஉருப்பளிங்கு) என கருதப்படும் தம்மாவை வியாக்கியானம் பண்ண பிரசங்கம் செய்ய\nவிரும்புகிரேன்,ariyasāvaka (புனிதமான சீடர்)ஆக ஆட்கொண்டு,ஒருவேளை அவர்\nதானே விரும்பி உறுதியாக்கிக் கொண்டால்:\n‘ஆக எனக்கு, இன்னும் மேலும்\nniraya (நரகம்) இல்லை,இன்னும் மேலும் tiracchāna-yoni ( மிருகம\nசாம்ராஜ்யம்) இல்லை,இன்னும் மேலும் pettivisaya (ஆவிகள் சாம்ராஜ்யம்)\nஇல்லை,இன்னும் மேலும் பாக்கியவீனம்,துரதிருஷ்டம்,துக்கம், நிலை இல்லை, நான்\nsotāpanna (புனல் பிரவேசி), இயற்கையாக துக்க நிலையில் இருந்து\nவிடுவிக்கப்பட்டவன்,sambodhi (முழுக்க தூக்கத்திலிருந்து விழிப்பு) ஆக சேர\nஇங்கு,ஆனந்தா,புனிதமான சீடர் Buddhe aveccappasāda (புத்தர் இடத்தில் தன்னம்பிக்கை)யாக குணிக்கப் படுகிரார்.\n(தம்மா இடத்தில் தன்னம்பிக்கை)யாக குணிக்கப் படுகிரார்.\n(சான்றோர் இடத்தில் தன்னம்பிக்கை)யாக குணிக்கப் படுகிரார்.\nபுனிதமானவர்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க சீலராக குணிக்கப் படுகிரார்.\nஇது, Ānanda (ஆனந்தா),தம்மா மீது ஆன\nஅந்த பிரசங்கம் Dhammādāsa (தம்மாவின் உருப்பளிங்கு) என கருதப்படும்\nதம்மாவை வியாக்கியானம் பண்ண பிரசங்கம் செய்ய விரும்புகிரேன்,ariyasāvaka\n(புனிதமான சீடர்)ஆக ஆட்கொண்டு,ஒருவேளை அவர் தானே விரும்பி உறுதியாக்கிக்\nகொண்டால்:
’ஆக எனக்கு, இன்னும் மேலும் niraya (நரகம்) இல்லை,இன்னும் மேலும்\ntiracchāna-yoni ( மிருகம சாம்ராஜ்யம்) இல்லை,இன்னும் மேலும் pettivisaya\n(ஆவிகள் சாம்ராஜ்யம்) இல்லை,இன்னும் மேலும்\nபாக்கியவீனம்,துரதிருஷ்டம்,துக்கம், நிலை இல்லை, நான் sotāpanna (புனல்\nபிரவேசி), இயற்கையாக துக்க நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டவன்,sambodhi\n(முழுக்க தூக்கத்திலிருந்து விழிப்பு) ஆக சேர இருத்தல் உறுதி.\nநீர் இருக்க வேண்டும்,bhikkhus (பிக்குக்கள்),மேலும் sampajānos(மாறா\nஇயல்பு அநித்தியத்தை பகுத்தறிதல்).இது தான் உமக்கு\nமற்றும் எப்படி,பிக்கு, பிக்குக்கள் sato (கவனமான) இருக்கிரார்\nsato (கவனமான) இருக்கிரார்.மற்றும் எப்படி,பிக்குக்கள், பிக்கு\nsampajānos(மாறா இயல்பு அநித்தியத்தை பகுத்தறிதல்)ஆகிரார்\nsampajānos(மாறா இயல்பு அநித்தியத்தை பகுத்தறிதல்)ஆகிரார்,Sato(கவனமான)\nநீர் இருக்க வேண்டும்,பிக்குக்கள்,மற்றும்sampajānos(மாறா இயல்பு\nஅநித்தியத்தை பகுத்தறிதல்),இது தான் உமக்கு\nபருவகாலமாக இருந்த போதிலும், இரட்டை sala (சாலா) மரங்கள் முழு மலர்ச்சி\nஅடைந்து இருக்கிறது. மற்றும் Tathagata (குறைபாடற்றவரை) வழிபாடு செய்தல்\nபோல் Tathagata(குறைபாடற்றவர்) உடல் மேலே பூமழை பொழிந்து, துளி சிதற,\nஇரத்தினப்பிரபையாகியது. மற்றும் தேவலோக பவழமலர்கள் மற்றும் சுவர்க்கத்தைச்\nசேர்ந்த சந்தன மரத் தூள் வானத்தில் இருந்து மழை கீழ் நோக்கி Tathagata\n(குறைபாடற்றவர்) உடல் மேலே பொழிந்து, மற்றும் Tathagata (குறைபாடற்றவரை)\nவழிபாடு செய்தல் போல் Tathagata(குறைபாடற்றவர்) உடல் மேலே பூமழை பொழிந்தது.\nமற்றும் Tathagata(குறைபாடற்றவர்) போற்றுதலைக் காட்டுஞ் சமிக்கையால்\nசுவர்க்கத்தைச் சேர்ந்த குரல் ஒலி மற்றும் இசைகருவிகள் காற்றுவெளியில்\nஇதனால் மட்டும் அல்ல, ஆனந்தா,Tathagata\n(குறைபாடற்றவரை) உபசரித்தது, மரியாதை செலுத்தியது, நன்குமதிக்கப் பட்டது,\nமனந்திறந்த புகழுரைத்தது, கெளரவம் செலுத்தியது. ஆனால், ஆனந்தா, எந்த ஒரு\nபிக்குவோ அல்லது பிக்குனியோ, உபாசகன் அல்லது\nபொருந்துமாறு பயிற்சிக்கிராரோ அவர் Tathagata (குறைபாடற்றவரை) உபசரித்தது,\nமரியாதை செலுத்தி, நன்குமதித்து, மனந்திறந்த புகழுரைத்தது, கெளரவம்\nசெலுத்தி. மிக உயர்ந்த அளவு நேர்த்திவாய்ந்த மனந்திறந்த புகழுரையாற்றுவர்.\nஇதுக்காக, ஆனந்தா, நீங்கள், நீங்களாகவே பயிற்சித்தல் இதுதான்: நாங்கள்\nபொருந்துமாறு வாழ்க்கை முறையில் தொடர்ந்திருப்போம்.\nஉங்கள் சிலர்ருக்கு, ஆனந்தா,இவ்வாறு நேரிடக் கூடும்:\nவார்த்தைகள் தீர்ந்து விட்டது, இனி கற்பிப்பவர் இல்லை. ஆனால் இது,\nஆனந்தா, அவ்வாறு ஆலோசனை பண்ணப்படாது. அது, ஆனந்தா,எவை நான் பாடம் படிப்பிது\nமற்றும் உங்களை அறிந்திருக்க செய்துமுடித்த Dhamma and Vinaya (தம்மாவும்\nவினயாவும்) அது என்னுடைய இறப்புக்கு அப்பால் உங்களுடைய கற்பிப்பவராக\nகுறிப்பிட்டதறுவாயில், ஒரு கடைத்தெருவு நகரமான Kammāsadhamma\n(கம்மாசதம்மா) வில், Kurus (பாரத்துவாசர்) இடையில் Bhagavā (பகவான்) தங்கி\nஅவ்விடம், பிக்குக்களுக்கு அவர் உரை நிகழ்த்தினார்:\n- பிக்குக்களுக்கு Bhaddante (பந்த்தே) பதில் அளித்தார்.Bhagavā (பகவா) சொற்றார்:\nஇது, பிக்குக்களுக்களா,ஒன்றுமில்லை இனங்களை தூய்மைப்படுத்தும் பாதையில்\nநடத்திச் செல்லும், துயரம் மற்றும் புலம்பலை முறியடித்து,\ndukkha-domanassa(துக்கம்-துயரம்)மறைவு , Nibbāna(யாவுங் கடந்த நிலை\nஉணர்தல்) மெய்யாகக் காண்டல்,அதுதான் நான்கு பொ���ுள்கள் கொண்ட\nsatipaṭṭhānas(விழிப்பு நிலை உளதாந்தன்மை) என கூறலாம்.\nஇங்கு பிக்குக்களுக்களா,ஒரு பிக்கு kāye kāyānupassī (உடலை உடல்\nகண்காணிப்புடன்) கவனித்து வசிக்கிரார் ātāpī sampajāno satimā,வேறு\nவழியில்லாமல் பிரபஞ்சம் நோக்கி எச்சரிக்கையுடன் இருக்க\nஏகாந்தமாயிருக்கிரார்.வேறு வழியில்லாமல் பிரபஞ்சம் நோக்கி\nஎச்சரிக்கையுடன் இருக்க ஏகாந்தமாயிருக்க Vedanāsu vedanānupassī\nஉறுதலுணர்ச்சி கண்காணிப்புடன் வசிக்கிரார்.வேறு வழியில்லாமல் பிரபஞ்சம்\nநோக்கி எச்சரிக்கையுடன் இருக்க ஏகாந்தமாயிருக Citte cittānupassī viharati\nātāpī sampajāno satimā, சித்த நலம் கருதி ண்காணிப்புடன் வசிக்கிரார்.\nமனத்தால் இயக்கப்படுகிற அபூர்வமான வினயா(ஒழுக்கம்) காக்க வேறு\nவழியில்லாமல் பிரபஞ்சம் நோக்கி எச்சரிக்கையுடன் இருக்க ஏகாந்தமாயிருக்க\nஎப்படி,பிக்குக்களுக்களே,kāya in kāya (உடலில் உடலை கவனித்து வசிக்கிரார்\nஇங்கு பிக்குக்களுக்களா,ஒரு பிக்கு,காட்டுக்குச் சென்றோ அல்லது\nமரத்தடிக்குச் சென்றோ அல்லது காலி அறைகுச் சென்றோ,காலை குறுக்காக\nகீழ்நோக்கி மடித்துக்கொண்டு அமர்கிரார்,உடலை செங்குத்தாக\nசரிசெய்துக்கொண்டு,மற்றும் sati parimukhaṃ. மூச்சு உள்ளே அல்லது வெளியே\nசரிசெய்துக்கொள்கிரார். sato இவ்வாறு கவனமான மூச்சு உள்ளே அல்லது வெளியே\nசெலுத்துகிரார். மூச்சு நீண்டதாக உள்ளே செலுத்தும்போது: நான் நீண்டதாக\nஉள்ளே செலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு நீண்டதாக வெளியே\nசெலுத்தும்போது: நான் நீண்டதாக வெளியே செலுத்துககின்றேன் என\nஅறிகிரார்.மூச்சு குறைவாக உள்ளே செலுத்தும்போது: நான் குறைவாக உள்ளே\nசெலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு குறைவாக வெளியே செலுத்தும்போது:நான்\nகுறைவாக வெளியே செலுத்துககின்றேன் என அறிகிரார்.அவர் தானே\nபயிற்சித்துகொள்கிரார்: முழு kāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான்\nமூச்சை உள்ளே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:முழு\nkāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான் மூச்சை வெளியே\nசெலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்: kāya-saṅkhāras\nஉடல்/காயா இச்சாசத்தியை அமைதி உண்டாக்கொண்டு.நான் மூச்சை உள்ளே\nசெலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:,நான் மூச்சை வெளியே\nகடைசல்காரர் அல்லது கடைசல்காரின் தொழில் பழகுநர், ஒரு நீளமான சுழற்றுதல்\nஉருவாக்குதல் குறிப்பறிது: ‘நான் நீளமான சுழற்றுதல் உருவாக்குகிறேன்’;ஒரு\nகுறைவான சுழற்றுதல் உருவாக்குதல் குறிப்பறிது: ‘நான் குறைவான சுழற்றுதல்\nஉள்ளே செலுத்தும்போது: நான் நீண்டதாக உள்ளே செலுத்துககின்றேன் என\nஅறிகிரார்.மூச்சு நீண்டதாக வெளியே செலுத்தும்போது: நான் நீண்டதாக வெளியே\nசெலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு குறைவாக உள்ளே செலுத்தும்போது: நான்\nகுறைவாக உள்ளே செலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு குறைவாக வெளியே\nசெலுத்தும்போது:நான் குறைவாக வெளியே செலுத்துககின்றேன் என அறிகிரார்.அவர்\nதானே பயிற்சித்துகொள்கிரார்: முழு kāya உடலை/காயாவையும்\nகூருணர்ச்சியுடன்,நான் மூச்சை உள்ளே செலுத்துககின்றேன்:அவர் தானே\nபயிற்சித்துகொள்கிரார்:முழு kāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான்\nமூச்சை வெளியே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:\nkāya-saṅkhāras உடல்/காயா இச்சாசத்தியை அமைதி உண்டாக்கொண்டு.நான் மூச்சை\nஉள்ளே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:,நான் மூச்சை\nவெளியே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:\nkāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது\nகாயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nபிக்கு, நடந்து செல்லும் பொழுது, ‘நான் நடந்து செல்கிறேன்’,என அவர்\nஅறிந்துகொள்கிறார்.அல்லது நின்று கொண்டிருக்கிற பொழுது, ‘நான் நின்று\nகொண்டிருக்கிகிறேன்’, என அவர் அறிந்துகொள்கிறார்:அல்லது உட்கார்ந்திருக்கிற\nபொழுது, ‘நான் உட்கார்ந்திருக்கிறேன்’, என அவர் அறிந்துகொள்கிறார்: அல்லது\nபடுத்திருத்திருக்கிற பொழுது, ‘நான் படுத்திருத்திருக்கிறேன்’,என அவர்\nஅறிந்துகொள்கிறார்: தவிர அவர் kāya உடல்அமர்வுநிலை எதுவாக தீர்வு\nஇவ்வாறு அவர் kāya in kāya\nஉடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது ��ாயத்தை\nகாயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு\nஉள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால் உணரத்தக்க\nஎழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால் உணரத்தக்கதை\nகடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nபிக்கு, அணுகும் பொழுது மற்றும் விட்டு நீங்கும் பொழுது, sampajañña\nநிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன் நுணுகிக்கண்டு செயல் படுகிரார்,\nமுன் நோக்கி கவனித்துப் பார்க்கும் பொழுது மற்றும் எல்லாப் பக்கங்களிலும்\nகவனித்துப் பார்க்கும் பொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான\nஉணருந்திறனுடன் நுணுகிக்கண்டு செயல் படுகிரார், வளைக்கிற பொழுது மற்றும்\nநெட்டிமுறியும் பொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன்\nநுணுகிக்கண்டு செயல் படுகிரார், பதவிக்குரிய நீண்ட மேலங்கி அணிந்து கொள்\nபொழுது மற்றும் தளர்த்தியான மேலங்கி மற்றும் ஐயக்கடிஞை எடுத்துச் செல்லும்\nபொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன் நுணுகிக்கண்டு\nசெயல் படுகிரார், உண்ணும் பொழுது, குடிக்கும் பொழுது, மெல்லும் பொழுது,\nசுவைக்கும் பொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன்\nநுணுகிக்கண்டு செயல் படுகிரார், வண்டலகற்றும் மற்றும் சிறுநீர் கழிக்கும்\nபணி கவனிக்கும் பொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன்\nநுணுகிக்கண்டு செயல் படுகிரார், நடந்து செல்கிறே பொழுது நின்று\nபொழுது, விழிதிருக்கிற பொழுது, உரையாடுகிற பொழுது, பேசாமலிருக்கிற பொழுது,\nsampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன் நுணுகிக்கண்டு செயல்\nஇவ்வாறு அவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள்\nகண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம்\nசெய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம்\nசெய்கிரார்;புலன்களால் உணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார்,\nமற்றும் புலன்களால் உணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம்\nசெய்கிரார்; இல்லாவிடில் எச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா\nவெறும் ஓர்அள���ு ஞானம் மற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம்\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, இதே உடம்பில்,உச்சைந்தலை முடியிலிருந்து\nகீழ்நோக்கி உள்ளங்கால் வரை, மெல்லிய தோல் மற்றும் பல்வேறு வகைப்பட்ட\nஅசுத்தம் நிறைந்த, ‘இந்த kāya, உடம்பு தலை முடி, உடம்புமுடி, நகம், பற்கள்,\nமெல்லியல் தோல், தசை, தசை நாண், எலும்பு, எலும்புச்சோறு, சிறுநீரகம்,\nஇதயம், கல்லீரல்,மார்புவரி, மண்ணீரல், சுவாசப்பை,குடல், குடல்தாங்கி,\nஇரைப்பை அதனுடைய உள்ளடங்கல், மலம், பித்தநீர், கபம், சீழ், இரத்தம்,\nவியர்வை, கொழுப்பு, கண்ணீர், மசகிடு, உமிழ்நீர், மூக்குச்சளி, உயவுநீர்மஞ்\nசார்ந்த நீர்த்தன்மையுள்ள மற்றும் சிறுநீர் அதன் வரம்பிடலில் உள்ளது என\nஒருவேளை பிக்குக்களுக்களே,அங்கே ஒரு பை இரண்டு வாயில்கள்\nஉடையதாயிருப்பின், பல்வேறு வகைப்பட்ட தானியம், குன்று நெல் பயிர், நெல்\nபயிர், பச்சைப்பருப்பு, மாட்டு பட்டாணி, எள்ளு விதை, தொலியல். ஒரு மனிதன்\nநல்ல பார்வையாற்றல் உடையவராயிருத்தல் கட்டு அவிழ்க்கப் பட்டவுடன் ஆழ்ந்து\nஆராய விரும்பி ,”இது குன்று நெல் பயிர்,நெல் பயிர், பச்சைப்பருப்பு, மாட்டு\nபட்டாணி, எள்ளு விதை, தொலியல்என அறீவார்.” அதே போல், பிக்குக்களுக்களே,\nஒரு பிக்கு, இதே உடம்பில்,உச்சைந்தலை முடியிலிருந்து கீழ்நோக்கி உள்ளங்கால்\nவரை, மெல்லிய தோல் மற்றும் பல்வேறு வகைப்பட்ட அசுத்தம் நிறைந்த, ‘இந்த\nkāya, உடம்பு தலை முடி, உடம்புமுடி, நகம், பற்கள், மெல்லியல் தோல், தசை,\nதசை நாண், எலும்பு, எலும்புச்சோறு, சிறுநீரகம், இதயம், கல்லீரல்,மார்புவரி,\nமண்ணீரல், சுவாசப்பை,குடல், குடல்தாங்கி, இரைப்பை அதனுடைய உள்ளடங்கல்,\nமலம், பித்தநீர், கபம், சீழ், இரத்தம், வியர்வை, கொழுப்பு, கண்ணீர்,\nமசகிடு, உமிழ்நீர், மூக்குச்சளி, உயவுநீர்மஞ் சார்ந்த நீர்த்தன்மையுள்ள\nமற்றும் சிறுநீர் அதன் வரம்பிடலில் உள்ளது என அறீவார்.\nkāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது\nகாயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உ��னிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nE. நாற்பெரும் பூதங்கள் மேலான பிரிவு\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, எவ்வகையிலேனும் அதை வைத்திருந்த போதும்,\nஎவ்வகையிலேனும் அதை அப்புறப்படுத்த போதும், இந்த உடல்/காயம் பிரதிபலிக்க\nஇந்த :”உடல்/காயத்தில் ,நிலவுலகம் மெய்ம்மூலம், தண்ணீர் மெய்ம்மூலம்,\nநெருப்பு மெய்ம்மூலம், காற்று மெய்ம்மூலம் இருக்கிறது.\nசம்மதம்போலே,பிக்குக்களுக்களே, ஒரு பயிற்சி பெற்ற கசாப்புக்காரர் அல்லது ஒரு\nகசாப்புக்காரரிடம் தொழில் பழகுநர்,ஒரு பசு கொல்லுஞ் செயல் உடையவராயிரருந்து,\nகுறுக்கு வீதி உட்கார்ந்து எப்படி வெட்டி எடுக்கப்பட்டதோ; அதே போன்றே,\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, எவ்வகையிலேனும் அதை வைத்திருந்த போதும்,\nஎவ்வகையிலேனும் அதை அப்புறப்படுத்த போதும், இந்த உடல்/காயம் பிரதிபலிக்க\nஇந்த :”உடல்/காயத்தில் ,நிலவுலகம் மெய்ம்மூலம், தண்ணீர் மெய்ம்மூலம்,\nநெருப்பு மெய்ம்மூலம், காற்று மெய்ம்மூலம் இருக்கிறது.\nkāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது\nகாயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nF. ஒன்பது இடுகாடு நிலத்தளங்கள் மேலான பிரிவு\nமேலும், பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு பிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு\nபார்த்துக் கொண்டிருஇந்தால், ஒரு நாள் இறந்த, அல்லது இரண்டு நாட்கள்\nஇறந்த, அல்லது மூன்று நாட்கள் இறந்த, வீங்கிய, சற்றே நீலமான மற்றும்\nபுரைத்துச் சீக்கொண்ட நிலையில், அவர் இந்த மெய்ம்மூலமான kāya உடல்/காய\nஆழ்ந்து ஆராய: “இந்த kāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு இயற்கை ஆற்றல்\nஉடையதாக இருக்கிறது, அதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக இருக்கிறது, மற்றும்\nஅத்தகைய ஒரு கட்டுப்பாட்டு வரம்புகளற்ற\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nமேலும், பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு பிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு\nபார்த்துக் கொண்டிருந்தால்,காகங்களால் தின்னப்பட்டு, பருந்துகளால்\nதின்னப்பட்டு, பிணந்தின்னிக் கழுகுகளால் தின்னப்பட்டு, நாரைகளால்\nதின்னப்பட்டு, நாய்களால் தின்னப்பட்டு, புலிகளால் தின்னப்பட்டு,\nசிறுத்தைகளால் தின்னப்பட்டு, பல்வேறு வகைப்பட்ட அசரீரிவஸ்துக்களால்\nதின்னப்பட்டு, அவர் இந்த மெய்ம்மூலமான kāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த\nkāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு இயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது,\nஅதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக இருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nமேலும், பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு பிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு\nபார்த்துக் கொண்டிருந்தால், ஒரு மனித எலும்புக் கூடு தசை மற்றும்\nஇரத்தத்துடன்,நரம்புகளால் ஒன்றாய் பிடிக்கப்பட்டு,அவர் இந்த மெய்ம்மூலமான\nkāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த kāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு\nஇயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது, அதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக\nஇருக்கிறது, மற்றும் அத்த��ைய ஒரு கட்டுப்பாட்டு வரம்புகளற்ற\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nமேலும், பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு பிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு\nஇருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தால், ஒரு மனித எலும்புக் கூடு தசைகளில்லாமல் மற்றும் இரத்தம் பூசப்பட்டு,\nஒன்றாய் பிடிக்கப்பட்டு,அவர் இந்த மெய்ம்மூலமான kāya உடல்/காய ஆழ்ந்து\nஆராய: “இந்த kāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு இயற்கை ஆற்றல் உடையதாக\nஇருக்கிறது, அதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக இருக்கிறது, மற்றும் அத்தகைய\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nமேலும், பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு பிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு\nஇருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தால், ஒரு மனித எலும்புக் கூடு தசைகளில்லாமல் மற்றும் இரத்தம் இல்லாமல்,\nஒன்றாய் பிடிக்கப்பட்டு,அவர் இந்த மெய்ம்மூலமான kāya உடல்/காய ஆழ்ந்து\nஆராய: “இந்த kāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு இயற்கை ஆற்றல் உடையதாக\nஇருக்கிறது, அதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக இருக்கிறது, மற்றும் அத்தகைய\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்���ை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nமேலும், பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு பிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு\nபார்த்துக் கொண்டிருந்தால், கழற்றபட்ட எலும்புகள் அங்குமிங்குமா சிதறலான,\nஇங்கே ஒரு கை எலும்பு, அங்கே ஒரு கால் எலும்பு, இங்கே ஒரு கணுக்கால்\nஎலும்பு, அங்கே ஒரு முழந்தாள் எலும்பு, இங்கே ஒரு தொடை எலும்பு, அங்கே ஒரு\nஇடுப்பு எலும்பு, இங்கே ஒரு தொடை எலும்பு, அங்கே ஒரு விலா எலும்பு, இங்கே\nஒரு தொடை எலும்பு, அங்கே ஒரு முதுகு எலும்பு, இங்கே ஒரு தண்டெலும்பு, அங்கே\nஒரு கழுத்து எலும்பு, இங்கே ஒரு தாடை எலும்பு, அங்கே ஒரு பல் எலும்பு,\nஅல்லது அங்கே ஒரு மண்டை ஓடு என அவர் இந்த மெய்ம்மூலமான kāya உடல்/காய\nஆழ்ந்து ஆராய: “இந்த kāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு இயற்கை ஆற்றல்\nஉடையதாக இருக்கிறது, அதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக இருக்கிறது, மற்றும்\nஅத்தகைய ஒரு கட்டுப்பாட்டு வரம்புகளற்ற நிலைமை இருந்து வேறல்ல.\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\n99) Classical Tamil-பாரம்பரிய இசைத்தமிழ் செம்மொழி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://thalaimaiseithitv.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-08-23T08:53:32Z", "digest": "sha1:Y4PET2U3BK6WL4FGUXVXF5VHQABTZDTA", "length": 17484, "nlines": 154, "source_domain": "thalaimaiseithitv.com", "title": "குதிகாலில் ஏற்படும் வெடிப்பை சரி செய்ய உதவும் இயற்கை வைத்தியங்கள்! – தலைமைச் செய்தி வெப் டிவி – Thalaimai Seithi Tamil News Web Tv", "raw_content": "\nபழிக்குப் பழி.. பைனான்சியர் கொடூர கொலை.. பரபர பின்னணி\n5 மாதங்களில் இல்லாத அளவுக்கு பங்குச் சந்தையில் தாறுமாறு சரிவு.. தடுமாறும் நிப்டி, சென்செக்ஸ்\n 53 வயசில் இவர் செய்த வேலையை பாருங்க.. செஞ்சதெல்லாம் மகா மட்டம்\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nடெல்லியை உலுக்கிய திமுக போராட்டம்.. திருமாவளவன் மட்டும் மிஸ்ஸிங்.. எங்கே போனார்… காரணம் இதுதானாம்\n5 மாதங்களில் இல்லாத அளவுக்கு பங்குச் சந்தையில் தாறுமாறு சரிவு.. தடுமாறும் நிப்டி, சென்செக்ஸ்\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nபாஜகவை வைத்து போட்ட திட்டம் சக்ஸஸ்.. இஸ்லாமியர்களின் வாக்குகளை அள்ளிய அதிமுக.. எப்படி\nகேம் சேஞ்சராக மாறிய பிரேமலதா.. அதிமுகவிற்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்த மக்கள்.. பழிக்கு பழி\nபுருஷனை பயமுறுத்த அனிதா செய்த “அந்த” காரியம்.. விளையாட்டு வினையான பரிதாபம்\nஅப்பாவி நர்ஸ்.. கொடுமையான முறையில் கொலை.\nகுதிகாலில் ஏற்படும் வெடிப்பை சரி செய்ய உதவும் இயற்கை வைத்தியங்கள்\nகுதிகாலில் ஏற்படும் வெடிப்பை சரி செய்ய உதவும் இயற்கை வைத்தியங்கள்\nகால்களை முறையாக பராமரிக்காமல் இருந்தாலோ அல்லது வறட்சியாக இருந்தாலோ பாதங்களில் வெடிப்புகள் ஏற்பட்டு வலி ஏற்படக் கூடும். இதை சரி செய்ய கெமிக்கல் கலந்த கிரீம்களை பயன்படுத்தி எந்தவிதமான பயனும் இல்லையா அப்ப வெடிப்பை சரி செய்ய இந்த இயற்கை வழிகளை செய்து பாருங்க.\nவெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து கால்களில் ஊற வைத்து பின்னர் கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்த கலவையை காலில் தேய்த்து வந்தால் குதிகால் வெடிப்புகள் சரியாகும். இரவு தூங்குவதற்கு முன்னர் இதை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nபெரும்பாலும் வெடிப்பானது வறட்சியின் காரணமாகவே ஏற்படுகிறது. எனவே ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் பாதங்கள் மென்மையாக இருக்கும்.\nவேப்பிலையை அரைத்து அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பாதங்களில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவினால் வெடிப்பு விரைவில் சரியாகி விடும்.\nஅரிசி மாவு, ஆப்பிள் சீடர் வினிகர், தேன் மூன்றையும் கலந்து ஆலிவி ஆயிலுடன் சேர்த்து வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால் வெடிப்பு சரியாகிவிடும்.\nவாழைப்பழத்தை ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து பசையாக்கி கால்களில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.\nவெதுவெதுப்பான நீரில் தேன் சேர்த்து கலந்து அந்த நீரில் பாதங்களை 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால் குதிகால் வெடிப்பு விரைவில் குணமாகும்.\nஎலுமிச்சை சாறுடன் பப்பாளியை சேர்த்து பாதங்களில் தடவி 20 நிமிடம் கழித்து கால்களை கழுவினால் பாதம் மென்மையாகவும், வெடிப்புகள் இல்லாமலும் மாற்றலாம்.\nPrevious மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத 8 உணவுகள்\nNext சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானம் 120 பேருடன் கடலில் மிதக்கும் விமானம்\nஅப்பாவி நர்ஸ்.. கொடுமையான முறையில் கொலை.\nஅபார்ஷன் செய்ய பணம் தரல.. அதான் நர்ஸ் சுதாவை இறுக்கி கொன்றோம்.. கைதான இருவரின் பகீர் வாக்குமூலம் திருச்சி: 10 …\nதலித் சடலம் பாலத்திலிருந்து இறக்கப்பட்ட விவகாரம்: தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை 22/08/2019\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலும் முஸ்லிம்கள் இன அடையாளமும் - ஓர் அலசல் 22/08/2019\nப.சிதம்பரம் கைது: சுவர் ஏறி குதிக்க சிபிஐக்கு அதிகாரம் உண்டா - முன்னாள் அதிகாரி கூறுவதென்ன\n'நேரில் செய்ய முடியாததை இணையத்தில் செய்யாதீர்கள்' - ஓர் எச்சரிக்கை 22/08/2019\nப. சிதம்பரத்தை ஆகஸ்ட் 26 வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி 22/08/2019\nஅமித் ஷா 2010-இல் கைது செய்யப்பட்டபோது நடந்தது என்ன\nபிக்பாஸ் மதுமிதா: \"என் மீது விஜய் டிவி பொய் புகார் கொடுத்துள்ளது” 22/08/2019\n'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா\n‘சிபிஐ அமைப்பை பழிவாங்கும் துறையாக பயன்படுத்தி வருகிறது பாஜக அரசு’ 22/08/2019\nரூட்டு தல: தலைமைப் பண்புக்காக தரம் தாழ்ந்த புரட்சியா\nபழிக்குப் பழி.. பைனான்சியர் கொடூர கொலை.. பரபர பின்னணி\nடெல்லியை உலுக்கிய திமுக போராட்டம்.. திருமாவளவன் ��ட்டும் மிஸ்ஸிங்.. எங்கே போனார்… காரணம் இதுதானாம்\n5 மாதங்களில் இல்லாத அளவுக்கு பங்குச் சந்தையில் தாறுமாறு சரிவு.. தடுமாறும் நிப்டி, சென்செக்ஸ்\n 53 வயசில் இவர் செய்த வேலையை பாருங்க.. செஞ்சதெல்லாம் மகா மட்டம்\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nவேலூர் தேர்தல்.. வாக்குகளை பிரித்த நாம் தமிழர் கட்சி.. வெற்றியாளரை தீர்மானிக்கும் சக்தியானது\nபாஜகவை வைத்து போட்ட திட்டம் சக்ஸஸ்.. இஸ்லாமியர்களின் வாக்குகளை அள்ளிய அதிமுக.. எப்படி\nகேம் சேஞ்சராக மாறிய பிரேமலதா.. அதிமுகவிற்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்த மக்கள்.. பழிக்கு பழி\nஎன் மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றிட்டேன்: போனி கபூர் ஃபீலிங்\nபுருஷனை பயமுறுத்த அனிதா செய்த “அந்த” காரியம்.. விளையாட்டு வினையான பரிதாபம்\nஅப்பாவி நர்ஸ்.. கொடுமையான முறையில் கொலை.\nபோதையில் மாணவி.. நாசம் செய்த போலி போலீஸ்.. அதிரடி கைது.\nஇப்போது தானே காஷ்மீரை பிரித்தீர்கள்.. அதற்குள் இத்தனை வேகமாக மத்திய அரசின் அதிரடி முடிவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக.. நாட்டு மக்களிடம் நாளை மறுநாள் பிரதமர் மோடி முக்கிய உரை.\nபுதிய வானம்.. புதிய பூமி.. எங்கும் பனிமழை பொழிகிறது.. தமிழக பாஜக படுகுஷி\nலாட்ஜில் ரூம் போட்டு ஜாலி.. 17 வயசு சிறுமியை கர்ப்பமாக்கிய அதிமுக பிரமுகர் கைது..\nகாதலனுடன் ஜூட்.. விஷத்தை குடித்து உயிரை விட்ட பரிதாபம் .\nசெக்ஸ் டார்ச்சர்.. சந்தேகம் வேற.. அதான் உசுரோட கொளுத்திட்டேன்.. அதிர வைக்கும் மனைவியின் வாக்குமூலம்\nகுழப்பமான சூழல்.. அச்சத்தால் பெட்ரோல் பங்க், ஏடிஎம் மையங்களில் குவியும் மக்கள்.\nமுத்தலாக் தடை சட்டம் இயற்றியும் வாட்ஸ் ஆப்பில் முத்தலாக் அனுப்பிய இளைஞர்.. முதல்முறையாக வழக்கு பதிவு.\n“காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு விடுப்பு இல்லை.. கொடுத்த லீவுகளும் பறிக்கப்படும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/08/blog-post_18.html", "date_download": "2019-08-23T09:30:33Z", "digest": "sha1:OSRK3XNG2VPB5EVHCVN64CZM44WL3Q4L", "length": 27726, "nlines": 245, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: ஆன்மிகம் என்றால் ஒதுங்குவது ஏன்?", "raw_content": "\nஆன்மிகம் என்றால் ஒதுங்குவது ஏன்\nஆன்மிகம் என்றாலே வேண்டாம் எனச் சொல்லி ஒதுங்குமளவிற்கு இன்றைய ஆன்மிக நிலை பலரை உள்ளாக்கியிருப்பது மிகவும் யோசிக்க வேண்டிய விசயம். அப்படி என்னதான் இந்த ஆன்மிகம் செய்தது, செய்து கொண்டிருக்கிறது\nநல்லதை வேண்டாம் என சொல்லுபவர் உண்டோ உலகில் தமக்கேனும் இல்லாது போனாலும் பிறருக்கேனும் நன்மை வாய்த்திட வேண்டும் என வாழ்ந்த/வாழும் புண்ணியர்கள் நிறைந்த, நிறைந்திருக்கும் பூமியல்லவா இது. இதைத்தான் ஆன்மிகம் செய்ய வந்தது, இன்னும் சிலரால் செய்து கொண்டிருக்கிறது.\nஒரு சின்ன கதை உண்டு. நீங்கள் அனைவரும் அறிந்திருக்கவும் கூடும். ஒரு ஐந்து வயது சிறுவன் சாய்வு நாற்காலியில் எப்பொழுதும் சென்று அமர்ந்திருப்பான். சாப்பிடுவது, உறங்குவது, உட்கார்வது என இதுதான் அவனது வேலை. எப்பொழுதும் ஓய்வு தான். அவனை அவனது தாத்தா\n''ஏன் இப்படி எப்பப் பார்த்தாலும் இப்படி இருக்க'' எனக் கேட்பார்.\n''என்ன செய்யனும் தாத்தா'' என்பான்.\n''நீ படிக்கனும், வேலைப் பார்க்கனும், கல்யாணம் பண்ணனும், குழந்தைக பெறனும், என்னைப் போல தாத்தா ஆகனும், அப்புறம் இப்படி உட்காரனும்'' என்பார்.\n''இதெல்லாம் செஞ்சிட்டு உட்காருரதுக்கு, இப்ப இருந்தே உட்கார்ந்தா என்ன தப்பா தாத்தா'' என்பான் அந்த சிறுவன்.\nதாத்தா விழிப்பார். இந்த தாத்தா நிலையில் நாம் இருந்தால் என்ன செய்வோம், அது அவரவர் விருப்பம்.\nஇதுதான் வாழ்க்கை. ஒன்றை பற்றிக் கொண்டு செய்தலும் சரி, பற்றிக்கொள்ளாமல் இருத்தலும் சரி, முடிவில் அத்தனை வித்தியாசம் ஒன்றும் இருக்கப்போவதில்லை. பேசாமல் சாதித்த இரமணரும் சரி, பேசி சாதித்த விவேகாநந்தரும் சரி ஒவ்வொருவருக்கு ஒரு திசை, ஒவ்வொருவருக்கு ஒரு அனுபவம்.\nஆன்மிகத்திற்கு விளக்கம் அவசியமில்லை எனும் கருத்து எனக்குண்டு. ஆன்மிகம் ஒரு உணர்வு. அந்த உணர்வினை வெளிக்காட்டுதலின் பொருட்டு எழுந்ததே அத்தனை வேதங்களும், சத்தியங்களும், தர்மங்களும், நெறிக்கலைகளும், பாடல்களும், புராணங்களும் என்ற கருத்தும் எனக்கு உண்டு. என்னவொரு பிரச்சினை எழுந்தது எனில் எழுதியவர் தன்னை முன்னிலைப்படுத்தியதின் விளைவு பிறர் அந்த எழுத்துக்களை கொஞ்சம் சந்தேக விழிக���ுடன் பார்க்கத் தொடங்கினர் எனலாம்.\nஆன்மிகத்தைப் பொதுப்படுத்தி எழுதியவர் எவரேனும் உண்டு எனில் உண்டு, மெளனத்தை மொழியாக்கிக் கொண்ட ஞானிகள். அந்த மெளன மொழியை கற்றுக்கொண்டவர்களும் உண்டு. ஆன்மிகம் பற்றி எழுதியதை, எழுதப்பட்ட விதத்தை கண்டு மெய்மறந்து ரசிப்பேன், பாடப்பட்ட பாடல் எல்லாம் படிக்கும்போது எத்தனை திறமை என உள்ளூர வியந்து கொள்வேன். அது எந்த அடையாளம் கொண்ட எழுத்தாக இருந்தாலும் சரி, எந்த ஒரு இலக்கை சுட்டுவதாக இருந்தாலும் சரி, ரசிப்பதும், விளங்கிக் கொள்வதும் தான் எனக்கு வேலை. இங்கேயும் என்னை முன்னிலைப்படுத்துவதன் காரணம் ஒவ்வொருவருக்கும் ஒன்றொன்றாக இருக்கலாம் என்பதேயாகும்.\nமேலும் ஒன்றை விலக்கிட ஓராயிரம் காரணங்கள் இருந்தாலும், ஒன்றைச் சேர்த்துக் கொள்ள ஒரு காரணம் போதும், ஆனால் அந்த காரணமும் ஆன்மீகத்தில் இல்லாதிருப்பது போன்று ஆகிவருகிறது இன்றைய காலகட்ட சூழல்கள்.\nஎனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, என்னிடம் எவரேனும் எதையும் பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையா எனக் கேட்டால் பிடித்திருக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்று மட்டுமே சொல்லிவிடுவேன். என்ன காரணம் எனக் கேட்டால் பிடித்திருக்கிறது அதனால் பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை அதனால் பிடிக்கவில்லை என சொல்லி நிறுத்திவிடுவேன்.\nஇன்ன காரணத்துக்குத்தான் இன்னது பி்டிக்கிறது என்றும், இன்ன காரணத்துக்குத்தான் இன்னது பிடிக்காமல் போகிறது என்றும் சொல்ல மிகவும் யோசிப்பேன். காரணம் சொல்லமாட்டாயா எனக் கேட்பவர்களுக்கு என்ன பெரிய காரணம் இருந்துவிடப் போகிறது என இருந்துவிடுவேன். இப்படித்தான் ஆன்மீகத்தினை அணுகத் தொடங்கினேன். ஆன்மீகத்திற்கு எந்த ஒரு காரணமும் அவசியமில்லை என்றே உறுதி கொண்டேன்.\nஒரு காரணமும் சொல்ல மாட்டேன்கிறாயே என என்னைக் கேட்டவர்கள் உண்டு. ஆனால் காரணம் சொல்லிப் பழகிய காலமும் சரி, விசயங்களும் சரி, மனதில் பெரும் சஞ்சலத்தை ஏற்படுத்தத் தொடங்கின. காரண காரியங்கள் விருப்பு வெறுப்புகளை உள்ளடக்கி வருவன. ஆன்மீகம் என்றாலே அமைதி என்ற கொள்கையை எனக்குள் வைத்துக் கொண்டு நான் எழுதுவதும் சரி, பேசுவதும் சரி, வாழும் முறையும் சரி பெரும் முரண்பாடாகத்தான் இருக்கின்றது. இந்த முரண்பாடு ஒரு காரணமோ ஆன்மீகம் என்றாலே அமைதி என்பது ஒரு காரணமோ ஆன்மீகம் என்றாலே அமைதி என்பது ஒரு காரணமோ காரணம் சொல்லாமல் வாழ முயல்வதே பெரிய விசயம் தான், ஆனால் காரணமின்றி காரியங்கள் இல்லை எனப் பழகிவிட்டோம் நாம்.\nமேலும் நோய் இல்லாத உடம்பைத்தான் இறைவனிடம் ஒப்புவிக்க வேண்டும் எனவும் ஆன்மீகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதிகாலத்தில் நோய் என்பது பாவ புண்ணியங்களின் அடிப்படையில் வந்த விசயம் எனக் கருதப்பட்டு அவ்வாறே இன்றும் சில இடங்களில் சொல்லப்பட்டு வருகிறது என எண்ணுகிறேன். நோய் வந்தால் சமூகத்திலிருந்தே அவர்களை ஒதுக்கி வைத்தார்கள், இன்று கூட சில தொற்று நோய் உடையவர்களை தனித்து இருக்கச் சொல்வதுண்டு. அதேவேளையில் ஏன் நோய் வருகிறது என இவர்களுக்கு எல்லாம் அறிவுறுத்தி அதை தீர்க்க வந்தார் ஒருவர், அவரையும் அன்றைய சமூகம் விட்டுவைக்கவில்லை. அவரை கேலி பண்ணியது, உதாசீனம் செய்தது. ஆனால் அவர் போராடி வெற்றி பெற்று மருந்தினை கண்டுபிடித்தார். ஹும், நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க படும்பாடு இருக்கிறதே, இது எந்த பாவ புண்ணியத்தில் சேரும் எனத் தெரியவில்லை.\n'நோய் கொல்லும் மருந்தினை உட்கொண்டு\nமெய் வளர்க்கும் நிலையது கொண்டபின்\nமெய்ப்பொருள் உன்னை மனமேற்றி வைத்திட\nஉன்மனம் சம்மதம் தந்தாய் இறைவா'\nஎனும் கவிதையை எழுதியது உண்டு. ஆன்மிகம் என்றாலே கசக்கும் பொருளாகிப் போனது பலருக்கு. தீண்டத்தகாத விசயமாக ஆன்மிகம் கருதப்பட்டு வருகிறது. இந்த நிலையை ஏற்படுத்த உதவிய பல சடங்குகள் சம்பிராதயங்கள் ஆன்மிகத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாதவை. ஆன்மிகத்தை இந்த சடங்குகள் சம்பிராதயங்களிலிருந்து விலக்கிப் பார்த்தால் அது ஒரு அருட்பெருஞ் சுவையாகத் தெரியும். ஆன்மிகத்திலிருந்து விசயங்களைக் கற்றுத் தெளிதல் எளிது. வேறுபாட்டினைப் பார்த்தால் எப்படி ஒற்றுமை கண்ணுக்குத் தெரியும் மதம், கடவுள்கள் எல்லாம் ஆன்மிகத்துக்குத் தேவையில்லாதவை என்பதை அறிந்து கொள்வோம்.\nஇப்பொழுது சிந்தியுங்கள், ஆன்மிகம் என்றால் ஒதுங்கிப் போவோரா நீங்கள்\nஆன்மீகம் என்பது வாழும் கலை தானே\nநான் வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறேன்\n//ஆன்மிகம் ஒரு உணர்வு.// - உண்மை.\n//மதம், கடவுள்கள் எல்லாம் ஆன்மிகத்துக்குத் தேவையில்லாதவை// - கடவுள் இல்லையேல் ஆன்மிகம் இல்லை. ஆன்மிகம் என்பது கடவுளுக்கும் மனிதனுக்கும் தொடர்ப��� ஏற்படுத்தும் கருவி.\n1. //வால்பையன்//ஆன்மிகம் என்பது முறையாக வாழும் கலை. மிக்க நன்றி வால்பையன் அவர்களே.\n2.//ராபின்//அப்படியெனில் ஆன்மிகம் என்றால் என்னவெனத் தெரியாத பிற உயிரினங்களுக்கும், கடவுளுக்கும் தொடர்பு இல்லை எனச் சொல்ல வருகிறீர்களா\n3.//பட்டாக்கத்தி மீன்//நிச்சயமாகத் தெளிவாக எழுதிட முயற்சி செய்கிறேன். ஆனால் ஒரு விசயத்தை மிகவும் தெளிவாகச் சொல்லிவிட்டால் அதை நீங்கள் சிந்திக்க வாய்ப்பின்றி போகும், அந்த விசயத்தைப் பற்றிய இன்னொரு கோணம் தெரியாமலே போய்விட வாய்ப்புண்டு, எனவே பிறர் சொல்வதில் இருந்து ஒரு தெளிவு வேண்டிட நீங்களும் சிந்தனை செய்ய வேண்டும்.\nநீங்கள் சொன்னதில் இருந்து ஒரு தெளிவு வேண்டி விரைவில் இன்னொரு இடுகை இடுகிறேன். மிக்க நன்றி ஐயா.\nமிக்க நன்றி ஐயா, விரைவில் எழுதுகிறேன்.\nநான் நிச்சயம் உங்களளவுக்கு ஆயந்து முடிவெடுக்கக் கூடிய நுண்ணறிவு கொண்டில்லை. என் ஆத்மீக அனுபவத்தில் இன்றைய ஆத்மீகம் என்பது வெறும் சடங்குகளால் கட்டி எழுப்பப்பட்டது.சாரத்தை விட்டுவிட்டு சக்கையைக் கட்டி அழுகிறது.\nஅன்பே சிவம்- இது ஆத்மீகம்; ஆனால் நம் ஆத்மீகம் இப்படி வாழவிடுகிறதா சகமனிதனை மனிதனாகவாவது மதிக்க விடுகிறதா சகமனிதனை மனிதனாகவாவது மதிக்க விடுகிறதா சக மனிதனைச் சந்திக்கும் போது ,இவன் மனிதனா சக மனிதனைச் சந்திக்கும் போது ,இவன் மனிதனா என்பதை ஆராயுமுன் ,நாம் ஏதேதோ ஆராயப் பயிற்றப்பட்டுள்ளோமே\nஆத்மீகம் தானே இதைச் செய்துள்ளது; எனும் முடிவுக்கு என் போல் பாமரன் வருவதைத் தவிர்க்க\nஆத்மீகத்தைத் தொழிற்கூடமாக்கி வெகுநாளாகிவிட்டது. அதனால் அது என்போன்றோற்க்கானதில்லை\nஎனும் முடிவுக்கு நான் வந்து விட்டேன்.பலர் வந்து விட்டார்கள் போல்தான் உள்ளது.\nஅதனால் சடங்குகளால் விலங்கிடப்பட்ட ஆத்மீகத்தைக் கண்டு நான் பயப்படுகிறேன்.ஒதுங்குகிறேன். அதனால் பிடிக்காததற்கு என் சிற்றறிவுக்கு எட்டிய காரணமாக இதையே கூறி விலகுகிறேன்.\nதிரைப்படத் துறையில் வாய்ப்பு கிடைத்து இருந்தால்\nநுனிப்புல் பாகம் - 1 (2)\nநுனிப்புல் - பாகம் 1 (1)\nமற்றும் இப் பொழுது. And, Now எழுதிய உறவுகளுக்கு.\nவலைப்பூ கண்டு மிரண்டு போனேன்\nஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (1)\nஎழுத்தாளர் திரு.ஜெயமோகன் சொல்வது சரியா\nஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை\nகலக்கல் பின்னூட்டம் - நன���றி Sword Fish\nஆன்மிகம் என்றால் ஒதுங்குவது ஏன்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 2\nஆற்றாமை - அருகில் செல்லும் புதுரக வாகனங்கள்\nசொல் எனும் சொல் கவிதையும், இறைவன் பற்றிய எண்ணமும்\nதிரு. செந்தில்நாதன் - சில யோசனைகள்.\nஅழுகிய இதயங்கள் - நகைக்கும் இதழ்கள்\nசிங்கைநாதன் அவர்களுக்கு முத்தமிழ்மன்றமும் உதவும்.\nதேடினால் கிடைத்துவிடும் - 12 (நிறைவுப் பகுதி)\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 1\nதேடினால் கிடைத்துவிடும் - 11\nவெண்பொங்கல், சாம்பார்- சமையலும் ஒரு கலையே\nதேடினால் கிடைத்துவிடும் - 10\nஈரோடு புத்தகத் திருவிழாவில் நுனிப்புல்\nதேடினால் கிடைத்துவிடும் - 9\nதேடினால் கிடைத்துவிடும் - 8\nதேடினால் கிடைத்துவிடும் - 7\nதேடினால் கிடைத்துவிடும் - 6\nதேடினால் கிடைத்துவிடும் - 5\nஎழுத்து நடையை எளிமையாக்குவது எவ்வாறு\nதேடினால் கிடைத்துவிடும் - 4\nதேடினால் கிடைத்துவிடும் - 3\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு... (பகுதி 1)\nதேடினால் கிடைத்துவிடும் - 2\nதேடினால் கிடைத்துவிடும் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2015/07/blog-post.html", "date_download": "2019-08-23T10:04:45Z", "digest": "sha1:7XH4WONY7Z5R2HXN5DGH7XFFDLDMYER3", "length": 21293, "nlines": 142, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: நமது திண்ணை ஜூலை மாத சிற்றிதழ்", "raw_content": "\nநமது திண்ணை ஜூலை மாத சிற்றிதழ்\nஜூலை மாத சிற்றிதழ் இங்கு\nஎன்னை மிகவும் பாதித்தது இராமானுஜரின் வாழ்க்கை. கணவன் மனைவி நேரெதிர் குணம் கொண்டு இருந்தால் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது இராமானுஜரின் வாழ்க்கையை சுசீமா அம்மா அவர்களின் இந்த தொடரில் படித்தபோது நிறையவே பயம் தொற்றிக்கொண்டது. Women from Venus, Men form Mars என்பது ஒருவேளை உண்மையோ என எண்ணும் அளவிற்கு வெவ்வேறு கருத்துகள், வெவ்வேறு பிடித்தவைகள் என ஆண் பெண் என பேதம் கொண்டு இருக்கவே செய்கிறார்கள்.\nகணவன் சொன்னால் மனைவி கேட்பதில்லை. மனைவி சொன்னால் கணவன் கேட்பதில்லை. இராமானுஜரோ வேறு மாதிரி இருந்து இருக்கிறார் என நினைத்தால் கடைசியில் துறவறம் மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார். அவரது மனைவியின் செயல்பாடுகள் எல்லாம் பெண்களுக்கு உரியது என்று சொல்லிவிட முடியாது ஆனால் காலம் காலமாக வெகு சிலரே சமய, அரசியல், சமூக ஈடுபாடுகளில் இணைந்து உள்ளார்கள் எனும்போது பெண்களை குற்றம் சொல்ல இயலாது.\nஅதீத சமூக சிந்தனை உள்ள ஆடவரோ, பெண்டிரோ திருமணம் முடிக்கக்கூடாது. ஒன்று குடும்பம் பிள்ளைகள் என வாழப் பழகிக் கொள்ள வேண்டும் அல்லது ஊருக்கு என வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அன்பை எதிர்பார்த்து இருக்கும் குடும்பம் அல்லாடிவிடும். தனிப்பட்ட ஒருவரின் வாழ்வு குறித்த விமர்சனம் தவறுதான் என அறிந்தாலும் இப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாம் இந்த உலகத்திற்கு தத்துவம் சொன்னால் என்ன சொல்லாவிட்டால் என்ன. எவருக்குத் தேவை பாவமும் புண்ணியமும், இறைபாதமும், இறைபாதமற்றதும். இதனால்தான் தனிப்பட்ட வாழ்வு பாராமல் இருக்கச் சொல்லிச் சென்றார்கள் அதுவும் அழகாக அவரவர் தவறுகளை மறைத்து தப்பித்துக் கொண்டார்கள்.\nரமதான் மாதம் என்பதைக் குறிக்கும் வண்ணம் அட்டை வடிவமைப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஆசிரியரின் எழுத்தில் உள்ள எந்த எதிர்பார்ப்பும் இல்லாத சிற்றிதழ் என்றாலும் எழுதுபவருக்கு நிறைய எதிர்பார்ப்பும், வாசிப்பவர்களுக்கு நிறைய எதிர்பார்ப்பும் இருக்கவே செய்யும். எத்தனயோ தொழில்நுட்பம் பெருகிவிட்ட நிலையில் கஷ்டப்பட்டு ஒன்றை உருவாக்குவதைவிட எளிமையான வழி இருப்பின் அதைத் தொடர்வது நல்லது என்றே கருதுகிறேன். எப்படி கொண்டுவர வேண்டும் என எண்ணுகிறோமோ அப்படியே கொண்டு வந்துவிட வேண்டும்.\nகான் அவர்களின் விதவை கவிதை வலி சுமக்கும் கவிதை எனில் ஃபாரிஜாவின் பெண்ணாக ஏன் பிறந்தோம் எனும் முதிர்கன்னி கவிதை அதையும் தாண்டிய வலி கொண்டது. இப்போது மேலே குறிப்பிட்ட இராமானுஜர் வாழ்வும் இந்த இரண்டு கவிதை நிலைகளும் எடுத்துக் கொள்வோம். இல்லறவாழ்வு இனிமையாகவோ இனிமையற்றதோ இருந்தாலும் தன்னுடன் வாழும் ஒருவரை இழத்தல் கொடியது. வண்ணங்கள் கலைந்த எனத் தொடங்கி உளி தொலைந்த என ஒவ்வொரு வார்த்தையில் திரும்பவே கிடைக்கப்பெறாத தொலைதல் சொல்லப்பட்டு இருக்கிறது. எவர் முதிர்கன்னி வறுமைக்குப் பிறந்துவிட்ட கொடுமைகள் என வலி தொடங்கி, இந்த சமூகப்பார்வை குறித்த வார்த்தைகள் ஈட்டிபோல குத்துகின்றன.\nஇடியாப்பச் சிரிப்பு மிகவும் ரசிக்கும்தன்மை உடையதாக தற்போது மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டதை பகடி பண்ணி எழுதப்பட்டவைகள் நிறைய. உண்ண உணவு இன்றித் தவிக்கும் ஒரு பக்கம். தரப்படும் உணவில் தரமில்லாமல் தந்து விடுவது ஒரு பக்கம். அப்படியே அதே பக்கத்தில் கணேஷ் அவர்களின் கவிதை யதார்த்தமாக அமைந்து இருக்கிறது. சூரியன் ஒரு ஓவியன். நல்ல ரசனை. நல்ல புகைப்படங்கள் சிறப்பாக இருக்கின்றன. அடுத்து கர்ணன் குறித்து ரவிக்குமார் அவர்களின் பார்வை மிகவும் சிறப்பாக இருக்கிறது. கர்ணன் சிந்திக்கும் அளவுக்கு அவனது புத்தி செயல்படவில்லைதான். அப்படி செயல்பட்டு இருந்தால் ஒரு மகாபாரதம் நடந்து இருக்காது, ஒரு மாபெரும் காவியம் கிடைத்து இருக்காது. வள்ளுவருக்குத் தெரியுமோ என்னவோ நுண்ணிய பல நூல்கள் கற்பினும் என சொல்லிச் சென்றுவிட்டார். ஒட்டுற மண்ணுதான் ஒட்டும். ஜீவா அவர்களின் உபதேசம் நல்லதொரு படிப்பினை கதை. ரசிக்கும்வகையில் இருந்தது. பெற்றோர் பிள்ளைகள் நிலை இப்படித்தான்.\nசின்ன சின்ன வரிகளில் உலகம் சொல்லும் கருத்துக்கள் ஆங்காங்கே விரவிக் கிடக்கின்றன. ஒவ்வொருவரின் எழுத்தும் அற்புதம். அதுவும் இந்த சிற்றிதழில் அவரவர் பெயர் அழுத்தினால் நேராக ட்விட்டர் சென்று விடும் வடிவமைப்பு நிச்சயம் பாரட்டப்படக்கூடியதுதான். வாழ்த்துக்கள். பிரசன்னா அவர்களைப் பற்றி நாளேடுகளே பெருமை பேசி இருக்கின்றன. அவரது ஓவியங்களின் அலங்கரிப்பு இந்த நமது திண்ணை சிற்றிதழுக்கு பெரிய அங்கீகாரம். ஓவியங்கள் நம்முடன் பேசுவது போலவே இருக்கும் என்பதுதான் இவரது ஓவியங்களின் சிறப்பு.\nகார்த்திக் அவர்களின் ஆலவாயன் பற்றிய நாவல் மதிப்புரை மிகவும் சிறப்பு. நிறைய நூல்களைப் படிக்கக்கூடியவர். மிகவும் தெளிவான எண்ணங்கள் கொண்டு இருப்பவர். மாதொருபாகன் எனும் நாவலின் தொடர்ச்சி இது. ஒரு நாவல் மனிதர்களின் மனதோடு ஒட்டிவிட வேண்டும். பல விசயங்களை இந்த நாவல் ஆசிரியர் சமூகத்திற்கு சொல்லி இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.\nகிரேசி மோகன் அவர்களின் நேர்காணல். அடடா சுசீமா அம்மா அவர்களின் கேள்விகள் சிறப்பு என்றால் கிரேசி அவர்களின் பதில்கள் வெகு சிறப்பு. இவர் குறித்து பல விசயங்களை அறியமுடிந்தது. அதுவும் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நிலை எனக்கு மன கஷ்டம் தந்தது. ஆஹா ஓஹோவென புகழப்படும் படைப்பாளிகள் நிலை உண்மையில் எப்படி இருக்கிறது என்பது பாரதியார் காலத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம். அது ஏன் வள்ளுவரே கூட பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லை என சொல்லிவிட்டார். நிறைய வாசிக்க வேண்டும் என்ற அவரது அறிவுரை எனக்கும் தான். மிகவும் பி���ித்த வரி, எனது எழுத்துதான் வேதம்னு என்னிக்குத் திமிர் வந்துச்சோ போச்சு. ஜானகி ஆசிரியை, அட சுசீமா அம்மா அவர்களின் கேள்விகள் சிறப்பு என்றால் கிரேசி அவர்களின் பதில்கள் வெகு சிறப்பு. இவர் குறித்து பல விசயங்களை அறியமுடிந்தது. அதுவும் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நிலை எனக்கு மன கஷ்டம் தந்தது. ஆஹா ஓஹோவென புகழப்படும் படைப்பாளிகள் நிலை உண்மையில் எப்படி இருக்கிறது என்பது பாரதியார் காலத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம். அது ஏன் வள்ளுவரே கூட பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லை என சொல்லிவிட்டார். நிறைய வாசிக்க வேண்டும் என்ற அவரது அறிவுரை எனக்கும் தான். மிகவும் பிடித்த வரி, எனது எழுத்துதான் வேதம்னு என்னிக்குத் திமிர் வந்துச்சோ போச்சு. ஜானகி ஆசிரியை, அட தமிழ் மீது பற்றுக்கு ஒரு ஆசிரியை, ஆசிரியர் என அனைவருக்கும் இருந்து விடுகிறார்கள். வெண்பா தமிழ் மீது பற்றுக்கு ஒரு ஆசிரியை, ஆசிரியர் என அனைவருக்கும் இருந்து விடுகிறார்கள். வெண்பா எழுத்தாளர் சொக்கன் அவர்களை நினைவுப்படுத்தினார். இது மட்டுமல்லாது, நண்பர் ரத்தினகிரி வெண்பா அருமையாக எழுதுவார், வெண்பா எப்படி எழுதுவது என கற்றுத்தந்த சூரியகாந்தி அவர்களை நினைவுபடுத்தியது. ஒவ்வொரு வெண்பாவும் அசத்தல்.\nவருண் அவர்களின் நுரையீரலின் ஓலம் அந்த அழுகுரல் புகையில் கரைந்து போய்விடுவது சோகம். எவரேனும் செவிகொடுத்து கேட்கமாட்டார்களா உமா க்ருஷ் அவர்களின் பாடல் பரவசத்தில் மலரே மௌனமா மிகவும் அற்புதமான பாடல் வரிசையில் ஒன்று என்றால் மிகையாகாது. அவர் எஸ்பிபி குறித்து சொன்ன தகவல் பாடலுக்கு மேலும் வலு சேர்க்கிறது. எப்படியெல்லாம் எழுத வேண்டும் என்பதை விட எப்படி பாட வேண்டும் என்பதில் இருக்கிறது ஒரு பாடலின் வெற்றி. இசை அதற்கு ஏற்றாற்போல் இருக்க வேண்டும். அற்புதமான வரிகள் இருந்தும் சிதைத்துவிடும் இசையும், காண சகிக்காத காட்சியும் இல்லாமல் அனைத்துமே ஒருங்கிணைந்த ஒன்று என பரவசம் கொள்ளக்கூடிய பாடல் தான். மிகவும் அருமை.\nகூட்டாஞ்சோறு என்பது சாதாரண சொல் என்றே நினைத்து இருந்தேன். கூட்டாஞ்சோறு என்றால் பழைய சோறு, புது சோறு என கலந்து உருவாக்குவது என நினைத்தால் மிகவும் அருமையாக அந்த சோறு எப்படி தயாரிப்பது என எழுதி இருக்கிறார் நண்பர் ரவி. புளியோதரை, எலுமிச்சை சா���ம், தயிர் சாதம் போல இந்த கூட்டாஞ்சோற்றில் பல காய்கறிகள் பங்குபெற்று விடுகின்றன, அத்தோடு புளி கரைசல், எலுமிச்சை எல்லாம் வந்து விடுகிறது. பிஸ்மில்லாபாத் என்பதுதான் இதுவோ\nஆசிரியர் அவர்களின் கண்ணதாசன் குறித்து தெரிந்து கொள்ளமுடிந்தது. இன்று ஆசிரியர் இந்த சிற்றிதழை அச்சு வடிவில் கொண்டுவரலாம் என எண்ணியபோது எனக்கு சந்தோசமாக இருந்தது. செய்யலாம் என்றே சொன்னேன். ஆனால் பலர் வேண்டாம் என்று கூறினாலும் 'நாட்டாமை' என அனைவராலும் ட்விட்டரில் அறியப்படும் திருமாறன் அவர்கள் இன்னும் பல விசயங்கள் சேர்க்கப்பட வேண்டும் என சொன்னார். சரிதான், ஆனால் எவர் எழுத முன் வருகிறார்கள் எழுதுவது என்பது ஒரு அர்ப்பணிப்பு. அதை எல்லோராலும் செய்ய இயலாது. இணையத்தில் பல விசயங்களை எழுதுபவர்கள் தனக்கென ஒரு வழி கொண்டு இருக்கும்போது இப்படி நூல்கள் எல்லாம் வெளியிட எழுத முன் வருவார்களா எழுதுவது என்பது ஒரு அர்ப்பணிப்பு. அதை எல்லோராலும் செய்ய இயலாது. இணையத்தில் பல விசயங்களை எழுதுபவர்கள் தனக்கென ஒரு வழி கொண்டு இருக்கும்போது இப்படி நூல்கள் எல்லாம் வெளியிட எழுத முன் வருவார்களா நமது திண்ணைக்கு நல்ல எழுத்தாளர்கள் கிடைக்கவும் நிறைய நல்ல விசயங்கள் சேர்த்துக் கொள்ளவும் வாழ்த்துகிறோம்.\nLabels: அறிவியல், இலக்கியம், கதை, கவிதை\nஏடு கொண்டார் எவர் கண்டார்\nகளிமண் - மயர்வற மதிநலம்\nஅடியார்க்கெல்லாம் அடியார் - ஆசியுரை திருமதி சுஷீமா...\nபூமி சுற்றலும் அவள் சுற்றலும்\nநுனிப்புல் பாகம் -3 9\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 16\nநமது திண்ணை ஜூலை மாத சிற்றிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/12/nada-cyclone-hits-nagapattinam-karaikal.html", "date_download": "2019-08-23T09:53:45Z", "digest": "sha1:S3G3AQ56ABO6OUXL6TINRJJKNFTBRJV5", "length": 9813, "nlines": 66, "source_domain": "www.karaikalindia.com", "title": "நாடா புயல் நாகை அருகே கரையை கடந்தது ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nநாடா புயல் நாகை அருகே கரையை கடந்தது\nதமிழகத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் பருவ மழையின் அளவு மிக குறைவு என ஊடகங்களில் இருந்து பொது மக்கள் வரை கருத்து தெரிவித்து வந��த நிலையில் குறை தீர்க்க உருவான நாடா பயலும் காணாமல் போனது.ஆம் நாடா புயலால் ஏற்பட்ட மழைபொழிவை விட டிசம்பர் மாதத்தில் ஏற்படும் பனிப்பொழிவே அதிகமா இருந்தது.பலரின் நம்பிக்கையை உடைத்து சுவுடுகள் இன்றி நாகப்பட்டினம் காரைக்கால் அருகே கரையை கடந்தது நாடா புயல்.ஒரு புயல் சின்னம் உருவானதும் அது ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகள் பற்றிய கவலை ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் நாடு வளம் கொழிக்க மழை வேண்டி காத்திருக்கும் மக்கள் கூட்டத்தின் குறை தீர்க்க வந்த இந்த புயல் சின்னதால் இன்று தணியாத தாகங்கள் ஏராளம் என்பதை என்னும் பொழுது வருத்தமாக தான் உள்ளது.இப்பொழுது மழை வேண்டி காத்திருந்த மக்களின் மனநிலையை டீ.ஆர் பாணியில் சொல்லனும்னா \" டேய் நாடா இல்லனா போடா,இன்னும் ஒரு புயலுக்கு காத்திருப்பிப்போம் வாடா \".\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் ���ண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/09/23/news/33039", "date_download": "2019-08-23T10:48:02Z", "digest": "sha1:5N457ATD42OHDDRLILPJ4HVC62MJQMWL", "length": 7697, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்கா வெளிவிவகாரச் செயலராகிறார் ரவிநாத ஆரியசிங்க | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா வெளிவிவகாரச் செயலராகிறார் ரவிநாத ஆரியசிங்க\nSep 23, 2018 | 11:54 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nசிறிலங்கா வெளிவிவகாரச் செயலராக, மூத்த இராஜதந்திரி ரவிநாத ஆரியசிங்க நியமிக்கப்படவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வாரதஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்ற நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய பின்னர், இந்த மாற்றம் இடம்பெறவுள்ளது.\nஜெனிவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றிய ரவிநாத ஆரியசிங்க, வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்படுவார்.\nஅதேவேளை,தற்போது வெளிவிவகாரச் செயலராக பதவி வகிக்கும் பிரசாத் காரியவசம் மீண்டும் அமெரிக்காவுக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.\nTagged with: நியூயோர்க், ரவிநாத ஆரியசிங்க\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் பலாலிக்கான விமான சேவை – இந்தியாவின் ‘அலையன்ஸ் எயர்’ ஆர்வம்\nசெய்திகள் சீனா வழங்கிய ‘பராக்கிரமபாகு’ – சிறிலங்கா கடற்படையில் இணைவு\nசெய்திகள் காலாவதியானது அவசரகாலச் சட்டம்\nசெய்திகள் இராணுவ புலனாய்வுப் பிரிவுகள் மறுசீரமைப்பு – புதிய தளபதி\nசெய்திகள் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு சேவை நீடிப்பு\nசெய்திகள் பலாலிக்கான விமான சேவை – இந்தியாவின் ‘அலையன்ஸ் எயர்’ ஆர்வம் 0 Comments\nசெய்திகள் சீனா வழங்கிய ‘பராக்கிரமபாகு’ – சிறிலங்கா கடற்படையில் இணைவு 0 Comments\nசெய்திகள் காலாவதியானது அவசரகாலச் சட்டம் 0 Comments\nசெய்திகள் இராணுவ புலனாய்வுப் பிரிவுகள் மறுசீரமைப்பு – புதிய தளபதி 0 Comments\nசெய்திகள் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு சேவை நீடிப்பு 0 Comments\nA VALEMURUGAN on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nArinesaratnam Gowrikanthan on உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார் அமெரிக்க தூதுவர் – கம்மன்பில குற்றச்சாட்டு\nArinesaratnam Gowrikanthan on கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர்\nArinesaratnam Gowrikanthan on ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டதை வரவேற்கும் சிறிலங்காவின் பௌத்த பீடங்கள்\nமனோ on சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/32179-panama-president-declares-public-holiday-after-national-team-reach-wc.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-23T08:58:14Z", "digest": "sha1:4XZK5F4BSP224EP4VWEKGQ3DWAKDI4Q4", "length": 7573, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உலகக்கோப்பைக்கு தகுதிபெற்றதற்கு தேசிய விடுமுறை விட்டு கொண்டாடிய பனாமா! | Panama president declares public holiday after national team reach WC", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nஉலகக்கோப்பைக்கு தகுதிபெற்றதற்கு தேசிய விடுமுறை விட்டு கொண்டாடிய பனாமா\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிபெற்றதை தேசிய விடுமுறையாக அறிவித்து பனாமா நாடு கொண்டாடியுள்ளது.\nபனாமா அணி உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிபெற்றதை கொண்டுவதற்காக அந்நாட்டு மக்களுக்கு அரசு தேசிய விடுமுறையை அறிவித்தது. வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை கொண்டாடுவதற்காக ‌இன்று தேசிய விடுமுறை நாளாக அதிபர் ஜூவான் கார்லோஸ் வரேலா தெரிவித்திருந்தார். இந்த விடுமுறை நாளை பனாமா மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். மத்திய அமெரிக்க நாடான பனாமா முதல் முறையாக உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளது குறிப் தகுதி பெற்றது.\nஆசியக் கோப்பை ஹாக்கி: பங்களாதேஷை எதிர்கொள்ளும் இந்தியா\nசூறைக்காற்றுடன் மழை பல லட்சம் வாழை மரங்கள் சாய்ந்தன\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகேந்திரிய மற்றும் நவோதயா பள்ளிகளில் ஆசிரியராக வாய்ப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல்தாள் முடிவுகள் வெளியீடு\nவேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nகேரளாவில் தொடரும் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகனமழை எதிரொலி : கோவை, நீலகிரியில் நாளை விடுமுறை\nஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் இரண்டு பேர் தகுதி நீக்கம்\nஅஜித் படத்தை காண விடுப்பு கேட்ட கல்லூரி மாணவர்கள்\nநீலகிரியின் 4 தாலுக்காவிற்கு 4வது நாளாக இன்றும் விடுமுறை\nவால்பாறையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\n“மக்கள் அச்சப்பட வேண்டாம்” - கோவை காவல் ஆணையர் பேட்டி\nபயங்கரவாதிகள் ஊடுருவல் : சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியல் வெளியீடு\nமிகப் பெரிய நிதி நெருக்கடியில் இந்தியா - நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்\nகோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\n கடுமையாக வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆசியக் கோப்பை ஹாக்கி: பங்களாதேஷை எதிர்கொள்ளும் இந்தியா\nசூறைக்காற்றுடன் மழை பல லட்சம் வாழை மரங்கள் சாய்ந்தன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Will%20Jacks", "date_download": "2019-08-23T08:56:36Z", "digest": "sha1:PEM5M3XFUFQTQXCNCUUVJ7SM7JSBMXAZ", "length": 7295, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Will Jacks", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nஇன்று இவர் - செரினா வில்லியம்ஸ் - 26/09/2018\nஇன்று இவர் - செரினா வில்லியம்ஸ் - 26/09/2018\nஇன்று இவர் - சுனிதா வில்லியம்ஸ் - 19/09/2018\nஇன்று இவர் - மைக்கேல் ஜாக்சன் - 25/06/2018\nசெரீனா வில்லியம்ஸ் பாகம் 2 - 16/07/2016\nசெரீனா வில்லியம்ஸ் - 09/07/2016\nமக்கள் மேடை - 20151109\nஅரசியல், சினிமா இரண்டிலும் தனி முத்திரை பதித்தவர் ஜெயலலிதா: குலாம் நபி ஆசாத்\nசமூக பிரச்னையை முன்வைக்கும் 'வாய்மை': நம்பியிருக்கும் சாந்தனு\nமாஸ் ஹீரோக்களுக்கு இணையாக ஓபனிங் சாங் கொடுக்கும் நயன்தாரா\nதமிழகத்தின் நெருக்கடிகளை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்: திருமாவளவன்\nசேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது\nஎமி ஜாக்சனை கடிந்து கொண்ட இயக்குனர் ஷங்கர்\nஜாக்சன் துரையை தொடர்ந்து அடுத்த படத்திற்கு தயாராகும் தரணி தரன்\nதமிழகத்தில் இருந்து கொண்டு செல்‌லப்படும் பாலில் ரசாயனங்கள் கலப்படமா\nஇன்று இவர் - செரினா வில்லியம்ஸ் - 26/09/2018\nஇன்று இவர் - செரினா வில்லியம்ஸ் - 26/09/2018\nஇன்று இவர் - சுனிதா வில்லியம்ஸ் - 19/09/2018\nஇன்று இவர் - மைக்கேல் ஜாக்சன் - 25/06/2018\nசெரீனா வில்லியம்ஸ் பாகம் 2 - 16/07/2016\nசெரீனா வில்லியம்ஸ் - 09/07/2016\nமக்கள் மேடை - 20151109\nஅரசியல், சினிமா இரண்டிலும் தனி முத்திரை பதித்தவர் ஜெயலலிதா: குலாம் நபி ஆசாத்\nசமூக பிரச்னையை முன்வைக்கும் 'வாய்மை': நம்பியிருக்கும் சாந்தனு\nமாஸ் ஹீரோக்களுக்கு இணையாக ஓபனிங் சாங் கொடுக்கும் நயன்தாரா\nதமிழகத்தின் நெருக்கடிகளை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்: திருமாவளவன்\nசேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது\nஎமி ஜாக்சனை கடிந்து கொண்�� இயக்குனர் ஷங்கர்\nஜாக்சன் துரையை தொடர்ந்து அடுத்த படத்திற்கு தயாராகும் தரணி தரன்\nதமிழகத்தில் இருந்து கொண்டு செல்‌லப்படும் பாலில் ரசாயனங்கள் கலப்படமா\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/privacy-policy", "date_download": "2019-08-23T08:58:01Z", "digest": "sha1:6JBQI7JD3Q7Z2O43OFHTMUI2CDVJGH4L", "length": 59154, "nlines": 657, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "Privacy policy - Tamil Sanjikai", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\nபிளாஸ்டிக் ஒழிப்பு - மாய்மாலமா\nநடிகர்கள் ஏன் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்க வேண்டும் பதிலளிக்கிறார் எழுத்தாளர் என். சுவாமிநாதன்\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nகாதல் புதைத்த காணி நிலம்\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரேட் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nதர்ம பிரபு - ஒரு திரைப்பார்வை\nஅனபெல் – கம்ஸ் ஹோம் – ஒரு திரைப்பார்வை\nசிந்துபாத் – ஒரு திரைப்பார்வை\nபிக் பாஸ் நிர்வாகம் தன் மீது பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\nநோ டைம் டூ டை - டேனியல் கிரேக் நடிக்கும் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படம்\nதற்கொலை மிரட்டல் விட்டதாக பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்\nகபடி விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும் காட்சிகள் வெளியீடு\nவிஷால்-சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்\nவிஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் மாஸ் டீசர் ரிலீஸ்\nமீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜித்\nபிக் பாஸ் நிர்வாகம் தன் மீது பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\nநோ டைம் டூ டை - டேனியல் கிரேக் நடிக்கும் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படம்\nதற்கொலை மிரட்டல் விட்டதாக பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்\nகபடி விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும் காட்சிகள் வெளியீடு\nவிஷால்-சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்\nவிஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் மாஸ் டீசர் ரிலீஸ்\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nநீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு ஏன் எந்த தகவலும் வெளியிடவில்லை\nதெலுங்கானாவில் கூடுதல் மதிப்பெண் வழங்க மாணவர்களிடம் லஞ்சம் கேட்ட பேராசிரியர் பணிநீக்கம்\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு கட்டணம் ரத்து\nதனியார் பள்ளிகளின் கல்விக்கட்டண விவரங்களை ஒரு மாதத்தில் இணையதளத்தில் வெளியிட மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nநீட் விண்ணப்பத்தில் சாதி பெயர் தவறுதலாக குறிப்பிட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nஅங்கீகாரம் இல்லாமல் 331 பள்ளிகள் சென்னை ஆட்சியர் அறிவிப்பு\nஅண்ணா பல்கலைகழக துணைவேந்தர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\nபூங்கனி - காலம் மறந்த கவிதை\nவெள்ளமடம் தொடக்கப்பள்ளி, இராமஜெயம் ....\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nபிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம் ஒத்திவைப்பு\nபோரூர் அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது\nரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை\nகூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு 3-வது அணு உலை அமைப்பதற்கான தளவாடங்கள் வந்தடைந்தன\nகாஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதர் உற்சவத்தில் ரூ.9.89 கோடி வசூல்\nதிருச்சியில், பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\nஆவின் பால் விலை உயர்வு: தமிழக அரசின் அறிவிப்புக்கு அனைத்துக்கட்சி தலைவர்கள் கண்டனம்\nவெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்\nஊத்துக்குளி அருகே நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\nஇளைஞர் ஒருவர் காதல் விவகாரத்தில் வைகை அணையில் குதித்து தற்கொலை\nமது போதையில், பள்ளி வகுப்பில் படுத்து தூங்கிய ஆசிரியர்\nதந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகள்\nகர்நாடகாவில் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய 17 புதிய மந்திரிகள் பதவியேற்றனர்\nஇன்று ஒரு முக்கிய மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது சந்திரயான்-2\nஅருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி எய்ம்ஸ் வருவதாக தகவல்\nகர்நாடகாவில் தேசியக் கொடிக் கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் உயிரிழப்பு\nசிதம��பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி\nப சிதம்பரத்திடம் மூன்று மணி நேரம் விசாரணை - இன்னும் சிறுது நேரத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\nபாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை தடுக்க மத்திய அரசு திட்டம்\nவீட்டிற்குள் புகுந்து ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்\nதப்பி ஓட வேண்டிய அவசியம் இல்லை - ப. சிதம்பரம் \nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் முடிவு\nமத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க அமலாக்கத்துறை திட்டம்\nஎல்லையில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்\nசக வீராங்கனையை திருமணம் செய்த நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் ஏமி சட்டர்த்வெய்ட் கர்ப்பம்\nதமிழக வீரருக்கு அர்ஜுனன் விருது\nஆஷஸ் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு பதிலாக கன்கஷன் பிளேயராக மார்னஸ் லேபுஸ்சேன்\nஉலக மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டியில், தமிழக வீரர் வெண்கலப்பதக்கம் வென்றார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் தொடங்கியது\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் காலமானார்\n2-வது ஒருநாள் கிரிக்கெட்: 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் புதிய உதவி பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கல்லம் பொறுப்பேற்பு\nஇந்திய நிறுவனமான ஷேர்சாட்டில் முதலீடு செய்த ட்விட்டர்\nதனது பார்வையை காஷ்மீரின் பக்கம் திருப்பி உள்ள அம்பானி\nஇந்தியாவில் வருகிறது உபேர் பேருந்து சேவை\nரஷ்யாவில் இஸ்ரோ மையம் அமைக்க : மத்திய அமைச்சரவை முடிவு\nபாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம் சர்வதேச கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\nசுவிக்கி நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு தமிழக திருநங்கை ஒருவர் நியமனம்\nரஷ்யாவிடமிருந்து மேலும் 18 சுகோய் போர் விமானங்களையும், 21 மிக் ரக போர் விமானங்களையும் இந்திய விமானப்படை வாங்க உள்ளதாக தகவல்\nஜிஎஸ்டி பதிவெண் பெற இனி ஆதார் எண் போதும் : மத்திய அரசு அதிரடி\nசந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\nஇந்திய சாலைகளை கலக்க வருகிறது ரெனால்ட் ‘டிரைபர்’\nசெப்டம்பர் 5-ம் தேதி முதல்ரூ.700 மதிப்பில் ஜியோ ஜிகா ஃபைபர் நெட் திட்டம்\n30 கிராம் எடையில் செயற்கைகோள் தயாரித்த தமிழ�� அரசு பள்ளி மாணவர்கள்\nஇந்தியாவின் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி\nபயனாளர்களின் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்திய கூகுள் பே\nபெட்ரோல் டீசலுக்கு மாற்றாக சென்னையில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் கார்\nசந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமுடன் விண்ணில் ஏவப்பட்டது\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nநீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு ஏன் எந்த தகவலும் வெளியிடவில்லை\nதெலுங்கானாவில் கூடுதல் மதிப்பெண் வழங்க மாணவர்களிடம் லஞ்சம் கேட்ட பேராசிரியர் பணிநீக்கம்\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு கட்டணம் ரத்து\nதனியார் பள்ளிகளின் கல்விக்கட்டண விவரங்களை ஒரு மாதத்தில் இணையதளத்தில் வெளியிட மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nநீட் விண்ணப்பத்தில் சாதி பெயர் தவறுதலாக குறிப்பிட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nஅங்கீகாரம் இல்லாமல் 331 பள்ளிகள் சென்னை ஆட்சியர் அறிவிப்பு\nஅண்ணா பல்கலைகழக துணைவேந்தர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஅரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபோரூர் அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது\nஊத்துக்குளி அருகே நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\nரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை\nசந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\nசிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி\nப சிதம்பரத்திடம் மூன்று மணி நேரம் விசாரணை - இன்னும் சிறுது நேரத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\nஇந்திய சாலைகளை கலக்க வருகிறது ரெனால்ட் ‘டிரைபர்’\nபாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை தடுக்க மத்திய அரசு திட்டம்\nராகுல் காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியில், போட்டியிட்ட துஷார் வெள்ளப்பள்ளி, ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது\nஆளில்லா அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது\n2,300 க்கும் மேற்பட்ட புலிகள் பலி:அதிர்ச்சி தகவல்\nலாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர்\nவீட்டின் படுக்கையில் சொகுசாக ஓய்வெடுத்த மலைப்பாம்பு\nஉலகிலேயே அழகிய ஆண் ஹிருத்திக் ரோஷனுக்கு பட்டம்\nஆர்டர் செய்த உணவு வர தாமதம் ஆனதால், ஓட்டல் ஊழியரை சுற்று கொன்ற வாடிக்கையாளர்\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: இந்தியா கடும் கண்டனம்\nசிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி\nப சிதம்பரத்திடம் மூன்று மணி நேரம் விசாரணை - இன்னும் சிறுது நேரத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\nபாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை தடுக்க மத்திய அரசு திட்டம்\nவீட்டிற்குள் புகுந்து ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்\nதப்பி ஓட வேண்டிய அவசியம் இல்லை - ப. சிதம்பரம் \nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் முடிவு\nமத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க அமலாக்கத்துறை திட்டம்\nஎல்லையில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nவீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\nடொனால்டின் சாதனையை முறியடித்த இம்ரான் தாஹிர்\nஜப்பானை வீழ்த்தி தொடரை வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி\nகனடாவில் சுமார் 10 லட்சம் பேர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு\nஒட்டகச் சண்டைப் போட்டிகள் துருக்கி செல்கக் நகரில் தொடங்கியது\nஇந்திய நிறுவனமான ஷேர்சாட்டில் முதலீடு செய்த ட்விட்டர்\nதனது பார்வையை காஷ்மீரின் பக்கம் திருப்பி உள்ள அம்பானி\nஇந்தியாவில் வருகிறது உபேர் பேருந்து சேவை\nரஷ்யாவில் இஸ்ரோ மையம் அமைக்க : மத்திய அமைச்சரவை முடிவு\nபாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம் சர்வதேச கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\nசுவிக்கி நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு தமிழக திருநங்கை ஒருவர் நியமனம்\nரஷ்யாவிடமிருந்து மேலும் 18 சுகோய் போர் விமானங்களையும், 21 மிக் ரக போர் விமானங்களையும் இந்திய விமானப்படை வாங்க உள்ளதாக தகவல்\nஜிஎஸ்டி பதிவெண் பெற இனி ஆதார் எண் போதும் : மத்திய அரசு அதிரடி\nராகுல் காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியில், போட்டியிட்ட துஷார் வெள்ளப்பள்ளி, ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது\nஆளில்லா அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது\n2,300 க்கும் மேற்பட்ட புலிகள் பலி:அதிர்ச்சி தகவல்\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் முடிவு\nலாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர்\nவீட்டின் படுக்கையில் சொகுசாக ஓய்வெடுத்த மலைப்பாம்பு\nஉலகிலேயே அழகிய ஆண் ஹிருத்திக் ரோஷனுக்கு பட்டம்\nஆர்டர் செய்த உணவு வர தாமதம் ஆனதால், ஓட்டல் ஊழியரை சுற்று கொன்ற வாடிக்கையாளர்\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nபோரூர் அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது\nஊத்துக்குளி அருகே நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\nரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை\nபிக் பாஸ் நிர்வாகம் தன் மீது பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\nசந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\nகாங்கிரஸ் கட்சியில் புதிய தலைவர் தேர்வு\nதமிழகத்தில் 750 கோடிக்கும் அதிகமாக ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு\nரூ.7,200 கோடியை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் என்று தப்பி ஓடிய வைர வியாபாரி நிரவ் மோடிக்கு கடன் வசூல் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு \nஉலகிலேயே தாயகத்திற்கு பணம் அனுப்புவோர் பட்டியலை வெளியிட்டது உலக வங்கி - இந்தியா முதலிடம்\n87 வயது கணவர் மீது புகார் கொடுத்த 73 வயது மனைவி\nபாகிஸ்தானின் தேசிய விலங்கை வேட்டையாட 1,10,000 அமெரிக்க டாலர்கள் செலுத்திய அமெரிக்கர்\nசென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவரை நிர்வாணப்படுத்தி கத்திமுனையில் மிரட்டல் - வெளியானது மற்றுமொரு வீடியோ\nமனைவி இறப்பின் ஆவணங்களை சசி தரூருக்கு கொடுக்க கோர்ட் உத்தரவு\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதன���யாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nதமிழ்நாடு, சென்னை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து தமிழ் செய்திகளை உங்களுக்குத் தருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அரசியல், வணிக, விளையாட்டு, ஆன்மீகம், ஜோதிடம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட்டின் நகைச்சுவை, தமிழ் திரைப்பட விமர்சனங்கள், பேஷன், வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றிய செய்திகள், எங்கள் தளத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கவும், அனைத்து செய்தி மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நேரடி தகவலையும் பிடிக்கவும். தமிழ்சஞ்சிகை மூலம் நீங்கள் சுற்றியுள்ள உலகில் நடப்பதைப் பற்றிய அனைத்து சமீபத்திய செய்திகளையும் நீங்கள் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2319968", "date_download": "2019-08-23T09:57:24Z", "digest": "sha1:SYVTBUBB632YIOQ43YY3GT5P6YQAAQWK", "length": 19688, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்| Dinamalar", "raw_content": "\nபுதிய இந்தியா உருவாக்கியதில் கர்வம்: மோடி\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் செப்.,3ல் உத்தரவு\nசென்னை ஐகோர்ட்டிற்கு 6 நீதிபதிகள்\nகாங்-மஜத., கூட்டணியில் வெடிக்குது மோதல் 5\nதிமுகவுக்கு முட்டுக்கொடுக்கும் பாக்., பத்திரிகை 20\nபயங்கரவாதத்திற்கு நிதி: கறுப்பு பட்டியலில் பாக்., 28\nசிதம்பரம் மேல்முறையீட்டு மனு ஒத்திவைப்பு 15\nவயநாடு செல்கிறார் ராகுல் 3\nஅதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்\n குமாரபாளையம், தாலுகா அலுவலகம் செல்லும் இரு சாலைகளில், சாலை அமைப்பதற்காக ஜல்லி கலந்த சிமென்ட் கலவை போடப்பட்டுள்ளது. இவை ஜல்லி பெயர்ந்து வாகன ஓட்டிகளுக்கும், நடந்து செல்லும் மக்களுக்கும் இடையூறை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இது போல், நகர கூட்டுறவு வங்கி சாலை, கவுரி தியேட்டர் அருகே உள்ள சாலை, ராஜ ராஜன் நகர் சாலை, சரஸ்வதி தியேட்டர் சாலை உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில், சாலைப்பணிகள் முழுமை பெறாமல் உள்ளன.\nவளைவு சாலையில் அறிவிப்பு தேவை: மல்லசமுத்திரம் ஒன்றியம், கள்ளுகடை பஸ் நிறுத்தத்தில் இருந்து, துத்திபாளையம் செல்லும் சாலையில், தினமும் ஏராளமான இலகுரக, கனரக, இருசக்கர வாகனங்கள் செ��்று வருகின்றன. இப்பகுதியில் மிகப் பெரிய வளைவு உள்ளதால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டு, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, அங்கு வளைவு குறித்த அறிவிப்பு பலகை வைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nலாரியை நிறுத்துவதால் விபத்து அபாயம்: நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், பகல் மற்றும் இரவு நேரங்களில் டிரைவர்கள் ஓய்வு எடுப்பதற்காக லாரிகளை சாலையின் ஓரத்திலேயே நிறுத்தி விடுகின்றனர். அவ்வாறு நிறுத்தப்படும் லாரிகளில், சிக்னல் விளக்குகளை கூட எரியவிடுவதில்லை. மற்ற வாகனங்களை ஓட்டி வரும் டிரைவர்களுக்கு, சாலையோர லாரிகள் சரி வர தெரிவதில்லை. விபத்துகள் கண்ணிமைக்கும் நேரத்தில் நடக்கின்றன. டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.\nகுண்டும், குழியுமான சாலையால் அவதி: நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., அக்லாம்பட்டியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் பிரதான சாலையில் இருந்து செல்ல, நாமகிரிப்பேட்டை ஏரியை ஒட்டி தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை அமைத்து, சில ஆண்டுகளிலேயே குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இந்த வழியாக, மாணவ, மாணவியர், விவசாயிகள் வந்து செல்கின்றனர். இரவில் செல்லும்போது தவறி விழுகின்றனர். புதிதாக சாலை அமைக்க வேண்டியது அவசியம்.\nசாலையில் மண் குவியல்: பள்ளிபாளையம் ஒன்றியம், வெள்ளிகுட்டை நான்கு சாலை பிரிவில், சாலையோரத்தில் மண்குவியல் உள்ளது. வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் மக்களும் அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் டூ வீலரில் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். சறுக்கி விழ வாய்ப்புள்ளது. மழை பெய்தால் சேறும், சகதியுமாக மாறி, செல்லவே முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, மண் குவியலை அகற்றிவிட்டு, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.\nமாவட்டத்தில் தேசிய லோக் அதாலத்: 2,000 வழக்குகள் ரூ.16.21 கோடிக்கு தீர்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாவட்டத்தில் தேசிய லோக் அதாலத்: 2,000 வழக்குகள் ரூ.16.21 கோடிக்கு தீர்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/08_0.html", "date_download": "2019-08-23T09:51:51Z", "digest": "sha1:LL5WTLJCZKHDNXIBOUSMQJ4LJ5S4VDOD", "length": 11706, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "ஐபோன்களுடன் கைது செய்யப்பட்ட மூவர் CID இடம் ஒப்படைப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / ஐபோன்களுடன் கைது செய்யப்பட்ட மூவர் CID இடம் ஒப்படைப்பு\nஐபோன்களுடன் கைது செய்யப்பட்ட மூவர் CID இடம் ஒப்படைப்பு\nநீா்கொழும்பு – ஏத்துகால பகுதியில் 402 ஐபோன்கள் உள்ளிட்ட பல தொலைத்தொடா்பு உபகரணங்களுடன் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபா்களும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்கள் இன்று (சனிக்கிழமை) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசெயற்பாட்டில் இருந்த 402 ஐபோன்கள், 17 ஆயிரத்து 400 சிம் அட்டைகள், 60 ரவூட்டா்கள் மற்றும் மேலும் சில பொருட்களுடன் நேற்று குறித்த சந்தேகநபர்கள் பொலிஸ் அதிரப்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nகைது செய்யப்பட்டவர்களில் சீன பிரஜையொருவரும் அடங்குவதாக பொலிஸார் தொிவித்துள்ளனர்.\nஅவர்கள், தொடர்பாடல் செயன்முறையில் குறிப்பாக சர்வதேச அழைப்புகளை மேற்கொண்டபோது மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/king-rajarajan-overseas-invasions/", "date_download": "2019-08-23T08:57:50Z", "digest": "sha1:SNJBX5JWHZANPU236KX37D6E5JNMSNAR", "length": 17263, "nlines": 116, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » இராஜராஜனின் கடல் கடந்த படையெடுப்புக்கள்!", "raw_content": "\nAugust 23, 2019 2:27 pm You are here:Home வரலாற்று சுவடுகள் இராஜராஜனின் கடல் கடந்த படையெடுப்புக்கள்\nஇராஜராஜனின் கடல் கடந்த படையெடுப்புக்கள்\nஇராஜராஜனின் கடல் கடந்த படையெடுப்புக்கள்\nகடாரம் படையெடுப்பு இராஜராஜனின் ஆட்சியின் 14வது ஆண்டுக் கல்வெட்டுகளில், முதல் முறையாக, கடல் கடந்து கடாரம் கொண்ட செய்தி காணப்படுகிறது. இதைத் தெரிவிக்கும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கடலைக் கடந்து திறமையான படையுடன் இராஜேந்திரன் சென்று கடாஹ என்னும் பகுதியைக் கைப்பற்றினான் என்று சுருக்கமாக ஒரு செய்யுளில் சில வரிகளில் கூறி முடிக்கிறது என்றாலும் இந்தச் சாதனையை இவனுடைய தமிழ் மெய்க்கீர்த்தி மிக விரிவாகச் சொல்கிறது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\n“அலை நிறைந்த கடலின் நடுவே பல கப்பல்களை இராஜேந்திரன் அனுப்பினான்; கடாரத்தை ஆண்ட சங்கிராம விஜ்யோத்துங்க வர்மனையும், புகழ் படைத்த அவனுடைய படையில் இருந்த யானைகளையும் பிடித்துக் கொண்டான். நியாயமான வழியில் அந்த அரசன் சேமித்து வைத்திருந்த எண்ணற்ற செல்வங்களையெல்லாம் இவன் எடுத்துக் கொண்டான்; பரந்து விரிந்திருந்த இந்த நகரத்தின் “போர் வாயில்” அருகேயுள்ள வித்தியாதர தோரணம் என்ற வளைவை வெற்றி முழக்கத்துடன் கைப்பற்றினான். நகைகள் பதித்த சிறுவாயிலை உடைய ஸ்ரீவிஜயன் பெரிய நகைகள் கொண்ட வாயிலையும் அழகு படுத்தி அலங்கரித்துக் கொண்டான். பண்ணையில் தீர்த்தக் கட்டங்களில் நீர் நிறைந்திருந்தது. பழமையான மலையூர், வலிமையான மலைக்கோட்டையாகவும் திகழ்ந்தது. மாயிருடிங்கம், ஆழ்கடலால் அழகாகச் சூழப்பட்டு பாதுகாப்படுகிறது. எத்தகைய போரிலும் அஞ்சா நெஞ்சனாக விளங்கிய இலங்காசோகன் (லங்காசோக), மாபப்பாளம், ஆழமான தண்ணீரைப் பாதுகாப்பாகக் கொண்டிருந்தது. மே விளிம்பங்கம், அழகிய சுவர்களை பாதுகாப்பு அரணாகக் கொண்டிருக்கிறது. ” வலைப்பந்தூரு” என்பதுதான் வளைப்பந்தூரு போலும்; தலைத்தக்கோலம், அறிவியல் புலமை உடயோரால் செய்யுள்களில் புகழப்பட்டிருக்கிறது. பெரிய போர்களிலும் அதுவும் கடுமையான போர்களில் தன் நிலைகுலையாத மாடமாலிங்கம்; போரால் தன் வலிமையான ஆற்றல் மேலும் உயர்ந்த பெருமையுடைய இலாமுரித்தேசம்; தேன்கூடுகள் நிறைந்த மானக்கவாரம்; மற்றும் ஆழ்கடலால் பாதுகாக்கப்ப��்டதும் மிகவும் சக்தி வாய்ந்ததுமான கடாரம்”\nகி.பி. 1025ல் சோழர்களின் கப்பற்படை சங்கராம விஜயதுங்கவர்மன் ஆண்ட ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை நோக்கிய போரைத் தொடங்கியது. ஸ்ரீவிஜயத்தின் படை வலிமை பெற்ற கடாரத்தையும் தாக்கி அழித்தது சோழர்களின் கப்பற் படை. சங்கராம விஜயதுங்கவர்மன் சைலேந்திர குலமன்னனான மார விஜயதுங்கவர்மனின் மகனாவான். இந்த ஸ்ரீவிஜயம் தற்கால சுமத்ரா நாட்டின் தீவில் உள்ள பாலம்பங்கில் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜயத்தின் மீதான கடற்படைத் தாக்குதல் என்ன காரணத்தால் நிகழ்ந்தது என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடைக்கவில்லை. ஏனென்றால் சைலேந்திர குல ஸ்ரீவிஜய மன்னர்களுக்கும் இராஜராஜ சோழனுக்கும் நல்ல நட்புறவு இருந்து வந்துள்ளது. மார விஜயதுங்கவர்மன் மன்னன் தான் சூடாமணி விகாரத்தை நாகப்பட்டினத்தில் கட்டிக் கொடுத்தவன் இதற்கு இராஜராஜ சோழரின் முழு ஆதரவும் இருந்திருக்கிறது. இராஜேந்திரனின் ஆதரவும் இருந்தது என்று கல்வெட்டு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன; இதன் காரணமாகவே இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜய படையெடுப்பின் காரணம் என்ன என்பதில் குழப்பம் நீடிக்கிறது.\nநீண்ட காலமாகவே ஸ்ரீவிஜயத்துடனான சோழர்களின் நட்புறவு நெருக்கமாக இருந்ததும், சீன அரசர்களுடனான சோழ அரசர்களின் தொடர்புக்கு ஸ்ரீவிஜயம் உதவி வந்துள்ளதும். சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலமாகவும் சீன தேசத்து அறிஞர்களின் குறிப்புக்கள் மூலமாகவும் அறிய முடிகிறது. ஒரு காரணம் இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது; சீன அரசுடனான சோழ அரசின் வணிகத்தை தடுக்கும் நோக்கம் ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியத்துக்கு இருந்திருக்கலாம். அதன் காரணமாகவே இந்தப் படையெடுப்பும் நிகழ்ந்திருக்கலாம். இந்தப் படையெடுப்பின் மூலமும் எந்த நிலப்பரப்பும் சோழ அரசுடன் இணைக்கப்படவில்லை என்றும் ஸ்ரீவிஜயத்தை சோழ நாட்டிற்கு அடங்கியதாய் ஒப்புக்கொள்ள வேண்டியே இந்த படையெடுப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. மீண்டும் சங்கராம விஜயதுங்கவர்மனே மன்னனாக சோழர்களால் முடிசூட்டப்பட்டான். குறிப்பிட்டக் கால அளவில் திறையாக இவ்வளவு செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் என்றும் சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது\nஇராஜேந்த���ரனுடைய மெய்க்கீர்த்தீல் ஸ்ரீவிஜயத்திற்குப் பிறகு பண்ணை என்ற இடம் குறிக்கப்படுகிறது. பண்ணை என்பது சுமத்திராவின் கீழ்க்கரையில் உள்ள பனி அல்லது பன்னெய் என்ற ஊராகும். மலையூர் என்பது லேயா தீபகற்பத்தின் தென்கோடியில் பழைய சிங்கப்பூர் ஜலசந்திக்கு வடக்கே மலாயூர் ஆற்றுக்கு அருகில் உள்ளது.\nஇலாமுரி தேசம் என்பது சுமத்திராவின் வட பகுதியிலுள்ள நாடாகும். இதனை அரேபியர்கள் லாமுரி என்றும், மார்க்கோபோலோ லம்பரி என்றும் அழைத்தனர். சௌஜுகுவா இதனை லான்வூரி என்றார். மாநக்கவரம் என்பது நிக்கோபார் தீவுகளாகும். இந்த இடங்களைக் காணும் பொழுது, சுமத்திராவிலுள்ள ஸ்ரீவிஜய இராச்சியத்தையும், அதன் அதிகாரத்திற்கு உட்பட்ட மலேயா நாடுகளையுமே, இராஜேந்திரன் கைப்பற்றினான் என்பது தெளிவாகிறது.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n டெல்லியில் ஏமாற்றும் திமுக ஆர்ப்பாட்டம்\nஉலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380ம் ஆண்டு விழா\nகி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை பரமக்குடி அருகே கண்டுபிடிப்பு\nகோவை அருகே கிபி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\nதமிழ் செல்வன்: ஆதாரம் அதான் மேலயே சொல்லிருக்கேன் ல போய் பாரு போ. நான் ஏன் டா பயந...\nadmin: முதலில் தமிழ் பெயருக்கு பின் பயந்து ஒளிந்து கொண்டிருப்பவர...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=3213", "date_download": "2019-08-23T10:08:04Z", "digest": "sha1:54U2XJTCIYXT3NVE5BF3EIWZ65MT6HPF", "length": 15334, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கண்ணொளி வழங்கிடும் கண் நிறைந்த பெருமாள் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீக��் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > கதைகள்\nகண்ணொளி வழங்கிடும் கண் நிறைந்த பெருமாள்\nமலையடிப்பட்டி கிராமத்தின் அந்தக் குன்றையும் கோயில்களையும் பார்க்கும்போதே ஆயிரம் வருடங்களுக்கு பின்னால் நம் மனம் சென்றுவிடுகிறது. தெய்வீகத்தையும் கலையையும் குழைத்துக் கட்டிய கோயில்களாக, இங்குள்ள சிவ-விஷ்ணு ஆலயங்கள் விளங்குகின்றன. இரண்டுமே குடவரைக் கோயில்கள்தான். 804ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதற்கு முன்னரே, மூன்றாவது அல்லது நான்காம் நூற்றாண்டில் ஜெயினரால் வழிபடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தியத் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.\nஇங்குள்ள சிவன் கோயில் முற்காலத்தில் ஆலத்தூர்தளி என்று வழங்கப்பட்டது. மலையின் கிழக்குப் பகுதியில் மலையை குடைந்து முன் மண்டபத்தை அமைத்திருக்கிறார்கள். சற்று உள்ளே சதுர வடிவில் கருவறை உருவாகியிருக்கிறது. அந்த பாறையையே குடைந்து சிவலிங்கத் திருமேனியை வடித்திருக்கும் விதம் பிரமிப்பூட்டுகிறது. மூலவர் வாக்கீஸ்வரமுடையார், மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அவருக்கு எதிரில் நந்தி தேவர். உள் சுற்றில் வடக்கில் தட்சிணாமூர்த்தி, தெற்கில் கணபதி, வீரபத்திரர் மற்றும் சப்த மாதாக்கள். மேற்கே முருகனும் சிங்க வாகனத்தில் சங்கரநாராயணரும் காட்சி தருகின்றனர்.\nஎல்லாமே மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டவையே பிற்காலத்தில் மலையை ஒட்டி சுற்றுச் சுவரும் முன் மண்டபமும் கட்டப்பட்டு, விநாயகர், முருகன், அம்பாள் வடிவுடைய நாயகி ஆகியோரின் சந்நதிகள் அமைக்கப்பட்டன. கோயிலின் முன்பு, வில்வம், ஏரழிஞ்சி மரங்கள், தல விருட்சங்களாகத் திகழ்கின்றன. ஏரழிஞ்சி மரத்திலிருந்து கீழே விழும் விதைகள் மீண்டும் மரத்தில் சென்று ஒட்டிக்கொள்ளுமாம். இதனால் இந்த விதை முளைப்பதில்லை என்று கூறப்படுகிறது. மலையின் மேற்குப் பகுதியில் உள்ள பெருமாள் குடைவரைக் கோயில், முன்காலத்தில் ஒளிபதி விஷ்ணு கிரஹம் என்று அழைக்கப்பட்டது.\nகோயிலுக்கு முன் மலைச் சுனையொன்று சக்கர தீர்த்தம் என்கிற சுதர்சன புஷ்கரணியாக விரிந்துள்ளது. இந்த தீர்த்தம் இறைவனின் அபிஷேகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. நுழைவாயிலின் அருகில் விநாயகர் அருள்பாலிக்கிறார். வலது புறம் கமலவல்லித் தாயார் சந்நதி. இடதுபுற மண்டபத்தில் திருமங்கையாழ்வார், ராமானுஜர், நாதமுனிகள், விஷ்வக்சேனர் சிலைகள் உள்ளன. நடுவில் கருடாழ்வாரும், பலிபீடமும். இங்கும் மலையைக் குடைந்து முன் மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பகிரகம் ஆகியன வடிவமைக்கப்பட்டுள்ளன. முன்மண்டபத்தில், தரையிலுள்ள பாறையில் ஐந்து குழிகளுடைய அமைப்பு காணப்படுகிறது.\nஅர்த்த மண்டபத்தில் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத புண்டரீகாட்சப் பெருமாள், ஹயக்ரீவர், நரசிம்ம மூர்த்தி, அமர்ந்த கோலத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத வைகுண்டநாதன் ஆகியோர் காட்சியளிக்கின்றனர். கருவறையில் இரு தூண்கள் உள்ளன. இதை ஹரி நேத்திர தூண்கள் என்கிறார்கள். இதன் மூலம் சிருஷ்டி, ஸ்திதி, லயம் என்ற மூன்று வாயில்கள் வழியாக பள்ளி கொண்ட பெருமாளாக, மூலவரான அனந்த பத்மநாபனை கண் நிறைய தரிசிக்கின்றோம்.\nபெருமாளின் திருவடிகளை தாமரை மலர்கள் தாங்குகின்றன. பெருமாளை சுற்றி இறக்கை விரித்த கருடன், இட்ச, கின்னர, கிம்புருடர்கள், தும்புரு, நாரதர், வித்யாதரர், இந்திரன், வருணன், வாயு, குபேரன், பிரம்மா, அக்கினி, சூரியன், சந்திரன், யமன், காமதேனு, கற்பகவிருட்சம், அட்சயபாத்திரம், மது-கைடபர் ஆகியோர் பெருமாளை வழிபட்டபடி காட்சியளிக்கின்றனர். பெருமாள் தனது வலது கரத்தால் திவாகர மகரிஷிக்கு ஆசி வழங்குகிறார். பூமாதேவி பெருமாளுக்கு பாத சேவை செய்கிறார். அங்கேயே லட்சுமி நாராயண பெருமாள், உற்சவ மூர்த்தியான ரங்கநாதர், சந்தான கோபாலரும் அருள்பாலிக்கின்றனர்.\n‘ஸ்ரீகண் நிறைந்த பெருமாள்’ என்றழைக்கப்படும் இந்த மூலவர், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமிக்கு நிகரானவர் என்கிறார்கள். கண் சம்பந்தப்பட்ட நோய்கள், கண் திருஷ்டி எல்லாம், இப்பெருமாளின் அருளால் நிவர்த்தியடைகின்றன. ஏராளமான பக்தர்கள் கண் பார்வை பெற்றுள்ளனர். முன்மண்டபத்திலுள்ள 5 குழிகளில் வலது கை ஐந்து விரல்களை வைத்து இடது முழங்கையை தரையில் ஊன்றி மண்டியிட்டு ஹரிநேத்திர தூண்கள் இடையே மூன்று வாயில்கள் வழியாக பள்ளி கொண்ட பெருமாளை தரிசிப்பதன் மூலம் ஏழு பிறவிகளில் ஏற்பட்ட பித்ரு சாபம் உள்ளிட்ட தோஷங்கள் அனைத்தும் அறவே நீங்கும் என்பது உறுதி.\nபெருமாளின் பாதங்களை தாமரை மலர் தாங்கியுள்ளதால் அந்தப் பாத தரிசனம் மிகுந்த செல்வத்தை அளிக்கும் என்பது உறுதி. பெருமாளின் அழகிய திருமேனி மீண்டும், மீண்டும் பார்க்க தோன்றும். இதனால் ஒரு முறை இங்கு தரிசனம் செய்த பக்தர்கள் தொடர்ந்து வருகின்றனர். தஞ்சாவூர் - திருச்சி நெடுஞ்சாலையில், செங்கிப்பட்டி அடுத்த கிள்ளுக்கோட்டை பிரிவு சாலையில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. ஆலயத் தொடர்புக்கு: 99407 49234.\nராவணன் எப்போது வெல்லப் பட்டான்\nகண்ணனை எரித்த ராதையின் விரகம்\nசிறுவனாக வந்து மூதாட்டிக்கு அருளிய குருவாயூரப்பன்\nசிறுவனாக வந்து மூதாட்டிக்கு அருளிய குருவாயூரப்பன்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nசீனாவின் வுலியன் அருங்காட்சியத்தில் நடைபெற்ற கலாச்சார நினைவுச் சின்னங்களின் கண்காட்சி: புகைப்படங்கள்\n23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது\nகாஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T10:05:46Z", "digest": "sha1:UMM7K2WKOZYU3YQS6VTJGKKQNBESHXLN", "length": 4861, "nlines": 49, "source_domain": "www.inayam.com", "title": "வவுனியாவில் இடம்பெற்ற குழு மோதலில் இருவர் படுகாயம் | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nவவுனியாவில் இடம்பெற்ற குழு மோதலில் இருவர் படுகாயம்\nவவுனியா குருமன்காட்டில் இடம்பெற்ற குழு மோதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅத்தோடு, இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுருமன்காடு பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 5 மணியிலிருந்து இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாடு இரவு 7 மணியளவில் மோதலாக மாறியது.\nஇதனையடு��்து கண்ணாடி போத்தல்கள், வாள்கள், கத்திகள் போன்ற ஆயுதங்களைக் கொண்டு இரு குழுக்களிடையே தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇந்த தாக்குதலில் படுகாயமடைந்த இரு இளைஞர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nமேலும் மோதலில் ஈடுபட்ட இளைஞர்கள் மதுபோதையில் இருந்ததாக அப்பகுதியிலுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக இதுவரையில் ஏழு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் வவுனியா பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகோட்டாபயவின் கடவுச் சீட்டு தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம்\nபாதாள உலக உறுப்பினர் கஞ்சிப்பான இம்ரானுக்கு 6 வருட கடூழிய சிறைத் தண்டனை\nசீனா வழங்கிய போர்க் கப்பல் கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது\nஐ.தே.க வின் ஹேசா விதானகே கண்காணிப்பு அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானம்\nபஸ், வான் மோதிக்கொண்ட விபத்தில் 22 பேர் காயம்\nஇலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டுசெல்ல வேண்டும் - சிவாஜிலிங்கம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/55535-actor-vijay-got-2018-best-international-actor-award-in-london.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-08-23T09:58:50Z", "digest": "sha1:2BGV2NUI6NVBV2G7ZJZOWFQH7QTVWWDF", "length": 10979, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச விருதை பெற்றார் நடிகர் விஜய் : குவியும் வாழ்த்துகள் | Actor Vijay Got 2018 Best International Actor award in London", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nசர்வதேச விருதை பெற்றார் நடிகர் விஜய் : குவியும் வாழ்த்துகள்\nஐயெராவின் சர்வதேச சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்ட நடிகர் விஜய் அதற்கான விருதை பெற்றுள்ளார்.\nஇங்கிலாந்தில் ஐயெரா (IARA) விருதுகள் எனப்படும் சர்வதேச விருதுகள் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் எனும் இரண்டு விருதுகளுக்கு தமிழக முன்னணி நடிகர் விஜய் கடந்த ஆகஸ்ட் மாதம் பரிந்துரைக்கப்பட்டா��். அவருடன் சர்வதேச நடிகர்கள் சிலரது பெயரும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மெர்சல் படத்தில் விஜய்யின் மூன்று வேட நடிப்பிற்காக இந்த பரிந்துரை நடைபெற்றிருந்தது.\nபரிந்துரை செய்யப்பட்டுள்ள நடிகர்களின் பெயர்களுக்கு, பொதுமக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. விஜய் நடிப்பில் வெளிவந்த ‘மெர்சல்’ திரைப்படம் ஏற்கெனவே சிறந்த வெளிநாட்டு மொழித்திரைப்படம் என்ற இங்கிலாந்து விருதை முன்னதாக வென்றிருந்தது. அந்த நிலையில் தான் விஜய் சிறந்த நடிகராக பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.\nபின்னர் ஐயெரா (IARA) விருதுகள் வழங்கும் விழா வரும் செப்டம்பர் 22ம் தேதி லண்டனில் நடைபெற்றது. இந்த விழாவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில் சிறந்த நடிகராக நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டார். அவர் தேர்வு செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் சமூக வலைத்தளங்களில் பெரும்படையாக உள்ள அவரது ரசிகர்கள் தான் என்று அனைவராலும் கூறப்பட்டது. அவர்கள் அளித்த பெருவாரியான வாக்கின் மூலமே விஜய்க்கு அந்த வெற்றி கிடைத்ததாகவும் சினிமா நிபுணர்கள் கூறியிருந்தனர்.\nஇந்நிலையில் ஐயெரா விருது வென்ற சினிமா பிரபலங்களுக்கு விருதை வழங்கும் விழா நேற்று லண்டனில் நடைபெற்றது. மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் நடிகர் விஜயும் பங்கேற்றார். அத்துடன் சர்வதேச சிறந்த நடிகருக்கான விருதையும் அவர் பெற்றுக்கொண்டார். அந்தப் புகைப்படங்களையே தற்போது விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். அத்துடன் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\n“இந்தியாவை இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும்” - மேகாலயா உயர்நீதிமன்றம்\n2-வது டெஸ்ட்: ரோகித் சர்மா காயம், விஹாரிக்கு வாய்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர்” - பிக்பாஸ் மதுமிதா குற்றச்சாட்டு\n’நான் அப்படிப்பட்ட ஆள் இல்ல’: முரளிதரன் கதையில் நடிப்பது பற்றி விஜய் சேதுபதி\nஹாலிவுட் பட ரீமேக்கில் ஆமிர்கான் நண்பராக விஜய் சேதுபதி\nஇந்திய ஏ அணியில் விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர்\n‘அர்ப்பணிப்புக்காக விஜய் தந்த அழகான பரிசு’ - ‘பிக��ல்’ சர்ப்ரைஸ்\n‘பிகில்’ மோதிரம் - நடிகர் விஜய் வழங்கிய அன்பு பரிசு\nகாஷ்மீர் நடவடிக்கை.. ஜனநாயகத்துக்கு விரோதமானது என விஜய்சேதுபதி கருத்து..\nகடனை திருப்பிச் செலுத்த தயார்: விஜய் மல்லையா\nபடப்பிடிப்பில் ‘பிகில்’ விஜய் - வைரலாகும் பைக் காட்சி\n“மக்கள் அச்சப்பட வேண்டாம்” - கோவை காவல் ஆணையர் பேட்டி\nபயங்கரவாதிகள் ஊடுருவல் : சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியல் வெளியீடு\nமிகப் பெரிய நிதி நெருக்கடியில் இந்தியா - நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்\nகோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\n கடுமையாக வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“இந்தியாவை இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும்” - மேகாலயா உயர்நீதிமன்றம்\n2-வது டெஸ்ட்: ரோகித் சர்மா காயம், விஹாரிக்கு வாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/2", "date_download": "2019-08-23T08:41:44Z", "digest": "sha1:GHVNRFI5TQOPI2PJF5335VZFRRDFCS5Y", "length": 8180, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | எவெரெஸ்ட் குப்பை", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nதீபாவளி கொண்டாட்டம்: 5000 டன் குப்பைகள் அகற்றம்\nகுப்பைகளை சுத்தம் செய்யும் காகங்கள் : ரொட்டி பரிசு\nபிக்பாஸ் ஐஸ்வர்யா 'சைகோவா' இல்ல சர்வாதிகாரியா சமூக வலைத்தளங்களில் வலுக்கும் எதிர்ப்பு \nகுழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டு சாகடித்த சோகம்\n ஜப்பான் ரசிகர்கள் ஓர் உதாரணம்\nகுப்பையை அகற்ற போராட்டத்தில் ஈடுபட்ட நீதிபதி\n“என் உயரத்திற்கு கதாநாயகி கிடைக்கவில்லை” தினேஷ் மாஸ்டர் ஃபீலிக்\n‘ஒரு குப்பைக் கதை’ இசை நிகழ்ச்சி - விஜய் படத்தை குறிப��பிட்டு பேசிய உதயநிதி\nசிவகார்த்திகேயனை பாடாய்ப்படுத்திய தினேஷ் மாஸ்டர்\n‘வலிக்குதுடா, விட்டுடுடா’- கதறிய சிறுவனை சாக்குப்பையில் இழுத்துச் சென்ற கொடூரன்\nகுப்பை வண்டியில் எடுத்துச்செல்லப்பட்ட முதியவரின் உடல்\nகாட்டிக் கொடுத்த கேமரா... கொள்ளையரின் நெஞ்சை உருக்கும் வள்ளல் குணம்..\nடன் கணக்கில் கொட்டப்படும் கேரள மருத்துவ கழிவுகள் ; கண்டு கொள்ளாத அதிகாரிகள்\n1 ஆம் வகுப்பு மாணவன் மீது கொலை முயற்சி: 4 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு\nநாகையில் தொடர்ந்து எரியும் குப்பைக்கிடங்கு: மக்கள் அவதி\nதீபாவளி கொண்டாட்டம்: 5000 டன் குப்பைகள் அகற்றம்\nகுப்பைகளை சுத்தம் செய்யும் காகங்கள் : ரொட்டி பரிசு\nபிக்பாஸ் ஐஸ்வர்யா 'சைகோவா' இல்ல சர்வாதிகாரியா சமூக வலைத்தளங்களில் வலுக்கும் எதிர்ப்பு \nகுழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டு சாகடித்த சோகம்\n ஜப்பான் ரசிகர்கள் ஓர் உதாரணம்\nகுப்பையை அகற்ற போராட்டத்தில் ஈடுபட்ட நீதிபதி\n“என் உயரத்திற்கு கதாநாயகி கிடைக்கவில்லை” தினேஷ் மாஸ்டர் ஃபீலிக்\n‘ஒரு குப்பைக் கதை’ இசை நிகழ்ச்சி - விஜய் படத்தை குறிப்பிட்டு பேசிய உதயநிதி\nசிவகார்த்திகேயனை பாடாய்ப்படுத்திய தினேஷ் மாஸ்டர்\n‘வலிக்குதுடா, விட்டுடுடா’- கதறிய சிறுவனை சாக்குப்பையில் இழுத்துச் சென்ற கொடூரன்\nகுப்பை வண்டியில் எடுத்துச்செல்லப்பட்ட முதியவரின் உடல்\nகாட்டிக் கொடுத்த கேமரா... கொள்ளையரின் நெஞ்சை உருக்கும் வள்ளல் குணம்..\nடன் கணக்கில் கொட்டப்படும் கேரள மருத்துவ கழிவுகள் ; கண்டு கொள்ளாத அதிகாரிகள்\n1 ஆம் வகுப்பு மாணவன் மீது கொலை முயற்சி: 4 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு\nநாகையில் தொடர்ந்து எரியும் குப்பைக்கிடங்கு: மக்கள் அவதி\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/medicals/sidda_medicine/clove.html", "date_download": "2019-08-23T08:41:10Z", "digest": "sha1:54WLAZY4HKAX6WU4JGKVMCFZT3DQITZM", "length": 19051, "nlines": 196, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கிராம்பு மருத்துவ குணங்கள் - Sidda Medicines - சித்த மருத்துவம் - Medicines - மருத்த��வம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, ஆகஸ்டு 23, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம்\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » மருத்துவம் » சித்த மருத்துவம் » கிராம்பு மருத்துவ குணங்கள்\nசித்த மருத்துவம் - கிராம்பு மருத்துவ குணங்கள்\nகிராம்ப���ல் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் -சி மற்றும் …ஏ† போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.\n* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்கு வதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றேhட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.\n* உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சுட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.\n* ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.\n* கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.\n* நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.\n* சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.\n* கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.\n* முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.\n* கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.\n* 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.\n* தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.\n* கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.\n* கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.\n* சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகிராம்பு மருத்துவ குணங்கள் - Sidda Medicines - சித்த மருத்துவம் - Medicines - மருத்துவம் - * , கிராம்பு, கிடைக்கும், கிராம்பை, தொண்டை, மற்றும், கிராம்பில், எண்ணெய்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் ஹோமியோபதி\tமருத்துவக் கட்டுரைகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=2204", "date_download": "2019-08-23T09:04:23Z", "digest": "sha1:DV7FAQ3T4O4WMBH4OM77TNICW7NHZYXG", "length": 3553, "nlines": 116, "source_domain": "www.tcsong.com", "title": "தேசமே தேசமே பயப்படாதே | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nதேசமே தேசமே பயப்படாதே -இயேசு\nராஜா உனக்காக யாவையும் செய்வார்\nமகிழ்ந்து பாடு ராஜா வருகிறார்\nநீ அறியாததும் உனக்கு எட்டாததுமான\nபெரிய பெரிய காரியங்கள் செய்திடுவார்\nநீ போக வேண்டிய தூரமோ வெகுதூரம்\nபுறப்படு புறப்படு கர்த்தரின் வேலையை செய்\nஎழுப்பிப் பிரகாசி உன் ஒளி வந்தது\nகர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது\nகர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாவார்\nஉன்துக்க நாட்கள் இன்றே முடிந்து போனது\nகர்த்தர் உன்னை அதிசயமாய் நடத்திடுவார் நீ\nஒரு நாளும் வெட்கப்பட்டு போவதேயில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-2", "date_download": "2019-08-23T09:21:16Z", "digest": "sha1:FMMIC2RAUVC4TMFVMUZHWWO4AS2FSXWV", "length": 9291, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "மிளகாய் சாகுபடி டிப்ஸ் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகாய்கறிகளில் நிலைத்த வரவு பெற மிளகாய் சாகுபடி செய்யலாம்.\nவடிகால் வசதியுள்ள வண்டல் மண் அல்லது களிமண்ணும், மணலும் கலந்த இரு மண்பாடு வகை (மண்ணில் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரை) ஏற்றது. கோவில்பட்டி, பாலுார், பெரியகுளம் வகைகள் தவிர யு.எஸ்.635, இந்திரா, பிரியங்கா, சுப்ரியா என்.எஸ்.230, 237, 110 மற்றும் 1701 போன்ற ரகங்கள் மகசூல் தரவல்லவை. ஒரு எக்டேருக்கு 200 கிராம் விதைகள் வாங்கி நாமே குழித்தட்டு முறையில் நாற்றுகள் தயாரிக்கலாம்.\nஒரு எக்டேருக்கு 2,300 நாற்றுகள் தேவை. டிரைக்கோடெர்மா விதை 4 கிராம் அல்லது சூடாமோனாஸ் 10 கிராம் விதை நேர்த்தி செய்ய ஒரு கிலோ விதையுடன் கலந்து நாற்றுக்களை நிழல் வலை நாற்றங்கால் மூலம் உற்பத்தி செய்தால் நல்லது.\n35 முதல் 40 நாள் வரை வயதுடைய ஆரோக்கியமான நாற்றுகளை இரு வரிசை நடவு முறையில் 90 செ.மீ., 60 செ.மீ., 60 செ.மீ., என்ற இடைவெளியில் நட்டு ஒரு வாரம் கழித்து ‘பாகு வாசி’ முறையில் கன்று நடவு செய்ய வேண்டும்.\nநான்கு அடி அகலம் உடைய மேட்டுப்பாத்தியில் நட்டால் நன்கு வளரும். ஒரு அடி இடைவெளி விட்டு மேட்டுபாத்தி அமைத்தல் அவசியம். சொட்டு நீர்ப்பாசனம் பக்கவாட்டு இணை குழாய்களை நான்கு அடி மேட்டுப்பாத்தியின் மையத்தில் இருக்குமாறு அமைத்து நீர்ப்பாய்ச்சவும், முதல் பாசனத்திற்கு மண் நனைய மண்ணின் தன்மையை பொறுத்து 8-12 மணி நேரம் ஆகும்.\nபாசன அமைப்புக்கு ஏற்ப 30 மைக்ரான் பாலிதீன் சீட் போர்த்தி ஓட்டை இட்டு நாற்றுகளை 40 நாள் வயதுள்ளவைகளை ஊன்ற வேண்டும். நடவு செய்தது முதல் தினமும் ஒரு மணி நேரம் நீர் நிர்வாகம் தேவை.\nநடவு செய்த முன்றாம் நாள் முதல் மூன்று நாட்கள் இடைவெளியில் கரையும் உரப்பாசனம் தேவை. ஒரு எக்டேருக்கு தழைச்சத்து 120 கிலோ, மணிச்சத்து 20 கிலோ, சாம்பல் சத்து 80 கிலோ தேவை.\nஇதற்கு கடைசி உழவின்போது அடிஉரமாக எக்டேருக்கு 375 கிலோ சூப்பர் பாஸ்பேட் இட்டு மண்ணை தயார் செய்ய வேண்டும். நட்ட 11ம் நாள் முதல் 40 நாள் வரை 10 முறை உரம் செலுத்த வேண்டும். வேளாண் அலுவலர்கள் உதவியுடன் மிளகாய் நடவு செய்ய நல்ல லாபம் கிடைக்கும்.\n– பா.இளங்கோவன், விவசாய ஆலோசகர், கோவை, 09842007125\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஅற்புத கால்நடை தீவனம் அசோலா\n← களாக்காய்- உயிர்வேலிக்கு உத்திரவாதம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/crime-tamilnadu/22/7/2019/rs-13-lakhs-robbed-6-person-arrested", "date_download": "2019-08-23T10:15:16Z", "digest": "sha1:PNDLGHAXGO4I4QP5IHS6FU7IZ76T5MSE", "length": 29234, "nlines": 285, "source_domain": "ns7.tv", "title": "ரூ. 13 லட்சம் கொள்ளை - 6 பேர் கைது! | Rs. 13 lakhs robbed - 6 person arrested! | News7 Tamil", "raw_content": "\nப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு...\nகோவையில் தீவிரவாதிகள் 6 பேர் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை...\nப.சிதம்பரத்தை 4 காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தது டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான வழக்கின் உத்தரவை அரைமணி நேரம் ஒத்திவைத்தது டெல்லி சிபிஐ நீதிமன்றம்..\nநாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது: முத்தரசன், சிபிஐ\nரூ. 13 லட்சம் கொள்ளை - 6 பேர் கைது\nகோவையில் காவல்துறை அதிகாரிகள் போல் நடித்து கேரள வியாபாரியிடம் 13 லட்ச ரூபாயை கொள்ளையடித்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகேரள மாநிலம் தலச்சேரியை சேர்ந்த நகை வியாபாரி நவ்ஷாத்திடம், குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக கூறி அவரது நண்பர் அவினேஷ் கோவைக்கு அழைத்து வந்துள்ளார். இருவரையும் சிவா என்பவர், நகை வியாபாரிகளிடம் அழைத்து செல்வதாக கூறி கார் ஒன்றில் ஏற்றியுள்ளார்.\nஅப்போது காரில் இருந்த 6 பேர் தங்களை போலீசார் என கூறி, நவ்ஷாத்திடம் இருந்த பணத்தை பறித்தனர். இந்நிலையில் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நவ்ஷாத், கடந்த புதன்கிழமை போலீசாரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.\nஇதைத் தொடர்ந்து நவ்ஷாத்திடம் பணத்தை பறித்தை 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய், மற்றும் இரண்டு கார்களை போலீசார் கைப்பற்றினர்.\n​'பிரதமர் மோடியை எப்போதும் குறைகூறுவது நல்லதல்ல - மூத்த காங். தலைவர்கள்\n​'பாகிஸ்தானில் 5ஜி தொழில்நுட்பம் விரைவில் அறிமுகமாகிறது\n​'ஆணவக்கொலை வழக்கில் 10 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது நீதிமன்றம்\nப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு...\nகோவையில் தீவிரவாதிகள் 6 பேர் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை...\nப.சிதம்பரத்தை 4 காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தது டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான வழக்கின் உத்தரவை அரைமணி நேரம் ஒத்திவைத்தது டெல்லி சிபிஐ நீதிமன்றம்..\nநாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது: முத்தரசன், சிபிஐ\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\n“அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர்\nநளினிக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு....\nப.சிதம்பரம் கைதைக் கண்டித்து சென்னையில் காங்கிரசார் நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு...\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்...\nஅக்டோபர் 2ம் தேதி முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து ரயில்வே அதிரடி \nப.சிதம்பரம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கேவியட் மனு தாக்கல்\nவிசாரணைக்கு ஆஜராகாததால் ப.சிதம்பரத்தை தேடப்படும் நபராக அமலாக்கத்துறை அறிவித்ததாக தகவல்...\nப.சிதம்பரத்திற்கு எந்த நிவாரணமும் அளிக்க கூடாது: அரசு வழக்கறிஞர்\nகாஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண சமரசம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்\nப. சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது என பிரியங்கா காந்தி கண்டனம்\nவிரும்பத் தகாத வார்த்தைகளை பேசுவதற்கு துண்டு சீட்டு தேவையா\nகுலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய அனுமதி மறுப்பு\nப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டும் சிபிஐ அதிகாரிகள்\n2019ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு; கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அர்ஜூனா விருதுக்கு தேர்வு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப. சிதம்பரத��திற்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு\n7 பேர் விடுதலை குறித்த தீர்மானம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்...\nகர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அரசில் 17 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு\nஜஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் கிடைக்குமா\nராஜஸ்தான்- குஜராத் எல்லை வழியாக இந்தியாவிற்குள் 4 தீவிரவாதிகள் நுழைந்ததாக தகவல்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்புடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக வரும் 22ஆம் தேதி டெல்லியில் திமுக ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின்\n\"எடப்பாடி என்ற ஊர் எப்போதும் என் கவனத்தில் உள்ளது\" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசீன அரசுக்கு எதிராக ஹாங்காங்கில் 11வது வாரமாக நீடிக்கும் போராட்டம்....\nதுறையூர் அருகே 100 அடி கிணற்றுக்குள் லோடு வேன் விழுந்து 8 பேர் பலி....\nபால் உற்பத்தியாளர்கள் நலன் கருதியே பால் விலை அதிகரிக்கப்பட்டதாக முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்...\nஆவின் பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது....\nஆப்கானிஸ்தான் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு\nசென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது...\nபூடானில் RUPAY, நீர்மின் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...\nநாளை முதல் லிட்டருக்கு 6 ரூபாய் உயருகிறது ஆவின் பால்...\nதிருக்குளம் செல்லுமுன் அத்திவரதர் தரிசனம் - நியூஸ்7தமிழில் நேரலை...\nஅத்திவரதரின் கடைசி தரிசனம்; இன்னும் சற்று நேரத்தில் நியூஸ்7 தமிழில் நேரலை...\nதமிழகம், புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதான மழைக்கு வாய்ப்பு... - வானிலை ஆய்வு மையம்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது\n\"அத்திரவரதரை ஒரு கோடியே 7500 பேர் தரிசனம் செய்துள்ளனர்\" - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்\nமக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் தென்மாநிலங்கள் சிறப்பாக செயல்படுகின்றன - ஐக்கிய நாடுகள் சபை\nதமிழகம் முழுவதும் இன்று விட்டுவிட்டு மழை பெய்யும்: வானிலை மையம்\nகிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உ��்ளிட்ட பகுதிகளில் மழை...\nபாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல்களை அரங்கேற்றலாம் என்ற தகவலால் ஜம்மு காஷ்மீரில் உஷார் நிலை அமல்\n\"எதிர்கால சூழ்நிலையை பொறுத்து அணு ஆயுத கொள்கையில் மாற்றம் வரலாம்\" - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்\nஅத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..\nடி.என்.பி.எல். இறுதிப்போட்டியில் சென்னை சேப்பாக் அணி அபார வெற்றி...\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ரகசிய ஆலோசனை...\nவெள்ளத்தில் சிக்கிய ஆம்புலன்ஸுக்கு உயிரை பொருட்படுத்தாமல் வழிகாட்டிய 12 வயது சிறுவன்....\nமுன்னாள் மேயர் உள்பட மூவர் படுகொலை வழக்கில் திமுகவின் முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்.....\nநாட்டின் பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு...\nகாஞ்சிபுரத்தில் இன்றோடு நிறைவு பெறுகிறது அத்தி வரதர் தரிசனம்...\nஅண்ணா, எம்ஜிஆர், வழியில் இந்தி திணிப்பை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம் - முதலமைச்சர்\nநாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு தலை வணங்குகிறேன் - பிரதமர் நரேந்திர மோடி\n21 குண்டுகள் முழங்க மூவர்ணக் கொடியை செங்கோட்டையில் ஏற்றினார் பிரதமர் மோடி...\nசெங்கோட்டையில் முப்படையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் பிரதமர் மோடி...\n\"அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிட முடியாது\" - சென்னை உயர்நீதிமன்றம்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 106 அடியை தாண்டியது\nநள்ளிரவில் குடும்பத்தாருடன் அத்தி வரதரை தரிசித்த ரஜினிகாந்த்\nநீலகிரியை சீரமைக்க 200 கோடி ரூபாய் தேவை: ஓபிஎஸ்\nவேறு இடத்தில் ஜெ. நினைவு இல்லம் அமைப்பது அரசின் கொள்கை முடிவுக்கு எதிரானது - சென்னை மாவட்ட ஆட்சியர்\nஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான இறுதி அறிக்கை தாக்கல்\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\n100 அடியை தாண்டி வேகமாக நிரம்பும் மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்...\nமுன்னாள் கார் டிரைவரால் உயிருக்கு ஆபத்து என ஜெ. தீபா கதறல்\nமேட்டூர் அணையிருந்து இன்று தண்ணீர் திறந்துவிடுகிறார் முதலமைச்சர் பழனிசாமி.\n“நீலகிரியில் என்னென்ன நடவடிக்கை எடு��்க வேண்டுமோ அது எடுக்கப்பட்டு வருகிறது”.- முதல்வர் பழனிசாமி\n“விளம்பரம் தேடுவதற்காகவே மு.க.ஸ்டாலின் நீலகிரி சென்றுள்ளார்” - முதல்வர் பழனிசாமி\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பு\nதொடர்மழை காரணமாக நிலைகுலைந்த நீலகிரி\nகேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 72 பேர் உயிரிழப்பு\nஇல்லாத மக்களுக்கு இயன்றதை கொடுக்கும் பக்ரீத் திருநாள் இன்று...\nகேரளாவின் வயநாடு புத்துமலை எஸ்டேட் பகுதியில் நிலச்சரிவு\nதிராவிட முன்னேற்ற கழகம் அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது: பொன் ராதாகிருஷ்ணன்\nஉச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33-ஆக அதிகரிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்\n2வது ஒரு நாள் கிரிக்கெட்:இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மீண்டும் மோதல்\nகர்நாடகா அணைகளில் இருந்து பெருமளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nகேரளாவில் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று பார்வையிடுகிறார் ராகுல்காந்தி\nஅத்தி வரதர் தரிசன காலத்தை 108 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவராக சோனியா காந்தி தேர்வு\nடெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் சோனியா காந்தி தலைவராக மீண்டும் தேர்வு...\nகாஷ்மீரில் பொது வாக்கெடுப்பை நேரு நடத்தாதது நம்பிக்கை மோசடி - வைகோ\n\"இயற்கையின் மீது பெரிதும் அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி\" - பியர் கிரில்ஸ்\nகேரள மாநிலம் வயநாட்டிற்கு நாளை செல்கிறார் ராகுல் காந்தி\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 புலிக்குட்டி மற்றும் 4 சிங்கக்குட்டிகளுக்கு பெயர் சூட்டினார் முதல்வர்.\nதமிழ் திரையுலகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் அதிர்ச்சி\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nமிரட்டும் கனமழையால் கேரளாவில் தொடர்ந்து ரெட் அலர்ட்\nவேலூர் தொகுதி வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை\nஜெயலலிதா மறைந்த பின்பும், அதிமுகவின் வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது என ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கை\nவேலூர் மக்களவைத் தேர்தலில் 8 ஆயிரத்து 141 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nஉடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி...\nதிமுகவுக்கு கிடைத்த வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி - மு.க.ஸ்டாலின்\nகனமழை காரணமாக நாளை காலை 9 மணி வரை கொச்சி விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து...\nஇந்தி, தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை ஜம்மு காஷ்மீருக்கு வரவழைப்பேன் - பிரதமர் மோடி\nஅம்பேத்கர்,பட்டேல்,வாஜ்பாய் உள்ளிட்டோரின் கனவு நனவாகி உள்ளது - பிரதமர் மோடி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-23T09:14:02Z", "digest": "sha1:KCPTOE7X7GGIMBIBDMKRFUASMXKGQOIU", "length": 9737, "nlines": 283, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அமெரிக்க நகரங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Cities in the United States என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 8 துணைப்பகுப்புகளில் பின்வரும் 8 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அரிசோனா நகரங்கள்‎ (2 பக்.)\n► ஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்‎ (51 பக்.)\n► கலிபோர்னிய நகரங்கள்‎ (19 பக்.)\n► நியூயார்க் நகரம்‎ (20 பக்.)\n► பாஸ்டன்‎ (5 பக்.)\n► புளோரிடா நகரங்கள்‎ (6 பக்.)\n► பென்சில்வேனிய நகரங்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► வாஷிங்டன் டி. சி.‎ (5 பக்.)\n\"அமெரிக்க நகரங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 44 பக்கங்களில் பின்வரும் 44 பக்கங்களும் உள்ளன.\nவார்ப்புரு:ஐக்கிய அமெரிக்காவின் பெரிய மாநகரப்��குதிகள்\nசன் வேளி, இலாசு ஏஞ்சல்சு\nசான் வான் (புவேர்ட்டோ ரிக்கோ)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 02:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/17110057/1242130/Kamal-Haasan-party-administrators-complaint-on-Minister.vpf", "date_download": "2019-08-23T10:03:58Z", "digest": "sha1:XL6GFLHCSOYFELM4M3UQQYMNSZLPVUJQ", "length": 17271, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "‘கமலின் நாக்கை அறுப்பேன்’ என்று பேச்சு - ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் புகார் || Kamal Haasan party administrators complaint on Minister Rajenthra Bhalaji", "raw_content": "\nசென்னை 23-08-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\n‘கமலின் நாக்கை அறுப்பேன்’ என்று பேச்சு - ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் புகார்\n‘கமலின் நாக்கை அறுப்பேன்’ என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.\n‘கமலின் நாக்கை அறுப்பேன்’ என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசிய கமலின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமலை கண்டிக்கும் வகையில் அளித்த பேட்டியில் அவரது நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து கமல் கட்சியினர் ராஜேந்திர பாலாஜி மீது தேர்தல் கமி‌ஷனில் நேற்று புகார் அளித்தனர். போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் கமல் கட்சி நிர்வாகிகள் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தனர்.\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மோகன் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-\nஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 13-ந் தேதி தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டியில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை மிரட்டும் வகையில் அவரது கொழுப்பெடுத்த நாக்கை அறுப்பேன் என்றும் மற்றும் மக்களை வன்மு���ைக்கு தூண்டும் வகையில் மக்கள் கமல்ஹாசனின் நாக்கை அறுப்பார்கள் எனவும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.\nஇச்செயல் ஒரு தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும். எனவே சட்டத்தை மதித்து நடக்க வேண்டிய அமைச்சரே சட்டத்தை மீறும் வகையில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதால் இந்திய தண்டனை சட்டம் 503, 504-ன்படி அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகமல் அரசியல் | கமல்ஹாசன் | மக்கள் நீதி மய்யம் | அமைச்சர் ராஜேந்திர பாலாஜி | ஒட்டப்பிடாரம் தொகுதி\nபுதிய இந்தியாவை உருவாக்க மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்- பிரதமர் மோடி\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கைது செய்ய தடை நீட்டிக்கக்கோரிய ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் மனு மீது செப்.3ல் உத்தரவு\nஅமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை\nமுத்தலாக் வழக்கு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகோவையில் ஊடுருவிய பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்- கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு - ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\nவளர்ச்சிப் பாதையில் இந்தியா வேகமாக நகர்கிறது- பாரிசில் மோடி பேச்சு\nமீண்டும் பின்னடைவு: கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் -நிதி நடவடிக்கை அதிரடி குழு\nமேல்சபை எம்.பி.யாக மன்மோகன் சிங் பதவி ஏற்றார்\nமேற்கு வங்கத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலி\nமக்கள் நீதி மய்யத்தை வலுப்படுத்த புதிய பொதுச்செயலாளர்கள் நியமனம் - கமல்ஹாசன் அறிவிப்பு\nதமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் ஆட்சியை பிடிக்கும்- கமல்ஹாசன் அறிக்கை\nரஜினியுடன் கூட்டணி சேர விருப்பம்- கமல்ஹாசன்\nசட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்க கமல் அதிரடி வியூகம்\nபிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் - கமல்ஹாசன் கட்சியில் அதிரடி மாற்றங்கள்\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nநான் திருமணம் செய���து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nஉடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_335.html", "date_download": "2019-08-23T08:54:25Z", "digest": "sha1:N5NEHIUAEZ7ASUMDP4NNO34PPNVCLVQY", "length": 10190, "nlines": 64, "source_domain": "www.pathivu24.com", "title": "பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க வேண்டும் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க வேண்டும்\nபயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க வேண்டும்\nபயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கவேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளமையானது புலம்பெயர்ந்தோர் அமைப்பினரின் தேவையின் பொருட்டே என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.\nபயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கவேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம தெரிவித்திருந்தார்.\nகுறித்த சட்டமூலத்தின் மூலம் மனித உரிமைகள் கடந்த காலத்தில் மீறப்பட்டுள்ளன.\nஎனவே, மனித உரிமைகளுக்கு சாதகமான முறையில் அரச பாதுகாப்பு சட்டம் ஒன்றை கொண்டு வரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும், சர்வதேச மனித உரிமைகள் ஆணையகத்தின் பேச்சாளராகவே இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் செயற்படுகிறாரோ என்ற சந்தேகம் தமக்கு ஏற்பட்டுள்ளதாக தேசப்பட்டுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் வசந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.\nபயங்கரவாத தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட்டால் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பலர் விடுவிக்கப்படுவார்கள்.\nஇது பாரதூரமானது எனவும், பயங்கரவாத சட்டம் சர்வதேசத்திற்கு பொருத்தமற்றது என்றால் அதில் உள்ள சில சரத்துக்களை மறு சீரமைக்க வேண்டும்.\nஅதுவே பொருத்தமானதாக இருக்கும் எனவும் வசந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்��ு வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2018/12/Pothu-Tamil-9th-Standard-Online-Test-14.html", "date_download": "2019-08-23T09:06:12Z", "digest": "sha1:4ONH6Q42TJWUE3TTR5RCJ7GNR6IGIR2S", "length": 7668, "nlines": 120, "source_domain": "www.tnpscportal.in", "title": "பொதுத்தமிழ் - ஒன்பதாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 14", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nHome Online Tests ஒன்பதாம் வகுப்பு (ப) பொதுத்தமிழ் பொதுத்தமிழ் - ஒன்பதாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 14\nபொதுத்தமிழ் - ஒன்பதாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 14\n“உமர்கய்யம்“ பற்றிய தவறான கூற்றுகளை கண்டறிக\n(a) இவர் 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீக்க் கவிஞர்\n(b) இவர் கணிதம், வானவியல் ஆகியவற்றில் புலமை மிக்கவர்\n(c) இவரின் கவிதைகள் மக்கள் அடையும் இன்ப துன்பங்களையும், இறைவனது படைப்பையும் பாடுபொருளாகக் கொண்டவை\n1,2 சரி 3 தவறு\n1,3 சரி 2 தவறு\n2,3 சரி 1 தவறு\n(1) வெஃகல் (a) பெருவிருப்பம்\n(2) வெகுளல் (b) கடுஞ்சினம்\n(3) பொல்லாக்காட்சி (c) ஒழுக்கம்\n(4) சீலம் (d) தோழியர் கூட்டம்\n(5) நாத்தொலைவில்லை (e) மாயத்தோற்றம்\n(6) ஆயம் (f) சொல்சோர்வின்மை\n“நல் வினையென்பது யாதென வினவின்“ சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல்\n“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே“ எனக் கூறும் நூல்கள்\nஉடம்பை வளர்த்தேன், உயிர்வளர்த்தேனே - திருமூலர்\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு - தொல்காப்பியர்\nகாலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் - கவிமணி\nமீதூண் விரும்பேல் - ஒளைவையார்\n(1) கண்ணோட்டம் (a) உருவகம்\n(2) இன்ப சொரூபம் (b) தொழிற்பெயர்\n(3) நாழி (c) தன்மைப் பன்மை வினைமுற்று\n(4) தூய்ப்போம் (d) ஆகுப்பெயர்\nபிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார் என்ற குறளில் பயின்று வரும் அணி\nதளை, அடி, தொடை எத்தனை வகைப்படும்\n(5) மேற்கதுவாய் மோனை (e) (1,3)\n(6) கீழ்க்கதுவாய் மோனை (f) (1,4)\n(7) முற்று மோனை (g) (1,2)\nநாமக்கல் வெ.ராமலிங்கனார் பற்றிய கூற்றுகளை ஆராய்க\n(1) தமிழக அரசின் முதல் அரசவை கவிஞர்\n(2) நடுவணரசு பத்மபூஷன் விருது வழங்கி சிறப்பித்தது\n(3) தமிழக ��க்களால் காந்திய கவிஞர் என அழைக்கப்பட்டவர்\n1.2.3 சரி 4 தவறு\n1,4,3 சரி 2 தவறு\n1,2 சரி 3,4 தவறு\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2016/10/2.html", "date_download": "2019-08-23T09:43:32Z", "digest": "sha1:GLZCVMOAJDU2BUWN6QEB63GKPS3R5CZ7", "length": 20991, "nlines": 202, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: மரணத்தைவிட நோய் கொடியது 2", "raw_content": "\nமரணத்தைவிட நோய் கொடியது 2\nஅம்மா நிறையவே வாதிட்டார்கள் இதோடு என் தங்கையும் சேர்ந்து கொண்டாள். எதுவும் பேசாமல் அவள் முகம் பார்த்தபடி அமர்ந்து இருந்தேன். காதல் என்பது தசைகளால் ஆனது. காதல் என்பது கவர்ச்சி என்றெல்லாம் சொன்னவர்களை நினைத்துக்கொண்டு இருந்தேன். அவள் முகம் பொலிவாக இருப்பதைப்போல எனக்குள் ஒருவித எண்ணம் ஏற்பட்டது. உனக்கு என்ன ஆச்சுனாலும் உன்னைத்தான் கட்டிப்பேன் என அவளிடம் அன்று சொன்னது இன்று நினைவில் ஆடியது. எல்லாம் என் விதி என அம்மா மீண்டும் வந்து சத்தம் போட்டுச் சென்றார். ஒரு குழந்தையைப் போல இவளது நடவடிக்கைகள் இருப்பதாக நினைத்தேன், இவளது மூளை நரம்புகளில் ஏதேனும் ஒரு பாதிப்பு ஏற்பட்டு இருக்குமோ அச்சம் ஏற்பட்டது. இத்தனை நேரம் தூங்கும் அளவுக்கு இவளது உடலில் அப்படியென்ன ஒரு மாற்றம் திடீரென வந்து இருக்கும். நான் வேலைக்கு கிளம்பும் அன்றுவரை நன்றாகத்தான் இருந்தாள், எப்போது வருவாய் எனக்கேட்டபோது ஒரு மாதம் கழித்து வருவேன் எனச் சொல்லிச்சென்றபோது சரியென்றுதானே சொன்னாள், ஊரைவிட்டுப் போய் அடுத்தநாள் என இவளது அம்மா சொன்னாரே அதற்குள் என்ன நடந்திருக்கும் நிறைய யோசித்து அயர்வாக இருந்தது.\nஊரறிந்த காதல் என்றெல்லாம் இல்லை, பழகியது பேசியது எல்லாம் ஊருக்கு சாதாரணமான ஒன்றாகவே இருந்தது. நான் மணம் முடிக்கப்போகும் பெண் பேரதிர்வை எனக்குள் தந்து கொண்டு இருந்தாள். காம இச்சையின்றி ஒரு ஆண் வாழ்வது எல்லாம் அத்தனை எளிதான ஒன்றல்ல என கதைகளில் படித்து இருக்கிறேன் அதுவும் மனைவி நோய்வாய்ப்பட்டபின்னர் அவளை காத்துவரும் கணவன் வேறொரு பெண்ணுக்கு மயங்கி அவளே தஞ்சம் என போன கதை மனதில் தைத்துக்கொண்டு இருந்தது. அதுதான் நிதர்சனம் என அந்தக் கதையை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய கல்லூரி நண்பர்களை பார்த்து இருக்கிறேன். இதோ இவள், எனக்கென்ன என என்னால் இவளை விட்டுவிட்டு நான் கடந்து போயிருக்கலாம். இவளது பெற்றோர்களும் என்னிடம் வந்து எதுவும் கேட்டு இருக்கப்போவது இல்லை, எதை நிரூபிக்க இவளை இப்போது எனது வீட்டில் தூங்க வைத்து இருக்கிறேன். அறையில் விளக்கொளி இன்னும் அணைக்கப்படாமல் இருந்தது.\n''அம்மா நான் செய்றது சரினு படுது பணத்தை எல்லாம் இவளுக்கு செலவு பண்ணிருவேனு நினைக்காத தங்கச்சிக்கு சேர்த்து வைச்சிருக்கல்ல''\n''எதுனாலும் பண்ணு போ தூங்கு''\n''இங்கனயே இருக்கேன்ம்மா நீங்க தூங்குங்க''\nமணி பன்னிரண்டு இருக்கும். புனிதா எழ முயற்சித்தாள். அவளைத் தூக்கி அமர வைத்தேன்.\nஅவளது கண்களில் கண்ணீர் வடிந்தது. கண்ணீரைத் துடைத்தேன்.\nதிட்டியபடி அவளை அழைத்துச் சென்றார். திரும்பவும் அமர வைத்ததும் எனது கைகளைப் பற்றிக்கொண்டாள். அவளது ஒடுங்கிய விழிகளில் எனது காதலைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.\nபுதிய இடம் அவளை இப்போது எழுப்பி இருக்கக்கூடும் என நினைத்தேன். கண்களை மூட இருந்தவளுக்கு தண்ணீர் கொடுத்தேன். மெதுவாக விழுங்கினாள். இப்படியே இருந்தால் முதுகு வலி, இருதய நோய் என எல்லாம் வந்து சேரும் என அவளை நடமாட செய்தேன். தோளில் சாய்ந்து மெல்ல நடந்தாள்.\n''நம் காதல் உன் உயிர் காக்கும்''\nஅவளது இந்த தூக்கம் ஒருவித நோய். சில மணி நேரங்கள் தூங்கியவள் எழுந்தாள்.\nநானே அவளை பாத்ரூம் அழைத்துச் சென்றேன். எல்லாம் இயல்பாக நடக்கிறது இந்த தூக்கம் மட்டும் தான் அவளை செயல் இழக்கச் செய்கிறது, குறித்து வைத்தேன். அதிக தூக்கம் ஆற்றலை குறைத்து இருக்கிறது. விருதுநகரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அவளது அப்பா அம்மா தாத்தா உடன் வந்தார்கள். என் அம்மாவும் தங்கையும் இன்னமும் கோபத்தில் இருந்தார்கள். நோயில் உள்ள எவரையும் பரிதாபமாக பார்க்க வேண்டியது இல்லை, அன்பாக நடத்தினால் போதும். டாக்டர் பரிசோதித்துவிட்டு மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு போகச் சொன்னார். அவளது தாத்தாவை மட்டும் அழைத்துக்கொண்டுச் சென்றேன்.\nமருத்துவமனையில் கல்லூரி நண்பன் சுரேந்திரனைக் கண்டேன், விபரம் சொன்னேன். அவன் என்னிடம் சொன்ன விசயம் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.\n''ஏன்டா உனக்கு இந்த அக்கப்போரு, நல்ல வேலை, சம்பளம் ஊருல வேற பொண்ணா இல்லை நா சொல்றத கேளு, இவ உறுப்புகள எல்லாம் இப்பவே எடுத்து வித்துட்டா நல்ல காசு பார்க்கலாம் நாளாக நாளாக யாருக்கும் உதவாது நா எல்லாம் அரேஞ் பண்றேன் நீ ஓகே சொல்லு''\nமுதுகில் குத்துபவனை எல்லாம் உடனே அழிக்கும் ஒரு வரமோ அல்லது இப்படிப்பட்ட எண்ணம் ஏற்படாத மனிதர்கள் இருக்க வரமோ இருக்காதா என்றே அவனை நான் உதாசீனப்படுத்திவிட்டு உள்ளே நடந்தேன்.\nமருத்துவரை சந்தித்து ஒரு அறை ஒதுக்கப்பட்டது. கண் விழித்தாள்.\nமரணத்தைவிட நோய் கொடியது என கத்தவேண்டும் போலிருந்தது. என்னை மருத்துவ அறை வாசம் உலுக்கியது. பாத்ரூம் அழைத்து சென்றுவிட்டு படுக்கையில் படுக்க வைத்துவிட்டு வெளியில் சென்று பிச்சிப்பூவும் மல்லிகையும் வாங்கி வந்து அவளது தலை நிறைய வைத்தேன் விழிகள் திறந்தே இருந்தன.\n''அமுதன் இவங்களுக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கனும் அதுக்கு முன்னால ப்ளட் டெஸ்ட் பண்ணனும்''\n''சரி டாக்டர், நாளைக்குப் பண்ணலாம்''\nஅலுவலக மேலதிகாரி மணியனிடம் விபரங்கள் சொன்னேன்.\n''எவ்வளவு பணம் வேணும்னு மட்டும் சொல்லு''\nஒரு நண்பனாகவே என்னைப் பார்த்தவருக்கு உதவுவதில் சிரமம் இல்லை.\n''பணம் இருக்கு, வேலைக்கு வர நாள் ஆகலாம்''\nவேறு வழியின்றி ஊருக்குப் போனார். நர்ஸ்களிடம் விபரங்கள் சொன்னேன். உடனே இருக்கச் சொன்னவர்கள் உதவிக்கு அழைக்கச் சொன்னார்கள். குளித்து தயார் ஆனேன். அமுதன் காலையில் வந்து ரத்த சோதனைக்கு அழைத்துச் சென்றார்.\n ஆஸ்பத்திரியிலதான் இருக்கேன். உனக்குத் துணையா ஒரு டூ டேஸ் இங்க இருக்கேன்''\nமணியனை நினைக்க கண்ணீர் முட்டியது. கட்டிக்கொண்டு அழுதேன்.\n''லுக் பி ஸ்ட்ராங். ஐ ஆம் வித் யூ''\nபுனிதாவுக்கு ரத்தம் எடுத்து வந்தபின் அவளை மணியன் பார்த்த மறுகணம் சொன்னார்.\n''சிவா யூ ஆர் கிரேட்''\nமணியனின் கண்களில் இருந்த கண்ணீர்த்துளிகள் எனது கண்களில் பட்டுத் தெறித்தது. என் அம்மாவும் அவளது அம்மா தாத்தா வந்து இருந்தனர். கஞ்சி கொடுத்தோம்.\n''ராமா நிறைய செலவு ஆகுமேப்பா''\n''அதைச் சொல்லத்தான் இங்க வந்தியாம்மா''\n''பத்தாயிரம் அடுத்த மாசம் வேணும்''\nராமா என எனது கையைப் பிடித்து அவ்ளதானு நினைச்சேன் என குலுங்கி குலுங்கி அழுதார் அவளது அப்பா. சிலமணி நேரங்களுக்குப் பிறகு ஊருக்குச் சென்றார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு மணியன் கிளம்பினார். ரத்தப் பரிசோதனையில் ஹீமோக்ளோபின் குறைவு எனும் குறை தவிர வேறு குறை ஏதுமில்லை என்றார்கள். மருந்துகள் கொடுக்க ஆரம்பித்தனர். பழச்சாறு என தந்தார்கள். தேறி���ிடுவாள் எனும் நம்பிக்கை உற்சாகம் தந்து கொண்டு இருந்தது. எல்லாம் மூளையில் ஏற்பட்ட பாதிப்பு என அறிந்து அதை சரி செய்ய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மணியன் பண உதவி செய்தார்.\nபுனிதா குணமாகத் தொடங்கினாள். அமுதன் முகத்தில் கூட மகிழ்ச்சி நிலவியது.\n''சார் அடுத்த வாரம் வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலாம்''\nபுனிதா பேசத் தொடங்கினாள். என் பிரபஞ்சத்தின் தேவதை. அன்று இரவு சுரேந்திரனைக் கண்டேன். விபரங்கள் சொன்னேன். என்ன நினைத்தானோ ஏது நினைத்தானோ சற்றும் எதிர்பாராதபோது ஓங்கி எனது வயிற்றில் கத்தியால் குத்தினான். எனது அலறல் கேட்டு சிலர் ஓடிவந்தார்கள்.\nதலைதெறிக்க என்னை தள்ளிவிட்டுவிட்டு ஓடினான்.\nநான் செத்துரக்கூடாது என மனதில் எண்ணிக்கொண்டே நோயை விட மரணம் கொடியது என கத்த வேண்டும் போலிருந்தது. மயக்கமானேன்.\nஎனது கைகளை இறுகப் பற்றிக்கொண்டு நின்று கொண்டு இருந்தாள் புனிதா. இவ்வுலகில் இவர் எப்போது இறப்பார் என பிறர் நினைக்கும்படியாய் ஒருபோதும் நாம் வாழவே கூடாது.\nதேடலும் தரிசனமும் - அகநாழிகை பொன். வாசுதேவன்\nமரணத்தைவிட நோய் கொடியது 2\nமரணத்தைவிட நோய் கொடியது 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2016/11/7.html", "date_download": "2019-08-23T10:07:20Z", "digest": "sha1:FOEWQCWVLJYTD7QATG3GAEETXNODA6HC", "length": 28956, "nlines": 541, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: மொபைல் போன் சார்ஜ்", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nமொபைல் போன் சார்ஜ் குறையாமலிருக்க என்ன செய்ய வேண்டும்\nமொபைல் சார்ஜ் குறையாமல் இருக்க முக்கிய 7 விஷயங்கள்\nஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரது முக்கியக் கவலைகளில் ஒன்று அதன் பேட்டரி. வீடியோ, கேம்ஸ் ஆகியவற்றை அதிக நேரம் பயன்படுத்தாவிட்டாலும்கூட, சார்ஜ் விரைவில் இறங்கிவிடும். ஆனால், இந்த 7 விஷயங்களைக் கவனத்தில்கொண்டு செயல்பட்டால் மொபைல் சார்ஜ் விரைவில் தீர்வதைத் தவிர்க்கலாம்.\n1. குறுஞ்செய்தி, அழைப்புகள், அறிவிப்புகள் என அனைத்துக்கும்வைப்ரேட் ஆப்ஷனை தேர்வு செய்யாதீர்கள். இது ஒலியை விடவும் அதிக சக்தியை இழுக்கும். தவிர்க்க முடியாத சூழல்களைத் தவிர்த்து, மற்ற நேரங்களில் வைப்ரேஷன் ஆப்ஷனை எடுத்துவிடுங்கள்.\n2. வைஃபை, ப்ளூடூத் பயன்படுத்திவிட்டு, தேவையற்ற சமயங்களில் ஆஃ���் செய்யவும்.\n3. இணையம் மூலமாக பிரவுசரில் ஏதேனும் தேடிக்கொண்டிருக்கும்போதோ, கேம்ஸ் விளையாடும்போதோ அந்த அப்ளிகேஷனை முழுமையாக குளோஸ் செய்யாமல், மொபைல் திரையை அணைக்கக்கூடாது. அப்படிச் செய்தால், திரைக்குப் பின்னால் அந்த அப்ளிகேஷன் இயங்கிக்கொண்டே இருக்கும்.\n4. நெட்வொர்க் கவரேஜ் இல்லாத இடங்களில் இருக்கும்போது, உங்கள் மொபைல் ஆண்டனாக்கள் அதிக மின்சக்தியை செலவுசெய்து, நெட்வொர்க்கைத் தேடும். எனவே டவர் கிடைக்காத இடங்களில் ஏர் பிளேன் (Air Plane) மோட்-ஐ ஆன் செய்துவிடலாம். இதனால் எந்த இணையமும் இல்லாமல் போனில் இசை கேட்கலாம். கேம்ஸ், வீடியோ பார்க்கலாம்.\n5. போனில் இருக்கும் ஒவ்வொரு ஆப்களையும் அடிக்கடி அப்டேட் செய்வது கொஞ்சம் சிக்கலான வேலைதான். ஆனால், இதன் மூலம் பேட்டரித் திறனை அதிகரிக்க முடியும். காரணம், ஒவ்வொரு ஆப் நிறுவனமும் தனது புதிய அப்டேட்டில், முன்பைவிட குறைவான மெமரி எடுக்கும்படியும், சார்ஜ் செலவாகும்படியும் வடிவமைப்பார்கள்.\n6. ஆட்டோ சிங்க் ஆப்ஷனை அணைத்துவிடுவது மொபைல் டேட்டாவுக்கும், பேட்டரிக்கும் நல்லது. இல்லையெனில் மொபைல் டிஸ்ப்ளேவை ஆஃப் செய்து வைத்திருக்கும்போதும், மொபைல் பயன் படுத்தாதபோதும்கூட, இவை பின்னணியில் நமது டேட்டாவை தின்றுகொண்டே இருக்கும்.\n7. உங்கள் மொபைல் பேட்டரி எவ்வளவு செலவாகி உள்ளது என எடுத்துப் பார்த்தால் அதில் அதிக பங்கு வகிப்பது மொபைல் திரைதான். இதன் வெளிச்ச அளவைக் குறைப்பதே சார்ஜ் குறைவதைத் தடுக்கும் முக்கிய வழி. ஆட்டோ ப்ரைட்னஸ் ஆப்ஷனைத் தேர்வு செய்வது நல்லது.\nநன்றி : நாணயம் விகடன் - 06.11.2016\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப��� பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nசெட்டில்மென்ட்' பத்திரம் இனி ரத்து செய்யலாம்\nசெட்டில்மென்ட் ' பத்திரம் இனி ரத்து செய்யலாம் சொத்து பரிமாற்றத்தில் எழுதி கொடுக்கப்படும் , ' செட்டில்மென்ட் ' பத்த...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nRTI - தீர்ப��பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/94472-smurfs-the-lost-village-movie-review", "date_download": "2019-08-23T09:36:13Z", "digest": "sha1:IOMZSUBUX2TRV2PQSSAWYLGYEON44GYC", "length": 13016, "nlines": 105, "source_domain": "cinema.vikatan.com", "title": "குட்டி உருவங்களின் சாகசப் பயணம்! #SmurfsTheLostVillage | Smurfs The Lost Village movie review", "raw_content": "\nகுட்டி உருவங்களின் சாகசப் பயணம்\nகுட்டி உருவங்களின் சாகசப் பயணம்\nஸ்மர்ஃப் (Smurf) என்பது பெல்ஜியத்தைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் Pierre Culliford உருவாக்கிய வேடிக்கை உருவம். இதை மையப்படுத்தி இதுவரை முப்பதுக்கும் அதிகமான புத்தகத் தொகுதிகள் வந்துள்ளன. அந்தத் தொகுதிகளில் ஒன்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது, Smurfs The Lost Village அனிமேஷன் திரைப்படம்.\nஅது ஒரு ரகசிய வெளி. ஸ்மர்ஃப் எல்லாம் மறைந்திருந்து வாழ்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான குணாதிசயம்கொண்டவை. அதிபுத்திசாலியான, துறுதுறுப்பான, முந்திரிக்கொட்டைத்தனமான என்று ஒவ்வொரு வகை. இவர்களுக்கு ஒரு தலைவரும் உண்டு. பாதுகாப்பு உணர்வு அதிகமுள்ளவர். அங்கிருப்பவை எல்லாமே ஆண்கள். விதிவிலக்காக ஒரேயொரு பெண் உண்டு. அது ஸ்மர்���ப்ட்டே (Smurfette). அதற்கு ஒரு ரகசியக் காரணம் உண்டு.\nகர்காமெல் என்கிற மந்திரவாதி, ஒளிந்திருக்கும் ஸ்மர்ஃப்களை கண்டுபிடிப்பதற்காக ஒரு தந்திரம் செய்கிறான். களிமண்ணால் ஒரு பெண் ஸ்மர்ஃப்பை உருவாக்கி ஏவிவிடுகிறான். அதன்மூலம் ஸ்மர்ஃப்களின் ரகசிய இடத்தை அறிந்து, அனைத்தையும் பிடித்து கொன்று, அதன்மூலம் தன் மந்திரச்சக்தியின் வலிமையைப் பெருக்கிக்கொள்வது அவன் நோக்கம். வயதான கழுகு மற்றும் துறுதுறுப்பான பூனை அவனுடைய உதவியாளர்கள்.\nபெண் ஸ்மர்ஃப் ஒன்று ஸ்மர்ஃப்களின் கூட்டந்துக்கு வந்ததும் அதன் தலைவருக்கு விஷயம் புரிந்துவிடுகிறது. தன்னிடமிருக்கும் சக்தியால் அவளுடைய தீயகுணங்களை ஒடுக்கிவிடுகிறார். எனவே, பெண் ஸ்மர்ஃப் அங்கிருப்பவர்களிடம் நட்பாகப் பழக ஆரம்பித்துவிடுகிறாள். ஒருநாள் தலைவரின் எச்சரிக்கையை மீறி பெண் ஸ்மர்ஃப்பும் அவளுடைய தோழர்களும் எல்லைக்கோட்டைத் தாண்டி விளையாடச் செல்கிறார்கள். அப்போதும், வேறு கூட்டத்தைச் சார்ந்த ஸ்மர்ப் ஒன்று, தன்னை ஒளிந்திருந்து கவனிப்பதை பெண் ஸ்மர்ஃப் பார்க்கிறாள். அதை பின்தொடர்ந்து செல்ல, மந்திரவாதியின் கழுகு அவளைத் தூக்கிச் சென்றுவிடுகிறது.\nஸ்மர்ஃப்களின் கிராமம் எங்கே இருக்கிறது என்கிற ரகசியத்தைக் கேட்கிறான் மந்திரவாதி. பெண் ஸ்மர்ஃப் சொல்ல மறுக்கிறாள். பின்தொடர்ந்துவரும் அவளுடைய தோழர்கள், அவளை மீட்கிறார்கள். தலைவர் அவர்களைக் கடிந்துகொள்கிறார். Smurfette நிதானமாக யோசிக்கிறாள். அவர்களுடைய கூட்டத்தை தவிர, வேறொரு கூட்டமும் எங்கோ ஒளிந்திருக்கிறது. மந்திரவாதியால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம். அவர்களை எச்சரித்தாக வேண்டும். எனவே, தலைவருக்குத் தெரியாமல் தன் தோழர்களுடன் இணைந்து, அந்த சாகசப் பயணத்துக்குத் தயாராகிறாள். இதை அறிந்துகொள்ளும் மந்திரவாதியும் பின்தொடர்ந்து வருகிறான். இவர்களின் பயணம் என்ன ஆனது ஒளிந்திருக்கும் இன்னொரு ஸ்மர்ஃப்க கூட்டம் எப்படிப்பட்டது ஒளிந்திருக்கும் இன்னொரு ஸ்மர்ஃப்க கூட்டம் எப்படிப்பட்டது மந்திரவாதி வீழ்ந்தானா, ஜெயித்தானா போன்ற கேள்விகளுக்கு மிக ஜாலியாக பதில் சொல்கிறது திரைக்கதை.\nஸ்மர்ஃப்களின் கூட்டத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணாதியசத்துடன் வடிவமைக்கப்பட்டிருப்பதும், திரைப்படத்தின் ��ொடக்கத்தில் அவை அறிமுகப்படுத்தப்படும் காட்சிகளும் ஆர்வத்தைக் கிளப்பிவிடுகிறது. மந்திரவாதியின் உதவியாளர்களான கழுகு மற்றும் பூனையின் பாத்திரங்களும் அட்டகாசம். மந்திரவாதியிடம் காண்பிக்கும் விசுவாசம்மூலம் தங்களை நிரூபித்துக்கொள்ள முயலும் அலப்பறைகள் சிரிக்கவைக்கின்றன.\nSmurfette மற்றும் அவளுடைய தோழர்கள், இந்தச் சாகசப் பயணத்தில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் கற்பனை வளத்தின் உச்சம். இந்தப் பயணத்தில் போட்டியாக வரும் மந்திரவாதி குழு தரும் இடைஞ்சல்களையும் துரோகங்களையும் இவர்கள் சமாளிப்பது வெகு அழகு. இந்தப் பயணத்தின் விடையாக, பெண்கள் மட்டுமே இருக்கும் ஸ்மர்ஃப் கூட்டத்தைக் கண்டுபிடிப்பது சுவையான திருப்பம். அவற்றின் பாதுகாப்பு ஏற்பாடுகள் வியக்கவைக்கின்றன. பெண் பாத்திரங்களை தன்னம்பிக்கையாளர்களாகவும் வீரர்களாகவும் வடிவமைத்திருப்பது நல்ல விஷயம். களிமண்ணாகிவிடும் Smurfett-ஐ சுற்றி அனைவரும் கண்கலங்கி நிற்பதும், அவர்களுடைய பிரார்த்தனையின் பலனாக அவள் உயிர் மீண்டு வருவதும் நெகிழ்வான காட்சிகள்.\nஇது, ஒரு வகையில் ஸ்மர்ஃப் கார்ட்டூன் தொடரின் புத்துணர்ச்சியான தொடர்ச்சி. ஏற்கெனவே இரண்டு பாகங்கள் வந்துள்ளன. ஹாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்கள் பாத்திரங்களுக்காக குரல் தந்திருக்கின்றனர். Kelly Asbury அற்புதமாக இயக்கியுள்ளார்.\nசின்னஞ்சிறு அழகிய உருவங்களான ஸ்மர்ஃப்களின் வேடிக்கை, விளையாட்டு மற்றும் சாகசங்களுக்காகவே படத்தைக் குழந்தைகளுடன் பார்க்க வேண்டும். அவர்கள் மகிழ்வதற்கான விஷயங்கள் திரைப்படத்தில் கொட்டிக்கிடக்கிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/27/30622/", "date_download": "2019-08-23T09:34:53Z", "digest": "sha1:CAXGNINX23WAS2WWVBBDCYDGH7BLQAVO", "length": 13106, "nlines": 348, "source_domain": "educationtn.com", "title": "TEACHING AND LEARNING ALL MOBILE APPLICATIONS/ தொடக்கநிலைமாணவர்களுக்கான கற்றல்செயலிகள். இதில் உள்ளபடத்தினை தொடும்போதுநேரிடையாக ப்ளேஸ்டோருக்கு சென்றுபதிவிறக்கம்செய்துகொள்ளலாம்.என்னற்ற கற்றல் செயலிகள்உள்ளன. பயன்படுத்திபயன்பெறவும்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Android App TEACHING AND LEARNING ALL MOBILE APPLICATIONS/ தொடக்கநிலைமாணவர்களுக்கான கற்றல்செயலிகள். இதில் உள்ளபடத்தினை தொடும்போதுநேரிடையாக ப்ளேஸ்டோருக்கு சென்றுபதிவிறக்கம்செய்துகொள்ளலாம்.என்னற்ற கற்றல் செயலிகள்உள்ளன. பயன்படுத்திபயன்பெறவும்.\nTEACHING AND LEARNING ALL MOBILE APPLICATIONS/ தொடக்கநிலைமாணவர்களுக்கான கற்றல்செயலிகள். இதில் உள்ளபடத்தினை தொடும்போதுநேரிடையாக ப்ளேஸ்டோருக்கு சென்றுபதிவிறக்கம்செய்துகொள்ளலாம்.என்னற்ற கற்றல் செயலிகள்உள்ளன. பயன்படுத்திபயன்பெறவும்.\nதொடக்கநிலைமாணவர்களுக்கான கற்றல்செயலிகள். இதில் உள்ளபடத்தினை தொடும்போதுநேரிடையாக ப்ளேஸ்டோருக்கு சென்றுபதிவிறக்கம்செய்துகொள்ளலாம்.என்னற்ற கற்றல் செயலிகள்உள்ளன. பயன்படுத்திபயன்பெறவும்.\nPrevious articleஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு: திருத்தம் கொண்டு வர முதல்வருக்கு மனு.\nமாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்களுக்கு உதவும் 50 Mobile Apps.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nTET தேர்ச்சி % இந்த அளவிற்கு குறைய என்ன காரணமாக இருக்கும்\nஅரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள் உஷார்.\nபள்ளிக்கு வழங்கப்பட மடிக்கணியை எப்படி பயன்படுத்துவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய CEO...\nகுமுதம் சிநேகிதி மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் இணைத்து நடத்தும் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு “கனவு...\nTET தேர்ச்சி % இந்த அளவிற்கு குறைய என்ன காரணமாக இருக்கும்\nஅரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள் உஷார்.\nபள்ளிக்கு வழங்கப்பட மடிக்கணியை எப்படி பயன்படுத்துவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய CEO...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nஇனி பள்ளிப் பார்வைகள் கீழ்காணும் அடிப்படையில்தான் இருந்திடல் வேண்டும்\nஇனி பள்ளிப் பார்வைகள் கீழ்காணும் அடிப்படையில்தான் இருந்திடல் வேண்டும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மேற்பார்வையாளர்கள் கவனத்திற்கு: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் தகவல்கள் : இந்தக் கல்வியாண்டு (2018-2019) முதல்... இனிவரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://in.tssensor.ru/cuentarelatos/tags/latest-tamil-kamakathaikal/", "date_download": "2019-08-23T09:08:30Z", "digest": "sha1:6NHE7INDQRCV6CV3FNDPBI4ZYNSS7L7P", "length": 14375, "nlines": 73, "source_domain": "in.tssensor.ru", "title": "latest tamil kamakathaikal | Forum | in.tssensor.ru", "raw_content": "\nகிராமத்து குட்டிகளுடன் சல்லாபம் - கதைகளின் தொகுப்பு\n//in.tssensor.ru Tamil Village Sex Stories - latest Kamakathaikal எனது முதல் திரி \" எனது சல்லாபங்கள்\" நான் செயத பயணங்களின் போது, உண்டான் பெண் உறவுகளைப் பற்றியது. அதில் இந்தியப் பெண்கள் மாத்திரமல்லாமல், அரபு, சீனா, ஆப்ரிக்கா, மற்றும் பர்மா. தாய்லாந்து நாட்டு அழகிகளுடன் எனக்கு ஏற்பட்ட கிளு...\n//in.tssensor.ru Teen age girl tamil sex stories வெங்கல்பாளையம் அரசு மகளீர் உயர் நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு ஆ பிரிவு \"ஸ்.. கீதா, அங்கப் பாரேன்\" என்று தனக்கு அருகில் அமர்ந்திருந்த கீதாவிடம் கிசுகிசுத்தாள் பிரியா. கீதா தங்களுக்குப் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ருத்ராவின் பேண்டை கவனித்தாள்...\nபோலீஸ்காரன் பொண்ணு-Tamil Police kamakathaikal-பாகம் 3\n//in.tssensor.ru Share Tamil police kamakathaikal செபாஸ்டினுக்கு குறி.. காவல் நிலையத்திற்குள் நுழைந்தார் செபாஸ்டீன். அங்கே இவருக்காக காத்திருந்த சிலர் அவரை நோக்கி ஓடிவந்தனர். சார்.. சார்,, என்னப்பா.. சார்.. உங்க உசுருக்கு ஆபத்து இருக்கு. ஹா.. ஹா.. இதெல்லாம் தெரியாமத்தான் நான்...\nலவர் தேவடியா ஆக்கிய கதை 4\n//in.tssensor.ru gangbang tamil kamakathaikal புஷ்பா முழு தேவடியா ஆன கதை நைட் 11.30 msg எப்படி மச்சான் சந்தோசமா இன்னைக்கு பண்ணது சிரிச்சுட்டே replyinggggggggg msg பண்ணது சிவா (சிவா நானும் அவல தேவடியா ஆகனும் பிளான் பண்ணி சிவா friend mechanic நவீன் முலமா போட்ட திட்டம் தான் அந்த மலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/196601?ref=section-feed", "date_download": "2019-08-23T09:52:21Z", "digest": "sha1:GUPFBH7DMYB5WTXX4NX5GOOMGIVOGBI2", "length": 7349, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "எனக்கு கிரிக்கெட்டை விட குடும்பம் தான் முக்கியம்: விராட் கோஹ்லி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎனக்கு கிரிக்கெட்டை விட குடும்பம் தான் முக்கியம்: விராட் கோஹ்லி\nஇந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி தனக்கு கிரிக்கெட்டை விட குடும்பம் தான் முக்கியம் என தெரிவித்துள்ளார்.\nவிராட் கோஹ்லி தனது எதிர்கால திட்டம் குறித்து பேட்டியளித்துள்ளார். அதில் தனக்கு குடும்பம் தான் முக்கியம் என்றும், கிரிக்கெட் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் கூறுகையில், ‘எட்டு வருடம் ஆகி விட்டது. ஆனால், குடும்பம் தான் எனக்கு முக்கியம். கிரிக்கெட் என் வாழ்வின் அங்கம், ஆனால் குடும்பம் தான் எப்போதும் முக்கியம். சிலர் வாழ்க்கை முக்கியம் என நினைப்பார்கள்.\nஅதன் பின், கிரிக்கெட்டை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால் அதற்கு நீங்கள் உண்மையாக இல்லை என்பார்கள். நான் அதை நம்பவில்லை’ என தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் ஓய்வுக்கு பின் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த கோஹ்லி, ஓய்வுக்கு பின் பேட்டை தொடவே மாட்டேன் என்றும் கிரிக்கெட் ஆடியது போதும் என்ற முடிவுக்கு பின் தான் ஓய்வு எடுப்பேன் என்றும் தெரிவித்தார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/15268-we-do-not-freedom-speech-express-good-opinions-film-director-sa-chandra-sekar.html", "date_download": "2019-08-23T09:20:35Z", "digest": "sha1:VVZOAODW6INDERLCSDO5ATFXWKT7J2YU", "length": 9314, "nlines": 62, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "நல்ல கருத்துகளையும் கூற முடியவில்லை; பேச்சு சுதந்திரமும் இல்லை - இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வேதனை | We do not have the freedom of speech to express our good opinions: Film director S.A. Chandra Sekar says - The Subeditor Tamil", "raw_content": "\nநல்ல கருத்துகளையும் கூற முடியவில்லை; பேச்சு சுதந்திரமும் இல்லை - இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வேதனை\nநாட்டில் நல்ல கருத்துகளை பேச சுதந்திரமில்லை என நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா கடுமையாக சாடி கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். புதிய கல்விக் கொள்கையால் கிராமப்புறங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் ஆபத்து உள்ளது. பேருந்து வசதி இல்லாத கிராம மாணவர்கள் நகர்ப்புறங்களுக்கு சென்று படிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டு படிப்பை பாதியில் நிறுத்திவிடும் நிலைமை உருவாக���ம் என்று சூர்யா தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.\nமேலும், நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்த சூர்யா, கிராமப்புற கல்வி நிறுவனங்களில் வசதிகள் குறைவு, ஆசிரியர் பற்றாக்குறையும் இருக்கிறது. இதனால் கல்வித் தரம் நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக இல்லை. இதுபோன்ற குறைபாடுகளை களையாமல் நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளில் அரசு கவனம் செலுத்துவதாகவும் சாடியிருந்தார்.\nஇதனால் புதிய கல்வி கொள்கையை எதிர்க்க மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் சமூக அமைப்புகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வற்புறுத்தினார். சூர்யாவின் இந்தக் கருத்துக்கு தமிழகத்தில் பெருமளவில் பாராட்டுகள் குவிந்தாலும், பாஜக மற்றும் அதன் ஆதரவு சிலர் சூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. ஆனாலும் சூர்யா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.\nஇந்நிலையில், இன்று நடைபெறும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலில் வாக்களித்து விட்டு வந்த நடிகர் மற்றும் இயக்குனரான எஸ்.ஏ. சந்திரசேகர் செய்தியாளர்களிடம் பேசினார். அவரிடம், தேசிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்து குறித்து கேட்டதற்கு, சுதந்திர நாட்டில் இருக்கிறோம். ஆனால் நல்ல கருத்துகளை சுதந்திரமாக பேச முடியவில்லை.இது பலருக்கும் நடக்கிறது. தற்போது நடிகர் சூர்யாவிற்கும் நடந்துள்ளது என வேதனையுடன் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார். சூர்யாவின் கருத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nகனமழையால் நிரம்பும் கர்நாடக அணைகள்; காவிரியில் 8,300 க.அடி நீர் திறப்பு\nசந்திரயான்-2 நாளை பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் பாய்கிறது; இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nபயில்வானாக மாறிய கிச்சா சுதிப்; ரணகளப்படுத்தும் டிரைலர்\nநம்ம வீட்டு பிள்ளை பட பாடலின் அட்டகாச அப்டேட்\nபிரியங்கா சோப்ராவுக்கு செக் வைத்த பாகிஸ்தான்\nநாளைக்கும் நயன்தாரா படம் ரிலீஸ் இல்லை\nபிகில் படத்தில் தனது போர்ஷனை முடித்த கதிர்\nசந்தானம் நடித்த ஏ1 படத்தை யாரும் பார்க்காதீர்கள்... பிராமணர் சங்கம் வேண்டுகோள்\nநல்ல கருத்துகளையும் கூற முடியவில்லை; பேச்சு சுதந்திரமும் இல்லை - இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வேதனை\nகடாரம் கொண்டான் ரிலீஸ், தியேட்டருக்கு வந்த விக்ரம்; ரசிகர்கள் ஆரவாரம்\nராப் இசையில் கலக்கும் தஞ்சாவூர் பொண்ணு ஐக்கி பெர்ரி\nலீக்கானது பிகில் பட பாட்டு; அப்செட்டில் விஜய், ஏ.ஆர். ரஹ்மான்\nterroriststamil naduதீவிரவாதிகள்ராஜ்யசபாinx media caseஐஎன்எக்ஸ் மீடியா வழக்குப.சிதம்பரம்சென்னைபக்தர்கள்chidambarambjpபாஜகஎடியூரப்பாkashmirகாஷ்மீர்மோடிரெசிபிRecipesகர்நாடகாஇந்தியாவேலூர் தேர்தல்வேலூர் தேர்தல் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/15141046/1035489/Delta-Farmers-demand-release-of-Mettur-Dam-Water-by.vpf", "date_download": "2019-08-23T09:18:50Z", "digest": "sha1:4AAX7D47IKFAWEGYOOYYMEIUT2HLBXPZ", "length": 9744, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை...\nகாவிரியில், ஜூன் 12 -ஆம் தேதி தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்டா விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநீரின்றி கல்லணை வறண்டு போய் உள்ளதால், தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. கடந்த 7 ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பொய்த்துப்போன நிலையில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்ய முடியுமா என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதனிடையே, தஞ்சை மாவட்டத்தின் பல இடங்களில் மின் மோட்டாரை பயன்படுத்தி கோடை சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். 90 நாட்களுக்கு தண்ணீர் தொடர்ந்து கிடைத்தால் மட்டுமே முழுமையாக விவசாயம் செய்ய முடியும் என தெரிவித்துள்ள விவசாயிகள், மின்மோட்டார் நீரை வைத்து முழுமையாக விவசாயம் செய்ய முடியாது என தெரிவித்தனர். கிணற்று பாசனத்தால் மகசூல் குறைந்த அளவு தான் கிடைக்கும் என்றும், காவிரி நீர் வந்தால் மட்டுமே உரிய மகசூல் கிடைக்கும் என்றும், பயிரை காப்பாற்ற முடியும் எனவ���ம் விவசாயிகள் தெரிவித்தனர். ஜூன் 12 தண்ணீர் திறக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்ய தமிழக அரசு இலக்கு\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்ய தமிழக அரசு இலக்கு\nபோஷான் அபியான் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கான பட்டியலில் முதலிடம் இடம் பிடித்த தமிழகம்\nஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.\nஆபரண தங்கம் விலை ஒரே நாளில் ரூ.108 உயர்வு\nஆபரண தங்கம் விலை தொடர்ச்சியாக விலை ஏற்றம் கண்டு வரும் நிலையில் மீண்டும் அதிகபட்சமாக 29 ஆயிரம் ரூபாய் என்கிற அளவை தொட உள்ளது.\nசென்னையில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது - ஏ.கே. விஸ்வநாதன்\nஅசம்பாவிதங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.\n8 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவடைந்து வரும் ரூபாய் மதிப்பு\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு மோசமான சரிவைக் கண்டுள்ளது.\n2021-ம் ஆண்டுக்குள் கொள்ளிடம் புதிய பாலம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது - சத்யகோபால்\nதிருச்சியில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முழுமை பெறும் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உறுதி அளித்துள்ளார்.\nகோவையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல்\nதமிழகத்தில் தீவிரவாதிகள் 6 பேர் நுழைந்து இருப்பதாகவும் அவர்கள் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=27325", "date_download": "2019-08-23T10:11:32Z", "digest": "sha1:MYJIHAWUTHQV5ZDVV2AHBRZQGQ3GISTK", "length": 6433, "nlines": 54, "source_domain": "puthu.thinnai.com", "title": "திண்ணையில் கருத்துக்கள் எழுதுவதில் உள்ள சிக்கல் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதிண்ணையில் கருத்துக்கள் எழுதுவதில் உள்ள சிக்கல்\nதிண்ணை தளத்தில் கருத்துக்களை எழுதுவது சமீபத்தில் முடியாததாகியிருக்கிறது. இதற்கு காரணம் wordpress 4.0\nஇந்த பிரச்னையை தீர்க்க முயற்சித்துகொண்டிருக்கிறோம்.\nஅதுவரைக்கும், உங்கள் கருத்துக்களை editor@thinnai.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஅத்னை தொகுத்து இங்கே கடிதங்கள் பகுதியில் பிரசுரிக்கிறோம்\nSeries Navigation சைனா அனுப்பிய மனிதரற்ற விண்ணூர்தி ஆசிய முதன்மையாக எட்டு நாட்களுக்குள் நிலவைச் சுற்றிப் புவிக்கு மீண்டது\nஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி -12\nஎஸ். இராமகிருஷ்ணனின் “ நிமித்தம் “ நாவலுக்கு திருப்பூரில் விருது\nபெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும்.\nதொடுவானம் 41. அவர்தான் உன் அப்பா\n” ஆலமரம் “ 1000 பக்க நாவல் விஜயலட்சுமி சுந்தர்ராஜனின் நாவல்\nஆத்ம கீதங்கள் -4 சின்னஞ் சிறுவர் கூக்குரல் .. \nகிண்டி பொறியியற் கல்லூரியின் CEGAM 2015 ஜனவரி 4ம் தேதி 2015\nவாழ்க்கை ஒரு வானவில் – 28\nசைனா அனுப்பிய மனிதரற்ற விண்ணூர்தி ஆசிய முதன்மையாக எட்டு நாட்களுக்குள் நிலவைச் சுற்றிப் புவிக்கு மீண்டது\nதிண்ணையில் கருத்துக்கள் எழுதுவதில் உள்ள சிக்கல்\nPrevious Topic: சைனா அனுப்பிய மனிதரற்ற விண்ணூர்தி ஆசிய முதன்மையாக எட்டு நாட்களுக்குள் நிலவைச் சுற்றிப் புவிக்கு மீண்டது\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=5380", "date_download": "2019-08-23T10:03:02Z", "digest": "sha1:7M6JB7VCDEVFYHTN3HAYO4VFP3RSHPTR", "length": 9796, "nlines": 165, "source_domain": "tamilnenjam.com", "title": "வரம் வேண்டும் – Tamilnenjam", "raw_content": "\nPublished by வேலணையூர் ரஜிந்தன் on ஜூன் 4, 2019\nதமிழை ஊற்றுங்கள் – எந்தன்\nதாகம் தீரப் பருக வேண்டும் \nதமிழை அள்ளி – பசிதீர\nஉண்டு நான் திழைக்க வேண்டும் \nமூச்சுக் காற்றாய் – எந்தன்\nஆடையை நெய்து – எந்தன்\nஉள்ளம் பூரிக்க அணிய வேண்டும் \nசிந்தை ���கிழ்ந்து – என்\nசிரசில் ஏற்றிச் சுமக்க வேண்டும் \nவிளை நிலத்து நெல்மணி போல்\nமுப்பொழுதும் என் நாவில் – தமிழ்\nதமிழ் மலர்ந்து மலர்ந்து – மணம்\nஇருள் குலைத்து ஒளி பரப்பும்\nநிலவாகத் தீந்தமிழ் – என்றென்றும்\nஎன் வாழ்வில் ஒளிர வேண்டும் \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசூரியத் தலைவர் சுந்தரக் கலைஞர் மறைந்திட வில்லையடி . .\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 22\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 21\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 20\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 19\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 18\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 17\nபெண்ணின் பெருந்தகையும், மண்ணின் விருதுகளும்\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n» Read more about: வேண்டும் சுதந்திரம் »\n» Read more about: பாரியன்பன் கவிதைகள் »\nசூரியத் தலைவர் சுந்தரக் கலைஞர் மறைந்திட வில்லையடி . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralkathaikkalam.blogspot.com/2018/10/219.html", "date_download": "2019-08-23T08:49:37Z", "digest": "sha1:V4RDCZMNXTJVWS6ZQBARBR7BI7ZOV57J", "length": 13393, "nlines": 164, "source_domain": "thirukkuralkathaikkalam.blogspot.com", "title": "திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 219, பிறந்த நாள்", "raw_content": "திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்\n\"என்னங்க, வர புதன்கிழமை பாபுவுக்குப் பிறந்த நாள்\" என்றாள் வனிதா.\n\"கேக் வெட்டறதுக்கு என் பிரண்ட்ஸையேல்லாம் கூப்பிடட்டுமா\n\"பாக்கலாம். சொல்றேன்\" என்றான் சீதாராமன்.\n இன்னும் நாலு நாள்தானே இருக்கு\n\"பாபு சின��னப்பையன். உனக்குமா தெரியாது\nசீதாராமன் சிறிதாக ஒரு துணிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தான். வியாபாரம் நன்றாக நடந்து ஓரளவுக்கு வசதியாகவும் வாழ்ந்து வந்தான்.\nஆனால் ஒரு வருடம் முன்பு வந்த வெள்ளம் ஊரைப் புரட்டிப் போட்டது போல், அவன் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டு விட்டது.\nவெள்ளத்தில் அவன் கடை முழுவதும் முழுகிப் போய் விட்டது. பெரும்பாலான துணிகள் வெள்ளத்தில் போய் விட்டன. மீதி இருந்தவை நீரில் ஊறிக் குப்பையாகி விட்டன.\nதுணிகளைப் பெரும்பாலும் கடனுக்கு வாங்கிதான் வியாபாரம் செய்து வந்தான் சீதாராமன். வியாபாரத்தில் வந்த பணத்தில் கடனை அடைப்பது, மீண்டும் கடனில் துணி வாங்குவது என்பதுதான் பல ஆண்டுகளாக இருந்து வந்த நடைமுறை. அவன் குறித்த காலத்தில் பணம் கொடுத்து விடுவான் என்பதால், அவனுக்குத் துணி சப்ளை செய்தவர்களும் அவனுக்கு தாராளமாகக் கடன் கொடுத்தனர்.\nகடையில் எப்போதும் சுமார் ஆறு மாத விற்பனை அளவுக்கு சரக்கு இருக்கும். அதில் பெரும்பகுதி கடனில் வாங்கியதுதான்.\nதிடீரென்று ஒரே நாளில் அவன் நிலைமை மாறி விட்டது. ஒருபுறம் சரக்கு இல்லாமல் கடையை மீண்டும் நடத்த முடியவில்லை. மறுபுறம் துணி சப்ளை செய்தவர்களுக்குபி பணம் கொடுக்க வேண்டிய நெருக்கடி.\nமனைவியின் நகைகள், வீடு என்று எல்லாவற்றையும் விற்றுத்தான் கடனை அடைக்க முடிந்தது. மீதி இருந்த பணம் மீண்டும் தொழில் துவங்கப் போதுமானதாக இல்லை.\nஒரு பெரிய துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்து, சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஒரு புதிய வாழ்க்கையைத் துவங்கி வாழ்ந்து கொண்டிருந்தான் சீதாராமன்.\nபாபுவின் பிறந்த நாள் எளிமையாக நடந்தது. கடையில் வாங்கிய இனிப்பு, பாபுவின் வகுப்பு மாணவர்களுக்கு சாக்லேட் என்று குறைந்த செலவில் நடந்தது. கேக் வெட்டி, நண்பர்களைக் கூப்பிடுவதை அடுத்த வருடம் வைத்துக் கொள்ளலாம் என்று பாபுவிடம் எப்படியோ சொல்லி அவனைச் சமாதானப் படுத்தினர் வனிதாவும், சீதாராமனும்.\nஇரவு வேலை முடிந்து சீதாராமன் வீட்டுக்கு வந்ததும், வனிதா சொன்னாள்:\n பாபுவுக்கு ரொம்ப ஏமாத்தம். எனக்குக்கூடத்தான். போன வருஷம் வீடு பூரா அலங்காரம் பண்ணி, பாபுவோட நண்பர்கள், அக்கம்பக்கத்தவர்னு ஒரு அம்பது பேரைக் கூப்பிட்டு கேக் வெட்டி, ஓட்டல்லேந்து இனிப்பு, காரம், சமோசா, தோச��ன்னு நிறைய அயிட்டங்கள் வரவழைச்சு எல்லாருக்கும் வயிறு முட்ட டிஃபன் கொடுத்து, சின்னப்பையன்களுக்குப் பரிசுப்பொருட்கள் கொடுத்து அமர்க்களமாக் கொண்டாடின காட்சிதான் என் கண் முன்னே நிக்குது. இந்த வருஷம் அப்படிப் பண்ண முடியலைன்னு எனக்கு ரொம்ப வருத்தம். உங்களுக்கு வருத்தம் இல்லையா\n\"நான் இதைப்பத்தி அதிகம் வருத்தப்படல. வேறொரு விஷயத்தை நினைச்சு வருத்தப்பட்டேன்\" என்றான் சீதாராமன்.\n\"இதுக்கு முன்னால ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் பாபுவைக் கூட்டிக்கிட்டு ஒரு அநாதை ஆசிரமத்துக்குப் போய் அங்கே இருக்கற அம்பது குழந்தைகளுக்கு உடைகள் வாங்கிக் கொடுத்து, விருந்து வச்சுக்க கொண்டாடினமே. அந்தக் குழந்தைங்க எவ்வளவு சந்தோஷப்பட்டாங்க இந்தப் பிறந்த நாளுக்கு அது மாதிரி அநாதைக் குழந்தைகளை சந்தோஷப்படுத்த முடியலியேன்னுதான் நான் ரொம்ப வருத்தப்படறேன்\" என்றான் சீதாராமன்.\nநயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர\nபிறருக்கு உதவும் பண்புடையவன், பிறர்க்கு உதவிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டு அதற்காக வருந்தும்போது,ஏழையாகிறான் .\nபடிப்பது கதை, கற்பது குறள்\nதிருக்குறள் கதைகள் - பொருட்பால்\nதிருக்குறள் கதைகள் - காமத்துப்பால்\nதிருக்குறள் கதைகள் பகுதி 1\nஅதிகாரம் 1-12 (120 கதைகள்) புத்தக வடிவில் இங்கே பெறுங்கள்\n215. பசுபதி வீட்டுக் கிணறு\n207. கை நழுவிய வெற்றிக்கனி\n206. அடி உதவுவது போல்...\n204. தவற விட்ட செய்தி\nஎன் மற்ற வலைப் பதிவுகள்\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/adiyaman-netuman-anji/", "date_download": "2019-08-23T09:21:07Z", "digest": "sha1:3AGH53CH7D2VDOQA4NBCMXGLJCMRZRLE", "length": 16513, "nlines": 122, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » ஔவையாருக்கு நெல்லிக்கனி வழங்கிய அதியமான் நெடுமான் அஞ்சியின் வரலாறு!", "raw_content": "\nAugust 23, 2019 2:51 pm You are here:Home வரலாற்று சுவடுகள் ஔவையாருக்கு நெல்லிக்கனி வழங்கிய அதியமான் நெடுமான் அஞ்சியின் வரலாறு\nஔவையாருக்கு நெல்லிக்கனி வழங்கிய அதியமான் நெடுமான் அஞ்சியின் வரலாறு\nஅதியமான் ஔவையாருக்கு நெல்லிக்கனி வழங்கிய காட்சியைக் காட்டும் தற்காலச் சிலை\nதமிழ்நாடு – கர்நாடக எல்லையில் இருந்த ஒரு நாட்டை ஆண்டோர் அதியமான்கள். இவர்கள் நாட்டின் த���ைநகர் தகடூர் என்பதாகும். இது இன்றைய தர்மபுரி ஆகும். இப்போது அதியமான் கோட்டை தகடூரில் உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பழைய மரபொன்றைச் சார்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. சங்கப் பாடல்களிலே அதியமான்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. சங்கப் புலவரான ஔவையாருக்கு நெடுமான் அஞ்சி என்னும் அதியமான் என்பவன் நெருங்கியவனாக இருந்தான் என்று சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. நீண்ட ஆயுள் தரும் நெல்லிக்கனி அதியமானுக்கு கிடைத்த போது அதை தான் உண்ணாமல் ஔவையாரின் சேவைகருதி அவருக்கு கொடுத்தான். இந்த அதியமானால் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாக அறியப்படுகிறது. இக்கல்வெட்டு அதியமானை ஸதியபுதோ என்றும் குறிப்பிடுகிறது. கி.மு மூன்றாம் நூற்றாண்டில் மகத நாட்டை ஆண்ட அசோகப் பேரரசன் ஒரு கல்வெட்டில், தன் நாட்டுக்கு வெளியேயுள்ள சத்தியபுத்திரர் ஆளும் நாடுபற்றிக் குறிப்பிட்டுள்ளான். இது அதியமான்களின் நாட்டையே குறிக்கும் என்று சிலர் கருதுகிறார்கள்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nஅதியமான் நெடுமான் அஞ்சி தகடூரை ஆண்ட சங்ககாலக் குறுநில மன்னர்களுள் ஒருவன். அதியர் என்போர் சங்ககாலக் குடிமக்கள். இவர்களின் தலைமகனாக விளங்கியவர்களை அதியர் கோமகன் என்றனர். கோமான் என்பது ‘கோமகன்’ என்பதன் மரூஉ. ‘அதியமான்’ என்பது ‘அதியர் கோமான்’ என்பதன் மரூஉ. அஞ்சி என்பது இவனது இயற்பெயர். இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு தலைநீர் நாடு எனப் பெயர் பெற்றிருந்தது. தலைநீர் என்பது ஒகேனக்கல் அருவியின் சங்ககாலப் பெயர்.\nஅக்காலத்து அதியமான்களுள் இவனைப் பற்றியே அதிக தகவல்கள் தெரிய வருகின்றன. பல சங்கத் தமிழ் நூல்களில் இம்மன்னனைப் பற்றிய குறிப்புக்கள் கணப்படுகின்றன. புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் நெடுமான் அஞ்சி பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. ஔவையார், அஞ்சியத்தை மகள் நாகையார், பரணர், இடைக்கழிநாட்டு நல்லூர் நத்ததத்தனார், அரிசில்கிழார், பெருஞ்சித்திரனார், மாமூலனார் ஆகியோர் பாடிய பாடல்களில் இவனைப் பற்றிய தகவல்கள் உள்ளன.\nஅஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய புலவர்களின் பாடல���களின் கருப்பொருட்களாக உள்ளன. திண்மையான உடல்வலி பொருந்தியவன் என்றும்; சேரன் சோழன், பாண்டியன் உட்பட்ட ஏழு அரசர்களை எதிர்த்து நின்று வென்றவன் என்றும் புலவர்கள் இவனைப் புகழ்ந்து பாடுகின்றனர். இவனது அரண்மனை இல்லையென்று வருவோர்க்கு அடையாத வாயிலைக் கொண்டது என்றும், அவனது கைகள் மழையைப் போல் ஈயும் தன்மையது என்றும் பாடல்கள் அவனைப் புகழ்கின்றன. தனக்குக் கிடைத்த சாவா மருந்தாகிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது ஔவையாருக்குக் கொடுத்தான் என்றும் அவனது கொடையின் திறம் பேசப்படுகிறது.\nஅக்காலத்தில் மலைநாட்டை ஆண்ட மலையமான் திருமுடிக் காரி என்பவனுடன் போரிட்டு அவனது தலைநகரமான திருக்கோவிலூரை அஞ்சி கைப்பற்றியதாகத் தெரிகிறது. காரிக்குச் சார்பாகச் சேர மன்னன் பெருஞ் சேரல் இரும்பொறை என்பான் நெடுமான் அஞ்சியுடன் போர் தொடுத்தான். சோழ மன்னனும், பாண்டியனும் அதியமானுக்கு ஆதரவாக இருந்தனர் எனினும் அஞ்சி இப்போரில் தோற்று இறந்தான். இப்போரை நேரில் கண்ட புலவர்கள் பாடிய நூலே தகடூர் யாத்திரை என்பது. இந்நூல் இன்று முழுமையாகக் கிடைக்கவில்லை.\nமேற்படி இலக்கியச் சான்றுகள் மட்டுமன்றி, இம்மன்னன் பற்றிய குறிப்புடன் கூடிய ஜம்பைக் கல்வெட்டு என அறியப்படும், தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்று ஜம்பை என்னும் இடத்தில் கிடைத்துள்ளது. ஜம்பை, தென்னாற்காடு மாவட்டம் திருக்கோயிலூருக்கு அண்மையில் உள்ளது. சமண முனிவருக்கு இம்மன்னன் கற்படுக்கைகள் வெட்டிக் கொடுத்தது பற்றி இக்கல்வெட்டுக் கூறுகிறது. “சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி” என்று இம்மன்னனின் பெயர் இக்கல்வெட்டில் தெளிவாகக் காணப்படுகிறது. இது கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டு வரையான காலப் பகுதியைச் சேர்ந்தது எனக் கொள்ளப்படுகிறது.\nபுறநூனூறு, பாடல் எண்; 94 :\nஊர்க் குறுமாக்கள் வெண் கோடு கழாஅலின்,\nநீர்த் துறை படியும் பெருங் களிறு போல\nதுன் அருங் கடாஅம் போல\n நீ, நீர்த்துறையில் படிந்திருக்கும் யானை அதன் மீது ஊர்ந்து வந்து அதன் கொம்புகளைக் கழுவும் மக்களுக்கு அடங்கிக் கிடப்பது போல எம்போன்ற பாணர்க்கும் புலவர்க்கும் இனிமை தருபவன். உன் பகைவர்க்கு அந்த யானையின் மதநீர் போலக் கொடுமையானவன்.\nதிணை வாகை; துறை அரச வாகை. அதியமான் நெடுமான் அஞ்சியை ஔவையார் பாடியது.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n டெல்லியில் ஏமாற்றும் திமுக ஆர்ப்பாட்டம்\nஉலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380ம் ஆண்டு விழா\nகி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை பரமக்குடி அருகே கண்டுபிடிப்பு\nகோவை அருகே கிபி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\nதமிழ் செல்வன்: ஆதாரம் அதான் மேலயே சொல்லிருக்கேன் ல போய் பாரு போ. நான் ஏன் டா பயந...\nadmin: முதலில் தமிழ் பெயருக்கு பின் பயந்து ஒளிந்து கொண்டிருப்பவர...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/inscription-was-found-near-hosur/", "date_download": "2019-08-23T09:07:36Z", "digest": "sha1:A7W6X335FLYSY6P2OSNPLVAK4TWCVDPD", "length": 11882, "nlines": 115, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » அரச குல பெண்கள் போர் செய்யும் வகையில், சித்தரிக்கப்பட்டுள்ள நடுகல்: தமிழகத்தில் முதன்முறையாக கண்டுபிடிப்பு!", "raw_content": "\nAugust 23, 2019 2:37 pm You are here:Home வரலாற்று சுவடுகள் அரச குல பெண்கள் போர் செய்யும் வகையில், சித்தரிக்கப்பட்டுள்ள நடுகல்: தமிழகத்தில் முதன்முறையாக கண்டுபிடிப்பு\nஅரச குல பெண்கள் போர் செய்யும் வகையில், சித்தரிக்கப்பட்டுள்ள நடுகல்: தமிழகத்தில் முதன்முறையாக கண்டுபிடிப்பு\nஅரச குல பெண்கள் போர் செய்யும் வகையில், சித்தரிக்கப்பட்டுள்ள நடுகல்: தமிழகத்தில் முதன்முறையாக கண்டுபிடிப்பு\nஓசூர், தேன்கனிக்கோட்டை அருகே சந்தனப்பள்ளியில், அரச குல பெண்கள் போர் செய்யும் வகையில், சித்தரிக்கப்பட்டுள்ள நடுகல், கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சந்தனப்பள்ளி கிராமத்தில், ‘அறம்’ வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த குழுவினர், களஆய்வில் ஈடுபட்டிருந்தனர்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nஅப்போது, அரச குல பெண்கள், மூன்று பேர், போர் செய்யும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ள நடுகல் கண்டுபிடிக்கப் பட்டது. தமிழகத்தில் இதுவரை, மூன்று பெண்கள் போர் செய்வது போன்ற நடுகல் கண்டுபிடிக்கப்படவில்லை. சந்தனப்பள்ளி கிராமத்தில் தான், முதன் முதலில் இந்த நடுகல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, ‘அறம்’ கிருஷ்ணன் கூறினார்.\nசந்தனப்பள்ளி கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நடுகல்லில், மூன்று அரச குல பெண்கள், குதிரை மீது அமர்ந்து போர் செய்யும் வகையில் சித்தரிக்கப் பட்டுள்ளது. இது, 13 அல்லது 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த நடுகல்லாக இருக்கலாம்.\nமூன்று பெண்களின் வலது கையில் சிறிய ஆயுதமும், இடது கரம் மேல் நோக்கி மடிந்த நிலையிலும் உள்ளது. வெண்கொற்றக்குடை முதல் மற்றும் மூன்றாவது பெண் சிற்பங்களுக்கு மேல் குடை பிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரு பெண்களும், அரசிக்கு அடுத்த நிலையில் இருந்து போர் செய்பவர்களாக இருந்திருக்க வேண்டும். நடுவில் உள்ள பெண் சிற்பம், அரசியாக இருக்க வேண்டும். ஏனெனில், அவரின் தலைக்கு மேல் மட்டும் வெண்கொற்றக்குடை உள்ளது.\nபோரில், அரசி உட்பட மூன்று பெண்களும் இறந்திருக்க வேண்டும். அவர்களின் நினைவாக வைக்கப்பட்ட நடுகல்லாக இது இருக்கலாம். அதே நடுகல்லில், ஒரு போர் வீரர், வாள் மற்றும் கேடயத்துடன் முன் வரிசையில் நிற்கிறார். அரசியின் பாதுகாப்புப் படை வீரராக அவர் இருந்திருக்க வேண்டும்.\nஇச்சிற்பங்களின் மேற்புறத்தில், சிறு சிறு கோடுகள் நிறைய செதுக்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது, போர் நடந்த இடம் போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை உணர முடிகிறது. இரண்டாம் கம்பண் மற்றொரு நடுகல்லில், இரு பெண்கள் குதிரை மேல் அமர்ந்திருப்பது போல் சித்தரிக்கப்பட்டுஉள்ளது. இதைப் பார்க்கும் போது, விஜயநகர பேரரசின், இரண்டாம் கம்பண்ணனின் மனைவி, மதுரை விஜயத்தின் போது, அரசனுடன் சென்று போரில் ஈடுபட்டதாகவும், அதை விளக்கும் வகையில் இந்த நடுகல் அமைந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்���னைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n டெல்லியில் ஏமாற்றும் திமுக ஆர்ப்பாட்டம்\nஉலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380ம் ஆண்டு விழா\nகி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை பரமக்குடி அருகே கண்டுபிடிப்பு\nகோவை அருகே கிபி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\nதமிழ் செல்வன்: ஆதாரம் அதான் மேலயே சொல்லிருக்கேன் ல போய் பாரு போ. நான் ஏன் டா பயந...\nadmin: முதலில் தமிழ் பெயருக்கு பின் பயந்து ஒளிந்து கொண்டிருப்பவர...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/09/29/news/33164", "date_download": "2019-08-23T10:49:38Z", "digest": "sha1:6FXD4HOZ7M53KSTVVGEI2OUUFK4IDOM7", "length": 7841, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மன்னார் கோட்டையை புனரமைக்க போர்த்துகல் உதவியை நாடுகிறது சிறிலங்கா | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமன்னார் கோட்டையை புனரமைக்க போர்த்துகல் உதவியை நாடுகிறது சிறிலங்கா\nSep 29, 2018 | 4:01 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nபோர்த்துக்கேயர்களால் கட்டப்பட்ட மன்னார் கோட்டையை, புனரமைப்பதற்கு, சிறிலங்கா அரசாங்கம் போர்த்துகல் அரசாங்கத்திடம் உதவி கோரியுள்ளது.\nபோர்துகல் நாட்டின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சின் செயலர் தெரேசா ரிபேரியோவை, சிறிலங்காவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க கடந்தவாரம் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nஇதன்போதே, 1560ஆம் ஆண்டு போர்த்துக்கேயர்களால் கட்டப்பட்ட மன்னார் கோட்டையை புனரமைப்பதற்கான திட்டம் குறித்து, முன்மொழியப்பட்டது.\nபோர்த்துகல் நாட்டின் சுற்றுலா பயணிகளை சிறிலங்காவுக்கு ஈர்ப்பது குறித்தும், இரண்டு நாடுகளும் சுற்றுலாத்துறை அபிவிருத்தியில் கூட்டாகச் செயற்படுவது குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.\nTagged with: போர்துகல், மன்னார்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமான��ர்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் பலாலிக்கான விமான சேவை – இந்தியாவின் ‘அலையன்ஸ் எயர்’ ஆர்வம்\nசெய்திகள் சீனா வழங்கிய ‘பராக்கிரமபாகு’ – சிறிலங்கா கடற்படையில் இணைவு\nசெய்திகள் காலாவதியானது அவசரகாலச் சட்டம்\nசெய்திகள் இராணுவ புலனாய்வுப் பிரிவுகள் மறுசீரமைப்பு – புதிய தளபதி\nசெய்திகள் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு சேவை நீடிப்பு\nசெய்திகள் பலாலிக்கான விமான சேவை – இந்தியாவின் ‘அலையன்ஸ் எயர்’ ஆர்வம் 0 Comments\nசெய்திகள் சீனா வழங்கிய ‘பராக்கிரமபாகு’ – சிறிலங்கா கடற்படையில் இணைவு 0 Comments\nசெய்திகள் காலாவதியானது அவசரகாலச் சட்டம் 0 Comments\nசெய்திகள் இராணுவ புலனாய்வுப் பிரிவுகள் மறுசீரமைப்பு – புதிய தளபதி 0 Comments\nசெய்திகள் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு சேவை நீடிப்பு 0 Comments\nA VALEMURUGAN on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nArinesaratnam Gowrikanthan on உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார் அமெரிக்க தூதுவர் – கம்மன்பில குற்றச்சாட்டு\nArinesaratnam Gowrikanthan on கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர்\nArinesaratnam Gowrikanthan on ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டதை வரவேற்கும் சிறிலங்காவின் பௌத்த பீடங்கள்\nமனோ on சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88", "date_download": "2019-08-23T09:39:03Z", "digest": "sha1:IKQANYKPKXRSVXRDA52DYDR3HGORULRW", "length": 13401, "nlines": 156, "source_domain": "gttaagri.relier.in", "title": "விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றும் தெளிப்பு நீர் பாசனம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவிவசாயிகளின் வாழ்க்கையை மாற்றும் தெளிப்பு நீர் பாசனம்\nவிவசாயத்தை விட்டு வெளியேறிவரு��வர்களை மீண்டும் விவசாயத்துக்கு அழைத்துவரும் வகையில் தெளிப்புநீர் பாசனம் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு, வேகவதி உள்ளிட்ட ஆறுகள் ஒருகாலத்தில் வற்றாத ஜீவநதியாக திகழ்ந்தன. இதில் செய்யாறு, வேகவதி உள்ளிட்ட ஆறுகள் பாலாற்றில் கலந்து மாவட்டம் முழுவதும் பாசனத்தை பலப்படுத்தியது. ஒரு காலத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்த இடத்தில் நெல் உற்பத்தியில் காஞ்சிபுரம் மாவட்டம் சிறந்து விளங்கியது.\nகாலப்போக்கில் காஞ்சிபுரம் மாவட்டம் அந்த பெருமையை படிப்படியாக இழந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் பெயர் அளவுக்குக்கூட தண்ணீரை பார்த்ததில்லை என்று விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். இதனால் ஆற்றுப்பாசனம் முற்றிலுமாகத் தடைப்பட்டது.\nஆற்றில் நீர்போக்கு தடைபட்டதால், நிலத்தடி நீரும் அதலபாதாளத்துக்குச் சென்றது. இதனால் கிணற்று பாசனமும் கேள்விக்குறியானது. இதில் மின்வெட்டு பிரச்னையும் விவசாயிகளை மிகுந்த கவலையில் ஆழ்த்தியது.\nஇதனால் பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை விட்டு, விளைநிலங்களையும் விற்பனை செய்துவிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாள்தோறும் புதிதுபுதிதாக முளைத்துவரும் பன்னாட்டு நிறுனவங்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.\nஇதைத் தொடர்ந்து முழு மானியத்தில் நுண்ணீர் பாசனங்களான சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனத்திட்டத்தை அறிமுகம் செய்தது.\nஇந்த நிலையில் காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியப் பகுதியான புரிசை கிராமத்தில் நூண்ணீர் பாசனமான தெளிப்புநீர் பாசனத்தில் ஈடுபட்டு விவசாயி தனஞ்செயன், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார்.\nஇவர் தெளிப்பு நீர் பாசனம் மூலம் சம்பங்கி, ரோஜா, மல்லிகை, கத்தரி, வெண்டை உள்ளிட்ட தோட்டப்பயிர்களை கடந்த ஓராண்டுக்கும் மேலாக பயிரிட்டு வருகிறார்.\nஇதில் தண்ணீர் மிச்சப்படுத்தப்படுவதுடன், நல்ல மகசூல் கிடைப்பதாகவும், நல்ல விலை கிடைப்பதாகவும் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியது:\nவிவசாயத்துக்கு போதிய அளவு தண்ணீர் இல்லாததால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்தை விட்டுவிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னா���்டு நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றுவிடலாம் என்று வேலை தேடிவந்தேன்.\nஅப்போது நுண்ணீர் பாசனம் குறித்து தகவல் அறிந்தேன். விவசாயத்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டு தகவல்களைப் பெற்றேன்.\nஅதிகாரிகளும் எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். பூக்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட தோட்டப் பயிர்களைத் தேர்ந்தெடுத்தேன்.அதன்படி எனது விளைநிலத்தைப் பார்த்த அதிகாரிகளின் முழு மானியத்தில் தெளிப்பு நீர் பாசன வசதியை ஏற்படுத்திக் கொடுத்தனர்.\nவாய்கால் பாசனத்தின் மூலம் 1 ஏக்கருக்கு பாய்ச்சப்படும் நீரைக் கொண்டு, தெளிப்பு நீர் பாசனத்தின் மூலம் 6 ஏக்கர் வரை பாய்ச்ச முடிகிறது.\nஇதனால் தண்ணீர் சேமிப்பு, மின்சாரம் சேமிப்பு, பணம் சேமிப்பு ஆகியன சாத்தியமாகின்றன.\nபயிரிடும் காய்கறிளைப் சென்னை மாம்பலம் காய்கறிச்சந்தையில் இருந்து நேரடியாக வந்து பெற்றுச் செல்கின்றனர். நல்ல விலையும் கிடைக்கிறது.\nமேலும் காஞ்சிபுரம் மலர்கள் சந்தையில் இருந்து சம்பங்கி, மல்லி ஆகிய பூக்களை பெற்றுச் செல்கின்றனர்.\nஇதன்மூலம் தெளிப்புநீர் பாசனம் என் வாழ்க்கை பயணத்தையே மாற்றிவிட்டது என்றார்.\nஇவரைப் போலவே அதே கிராமத்தைச் சேர்ந்த முருகவேல், சிறுவாக்கம் கிராமத்தைச்சேர்ந்த மகேஷ் ஆகியோர் தெளிப்புநீர் பாசனத்தில் பயனடைந்துள்ளனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை விவசாயத்தில் சாதனை →\n← பூச்சித் தாக்குதலில் இருந்து மா மரங்களை காப்பது எப்படி\nOne thought on “விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றும் தெளிப்பு நீர் பாசனம்\nதிரு தனஞ்செயன் அவர்களின் முகவரி தொலைபசி எண் கிடைக்க உதவவும்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/praise-indian-team/19811/", "date_download": "2019-08-23T09:37:07Z", "digest": "sha1:MXORDTDR6ADPDLN5RLKQV4SAXKZHKZUA", "length": 6965, "nlines": 131, "source_domain": "kalakkalcinema.com", "title": "Praise Indian Team - இந்திய அணிக்கு குவிவும் பாராட்டுகள்!", "raw_content": "\nHome Latest News சாதனை படைத்த இந்திய அணிக்கு குவிவும் பாராட்டுகள்\nசாதனை படைத்த இந்திய அணிக்கு குவிவும் பாராட்டுகள்\nPraise Indian Team – ஆதிரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சா��னை படைத்த இந்தியா அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டி தொடரையும் வெற்று சாதனை படைத்து உள்ளது.\nஇந்தியாவை பொறுத்த வரை ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா இதுவரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றது இல்லை.\nஇந்த அவபெயரை தற்போது நடந்து முடிந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அடைந்த வெற்றியின் மூலம் நீங்கி உள்ளது.\nமுன்னதாக நடந்த ஒருநாள் போட்டியில் 1-1 என சம நிலையில் இருந்தது இந்தியா மற்றும் ஆஸ்., அணி. வெற்றி யாருக்கு என்று தீர்மானிக்கும் இருட்டு போட்டி நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.\nசிறப்பாக பந்து வீசி ஆஸ்., அணியை 48.4 ஓவரில் 230 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. ஆஸ்., அணியில் ஹன்ஸ்கோம் 58 ரன்களும், ஷான்மார்ஷ் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.\n231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா, தொடக்க வீரர்கள் சர்மா 9 மற்றும் தவான் 23 ரன்களில் ஆட்டமிழந்தனர்.\nஅடுத்து களமிறங்கிய கோலி 46 ரங்களில் ஆட்டமிழந்தார். தோனி மற்றும் ஜாதவ் இருவரும் 87 மற்றும் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.\nஇதனால் இந்தியா 234 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்யாசத்தில் ஆஸ்., அணியை வென்றது. இதனால் 2-1 என தொடரை கைப்பற்றியது.\nடெஸ்ட் தொடரை தொடர்ந்து நடந்த இந்த ஒருநாள் போட்டியிலும் தொடரை வென்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.\nஇந்திய அணிக்கு குவிவும் பாராட்டுகள்\nசாதனை படைத்த இந்திய அணிக்கு குவிவும் பாராட்டுகள்\nNext articleமலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் ஸ்ரீகாந்த் தோல்வி\nதொடரை முழுமையாக கைப்பற்றியது இந்திய அணி \nவெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் – இந்திய அணி அறிவிப்பு \nமுதல் இரண்டு மெய்டன் ஓவர் வீசி இந்தியா அசத்தல்\nநின்று விட்டதா விஷாலின் திருமணம்\n2019-ல் ட்விட்டரில் ட்ரெண்டான டாப் 5 ஹேஸ்டேக், அஜித் மட்டுமே படைத்த சாதனை –...\nஅடுத்த வார எலிமிநேஷனலில் இருந்து காப்பாற்றப்பட்டார் சேரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2017/06/01/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-08-23T10:34:53Z", "digest": "sha1:AS5Z6SBDSEBV5MJTFZPWQONSKAKP6FQA", "length": 15862, "nlines": 295, "source_domain": "nanjilnadan.com", "title": "நவம்- நூல் முன்னுரை | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nகவிக்கோ-நூறு பூக்கள் மலரும் →\nபடைப்பிலக்கியம் என்பது வரிசையில் நில்லாது, ஒழுங்குக்குள் அடங்காது, ஆணைகளுக்கும் பணியாது.\nஎந்த ஒழுங்கில் எழுதப் பெற்றிருந்தாலும், இந்தக் கட்டுரைகள் சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும் என்பது என் நம்பிக்கை….(நாஞ்சில் நாடன்)\nபடத்தொகுப்பு | This entry was posted in \"பனுவல் போற்றுதும்\", இலக்கியம், எண்ணும் எழுத்தும் and tagged சொல்வனம், நவம்- நூல் முன்னுரை, நாஞ்சில் நாடன் கட்டுரை, பனுவல் போற்றுதும், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\nகவிக்கோ-நூறு பூக்கள் மலரும் →\n3 Responses to நவம்- நூல் முன்னுரை\nவான மலை தருவது வானி ஆறு. பூவானி தான் பவானி ஆயிற்று. வானமலை மேற்கு தொடர்ச்சி மலை ஆயிற்று .\n— ஆதாரம் “சேர மன்னர் வரலாறு”, அவ்வை துரைசாமி பிள்ளை.\n தவறு எனில் “வெதுப்பகம்” எழுதிய விரல்கள், இதனையும் மாற்ற எழுதுமா \nசிறுவானி வாசகர் மையம், பவித்ரா பதிப்பகம் அலைபேசி எண் தாருங்கள், நவம் புத்தகம் வாங்க.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A9", "date_download": "2019-08-23T08:58:38Z", "digest": "sha1:C7GBX52VOXP76YLI5CBARULJ7MJ2YH23", "length": 18862, "nlines": 293, "source_domain": "pirapalam.com", "title": "அசுரன் - Pirapalam.Com", "raw_content": "\nகீர்த்தி சுரேஷ் அடுத்த படத்திற்கு மாஸான டைட்டில்\nசேரனை தரக்குறைவாக பேசிய சரவணன்\nவிஜய் சேதுபதியின் அடுத்த ஹீரோயின் இவர் தானாம்\nபிரபல நடிகரின் மகனுக்கு ஜோடியாகும் நடிகை கீர்த்தி...\nகர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அரை நிர்வாண போட்டோவை...\nதளபதி64 வாய்ப்பு வந்ததா இல்லையா\nகே.எஸ். ரவிக்குமார் படத்தில் வேதிகா\nவிஜய்யின் அடுத்தப்பட இயக்குனர் இவர்தானா\nஇவ்வளவு சம்பளமா வாங்குகிறார் நடிகை சமந்தா\nபிகினி உடையில் நடிகை அடா சர்மா ஹாட் போட்டோ\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய யாஷிகா ஆனந்த்\nஅடக்க முடியாத துயரத்தில் நடிகை ஆண்ட்ரியா\nசட்டை பட்டன் கூட போடாமல் பூஜா ஹெக்டே ஹாட் போட்டோஷூட்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\n‘இந்த’ கெட்டப்புல சத்தியமா இதுக்கு முன்னாடி சீயானை...\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட...\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக்...\nநீங்க ஆண்ட்டி ஆகிடீங்க – கரீனா கபூரீன் புகைப்படத்தை...\nஉடையே அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த அமிஷா\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஎலியால் ஏற்படும் ��ிபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nதனுஷின் அசுரன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்\nதனுஷ்க்கு கடைசியாக வெற்றி மாறன் இயக்கத்தில் வந்த வடசென்னை சில சர்ச்சைகளை சந்தித்தாலும் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டாகிவிட்டது. தற்போது...\nவெற்றிமாறனுடன் மீண்டும் கூட்டணி சேரும் அசுரன் தனுஷ்\nதனுஷ் நடிக்கும் புதிய படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இப்படத்திற்கு அசுரன் என பெயரிடப்பட்டுள்ளது.\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nகடை திறப்பு விழாவிற்கு அரை நிர்வாண உடை, அதிர்ச்சியாக்கும்...\nஅஜித்தின் விஸ்வாசம் எப்படிபட்ட கதை- இயக்குனர் சிவா எக்ஸ்ளூசிவ்...\nகவர்ச்சிக்கு தாவிய நடிகை VJ ரம்யா\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nகடை திறப்பு விழாவிற்கு அரை நிர்வாண உடை, அதிர்ச்சியாக்கும்...\nகவர்ச்சிக்கு தாவிய நடிகை VJ ரம்யா\nசட்டை பட்டன் கூட போடாமல் பூஜா ஹெக்டே ஹாட் போட்டோஷூட்\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nஅஜித்தின் விஸ்வாசம் எப்படிபட்ட கதை- இயக்குனர் சிவா எக்ஸ்ளூசிவ்...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nநிர்வாண காட்சியில் எப்படி நடித்தேன்\nமேயாத மான் இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான...\nபடு கவர்ச்சியில் போட்டோவை வெளியிட்டு அசத்திய நடிகை\nநடிகைகள் என்றால் எப்போதும் ஒருவித சலனம் இணையதளத்தில் இருந்துகொண்டு வருகிறது. இன்ஸ்டாகிராம்,...\nஅரை மணிநேரம் தேம்பி தேம்பி அழுத சமந்தா\nநட்சத்திரத் தம்பதிகளான நாகசைதன்யா, சமந்தா இருவரும் திருமணத்திற்கு பிறகு முதன்முதலாக...\nஸ்ருதிஹாசன் அணிந்து வந்த உடை, திட்டி தீர்க்கும் ரசிகர்கள்\nநடிகர் கமலின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசனின் நடிப்பில் அடுத்ததாக எந்த படமும் இப்போதைக்கு...\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருக்கும் எமி ஜாக்சன்\nதமிழ் சினிமா நடிகைகளில் ஒருசிலர் ஆரம்பத்திலேயே பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nநடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தற்போது சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக...\nபடங்களில் செமயாக நடிக்க எது உதவுகிறது\nதிரையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த எது உதவுகிறது என்று தெரிவித்துள்ளார் கீர்த்தி...\nநடிகை ரெஜினாவின் காதலர் இவரா\nகேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக படங்களில்...\nவிஸ்வாசம் படத்திலிருந்து கசிந்த அஜித், நயன்தாராவின் லுக்\nகிராமத்து இளைஞர், முதியவர் என விஸ்வாசம் படத்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார்...\nஅண்மைகாலமாக உச்சத்தில் இருந்து வரும் காமெடியன் யோகி பாபு. காமெடிகள் செட்டாவதால்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்கள் தான் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட செல்வாக்கு பெற்ற...\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nதளபதி-63 மொத்த வியாபாரம் மட்டும் இத்தனை கோடிகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kollywoodtalkies.com/ta/cine_news/cine-bits/rashmika-disappointed-with-pairing-with-vijay", "date_download": "2019-08-23T08:59:05Z", "digest": "sha1:FZCHNPRFZZ6ACYR5GOHI3FCBV7FAWU7Y", "length": 6963, "nlines": 90, "source_domain": "www.kollywoodtalkies.com", "title": "Rashmika disappointed with pairing with vijay - Kollywood Talkies", "raw_content": "\nவிஜயுடன் ஜோடி சேரும் வாய்ப்பு நழுவியது - ராஷ்மிகா ஏமாற்றம் \nகன்னட படமான கிரிக்பார்ட்டி மூலம் நடிகையானவர் கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா. அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார் ராஷ்மிகா. பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் மூலம் தமிழுக்கும் வந்துவிட்டார் ராஷ்மிகா. பிகில் படத்தை அடுத்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் தளபதி 64 படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பாலிவுட்டில் பிசியாக இருக்கும் கியாரா, விஜய் படத்திற்காக தேதிகள் அட்ஜஸ்ட் செய்வதாக தெரிவித்துள்ளார். இது ராஷ்மிகாவுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.\nமுழுநீள காமெடி படத்தில் விமலுக்கு ஜோடியாக வரலக்ஷ்மி\nவிமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித ...\nமீண்டும் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க மாட்டேன் - கீர்த்தி சுரேஷ் \nசாவித்திரி வாழ்க்கை படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்துள்ளது. இந்நிகழ்வு பற்றி அவர் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு, சாவித்திரி வாழ்க்கை படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்து இருப்பத ...\nகாஷ்மீர் பிரிப்பு ஜனநாயகத்துக்கு எதிரானது - விஜய் சேதுபதி \nநடிகர் விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் ஆஸ்திரேலியாவில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. அங்கு அவர் அளித்த பேட்டி வருமாறு, வெற்றி ...\nதேசிய விருது - தவறவிட்ட தமிழ் படங்கள் \nதேசிய விருது பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, அதை தவறவிட்ட தமிழ் படங்கள் எவை என தெரிந்து கொள்ளலாம். மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் 66வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்க ...\nதேசிய விருதை பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் \nமகாநதி படத்தில் நடிகையர் திலகம் சாவித்ரி கணேசனாக சிறப்பாக நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இதனால் ஊடகங்களுக்கு தமது நன்றிய�� தெரிவித்துள்ளார். இது குறித ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/blog-post18_18.html", "date_download": "2019-08-23T09:08:24Z", "digest": "sha1:CJWS56QCLIT622ONZNCE6FGFXYAQSMER", "length": 15440, "nlines": 98, "source_domain": "www.tamilarul.net", "title": "ஐநா செயலரின் பிரதிநிதிகளில் ஒருவராக சுமந்திரன்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ஐநா செயலரின் பிரதிநிதிகளில் ஒருவராக சுமந்திரன்\nஐநா செயலரின் பிரதிநிதிகளில் ஒருவராக சுமந்திரன்\nஐ.நா. செயலாளரின் பிரதிநிதிகளில் ஒருவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஐ.நா. பொதுச் செயலாளரின் விசேட பிரதிநிதிகளாக பணியாற்றக்கூடிய முக்கிய பிரமுகர்களுக்கான இரண்டு நாள் கருத்தாடல் அமர்வு கடந்த 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நேபாளத்தில் இடம்பெற்றது.\nஇந்த அமர்வில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றிருந்தார்.\nதென்னாசிய பிராந்தியத்தில் திடீரெனப் பிணக்குகள் உருவாகுகின்றபோது, ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதிகளாக அவற்றைக் கையாளும் தகுதியுடையோரை ஐ.நா. செயலாளர் நாயகம் தேர்ந்தெடுத்துள்ளார்.\nஆப்கானில்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், மாலைதீவு, இலங்கை, பூட்டான் உட்பட பத்து நாடுகளில் இருந்து சுமார் 25 பிரமுகர்களை ஐ.நா. செயலாளர் நாயகம் தமது பிரதிநிதி அந்தஸ்துடன் தெரிவு செய்துள்ளார். அவர்களுக்கான கருத்தாடல் அமர்வே தற்போது நேபாளத்தில் இடம்பெற்று வருகின்றது.\nஇலங்கையிலிருந்து எம்.ஏ.சுமந்திரனும், முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் பிரசாத் காரியவசமும் ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் தேவைப்படும் அவசர வேளையில் தமது பிரதிநிதியாகச் செயற்படுவதற்குரிய பிரமுகர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nதனது சொந்த இனத்துக்காக பாடுபடாமல் அந்த இனத்தை எட்டி உதைத்தவிட்டு மேற்குலக கைக்கூலியாக செயற்படும் சிறீலங்காவின் தற்போதைய ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் கைக்கூலியாக செயற்படும் சுமந்திரனுக்கு ஐநா வழங்கிய அன்புப்பரிசாகவே இதை கருதமுடியும்.\nதனது இனத்துக்குள் புரையோடிப்போயிருக்கிற எழுபது வருட பிரச்சனையை தீர்க்க வக்கின்றி அதை ஒரு பிரச்சனையாகவே கருதாத சிறீலங்கா அரசாங்கமும் அதற்கு துணைப��ய்க்கொண்டிருக்கின்ற மேற்குலகின் கைப்பொம்மையான ஐநாவும் சுமந்திரனை தென்னாசியாவின் ஏனைய நாடுகளின் பிணக்குகளை தீர்க்க அழைப்பது வேடிக்கையானது.குறிப்பாக சர்வதேச விவகாரங்களை கையாள நியமிக்கப்படுகின்ற ஒருவர் முதலில் தனது சொந்த நாட்டில் முதலில் முக்கிய இனத்துவ பிரச்சனைகளை சிறந்த முறையில் கையாண்டு தீர்வு கண்டவராக இருக்கவேண்டும்.\nஆனால் தமிழினத்தின் இனப்பிரச்சனை இனப்படுகொலை விவகாரம் என்பவற்றை குழிதோண்டிப்பதைத்துவிட்டு மேற்குலக பிராந்திய நலனுக்கான அக்கறையுடன் செயற்படும் தரப்போடு சேவகம் செய்யக்கூடிய ஒரு அடிமையை சுமந்திரன் வடிவில் ஐநா கண்டுபிடித்திருக்கின்றது என்றே சொல்லே வேண்டும்.தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களோ.வறுமையும் கண்ணீரும் ஏக்கமும் நிறைந்த வாழ்க்கையோடு போராடி நலிந்துகொண்டிருக்கின்றார்கள்.\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்��ுழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%20%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-23T09:10:02Z", "digest": "sha1:QUEKTUTVY2IQIF7VUC6ZRBRV7ZN3POCV", "length": 1693, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " சமூக உணர்வுகளின் சங்கமம்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nதமிழக தத்துவங்களின் பன்முகம் என்கிற இக்கட்டுரை உலகப் புகழ்பெற்ற பொருளியல் நிபணரும் நோபல் பரிசு பெற்ற இந்தியருமான அமர்தியா சென்னின் மிகமுக்கியமான நூலான The Argumentative Indian (\"வாதிடும் இந்தியன்”) என்ற நூல் பற்றிய ஒரு விரிவான அறிமுகத்தை தருகிறது. பொதுவாக இந்திய தத்துவத்தில் மறைக்கப்பட்ட லோகாயுதவாதம�� பற்றிய குறிப்புகளை பற்றியும் பேசுகிறது. இந்திய தத்துவஞானம் பற்றிய விரிவான...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=9390", "date_download": "2019-08-23T10:11:46Z", "digest": "sha1:N4GEF35QY2ALFPKQ7MYEG3HPS7ZUKIVN", "length": 18280, "nlines": 353, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nகண்ணுதலார் விரும்புகருப் பறிய லூரைக்\nகைதொழுது நீங்கிப் போய்க் கயல்கள் பாயும்\nமண்ணிவளம் படிக்கரையை நண்ணி யங்கு\nமாதொருபா கத்தவர்தாள் வணங்கிப் போற்றி\nஎண்ணில்புகழ்ப் பதிகமுமுன் னவன்என் றேத்தி\nயேகுவார் வாழ்கொளிபுத் தூரெய் தாது\nபுண்ணியனார் போம்பொழுது நினைந்து மீண்டு\nகூற்றுதைத்தார் திருக்கொகுடிக் கோயில் நண்ணிக்\nகோபுரத்தைத் தொழுதுபுகுந் தன்பர் சூழ\nஏற்றபெருங் காதலினால் இறைஞ்சி யேத்தி\nஎல்லையிலாப் பெருமகிழ்ச்சி மனத்தி லெய்தப்\nபோற்றிசைத்துப் புறத்தணைந்தப் பதியின் வைகிப்\nபுனிதரவர் தமைநினையு மின்பங் கூறிச்\nசாற்றியமெய்த் திருப்பதிகஞ் சிம்மாந் தென்னுந்\nதமிழ்மாலை புனைந்தங்குச் சாரு நாளில் .\nமுத்தணி கொங்கைகள் ஆட ஆட\nமொய்குழல் வண்டினம் ஆட ஆடச்\nசித்தஞ் சிவனொடும் ஆட ஆடச்\nசெங்கயற் கண்பனி ஆட ஆடப்\nபித்தெம் பிரானொடும் ஆட ஆடப்\nபிறவி பிறரொடும் ஆட ஆட\nஅத்தன் கருணையொ டாட ஆட\nஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.\nவையகம் எல்லாம் உரல தாக\nமாமேரு என்னும் உலக்கை நாட்டி\nமெய்யெனும் மஞ்சள் நிறைய அட்டி\nசெய்ய திருவடி பாடிப் பாடிச்\nசெம்பொன் உலக்கை வலக்கை பற்றி\nஐயன் அணிதில்லை வாண னுக்கே\nஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.\nவாட்டடங் கண்மட மங்கை நல்லீர்\nவரிவளை ஆர்ப்பவண் கொங்கை பொங்கத்\nதோட்டிரு முண்டந் துதைந்தி லங்கச்\nசோத்தெம்பி ரானென்று சொல்லிச் சொல்லி\nநாட்கொண்ட நாண்மலர்ப் பாதங் காட்டி\nநாயிற் கடைப்பட்ட நம்மை இம்மை\nஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப் பாடி\nஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.\nசூடகந் தோள்வளை ஆர்ப்ப ஆர்ப்பத்\nதொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப\nநாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப\nநாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்பப்\nபாடகம் மெல்லடி ஆர்க்கும் மங்கை\nகாடக மாமலை அன்ன கோவுக்\nகாடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.\nஉலகமெ லாம்உரல் போதா தென்றே\nகலக்க அடியவர் வந்து நின்றார்\nகாண உலகங்கள் போதா தென்றே\nநலக்க அடியோமை ஆண்டு ��ொண்டு\nநாண்மலர்ப் பாதங்கள் சூடத் தந்த\nமலைக்கு மருகனைப் பாடிப் பாடி\nமகிழ்ந்து பொற்சுண்ணம் இடித்தும் நாமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1297237.html", "date_download": "2019-08-23T09:29:57Z", "digest": "sha1:RBN6533SQQXJGSOD43FF7R2BFYAXEXKE", "length": 17473, "nlines": 187, "source_domain": "www.athirady.com", "title": "அயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண் எம்.பி.க்கள் கண்டனம்..!! – Athirady News ;", "raw_content": "\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண் எம்.பி.க்கள் கண்டனம்..\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண் எம்.பி.க்கள் கண்டனம்..\nமெக்சிகோ, சிரியா, துருக்கி, நைஜீரியா, சோமாலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் தஞ்சம் அடைய வரும் மக்களை நாட்டுக்குள் நுழைய விடாமல் கடுமையான குடியுரிமை தொடர்பாக சட்டத்திட்டங்களை அதிபர் டொனால்ட் டிரம்ப் அமல்படுத்தியுள்ளார்.\nஇந்நிலையில், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய 4 எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு எதிராக அதிபர் டிரம்ப் சமீபத்தில் மிகக் கடுமையான விமர்சனத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.\nஅந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான (ஜனநாயக) மக்களாட்சிக் கட்சியை சேர்ந்த மின்னெசோட்டா மாநிலத்தின் பெண் எம்.பி. ஈஹான் ஓமர், நியூயார்க்கை சேர்ந்த பெண் எம்.பி. அலெக்சாண்டிரியா ஓகசியோ-கோர்ட்டெஸ், மாஸ்ஸாசூசெட்ஸ் பெண் எம்.பி. அயான்னா பிரெஸ்லி, மிச்சிகன் பெண் எம்.பி. ரஷிதா டிலாய்ப் ஆகியோர் மீது டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் எகிறிப் பாய்ந்திருந்தார்.\n’இவர்கள் நால்வரும் இப்போதே உடனடியாக அமெரிக்காவில் இருந்து வெளியேற வேண்டும். குற்றங்கள் என்னும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு, பிளவுப்பட்டு கிடக்கும் தங்களது தாய்நாடுகளுக்கு அவர்கள் சென்றுவிட வேண்டும்’ என டுவிட்டரில் டிரம்ப் தெரிவித்த கருத்து அமெரிக்காவில் வாழ்ந்துவரும் கருப்பின மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇவர்கள் அனைவருமே முறையாக அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள். இவர்களில் மூன்றுபேர் அமெரிக்காவில் பிறந்து, படித்து, வளர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுதொடர்பாக நேற்று வெள்ளை மாளிகையில் கருத்து தெரிவித்த டிரம்ப், ’எனது முடிவை அதிகமான மக்கள் ஆதரிக்கின்றனர், விரும்புகின்றனர்’ என மீண்டும் வலியுறுத்தினார்.\n2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் நிறவெறியை தூண்டிவிட்டு தேர்தல் ஆதாயம் அடைவதற்கு டிரம்ப் கையாளும் அரசியல் தந்திரம் இது என பலர் கருதுகின்றனர்.\nஇந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு வந்து குடியுரிமை பெற்றவர்கள், மாற்றுக் கருத்து கொண்டவர்கள் மீது வெறுப்பை உமிழும் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nநிறவெறி தொடர்பான இந்த கருத்துக்காக டிரம்ப்பை அதிபர் பதவியில் இருந்து நீக்கும் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியினர் தயாராகி வருகின்றனர்.\n’நிற வேறுபாட்டை காரணமாக வைத்து மக்களிடையே அச்சத்தையும் வெறுப்புணர்வையும் அதிகரிக்க வைத்து, அமெரிக்காவை மீண்டும் ’வெள்ளைமயம்’ ஆக்குவதற்கு முயற்சிக்கும் டிரம்ப்புக்கு எதிராக பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வரப்படும்’ என பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை சபாநாயகர் நான்சி பெலோசி குறிப்பிட்டார்.\n2012-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக முயன்ற உட்டாஹ் மாநிலத்தை சேர்ந்த ஆளும்கட்சி எம்.பி. மிட் ரோம்னி-யும் இவ்விவகாரம் தொடர்பாக டிரம்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\n’அவரது கருத்து அழிவுக்கான பாதை, அர்த்தமற்றது, ஒருமைப்பாட்டுக்கு எதிரானது. இதனால் டிரம்ப் வெறும் பின்னடைவை மட்டும் சந்திக்கப் போவதில்லை. ஆழமான குழிக்குள் அவர் புதையுண்டு விட்டார் என மிட் ரோம்னி கூறினார்.\nஉங்களுக்கு (டிரம்ப்) அமெரிக்காவில் இருப்பது மகிழ்ச்சியாக இல்லாவிட்டால், நீங்கள் நடையை கட்டலாம். இப்போதே அமெரிக்காவில் இருந்து நீங்கள் வெளியேறி விடலாம்’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nடிரம்ப்பை ஒருகை பார்க்காமல் விட மாட்டோம் என நிறவெறி சார்ந்து அவரால் விமர்சிக்கப்பட்ட 4 பெண் எம்.பி.க்களும் போர்க்கோலம் பூண்டுள்ளனர்.\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது நிகழ்ச்சித் தொடர்…\nஊடகங்க���ில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nவைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்\nமூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது\nகாஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ் பாகிஸ்தானியருக்கு…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த நாள்: 23-8-1990..\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nவைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்\nமூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது\nகாஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த…\nஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு-…\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில்…\nதற்கொலை குண்டுதாரி பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிப்பு\nஎழுக தமிழ் 2019, பரப்புரை\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/nungambakkam-movie-title-issue-news/", "date_download": "2019-08-23T09:27:02Z", "digest": "sha1:ZPTVWNYO4UIDKKJ67JT2R432DWRZS2RN", "length": 14626, "nlines": 109, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “யாருக்காகவும் பயந்து படத்தின் தலைப்பை மாற்றாதீர்கள்…” – நடிகர் விஷாலின் தைரிய பேச்சு", "raw_content": "\n“யாருக்காகவும் பயந்து படத்தின் தலைப்பை மாற்றாதீர்கள்…” – நடிகர் விஷாலின் தைரிய பேச்சு\nஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.k.சுப்பையா தயாரித்திருக்கும் படம் ‘நுங்கம்பாக்கம்.’ இந்தப் படத்தில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல் நடிக்கிறார். ஆயிரா, மனோ இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். A.வெங்கடேஷ் ‘ராம்ராஜ்’ என்கிற வக்கீல் வேடத்திலும் ‘பென்ஸ் கிளப்’ சக்தி செ��்கோட்டை இன்ஸ்பெக்டர் வேடத்திலும் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு – ஜோன்ஸ் ஆனந்த், இசை – ஷாம் டி.ராஜ், கலை – ஜெய்சங்கர், படத் தொகுப்பு – மாரி, தயாரிப்பு நிர்வாகம் – K.சிவசங்கர், கதை வசனம் – R.P.ரவி, திரைக்கதை, இயக்கம் – S.D.ரமேஷ் செல்வன்.\nஇரண்டாண்டுகளுக்கு முன்பாக நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி என்ற பெண்ணின் கதையை மையமாக வைத்துத்தான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.\nபடத்தை துவக்கியபோது ‘சுவாதி கொலை வழக்கு’ என்றுதான் இந்தப் படத்திற்கு பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஆனால் இப்போது படத்தின் பெயரை ‘நுங்கம்பாக்கம்’ என்று மாற்றிவிட்டார்கள்.\nஇந்தப் படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.\nஇந்த விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷால், செயலாளர்களில் ஒருவரான கதிரேசன், தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவரான விக்ரமன், மூத்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், கவிஞர் சினேகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த விழாவில் நடிகர் விஷால் பேசும்போது, “இந்தப் படத்தின் முந்தைய டைட்டிலான ‘சுவாதி கொலை வழக்கு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொண்டேன்.\nஒரு நிஜ சம்பவத்தை படமாக்கும்போது அது சம்மந்தமான தலைப்பு வைப்பதுதானே நியாயம்.. அப்புறம் எதற்கு இப்போது ‘நுங்கம்பாக்கம்’ என்று தலைப்பை மாற்றினீர்கள்.. அப்புறம் எதற்கு இப்போது ‘நுங்கம்பாக்கம்’ என்று தலைப்பை மாற்றினீர்கள்.. சென்சாருக்காகவா.. இல்லை.. யாருடைய நெருக்குதலுக்காகவோ தலைப்பை மாற்றினீர்கள்.. சென்சாருக்காகவா.. இல்லை.. யாருடைய நெருக்குதலுக்காகவோ தலைப்பை மாற்றினீர்கள்.. நாம் ஏன் பயப்படணும்.. இந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கு.. அதே எதிர்பார்ப்பு எனக்கும் இருக்கு.\nஎன்னுடைய ‘இரும்புத்திரை ‘படத்தில் டிஜிட்டல் இந்தியா ஆதார் கார்டு பற்றி சொல்லப்பட்டதால் நானும் பிரச்சனையை சந்தித்தேன். யாரோ சிலர் தியேட்டர் வாசலில் போராட்டம் நடத்தி இரண்டு காட்சிகளை கேன்சல் செய்த கொடுமையையும் சந்தித்தேன்.\nஎன்ன ஆனாலும் சரி.. நாம் யாருக்காகவும் நமது படைப்புரிமையை விட்டுவிடக் கூடாது.. எந்தப் பிரச்சினை வந்தாலும் ஒட்டு மொத்தமா�� தமிழ்த் திரையுலகமே திரண்டு நின்று அந்தப் பிரச்சனையை சந்திப்போம்…” என்றார்.\nபடத்தின் இயக்குநரான எஸ்.டி.ரமேஷ் செல்வன் பேசும்போது, “ஒரு கொலை பற்றிய கதையை படமாக எடுத்துவிட்டு, நான் ஊர் ஊராக ஓடி ஒளிய வேண்டியதாகி விட்டது. ஜெயிலுக்கு மட்டும்தான் போகல.. அந்தளவுக்கு பிரச்சனைகளை சந்தித்து விட்டேன்.\nஎனக்கு வேற வேலை தெரியாது. சினிமா மட்டும்தான் தெரியும். அதுக்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறேன். நிச்சயம் இந்த ‘நுங்கம்பாக்கம்’ திரைப்படம் நல்ல படமாக இருக்கும்..” என்றார்.\nactor ajmal actor vishal actress aayieraa director s.d.ramesh selvan nungambakkam movie slider swathy kolai valakku movie இயக்குநர் எஸ்.டி.ரமேஷ் செல்வன் சுவாதி கொலை வழக்கு திரைப்படம் நடிகர் அஜ்மல் நடிகர் விஷால் நடிகை ஆயிரா நுங்கம்பாக்கம் திரைப்படம்\nPrevious Postசரத்குமார் - நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’ Next Postஆர்.ஜே. பாலாஜி-பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் ‘எல்.கே.ஜி.’ திரைப்படம்..\n“பார்த்திபனை பார்த்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது…” – இயக்கநர் கே.பாக்யராஜ் பேச்சு..\nபுதுமுக நடிகர் அர்ஜூமன் அறிமுகமாகும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’..\n“விஜயகாந்தையும், இப்ராஹிம் ராவுத்தரையும் பிரித்தது யார்..” – இயக்குநர் அமீர் கேள்வி\n‘காக்கி’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமைகள் விற்பனையானது..\n“பார்த்திபனை பார்த்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது…” – இயக்கநர் கே.பாக்யராஜ் பேச்சு..\nபுதுமுக நடிகர் அர்ஜூமன் அறிமுகமாகும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’..\n“விஜயகாந்தையும், இப்ராஹிம் ராவுத்தரையும் பிரித்தது யார்..” – இயக்குநர் அமீர் கேள்வி\n“இந்தப் படத்தில் கவர்ச்சியாத்தான் நடிச்சிருக்கேன்..” – நடிகை யாஷிகா ஆனந்தின் பேச்சு..\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்���ி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\n‘காக்கி’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமைகள் விற்பனையானது..\nபுதுமுக நடிகர் அர்ஜூமன் அறிமுகமாகும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’..\n“விஜயகாந்தையும், இப்ராஹிம் ராவுத்தரையும் பிரித்தது யார்..” – இயக்குநர் அமீர் கேள்வி\n“இந்தப் படத்தில் கவர்ச்சியாத்தான் நடிச்சிருக்கேன்..” – நடிகை யாஷிகா ஆனந்தின் பேச்சு..\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/blog-post_22.html", "date_download": "2019-08-23T10:07:44Z", "digest": "sha1:SUDMKSI4Q62YGGVQLX5GQPHPDZOBOU2X", "length": 18213, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு கோபால கிருஷ்ண காந்தியை போட்டியின்றி தேர்ந்தெடுக்க வேண்டும்: வைகோ - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு கோபால கிருஷ்ண காந்தியை போட்டியின்றி தேர்ந்தெடுக்க வேண்டும்: வைகோ\nகுடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு கோபால கிருஷ்ண காந்தியை போட்டியின்றி தேர்ந்தெடுக்க வேண்டும்: வைகோ\nகுடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு கோபால கிருஷ்ண காந்தியை போட்டியின்றி தேர்தெடுக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகாங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு கோபால கிருஷ்ண காந்தியை வேட்பாளராக அறிவித்துள்ள நிலையிலேயே வைகோ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதனிடையே, தனக்கு ஆதரவு கோரி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோபால கிருஷ்ண காந்தி கடிதம் எழுதியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம���\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட���சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eyetamil.com/listing/photographers-", "date_download": "2019-08-23T09:21:08Z", "digest": "sha1:W6DNLJ47URIP36E56LEREWS7C6WK7SOX", "length": 23161, "nlines": 465, "source_domain": "eyetamil.com", "title": "Photographers - புகைப்படக் கலைஞர்கள்", "raw_content": "\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 374\nPhotographers - புகைப்படக் கலைஞர்கள் 112\nEntertainers - பொழுது போக்கு கலைஞர்கள் 5\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 22\nParty Decorations - வைபவ அலங்காரங்கள் 15\nevent management -நிகழ்ச்சி முகாமை 8\nAudio video shops -ஆடியோ வீடியோ கடைகள் 1\nCarnatic vocalist - கர்நாடக இசைக் கலைஞர் 25\nComposers - இசையமைப்பாளர்கள் 2\nDrummer - டிரம்மர் 2\nFlute - புல்லாங்குழல் 6\nThavil and Nadaswaram - தவில் மற்றும் நாதஸ்வரம் 3\nVocalists - வோகலிஸ்ட்ஸ் (பாடகர்கள்) 23\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 351\nCharity Organisations - அறக்கட்டளை அமைப்புக்கள் 2\nSports Clubs - விளையாட்டுக் கழகங்கள் 53\nAuto Dealers - ஆட்டோ டீலர்கள் 21\nAuto Glass - ஆட்டோ கிளாஸ் 1\nAuto Parts - கார் பாகங்கள் 2\nAuto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் 43\nAuto Wash - ஆட்டோ வாஷ் 5\nCar Repair Services - கார் பழுது பார்த்தல் சேவைகள் 32\ncar sales - கார் விற்பனை 7\nAccountants - கணக்காளர்கள் 341\nDirectories - விவரப் புத்தகம் 5\nEmployment - வேலைவாய்ப்பு 12\nEngineering Consultants - பொறியியல் ஆலோசகர்கள் 6\nFreight - சரக்கு பொருட்கள் 3\nImmigration Advisers - குடியேற்ற ஆலோசகர்கள் 7\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 43\nMortgages & Loans - அடவுகள் மற்றும் கடன்கள் 56\nRecruitment - ஆட்சேர்ப்பு 1\nSolicitors - வழக்குறைஞர் 90\nTranslation Services - மொழிபெயர்ப்பு சேவைகள் 2\nCOTTAGE INDUSTRY-குடிசைக் கைத்தொழில் 20\nAquarium - நீர்வாழ் காட்சிசாலை 12\nHandyman - கைத் தொழிலாளி 5\nAuthors and Writers - ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 33\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 155\nEducation- Centers - பயிற்சி வகுப்புக்கள் 42\nEducation-Centers - பயிற்சி வகுப்புக்கள் 112\nMartial Arts - மார்ஷியல் ஆர்ட்ஸ் 1\nPoets - கவிஞர்கள் 24\nSchools - பாடசாலைகள் 251\nTamil Schools - தமிழ் பாடசாலைகள் 5\nTuition - வகுப்புக்கள் 14\nFilm Distributors - திரைப்பட விநியோகஸ்தர்கள் 6\nFilm Producers - திரைப்பட தயாரிப்பாளர்கள் 2\nFilm Productions - திரைப்பட புரொடக்சன்ஸ் 3\nGame Machine - விளையாட்டு மெஷின் 2\nMusic Bands - இசை வாத்தியங்கள் 10\nTheaters - திரையரங்குகள் 10\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 500\nBeautician - அழகுக்கலை நிபுணர் 52\nBeauty Care - அழகு பராமரிப்பு 164\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 146\nDress Making - ஆடை வடிவமைப்பு 33\nStudio - ஸ்டூடியோ 40\nFINANCE | - நிதிச்சேவை 48\nBanks - வங்கிகள் 48\nBanks - வங்கிகள் 98\nForex and Stock - அந்நிய செலாவணி மற்றும் பங்கு 2\nInsurance - காப்புறுதி 30\nLife Insurance - ஆயுள் காப்புறுதி 3\nMoney Transfer - பணப் பரிமாற்றம் 25\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 203\nCooking Products - சமையல் தயாரிப்புகள் 3\nCool Bars - கூல் பார்கள் 78\nFast Foods - துரித உணவுகள் 22\nGOVERNMENT OFFICERS -அரசாங்க அதிகாரிகள் 1\nGovernment Officers - அரசாங்க அதிகாரிகள் 1\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 428\nDentists - பற்சிகிச்சை நிபுணர் 110\nDoctors - மருத்துவர்கள் 176\nHomeopathy - ஹோமியோபதி 2\nHospital - மருத்துவமனை 58\nNursing Home - தனியார் மருத்துவமனை 2\nOpticians - மூக்குக்கண்ணாடி விற்பனர் 7\nPharmacies - மருந்தகம் /பாமசி 54\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 539\nAlarms Security - அறிவுப்பொலி பாதுகாப்பு 24\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 42\nGraphic Design - கிராபிக் வடிவமைப்பு 12\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 30\nIT Support - தகவல் தொழில்நுட்ப உதவி 4\nWeb Design Services - வலை வடிவமைப்பு சேவைகள் 13\ncomputer epos - கணனி நிகழ்ச்சிகள் 2\nPrinters - அச்சகங்கள் 1\nRadio Broadcasters - வானொலி ஒளிபரப்பாளர்கள் 30\nStudio Hire - வாடகை ஸ்டுடியோ 1\nTV Stations - தொலைக்காட்சி நிலையங்கள் 6\nequipment hire - வாடகை உபகரணங்கள் 1\nmorsing - மோர்சிங் 3\nManufactures - உற்பத்தியாளர்கள் 4\nChurches - தேவாலயங்கள் 144\nDivine Home - புனித இடங்கள் 31\nPlace of Worship - வழிபாட்டுத் தலங்கள் 52\nChurches - தேவாலயங்கள் 1\nREPAIR SERVICE -பழுது பார்த்தல் சேவை 69\nAccident Repair - பழுது பார்த்தல் 2\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 2036\nBabies - குழந்தைகள் 3\nBicycle Shop - சைக்கிள் விற்பனை நிலையம் 75\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 113\nButchers - மாமிசம் விற்பனர் 18\nCarpet Sale - கார்பெட் விற்பனை 8\nComputer Sellers - கணினி விற்பனையாளர்கள் 41\nElectric Equipment - மின்சார உபகரணங்கள் 5\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 22\nGift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம் 55\nGifts Fancy Items - ஆடம்பர பொருட்கள் 11\nGram shops - தானியக் கடைகள் 2\nHardware - வன்பொருள் 14\nHardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பனை 166\nIce Cream Stores - ஐஸ் கிரீம் ஸ்டோர்ஸ் 11\nIce Factory - ஐஸ் தொழிற்சாலை 3\nJaffna Sports Shop - யாழ்ப்பாண விளையாட்டு கடைகள் 5\nKitchen Appliances - சமையலறை உபகரணங்கள் 3\nLawyers - வழக்கறிஞர்கள் 19\nPhone Shop/Repair - தொலைபேசி பழுது பார்த்தல் 39\nSuper Market - பல்பொருள்அங்காடி 18\nTelecommunication - தொலைத்தொடர்பு 1\nTailors - தையல் கலை நிபுனர் 6\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 35\nGym Centres - ஜிம் நிலையங்கள் 12\nGym Fitness Centre - உடற்பயிற்சி மையம் 7\nAirlines - ஏயார் லைன்ஸ் 6\nAirports - விமான நிலையங்கள் 1\nApartment House Rental - அபார்ட்மென்ட் ஹவுஸ் வாடகை 5\nBus Services -பேரூந்து சேவைகள் 40\nHotels - ஹோட்டல்கள் 223\nPetrol Sheds - பெற்றோல் நிலையங்கள் 4\nRemoval Services - அகற்றும் சேவைகள் 9\nin Photographers - புகைப்படக் கலைஞர்கள்\nin Photographers - புகைப்படக் கலைஞர்கள்\nin Photographers - புகைப்படக் கலைஞர்கள், Video Filming - வீடியோ\nin Photographers - புகைப்படக் கலைஞர்கள், Video Filming - வீடியோ\nin Graphic Design - கிராபிக் வடிவமைப்பு, Graphic Designers - கிராபிக் வடிவமைப்பு, Photographers - புகைப்படக் கலைஞர்கள், Video Filming - வீடியோ\nin Graphic Design - கிராபிக் வடிவமைப்பு, Graphic Designers - கிராபிக் வடிவமைப்பு, Photographers - புகைப்படக் கலைஞர்கள், Video Filming - வீடியோ\nin Photographers - புகைப்படக் கலைஞர்கள்\nin Photographers - புகைப்படக் கலைஞர்கள்\nin Photographers - புகைப்படக் கலைஞர்கள், Video Filming - வீடியோ\nin Photographers - புகைப்படக் கலைஞர்கள், Video Filming - வீடியோ\nin Photographers - புகைப்படக் கலைஞர்கள், Video Filming - வீடியோ\nin Photographers - புகைப்படக் கலைஞர்கள், Video Filming - வீடியோ\nin Photographers - புகைப்படக் கலைஞர்கள், Video Filming - வீடியோ\nin Photographers - புகைப்படக் கலைஞர்கள், Video Filming - வீடியோ\nin Photographers - புகைப்படக் கலைஞர்கள், Video Filming - வீடியோ\nin Photographers - புகைப்படக் கலைஞர்கள், Video Filming - வீடியோ\nin Photographers - புகைப்படக் கலைஞர்கள், Video Filming - வீடியோ\nin Photographers - புகைப்படக் கலைஞர்கள், Video Filming - வீடியோ\nin Photographers - புகைப்படக் கலைஞர்கள்\nin Photographers - புகைப்படக் கலைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/apps/03/194003?ref=category-feed", "date_download": "2019-08-23T10:00:51Z", "digest": "sha1:W25UFIVBY4P2NWH6BMLVQWR2VKU3FCCK", "length": 6587, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "இன்ஸ்டாகிராமில் இனி குரல்வழி குறுஞ்செய்திகளை அனுப்பலாம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்ஸ்டாகிராமில் இனி குரல்வழி குறுஞ்செய்திகளை அனுப்பலாம்\nபுகைப்படங்களை பகிரும் வசதியை தரும் உலகின் பிரம்மாண்டமான தளமாக இன்ஸ்டாகிராம் விளங்குகின்றது.\nஇச் சேவையில் சில வருடங்களுக்கு முன்னர் சிறிய அளவிலான வீடியோ கோப்புக்களை பகிரும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.\nஇவ்வாறான நிலையில் தற்போது குரல் வழி குறுஞ்செய்திகளை நேரடியாக அனுப்பும் வசத���யினை தற்போது அறிமுகம் செய்துள்ளது.\nஇச் செய்தியானது ஆகக் கூடிய ஒரு நிமிடங்கள் வரை நீளமானதாக இருக்கலாம்.\nதனிப்பட்ட முறையில் பகிரப்படும் வகையில் இவ் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.\niOS மற்றும் Android சாதனங்களில் இவ் வசதியை பெற முடியும்.\nஇதற்காக இன்ஸ்டாகிராம் அப்பிளிக்கேஷனை அப்டேட் செய்ய வேண்டியது அவசியம்.\nமேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2018-09-17", "date_download": "2019-08-23T08:57:53Z", "digest": "sha1:L6DMEFZ7CFNKSDCBHYFVSHQFOZKMIV2F", "length": 22542, "nlines": 269, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியா இளவரசி கேட் மிடில்டன் திருமணத்திற்கு முன் எப்படி இருந்தார் தெரியுமா\nகணவர் இறந்துவிட்டதால் பாலியல் தொழிலுக்கு வந்த 2 குழந்தைகளின் தாய்\nபுரட்டாசி சனிக்கிழமை விரதத்தின் மகத்துவம் தெரியுமா\nபிரான்சில் இரயிலில் சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை பொலிசாரிடம் வேதனையுடன் சொன்ன சம்பவம்\nஸ்கொட்லான்ட் கடற்பகுதிகளில் இனங்காணப்பட்ட மிகப்பெரிய மீன்\n உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது நச்சுப் பொருள் தாக்குதல்\n கருவை கலைக்க சொன்ன தந்தை: கண்ணீர் மல்க விளக்கிய அம்ருதா\nசீஸ் சாப்பிடுவதனால் கொலஸ்ரோல் குறையுமாம் : ஆய்வில் வெளியான மகிழ்ச்சி தகவல்\nஇந்த இடத்துல கை வைத்து அழுத்துங்கள் : அதன் பின் பாருங்கள் அதிசயத்தை..\nஇலங்கை அணியின் கனவை சுக்கு நூறாக்கிய ஆப்கானிஸ்தான் அதிக ஓட்டங்கள் குவித்து சாதனை\nதிருமணமான 6 மாதத்தில் ஆணவக்கொலைக்கு இரையான கணவன்: இறுதி ஊர்வலத்தில் கண்கலங்க வைத்த காட்சி\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா பச்சை பயிறு சாப்பிடுங்க அப்புறம் தெரியும்\nமிகவும் மோசமான வீழ்ச்சியை சந்தித்த��ு இலங்கை ரூபா\nஉடுக்கோளினை ஆராய ரோபோக்களை தரையிறக்குகின்றது ஜப்பான்\nமலேசிய பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியது அந்த நாடு தான்: பகீர் கிளப்பும் ரஷ்யா\nஇலங்கை வந்த தமிழக அமைச்சரை புகழ்ந்து தள்ளிய மக்கள்\nஜேர்மனில் பயணம் செய்த உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில்\nட்ரோன் விமானங்களை பாவிப்பதால் இப்படி ஒரு பிரச்சினை ஏற்படும் என்பதை அறிவீர்களா\nஏனைய தொழிநுட்பம் September 17, 2018\nகோஹ்லி விளையாடததால் எங்களக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா ஸ்டார் நிறுவனத்தின் வாயை அடைத்த பிசிசிஐ\nகொள்ளையர்களிடம் துணிச்சலாக சண்டையிட்ட 84 வயது முதியவர்: வைரல் வீடியோ\nஉலக வெப்பநிலை அதிகரிப்பினால் ஏற்படப்போகும் புதிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை\nஆய்வுகளுக்காக சித்திரவதை செய்யப்படும் குரங்குகள்: வெளியான வீடியோ\nஇந்தியா - இலங்கை மகளிர் கிரிக்கெட் போட்டியில் மேட்ச் பிக்சிங்\nபணத்திற்காக காதலியை கொலை செய்த இளைஞர்: மரண தண்டனையை ரத்து செய்த நீதிமன்றம்\nகாதலனுடன் நடிகை நிலானி:நெருக்கமான வீடியோ வெளியானது\nபயங்கர சூறாவளிக்கு நடுவில் இரண்டு குழந்தைகளின் தந்தை செய்த மோசமான செயல்: வீடியோ\nபார்ப்பவர்களை கதிகலங்க வைத்த புகைப்படம்\nரத்தம் சொட்ட சொட்ட கடுமையாக தாக்கி கொண்ட இளைஞர் பட்டாளம்: அதிர்ச்சி வீடியோ\nஆஞ்சநேயருக்கான பரிகார பூஜையும் அதன் பலன்களும்\nகுடலிறக்க பிரச்சனையை சரிசெய்யும் சில இயற்கை வைத்தியங்கள்\nபிரித்தானிய இளவரசி மெர்க்கல் குறித்த ரகசியம் வெளியானது\nசிறப்பாக நடைபெற்ற உடல், உள, விளையாட்டு அடைவு மட்டத்தினையும் விருத்தி செய்வதற்கான பயிற்சிப் பட்டறை\nஏனைய விளையாட்டுக்கள் September 17, 2018\nஆசிய கிண்ணத்தில் ஹொங்காங் அணியை பந்தாடிய பாகிஸ்தான்\nஒரு காலத்தில் உலகின் பெரிய கோடீஸ்வரன்: இன்று அவரது நிலை தெரியுமா\nமத்திய கிழக்கு நாடுகள் September 17, 2018\nதினமும் பேரீச்சம்பழத்தை பாலுடன் சேர்த்து பருகி வந்தால் இவ்வளவு நன்மைகளா\nநடுவானில் விமான பணிப்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த நபர்: வைரலாகும் வீடியோ\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலாதேவி ஏற்படுத்திய பரபரப்பு\n20 நாட்கள் நோட்டம்.. கூலிப்படைக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய தொகை.. அதிரவைக்கும் வாக்குமூலம்\nவாரத்திற்கு 3 முறை இதை செய்தால் தொப்பை சீக்கிரம் குறையும்: எப்படி தெரியுமா\n சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியை: வீடியோ\nகணவருடன் இணைந்து 30 இளம் பெண்களை கொலை செய்த மனைவி: பிரித்தானியாவை உலுக்கிய சம்பவம்\nசோகமாக மாறிய இசைக்கச்சேரி: சடலங்களாக கிடந்த பொதுமக்கள்.. அதிர்ச்சி சம்பவம்\n341 பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக டிவி நேரலையில் சொன்ன கணவன்: அதிர்ச்சியில் மனைவி செய்த செயல்\nஜேர்மனியில் தொடரும் அகதிகள் மீதான தாக்குதல்கள்: பொலிஸ் விசாரணை தொடங்கியது\nமணமேடையில் மணமக்களுக்கு பாட்டிலில் தரப்பட்ட பரிசுபொருளால் வியப்பு: என்ன தெரியுமா\nசுவிஸ் சாலையில் ஆபாச நடனமாடிய பெண்ணால் பரபரப்பு\nசுவிற்சர்லாந்து September 17, 2018\nநாட்டையே அதிரவைத்த 10 பேர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்: குற்றவாளியின் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅன்று வெறுக்கப்பட்ட கொலையாளி... இன்று\nதாயாரின் கண்முன்னே மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்\n5 ஆண்டுகளுக்கு பின் சாதனை படைத்த இலங்கை மகளிர் அணி\nதேனிலவுக்கு சென்ற இடத்தில் மனைவியை கொலை செய்த புதுமாப்பிள்ளை: திடுக்கிடும் பின்னணி\nஒரே அறையில் சடலமாக கிடந்த இரட்டையர்கள்\nயாழில் மாபெரும் தமிழ் விழா வெகு விமர்சையாக ஆரம்பம்\nவெட்டிவேரை நீரில் ஊறவைத்து அந்த நீரை குடியுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nமீண்டும் சர்ச்சையில் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்\nஅக்காவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: நளினியின் தம்பி உருக்கம்\nஎன் அம்மாவுக்காக இதை செய்யுங்கள்: பிரபல கிரிக்கெட் வீரர் வெளியிட்ட உருக்கமான புகைப்படம்\nஏனைய விளையாட்டுக்கள் September 17, 2018\nகனடாவில் லிப்ட் கேட்டு ஊர் சுற்றிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nபட்டப்பகலில் மிருகம் போன்று மாறிய மனிதன்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலைக்கு எதிர்ப்பு: வழக்கை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்\nமேஷம் முதல் மீனம் வரை: 12 ராசியினரே இந்த வாரம் உங்களுக்கு நடக்கப்போவது என்ன\nஓடும் ரயிலில் இருந்து வெளியில் தூக்கிவீசப்பட்ட கர்ப்பிணி பெண்: இளைஞர்கள் வெறிச்செயல்\nஇஸ்லாமிய கல்வியாளருக்கு எதிராக பாலியல் வழக்கு விசாரணை: சுவிட்சர்லாந்து அதிரடி\nசுவிற்சர்லாந்து September 17, 2018\nஇது வெளியில் தெரிந்தால் அவமானம் காதலியை கொலை செய்த காதலனின் பகீர் வாக்குமூலம்\nஇளையராஜாவுடன் பிரச்சனை முடியவில்லை...காலை தொட்டு கும்பிட தயங்கமாட்டேன்: எஸ்.பி.பாலசுப���பிரமணியம்\nநள்ளிரவில் தேவைப்பட்டால் கூப்பிடுங்க வருகிறேன்: பிரபல நடிகையை அதிர வைத்த நடிகர்\niPhone XS கைப்பேசியில் உள்ள புதிய அம்சங்கள்\nநடிகை நிலானியின் காதலன் திடீர் மரணம் திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்து தற்கொலை\nஆசிய கிண்ண தொடர்: எதிரணியை ஊதிதள்ளிய பாகிஸ்தான் அணி\nஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முற்பட்ட சாராய வடிப்பகம் இஸ்ரேலில் கண்டுபிடிப்பு\nநடிகை சிம்ரனின் தங்கை மோனல் தற்கொலை விவகாரத்தில் சாட்சியத்தை அளித்த மும்தாஜ்: சில பக்கங்கள்\nஇந்த கொலை வீடியோக்கு தான் அதிக லைக் வரும் பாரு: மகள் அம்ருதாவை மிரட்டிய கொடூர தந்தை\nவாழ்க்கையை முடித்து கொண்ட இளம்பெண்: தந்தை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/198051?ref=archive-feed", "date_download": "2019-08-23T09:27:09Z", "digest": "sha1:52BYKK3EX7655DNZYWFRTHBF5EBINN6A", "length": 8525, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "மனைவி இல்லாத நேரத்தில் சொந்த மகளை வேட்டையாடிய தந்தை! ஸ்கேன் ரிப்போர்ட்டில் தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமனைவி இல்லாத நேரத்தில் சொந்த மகளை வேட்டையாடிய தந்தை ஸ்கேன் ரிப்போர்ட்டில் தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழகத்தில் 7-ஆம் வகுப்பு படிக்கும் சொந்த மகளையே தந்தை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகோயமுத்தூர் மாவட்டம், பூலுவம்பட்டி அருகே உள்ள வெள்ளிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். 35 வயதான இவர் லோடு மேனாக வேலை செய்து வருகிறார்.\nஇவரது மனைவி அங்கிருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஆயாவாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 7-ஆம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார்.\nஇந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மகளுக்கு விடுமுறை என்பதால், அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மனைவியும் வேலைக்கு சென்று விட, அவரது தந்தை சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.\nஇது போன்று அவர் மனைவி இல்லாத போது சிறுமியிடம் எல்லை ���ீறி நடந்துள்ளார்.\nஇதையடுத்து சிறுமிக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டதால், தாய் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.\nஅங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தாயிடம் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போன, அவர் இதற்கு யார் காரணம் என்று கேட்க சிறுமி தந்தை தான் அனைத்திற்கு காரணம் என்று கூறியுள்ளார்.\nஅதன் பின் மருத்துவர்கள் அருகிலிருக்கும், காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்ததால், சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/kabaddi/pro-kabaddi-team-players/", "date_download": "2019-08-23T09:39:24Z", "digest": "sha1:ORVPWHSITF3BHGFD5WKJCAMZWAJITOOT", "length": 10780, "nlines": 183, "source_domain": "tamil.mykhel.com", "title": "புரோ கபாடி லீக் 2019 அணிகள், வீரர்கள் விவரம் - மைகேல் தமிழில்", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nமுகப்பு » புரோ கபாடி » வீரர்கள்\nபுரோ கபாடி லீக் 2019 அணிகள், வீரர்கள் பட்டியல்\nஏழாவது சீசன் புரோ கபடி லீக் வரும் ஜூலை 20 முதல் துவங்க உள்ளது. இந்த தொடரில் 12 அணிகள் மூன்று மாதங்கள் வரை மோத உள்ளன. அக்டோபர் 19 அன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு மகுடம் சூட்டப்படும். புரோ கபடி லீக் 7வது சீசனின் 12 அணிகள் மற்றும் அதன் வீரர்கள் விவரங்களை இங்கே பார்க்கலாம்.\nபெங்கால் வாரியர்ஸ் அணி விவரங்களை பார்க்க\nபெங்களூரு புல்ஸ் அணி விவரங்களை பார்க்க\nடபாங் டெல்லி அணி விவரங்களை பார்க்க\nஜோகிந்தர்நர்வால் Defender, left corner\nகுஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணி விவரங்களை பார்க்க\nபர்வேஷ்பைன்ஸ்வால் Defender, left cover\nஹரியானா ஸ்டீலர்ஸ் அணி விவரங்களை பார்க்க\nஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி விவரங்களை பார்க்க\nபாட்னா பைரேட்ஸ் அணி விவரங்களை பார்க்க\nபுனே பல்தான் அணி விவரங்களை பார்க்க\nதமிழ் தலைவாஸ் அணி விவரங்களை பார்க்க\nதெலுங்கு டைட்டன்ஸ் அணி விவரங்களை பார்க்க\nயு மும்பா அணி விவரங்களை பார்க்க\nராஜகுருசுப்பிரமணியன் Defender, right cover\nயுபி யுத்தா அணி விவரங்களை பார்க்க\nஜெய்ப்பூர் 9 7 2 36\nபெங்கால் 9 5 2 33\nடெல்லி 7 5 1 29\nஅனைத்து போட்டி விவரங்களை பார்க்க\nDhoni : Indian Kabaddi Team : வாய்ப்பு கிடைத்தால் தோனியை கபடிக்கு தேர்வு பண்ணுவேன்- விராட் கோலி-\nPro Kabaddi league 2019 : பரபரப்பான ஆட்டத்தில் ஒரு புள்ளியில் வெற்றி பெற்ற டபாங் டெல்லி\nடி20 அணியில் இருந்து நீக்கப்பட்ட தோனி | தமிழ் தலைவாஸ் மீண்டும் ஒரு தோல்வி-வீடியோ\n தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ் தலைவாஸ்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/15266-special-arrangements-kancheepuram-athivaradhar-dharshan-chief-secretary-shanmugam.html", "date_download": "2019-08-23T09:16:54Z", "digest": "sha1:HPGLXTZA2QAEQQWUQJ7XTSTG5HHMI5NQ", "length": 9220, "nlines": 64, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அத்திவரதர் தரிசனம் ; கூடுதல் வசதிகள், சிறப்பு அதிகாரிகள் நியமனம்\" - தலைமை செயலாளர் தகவல் | Special arrangements for Kancheepuram Athivaradhar dharshan, chief secretary shanmugam says - The Subeditor Tamil", "raw_content": "\nஅத்திவரதர் தரிசனம் ; கூடுதல் வசதிகள், சிறப்பு அதிகாரிகள் நியமனம்\" - தலைமை செயலாளர் தகவல்\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் இறந்துள்ளனர். இதனால் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் மற்றும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் தரிசனம் கடந்த 1-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. 48 நாட்களுக்கு அத்தி வரதர் காட்சி தர உள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் அதிகளவில் பக்தர்கள் வந்து அத்தி வரதரை தரிசனம் செய்து செல்கின்றனர். சில நாட்களாக தினமும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவதால் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை ஐந்து பேர் இறந்துள்ளனர். இதற்கு போதிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததும் காரணம் என்று புகார்கள் எழுந்தன.\nஇதையடுத்து காஞ்சிபுரத்தில் ஆய்வு நடத்துமாறு தலைமை செயலாளர் சண்முகம், சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று உத்தரவிட்டார். இதனால் இருவரும் காஞ்சிபுரத்தில் நேற்றிரவும், இன்றும், அத்தி வரதர் தரிசனம் நடைபெறும் கோயில் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைச் செயலாளர் சண்முகம், அத்தி வரதர் தரிசனம் முடியும் வரை, சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய கூடுதல் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. கூடுதல் கழிப்பறை வசதி, குடிநீர், மின்வசதி மற்றும் நிழற் பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதியவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக பேட்டரி கார் மற்றும் வீல் சேர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவசர மருத்துவ வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்றார்.\nஇதே போல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளிலும் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், கூட்ட நெரிசலை சமாளிக்கவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.\nவீட்டு கரண்ட்பில் ரூ.128 கோடி.. உ.பி. கிராமவாசிக்கு 'ஷாக்' கொடுத்த மின் துறை\nகனமழையால் நிரம்பும் கர்நாடக அணைகள்; காவிரியில் 8,300 க.அடி நீர் திறப்பு\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\n பயப்படத் தேவையில்லை; கோவை கமிஷனர் பேட்டி\nசென்னையில் பெரிய கோயில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் திட்டம்; தேவஸ்தான போர்டு தலைவர் பேட்டி\nதமிழகத்தில் ஊடுருவிய லஷ்கர் தீவிரவாதிகள் கோவையில் பதுங்கல் சந்தேகப்படும் நபரின் புகைப்படம் வெளியீடு\nலஷ்கர் தீவிரவாதிகள் ஊடுருவல்... உளவுத்துறை எச்சரிக்கை.. கோவையில் உச்சகட்ட கண்காணிப்பு\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு\nநம்ம ஊரு சென்னை... இன்று வயது 380... சில சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையில் கடல் நிறம் மாறியதாக பரவிய தகவல்; நள்ளிரவில் குவிந்த மக்கள்\nஆவின் பால் இன்று முதல் ரூ.6 உயர்வு; டீ, காபி விலையும் அதிகரிப்பு\nஆவின் பால் விலயை உயர்த்தியது ஏன்\nசெப்.15ம் தேதி திருப்பூரில் தேமுதிக முப்பெரும் விழா\nterroriststamil naduதீவிரவாதிகள்ராஜ்யசபாinx media caseஐஎன்எக்ஸ் மீடியா வழக்குப.சிதம்பரம்சென்னைபக்தர்கள்chidambarambjpபாஜகஎடியூரப்பாkashmirகாஷ்மீர்மோடிரெசிபிRecipesகர்நாடகாஇந்தியாவேலூர் தேர்தல்வேலூர் தேர்தல் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaarthaikal.wordpress.com/2010/02/03/avatar-3d/", "date_download": "2019-08-23T10:14:50Z", "digest": "sha1:2QIZM5PNHHD7UIZABJZDDIN5XGWCGFLD", "length": 26000, "nlines": 152, "source_domain": "vaarthaikal.wordpress.com", "title": "Avatar 3D: முப்பரிமாணத்தின் புதிய அவதாரம் – வார்த்தைகள்", "raw_content": "\nAvatar 3D: முப்பரிமாணத்தின் புதிய அவதாரம்\nவெளிநாடு சென்று திரும்பிய என் மூத்த அண்ணன், ஃப்ரேம் செய்யப்பட்ட இரண்டு 3D ஓவியங்களைக் கொண்டு வந்திருந்தார், அப்போது எனக்கு 8 வயதிருக்கும். அதுதான் நான் 3D என்னும் சொல்லை முதல் முறை கேள்விப்பட்டது. முதல் படம் கிறிஸ்து அரசரின் ஓவியம், இயேசு மாணிக்கங்கள் பதிக்கப்பட்ட கிரீடத்தோடு அரசருடையில் தன் இதயத்தை வெளியே காட்டியபடியிருக்கும் கம்பீரமான ஓவியம். மற்றது மாதா மிக எளிய இளநீல நிற ஆடையோடு விண்ணை நோக்கி எழுந்து பறக்கும் (பரலோக மாதா அல்லது விண்ணேற்ற மாதா) நளினமும் அழகும் கூடிய ஓவியம். பல அடுக்குகளாக இருக்கும் அந்த ஓவியங்களில், இயேசுவுக்கு சிறிது முன்னே தனியாகத் தெரிந்தது அவருடைய திருஇருதயம். இயேசுவும் அவர் தலைக்கு மேலே அந்தரத்தில் இருக்கும் கிரீடமும் தனியாக நடுவில் தெரிய, சிறிது பின்னே, அவர் வீற்றிருக்கும் சிம்மாசனம் பெரிதாக எழுந்து நின்றது. மாதா அந்தரத்தில் எழுந்தருளியிருக்க அவருக்கு முன்னும் பின்னும் மேகங்கள் அவரைவிட்டு விலகித் தனியாகத் தெரிந்தன.\nஇவ்வாறாக உருக்காப்படும், தூரம் அல்லது ஆழம் இருப்பது போன்ற மாயத்தோற்றம்தான் முப்பரிமான ஓவியங்களுக்கு ஒரு அற்புதத்தன்மையைக் கொடுக்கின்றன. வரையப்பட்ட ஆள் அல்லது பொருள் (Subject), அதன் முன்னிருக்கும் இடம் (Foreground), பின்னிருக்கும் இடம் (Background) ஆகிய மூன்றும் விலகித் தனித்தனியாகவும் அதேசமயம் ஏதோ ஒருவகையில் இணைந்து ஒரே படமாகவும் தெரிந்தால் அது ஒரு நல்ல முப்பரிமாண படம். இப்போது அத்தகைய படங்கள் மிக எளிதாகக் கடைகளில் கிடைக்கின்றன (பெரும்பாலும் உள்ளூரில் போலி செய்யப்பட்டவை), ஆனால் எண்பதுகளின் ஆரம்பத்தில் அந்த இரு படங்களும் மிகப்பெரிய அதிசயமாக இருந்தன. எங்கள் வீட்டுக்கு வருபவர்கள் முதலில் அந்தப் படங்கள் மாட்டப்பட்ட சுவருக்கு எதிரே நின்று, கைகளைக் கட்டியபடியோ கன்னத்தில் கைவைத்தோ அல்லது மோவாயை வருடியபடியோ சிறிது நேரம் ஆராய்ச்சி செய்துவிட்டு பிறகுதான் வந்தவிஷயத்தைப் பேசுவார்கள். இப்போதுகூட நான் தூத்துக்குடிக்குச் செல்கிறபோது எங்கள் வீட்டின் வரவற்பறையை இப்போதும் அலங்கரிக்கும் அப்படங்களைப் பார்த்தபடி நிற்பதுண்டு.\nஎண்பதுகளி��் மத்தியில் வெளியானது இந்தியாவின் முதல் 3D படமான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’. அது மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டபோது, தமிழகமே திரும்பிப்பார்த்தது. மொத்த மக்களும் அதைப் பற்றியே பேசினார்கள், குடும்பம் குடும்பமாக வந்து கண்ணாடி போட்டுக்கொண்டு அந்த அதிசயத்தைப் பார்த்தார்கள். பள்ளிக்கூடங்கள் மாணவர்களிடம் பணம் வசூலித்து, உயிரியல் தாவரவியல் பூங்காக்களுக்கு அழைத்துச் செல்வதைப்போல வரிசை வரிசையாக அழைத்துவந்து படம் காட்டினார்கள். நானும் அந்த மாணவர்களில் ஒருவனாகத்தான் அதைப் பார்த்து வியந்தேன். மறுநாள் ஆசிரியர், திரை என்பது நீளம் அகலம் உள்ள இருபரிமாணம் என்றும் மூன்றாவது பரிமாணம் திரையிலிருந்து பார்வையாளர்களை நோக்கி நீண்டிருந்தது என்றும் விளக்கினார். பல நாட்களுக்கு நாங்கள் அதைப் பற்றியே விவாதித்துக்கொண்டிருந்தோம்.\nஇன்றும் தமிழ் சினிமா வணிகத்தில் மை டியர் குட்டிச் சாத்தானின் வெற்றி ஒரு மைல் கல். கேயார், அபிராமி ராமநாதன் போன்ற பல தமிழ்த் திரையுலகப் பெரும்புள்ளிகளின் தொடக்கப்புள்ளி அந்தப் படம்தான். பல சிறு நகரங்களுக்கு கறுப்பு நுழைவுச்சீட்டை அறிமுகப்படுத்தியது அப்படம். குடும்பத்தோடு அந்த அதிசயத்தைக் காண வந்து, பார்க்காமல் திரும்பிச்செல்ல மனமில்லாமல் ஐந்து மடங்கு அதிகமாகப் பணம் கொடுத்து மக்கள் படம்பார்த்ததை நானே கண்டிருக்கிறேன். இரண்டாம் முறை குட்டிச்சாத்தான் பார்க்க முடியாமல் நான் பலமுறை திரும்பிச் சென்றிருக்கிறேன். நீண்டநாள் கழித்து இரண்டாவது வெளியீடாக அப்படம் வந்தபோதுதான் நான் மறுமுறை பார்த்தேன். அதன் திரைக்கதை அமைப்பும் இயக்கமும், தமிழின் சிறுவர்களுக்கான மாயாஜாலப் படங்களுக்கான உயர்ந்தபட்ச இலக்காக இன்றுவரை நீடிக்கிறது. அதன் 3D காட்சிகளில் இன்றும் மறக்க முடியாத ஒன்று, நம் கண்ணை நோக்கிப் பாய்ந்துவரும் தீப்பந்து, அதற்குப் பயந்து குனியாதவர்களே இல்லை. அடுத்தது நம்மை நோக்கி நீட்டப்படும் ஐஸ் கிரீம். அதன் முனையிலிருக்கும் செர்ரிப் பழம் எதிர்பாராத ஒருகணத்தில் முன்னால் நழுவி விழும்போது நாக்கை நீட்டியவர்களில் நானும் ஒருவன்.\nஅந்தப் படத்தின் வெற்றி தமிழ்த் தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் 3D களத்தில் இறக்கிவிட்டது. ஆனால் அவர்களால் உருப்படியாக ஒன்றுகூட எடுக்க முடியவில்லை. கற்பனை வறட்சியான கதைகளை வைத்துக்கொண்டு, குட்டிச்சாத்தானில் செய்ததையே வேறுவேறு பொருட்களை வைத்துச் செய்தார்கள். நம்மை நோக்கி கல்லெறிந்தார்கள், ஈட்டி, கம்பு, கத்தி என்று கையில் கிடைத்ததையெல்லாம் நம் கண்ணுக்கு நேரே நீட்டி மெதுவாக ஆட்டி அல்லது சுழற்றி நம்மைப் பயமுறுத்தினார்கள். கையால் குத்தினார்கள், விரலை நீட்டி எச்சரித்தார்கள். விஜயகாந்த் கூட ஒரு 3D சண்டைப் படத்தில் நடித்தார். அவர்கள் எதையாவது நீட்டுவதைக் கூட ரசிக்க முடிந்தது, ஆனால் நம்மை நோக்கி எறிவதை என்னால் சகித்துக்கொள்ள முடியவிலை, அது வீண் பயத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்தியது.\nபிறகு நான் அந்தப் படங்களில் சிறப்புக் காட்சிகளைத் தனியாக எடுத்துச் சேர்க்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்தேன். அந்த ஷாட்கள் மட்டும் தனி வண்ணத்தில் இருக்கும். அந்த வண்ண மாறுபாட்டை பார்த்த உடனேயே நான் உஷாராகிவிடுவேன். அவர்கள் நம் கண்ணைக் குறிவைப்பதற்கு சற்று முன்னால் நான் சட்டென்று கண்ணாடியைக் கழற்றிவிட்டு பக்கத்திலிருப்பவர்கள் பீதியுடன் அலறுவதைப் பார்த்து ரசிப்பேன். படத்தில் அவ்வப்போது வரும் இந்த தாக்குதல்களை எதிர்பார்த்து படம் முழுவதும் கண்ணாடி அணிந்து பார்ப்பதென்பதும் சலிப்பூட்டுவதாக இருந்தது. இறுதியாக, 3Dயில் சாத்தியமான உச்சக் காட்சியொன்றை எடுத்தபிறகு தமிழ் சினிமாக்காரர்கள் இனி இதில் செய்ய ஒன்றுமில்லை என்று நிறுத்திக்கொண்டார்கள். ஒரு கவர்ச்சிப் பாட்டில் ஜெயமாலினியா அல்லது அனுராதாவா என்று நினைவில்லை, முன்னால் குனிந்து குலுங்கி ஆடினார். நிறைய ஆண்கள் வாயைப் பிளந்தார்கள், சிலர் கையைத் தூக்கிக் காற்றைப் பிசைந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.\nஇவ்வாறாக குட்டிச் சாத்தானின் ஐஸ்கிரீமும், தீப்பந்தும் பற்பல வடிவமெடுத்த பின்பு, எனக்கு 3D கண்ணாடிகளின் மேல் ஒரு அலர்ஜியே ஏற்பட்டுவிட்டது. அவற்றில் பார்த்த ஒரு காட்சி கூட எங்கள் வீட்டிலிருந்த ஓவியத்தின் அழகை நெருங்கக்கூட இல்லை. அதற்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தால் மூன்று காரணங்கள் தோன்றுகின்றன..\nமுதலாவது காரணம், கண்ணுக்கு மிக அருகில் நீட்டப்படுவது அல்லது எறியப்படுவது என்பது திடீர் அதிர்ச்சிகளை உருவாக்குவதினால் மனம் எப்போதும�� எச்சரிக்கையோடு இருக்கும். ஆகவே கதையின் மீது கவணமும் காட்சியமைப்புகளை ரசிக்கும் மனநிலையும் இல்லாமலாகிறது.\nஇரண்டாவது காரணம், முழுப் படமும் 3Dயாக இல்லாமல் தனித்தனித் துண்டுக் காட்சிகளாக, ஸ்பெஷல் எஃப்க்டுகளாக மட்டும் பயன்படுத்தப்பட்டது.\nமூன்றாவது மிக முக்கியமான காரணம், திரையில் ஓடும் படம் எப்போதும் போல இரு பரிமாணங்கள் (2D) கொண்டதாகவே இருந்தது, திரைக்கும் பார்வையாளர்களுக்கும் இடையிலான வெளியில் மட்டுமே அவ்வப்போது மூன்றாவது பரிமாணம் காட்டப்பட்டது. அதாவது முன்னிருப்பவை(Foreground) மட்டுமே தனித்துத் தெரிந்தது கதாபாத்திரங்கள்(Subject) மற்றும் பின்னணிக் காட்சிகள்(Background) சேர்ந்தே இருந்தன. மாறாக, முப்பரிமாண ஓவியங்களில் இருப்பதைப் போல கதாபாத்திரங்கள் பின்னணிக் காட்சியிலிருந்து பிரிந்து தனித்துத் தெரியும் அழகு கூடிவரவே இல்லை. நாம் நேரில் ஆட்களைக் காண்பதைப் போல முப்பரிமானமாக கதாபாத்திரங்களைப் பார்க்க முடிந்ததே இல்லை.\nஅப்படி ஒரு முழுமையான முப்பரிமாணப் படம் எடுக்கப்படுவது என்பது, ஒரு அறிவியல் புனைகதைக்குள் வேண்டுமானால் கற்பனையாக நிகழலாம், நிஜத்தில் சாத்தியமே இல்லை என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன்.. அவதார் படத்தைப் பார்க்கும்வரை..\nதிரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குனர் Film and Television Director\n3d, avatar, avatar 3D, அவதார், அவதார் 3D, தமிழ், திரைப்படம், முப்பரிமாணம், வார்த்தை, வார்த்தைகள், tamil, vaarthai, vaarthaikal\nOne thought on “Avatar 3D: முப்பரிமாணத்தின் புதிய அவதாரம்”\n//இறுதியாக, 3Dயில் சாத்தியமான உச்சக் காட்சியொன்றை எடுத்தபிறகு தமிழ் சினிமாக்காரர்கள் இனி இதில் செய்ய ஒன்றுமில்லை என்று நிறுத்திக்கொண்டார்கள். ஒரு கவர்ச்சிப் பாட்டில் ஜெயமாலினியா அல்லது அனுராதாவா என்று நினைவில்லை, முன்னால் குனிந்து குலுங்கி ஆடினார்.//\n// நிறைய ஆண்கள் வாயைப் பிளந்தார்கள், சிலர் கையைத் தூக்கிக் காற்றைப் பிசைந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.//\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nரோமன் பொலன்ஸ்கி - 1\nரோமன் பொலன்ஸ்கி - 2\nரோமன் பொலன்ஸ்கி - 3\nபத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் - 5\nஇந்திய வணிக சினிமா - V\nஎனியோ மோரிகோனி என்னு��் இசை மேதை 27/03/2016\nஇந்திய வணிக சினிமா – XIII 16/08/2015\nஇந்திய வணிக சினிமா – XII 11/08/2015\nஇந்திய வணிக சினிமா – XI 25/07/2015\nஇந்திய வணிக சினிமா – X 20/07/2015\nஇந்திய வணிக சினிமா – IX 17/07/2015\nஇந்திய வணிக சினிமா – VIII 11/07/2015\nஇந்திய வணிக சினிமா – VII 09/07/2015\nஇந்திய வணிக சினிமா – VI 07/07/2015\nஇந்திய வணிக சினிமா – V 05/07/2015\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 செப்ரெம்பர் 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nரோமன் பொலன்ஸ்கி - 1\nரோமன் பொலன்ஸ்கி - 2\nரோமன் பொலன்ஸ்கி - 3\nபத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் - 5\nஇந்திய வணிக சினிமா - V\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SpecialPrograms/2019/04/08185146/1031419/Naal-NatchathiramA-day-with-Thirumavalavan-during.vpf", "date_download": "2019-08-23T09:25:11Z", "digest": "sha1:GNTEWVSWC4WSU3C52FTSAUCONWIE2OSR", "length": 4804, "nlines": 69, "source_domain": "www.thanthitv.com", "title": "(08/04/2019) “நாள் நட்சத்திரம்” - திருமாவளவன் உடன் ஒரு நாள்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(08/04/2019) “நாள் நட்சத்திரம்” - திருமாவளவன் உடன் ஒரு நாள்...\nதொடர் பிரசாரத்தில் திருமாவளவன்…ஆரவார கூட்டத்தை அரவணைக்கும் விடுதலை சிறுத்தைகள்… வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு..\n(08/04/2019) “நாள் நட்சத்திரம்” - திருமாவளவன் உடன் ஒரு நாள்...\nதொடர் பிரசாரத்தில் திருமாவளவன்…ஆரவார கூட்டத்தை அரவணைக்கும் விடுதலை சிறுத்தைகள்… வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு..\n(19/08/2019) - ரஜினி ரகசியம்\n(19/08/2019) - ரஜினி ரகசியம்\n( 13.08.2019) சிறப்பு நேர்காணல் : முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்\n( 13.08.2019) சிறப்பு நேர்காணல் : முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிட��த்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2018/12/Pothu-Tamil-10th-Standard-Online-Test-8.html", "date_download": "2019-08-23T08:57:37Z", "digest": "sha1:MOOVRZ73BEF4T2DJRRLO7X7W3RP7LKZB", "length": 7110, "nlines": 101, "source_domain": "www.tnpscportal.in", "title": "பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 8", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nHome Online Tests பத்தாம் வகுப்பு (ப) பொதுத்தமிழ் பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 8\nபொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 8\n(1) கான் (a) கரடி\n(2) உழுவை (b) சிங்கம்\n(3) மடங்கல் (c) புலி\n(4) எண்கு (d) காடு\n(5) மரை (e) மான்\nஆசிரியப்பா மற்றும் வெண்பாவின் வகைகள்\nகண்ணகனார் அவர்கள் கீழ்க்கண்ட எந்த அரசருடைய அரசவையில் அவைக்களப் புலவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்\nபெரிய புராணம் நூலுக்கு சேக்கிழார் இட்டப்பெயர்\nசேக்கிழார் பெருமானை “பக்திச் சுவை நனிச் சொட்டப் சொட்ட பாடிய கவி வலவ” எனப் புகழ்ந்தவர்\nஅரியா சனமுக்கே யானால் உனக்கும் சரியாரும் உண்டோ தமிழே” என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல்\n”நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” – என்ற பாடலை பாடிய புலவர்\nசாலை இளந்திரையன் எழுதிய எந்த இரு நூல்களானது தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசுகள் பெற்றுள்ளன.\nகாவல் துப்பாக்கி, கேள்விகள் ஆயிரம்\nபுதிய கல்வித் கொள்கை, நெருப்பை வளர்க்கிறார்கள்\n”சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன் என்றவர் - வள்ளலார்\nஅயோத்திய தாசப் பண்டிதரின் இயற்பெயர் – காத்தமுத்து\nஇதோ ஓர் உத்தம மனிதர் போகிறார் எனக் கூறியவர்- திகம்பர சாமியார்\nஒரு பைசாத் தமிழனின் ஆசிரியர் -அயோத்தியதாச பண்டிதர்\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamil-nadu_88639.html", "date_download": "2019-08-23T08:46:39Z", "digest": "sha1:FQBPEGKQDCL4P7IEKSGXKEJLAPYK75HR", "length": 19352, "nlines": 126, "source_domain": "jayanewslive.com", "title": "கடந்த ஆண்டு போக்‍சோ சட்டத்தில் 2 ஆயிரத்து 45 வழக்‍குகள் பதிவு - தமிழக அரசின் கொள்கை விளக்‍க குறிப்பில் தகவல்", "raw_content": "\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் நேரில் சந்திப்பு\nபாபர் மச��தி இடிப்பு வழக்கின் நீதிபதி பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்திற்கு எழுதிய கடிதம் - உரிய பதில் அளிக்குமாறு உத்திரப்பிரதேச அரசுக்‍கு நோட்டீஸ்\nமுத்தலாக் தடை சட்டத்துக்கு எதிரான வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nதமிழகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பது உண்மைதான் - சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன் தகவல்\nநாட்டின் பொருளாதாரம் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் குற்றச்சாட்டு - உரிமைகளுக்‍காக குரல் கொடுப்பவர்களுக்‍கு எதிராக, மத்திய அரசு லுக்‍ அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பதாக வேதனை\nகடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு - அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 72 ரூபாய் 3 காசுகளாக வீழ்ச்சி\nஇந்திய ஊக்க மருந்து ஆய்வகத்தின் அங்கீகாரம் 6 மாதத்திற்கு ரத்து - சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சியின் விதிமுறைகளை பின்பற்றாததால் நடவடிக்‍கை\nஇலங்கையிலிருந்து லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 6 பேர் தமிழகத்திற்குள் ஊடுருவியதாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பு - கோவையில் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்‍கப்படுவதால், மக்‍கள் கூடும் பகுதிகளில் துப்பாக்‍கி ஏந்திய போலீசார் குவிப்பு\nஜம்மு காஷ்மீருக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன், அஃப்கானிஸ்தான் தீவிரவாதிகளும் எல்லையில் ஊடுருவ முயற்சி - உளவுத்துறை எச்சரிக்‍கையை அடுத்து மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு\nகாஷ்மீர் பிரச்னையில் 3-வது நாடு தலையிடக்‍ கூடாது - பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தைக்‍குப் பிறகு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்‍ரான் அறிவிப்பு\nகடந்த ஆண்டு போக்‍சோ சட்டத்தில் 2 ஆயிரத்து 45 வழக்‍குகள் பதிவு - தமிழக அரசின் கொள்கை விளக்‍க குறிப்பில் தகவல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\n2017ம் ஆண்டைக்‍ காட்டிலும் 2018ம் ஆண்டு போக்‍சோ சட்டத்தின்கிழ் பதிவு செய்யப்பட்ட வழக்‍குகளின் எண்ணிக்‍கை அதிகரித்துள்ளதாக தமிழக அரசின் கொள்கை விளக்‍க குறிப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.\nதமிழக சட்டப்பேரவையில் இன்று அளிக்‍கப்பட்ட கொள்கை விளக்‍க குறிப்பில் போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்‍குகளின் எண்ணிக்‍கை குறித்து தெரிவிக்‍கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு போக்‍சோ சட்டத்தின் கீழ் ஆயிரத்து 587 வழக்‍குகளும், 2018ம் ஆண்டு 2 ஆயிரத்து 45 வழக்‍குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது.\nகாவல்துறை மானிய கோரிக்‍கை மீதான விவாதத்தின் போது பேசிய முதலமைச்சர், சென்னையில் செயின் பறிப்பு போன்ற குற்றங்களை தடுக்‍க 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்‍கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nமேலும் காவல்துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர், திருப்பூர் மாவட்டத்தில் 99 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் செலவில் சைபர் கிரைம் பிரிவு உருவாக்‍கப்படும் என்று தெரிவித்தார்.\nதீ விபத்து மற்றும் மீட்புப் பணிகளை வானிலிருந்து கண்காணிக்‍க 50 ஆளில்லா விமானங்கள் ஒரு கோடி ரூபாய் செலவில் வாங்கப்படும் - ஆயிரத்து 500 தீயணைப்பு பணியாளர்களுக்‍கு தற்காப்பு சாதனங்களுடன் கூடிய உடைகள் 8 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும் என்பன உள்ளிட்ட புதிய அறிவிப்புகளும் சட்டப்பேரவையில் இன்று வெளியிடப்பட்டது.\nதூத்துக்‍குடிக்‍கு கப்பலில் தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் திருப்பி அனுப்பப்பட்டார் - நீண்ட விசாரணைக்‍கு பின்னர் நடவடிக்‍கை\nஆட்சியை தக்‍க வைத்துக்‍கொள்ள தமிழக உரிமைகளை விட்டுக்‍கொடுக்‍கும் எடப்பாடி பழனிசாமி - மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்\nவருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷாலுக்‍கு பிடிவாரண்ட் - எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் மூன்று மாதங்களுக்‍கு பிறகு 50 அடியை தாண்டியது - கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்‍கப்படுவதால் ​நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்பு\nஅதிகாரிகளின் மெத்தனப்போக்‍கே நீர்நிலைகள் ஆக்‍கிரமிக்‍கப்படுவதற்கு காரணம் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை கண்டனம்\nகழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nதேசிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தல் : ஒருகோடி கையெழுத்து சேகரிக்கும் போராட்டம்\nவேலூர் தேர்தல் பிரச்சாரத்தின் போது விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததாக புகார் -தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்‍குப்பதிவு\nகஜா புயலால் வீட்டை இழந்தவர்களுக்‍கு போர்க்கால அடிப்���டையில் தற்காலிக வீடுகளை கட்டித்தர வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது குறித்து, நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் நேரில் சந்திப்பு\nகடந்த 70 ஆண்டுகளில், நாடு இது போன்ற பணப்புழக்க சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை - நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் பேச்சு\nவிருதுநகர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீர் - கழிவு நீர் கலந்ததால் துர்நாற்றம், நடவடிக்‍கை எடுக்‍க வலியுறுத்தல்\nகடந்த 70 ஆண்டுகளில், நாடு இது போன்ற பணப்புழக்க சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை - நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் பேச்சு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கின் நீதிபதி பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்திற்கு எழுதிய கடிதம் - உரிய பதில் அளிக்குமாறு உத்திரப்பிரதேச அரசுக்‍கு நோட்டீஸ்\nசென்னை அருகே இருச்சக்‍கர வாகனம் மீது லாரி மோதி விபத்து - நெஞ்சை பதற வைக்‍கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமேற்குவங்கத்தில் கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலி - தலா ரூ.5 லட்ச இழப்பீடு வழங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவு\nதஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் வருகிற 26-ம் தேதிக்குள் முடிக்கப்படும் : மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தகவல்\nஉதகை அருகே பழங்குடியின முதியவரை தாக்‍கிய போலீசார் - நடவடிக்‍கை எடுக்‍க வலியுறுத்தி பழங்குடியின மக்‍கள் போராட்டம்\nஉதகை அருகே கிராமத்திற்குள் சிறுத்தை உலாவும் வீடியோ காட்சி - மக்கள் அச்சம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் நேரில் சந்தி ....\nகடந்த 70 ஆண்டுகளில், நாடு இது போன்ற பணப்புழக்க சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை - நிதி ஆயோக் அம ....\nவிருதுநகர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீர் - கழிவு நீர் கலந்ததால் ....\nகடந்த 70 ஆண்டுகளில், நாடு இது போன்ற பணப்புழக்க சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை - நிதி ஆயோக் அம ....\nபாபர் மசூதி இடிப்பு வழக்கின் நீதிபதி பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்திற்கு எழுதிய கடிதம் - உரிய ....\nஉலக சர்வதேச ஃபேஷன் தினம் - பின்னலாடை துணிகளால் கார் வடிவத்தை உருவாக்கி சாதனை ....\nஒரு கையை இரும்பு சங்கிலியால் கட்டிக்‍கொண்டு நீச்சல் - கடலில் 10 கி.மீ தூரம் நீந்திச் சென்று உல ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/ajith-and-prabas-meets-shooting-point", "date_download": "2019-08-23T09:30:28Z", "digest": "sha1:7F2FACO5KP7HQX6EVULDN5IG777I2QMG", "length": 12939, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " அஜித், பிரபாஸ் சந்திப்பின் பிண்ணனி இதுதான்.....? | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsRamya's blogஅஜித், பிரபாஸ் சந்திப்பின் பிண்ணனி இதுதான்.....\nஅஜித், பிரபாஸ் சந்திப்பின் பிண்ணனி இதுதான்.....\nஅஜித்தை பார்க்க அவரது கேரவனுக்கே பிரபாஸ் வந்தார்....\nதல அஜித் தமிழ் சினிமாவில் எப்படி அனைவராலும் அறியப்படும் நடிகராக உள்ளாரோ அதே போல் தெலுங்கில் பிரபாஸ், அதிலும் பாகுபலி வெற்றிக்கு பிறகு பிரபாஸ் இந்தியாவே அறியும் நடிகராகிவிட்டார். இந்நிலையில் நேர்கொண்ட பார்வை, சாஹோ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் ஒரே இடத்தில் தான் நடந்துள்ளது. அப்போது அஜித்தை பார்க்க அவரது கேரவனுக்கே பிரபாஸ் வந்ததாகவும், அவர்கள் நீண்ட நேரம் பேசியதாகவும், அவர்களுடன் ஒளிப்பதிவாளர் மதி, சாஹோ படத்தின் இயக்குனர் இருந்ததாக டெல்லி கணேஷ் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nவேலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை..\nகேரளாவில் கனமழை., தண்ணீரில் மூழ்கிய வீடுகள்..\nநீலகிரியில் ராணுவம், பேரிடர் மீட்புப் படை வரவழைப்பு..\nநீலகிரியில் கொட்டித் தீர்க்கும் கனமழை.., விளைநிலங்கள் நாசம்..\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\nகாவேரி கார்ட்டூன் டுடே : மனிதர்கள்..\nஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்ட���் இல்லை - மத்திய அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினிக்கு பரோல் நீட்டிப்பு..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\n28-ஆம் தேதி வெளியாகிறது Revolt RV 400..\nதிருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/relationship/03/197750?ref=section-feed", "date_download": "2019-08-23T10:10:21Z", "digest": "sha1:OHODN325TYUAX7MD5AT7LW342IMVQXY6", "length": 12176, "nlines": 147, "source_domain": "lankasrinews.com", "title": "இந்த 4 ராசிக்காரர்கள் உங்களுக்கு கிடைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்த 4 ராசிக்காரர்கள் உங்களுக்கு கிடைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்\nகீழே குறிப்பிட்டுள்ள ராசிகளில் பிறந்தவர்கள் காதலன்/காதலியாக கிடைப்பது என்பது மிகவும் அதிர்ஷ்டமாகும்.\nராசிகளிலேயே கடக ராசிதான் அதிக உணர்ச்சிவசப்படக்கூடிய ராசி என்று கூறப்படுகிறது. அதனாலதான் அவர்கள் எப்பொழுதும் தாங்கள் பெறுவதை பல மடங்கு திருப்பி கொடுக்கிறார்கள். காதலில் இவர்களை போட்டி போட்டு வெல்வது என்பது மிகவும் கடினமான காரியமாகும்.\nஇவர்களுடனான உறவு அவர்களின் துணைக்கு அளவற்ற மகிழ்ச்சியை வழங்குவதாக இருக்கும். தங்களின் சொந்த விஷயங்களை சமாளிக்க திணறும் கூட இவர்கள் மற்றவர்களுக்கு உதவ முன்வருவார்கள். அளவுக்கதிகமாக யோசித்தாலும் இவர்கள் அளவுக்கதிகமாக காதலிப்பவர்கள்.\nஇவர்கள் நேர்மையும், இரக்கமும் கொண்டவர்கள் அனைத்திற்கும் மேலாக அதிகம் காதலிப்பவர்கள். இவர்களின் பண்புகளை பகிர்ந்து கொள்ளும் துணைதான் இவர்களுக்கு தேவை. இவர்களின் மென்மையான இதயம் விரும்புவது நம்பிக்கைக்குரிய அன்பான ஒரு இதயத்தை.\nமீன ராசிக்காரர்கள் மென்மையானவர்கள் மட்டுமல்ல புத்திசாலிகளும் கூட. மற்றவர்களின் எண்ண ஓட்டங்களை நன்கு புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல செயல்படக்கூடியவர்கள். அடிக்கடி சண்டை போட மாட்டார்கள், கோபம் தணிந்து எப்பொழுது அமைதியான சூழ்நிலை மீள்கிறதோ அப்போதுதான் பேசுவார்கள். எந்த நேரத்தில் என்ன பேச வேண்டம் என்று நன்கு உணர்ந்தவர்கள் இவர்கள்.\nசுயநலமில்லாத இவர்கள் தங்களின் துணைக்காக எதை வேண்டுமென்றாலும் செய்ய தயங்கமாட்டார்கள். பொறுமை மற்றும் புரிந்து கொள்ளும் திறனே இவர்களின் தனிச்சிறப்பு. அதற்காக எதை வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற எண்ணத்திற்கு வந்திவிடக்கூடாது.\nஅனைத்திற்கும் ஒரு எல்லை உள்ளது. அவர்களை மதித்து அன்பு செலுத்தினால் போதும் நீங்கள் எதிர்பார்க்காத மகிழ்ச்சி உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.\nதுலாம் ராசிகர்களின் அதீத சமநிலை உணர்வே அவர்களை சிறந்த துணையாக இருக்க வைக்கிறது. சுறுசுறுப்பும், இரக்க குணமும் இவர்களை மற்றவர்களிடம் இருந்து தனித்துவத்துடன் காட்டும். உறவில் இருக்கும்போது அவர்கள் எப்பொழுதும் தங்கள் துணையை சமமாக நடத்துவார்கள், கவனிப்பார்கள், பாராட்டுவார்கள், காதலை கொடுத்து பெறுவார்கள்.\nஅனைவரும் தங்கள் வாழ்க்கையில் விரும்பும் மகிழ்ச்சியை துலாம் ராசிக்காரர்கள் எளிதில் வழங்கக்கூடியவர்கள். உங்கள் காதலனோ/காதலியோ துலாம் ராசிக்காராக இருந்தால் உங்கள் முகத்தில் எப்பொழுதும் புன்னகை இருக்கும் என்பது மட்டும் உறுதி.\nமகர ராசிக்காரர்களை காதலில் வீழ்த்துவது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல, ஆனால் வீழ்த்திவிட்டால் நீங்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. மகர ராசிக்காரர்கள் எப்பொழுதும் குறுகிய கால உறவுகளை விரும்ப மாட்டார்கள், நீண்ட கால உறவில் இருக்கும்போது தங்கள் துணையை கண்ணின் மணி போல காதலிப்பார்கள்.\nநீங்கள் விரும்புவது போல எந்த நிபந்தனைகளும் இன்றி உங்களை காதலிக்க இவர்களால்தான் முடியும். தான் காதலிப்பது போல தானும் காதலிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இவர்கள். எந்தவொரு மோசமான சூழ்நிலையும் சரியாகி விடும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்கள்.\nமேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/tagalog/lessons-ta-fa", "date_download": "2019-08-23T09:33:08Z", "digest": "sha1:CMBIPC3D5BUMO32S6V3IOAUMFVTWO73W", "length": 15610, "nlines": 181, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Mga Leksyon: Tamil - Farsi. Learn Tamil - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nநீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா\nஇயக்கம், திசைகள் - حرکت، جهت‌ها\nமெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். به آرامی حرکت کنید، ایمن برانید.\nஉங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. همه چیز درباره آنچه شما باید بر تن کنید تا شیک باشید و گرم بمانید\nஉணர்வுகள், புலன்கள் - احساسات و عواطف\nஅன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. همه چیز درباره عشق و نفرت، بوییدن و لمس کردن\nதித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. بخش دوم از درس خوشمزه\nதித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. درس خوشمزه. همه چیز درباره شیرینی‌های کوچک خوشمزه موردعلاقه شما\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\nகட்டிடங்கள், அமைப்புகள் - ساختمان‌ها و سازمان‌ها\nதேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். کلیساها، تئ��ترها، ایستگاه‌های قطار، مغازه‌ها\nசுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். بدانید از چه چیزهایی باید برای تمیز کردن، تعمیر و باغبانی استفاده کنید\nபள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. همه چیز درباره مدرسه، کالج و دانشگاه\nகல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். بخش دوم از درس آشنای ما درباره روند آموزش و پرورش\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா\nதாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். مادر، پدر، بستگان. خانواده در زندگی مهم‌ترین چیز است\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - سلامتی، دارو، بهداشت\nஉங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. چگونه به دکتر درباره سردرد خود توضیح بدهیم\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - مواد، اجسام، اشیا و ابزار\nநம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். درباره شگفتی‌های طبیعت اطرافمان بیاموزید. همه چیز درباره گیاهان: درختان، گل‌ها و بوته‌ها\nசிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. همه چیز درباره قرمز، سفید و آبی\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள். ثانیه‌ها می‌گذرند\n புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். وقت خود را هدر ندهید\nஇந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். این درس را از دست ندهید. نحوه شمردن پول را بیاموزید\nபதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - ضمائر، حروف ربط و حروف اضافه\nபல்வேறு பெயரடைகள் - صفات گوناگون\nபல்வேறு வினைச் சொற்கள் 1 - فعل‌های گوناگون 1\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - فعل‌های گوناگون 2\nபல்வேறு வினையடைகள் 1 - قید‌های گوناگون 1\nபல்வேறு வினையடைகள் 2 - قیدهای گوناگون 2\nபுவியியல்: நாடுகள், நகரங்கள் ... - جغرافیا\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். کشورها، شهرها...\nபொழுதுபோக்கு, கலை, இசை - سرگرمی، هنر، موسیقی\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்\nமக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ... - افراد: بستگان، دوستان، دشمنان...\nமதம், அரசியல், இராணுவம், அறிவியல் - مذهب، سیاست، ارتش، علوم\nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய்\nமனித உடல் பாகங்கள் - اعضای بدن انسان\nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் ம���்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். بدن مانند ظرفی برای روح است. درباره پاها، بازوها و گوش‌ها بیاموزید\nஉங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. چگونه اطرافیان خود را توصیف کنید\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - شهر، خیابان‌ها، ترابری\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். در یک شهر بزرگ راه خود را گم نکنید. نحوه پرسیدن آدرس سالن اپرا\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. آب‌وهوای بد وجود ندارد. همه آب‌وهوا‌ها خوب هستند.\nவாழ்க்கை, வயது - زندگی، عمر\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். زندگی کوتاه است. درباره تمام مراحل زندگی از تولد تا مرگ بیاموزید\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - احوال پرسی، تقاضا کردن، خوش‌آمدگویی و خداحافظی\nமக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். چگونه با دیگران ارتباط برقرار کنیم\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. سگ‌ها و گربه‌ها. پرندگان و ماهیان. همه چیز درباره حیوانات\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - ورزش ، بازی، سرگرمی\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. کمی تفریح کنید. همه چیز درباره فوتبال، شطرنج و جمع‌آوری قوطی کبریت\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - خانه، اثاثیه و لوازم خانه‌داری\nவேலை, வியாபாரம், அலுவலகம் - کار، تجارت، اداره\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். زیاد سخت کار نکنید. استراحت کنید و درباره کار کلمه‌های جدید بیاموزید\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=1550", "date_download": "2019-08-23T08:46:10Z", "digest": "sha1:VWXJX3MZFJYLJ7QXBOVXUFV3ONHIXK5C", "length": 13179, "nlines": 204, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 23 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 22, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் ---\nமறைவு 18:31 மறைவு 11:59\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலி��் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 1550\nதிங்கள், பிப்ரவரி 11, 2008\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1764 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2011/11/blog-post_24.html", "date_download": "2019-08-23T09:00:05Z", "digest": "sha1:TH3HPWBS43CGSCR62MF77PHEDFUB3RH7", "length": 16818, "nlines": 166, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: போதைப் பொருளால் கசங்கிய பெண்", "raw_content": "\nபோதைப் பொருளால் கசங்கிய பெண்\nஇப்ஸ்விச் எனும் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஊரில் வசித்து வந்தாள் அந்த பெண். அழகிய மேனி. பளபளக்கும் கண்கள். வாழ்வில் சாதிக்க வேண்டும் எனும் வெறி. பள்ளிபடிப்பு, கல்லூரி எல்லாம் கடந்து தனக்குப் பிடித்தவரை மணமுடித்து தொடங்கிய இந்த பெண்ணின் வாழ்க்கையில் புதிதாய் வந்தான் ஒருவன். பிரேசில் நாட்டில் வசித்து வந்தான். மாநிறம். பண வெறி. நீண்ட மூக்கு.\nஇருவருக்கும் இணையம் மூலம் மெதுவாக தொடங்கிய நட்பு, ஒரு சில மாதங்களில் அவனை இவளது வீட்டுக்குள் வரவைத்தது. இவளது குடும்பத்தில் நல்ல நண்பன் ஆனான். இங்கிலாந்து வருவதும் போவதுமாய் சில வருடங்கள் இருந்தான். வர இயலாத காலங்களில் தொலைபேசி மூலம், இணையம் மூலம் தொடர்பு கொண்டு இருந்தான். இவர்களுக்குள் எவ்வித தவறான பழக்கங்களும் இல்லை. எவ்விதமான சண்டை சச்சரவு என எதுவும் இல்லை. கணவன், மனைவியின் நட்பினை வெகுவாக சம்பாதித்தான். ஐந்து வருடங்கள் அதற்குள் கடந்து இருந்தன.\nசில வருடங்கள் பிரேசில் நாட்டுக்கு அழைத்து இருக்கிறான். அப்பொழுது இவளால் செல்ல வழியில்லாமல் இருந்தது. மறுமுறையும் அழைத்தான்.\n'பிரேசில் நாட்டினை சுற்றிப் பார்க்க வருகிறாயா, எனது மனைவி, குழந்தைகள் உன்னைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறார்கள்' என்றான்.\nபெண்ணின் கணவன் பலமுறை தடுத்தும் கேளாமல் இந்த பெண் பிரேசில் நாட்டுக்கு சென்றாள். அங்கே விமான நிலையத்தில் இவளை வரவேற்க அவன் இல்லை. அவனது தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டபோது அது உபயோகத்தில் இல்லை என வந்தது. கலங்கியபடியே நின்றாள்.\nசிறிது நேரம் கழித்து தொடர்பு கொண்டபோது ஒரு மார்கெட் இடத்திற்கு வர சொன்னான். அங்கே சென்று பார்த்தபோது அவனுடன் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள்.\nமொழி தெரியாத ஊரில் வேதனையுடன் தான் கழித்த நேரங்களை சொல்லியவள் 'எங்கே மனைவி, பிள்ளைகள்\n'வீட்டில் இருக்கிறார்கள், பிறகு அழைத்து செல்கிறேன் என தன்னுடன் இந்த பெண்ணை அறிமுகப்படுத்தினான்'\n'நான் சில பொருட்கள் ஊருக்கு செல்ல வாங்க வேண்டும்' என இந்த பெண் சொன்னதும் 'இவளை அழைத்துக் கொண்டு போ, நான் ஒரு விசயமாக வேறு இடம் செல்ல வேண்டி இருக்கிறது' என சென்றான்.\nபல பொருட்கள் வாங்கியவள் அவனை தொடர்பு கொண்டபோது தொடர்பில் இல்லை. வழக்கம் போல சிறிது நேரம் பின்னர் நீங்கள் இந்த ஹோட்டல் அறைக்கு சென்று தங்குங்கள், எனது மனைவியும் குழந்தைகளும் இப்போது அவர்களது தந்தை ஊருக்கு சென்று விட்டார்கள். வர எப்படியும் சில மாதங்கள் ஆகும் என்று சொன்ன விசயத்தை கேட்டு ஏமாந்து போனாள்.\nஅதன்படியே அவன் வந்தான். வந்தவன் தன்னிடம் இருந்த பையை தந்தவன் அனைத்து பொருட்களையும் இந்த பையில் வைத்து செல், இந்த பையானது ஒரு வகை மரத்தினால் ஆனது, எனவே சற்று வாடை அடிக்கும், அதைப் பற்றி கவலைப்படாதே, உனக்காக வாங்கி வந்தேன் என தந்துவிட்டு சில இடங்களை காட்டிவிட்டு ஊருக்கு அனுப்பி வைத்தான். இப்படி வாடை அடிக்கிறதே என அவள் சுதாரிக்க வில்லை. இதற்கு முன்ன���் போதைப் பொருள் பழக்கம் இல்லாததால் எப்படி இருக்கும் எனும் சிந்தனை அவளுக்கு இல்லை.\nவிமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டபோது அந்த பையினுள் போதைப்பொருள் வைக்கப்பட்டு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதைக்கேட்ட மறுநிமிடமே இவள் மயங்கி விழுந்தாள். தன்னை ஏமாற்றிவிட்டானே என மனதுக்குள் புலம்பினாள். விமான சோதனை அதிகாரிகளிடம் எத்தனையோ முறை சொல்லியும் அவளை விடவில்லை. அவர்களுக்கு ஆங்கிலம் புரியாத காரணம் வேறு.\nதனக்கும், போதைப்பொருளுக்கும் சம்பந்தம் இல்லை என அழுது பார்த்தாள், எதுவும் நடக்கவில்லை. அவளை சிறையில் அடைத்தார்கள். அவளிடம் காவல் அதிகாரிகள் தவறாக நடக்க முயன்றார்கள். அத்தனை வேதனைகளையும் சுமந்து கொண்டு எப்படியாவது தான் நிரபராதி என நிரூபிக்க வேண்டும் என ஆங்கிலம் தெரிந்த ஒரு அதிகாரியிடம் பேசிப் பார்த்தாள். ஆனால் எவரும் இவளை நம்புவதாக இல்லை. கதறினாள். கெஞ்சினாள்.\nவிசயம் கணவனுக்கு தெரிந்தது. தன்னுடன் ஒரு வழக்கறிஞர் ஒருவரை அழைத்து வந்து பேசிப் பார்த்தார். எதுவும் நடக்கவில்லை. இவளுடன் பழகியவன் மாயமாக மறைந்து இருந்தான். தான் கொடுத்தனுப்பிய பொருள் கிடைக்காதது கண்டு சுதாரித்து கொண்டான்.\nகணவனும் வழக்கறிஞரும் ஒரு திட்டம் தீட்டினார்கள். மருத்துவமனைக்கு அவளை கொண்டு சென்று அங்கே இருந்து அவளை தப்பிக்க சொல்லி ஒரு போலி பாஸ்போர்ட் உருவாக்கி இங்கிலாந்து சென்று விடலாம் என நினைத்தார்கள். இவளுக்கு அந்த தைரியம் வரவில்லை. மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட முடியாமல் தவித்தாள். தனக்கு தைரியம் வரவில்லை என மீண்டும் சிறைக்கே சென்றாள். இனிமே வாழ்க்கையே சிறையில் தான் என எண்ணி வேதனையுற்றாள். கணவனும் ஒன்றும் செய்வதறியாது திரும்பினார்.\nநமது ஊரில் சில தலைவர்கள் பிறந்த நாள் வரும்போது சில கைதிகளை வெளியிடுவது போல அந்த ஊரிலும் செய்யும் வழக்கம் உண்டு. அப்படி ஒரு நாள் வந்தது. அந்த நாளில் இவளையும் விடுதலை செய்தார்கள். தப்பித்தோம் பிழைத்தோம் என இங்கிலாந்து வந்தபோது அதிர்ச்சி காத்து இருந்தது.கணவன் தனது வாழ்க்கை சீரழிந்து போனதாக இவளுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார்.\nபோதைப் பொருட்கள் பக்கமே தலைவைத்து படுக்காதவர் நட்பு எனும் போதையினால் தனது வாழ்க்கையையே தொலைத்தது மிகவும் கொடுமையான விசயம்.\nஎந்��� புற்றில் எந்த பாம்பு இருக்கும் என எவராலும் கண்டு கொள்ள முடிவதில்லை. நட்புகளே, உறவுகளே நாம் பல வருடங்கள் ஒருவருடன் பழகி இருந்தாலும் மிக மிக எச்சரிக்கையாக இருப்பது நமது பொறுப்பு.\nபயம் தாண்டிய உணர்வு எழுகிறது. :(\nமிகவும் வேதனை. எங்கும் எதிலும் எச்சரிக்கை தேவையோ\nநட்பையே கொன்றுவிட்டான், அவளையும் தான்.\nநன்றி சகோதரி. எனது மனைவி என்னை எச்சரிக்கை செய்து கொண்டே இருப்பார்கள், பொதுவெளியில் சென்று விட்டாய், கவனமாக இருங்கள் என.\nபோதைப் பொருளால் கசங்கிய பெண்\nஒரு சினிமா தயாரிப்பாளரின் பைத்தியகாரத்தனம்\nமனைவியின் மயோர்கா - 2\nஇங்கே சினிமாவுக்கு கதைகள் விற்கப்படும்\nஇங்கே சினிமா கதைகள் விற்கப்படும்\nதாம்பத்ய வாழ்க்கையும் தத்து பிள்ளையும்\nதிரு. ஞாநி கதை விடுபவரா\nபெண்களே வேலைக்குப் போகாதீங்க ப்ளீஸ்\nவேலைவெட்டி இல்லாத வலைப்பதிவர்களா நாம்\nஅறவாழி பிறவாழி (வம்சி சிறுகதைப் போட்டி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQxMDk5OA==/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-:-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-408-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-28-608%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-08-23T10:30:53Z", "digest": "sha1:EVPLXN7TO7REVASZR6ZOMD66KF5RGQZP", "length": 5774, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "உயரப்பறந்த தங்கத்தின் விலையில் இன்று இறங்குமுகம் : சவரனுக்கு ரூ. 408 குறைந்து ரூ.28.608க்கு விற்பனை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஉயரப்பறந்த தங்கத்தின் விலையில் இன்று இறங்குமுகம் : சவரனுக்கு ரூ. 408 குறைந்து ரூ.28.608க்கு விற்பனை\nசென்னை : சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.51 குறைந்து ரூ. 3,576க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 குறைந்து ரூ.28,608க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று குறைந்துள்ளது.\nஇந்தியாவில் வறுமையால் வாடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது: பிரான்ஸ் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை\nபுதிய இந்தியா உருவாக்கியதில் கர்வம்: மோடி\nதீவிரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுக்காததால் பாகிஸ்த��னை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது FATF அமைப்பு\nகாஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்க்க வேண்டும்...இதில் மூன்றாவது நாடு தலையிட கூடாது: பிரான்ஸ் அதிபர்\n3 நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம்; பிரான்சில் உற்சாக வரவேற்பு; பிரதமர் மோடி - மேக்ரான் கூட்டறிக்கை\nநிலுவைத் தொகையை செலுத்தாததால் 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தம்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு... ப.சிதம்பரம் பரபரப்பு வாக்குமூலம்\nவரலாற்றில் முதல்முறையாக ஏழுமலையான் கோயில் உண்டியலில் ஒரேநாளில் ரூ.8.58 கோடி காணிக்கை\nஇந்திய பொருளாதாரம் 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடியில் உள்ளது; நிதி ஆயோக் துணை தலைவர்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல்..: கூடுதல் பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம்\nபுரோ கபடியில் தொடரும் உள்ளூர் அணிகளின் தோல்வி\nமுதலாவது கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி 3 விக்கெட் இழந்து இந்திய திணறல் : மேற்கிந்திய தீவு அபார பந்து வீச்சு\nஇலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு\nஆன்டிகுவாவில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதல்: நம்பிக்கையுடன் ஆடுவோம்-ேஜசன் ஹோல்டர் ேபட்ஸ்மென்கள் ரன்களை குவிக்க வேண்டும்-கோஹ்லி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/priyamanaval/103450", "date_download": "2019-08-23T09:13:40Z", "digest": "sha1:A3QVEXQ4DBFXKGYPCUIGAI3K4BIDOKQN", "length": 4866, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Priyamanaval - 02-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nவீடு முழுவதும் இருந்த ஆபாச வீடியோ பெண்களுக்கு தெரியாமல் செய்த செயல்.. அடுத்தடுத்து வெளியான தகவல்\nசீரியல் படப்பிடிப்பில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ\nதமிழக முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன்\nகனடாவில் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த பெண்ணை நீங்கள் பார்த்ததுண்டா\nதிருகோணமலையில் குடும்பஸ்தர் ஒருவர் செய்த மோசமான செயல்\nதிருமணமான நாள் முதல் உள்ளங்கையில் வைத்து தாங்கிய கணவன்: பதிலுக்கு மனைவி செய்த மோசமான செயல்\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியே��ப்போவது இவர் தானாம்\nமெகா ஹிட் படமான விஸ்வாசம் பட கொண்டாட்டத்தில் இறங்கிய ரசிகர்கள்- சூப்பர் ஸ்பெஷல்\nவாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை- என்ன நடந்தது தெரியுமா\nஇந்த வார எலிமினேஷனில் இருந்து தப்பித்த மக்களுக்கு பிடித்த பிரபலம்- கிடைத்த பதவி\nபடுக்கையில் வைத்து கணவனின் தொண்டையை அறுத்த மனைவி\nதிடீரென்று நின்று போன நடிகர் விஷாலின் திருமணம் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\n முதன் முறையாக டுவிட்டரில் கொந்தளித்த சிம்ரன்\nபிக்பாஸில் கவீனின் ஆடையை அணிந்துள்ள லொஸ்லியா\nவிஜய்யின் பிகில் படத்துக்கு ஏகப்பட்ட புது பிளான்- அதுல இது செம ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/490229/amp", "date_download": "2019-08-23T08:42:34Z", "digest": "sha1:SY2ZSZ7CLFWQZF7ESJHHLQL74G25N3X3", "length": 10632, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "The Salem-Chennai 8 Pradhanam Scheme The Farmers Association will announce the continuation of the struggle against the wishes of farmers | சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் விவசாயிகள் விருப்பத்திற்கு எதிராக அரசு நடந்தால் தொடர் போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் விவசாயிகள் விருப்பத்திற்கு எதிராக அரசு நடந்தால் தொடர் போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு\nபிரதான திட்டம் விவசாயிகள் சங்கம்\nதஞ்சை: சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக விவசாயிகள் விருப்பத்துக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் நடந்தால் தொடர் போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. தஞ்சையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:\nஉயர் நீதிமன்ற தீர்ப்பை உதாசீனப்படுத்தும் வகையில் கடந்த 15ம் தேதி சேலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் சென்னை- சேலம் 8 வழி சாலை திட்டத்தை திட்டமிட்டவாறு அமைத்தே தீருவோம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. எனவே தமிழக அரசு, உயர் நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடந்து கொள்ள வேண்டும். மேல்முறையீடு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது.\nவிவசாயிகளின் விருப்பத்திற்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் நடந்து கொண்டால் தொடர் போராட்டம் நடத்துவோம். இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக வரும் 28ம் தேதி திருவண்ண��மலையில் 8 வழிச்சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், இந்த வழக்கை நடத்திய வக்கீல்கள், நீதிபதி சிவசுப்ரமணியம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் சிறப்பு கருத்தரங்கம் 8 வழிச்சாலை எதிர்ப்பு கூட்டியக்கத்தின் சார்பில் நடக்கிறது. இவ்வாறு சண்முகம் கூறினார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமன்னார்குடி அருகே நாட்டுத் துப்பாக்கி வெடித்து 2 பள்ளி மாணவர்கள் காயம்\n2021-மார்ச் மாதத்திற்குள் புதிய கொள்ளிடம் பாலம் கட்டி முடிக்க திட்டம்: வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால்\nஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதியில் பருவமழை எதிரொலியால் தாமதமாக துவங்கிய ஆடிபட்டம்\nஆண்டிபட்டி நகரில் சாலைகளில் நிறுத்தும் வாகனங்களால் விபத்துக்களில் சிக்கும் பொதுமக்கள்\nசந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் என எந்த புகைப்படமும் வெளியிடவில்லை : கோவை ஆணையர்\nநெல்லை ரயில்நிலையத்தில் பரபரப்பு நடைமேடையில் குழந்தை பெற்றெடுத்த ஸ்ரீவைகுண்டம் பெண்\nபாளை உர செயலாக்க மையத்தில் மாமிச கழிவுகள் கொட்டுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம்\nமலை ரயில் தண்டவாளத்தில் போட்டோ எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்\nஅறநிலையத்துறை அலட்சியத்தால் பர்வதமலை அடிவாரத்தில் பட்டுப்போகும் மா மரங்கள்\nவீட்டில் திருமணம் செய்ய முற்பட்டதால் நிகழ்ந்த விபரீதம்: கள்ளக்குறிச்சியில் +2 மாணவி விஷம் குடித்து தற்கொலை\nகோவையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் ஏதும் வெளியிடப்படவில்லை : டிஜிபி திரிபாதி\nதமிழகத்தில் ஊடுருவியிருப்பதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு; தமிழக டிஜிபி மறுப்பு\n20 ஆண்டுகளுக்குப் பிறகு வடிகால் உலை வாய்க்கால் தூர்வாரும் பணி மும்முரம்\n2021-ம் ஆண்டு மார்சுக்குள், கொள்ளிடம் புதிய பாலம் கட்டி முடிக்க திட்டம் : வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால்\nபவானிசாகர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த மான் மீட்பு\nபரமன்குறிச்சி அருகே வட்டன்விளையில் 2.6 கிமீ சாலையில் 29 வேகத்தடைகள்\nதிருவள்ளுர் அருகே பள்ளி குழந்தையை கடத்திய இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு\nசீரமைப்பு பணிகள் நிறைவு கும்பக்கரையில் குளிக்க அனுமதி\nகோவையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் என சந��தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டது கோவை போலீஸ்\nஓசூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானைகளை விரட்ட கும்கி யானைகள் வருகை: மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Festival%20celebration", "date_download": "2019-08-23T08:42:09Z", "digest": "sha1:HB6YAPQWQCLG3N5VPI5VQOQBYNBT266P", "length": 3338, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Festival celebration | Dinakaran\"", "raw_content": "\nஅம்மன்குறிச்சி மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா\nபிரசித்திப் பெற்ற கழுகாசலமூர்த்தி கோயிலில் வருஷாபிஷேகம் கோலாகலம்: திரளானோர் பங்கேற்பு\nஎம்ஜிஎம் பள்ளியில் யோகா தின கொண்டாட்டம்\nகுற்றாலம் செய்யது பள்ளியில் யோகா தினம் கொண்டாட்டம்\nகடத்தூர் கிரீன்பார்க் பள்ளியில் யோகா தினம் கொண்டாட்டம்\nதிரவுபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா\nகருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்\nஓசூரில் கருணாநிதி பிறந்தநாள் விழா\nகிட்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளியில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்\nகருணாநிதி பிறந்தநாள் விழா: 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள்\nவேம்பார் கல்லூரியில் 9ம் ஆண்டு துவக்கவிழா\nகல்லூரி திறக்கப்பட்ட முதல் நாளே தடையை மீறி ‘பஸ் டே’ கொண்டாட்டம்3\nகல்லூரி திறக்கப்பட்ட முதல் நாளே தடையை மீறி ‘பஸ் டே’ கொண்டாட்டம்\n21முதல் 23ம்தேதி வரை நாகை புதிய கடற்கரையில் நெய்தல் விழா கொண்டாட்டம்\nபாலக்காட்டு மாரியம்மன் கோயிலில் உற்சவ விழா\nசென்னை தடையை மீறி பஸ் டே கொண்டாட்டம் : கல்லூரி மாணவர்கள் 24 பேர் கைது\nகோவில்பட்டியில் விஸ்வநாத தாஸ் பிறந்த நாள் விழா\nநெல்லையப்பர் கோயிலில் விநாயகர் திருவிழா கொடியேற்றம்: ஆனித்தேர் திருவிழா பணிகள் தொடங்கின\nசிவனடியார்கள் முடிவு பால்குட திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T09:05:57Z", "digest": "sha1:V54HEQ3JU7FNBVOB3BGE77KE4MDZZL3G", "length": 15308, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமராவதி சிற்றூர், குண்டூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அமராவதி சிற்றூர், குண்டூர் மாவட்டம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமராவதி (நகரம்) உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.\nஆந்திராவிலுள்ள புத்தத் தலங்களின் இருப்பிடங்களைக் காட்டும் நிலப்படம்\nகௌதம புத்தர் மீதான மாறனின் தாக்குதல் சிற்பம்\nஅமராவதி (Amaravathi) இந்திய மாநிலம் ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்திலுள்ள ஓர் சிற்றூராகும். இது கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமராவதி மண்டலத்தில் உள்ளது.[1][4]\nஅமராவதி தற்போது பேரூராட்சியால் நிர்வகிக்கப்படும் சிற்றூராக இருந்தபோதிலும்,[5] வரலாற்றில் முக்கியமான நகரமாக இருந்துள்ளது. பழங்காலத்தில் சாதவாகனர்களின் தலைநகரமாக இருந்துள்ளது.[6] இங்கு பஞ்சராமா தலங்களில் அமரராமாவில் அமைந்துள்ள சிறீ அமரலிங்கேசுவர சுவாமி கோவில் அமைந்துள்ளதால் இந்துக்களுக்கு புனிதத்தலமாக உள்ளது. தவிரவும் கி.மு இரண்டாம் நூற்றாண்டிற்கும் கி.பி மூன்றாம் நூற்றாண்டிற்கும் இடையே கட்டப்பட்ட அமராவதி மகாசைத்ய தாது கோபுரம் புகழ்பெற்ற புத்தத் தலமாக விளங்குகின்றது.[7] இந்திய அரசால் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள அமராவதி இந்திய அரசின் பாரம்பரிய நகர மேம்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டம் (இருதய்) கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.[8]\nதெலுங்கானா பிரிந்தபிறகான ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகரம், அமராவதி, இவ்விடத்தின் பேராலேயே பெயரிடப்பட்டுள்ளது.[9] ஆந்திர தலைநகர் வலயத்தில் அடங்கியுள்ள பல சிற்றூர்களில் ஒன்றாக அமராவதி உள்ளது. புதிய தலைநகருக்கான அடிக்கல் இடப்பட்ட உத்தண்டராயுனிப்பாளம் சிற்றூர் அமராவதிச் சிற்றூரிலிருந்து 23 கிமீ தொலைவில் உள்ளது.\nஅமராவதி என்பது உள்ளூர் மொழியில் இறப்பில்லா நகரம் எனப் பொருள்படும்.[10] இங்குள்ள அமரேசுவரர் சிவன் கோவில் கொண்டும் இது அமரேசுவரம், என அழைக்கப்படுகின்றது.[11] முன்னதாக ஆந்திர நகரி.. என்றும் அறியப்பட்டது.[12][13]\nஅமராவதி மற்றும் அதனை அடுத்துள்ள தரணிக்கோட்டையின் வரலாறு கி.மு இரண்டாம் நூற்றாண்டில் துவங்குகின்றது. இது கி.மு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை ஆண்ட சாதவாகனர்களின் தலைநகரமாக விளங்கியது. சாதவாகனர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு கிருஷ்ணா பள்ளத்தாக்கை ஆந்திர இசுவாகுகளும் பல்லவர்களும் ஆண்டு வந்தனர். இவர்களுக்குப் பின்னால் கீழைச் சாளுக்கியர்களும் தெலுங்குச் சோடர்களும் இப்பகுதியில் ஆட்சி செலுத்தினர். கோடா மன்னர்களின் ஆட்சிக்குப் பின்னர் 11ஆம் நூற்றாண்டில் காக்கத்தியர்களின் ஆட்சியில் ஒருங்கிணைந்த ஆந்திரப் பேரரசின் அங்கமாக அமராவதி இருந்தது.கந்த புராணத்தில் இவ்விடம் குறித்தும் இங்குள்ள சிவன்கோவில் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது.[14]\nதில்லி சுல்தானகம், முசுநூரி நாயக்கர்கள், பாமினி சுல்தானகம், விஜயநகரப் பேரரசு, கோல்கொண்டா சுல்தானகம் மற்றும் முகலாயப் பேரரசுகளின் அங்கமாக அமராவதி இருந்துள்ளது. 1724ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஐதராபாத் நிசாம் ஆட்சியில் உள்ளடங்கியிருந்தது. 1750இல் அமராவதியை பிரான்சுக்கு நிசாம் வழங்கினார்; ஆனால் 1759இல் அவர்களிடமிருந்து இங்கிலாந்து பறித்துக் கொண்டது. 1768இல் மீண்டும் நிசாமிற்கு தரப்பட்ட அமராவதியை 1788இல் இங்கிலாந்திற்கே மீளவும் வழங்கினார். சிறிது காலத்திற்கு ஐதர் அலியும் கைப்பற்றியிருந்தார். பிரித்தானியக் குடியேற்றவாதக் காலத்தில் சென்னை மாகாணத்தின் அங்கமாக இருந்தது.\nஅமராவதி பௌத்த தொல்லியல் களம்\nஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தொல்லியல் தளங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2018, 07:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-23T09:13:15Z", "digest": "sha1:HT6O65U5GXS65OIZZAVARIPWWN4CWUQE", "length": 30316, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "டைனமைட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநைட்ரோ கிளிசரினில் ஊறவைத்த ரம்பத்தூள் (அல்லது இது போன்ற உறிஞ்சும் தன்மையுள்ள பொருள்)\nவெடி பொருளைச் சுற்றி பாதுகாப்புப் பூச்சு.\nவெடி மூய்யுடன் இணைக்கப்பட்ட மின் வடம் (Electrical cable) அல்லது எரியிழை (Fuse)\nடயனமைட்டு (Dynamite) என்பது \"தழைமவீருயிரகக் களிக்கரை\" (நைட்ரோகிளிசரின்) என்ற வெடி மருந்தினால் அமைந்தது. தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டவை டயட்டம் மண் அல்லது பிற உறிஞ்சும் தன்மையுள்ள பொருட்களான கிளிஞ்சல் பொடி, களிமண், ரம்பத்தூள் அல்லது மரக்கூழ் என்பனவாகும். ரம்பத்தூள் போன்ற கரிமப்பொருட்களை பயன்படுத்தும் டயனமைட்டு குறைந்த சமநிலையுடன் (less stable) இருப்பதால் இதன் பயன்பாடு முற்றிலும் கைவிடப்பட்டது. சுவீடனைச் சேர்ந்த பொறியியலாளரும் வேதியியல் வல்லுனருமான ஆல்பிரட் நோபல் என்பவரால் கிரம்மல் (கீச்தச்ட் சிலேச்விக்-ஹோல்ச்டீன், செருமனி) என்னுமிடத்தில் டயனமைட்டு கண்டுபிடிக்கப்பட்டு, 1867 ஆம் ஆண்டு காப்புரிமை பெறப்பட்டது. இந்த வெடி வகை பொருளின் பெயர் டயனமிஸ் என்ற கிரேக்க வேர்ச்சொல்லிலிருந்து தோன்றியதாகவும் இதன் பொருள் \"ஆற்றலுடன் தொடர்புடையது\" என்பதாகும்.\nடயனமைட்டு வழக்கமாக 8 அங்குலம் (20 செ.மீ) நீளமும் 1 1/2 அங்குலம் (3.2 செ.மீ) குறுக்கு விட்டமும், 0 5 பவுண்டு (0 .23 கி.கிராம்) அளவுகளில் குச்சியாக விற்கப்படுவதுண்டு.[1] வேறு சில அளவுகளும் உள்ளன. நைட்ரோகிளிசரின் சார்புடைய டயனமைட்டின் தேக்க ஆயுள் (shelf life), தகுதியான தேக்க வரையறைகளுக்கு (storage conditions) உட்பட்டு அது உருவாக்கிய நாள் (date of manufacture) முதல் ஒரு ஆண்டு எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேக்க வரையறை என்பது தேக்க ஆயுளுடன் தொடர்புடைய நிபந்தனையாகும்.[1].\nடயனமைட்டு ஒரு வேதியியல் அதிர்வெடியாகும் (high explosive), இதன் பொருள் என்னவெனில் இது வெடிக்கும் தன்மையுடையது (detonates) அல்லது இது பளிச்சென்று எரியும் தன்மை (deflagrates) கொண்டதல்ல. மூநைதரோதுலுயீன் (trinitrotoluene) அல்லது டி.என்.டி (TNT) என்ற பெருவிசை வெடி மருந்து வகை பொருள், வெடிக்கும் திறனை (ஆற்றலை) அளவிட உதவும் தர அளவீடாகும். டயனமைட்டின் வெடிக்கும் திறனோ ட்ரைநைட்ரோடாலுவீன் டி.என்.டி ஐ விட 60 % அதிகம்.\nநைட்ரோசெல்லுலோசில் நைட்ரோகிளிசரின் கலந்து சிறிதளவு கீற்றோன் சேர்க்கப்பட்ட கலவை டயனமைட்டின் மற்றொரு அமைப்பாகும். இந்த அமைப்பு கயிறுவடிவான புகையற்ற வெடிபொருள் (கார்டைட், cordite) போன்றது. இது முன் விவரித்த நைட்ரோகிளிசரின் மற்றும் டயட்டம் மண் போல் அபாயகரமானதாக இல்லாமல் பாதுகாப்புடன் உள்ளது. \"படைத்துறை டயனமைட்டு\" (Military Dynamite) நைட்ரோகிளிசரினை தவிர்த்ததாலும், நிலையான வேதிப்பொருட்களை பயன்படுத்துவதாலும் பெரும் நிலைப்புத் தன்மையினை அடைகின்றது.[2]. பொதுமக்களின் டயனமைட்டு பற்றிய அறிவு 'அரசியல் டயனமைட்டு' போன்ற உருவகங்களைப் பயன்படுத்தும் அளவுக்கு சிறந்துள்ளது.[3]\nடூக்லாஸ் அணை கட்டுமானத்தின் போது டயனமைட்டு பயன்பாடு, 1942.\n6 டி.என்.டி யுடனான வேறுபாடு\nடயனமைட்டு பயன்படுத்தப்படும் பணிகள் இவை: சுரங்கத் தொழில், கல் வெட்டி எடுத்தல், கட்டுமானம், மற்றும் தகர்த்தல் பணிகள். போர்முறைகளில் இதன் பயன்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நிலையற்ற தன்மையுடைய நைட்ரோகிளிசரின் பயன்பாடு, குறிப்பாக இதன் உறையும் தன்மை, படைத்துறையினருக்கு ஏற்புடைத்ததாக இல்லை.\nநைட்ரோகிளிசரினுக்காக 1864 இல் ஆல்பிரட் நோபலின் காப்புரிமை விண்ணப்பம்\nடயனமைட்டு, அல்பிரெட் நோபல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கரு மருந்தைவிட பாதுகாப்பாகக் கையாளும் தன்மையுடையது. நோபல், இங்கிலாந்தில் 1867 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி அன்று தன கண்டுபிடிப்பிற்கான காப்புரிமை பெற்றார். தொடர்ந்து சுவீடனில் 1867 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி அன்று காப்புரிமை பெற்றார்[4] இவர் டயனமைட்டை ”நோபலின் வெடி திறன்” என்ற பெயரில் விற்றார். அறிமுகமான உடனேயே டயனமைட்டு, நைட்ரோகிளிசரின் மற்றும் கருமருந்தை விடவும், பரவலான பயன்பாட்டினைப் பெற்றது. நோபல் காப்புரிமையை திறம்படக் கையாண்டதால் உரிமம் பெறாத நிறுவனங்கள் மூடப்பட்டன. எனினும் சில அமெரிக்க வர்த்தகர்கள் சற்றே மாறுபட்ட கலவை முறையை காட்டி காப்புரிமை பெற்றனர்.[5] இந்த கண்டுபிடிப்பு வன்முறையாளர்களைக் கொண்டாட வைத்தது.[6]\nஸ்காட்லாந்தில், அய்ர்ஷயர், லட்யா கோலிரி என்னுமிடத்தில் உள்ள பழைய டயனமைட்டு கிடங்கு\nநுண்ணுரு பெருக்காடி வழியாக பார்க்கப்பட்ட டயட்டம் மண் தோற்றம். டயட்டம் மண் மென்மையான சிலிக்கா கலந்த ஒரு செல் உடைய ஈரணு உயிரி. இது உடனே நுண்ணிய பொடியாகும் தன்மை உடையது. இது உறிஞ்சும் தன்மையுடையது. இந்த நீரிலுள்ள டயட்டம் மண் துகள்கள் படம் 6.236 பிக்செல்ஸ்/மைக்ரோமீட்டர் என்ற அளவுத்திட்டத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் மொத்த பரப்பு தோராயமாக 1.13 கீழ் 0.69 மில்லிமீட்டர்.\nதரமான டயனமைட்டு மூன்று பங்கு நைட்ரோகிளிசரின், ஒரு பங்கு டயட்டம் மண் மற்றும் சிறிய அளவில் சோடியம் கார்போனெட்டு என்ற அளவில் இருக்கும். இந்தக் கலவை சிறிய குச்சிகளாக உருவாக்கி காகிதத்தாளால் சுற்றப்படுவதுண்டு. நைட்ரோகிளிசரின் என்பது மட்டும் மிகப்பெரிய ஆறறலுள்ள வெடிப்பொருள். இதன் தூய நிலை என்பது அதிர்வு உணர்திறனுடைத்தது. எனவே மோசமான வெடி விபத்துக்களை உருவாக்க வல்லது. இது நாளடைவில் நிலை தாழ்வதால் (degrades over time) நிலைகுலையும் (more unstable forms) வாய்ப்புள்ளது. எனவே இதனை தூயநிலையில் எடுத்துச்செல்வது அல்லது பயன்படுத்துவது அபாயகரமானதாகும். டயட்டம் மண்ணால் அல்லது ரம்பத்தூளால் உறுஞ்சப்படுவது காரணமாகவே நைட்ரோகிளிசரின் குறைந்த அதிர்வு உணருந்திறன் உடைத்தாகிறது. நாளடைவில் டயனமைட்டு அதன் நைட்ரோகிளிசரினை வியர்த்து (\"weep\" or \"sweat\") வெளியேற்றுவதால் இவை கொள்கலப்பெட்டியின் அடியில் சேர்ந்துவிடும். எனவே வெடிபொருள் கையேடுகள் கொள்கலப்பெட்டியினை மீண்டும் மீண்டும் கவிழ்த்து திருப்பி ஆயத்தப் படுத்த அறிவுறுத்துகின்றன. குச்சிகள் மேல் படிகம் படிவதால் (crystal formations) இதன் வெடிக்கும் அபாயம் இன்னும் அதிகமாகிறது. நாள்பட்ட டயனமைட்டு மிகவும் ஆபத்தானது.\nதென்னாப்பிரிக்க குடியரசு தான், 1940 தொடங்கி பல பத்தாண்டுகளுக்கும் உலகின் மிக அதிக அளவில் டயனமைட்டு உற்பத்தி செய்த நாடாகும். இந்த நாட்டில் மேற்கு சாமேர்செட்டில் 1902 ஆம் ஆண்டு தே பீர்ஸ் (De Beers) என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் பின்னாளில் ஆப்பிரிக்கன் எக்ஸ்புளோசிவ் மற்றும் செமிகல் (எ.இ.சி) என்ற தொழிலகத்தால் ஏற்று நடத்தப்பட்டது. இந்நாட்டில் விட்வாட்டார்ஸ்ரண்டுஎன்னுமிடத்தில் மிகுந்திருந்த தங்கச்சுரங்கங்களிலிருந்து டயனமைட்டுக்கான தேவை ஏற்பட்டது. மேற்கு சாமேர்செட் தொழிற்சாலை 1903 ஆண்டு உற்பத்தி தொடங்கி 1907 ஆண்டு அளவில் 340,000 கொள்கலப்பெட்டிகள் (ஒவ்வொன்றும் 22 கி.கிராம் (50 பவுண்டுகள்) அளவு கொண்டது) ஆண்டு தோறும் உற்பத்தி செய்யப்பட்டது. மேலும் மோடர்போண்டின் என்ற போட்டி நிறுவனம் 200,000 கொல்கலப்பெட்டிகளை ஆண்டுதோறும் உற்பத்தி செய்தது.[7]\nடயனமைட்டு உற்பத்தி ஆபத்தானது. மேற்கு சாமேர்செட் தொழிற்சாலைகளில் 1960 ஆண்டுகளில் இரண்டு பெரிய வெடி விபத்துக்கள் ஏற்பட்டன. சில தொழிலாளர்கள் இறந்தனர். எனினும் உயிர்ச்சேதம் குறைவாக இருந்த காரணம் யாதெனில் தொழிற்சாலையின் கட்டக வடிவமைப்பும் (modular design), மண் அமைப்பும், மரம் வளர்ப்புமாகும். மோடர்போண்டின் தொழிலகத்தில் கூட முக்கியமில்லாத, கணக்கில் கொள்ளும் வகையில் சில வெடி விபத்துக்கள் நடந்தன. தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் வலுக்கவே, 1985 ஆம் ஆண்டிற்குப் பிறகு எ.இ.சி.ஐ படிப்படியாக டயனமைட்டு உற்பத்தியை குறைத்துக் கொண்டது. தொடர்ந்து இங்கு அம்மோனியம் நைட்ரேட்டு குழம்பைப் பயன்படுத்தி வெடிபொருள் உற்பத்தி செய்யப்பட்டது. இது ஓரளவு பாதுகாப்பனதாகவும் எளிதில் கையாளும் வகையிலும் அமைந்துள்ளது.[8].\nநியூ யார்க் நகரில் இருந்த ஏட்னா வெடிமருந்து நிறுவனத்தின் விளம்பரம்.\nஅமெரிக்காவில் 1885 ஆம் ஆண்டு ரஸ்ஸல் எஸ். பென்னிமன் என்ற வேதியல் வல்லுநர் அம்மோனியம் டயனமைட்டு என்ற புதிய வெடிபொருளைக் கண்டு பிடித்தார். இதில் அம்மோனியம் நைட்ரேட்டு என்ற வேதிப்பொருள் விலையுயர்ந்த நைட்ரோகிளிசரினுக்குப் பதில் பயன்படுத்தப்பட்டது. இந்த டயனமைட்டுகள் எக்ஸ்ட்ரா என்ற வணிகப் பெயரில் நைட்ரோகிளிசரினில் 85 % வேதி ஆற்றல் கொண்ட அம்மோனியம் நைட்ரேட்டு என்று அறிமுகப்படுத்தப்பட்டன. இ.ஐ டு பாண்ட் டி நேமுர்ஸ் நிறுவனம் 1970 ஆண்டுகளின் இடைப்பட்ட காலம் வரை டயனமைட்டு உற்பத்தி செய்தது. இக்காலங்களில் டயமைட்டு உற்பத்தி செய்த வேறு சில நிறுவனகள்: ஹெர்குலிஸ், கலிபோர்னியா, அட்லாஸ், ட்ரோஜன் யு.எஸ் பவுடர், ஆஸ்டின், மற்றும் சில நிறுவனங்கள். டயனமைட்டு உற்பத்தி படிபடியாக குறைக்கப்பட்டு விலை மலிவான நீர்க்கூழ்ம வெடிபொருள் (water gel explosives) உற்பத்தி செய்யப்பட்டது. இது மலிவானது, குறைந்த உற்பத்திச் செலவுகளுடன் பாதுகாப்பு மற்றும் கையாளும் வசதிகளும் கொண்டது.[9].\nட்ரைநைட்ரோடாலுவீன் (டி.என்.டி) மற்றும் டயனமைட்டு என்ற இரண்டும் ஒரு பொருளைக் குறிப்பதாக ஒரு தவறான மயக்கம் உள்ளது. மற்றொரு தவறான புரிதல் என்பது டயனமைட்டில் டி.என்.டி உள்ளது என்பதுதான். இக்கருத்துக்கள் இரண்டுமே தவறு. இரண்டுமே மிக ஆற்றலுள்ள வெடிப்பொருட்கள் என்றாலும் இவற்றிற்கு இடையே நிலவும் ஒற்றுமைகள் மிகக்குறைவு. டயனமைட்டு என்பது நைட்ரோகிளிசரினை இணைத்து கலந்த உறிஞ்சும் தன்மையுள்ள கலவை. டி.என்.டி என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள் இதன் பெயர் 2,4,6 - ட்ரைநைட்ரோடாலுவீன். படைப்பிரிவு டயனமைட்டு. .என்பது ஒரு டயனமைட்டுக்கான ஒரு மாற்று (substitute ) ஏற்பாடு எனலாம். இதன் கூட்டுப்பொருட்களின் கலவை விகிதம் 75 % ஆர்.டி.எக்ஸ், 15 % டி.என்.டி, SAE 10 மோட்டார் எண்ணெய், 5 % சோளமாவு. இது 60 % நைட்ரோகிளிசரின் சேர்த்து கலந்த டயனமைட்டை விட எளிதில் கையாளும் தன்மையும் பாதுகாப்பும் பெற்றது.[10].\nஒரு டயனமைட்டு குச்சியில் தோராயமாக 2.1 எம்J சக்தியுள்ளது[11] . டயனமைட்டு வெடி ஆற்றலின் செறிவை (ஜூல்ஸ்/ கிலோகிராம் அல்லது ஜே/கி.கிராம்) டி.என்.டி, உடன் தோராயமாக ஒப்பிட்டால்\nடயனமைட்டு 7.5 M J / kg\n(விளக்கக் குறிப்பு: ஜூல் (குறியீடு: J) ஆற்றலை அளப்பதற்கான அனைத்துலக முறை அலகுகள் சார்ந்த அலகு ஆகும். வெப்பம், மின், பொறிமுறை வேலை என்பவற்றை அளப்பதற்கும் இது பயன்படுகின்றது. ஆங்கில இயற்பியலாளரான ஜேம்ஸ் பிரெஸ்காட் ஜூல் என்பவரின் பெயரைத் தழுவியே இவ்வலகுக்குப் பெயரிடப்பட்டுள்ளது..) .\nவிக்சனரியில் dynamite என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூலை 2017, 08:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1054", "date_download": "2019-08-23T09:06:54Z", "digest": "sha1:VPGVWM6GIZDTHMB2JZIV26Q3ZZIVPLLF", "length": 11240, "nlines": 271, "source_domain": "ta.wikipedia.org", "title": "1054 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 1807\nஇசுலாமிய நாட்காட்டி 445 – 446\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1054 MLIV\n1054 (MLIV) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.\nபெப்ரவரி – மோர்ட்டிமர் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில், நோர்மன்கள் பிரெஞ்சு இராணுவத்தைத் தோற்கடித்தனர். இதன் பலனாக பிரெஞ்சு மன்னர் முதலாம் என்றி நோர்மண்டியில் இருந்து தனது படைகளை திரும்ப அழைத்தார்.\nஏப்ரல் 30 – அயர்லாந்தை சூறாவளி தாக்கியது.\nசூலை 4 – சீட்டா டோரி விண்மீன் அருகே இடம்பெற்ற எஸ்என் 1054 மீயொளிர் விண்மீன் வெடிப்பு பற்றிய செய்தி சீனர், அராபியர்களினால் பதியப்பட்டது.[1] 23 நாட்கள் பகலொளியிலும் அவதானிக்க முடிந்தது. இதன் எச்சங்கள் நண்டு வடிவ நெபுலாவாக (என்ஜிசி1952) உருமாறியது.[2]\nசூலை 16 – அண்மையில் இறந்த திருத்தந்தை ஒன்பதாம் லியோவின் மூன்று உரோமைத் தூதர்கள் ஹேகியா சோபியா கோவிலின் பலிபீடம் மீது திருச்சபைத் தொடர்பில் இருந்து நீக்கும் சட்டவிரோதமான திருத்தந்தையின் ஆணை ஓலையை வைத்ததன் மூலம் மேற்கத்திய, கிழக்கத்தியக் கிறித்தவ தேவாலயங்களிடையே தொடர்புகளைத் துண்டித்தனர். இந்நிகழ்வு பின்னர் பெரும் சமயப்பிளவுக்கு வழிவகுத்தது.\nலீ வம்சத்தின் மூன்றாம் அரசர் லீ நாத் தோன் வியட்நாமை ஆட்சி செய்யத் தொடங்கினார். நாட்டின் பெயரை அவர் தாய் வியெத் என ���ாற்றினார்.\nஇலங்கையில் இரண்டாம் இலம்பகர்ண வம்சத்தின் ஏழாம் கசபனின் ஆட்சி ஆரம்பமானது.\nதென்னிந்தியாவில் கொப்பம் போர் சோழ அரசர்களுக்கும், சாளுக்கியருக்கும் இடையில் ]] இடம்பெற்றது. இராஜாதிராஜ சோழன் சமரில் இறந்தார். இரண்டாம் இராஜேந்திர சோழன் அரசரானார்.\nஅதிசர், இந்திய வங்காள பௌத்த துறவி (பி. 982)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூலை 2018, 11:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/i-followed-dhoni-s-plan-says-csk-player-imran-tahir-013976.html", "date_download": "2019-08-23T08:40:43Z", "digest": "sha1:NG4IJKFTDIRC6HZ2YJ362QXQTKBZCS3D", "length": 15032, "nlines": 175, "source_domain": "tamil.mykhel.com", "title": "தல தோனி என்ன சொல்றாரோ… கண்மூடிட்டு செய்வேன்.. ஜெயிச்சுடுவோம்… ரகசியத்தை சொன்ன அவர் | I followed dhoni's plan, says csk player imran tahir - myKhel Tamil", "raw_content": "\n» தல தோனி என்ன சொல்றாரோ… கண்மூடிட்டு செய்வேன்.. ஜெயிச்சுடுவோம்… ரகசியத்தை சொன்ன அவர்\nதல தோனி என்ன சொல்றாரோ… கண்மூடிட்டு செய்வேன்.. ஜெயிச்சுடுவோம்… ரகசியத்தை சொன்ன அவர்\nகொல்கத்தா: கேப்டன் தோனி சொல்வதை செய்ததால் கொல்கத்தா அணிக்கு எதிராக வெற்றி பெற முடிந்தது என்று பவுலர் இம்ரான் தாஹிர் கூறியிருக்கிறார்.\nகொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின. போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது சென்னை அணி.\nமுதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை குவித்தது. இதையடுத்து 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.\nஅப்பாடா... ஒரு வழியா உலக கோப்பைக்கான ஆஸி. அணி அறிவிப்பு.... வார்னர், ஸ்மித் ரிட்டர்ன்ஸ்\nபோட்டியில் 27 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய சென்னை அணியின் இம்ரான் தாஹிர் ஆட்டநாயகன் விருது பெற்றார். போட்டிக்கு பின் வெற்றி குறித்து அவர் கூறியதாவது: நாங்கள் எதிர்பார்த்தபடியே வென்றுவிட்டோம்.\nஒவ்வொரு வெற்றியின் போது, எனது பங்கும் அதில் இருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. எப்போதும் தோனியுட��் விளையாடும்போது கடுமையாக உழைக்கிறேன்.\nதோனி என்னிடம் ஒரு விஷயத்தை தொடர்ந்து கூறுவார். விக்கெட் டூ விக்கெட் பந்து வீச வேண்டும் என்று தொடர்ந்து சொல்லி வருவார். களத்தில் எப்படியும் பேட்ஸ்மென் தப்பு செய்வார்.\nதல தோனியின் ஆலோசனையை பின்பற்றுவேன். விக்கெட் கிடைக்கும்... சென்னை அணியில் இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது என்று கூறினார்.\nபேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் நீக்கத்துக்கு தோனி தான் காரணமா...\nதோனியின் 7ம் நம்பர் ஜெர்சியை அணிந்தவர் யார்.. மற்ற வீரர்களுக்கு என்ன நம்பர். மற்ற வீரர்களுக்கு என்ன நம்பர்.\n வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அது நடக்குமா..\nதோனியிடம் தோற்று… கோலியை சாய்க்க நினைக்கும் இந்திய இளம் வீரர்..\nதோனி, சச்சின், ரோகித்தை அலேக்காக காலி செய்த கோலி.. யாரும் செய்யாத சாதனை இதுதான்..\n செம டுவிஸ்ட் தரும் தோனியின் அதிரடி பிளான்..\n மீண்டும் களத்துக்கு வந்த தல தோனி..\nஇந்த வேர்ல்டுலேயே பெஸ்ட் கேப்டன் தல தோனி… அவரோட கோச் பிளமிங் இருந்தால் சூப்பரோ… சூப்பர்..\nராணுவத்துக்கு பிறகு தோனியின் அசத்தல் திட்டம்.. யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்..\nதோனிக்கு ஆப்பு வைக்க ஐடியா கொடுத்த முன்னாள் கேப்டன்.. இவரு தான் 4ம் இடத்துக்கு பொருத்தமானவர்\nஆக.15க்கு பிறகு தோனியின் நெக்ஸ்ட் பிளான் இதுதான்..\nகாஷ்மீரில் தோனிக்கு எதிரான முழக்கமிட்ட மக்கள்.. வெளியானது பாக். விஷமத்தனம்.. உண்மை இதுதான்..\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n17 min ago கேப்டன் கோலி அஸ்வினை நீக்க இது தான் காரணமா வெடிக்கும் புதிய சர்ச்சை.. பரபரக்கும் ரசிகர்கள்\n1 hr ago அதிர்ச்சியா இருக்கு.. ஆச்சரியமா இருக்கு.. அஸ்வினுக்கு போய் இப்படி பண்ணிடீங்களே.. புலம்பிய கவாஸ்கர்\n1 hr ago அஸ்வின் எங்கேப்பா.. டீமில் இல்லையா.. ஏன் நேரடி வர்ணனையில் கோலிக்கு ஆப்பு வைத்த முன்னாள் கேப்டன்\n1 hr ago பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் நீக்கத்துக்கு தோனி தான் காரணமா...\nFinance ரெசசனை தவிர்க்க முடியாது..\nMovies இன்று பிறந்தநாள் காணும் இயக்குநர் இமயம்.. வாழ்த்து சொல்லும் கென்னடி கிளப் படக்குழு\nNews 26ம் தேதிவரை அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது.. ப.சிதம்பரத்திற்கு இடைக்கால முன்ஜாமீன்\nAutomobiles எதிர்பார்ப்புகளுக்கு முற்று புள்ளி வைக்கும் கேடிஎம்: ட்யூக் 790 பைக்கின் அறிமுகம் பற்றிய தகவல் கசிவு\nTechnology செப்டம��பர் 18-முதல்: யூட்யூபில் இந்த வசதி நீக்கப் படுகிறது.\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nLifestyle உங்ககிட்ட இந்த பழக்கங்கள் இருக்கா அப்ப உங்களுக்கு கண்டிப்பா முன்ஜென்மம் இருந்திருக்கு...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரோஹித் ஷர்மா அணியில் இல்லை..கொந்தளித்த ரசிகர்கள் | Ind Vs WI Test | Rohit Sharma\nஒரே இன்னிங்க்ஸ்.. எல்லோர் வாயையும் அடைத்த ரஹானே | Ind Vs WI Test | Ajinkya Rahane\nஅஸ்வினை பற்றி கூறி அதிர விட்ட ஜேசன் ஹோல்டர்\nIND VS WI TEST 2019 | ராகுலுக்கு அவ்ளோ தான் வாய்ப்பு.. கோலி கறார் முடிவு\nIND VS WI 2019 | அஸ்வினை கழட்டி விட காரணம் கிடைச்சாச்சு. குலதீப்புக்கு தான் இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/14/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2684049.html", "date_download": "2019-08-23T08:42:09Z", "digest": "sha1:AB6AFWC2HU4UVHQFZQ3ZNXMYO3BUIEGI", "length": 8009, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "ராணுவ வீரர்களை தாக்கிய இளைஞர்கள்: பரவி வரும் விடியோ காட்சி- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nராணுவ வீரர்களை தாக்கிய இளைஞர்கள்: பரவி வரும் விடியோ காட்சி\nBy DIN | Published on : 14th April 2017 01:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் இளைஞர்கள் சிலரால் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட விடியோ காட்சி மிக வேகமாக பரவி வருகிறது.\nஸ்ரீநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றபோது பாதுகாப்புப் பணியில் ஈடுபட சென்றுகொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்களை சில இளைஞர்கள் தாக்கினர். அதை சிலர் செல்லிடப்பேசிகளில் விடியோவாக படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இந்த விடியோ காட்சி மிக வேகமாக பரவி வருகிறது.\nஇதுகுறித்து சிஆர்பிஎஃப் ஐஜி ரவிதீப் சஹி, ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: அந்த விடியோ காட்சியை ஆய்வுக்கு உள்படுத்தியதில் வீரர்கள் இளைஞர்களால் தாக்கப்பட்டது உண்மை என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட இடம் எது என்று கண்டறிந்துவிட்டோம்.\nஅந்தப் பகுதி காவல் நிலையத்துக்கு இதுதொடர்பாக தகவல் அளித்துவிட்டோம். இந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்வோம். வீரர்களை தாக்கிய இளைஞர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ரவிதீப் சஹி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-tamil-medium-computer-science-revision-test-free-questions-paper-download-2019-5064.html", "date_download": "2019-08-23T09:52:33Z", "digest": "sha1:UBILG4ENDQK4IIAPRCUX5FZEVKVCJHM6", "length": 32603, "nlines": 902, "source_domain": "www.qb365.in", "title": "11th Second Revision Test 2019 - 11ஆம் வகுப்பு கணினி அறிவியல் திருப்புதல் தேர்வு வினா விடை 2019 ( 11th Standard Computer Science Model Question Paper 2019 ) | 11th Standard STATEBOARD | STATEBOARD கணினி அறிவியல் Class 11 sample question papers and study materials | qb365.in", "raw_content": "\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் கூடுதல் 2 மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Computer Science Public Exam March 2019 Creative 2 Mark Questions and Answers )\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் கூடுதல் 3 மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Computer Science Public Exam March 2019 Creative 3 Marks Questions and Answers )\nகட்டிடவரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப்பயன்படும் வெளியீட்டு சாதனம் எது\nஒரு கிலோ பைட் என்பது எத்தனை பிட்டுகளைக் கொண்டது\nஒரு 8 – பிட் நினைவக பாட்டை உள்ள செயலி எத்தனை நினைவக இடங்களை அடையாளம் காணும்\nகோப்பு மேலாண்மை எவற்றை நிர்வகிக்கிறது\nUbuntu OS-ல் பின்வரும் எந்த விரு���்ப தேர்வு ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் சாதனங்களை காண்பிக்கும்\nஉள்ளீடு பண்பு மற்றும் உள்ளீடு-வெளியீடு தொர்பை ஒரு பிரச்சனை அறியப்படுவது போன்ற செயல் எது\nமதிப்பிருத்தலுக்கு முன், u, v = 5 ,10 எனில், கோடுக்கப்பட்டுள்ள தொடர் மதிப்பிருத்தலுக்கு பின், u மற்றும் v மாறிகள் பெ றும் மதிப்பு என்ன \nஃபிபோனாச்சி எண்ணைப் சுழற்சியின்படி பின்வருமாமாறு வரையறுத்தால்\n(குறிப்பு : ஃபிபோனாச்சி எண் என்பது அதற்கு முந்தைய இரண்டு எண்களின் கூட்டுத்தொகை. எடுத்துக்காட்டு: 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21...) இல்லையென்றால் F(4)யை மயை மதிப்பிட எத்தனை F() பயன்படுத்தப்பட வேண்டும்\nஎந்த செயற்குறி மாறியின் முகவரியை பெற பயன்படுகிறது\nvoid தரவினம் எத்தனை முக்கிய நோக்கங்கள் கொண்டது\nபின்வரும் கூற்று சரியா, தவறா என்பதை எழுதுக.\n(i) இரு பரிமாண அணி என்பது பல தரவினத்தை சார்ந்த உறுப்புகளின் தொகுப்பாகும்.\n(ii) char name [5][20] என்ற அணி 100 குறியுறுகளை ஏற்கும்.\n(iii) int x[2] [] {10, 20} என்பது சரியான எடுத்துகாட்டு.\n(iv ) cin,get() செயற்கூறின் இரண்டாவது செயலுருப்பு குறியுறுவின் அளவை குறிக்கும்.\ni-தவறு, ii-சரி, iii-சரி, iv-சரி\ni-சரி, ii-சரி, iii-தவறு, iv-சரி\ni-தவறு, ii-சரி, iii-தவறு, iv-சரி\ni-தவறு, ii-சரி, iii-தவறு, iv-தவறு\nபின்வருவனவற்றுள் எது பயனர் வரையறுக்கும் தரவு வகை\nஎத்தனை வழிகளில் அளபுருக்களை ஏற்கும் ஆக்கியைப் பயன்படுத்திப் பொருளை உருவாக்க முடியும்\nபின்வரும் கூற்றில் எது சரியானது அல்லது தவறானது என கண்டுபிடிக்கவும்.\n(i) ஒரு செயற்குறியின் முன்னுரிமையும், திசைமுகத்தையும் மாற்ற இயலும்.\n(ii) புதிய செயற்குறிகளை மட்டுமே பணிமிகுக்க முடியும்\n(iii) ஒரு செயற்குறியின் அடிப்படை செயல்முறையை மறுவரையறை செய்ய முடியும்.\n(iv) பணிமிகுக்கப்பட்ட செயற்குறிகள் முன்னியல்பு செயலுருபுக்களை கொண்டிருக்காது.\ni - தவறு, ii-தவறு, iii-சரி, iv-சரி\ni - தவறு, ii-தவறு, iii-தவறு, iv-சரி\ni - சரி, ii-தவறு, iii-தவறு, iv-தவறு\nஅடிப்படை இனக்குழுவின் பண்புகளை தருவிக்கப்பட்ட இனக்குழுவில் மட்டும் கிடைக்கப் பெற்று, ஆனால் தருவிக்கப்பட்ட இனக்குழுவை அடிப்படையாகக் கொண்டு தருவிக்கப்படும் இனக்குழுவில் கிடைக்கப்படாமல் இருக்க எந்த காண்புநிலை பாங்கினைப் பயன்படுத்த வேண்டும்\n(1101)2 என்ற இருநிலை எண்ணிற்கு நிகரான பதின்ம எண் :\nபிரித்தல் (Decomposition) என்றால் என்ன\nசெயற்கூறு அருவமாக்கம் என்றால் என்ன\nIf-else க்கு மாற்றா��� செயற்குறியை பற்றி சிறுகுறிப்பு வரைக.\nvoid தரவு வகையின் முக்கியத்துவங்கள் என்ன\nநகல் ஆக்கி என்பது என்ன\nவிசைப்பலகை பற்றி குறிப்பு எழுதுக.\nநிரலாக்கு படிக்கமட்டும் நினைவகம் (programmable Read Only Memory-PROM) விவரி.\np - c என்பது p, c:=p+1, c+1 மாற்றமிலி என்பது காண்பி.\nதொடரியல் பிழை (Syntax error ) மற்றும் இயக்க நேர பிழை (Run time error ) இவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.\nபயனர் வரையறுத்த செயற்கூறு எவ்வாறு அழைக்கப்பட வேண்டும்\nகட்டுருவை அறிவித்தலுக்கான தொடரியலை எழுது. எடுத்துக்காட்டு கொடு.\nகீழே உள்ள கொடுக்கப்பட்டுள்ள (i), (ii) மற்றும் (iii) என்ற இடத்தில் குறிப்பிடப்படுபவை எவை\n [அ] மரபுரிமம் என்ற அடிப்படை பண்புக் கூறாக. பொருள் நோக்கு நிரலாக்கத்தில் அமைய என்ன காரணம்\nகணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.\nஒரு இயக்க அமைப்பின் முக்கியநோக்கங்களை விளக்குக\nஅரைவட்டத்தின் சுற்றளவு மற்றும் பரப்பை கண்டறியும் C++ நிரலை எழுதுக.\nகட்டுப்பட்டு கூற்றுகளை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.\nகுறிப்பு மூலம் அழைத்தல் முறையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.\nபொருள் நோக்கு நிரலாக்கத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளை விரிவாக எழுதுக.\nசெயற்குறி பணிமிகுப்பை பயன்படுத்தி சரங்களை இணைக்கும் C++ நிரலை எழுதுக.\nகீழ்காணும் நிரலில் உள்ள பிழைகளை கண்டறிந்து பிழைதிருத்தம் செய்க,\n11th Standard கணினி அறிவியல் Chapter 1 கணினி அறிமுகம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Computer Science ...\n11th Standard கணினி அறிவியல் Chapter 6 விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Computer Science ...\n11th கணினி அறிவியல் கணினியின் அடிப்படைகள் ( விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ் ( உபுண்டு ) மாதிரி வினாத்தாள் ( 11th Computer Science Working With ...\n11th Standard கணினி அறிவியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Computer Science First ...\n11th Standard கணினி அறிவியல் Chapter 4 இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Computer Science ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் கூடுதல் 2 மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Computer Science Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் முக்கிய கூடுதல் 5 மதிப்பெண் தேர்வு ( 11th Standard Computer Science Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் முக்கிய 1 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Computer Science Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் முக்கிய கூடுதல் 1 மதிப்பெண் தேர்வு ( 11th Standard Computer Science Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் கூடுதல் 3 மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Computer Science Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் முக்கிய கூடுதல் 1 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard Computer Science Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் 1 மதிப்பெண் வினாத்தாள் ( Plus One Computer Science Public Exam March 2019 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/Suba.html", "date_download": "2019-08-23T09:11:16Z", "digest": "sha1:LKJXLVZBQF2XU6Z2KIGXBGX2NGC2PDCG", "length": 15384, "nlines": 98, "source_domain": "www.tamilarul.net", "title": "ரொமேனியாவின் பல பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / ஆய்வு / உலகம் / செய்திகள் / ரொமேனியாவின் பல பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வு\nரொமேனியாவின் பல பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வு\nரொமேனியாவின் பல பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகள் இந்த நிலப்பகுதியில் ஏறக்குறைய கி.மு.8000 காலகட்டத்தில் மனித இனம் வாழ்ந்த ஒரு பகுதியாக சான்று பகர்கின்றன. கி.மு. 600 வாக்கில் பண்டைய கிரேக்கர்கள் இந்த நிலப்பகுதியில் வணிகத்திற்காக வந்து சென்ற அடையாளங்கள் அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன. இவர்களில் பலர் கருங்கடல் பகுதிகளிலேயே தங்கி இப்பகுதி மக்களாகவே வாழத்தொடங்கினர்.\nரோமானியர்களோ ரொமேனிய மக்களை டாசியன் என்ற பெயரில் அடையாளப்படுத்தினர். படிப்படியாக இப்பகுதியின் வர்த்தகம் புகழ்பெறவே பல நாட்டினர் ரொமேனியாவிற்கு வரத்தொடங்கினர். பல இனக்குழு மக்கள் இங்கேயே தங்கிவிட்டனர்.\nகி.பி 14ம் நூற்றாண்டு வாக்கில் தான் பல சிறு நகரங்களும் ஊர்களும் ராடு நேக்ரு (1310-1352) வினால் ஒருங்கினைக்கப்பட்டு வாலாச்சியா என்ற பெயரில் இப்பகுதி விளங்கியது. பின்னர் மொல்டோவியா என்ற பகுதி உருவானது. இன்று மொல்டோவியா ஒரு தனி நாடாகத் திகழ்கின்றது.\nகி.பி15ம் நூ ஓட்டோமான் பேரரசின் துருக்கியப் படைகள் இப்பகுதியைத் தாக்கின. இந்தக் காலகட்டத்தில் மன்னராக இருந்தவர் தான் விலாட் என்ற மன்னன். இன்று நாம் அறிந்த ட்ராகுலா பேய் கதைக்கு நாயகன் இவன்.\nகி.பி.17, 18ம் நூற்றாண்டில் வ���லாச்சியாவும் மொல்டோவியாவும் துருக்கியின் ஆளுமைக்குள் வந்தன. பல அரசியல் மாற்றங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. கி.பி.1859ம் ஆண்டு இந்த 2 பெரிய மாவட்டங்களும் இணைக்கப்பட்டு புதிய நாடான ரொமேனியா பிறந்தது.\n1877ம் ஆண்டு துருக்கியிடமிருந்து ரொமேனியா சுதந்திரம் பெற்றது. கி.பி.1881ம் ஆண்டு ரொமேனியா ஒரு பேரரசாக மாற்றம் கண்டது. அதன் முதலாம் பேரரசராக மன்னர் முதலாம் கார்ல் முடிசூட்டிக் கொண்டார்.\nமுதலாம் இரண்டாம் உலகப் போர் ரொமேனியாவுக்கு குறிப்பிடத்தக்க பாதிப்பினை ஏற்படுத்தியது. 2ம் உலகப் போரின் போது ஜெர்மனி-ஜப்பான் கூட்டு நாடுகளுடன் தனது நட்பை நிலை நாட்டியது ரொமேனியா.\n1943ம் ஆண்டுக்குப் பின்னர் ரஷிய படைகள் ரொமேனிய எல்லைக்குள் புகுந்து ஆக்கிரமித்துக் கொண்டன. கம்யூனிச ஆட்சி 1947க்குப் பின் உருவானது. 1958 வாக்கில் ரஷிய படைகள் ரொமேனியாவை விட்டு வெளியேறின. உள்ளூரில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, பல அரசியல் சலசலப்புக்களை தொடர்ந்து வழங்கி வந்த நிலையில் திடீரென்று ரொமேனியாவின் கம்யூனிச அரசு 1989ம் ஆண்டு வீழ்ச்சி கண்டது. நாடாளுமன்றத்துடன் கூடிய பார்லிமண்ட் அதனைத் தொடர்ந்து அமைந்தது. 2004ம் ஆண்டில் ரொமேனியா நாட்டோ உறுப்பு நாடுகளில் ஒன்றாக இணைந்தது. அடுத்து 2007ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது.\nரொமெனியவின் இன்றைய பிரதமர் வியோரிக்கா டான்சிலா என்ற பெண்மணியாவார். ரொமேனியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையும் இவருக்குண்டு.\nBREAKING ஆய்வு உலகம் செய்திகள்\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/tdk.html", "date_download": "2019-08-23T09:10:05Z", "digest": "sha1:NIGMTUFZZEACG2RJTSOJMUPRHI5UOZPL", "length": 18024, "nlines": 101, "source_domain": "www.tamilarul.net", "title": "டிக் டாக்கில் வி‌ஷம் குடிப்பது போல் வீடியோ வெளியிட்ட பெண் பலி!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / பிரதான செய்தி / டிக் டாக்கில் வி‌ஷம் குடிப்பது போல் வீடியோ வெளியிட்ட பெண் பலி\nடிக் டாக்கில் வி‌ஷம் குடிப்பது போல் வீடியோ வெளியிட்ட பெண் பலி\nபெரம்பலூர் அருகே கணவர் திட்டியதால் விஷம் குடிப்பது போல டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட பெண் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇன்றைய இளம்தலை முறையினரை கட்டிப்போட்டுள்ள சமூக வலை தளங்களில் வாட்ஸ் அப், பேஸ்புக், சேர் சாட், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றுடன் டிக்- டாக் செயலி ஆட்டிப்படைத்து வருகிறது.\nடிக்-டாக் செயலி மூலம் வெளியாகும் வீடியோக்கள் சமூகத்தில் சீரழிவுகளை ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். ஆபாச வசனம், அளவுக்கதிகமான கவர்ச்சி உடைகளில் வெளியாகும் இந்த வீடியோக்களை பலர் ரசித்து தங்களது கருத்துக்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.\nஇதுபோன்ற வீடியோக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனை கவனமாக கையாள வேண்டும் என்றும் போலீசார் அறிவுரைகள் கூறி வருவதோடு, விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் இளைஞர்கள், இளம்பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் பலர் சிக்கி தவித்து வருகின்றனர்.\nஇதற்கிடையே ஒரு சில நபர்கள் தாங்கள் செய்யும் விபரீத செயல்களையும் இந்த டிக்-டாக் வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்கள். உயிருக்கும் உலை வைக்கும் தற்கொலைகளை கூட பதிவிட்டு பதற வைக்கும் சம்பவங்களில் பெரம்பலூரை சேர்ந்த பெண்ணும் இணைந்துள்ளார்.\nஅரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வங்காரம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி மகள் அனிதா (வயது 24). இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சீராநத்தம் கிராமத்தை சேர்ந்த பழனி வேலு என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு மோனிஷா என்ற மகளும், அனீஷ் என்ற மகனும் உள்ளனர்.\nபழனிவேலு சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால் அனிதா கணவர் ஊரான சீராநத்தத்தில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். கணவர் அனுப்பும் பணத்தில் பொறுப்புடன் குடும்பம் நடத்தி வந்த அனிதாவின் வாழ்க்கையில் எமனாக டிக்-டாக் செயலி வந்தது.\nதனது செல்போனில் பதிவிறக்கம் செய்த அனிதா அதிலேயே மூழ்கினார். குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சாப்பாடு கூட தயார் செய்து கொடுக்காமல் டிக்-டாக் வீடியோவில் நடனமாடுவது, பாடல் பாடுவது, மேக்அப் செய்து தன்னை அழகாக காட்டுவது போன்றவைகளை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வந்துள்ளார்.\nஅவரது செயல்பாடு குறித்து வெளிநாட்டில் இருக்கும் கணவரிடம் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். அவரும் மனைவியை போனில் கண்டித்தார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த மகன் மோனிஷா கீழே விழுந்து காயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் அனிதா இருந்துள்ளார்.\nதகவல் அறிந்து ஆத்திரமடைந்த கணவர் பழனிவேலு, அனிதாவை போனில் கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த அனிதா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதனை தனது கடைசி விருப்பமாக டிக்-டாக் செயலி மூலம் வீடியோவாக பதிவு செய்தார்.\nவயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்த அவர், பின்னர் தண்ணீரை குடிக்கிறார். ஒரு சில விநாடிகளில் அவரது கண்கள் மயக்க நிலையை எட்டுகிறது. இப்படி வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இதற்கிடையே மயக்கம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அனிதா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.\nஇதுகுறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், தாயும் தற்கொலை செய்து கொண்டதால் அவரது இரண்டு குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகிறார்கள்.\nஇந்தியா செய்திகள் பிரதான செய்தி\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நி��ைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2019/02/tnpsc-current-affairs-4-february-2019.html", "date_download": "2019-08-23T08:50:12Z", "digest": "sha1:SF7SHLRDMX3F64AHL6BOCIZ5Y5SJOC23", "length": 12290, "nlines": 69, "source_domain": "www.tnpscportal.in", "title": "TNPSC Current Affairs 4 February 2019", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nநடப்பு நிகழ்வுகள் 4 பிப்ரவரி 2019\nபுதுக்கோட்டையில் அமைக்கப்பட்ட, 33.3 அடி உயர செயற்கை பல், கின்னஸ் சாதனை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டையைச் சேர்ந்த, பல் டாக்டர் ராஜேஷ்கண்ணன் என்பவர் கின்னஸ் சாதனை முயற்சிக்காக, 33.3 அடி உயரத்தில் செயற்கை பல் ஒன்றை, புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் வடிவமைத்தார். இந்த செயற்கை பல்லை ஆய்வு செய்த, லண்டனைச் சேர்ந்த சுவப்னில் தலைமையிலான கின்னஸ் சாதனை குழுவினர், இதை உலக சாதனையாக நேற்று அறிவித்தனர்.\n\"தமிழ்நாடு ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள், 2019\" ஐ தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் 4.2.2019 அன்று வெளியிட்டார். கூடுதல் விவரங்களுக்கு\n'102' தாய் சேய் நல வாகன சேவைத்திட்டம் : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் 2013 ஆம் ஆண்டு துவங்கி வைக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் தற்போது 146 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்கள் மற்றும் சேய்களை அவர்கள் இல்லத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லவும், ஒரு வயதிற்குட்பட்ட உடல்நலம் குன்றிய குழந்தைகளை, சிகிச்சை முடிவடைந்த பிறகு அல்லது தடுப்பூசி அளிக்கப்பட்ட பின்பு , குழந்தைகள் மற்றும் தாய்மார்களை அவர்கள் இல்லத்திற்கு அழைத்து செல்லவும், அரசு மருத்துவ மனைகளில் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்பவர்களை அவர்களின் இல்லத்திற்கு அழைத்துச் செல்லவும் இந்த ‘102’ தாய் சேய் நல வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nதமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2019 (Tamil Nadu Solar Energy Policy 2019) ஐ 2.2019 அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டார். கூடுதல் விவரங்களுக்கு\nதமிழகத்தில், ஏழு பல்கலை கழகங்களுக்கான, மத்திய அரசின், 'ரூசா' (Rashtriya Uchchatar Shiksha Abhiyan (RUSA) ) திட்டத்தை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.உயர்கல்வி மேம்பாட்டிற்காக, ��த்திய அரசு, 'ரூசா' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்திற்கான செலவில், 40 சதவீதத்தை மாநில அரசும், 60 சதவீதத்தை மத்திய அரசும் ஏற்கின்றன. நடப்பு கல்வி ஆண்டுக்கு, சென்னை பல்கலைக்கு, 50 கோடி ரூபாய் உட்பட, பல்வேறு பல்கலை களுக்கும், மத்திய அரசு நிதி உதவி அளித்துள்ளது.இதற்கான துவக்க விழா, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக 3-1-2019 அன்று நடந்தது. நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைகளுக்கும், பிரதமர் மோடி, இந்த திட்டத்தை, வீடியோ கான்பரன்சில் பேசி, துவக்கி வைத்தார்.\nதமிழகத்தில், சென்னை பல்கலை, அண்ணா, பாரதி யார், பாரதிதாசன், அழகப்பா, மனோன்மணியம் மற்றும் அண்ணாமலை பல்கலைகளின் உள் அரங்குகளில், குறிப்பிட்ட பாடப் பிரிவு மாணவர்கள், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நிகழ்ச்சியை பார்த்தனர். பல்கலைகளின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.\nகூ.தக. : ‘ரூஷா’ திட்டத்தைப் பற்றிய முழு விவரங்களுக்கு http://mhrd.gov.in/rusa\nஇந்திய அரசின் புதிய மின் வர்த்தக கொள்கை (New E-commerce Policy) 1 பிப்ரவரி 2019 அன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.\nசர்வதேச ஆற்றல் முகமையின் ( International Energy Agency) ‘இரயிலின் எதிர்காலம்’ (The Future of Rail) என்ற அறிக்கையினை மத்திய இரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் 30-1-2019 அன்று புது தில்லியில் வெளியிட்டார்.\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மத்திய அரசால் தனக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்கப் போவதாக மணிப்புரி மொழி முதுபெரும் இயக்குநர் அரிபம் சியாம் ஷர்மா தெரிவித்துள்ளார்.\nசீன புத்தாண்டின் இந்த ஆண்டிற்கான சின்னமாக பன்றிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சீனாவில் பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி புத்தாண்டு கொண்டாடப்படுகிறது குறிப்பிடத்தக்கது.\nபுற்றுநோய் விழிப்புணர்வு தினம் - பிப்ரவரி 4 | மையக்கருத்து(2019) - I am and I willக்ஷ்\n”மனித விண்வெளி பறக்கும் மையம்” (Human Space Flight Centre) , பெங்களூருவிலுள்ள ஐ.எஸ்.ஆர்.ஓ - வின் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முக்கிய மையமாக இம்மையம் செயல்படவுள்ளது.\n”மனித விண்வெளி பறக்கும் மையத்தின்” முதல் இயக்குநராக எஸ்.உன்னிகிருஸ்ணன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nககன்யான் (Gaganyaan) திட்டத்தின் திட்ட இயக்குநரா�� ஆர்.ஹட்டன் (R. Hutton) நியமிக்கப்பட்டுள்ளார்.\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/anti-hindi-by-martyrs/", "date_download": "2019-08-23T10:14:28Z", "digest": "sha1:2AEL7T32LELKIHVG5NZMEVU72KQ4JIOG", "length": 9400, "nlines": 122, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » 1965- ஆம் ஆண்டு ஆதிக்க இந்தி மொழியை எதிர்த்து தமிழ்மொழி காக்கும் போரில் உயிர் நீத்த ஈகிகள் பட்டியல்!", "raw_content": "\nAugust 23, 2019 3:44 pm You are here:Home வரலாற்று சுவடுகள் 1965- ஆம் ஆண்டு ஆதிக்க இந்தி மொழியை எதிர்த்து தமிழ்மொழி காக்கும் போரில் உயிர் நீத்த ஈகிகள் பட்டியல்\n1965- ஆம் ஆண்டு ஆதிக்க இந்தி மொழியை எதிர்த்து தமிழ்மொழி காக்கும் போரில் உயிர் நீத்த ஈகிகள் பட்டியல்\n1965- ஆம் ஆண்டு ஆதிக்க இந்தி மொழியை எதிர்த்து தமிழ்மொழி காக்கும் போரில் உயிர் நீத்த ஈகிகள் பட்டியல்\n1. நடராசன், இறப்பு – 15.1.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார்.\n2. தாளமுத்து, இறப்பு – 12.3.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார்.\n3. கீழப்பழுவூர் சின்னச்சாமி, பிறப்பு – 30.7.1937, இறப்பு – 25.1.1964, காலை 4.30 மணிக்கு திருச்சியில் தீக்குளித்தார்.\n4. கோடம்பாக்கம் சிவலிங்கம், இறப்பு – 26.1.1965, சென்னையில் தீக்குளித்தார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\n5. விருகம் பாக்கம் ஏ.அரங்கநாதன், பிறப்பு – 27.12.1931, இறப்பு – 27.1.1965, கோடம்பாக்கம் தொடர்வண்டி திடலில் தீக்குளித்தார்.\n6. சிவகங்கை இராசேந்திரன், மாணவர். பிறப்பு – 16.7.1945, இறப்பு – 27.1.1965, சிதம்பரம் அண்ணாமலை நகரில் காவலரால் சுடப்பட்டு இறந்தார்.\n7. கீரனூர் முத்து, பிறப்பு – 15.1.1943, இறப்பு – 27.1.1965, கீரனூரில் நஞ்சுண்டு மாண்டார்.\n8. சத்தியமங்கலம் முத்து, பிறந்த ஆண்டு – 1943, இறப்பு – 11.2.1965, சத்தியமங்கலத்தில் தீக்குளித்தார்.\n9. ஆசிரியர் வீரப்பன், பிறப்பு – 1.4.1938, இறப்பு – 11.2.1965, அய்யம்பாளையத்தில் தீக்குளித்தார்.\n10. விராலிமலை சண்முகம், பிறப்பு – 11.8.1943, இறப்பு – 25.2.1965, விராலிமலையில் நஞ்சுண்டு இறந்தார்.\n11. கோவை பீளமேடு தண்டபாணி, பி.ஈ.படித்தவர், பிறந்த ஆண்டு – 1944, இறப்பு – 2.3.1965, பீளமேட்டில் நஞ்சுண்டு இறந்தார்.\n12. மயிலாடுதுறை சாரங்கபாணி, பி.காம்.மாணவர், பிறந்த ஆண்டு – 1945, இறப்பு 15.3.1965, மயிலாடுதுறையில் தீக்குளித்தார்.\nசனவரி – 25 மொழிப்போர் ஈகியர் நாளில், உயிர் நீத்த ஈகியரை நெஞ்சிலேந்துவோம்\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n டெல்லியில் ஏமாற்றும் திமுக ஆர்ப்பாட்டம்\nஉலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380ம் ஆண்டு விழா\nகி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை பரமக்குடி அருகே கண்டுபிடிப்பு\nகோவை அருகே கிபி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\nதமிழ் செல்வன்: ஆதாரம் அதான் மேலயே சொல்லிருக்கேன் ல போய் பாரு போ. நான் ஏன் டா பயந...\nadmin: முதலில் தமிழ் பெயருக்கு பின் பயந்து ஒளிந்து கொண்டிருப்பவர...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/religions/miraclesofislam/index.html", "date_download": "2019-08-23T08:41:06Z", "digest": "sha1:OROAHKWT3GEPG4EEWZNT5VSBWWNWE5HD", "length": 18348, "nlines": 211, "source_domain": "www.tamilsurangam.in", "title": "Miracles of Islam - இஸ்லாமிய அற்புதங்கள் - Religion - ஆன்மிகம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, ஆகஸ்டு 23, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅ��ிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nபதினெண் புராணங்கள் திருவிவிலியம் (பழைய) திருவிவிலியம் (புதிய) இஸ்லாமிய அற்புதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள்\nஅம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள்\tஅருள் உரைகள்\nபதினெண் புராணங்கள்\tஇராமாயணம் மகாபாரதம் 108 சித்தர்கள் மகான்கள்\tயந்திரங்கள் மந்திரங்கள் ஆன்மிக தகவல்கள்\nயோகக் கலைகள்| தந்திர-குண்டலினி யோகம்| தாந்திர சாஸ்திரம்| சுப முகூர்த்த நாட்கள்| விரத நாட்கள்| வாஸ்து நாட்கள்| கரி நாள்கள்\nமுதன்மை பக்கம் » ஆன்மிகம் » இஸ்லாமிய அற்புதங்கள்\nஇஸ்லாமிய அற்புதங்கள் (Miracles of Islam)\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...\nஅல்லாஹ் பெயர் அரபு மொழியில் எழுதப்பட்டது.\nஒரு அக்லோனெமா தாவரத்தில் அல்லாஹ்வின் பெயர் (Allah's Name Appears on an Aglaonema Plant)\nமேகங்களில் அல்லாஹ்வின் பெயர் - இந்தோனேஷியா (Allah's Name Appears on Clouds in Indonesia)\nசஜ்தாஹ் நிலையில் ஒரு பாறை (A Rock in Sajdah Position)\nஒரு ஆஸ்கார் மீனில் அல்லாஹ்வின் பெயர் (Allah's name appears on an Oscar fish)\nஒரு மரத்தில் அல்லாஹ்வின் பெயர் (Allah's name formed by a Tree)\nஒரு ஜெனுஸ் ஆலோ தாவரத்தில் அல்லாஹ்வின் பெயர் (A Genus Aloe Plant forms the name of Allah)\nபெருங்கடல்களில் அல்லாஹ்வின் பெயர் (Allah's name appears on the Oceans)\nஉங்கள் கைகளில் ஆச்சரியமான குறிகள் (Amazing marks on your hands)\nஇஸ்லாமிய புனித ஆயிரம் விளக்கு மசூதி நட்சத்திரங்கள் போன்ற ஜொலிப்புடன் (The Sacred Masjids of Islam Shining like Stars\nஅலாஸ்கா அரோராவில் அல்லாஹ்வின் அழகான பெயர் (Aurora in Alaska forms the Beautiful Name of Allah)\nபிரிட்டிஷ் கொலம்பியா, கனடா விஸ்லர் மலைகளில் அல்லாஹ்வின் பெயர் (Allah's Name Found on Whistler Mountains in British Columbia, Canada)\nஆப்பிரிக்காவின் மேல் தெளிவாக அல்லாஹ்வின் பெயர். (Allah's name clearly visible over Africa.)\nதுருக்கியில் பூகம்பம் பாதிக்காத மஸ்ஜித் (Masjid Unaffected by Earthquake in Turkey)\nஇஸ்லாமிய பிரார்த்தனையைக் காட்டிக்கொள்ள ஒரு மரம் (A tree in the posture of Islamic prayer)\nஒரு தக்காளியில் அல்லாஹ்வின் பெயர் (Allah's name appears in a Tomato)\nடோமன் மீன் உண்மைக்கு சாட்சியமளிக்கும். (Allah's name appears in a Tomato)\nஒரு தண்ணீர் முலாம்பழத்தில் அல்லாஹ்வின் பெயர் (Allah's name appears in a water melon)\nஒரு கத்தரிக்காயில் அல்லாஹ்வின் பெயர் (Allah's name appears in an Aubergine)\nதேன் கூட்டில் அல்லாஹ்வின் பெயர் (Allah's name written by the Bees)\nஒரு பீன்ஸ் விதயில் அல்லாஹ்வின் பெயர் (Allah's name appears on a bean)\nஒரு குழந்தை காதில் அல்லாஹ்வின் பெயர் (Allah's name appears in an ear of a baby)\nஉங்கள் சொந்த கைகளில் அதிசயம் (Miracle in your own hands\nமேகங்களால் எழுதப்பட்ட அல்லாஹ்வின் பெயர் (Allah's name written by the clouds)\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nMiracles of Islam - இஸ்லாமிய அற்புதங்கள் - Religion - ஆன்மிகம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஸ்ரீமத் பகவத்கீதை திருவிவிலியம் (பழைய ஏற்பாடு) திருவிவிலியம் (புதிய ஏற்பாடு) 4 வேதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள் அம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள் அருள் உரைகள் மகான்கள் 18 சித்தர்கள் யந்திரங்கள் மந்திரங்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/languages/?lang=ta", "date_download": "2019-08-23T09:17:39Z", "digest": "sha1:I3FY2YH33BBDLF2EVK6CB54DPCB42SYB", "length": 14377, "nlines": 102, "source_domain": "www.thulasidas.com", "title": "மொழிகள் - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nஜூன் 13, 2013 மனோஜ்\nஎண்பதுகளின் இறுதியில் இந்தியா செல்வதற்குமுன், நான் என் மூன்றாவது மொழியாக இந்தி ஒரு பிட் பேச முடியும். ஆங்கிலம் இரண்டாவது மொழி இருந்தது, மற்றும் மலையாள எனது தாய்மொழி. நான் கற்பனை எந்த நீட்டிக்க மூலம் இந்தி சரளமாக இருந்தது, ஆனால் நான் போதுமான அளவு ஒரு கதவை க்கு கதவை விற்பனையாளர் பெற பேச முடியும், உதாரணமாக.\nஇது சரியாக என்ன என் தந்தை (ஒரு உறுதி இந்தி phobe) என் வருகைகள் ஒரு காலத்தில் செய்ய என்னை கேட்டார் வீட்டில் போது ஒரு நிலையான, இந்தி பேசும் புடவை விற்பவன் எங்கள் முன் தாழ்வாரம் மீதுள்ள. அந்த நேரத்தில், நான் அமெரிக்காவில் ஆறு ஆண்டுகள் கழித்த (என் ஆங்கிலம் மிகவும் நல்ல கருதப்படுகிறது) மற்றும் பிரான்ஸ் ஆண்டுகளுக்கு ஒரு ஜோடி (என்று போதுமான “நல்ல ஆங்கில” பெரிய விஷயமல்ல இருந்தது). எனவே காவியங்களாகத் Wala பெற, நான் ஹிந்தி பேச தொடங்கியது, மற்றும் விசித்திரமான விஷயம் நடந்தது — அது அனைத்து இருந்தது பிரஞ்சு என்று வெளியே வரும். என் தாய்மொழி, என் இரண்டாவது அல்லது மூன்றாவது மொழி, ஆனால் பிரஞ்சு சுருக்கமாக, அந்த நாள் தெருக்களில் அலைந்து குழப்பி புடவை விற்பவன் இருந்தது.\nஉண்மை, இந்தி மற்றும் பிரஞ்சு இடையே சில ஒற்றுமைகள், உதாரணமாக, கேள்விக்குரிய வார்த்தைகள் ஒலிகள், நடுநிலை பொருட்களை மற்றும் வேடிக்கையான ஆண்பால்-பெண்மையை பாலினத்தை. ஆனால் நான் அந்த Frenchness வெளிப்பாட்டை இதனால் என்ன என்று நான் நினைக்கவில்லை. பிரஞ்சு என் மூளை இந்தி பதிலாக போதிலும் அதை உணர்ந்தேன். இந்தி பேச வரை கம்பி என்று என்னுடைய என்ன மூளை செல்கள் (மோசமாக, நான் சேர்க்க வேண்டும்) ஒரு லா franciaise rewired சில விசித்திரமான வள ஒதுக்கீட்டு வழிமுறை என் அறிவு அல்லது அனுமதியின்றி என் மூளை செல்கள் மறுசுழற்சி. நான் என் மூளை இந்த பிரஞ்சு படையெடுப்பு தொய்வின்றி தொடர்ந்து நினைக்கிறேன் மற்றும் அதே எனது ஆங்கில செல்கள் ஒரு துண்டின் உட்கிரகித்து. இறுதி விளைவாக எனது ஆங்கில அனைத்து குழம்பி விட்டது என்று இருந்தது, என் பிரஞ்சு போதுமான நல்ல கிடைத்தது. நான் என் குழப்பி ம���ளை செல்கள் ஒரு பிட் வருந்துகிறேன் செய்கிறேன். கர்மா, நான் நினைக்கிறேன் — நான் புடவை விற்பவன் குழப்பி.\nவேடிக்கை பேச்சுகளில் என்றாலும், நான் என்ன நான் சொன்னது உண்மை என்று நான் நினைக்கிறேன் — நீங்கள் பேசும் மொழிகளை உங்கள் மூளையின் தனித்தனி பிரிவுகள் ஆக்கிரமிக்கின்றன. என்னுடைய ஒரு நண்பர் பட்டதாரி ஆண்டுகளுக்கு ஒரு பிரஞ்சு அமெரிக்க பெண். அவள் Americanese எந்த discernable உச்சரிப்பு உள்ளது. பிரான்ஸ் என்னை விஜயம் ஒருமுறை, நான் அவள் ஒரு ஆங்கில வார்த்தை பயன்படுத்தப்படும் போதெல்லாம் பிரஞ்சு பேசும் போது கண்டறியப்பட்டது, அவர் ஒரு தனித்துவமான பிரஞ்சு உச்சரிப்பு இருந்தது. ஆங்கில வார்த்தைகளை அவருடைய மூளையின் பிரஞ்சு பகுதி வெளியே வந்து அது இருந்தது.\nநிச்சயமாக, மொழிகளில் படைப்பு கைகளில் ஒரு கருவியாக இருக்க முடியும். பிரான்சில் என் Officemate உறுதியாய் எந்த பிரஞ்சு கற்க மறுக்கும் ஒரு ஸ்மார்ட் ஆங்கில பையன் இருந்தது, தீவிரமாக பிரஞ்சு ஜீரணம் எந்த அறிகுறிகள் எதிர்த்து. அவர் அதை உதவ முடியும் என்றால் அவர் ஒரு பிரஞ்சு வார்த்தை உச்சரித்த. ஆனால் பின்னர், ஒரு கோடை, இரு ஆங்கில பயிற்சியாளர்களுக்கு காட்டியது. என் Officemate அவர்கள் ஆசானாக கேட்டார். இந்த இரண்டு பெண்கள் எங்கள் அலுவலகத்திற்கு வந்த போது அவரை சந்திக்க, இந்த பையன் திடீரென்று இருமொழி திரும்பி போன்ற ஏதாவது சொல்லி தொடங்கியது, “நாம் இங்கே என்ன.. ஓ, மன்னிக்கவும், நான் நீங்கள் பிரஞ்சு பேச வில்லை என்று மறந்துவிட்டேன்\nTwitter இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (Opens in new window)\nசென்டர் பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nGoogle இல் பகிர கிளிக் செய்யவும் (Opens in new window)\nTumblr அன்று பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nPinterest மீது பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nஅச்சிட கிளிக் செய்யவும் (Opens in new window)\nமுந்தைய இடுகைகள்சுருக்கம் – ஒரு வங்கி கட்டமைப்புஅடுத்த படம்ஒரு வணிக வாழ்க்கை\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 9,663 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,490 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 7,423 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nமுயற்சி கொள்முதல் போக்குவரத்து Maxvisits இருந்து\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/blog-post_85.html", "date_download": "2019-08-23T08:47:29Z", "digest": "sha1:TDBWKWIV3VFETUBJA6S7OASDEXAP7B36", "length": 21742, "nlines": 289, "source_domain": "www.visarnews.com", "title": "நவம்பர் மாத இறுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: மனோ கணேசன் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » நவம்பர் மாத இறுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: மனோ கணேசன்\nநவம்பர் மாத இறுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: மனோ கணேசன்\nநாடு முழுவதிலும் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் இறுதி வாரத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. அலரி மாளிகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூட்டத்தில் இந்த விடயம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளான அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், ரிசாத் பதியுதீன், கபீர் ஹசிம், பைசர் முஸ்தபா, லசந்த அழகியவன்ன, அஜித் பெரேரா, அநுரகுமார திசாநாயக்க, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, சட்டமா அதிபர் ஆகியோர் குறித்த கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.\nஅதன்போது, உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலத்திற்கான உத்தேச திருத்த விதிகள் தொடர்பில் ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.\nஇதனிடையே நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் மனோ கணேசன் தெரிவித்துள்ளதாவது, “கடந்த தேர்தல்கள் நடைபெற்ற ஒட்டுமொத்த விகிதாசார முறைமை கைவிடப்பட்டு தேர்தல்கள் புதிய வட்டார, விகிதாரா கலப்பு முறையில் நடைபெறும்.\nஇது தொடர்பில் மஹிந்த ஆட்சியில் 2012ஆம் வருடம் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி தேர்த���் சட்டத்தில் வட்டார, விகிதாசார தெரிவுகள் தொடர்பாக இருந்த 70:30 என்ற கணக்கு, எமது புதிய திருத்த சட்டத்தில் 60:40 ஆக மாற்றப்படும்.\nஅதேபோல் இரட்டை அங்கத்தவர் வட்டாரத்தில், ஒரே கட்சியில் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட முடியாது என்றும், இரண்டாம் அங்கத்தவராக வெற்றி பெறுகின்றவர், தோல்வியடைந்த கட்சிகளில் அதிக வாக்குகளை பெற்றவராக இருத்தல் வேண்டும் என்ற மோசடித்தனமான பழைய விதி மாற்றப்பட்டு, ஒரே கட்சியே இரண்டு வேட்பாளர்களை போட்டியிட செய்ய முடியும் என்ற திருத்தம், புதிய திருத்த சட்டத்தில் வரும்.\nஅத்துடன் இரட்டை அங்கத்தவர் வட்டாரத்தில் ஒவ்வொரு வாக்காளரும், இரண்டு வாக்குகளை அளிக்க முடியும். இவை சிறுபான்மை கட்சிகள் சார்பாக நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்த போராட்டத்தின் மூலம் கிடைத்த வெற்றிகளாகும்.” என்றுள்ளார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eyetamil.com/listing/religious-place,party-service-", "date_download": "2019-08-23T09:08:55Z", "digest": "sha1:ZHQ34T3XGXRRDTZYBJXLEHTLUSCC6SA4", "length": 21929, "nlines": 473, "source_domain": "eyetamil.com", "title": "Listings in PARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை and RELIGIOUS PLACE | EYE TAMIL DIRECTORY", "raw_content": "\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 374\nEntertainers - பொழுது போக்கு கலைஞர்கள் 5\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 22\nParty Decorations - வைபவ அலங்காரங்கள் 15\nPhotographers - புகைப்படக் கலைஞர்கள் 112\nevent management -நிகழ்ச்சி முகாமை 8\nChurches - தேவாலயங்கள் 144\nDivine Home - புனித இடங்கள் 31\nPlace of Worship - வழிபாட்டுத் தலங்கள் 52\nAudio video shops -ஆடியோ வீடியோ கடைகள் 1\nCarnatic vocalist - கர்நாடக இசைக் கலைஞர் 25\nComposers - இசையமைப்பாளர்கள் 2\nDrummer - டிரம்மர் 2\nFlute - புல்லாங்குழல் 6\nThavil and Nadaswaram - தவில் மற்றும் நாதஸ்வரம் 3\nVocalists - வோகலிஸ்ட்ஸ் (பாடகர்கள்) 23\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 351\nCharity Organisations - அறக்கட்டளை அமைப்புக்கள் 2\nSports Clubs - விளையாட்டுக் கழகங்கள் 53\nAuto Dealers - ஆட்டோ டீலர்கள் 21\nAuto Glass - ஆட்டோ கிளாஸ் 1\nAuto Parts - கார் பாகங்கள் 2\nAuto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் 43\nAuto Wash - ஆட்டோ வாஷ் 5\nCar Repair Services - கார் பழுது பார்த்தல் சேவைகள் 32\ncar sales - கார் விற்பனை 7\nAccountants - கணக்காளர்கள் 341\nDirectories - விவரப் புத்தகம் 5\nEmployment - வேலைவாய்ப்பு 12\nEngineering Consultants - பொறியியல் ஆலோசகர்கள் 6\nFreight - சரக்கு பொருட்கள் 3\nImmigration Advisers - குடியேற்ற ஆலோசகர்கள் 7\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 43\nMortgages & Loans - அடவுகள் மற்றும் கடன்கள் 56\nRecruitment - ஆட்சேர்ப்பு 1\nSolicitors - வழக்குறைஞர் 90\nTranslation Services - மொழிபெயர்ப்பு சேவைகள் 2\nCOTTAGE INDUSTRY-குடிசைக் கைத்தொழில் 20\nAquarium - நீர்வாழ் காட்சிசாலை 12\nHandyman - கைத் தொழிலாளி 5\nAuthors and Writers - ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 33\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 155\nEducation- Centers - பயிற்சி வகுப்புக்கள் 42\nEducation-Centers - பயிற்சி வகுப்புக்கள் 112\nMartial Arts - மார்ஷியல் ஆர்ட்ஸ் 1\nPoets - கவிஞர்கள் 24\nSchools - பாடசாலைகள் 251\nTamil Schools - தமிழ் பாடசாலைகள் 5\nTuition - வகுப்புக்கள் 14\nFilm Distributors - திரைப்பட விநியோகஸ்தர்கள் 6\nFilm Producers - திரைப்பட தயாரிப்பாளர்கள் 2\nFilm Productions - திரைப்பட புரொடக்சன்ஸ் 3\nGame Machine - விளையாட்டு மெஷின் 2\nMusic Bands - இசை வாத்தியங்கள் 10\nTheaters - திரையரங்குகள் 10\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 500\nBeautician - அழகுக்கலை நிபுணர் 52\nBeauty Care - அழகு பராமரிப்பு 164\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 146\nDress Making - ஆடை வடிவமைப்பு 33\nStudio - ஸ்டூடியோ 40\nFINANCE | - நிதிச்சேவை 48\nBanks - வங்கிகள் 48\nBanks - வங்கிகள் 98\nForex and Stock - அந்நிய செலாவணி மற்றும் பங்கு 2\nInsurance - காப்புறுதி 30\nLife Insurance - ஆயுள் காப்புறுதி 3\nMoney Transfer - பணப் பரிமாற்றம் 25\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 203\nCooking Products - சமையல் தயாரிப்புகள் 3\nCool Bars - கூல் பார்கள் 78\nFast Foods - துரித உணவுகள் 22\nGOVERNMENT OFFICERS -அரசாங்க அதிகாரிகள் 1\nGovernment Officers - அரசாங்க அதிகாரிகள் 1\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 428\nDentists - பற்சிகிச்சை நிபுணர் 110\nDoctors - மருத்துவர்கள் 176\nHomeopathy - ஹோமியோபதி 2\nHospital - மருத்துவமனை 58\nNursing Home - தனியார் மருத்துவமனை 2\nOpticians - மூக்குக்கண்ணாடி விற்பனர் 7\nPharmacies - மருந்தகம் /பாமசி 54\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 539\nAlarms Security - அறிவுப்பொலி பாதுகாப்பு 24\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 42\nGraphic Design - கிராபிக் வடிவமைப்பு 12\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 30\nIT Support - தகவல் தொழில்நுட்ப உதவி 4\nWeb Design Services - வலை வடிவமைப்பு சேவைகள் 13\ncomputer epos - கணனி நிகழ்ச்சிகள் 2\nPrinters - அச்சகங்கள் 1\nRadio Broadcasters - வானொலி ஒளிபரப்பாளர்கள் 30\nStudio Hire - வாடகை ஸ்டுடியோ 1\nTV Stations - தொலைக்காட்சி நிலையங்கள் 6\nequipment hire - வாடகை உபகரணங்கள் 1\nmorsing - மோர்சிங் 3\nManufactures - உற்பத்தியாளர்கள் 4\nChurches - தேவாலயங்கள் 1\nREPAIR SERVICE -பழுது பார்த்தல் சேவை 69\nAccident Repair - பழுது பார்த்தல் 2\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 2036\nBabies - குழந்தைகள் 3\nBicycle Shop - சைக்கிள் விற்பனை நிலையம் 75\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 113\nButchers - மாமிசம் விற்பனர் 18\nCarpet Sale - கார்பெட் விற்பனை 8\nComputer Sellers - கணினி விற்பனையாளர்கள் 41\nElectric Equipment - மின்சார உபகரணங்கள் 5\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 22\nGift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம் 55\nGifts Fancy Items - ஆடம்பர பொருட்கள் 11\nGram shops - தானியக் கடைகள் 2\nHardware - வன்பொருள் 14\nHardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பனை 166\nIce Cream Stores - ஐஸ் கிரீம் ஸ்டோர்ஸ் 11\nIce Factory - ஐஸ் தொழிற்சாலை 3\nJaffna Sports Shop - யாழ்ப்பாண விளையாட்டு கடைகள் 5\nKitchen Appliances - சமையலறை உபகரணங்கள் 3\nLawyers - வழக்கறிஞர்கள் 19\nPhone Shop/Repair - தொலைபேசி பழுது பார்த்தல் 39\nSuper Market - பல்பொருள்அங்காடி 18\nTelecommunication - தொலைத்தொடர்பு 1\nTailors - தையல் கலை நிபுனர் 6\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 35\nGym Centres - ஜிம் நிலையங்கள் 12\nGym Fitness Centre - உடற்பயிற்சி மையம் 7\nAirlines - ஏயார் லைன்ஸ் 6\nAirports - விமான நிலையங்கள் 1\nApartment House Rental - அபார்ட்மென்ட் ஹவுஸ் வாடகை 5\nBus Services -பேரூந்து சேவைகள் 40\nHotels - ஹோட்டல்கள் 223\nPetrol Sheds - பெற்றோல் நிலையங்கள் 4\nRemoval Services - அகற்றும் சேவைகள் 9\nin Churches - தேவாலயங்கள்\nin Churches - தேவாலயங்கள்\nin Churches - தேவாலயங்கள்\nin Churches - தேவாலயங்கள்\nin Bakery And Cake Shop - பேக்கரி மற்றும் கேக், Party Decorations - வைபவ அலங்காரங்கள்\nin Bakery And Cake Shop - பேக்கரி மற்றும் கேக், Party Decorations - வைபவ அலங்காரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-08-23T08:47:36Z", "digest": "sha1:TQP7LBL4VDGYG23K3O3D7QOCJRI52W4Y", "length": 6286, "nlines": 84, "source_domain": "seithupaarungal.com", "title": "உதிரி பூக்களை பயன்படுத்தி பூச்சரம் கட்டுதல் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: உதிரி பூக்களை பயன்படுத்தி பூச்சரம் கட்டுதல் r\nசிறுதொழில் வாய்ப்பு உள்ள மலர் அலங்காரம் மற்றும் பூச்சண்டு தயாரிக்க ஒரு நாள் பயிற்சி\nசெப்ரெம்பர் 1, 2014 செப்ரெம்பர் 1, 2014 த டைம்ஸ் தமிழ்\nமனித வாழ்வில் மலர்களின் பங்கு அதிகமானது. மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் காரணியாக மலர்களை பயன்படுத்தும் வழக்கம் ஆதிகாலம் முதல் உள்ளது. வளர்ந்து வரும் தற்போதிய நாகரிக வாழ்வில் மலர்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே மலர்களை ஒட்டிய சிறுதொழில்களும் தோன்றியுள்ளன. கொய் மலர்களை பயன்படுத்தி பூச்சண்டு தயாரித்தல், மேசை அலங்காரம் மற்றும் அரங்குகளின் அலங்காரம் செய்தல், உதிரி பூக்களை பயன்படுத்தி பூச்சரம் கட்டுதல், மாலை கட்டுதல், கொண்டை சரம் கட்டுதல் போன்றவை அவற்றில் சில... இவற்றை தொழில் ரீதியாக… Continue reading சிறுதொழில் வாய்ப்பு உள்ள மலர் அலங்காரம் மற்றும் பூச்சண்டு தயாரிக்க ஒரு நாள் பயிற்சி\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், அரங்குகளின் அலங்காரம் செய்தல், இளைஞர்கள், உதிரி பூக்களை பயன்படுத்தி பூச்சரம் கட்டுதல், கொண்டை சரம் கட்டுதல், சுயஉதவிக்குழுக்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், பூச்சண்டு தயாரித்தல், மாணவர்கள், மாலை கட்டுதல், மேசை அலங்காரம்1 பின்னூட்டம்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1908_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-23T10:10:38Z", "digest": "sha1:6JQFJCJHLTYBSL4YNVWYRVRHITRHCKRN", "length": 7705, "nlines": 227, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1908 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1908 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1908 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1908 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 21 பக்கங்களில் பின்வரும் 21 பக்கங்களும் உள்ளன.\nசார்ல்ஸ் ஹவார்ட் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1823)\nசார்ல்ஸ் ஹோர் (கென்ட் துடுப்பாட்டக்காரர்)\nவீ. தோ. பொ. த. ஆறுமுகபிள்ளை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 12:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2017/09/22/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-23T08:54:05Z", "digest": "sha1:RR633OGKVF5RC7AP725IIQ2EWJM3PREM", "length": 7672, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் பெருந்தொகைப் பணத்துடன் இளம் ஜோடி கைது | LankaSee", "raw_content": "\nஇந்தியாவுடன் பேசுவதற்கு இனி எதுவுமில்லை – பிரதமர் இம்ரான் கான்\nகுரங்குடன் ஸ்டாலினை ஒப்பிட்டு அவமானப்படுத்திய ஹெச். ராஜா\nஓட ஓட வெட்டி கொலை: வைரலாகும் வீடியோவின் திடுக்கிடும் பின்னணி\nபயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல்: டிஜிபி அதிரடி உத்தரவு\nஎன் தாய்க்கு பலருடன் தொடர்பு.. என்னையும் கட்டாயப்படுத்தினார்.. மகளின் கண்ணீர் புகார்\nபிரபல சாமியார் சிறுமிகள், பெண்களுடன் உல்லாசம்\nகுழந்தைக்கு நாடாளுமன்றத்தின் விவாதத்தின் நடுவே பால் ஊட்டிய சபாநாயகர்\nபுரட்டியெடுத்த ஆர்ச்சர்.. சீட்டுக்கட்டாக சரிந்த விக்கெட்டுகள்\nஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த துரைமுருகன்\nவிமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் பெருந்தொகைப் பணத்துடன் இளம் ஜோடி கைது\non: செப்டம்பர் 22, 2017\nபெருந்தொகையான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணயத்தாள்களை டுபாய் நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயன்ற இளம் ஜோடியொன்றை\nவிமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.\nஇவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரும் தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க பெண்ணும் 24 வயது மதிக்கத்தக்க ஆணும் என சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த ஜோடியிடமிருந்து சுமார் 88 மில்லியன் ரூபா பெறுமதியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணய தாள்கள்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன்\nமேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவையாபுரிக்கு குடும்பத்துக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி\nகனடாவில் சாதனை படைத்த இலங்கையர்- புதிய கண்டுபிடிப்புக்கு கௌரவம்\nயாழில் இப்படி ஒரு குடிசைத்தொழிலா\nமாணவி குளியலறைக்குள் சென்று உயிரிழந்த குழந்தையுடன் வெளியே வந்தார்\nஇந்தியாவுடன் பேசுவதற்கு இனி எதுவுமில்லை – பிரதமர் இம்ரான் கான்\nகுரங்குடன் ஸ்டாலினை ஒப்பிட்டு அவமானப்படுத்திய ஹெச். ராஜா\nஓட ஓட வெட்டி கொலை: வைரலாகும் வீடியோவின் திடுக்கிடும் பின்னணி\nபயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல்: டிஜிபி அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=5385", "date_download": "2019-08-23T10:03:12Z", "digest": "sha1:TOTXH6SCOJCBPH6LQE2I3S4GIISSR5XM", "length": 11838, "nlines": 132, "source_domain": "tamilnenjam.com", "title": "அனுராஜ் – Tamilnenjam", "raw_content": "\nவசிப்பிடம். இந்தியாவில் உள்ள தமிழகத்தின் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் .\nபள்ளி படிக்கும் காலங்களில் இருந்தே கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதுவதில் ஈடுபாடு அதிகம்..\nபல கவிதைகள் தமிழக வார, மாத இதழ், சிற்றிதழ், மின்னிதழ்களில் வெளியாகி உள்ளது. முகநூலில் தொடர்ந்து எழுதி கொண்டு வருவதுடன் பல குழுமங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார். சில குழுமங்களின் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார்.\nஹைக்கூ கவிதைகளை 1985 லிருந்து எழுதி வரும் அனுராஜ் 1989 ல் தமிழகத்தின் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த தாய் வார இதழில் இவரது ஹைக்கூ வெளியாகியதோடல்லாமல் அதன் பின் பலமுறை பல இதழ்களில் வெளியாகி உள்ளது. இவரது கவிதைகள் சில தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ளது. முகநூலில் இருநூறுக்கும் மேற்பட்ட ஹைக்கூ போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றியுள்ளார். முகநூல் குழுமங்களின், மற்றும் தமிழ் அமைப்புகளின் விருதினையும், சான்றிதழையும் பெற்றிருக்கிறார்.\nஉலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் எனும் முகநூல் குழுமத்தின் செயலராக இருந்து வருவதுடன், ஹைக்கூ பயிற்றுவிப்பாளராகவும் செயல்படுகிறார்.\nசிறந்த கவிஞர்.. பல தமிழ் நற்பணிகளை செய்து வருகிறார்.. வாழ்த்துகள்\nகா.ந.கல்யாணசுந்தரம்\t· ஜூன் 6, 2019 at 18 h 25 min\nஹைக்கூ கவிஞர் அனுராஜ் அவர்களைப்பற்றிய அறிமுகம் அருமை. தமிழ்நெஞ்சம் தமது கவிப்பயணத்தில் ஹைக்கூ கவிதைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதோடு அல்லாமல் கவிஞர்களை அறிமுகப்படுத்தும் பணியும் சிறப்பாக செய்துவருவது மிக்க மகிழ்வு.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசூரியத் தலைவர் சுந்தரக் கலைஞர் மறைந்திட வில்லையடி . .\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 22\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 21\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 20\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 19\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 18\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 17\nபெண்ணின் பெருந்தகையும், மண்ணின் விருதுகளும்\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nபெண்ணின் பெருந்தகையும், மண்ணின் விருதுகளும்\nதமிழ்நெஞ்சம் இதழின் இணையாசிரியர் முனைவர். பெண்ணியம் செல்வக்குமாரிக்கு மிகச் சமீபத்தில் ‘‘ஆச்சார்யா சக்திவிருது’’, ‘‘திருப்பூர் சக்தி விருது’’ என இருவிருதுகள் அளிக்கப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஆச்சார்யா நிறுவனம், திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றம் ஆகிய அமைப்புகள் இவ்விருதுகளை வழங்கிப் பெருமைபடுத்தியது. » Read more about: பெண்ணின் பெருந்தகையும், மண்ணின் விருதுகளும் »\n» Read more about: இராம வேல்முருகன் »\nபாலமுனை பாறுக் சேர் அற்புதமான, அருமையான மனிதர். கவிதைத்துறையைப் பொறுத்தமட்டில் அவர் ஒரு கடல். நூலின் மீதான சிறு குறிபொன்றை கவிதை வடிவில் இங்கு வரைகிறேன் .இந்த முயற்சி மஹாகவி உருத்திர மூர்த்தி ,குறிஞ்சித் தென்னவன்,\n» Read more about: வலைக்குள் மலர்ந்த வனப்பு »\nசூரியத் தலைவர் சுந்தரக் கலைஞர் மறைந்திட வில்லையடி . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1297420.html", "date_download": "2019-08-23T10:10:41Z", "digest": "sha1:AJM2IA7TFHXJT6SHCC52E3T64N77DZ7C", "length": 13177, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "அடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..!! – Athirady News ;", "raw_content": "\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\nஅமெரிக்காவில் விவாகரத்து கேட்ட மனைவியை குளியலறையில் வைத்து கொலை செய்த வழக்கில் இந்திய வம்சாவளி கனவன் குற்றவாளி என அங்குள்ள நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nAvtar Grewal என்ற 44 வயது நபரே தமது மனைவியான நவ்னீத் கவுர��� என்பவரை கொலை செய்ததன் பேரில் தற்போது சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகிறார்.\nகடந்த 2007 ஆம் ஆண்டில் அரிசோனா மாகாணத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. கருத்துவேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்துவரும் நவ்னீத் கவுர் விவாகரத்து கோரியதை அடுத்து கொலை செய்ததாகவே வழக்கு.\n2005 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் சில மாதங்களிலையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு அவதார் கனடாவிலும், நவ்னீத் கவுர் அமெரிக்காவிலும் குடியிருந்து வந்துள்ளனர்.\nஇதனிடையே நவ்னீத் கவுர் தமக்கு விவாகரத்து வேண்டும் என கோரியுள்ளார். ஆனால் அதற்கு அவதார் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து பலமுறை நவ்னீத் கவுர் கோரிக்கை விடுத்த நிலையில், நேரில் வந்து பேசி பிரச்னையை முடிவுக்கு கொண்டுவரலாம் என அவதார் தெரிவித்துள்ளார்.\nஅதன்படி அமெரிக்காவில் உள்ள நவ்னீத் கவுர் குடியிருப்புக்கு அவதார் சென்றுள்ளார். ஆனால் விவாகரத்து வேண்டும் என்ற முடிவில் அவர் உறுதியாக இருந்துள்ளார்.\nவாக்குவாதத்தின் இடையே தமக்கு வேறு நபருடன் பழக்கம் இருப்பதாக நவ்னீத் கவுர் கூறியது அவதாரை ஆத்திரம் கொள்ள வைத்துள்ளது.\nதொடர்ந்து மனைவியை கடுமையாக தாக்கிய அவதார், அவரை குளியலறை தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.\nஇது திட்டமிட்ட கொலை அல்ல எனவும், வாக்குவாதத்தினிடையே நடந்த சம்பவம் என வாதாடியபோதும், நீதிமன்றம் அதை ஏற்க மறுத்ததுடன், அவதார் குற்றவாளி என நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.\nஇந்த வழக்கின் தண்டனை விபரங்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வழங்கப்படும் என மாகாண நீதிமன்றம் அறிவித்துள்ளது.\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது குழந்தை..\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ் அதிபர்..\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது நிகழ்ச்சித் தொடர்…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nவைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்\nமூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது\nகாஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ் பாகிஸ்தானியருக்கு…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ்…\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nவைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்\nமூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது\nகாஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த…\nஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு-…\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில்…\nதற்கொலை குண்டுதாரி பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிப்பு\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ்…\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/06/24-05-2017-next-weeks-weather-overlook-tamilnadu-puducherry.html", "date_download": "2019-08-23T08:55:02Z", "digest": "sha1:IE7BR66VLKFY6R4J66K5CQ55O4AV4FUW", "length": 10931, "nlines": 68, "source_domain": "www.karaikalindia.com", "title": "24-05-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் ? ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n24-05-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் \nemman செய்தி, செய்திகள், தமிழ் நாடு, புதுச்சேரி, வானிலை செய்திகள், puducherry, tamilnadu, weather report No comments\nகடந்த வாரத்தைப் போல இந்த வாரத்திலும் வட ஆந்திரம் மற்றும் ஒரிசாவில் கன மழைக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது மேற்கு வங்கம் அருகே வங்கக்கடலில் அடுத்தடுத்து மேலடுக்கு சுழற்���ிகள் உருவாகி வட ஆந்திரம் ,ஒரிசா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் மழைக்கான வாய்ப்பை அதிகரிக்கும் அதே போல அரபிக்கடலை ஒட்டியுள்ள கர்நாடகம் மற்றும் மஹாராஸ்திர கடலோர பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு கேரள மாநிலத்திலும் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழைக்கு வாய்ப்புண்டு.\nசரி தம்பி மற்றக்கதை நமக்கு எதுக்கு நேரத்தை வீணாக்காம்ம தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கும் அதை சொல்லு அப்படினு நீங்க கேட்க நினைப்பதை என்னால் உணர முடிகிறது,அதற்கான பதில் போன முறை கூறிய அதே பதில்தான் வரக்கூடிய வாரத்தில் தமிழகம் முழுமையாக வெப்ப சலனம் காரணமாக உருவாகும் மழையை தான் நம்பியிருக்க வேண்டும்.தற்பொழுது நிலவும் சூழ்நிலைகளைக் கொண்டு பார்க்கும்பொழுது வெப்ப சலனத்தினால் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு பிராகாசமாக உள்ளது.\nகாரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை பொறுத்தவரையில் 24-06-2017 ஆகிய 28-06-2017 தேதிகளில் மழைக்கான வாய்ப்பு பிராகசமாக உள்ளது.\nசெய்தி செய்திகள் தமிழ் நாடு புதுச்சேரி வானிலை செய்திகள் puducherry tamilnadu weather report\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநி���ழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/05/viswaroopam-shooting-in-michigan-edning.html", "date_download": "2019-08-23T10:03:06Z", "digest": "sha1:K6AULNOZ6ONZWYFKTNGQTQ4BIOVJPNQE", "length": 9709, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> விஸ்வரூபம் இறுதிகட்டத்தில். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > விஸ்வரூபம் இறுதிகட்டத்தில்.\nகமல்ஹாசனின் பிரமாண்டப் படமான விஸ்வரூபம் அதன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் அமெ‌ரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நக‌ரில் நடந்து வருகிறது.\nஎப்போதும் இல்லாத அளவுக்கு விஸ்வரூபம் விஷயத்தில் ரகசியம் காத்து வருகிறார் கமல். இது ஹாலிவுட் ஹானிபால் படத்தின் தழுவல் என்றெல்லாம் வந்த செய்தியை கமல் மறுத்தார். அவர் இதில் தீவிரவாதியாக நடிப்பதாகவும், இல்லை உயர் உளவுத்துறை அதிகா‌ரி என இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.\nபடத்தின் முதல் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் ஜூன் மாதம் ஆடியோவை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதேபோல் படத்தை ஜூலை இறுதியில் வெளியிடவும் திட்டம��ட்டுள்ளதாக நம்பத்தகுந்த செய்திகள் தெ‌ரிவிக்கின்றன.\nஇந்தப் படத்துக்கு சங்கர் எசான் லாய் இசையமைத்துள்ளனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> எந்திரன் கேரளாவில் புதிய சாதனை.\nஎந்திரன் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இதன் தெலுங்கு உ‌ரிமை 33 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது. கன்னட உ‌ரிமையை 9.5 கோடிகளுக்கு வாங்கியி...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு.\nஉணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உ...\n> சல்மான்கான், அசின் படங்களுக்கு சிக்கல்\nதிரைப்பட கூட்டமைப்பின் தடையை மீறி இலங்கைப் படவிழாவுக்கு சென்ற நடிகர், நடிகைகளின் படங்களுக்கு நான்கு மாநிலங்களில் தடை அறிவிக்கப்பட்டிருக்கிறத...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=2904", "date_download": "2019-08-23T09:51:40Z", "digest": "sha1:2RFSEOKQZPZNFK5KOK2GKC4DUT6TB62Z", "length": 3289, "nlines": 115, "source_domain": "www.tcsong.com", "title": "மா பாவியாம் என்னையும் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nமா பாவியாம் என்னையும் – உம்\nஎன் இயேசு ராஜா நன்றி தம் சித்தம்\nநிறைவேற உம் இரத்தம் தந்தீரே\nஎன் இயேசு ராஜா நன்றி\nகுயவன் கையில் களிமண் போல\nஆத்மபாரம் தந்து என்னை இன்றே நிரப்பும்\nஉம் ஊழியம் செய்ய என்னை அனுப்பும்\nஅனுப்பும் உம் சேவை செய்திடவே\nஅனுப்பும் எம் தேசம் சந்திக்கவே\nஇருள் சூழும் இடம் என்னை இன்றே அனுப்பும்\nநரகாக்கினை நின்று ஜனம் இரட்சிக்க\nஅபிஷேகம் தந்து என்னை அனுப்பும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A/", "date_download": "2019-08-23T09:08:20Z", "digest": "sha1:FAE6Q6QDSTZ46TWDFU6KYMFHRE7EUAVR", "length": 11919, "nlines": 158, "source_domain": "www.tvmalai.co.in", "title": "ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும் உணவுப்பொருள்கள் எவை தெரியுமா?", "raw_content": "\nமும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nஒரே நாளில் சிறுநீரக கற்களை போக்குவது எப்படி \nஉற்சாகமூட்டும் சத்து பானங்கள் இதயத்தை பாதிக்குமா\nஇரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையை குறைக்க இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக்கொண்டால் போதும்\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆ���ாம் நாள்…\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nHome Lifestyle Health & Fitness ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும் உணவுப்பொருள்கள் எவை தெரியுமா\nஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும் உணவுப்பொருள்கள் எவை தெரியுமா\nஞாபக சக்தி குறைவாக இருப்பதற்கு காரணம், தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம்.\nஒரு வாரம் தொடர்ந்து காரட் சாப்பிட்டு வர மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பதுதான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்து மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தேவை.\nமீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இந்த ஃபேட்டி ஆசிட் இதயத்திற்கு மட்டுமின்றி, மூளையின் செயல்பாட்டிற்கும் சிறந்தது. ஏனெனில் மூளையின் செயல்பாட்டிற்கு ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மிகவும் முக்கியமானது. மேலும இது மூளைச் செல்களின் இயக்கத்தை அதிகரிக்கும்.\nக்ரீன் டீயில் மூளைச் செல்கள் பாதிப்படையாமல் தடுக்கும், ஃபாலிபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே இதனை குடிப்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, சோர்வான மனநிலை மாறும்.\nபெர்ரிஸ்: பெர்ரிப் பழங்களில் குவர்செடின் என்னும் மூளைச் செல்களில் இயக்கத்தை அதிகரிக்கும் பொருள் உள்ளது. அதுமட்டுமின்றி இதில் ஆந்தோசையனின் என்னும் ஃபோட்டோ கெமிக்கல், அல்சீமியர் என்னும் ஞாபக மறதி நோயை தடுக்கும்.\nபொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும். அதிலும் பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் இருப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.\nதேனில் ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கிறது. எனவே தினமும் காலையில் எழுந்து ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், எடை குறைவதோடு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.\nநட்ஸில் மூளையின் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ மற்றும் பி6 இருக்கிறது. எனவே தினமும் ஒரு கை பாதாம், பிஸ்தா போன்றவற்றை சாப்பிடுவது, ஞாபக சக்திக்கு மட்டுமின்றி, முழு உடலுக்கும் நல்லது.\nபால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே இந்த பொருட்களை சாப்பிட்டால், மூளைச் செல்கள் நன்கு செயல்படும். முக்கியமாக தயிரில் அமினோ ஆசிட் தைரோசின் என்னும் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் உள்ளது.\nPrevious articleஅலுவலர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்\nNext articleதனியார் வேலை வாய்ப்பு\nசினிமாவையே மறக்க செய்த பிக்பாஸ்… எரிச்சலில் முன்னணி நடிகர்கள்\nமருத்துவ குணங்கள் கொண்ட கொய்யா\nநிரம்பி வழியும் சாத்தனூர் அணை: குவியும் சுற்றுலாப் பயணிகள்\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\nஎதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/90873-a-glimpse-of-remembrance-about-dasari-narayana-rao", "date_download": "2019-08-23T09:34:26Z", "digest": "sha1:NTMQDUO5K3DOJDSOL4MPR76FCMZBVPZT", "length": 12424, "nlines": 107, "source_domain": "cinema.vikatan.com", "title": "இயக்கம்... நடிப்பு... அரசியல் - திறமைப் புதையல் ‘தசாவதானி’ தாசரி நாராயணராவ்! | A glimpse of remembrance about Dasari Narayana Rao", "raw_content": "\nஇயக்கம்... நடிப்பு... அரசியல் - திறமைப் புதையல் ‘தசாவதானி’ தாசரி நாராயணராவ்\nஇயக்கம்... நடிப்பு... அரசியல் - திறமைப் புதையல் ‘தசாவதானி’ தாசரி நாராயணராவ்\n`இந்திய சினிமா உலகின் தசாவதானி' என்கிற அடைமொழி, தாசரி நாராயணராவுக்குப் பொருந்தும். தெலுங்கில் மிகப் பிரபலமான இயக்குநர், திரைக்கதையாசிரியர், நடிகர், பாடலாசிரியர் எனப் பன்முகங்களைக்கொண்டவர். கடந்த பிப்ரவரி மாதம் முதல் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தாசரி நாராயணராவுக்கு, சுவாசப் பிரச்னை மற்றும் சிறுநீரகப் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார் தாசரி. அவரது உடல்நிலை நேற்று மாலை மோசமான நிலைக்குச் சென்றதால், சிகிச்சை பலனளிக்காமல் தாசரி நாராயணராவ் உயிரிழந்தார். இந்தச் செய்தியால் ஒட்டுமொத்த திரை உலகமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.\nதாசரி நாராயணராவுக்கு வயது 75. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியின் `பாலகொல்லு' என்ற ஊரில் 1942-ம் ஆண்டு பிறந்தவர். தாசரி என்பது அவருடைய குடும்பப் பெயர். ச���ன்னை தேனாம்பேட்டையில் குடும்பத்துடன் சிறிது காலம் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள். சென்னை வானொலி நிலையத்துக்காக தெலுங்கு நாடகங்களை எழுதினார். பிறகு, ஏ.பீம்சிங்கிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.\nமறைந்த பி.ஆர்.பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸில் நிர்வாகியாக பணியாற்றிய ராகவலு, தாசரி நாராயணராவின் கதை, வசனம், இயக்கத்தில் `தாத்தா மனவாடு' என்ற தெலுங்குப் படத்தைத் தயாரித்தார். அதில் எஸ்.வி.ரங்காராவ், அஞ்சலிதேவி நடித்திருப்பார்கள். படம் நல்ல வசூலைப் பெற்றது. அதன் பிறகு தாசரி காட்டில் அடைமழைதான். உழைப்பு, உரிய வெற்றியை அவருக்குப் பெற்றுத் தந்தது.\n151 படங்களை இயக்கி சாதனை புரிந்ததால், வேர்ல்டு ரெக்கார்ட் புக்கிலும் இடம்பிடித்தவர் தாசரி நாராயணராவ். 53 படங்களைத் தயாரித்துள்ளார். கிட்டத்தட்ட 250-க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை-வசனம் எழுதியுள்ளார். சமூகத்தில் நிலவும் சாதி, மத வேறுபாடுகள், பாலினப் பாகுபாடுகள், லஞ்சம், ஊழல் போன்றவற்றுக்கு இவரது வசனங்கள் சாட்டையடி கொடுத்தன. தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் படங்களை உருவாக்கிய வித்தகர்.\n1984-ம் ஆண்டு, தாசரிக்கு சினிமா உலகில் பொற்காலம் என்றே சொல்லலாம். அந்த ஒரு வருடத்தில் மட்டும் இவரின் சார்பில் 10 படங்கள் வெளிவந்தன. அதில் ஐந்து, இந்தி மொழிப் படங்கள். அத்தனையும் சூப்பர் ஹிட். 45 வருட சினிமா பாரம்பர்யத்துக்குச் சொந்தக்காரர் அவர். அதுதான் அவருக்கு எண்ணற்ற விருதுகளையும் பெற்றுக்கொடுத்தது.\nதேசிய விருதுகள், ஃபிலிம்பேர் விருதுகள், ஒன்பது நந்தி விருதுகள், வாழ்நாள் சாதனையாளர் விருது என தாசரியின் விருதுப் பட்டியல் அவரது படங்களின் எண்ணிக்கையைப்போன்றே நீளமானது. இயக்கம், தயாரிப்பு மட்டுமல்லாமல், பல படங்களில் நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தினார். 1995-ம் ஆண்டில் வெளிவந்த `மாயாபஜார்', 2014-ம் ஆண்டில் வெளியான `பாண்டவலு பாண்டவலு தும்மெடா' போன்றவை அவரது நடிப்புக்கு உதாரணங்கள்.\nஇத்தனை திறமைகளையும் தாண்டி, அரசியலையும் ஒரு கை பார்த்தார் தாசரி. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நிலக்கரித் துறை இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர், காங்கிரஸ் கட்சியின் முக்கியப் புள்ளியாகவும் திகழ்ந்தார். 2011-ம் ஆண்டில் இவரது மனைவி தாசரி பத்மா இறந்த ��ிறகு, சிறிது காலம் மனமுடைந்திருந்தவர், மீண்டும் பணிகளில் ஆழ்ந்தார்.\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பிய தாசரி, அதற்காக ‘அம்மா’ என்ற தலைப்பையும் முறைப்படி பதிவுசெய்து வைத்திருந்தார். அதுகுறித்து, ‘நடிகை, அரசியல்வாதி என இரு வகைகளிலும் ஜெயலலிதா எனக்கு நெருங்கிய நண்பர். அவரது சாதனைகளைப் பட்டியலிடும் வகையிலேயே இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறேன். 2018-ம் ஆண்டு இறுதியில் இந்தப் படம் திரைக்கு வரலாம்’ எனத் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், தாசரி நாராயணராவின் எதிர்பாராத மரணம் திரையுலகுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரஜினி, கமல், அல்லு அர்ஜூன், நாகார்ஜூனா என முன்னணி திரைப்பட நட்சத்திரங்கள் அவரது இறப்புக்கு வருத்தம் தெரிவித்துவருகின்றனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/927069", "date_download": "2019-08-23T09:22:57Z", "digest": "sha1:3YXELZFVP7BQWLJSODBRJHKWNPHXWS4G", "length": 8708, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "அமைச்சர்,வேட்பாளர்கள் வாக்குப்பதிவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநாமக்கல், ஏப். 19: நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் காளியப்பன், நேற்று காலை ராமாபுரம்புதூரில் உள்ள வாக்கு சாவடிக்கு தனது மகன் ராஜாவுடன் வந்து வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாமக்கல் தொகுதியில் எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சாதனை திட்டங்கள் எனக்கு வெற்றியை தேடி வரும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரின் பிரசாரம் எனது வெற்றியை உறதி படுத்தியுள்ளது. தொகுதி முழுவதும் சென்று அனைத்து வாக்காளர்களையும் சந்தித்துள்ளேன் என்றார்.\nதமிழக மின்சாரத்துறை அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலாளருமான தங்கமணி நேற்று அவரது சொந்த ஊரான கோவிந்தம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வாக்குசாவடியில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். நாமக்கல் எம்எல்ஏ பாஸ்கர் நேற்று காலை 7.20 மணிக்கு தனது மனைவி உமாவுடன் சென்று அர்த்தனாரி துவக்கப் பள்ளியில் வாக்களித்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன், தனது மனைவி வசந்தியுடன் வந்து, நாமக்கல் தெற்கு ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தார். நாமக்கல் மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராஜேஸ்குமார் கட்டநாச்சம்பட்டி வாக்கு சாவடியிலும், முன்னாள் எம்பி ராணி நாமக்கல் தெற்கு பள்ளி வாக்குசாவடியில் வாக்களித்தார்.\nகபடி போட்டியில் அரசு பள்ளி சாதனை\nகூடுதல் லாபம் கிடைப்பதால் காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்\nதிருச்செங்கோட்டில் மதிமுக மாவட்ட செயற்குழு கூட்டம்\nசமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது விண்ணப்பிக்க அழைப்பு\nஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம்\nஅதிகரிக்கும் நகை பறிப்பு பகல் ரோந்து பணியை தீவிரப்படுத்த கோரிக்கை\nபச்சுடையாம்பட்டி ஊராட்சியில் புதிய நீர்தேக்கத்தொட்டி திறப்பு\nநாமகிரிப்பேட்டை கூட்டுறவு சங்கத்தில் 40 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்\nபுதுச்சத்திரம் வட்டாரத்தில் ஓய்வூதிய திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு\n× RELATED லாரி மூலம் குடிநீர் விநியோகம்: அமைச்சர் துவக்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/mr-local-tamil-movie-review", "date_download": "2019-08-23T08:40:29Z", "digest": "sha1:SH3E3UYE5KJWGBK2M5M4T2TK3AQQ2QVF", "length": 27163, "nlines": 357, "source_domain": "pirapalam.com", "title": "மிஸ்டர் லோக்கல் திரைவிமர்சனம் - Pirapalam.Com", "raw_content": "\nகீர்த்தி சுரேஷ் அடுத்த படத்திற்கு மாஸான டைட்டில்\nசேரனை தரக்குறைவாக பேசிய சரவணன்\nவிஜய் சேதுபதியின் அடுத்த ஹீரோயின் இவர் தானாம்\nபிரபல நடிகரின் மகனுக்கு ஜோடியாகும் நடிகை கீர்த்தி...\nகர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அரை நிர்வாண போட்டோவை...\nதளபதி64 வாய்ப்பு வந்ததா இல்லையா\nகே.எஸ். ரவிக்குமார் படத்தில் வேதிகா\nவிஜய்யின் அடுத்தப்பட இயக்குனர் இவர்தானா\nஇவ்வளவு சம்பளமா வாங்குகிறார் நடிகை சமந்தா\nபிகினி உடையில் நடிகை அடா சர்மா ஹாட் போட்டோ\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய யாஷிகா ஆனந்த்\nஅடக்க முடியாத துயரத்தில் நடிகை ஆண்ட்ரியா\nசட்டை பட்டன் கூட போடாமல் பூஜா ஹெக்டே ஹாட் போட்டோஷூட்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\n‘இந்த’ கெட்டப்புல சத்தியமா இதுக்கு முன்னாடி சீயானை...\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட...\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக்...\nநீங்க ஆண்ட்டி ஆகிடீங்க – கரீனா கபூரீன் புகைப்படத்தை...\nஉடையே அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த அமிஷா\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலி��ால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nஇயக்குனர் ராஜேஷ் படங்கள் என்றாலே ஒரு சில முக்கியமான விஷயங்கள் இருக்கும். ஆனால் அந்த விஷயங்கள் எல்லாம் வேண்டாம் என்று சிவகார்த்திகேயன் கூற முழுக்க முழுக்க காமெடியை மட்டுமே நம்பி அவர் எடுத்துள்ள படம் Mr. லோக்கல்.\nஇயக்குனர் ராஜேஷ் படங்கள் என்றாலே ஒரு சில முக்கியமான விஷயங்கள் இருக்கும். ஆனால் அந்த விஷயங்கள் எல்லாம் வேண்டாம் என்று சிவகார்த்திகேயன் கூற முழுக்க முழுக்க காமெடியை மட்டுமே நம்பி அவர் எடுத்துள்ள படம் Mr. லோக்கல்.\nசரி லோக்கலாக சிவகார்த்திகேயன் எப்படி கலக்கியுள்ளார் என்பதை பார்ப்போம்.\nசிவகார்த்திகேயன் ஒரு தனியார் கார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். சிவகார்த்திகேயன் அம்மா ராதிகா ஒரு சீரியல் நடிகையிடம் போட்டோ எடுக்க வேண்டும் என்று நினைக்கின்றார்.\nஅவரை அழைத்துக்கொண்டு அந்த நடிகையிடம் பார்க்க போக, அப்போது நயன்தாரா அவர்களை காரில் இடித்துவிடுகிறார்.\nஅப்போது தொடங்குகிறது இருவருக்குமான மோதல், பிறகு என்ன அந்த மோதல் காதலாகி கடைசியில் எப்படி இந்த ஜோடி கைக்கோர்கிறது என்பதே மீதிக்கதை.\nசிவகார்த்திகேயன் ஒரு இடத்தில் கேட்பார் நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு என்று, அதேபோல் நமக்கும் கேட்க தோன்றுகின்றது நம்ம சிவகார்த்திகேயனுக்கு என்ன தான் ஆச்சு என்று. தொடர் ஹிட் படங்களால் டாப் கியரில் சென்றவருக்கு போதாத காலம் போல.\nகடந்த அனைத்து படங்களிலும் எப்படி ஹீரோயின் பின்னாடியே சுற்றுவாரோ அதேபோல் தான் இதிலும், என்ன ஒரு படி மேலே சென்று படம் முழுவதும் நயன்தாராவை டார்ச்சர் செய்கிறார், கூடவே நம்மையும்.\nராஜேஸ் படம் என்றாலே காமெடி என்று நம்பி போகலாம், ஆனால், இனி ராஜேஸ் படம் போகலாமா என்ற நிலை உருவாகிவிட்டது. ரோபோ ஷங்கர் பொண்டாட்டியிடம் அடிவாங்கும் ஒரு காட்சியை தவிர படத்தில் எங்கு தேடினாலும் காமெடி இல்லை. ஏன் யோகிபாபுவே டக் அவுட் ஆகி செல்கிறார்.\nநயன்தாரா பல பெண்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார், அதற்கு ஏற்றார் போல் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் கலக்கி வந்த இவர், இதில் ஏன் இப்படி ஒரு நீலாம்பரி கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து வழக்கம் போல் ஆணவம் இழந்து, ஆண்களுக்கு வாக்கப்படும் ஒரு சாமானியப் பெண்ணாக நடித்தார் என்று தெரியவில்லை, கண்டிப்பாக அவர் தேர்ந்தெடுக்க கூடாத கதை இது.\nராஜேஷ், சந்தானம் இல்லாமல் காமெடி வறட்சியில் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. அதற்காக SMS, ஒரு கல் ஒரு கண்ணாடி காட்சிகளை அப்படியேவா வைப்பது\nஹிப்ஹாப் ஆதிக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை, தான் இசையமைத்த ஒவ்வொரு படங்களில் இருந்து ஒரு பாட்டை எடுத்து இதில் போட்டு மேட்ச் செய்துவிட்டார், ஒளிப்பதிவு மட்டுமே கலர்புல்லாக இருக்கிறது.\nஅப்பறம் சிவகார்த்திகேயன் நீங்கள் படத்தில் செய்வது காதல் இல்லை, ஸ்டாக்கிங். கதை தேர்வில் கொஞ்சம் கவனமாக இருங்கள், கிட்ஸ் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் மட்டும் போதாது.\nகை விட்டு எண்ணும் அளவிற்கான ஒரு சில கவுண்டர் டயலாக்ஸ்.\nநயன்தாரா ஸ்கிரீன் ப்ரசன்ஸ், எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக செய்கின்றார்.\nபடத்தின் கதை, திரைக்கதை என அனைத்தும், கொஞ்சமாவது சிவகார்த்திகேயன் போன்ற பெரிய நடிகர், நயன்தாரா போல் ஆளுமை நிறைந்த நடிகை வைத்துக்கொண்டு நல்ல கதைக்கும் காட்சிக்கும் மெனக்கெடுத்து இருக்கலாம்.\nமொத்தத்தில் மிஸ்டர் லோக்கல் நல்ல கூட்டணி அமைந்தும், எதிர்ப்பார்ப்பை எட்ட முடியவில்லை.\nசிலுக்குவார் பட்டி சிங்கம் திரைவிமர்சனம்\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nகடை திறப்பு விழாவிற்கு அரை நிர்வாண உடை, அதிர்ச்சியாக்கும்...\nஅஜித்தின் விஸ்வாசம் எப்படிபட்ட கதை- இயக்குனர் சிவா எக்ஸ்ளூசிவ்...\nகவர்ச்சிக்கு தாவிய நடிகை VJ ரம்யா\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nகடை திறப்பு விழாவிற்கு அரை நிர்வாண உடை, அதிர்ச்சியாக்கும்...\nகவர்ச்சிக்கு தாவிய நடிகை VJ ரம்யா\nசட்டை பட்டன் கூட போடாமல் பூஜா ஹெக்டே ஹாட் போட்டோஷூட்\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nஅஜித்தின் விஸ்வாசம் எப்படிபட்ட கதை- இயக்குனர் சிவா எக்ஸ்ளூசிவ்...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியி��்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nநிர்வாண காட்சியில் எப்படி நடித்தேன்\nமேயாத மான் இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான...\nபடு கவர்ச்சியில் போட்டோவை வெளியிட்டு அசத்திய நடிகை\nநடிகைகள் என்றால் எப்போதும் ஒருவித சலனம் இணையதளத்தில் இருந்துகொண்டு வருகிறது. இன்ஸ்டாகிராம்,...\nஅரை மணிநேரம் தேம்பி தேம்பி அழுத சமந்தா\nநட்சத்திரத் தம்பதிகளான நாகசைதன்யா, சமந்தா இருவரும் திருமணத்திற்கு பிறகு முதன்முதலாக...\nஸ்ருதிஹாசன் அணிந்து வந்த உடை, திட்டி தீர்க்கும் ரசிகர்கள்\nநடிகர் கமலின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசனின் நடிப்பில் அடுத்ததாக எந்த படமும் இப்போதைக்கு...\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருக்கும் எமி ஜாக்சன்\nதமிழ் சினிமா நடிகைகளில் ஒருசிலர் ஆரம்பத்திலேயே பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nநடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தற்போது சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக...\nபடங்களில் செமயாக நடிக்க எது உதவுகிறது\nதிரையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த எது உதவுகிறது என்று தெரிவித்துள்ளார் கீர்த்தி...\nநடிகை ரெஜினாவின் காதலர் இவரா\nகேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக படங்களில்...\nவிஸ்வாசம் படத்திலிருந்து கசிந்த அஜித், நயன்தாராவின் லுக்\nகிராமத்து இளைஞர், முதியவர் என விஸ்வாசம் படத்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார்...\nஅண்மைகாலமாக உச்சத்தில் இருந்து வரும் காமெடியன் யோகி பாபு. காமெடிகள் செட்டாவதால்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்கள் தான் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட செல்வாக்கு பெற்ற...\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nதளபதி-63 மொத்த வியாபாரம் மட்டும் இத்தனை கோடிகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2018/12/Pothu-Tamil-11th-Standard-Online-Test-5.html", "date_download": "2019-08-23T08:49:06Z", "digest": "sha1:BTD3CGBJNDJVLE2QBZHVC2FC2HTQ26VP", "length": 7118, "nlines": 109, "source_domain": "www.tnpscportal.in", "title": "பொதுத்தமிழ் - பதினொன்றாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 5", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nHome Online Tests பதினொன்றாம் வகுப்பு (ப) பொதுத்தமிழ் பொதுத்தமிழ் - பதினொன்றாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 5\nபொதுத்தமிழ் - பதினொன்றாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 5\nபாரதியார் ஆசிரியராக இருந்த வாரப்பத்திரிக்கை\n(1) நற்றினை (a) 13 அடிமுதல் 31 அடிவரை\n(2) குறுந்தொகை (b) 3 அடி முதல் 6 அடிவரை\n(3) ஐந்குறுநூறு (c) 4 அடிமுதல் 8 அடிவரை\n4) அகநானூறு (d) 9 அடிமுதல் 12 அடிவரை\nபழம்பெரும் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் கூறும் அகபொருள், புறப்பெருள் இலக்கணங்களுக்கு இலக்கியங்களாய்த் திகழ்வது\nஎட்டுத் தொகையில் புற நூல் - பதிற்றுபத்து\nஎட்டுத் தொகையில் அகநூல் - அகநானூறு\nபத்துப்பாட்டும், எட்டுத் தொகையும் - பதினென் கீழ்கணக்கு நூல்கள்\nஎட்டுத்தொகை நூல்களில் அகமும், புறமும் கலந்த நூல் - பரிபாடல்\nஉறுமிடத் துதவா துவர்நில மூட்டியும் வரையா மபின் மாரி போல என்ற பாடலை பாடியவ புலவர்\nகருத்தோவியங்களை வடிவமைக்கும் சொல்லேருழவர் சொல்லைத் தேர்ந்து செதுக்கி தமிழ் பாடல் ஆக்கும் கவிஞர்.\nஐந்திலக்கணம் கூறும் இலக்கண நூல்\n(1) ஓய்வு (a) அ.காமாட்சி குமார சாமி\n(2) சமயங்களின் பொது நீதி (b) தி.வை. சதாசிவப்பண்டாரத்தார்\n(3) கல்வெட்டுகள் (c) குன்றக்குடி அடிகளார்\n(4) தமிழக மகளிர் (d) பேரறிஞர் அண்ணா\n(1) ஒரு கிராமத்து நதி (a) நா.காமராசன்\n(2) பிசிராந்தையர் (b) சிற்பி பாலசுப்ரமணியம்\n(3) சேரமான் காதலி (c) முடியரசன்\n(4) கறுப்பு மலர்கள் (d) கண்ணதாசன்\n(5) பூங்கொடி (e) பாரதிதாசன்\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=1553", "date_download": "2019-08-23T09:37:49Z", "digest": "sha1:NXSTC76WH2R77BLQIMXV5UKIGHSATWBU", "length": 14008, "nlines": 215, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 23 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 22, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் ---\nமறைவு 18:31 மறைவு 11:59\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி ��ெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 1553\nதிங்கள், பிப்ரவரி 11, 2008\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2059 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.aruvi.com/", "date_download": "2019-08-23T09:16:15Z", "digest": "sha1:SEAWQOVIFG7EVI2U27JX7L3XOF62GEF3", "length": 13332, "nlines": 231, "source_domain": "www.aruvi.com", "title": "Aruvi - அருவி", "raw_content": "\nஉலக ரோபோ மாநாட்டில் கலக்கும் இயந்திர மனிதர்கள்\nசர்வதேசம் இனியும் கைகட்டி வேடிக்கை பார்க்கக்கூடாது\nநல்லூரில் சி.சி.ரி.வி கண்காணிப்பு வாகனம்\nதமிழர் பிரச்சினையில் தடுமாறும் அநுரகுமார\nவட்டக்கச்சியில் படையினர், பொலிஸார் குவிப்பு\nமருத்துவரின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஇந்தியாவுடன் பேச ஒன்றுமில்லை - இம்ரான்\nமருத்துவரின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஇந்தியாவுடன் பேச ஒன்றுமில்லை - இம்ரான்\nமருத்துவரின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nவவுனியாவிலிருந்து நல்லூருக்கு பாத யாத்திரை\nகுழந்தைகளுடன் இலங்கை அகதிகளை நாடு கடத்துகிறது ஆஸி.\nஆஸி. எல்லைக் கொள்கைக்கு எதிராக போராட்டம்\nவே��்பாளரை அறிவிப்பதற்கான சூழலை தாருங்கள்\nஇந்தியாவுடன் பேச ஒன்றுமில்லை - இம்ரான்\nகனடா கூட்டாட்சித் தேர்தல் சமிக்ஞை\nஇலங்கையிலிருந்து தமிழகத்துக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல்\n“பிக்பாஸூ. அம்பூட்டு நல்லவனாய்யா… நீயி” - சுரேஷ் கண்ணன்\nகூட்டமைப்பின் உள்வீட்டுப் பூசல்: விசாரிக்க மூவர் குழு\nமைத்திரி - கூட்டமைப்பு இன்று முக்கிய பேச்சு\nசிங்க வாகனத்தில் எழுந்தான் சிங்காரவேலன் (16 ஆம் திருவிழா)\nநல்லூர் கந்தன் 13 ஆம் திருவிழா\n“பிக்பாஸூ. அம்பூட்டு நல்லவனாய்யா… நீயி” - சுரேஷ் கண்ணன்\n“முடிந்த பள்ளி விளையாட்டு ; தொடரும் காதல் விளையாட்டு” - சுரேஷ் கண்ணன்\n“குண்டர் கார்டனில் ஜூராசிக் பேபிகளின் அட்ராசிட்டிகள்” - சுரேஷ் கண்ணன்\n“சேரன் – லியா: ‘சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது” - சுரேஷ் கண்ணன்\nபனையும் பனை சார்ந்த குணமும்\nமேனி நோய்க் குப்பைகளை போக்கும் 'குப்பைமேனி'\nமருத்துவரின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஇந்தியாவுடன் பேச ஒன்றுமில்லை - இம்ரான்\n“உழைப்பால் உயரும் புலம்பெயர் கனேடியர்கள்”\n“கோத்தாவின் கோலாகல அறிவிப்பும் தமிழர் தலைமைகளும்”\nபுஸ்வாணமான கூட்டமைப்பின் பிரேரணை - பி.மாணிக்கவாசகம்\n“பிக்பாஸூ. அம்பூட்டு நல்லவனாய்யா… நீயி” - சுரேஷ் கண்ணன்\n“முடிந்த பள்ளி விளையாட்டு ; தொடரும் காதல் விளையாட்டு” - சுரேஷ் கண்ணன்\n“குண்டர் கார்டனில் ஜூராசிக் பேபிகளின் அட்ராசிட்டிகள்” - சுரேஷ் கண்ணன்\nகனடா கூட்டாட்சித் தேர்தல் சமிக்ஞை\nநீதி வழங்கலுக்கான தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை\nசர்வதேச நீதிமன்றத்தை நாடுகிறது பாகிஸ்தான்\nமுதல் வெற்றியை ருசித்தது இலங்கை\nஇராணுவப்பணியை முடித்து டில்லி திரும்பினார் டோனி\nவடக்கு - கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்டம் நாளை ஆரம்பம்\nநல்லூர் கந்தன் 13 ஆம் திருவிழா\nஎம்மை சாகவிடா பதுங்குகுழி மேல் அரணானாய்\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\n“உழைப்பால் உயரும் புலம்பெயர் கனேடியர்கள்”\n“கோத்தாவின் கோலாகல அறிவிப்பும் தமிழர் தலைமைகளும்”\nபுஸ்வாணமான கூட்டமைப்பின் பிரேரணை - பி.மாணிக்கவாசகம்\n“ஈழத்தின் தமிழிசை அரங்கேற்றுவிழா“ - மனம் திறக்க��ம் பிரதம விருந்தினர் (நேர்காணல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=69771", "date_download": "2019-08-23T10:08:57Z", "digest": "sha1:JGN4V5HFYLQP5FDZHQLQJCDLKHOMFKT6", "length": 7125, "nlines": 79, "source_domain": "www.supeedsam.com", "title": "ஆசியாவில் சம்பந்தனைப்போல் சிறப்பான தலைவர் எவரும் இல்லை.வடக்கு ஆளுநர். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஆசியாவில் சம்பந்தனைப்போல் சிறப்பான தலைவர் எவரும் இல்லை.வடக்கு ஆளுநர்.\n– வடக்கு ஆளுநர் புகழாரம்\nஆசியாக் கண்டத்திலேயே சம்பந்தனைப் போல் ஒரு சிறப்பான தலைவரைக் காணக்கிடைக்காது என்று வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் புகழாரம் சூட்டியுள்ளார்.\nஆளுநராக பதவியேற்ற பின்னர் முதல் தெரிவாக எதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்தீர்கள், இதன் நோக்கம் என்னவென்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு புகழ்ந்து பேசினார்.\nதொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவரிடம் மேற்படி கேள்வி எழுப்பப்பட்டது.\nஇதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“நான் ஆளுநர் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரு மூத்த கௌரவமான அரசியல்வாதியாகவே சம்பந்தன் ஐயாவை பார்க்கின்றேன். நாடாளுமன்றத்திலும் சிரேஷ்ட உறுப்பினராகப் பல வருடங்கள் பதவி வகிக்கின்றார்.\nசமநிலைக்கான அரசியலைக் கொண்டு வருவதற்காக ஜனநாயக ரீதியில் பேச்சுகளை நடத்துவதில் முன்னின்று செயற்படுகின்றார்.\nஎவ்வளவுதான் விமர்சனம் முன்வைத்தாலும், வீழ்த்த நினைத்தாலும் அனைவரையும் தந்தை போல் அரவணைத்து தமது கடமையை செய்து வருகின்றார்.\nஇந்த வயதிலும் இதே மூச்சுடனும், பேச்சுடனும் தமிழ் மக்களுக்கான உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் தேசியத் தலைவர் சம்பந்தன்.\nஆசியாக் கண்டத்திலேயே அவரைப் போல் ஒரு தலைவரை பார்க்கக் கிடைக்காது. எனவே, யாழ். தேசிய மண்ணில் காலடி வைப்பதற்கு முன்னர் அவரை சந்திக்காமல் வந்திருந்தால் அது தவறாக அமைந்திருக்கும்” – என்றார்.\nPrevious articleகொல்லநுலையில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு.\nNext articleதேசிய பாடசாலையாகிறது மட்-மெதடிஸ்த மத்திய கல்லூரி\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தீர்த்தக்குளப் புனரமைப்பு பணி ஆரம்பம்.\nபாடசாலைகளில் வாரத்தில் ஒருநாளை ஆங்கிலமொழி நாளாகப் பெயரிட தீர்மானம்\nநாய்கள���ன் சண்டையாக உருவெடுத்துள்ள ஜனாதிபதி தேர்தல்”: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்\nமட்டக்களப்பு – சாலம்பச்சேனை ஆற்றங்கரையில் 4 யானைகளின் உடல்கள் மீட்பு\nஒற்றுமையாக இலக்கை நோக்கி பயனிப்பதே இந்த பத்தாண்டு முள்ளிவாய்க்கால் நினைவில் நாம் உறுதி எடுக்கும் விடயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/141196", "date_download": "2019-08-23T09:07:59Z", "digest": "sha1:KMPYFTJNVVKLA25QF5MW46XXCFRY2KLW", "length": 4941, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 12-06-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nவீடு முழுவதும் இருந்த ஆபாச வீடியோ பெண்களுக்கு தெரியாமல் செய்த செயல்.. அடுத்தடுத்து வெளியான தகவல்\nசீரியல் படப்பிடிப்பில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ\nதமிழக முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன்\nகனடாவில் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த பெண்ணை நீங்கள் பார்த்ததுண்டா\nதனி விமானத்தில் பயணம்... இளவரசர் ஹரி, மேகன் மார்கல் தம்பதிக்கு எச்சரிக்கை\nதிருகோணமலையில் குடும்பஸ்தர் ஒருவர் செய்த மோசமான செயல்\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nவாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை- என்ன நடந்தது தெரியுமா\nசீரியலில் நடிக்க படுக்கைக்கு அழைத்தார்கள்- திடுக்கிடும் தகவல் வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்\nபேருந்து நிலையத்தில் நள்ளிரவில் தனியாக நின்று கொண்டிருந்த சிறுமி.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..\nஅடுத்த வார தலைவர் இவரா அப்போ பிக்பாஸ் வீட்டுல ரணகளம் தான்\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nதிடீரென்று நின்று போன நடிகர் விஷாலின் திருமணம் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nசீரியல் படப்பிடிப்பில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ\nலொஸ்லியா மற்றும் வனிதாவின் முகத்திரையை கிழித்த சாண்டி பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/20/30149/", "date_download": "2019-08-23T08:54:19Z", "digest": "sha1:DE3OBAQ2UHJWNNCUSWUFMSJFA5UGEEBO", "length": 10316, "nlines": 349, "source_domain": "educationtn.com", "title": "I st TERM 6th,7th,8th- ENGLISH GUIDE.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleதேசியகீதம் திருத்தம் தொடர்பான இயக்குநர் கடிதம்.\nNext articleABL New Pedagogy செயல்வழிக்கற்றல் புதிய அணுகுமுறை Lesson Plan Steps- ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nTET தேர்ச்சி % இந்த அளவிற்கு குறைய என்ன காரணமாக இருக்கும்\nஅரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள் உஷார்.\nபள்ளிக்கு வழங்கப்பட மடிக்கணியை எப்படி பயன்படுத்துவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய CEO...\nகுமுதம் சிநேகிதி மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் இணைத்து நடத்தும் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு “கனவு...\nTET தேர்ச்சி % இந்த அளவிற்கு குறைய என்ன காரணமாக இருக்கும்\nஅரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள் உஷார்.\nபள்ளிக்கு வழங்கப்பட மடிக்கணியை எப்படி பயன்படுத்துவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய CEO...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://parimaanam.wordpress.com/2016/02/", "date_download": "2019-08-23T09:27:18Z", "digest": "sha1:OK23GZOFQEJPQ4HIHYJVNN27E7WNDADO", "length": 11068, "nlines": 132, "source_domain": "parimaanam.wordpress.com", "title": "பிப்ரவரி 2016 – சரவணாவின் பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமூன்று நாட்களில் செவ்வாய்க்கு செல்லலாம்\nஇந்தப் பிரபஞ்சத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்தாலும், மிகவும் மோசமான விடயம் அதன் அளவுதான். ரொம்ப பெரிசு இந்தப் பிரபஞ்சம். சூரியனுக்கும் பூமிக்குமே இடைவெளி 150 மில்லியன் கிமீ ஒளிக்கு 8 சொச்சம் நிமிஷம் ஆகின்றது சூரியனில் இருந்து பூமிக்கு வருவதற்கு. இதுபோக, நமக்கு அருகில் இருக்கும் அடுத்த விண்மீன் 4.5 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கின்றது. அங்கிருந்து ஒளி வருவதற்கு 4.5 வருடங்கள் எடுக்கும்; ஒளி ஒரு செக்கனுக்கு 300,000 கிமீ பயணிக்கும் என்பதும் கூடுதல் தகவல் ஒளிக்கு 8 சொச்சம் நிமிஷம் ஆகின்றது சூரியனில் இருந்து பூமிக்கு வருவதற���கு. இதுபோக, நமக்கு அருகில் இருக்கும் அடுத்த விண்மீன் 4.5 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கின்றது. அங்கிருந்து ஒளி வருவதற்கு 4.5 வருடங்கள் எடுக்கும்; ஒளி ஒரு செக்கனுக்கு 300,000 கிமீ பயணிக்கும் என்பதும் கூடுதல் தகவல் Continue reading “மூன்று நாட்களில் செவ்வாய்க்கு செல்லலாம் Continue reading “மூன்று நாட்களில் செவ்வாய்க்கு செல்லலாம்\nபிப்ரவரி 23, 2016 செப்ரெம்பர் 11, 2016 ஒளியணு, ஒளியணு உந்துவிசை, செவ்வாய், பிலிப் லூபின், ராக்கெட்கள்1 பின்னூட்டம்\nஈர்ப்பு அலைகள் என்றால் என்ன சார்\nLIGO ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஈர்ப்பு அலைகளை கண்டறிந்துவிட்டதாக நேற்று உத்தியோகபூர்வமாக தகவல் வெளியிட்டனர். ஐன்ஸ்டீன் கூறிய பொதுச்சார்புக் கோட்பாட்டின் ஒரு அடிப்படை அம்சமான ஈர்ப்பு அலைகள் (gravitational waves) இதுவரை கண்டறியப்படாமலே இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமுதலில் இந்தக் கண்டுபிடிப்பை பற்றி நாம் விளங்கிக்கொள்வதற்கு ஈர்ப்பு அலைகள் என்றால் என்ன, அது ஏன் பிரபஞ்ச அறிவியலில் அவசியமாகிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் இந்த LIGO எனப்படும் Laser Interferometer Gravitational-Wave Observatory, ஏன் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்த ஈர்ப்பு அலைகளை கண்டறிய ஆய்வுகளை நடாத்தினர் என்று உங்களுக்குப் புரியும். ஆகவே முதலில் ஈர்ப்பு அலைகள் என்றால் என்ன என்று பார்க்கலாம் வாருங்கள்\nContinue reading “ஈர்ப்பு அலைகள் என்றால் என்ன சார்\nபிப்ரவரி 13, 2016 பிப்ரவரி 13, 2016 ஈர்ப்பு அலைகள், கருந்துளைககள், பிரபஞ்சம், LIGO10 பின்னூட்டங்கள்\nசூரியத் தொகுதியின் குழந்தைப் பருவப் படம்\nஉங்கள் வீட்டில் நீங்கள் குழந்தையாய் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சுவற்றில் மாட்டிவைத்திருக்கலாம். அதேபோலவே விண்ணியலாளர்கள் தொலைவில் உள்ள ஒரு விண்மீன் தொகுதியில் கோள்கள் உருவாகிக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளனர்.\nContinue reading “சூரியத் தொகுதியின் குழந்தைப் பருவப் படம்” →\nபிப்ரவரி 9, 2016 கோள்கள், கோள்கள் உருவாகும் தகடுகள், சூரியத்தொகுதிபின்னூட்டமொன்றை இடுக\nஇது ஒரு இலகு தமிழ் அருஞ்சொற்களஞ்சியம். இலகு தமிழில் மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விளங்கும் வண்ணம் ஆங்கிலச்சொற்களுக்கான தமிழ் பதமும், எளிய விளக்கமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nபரிமாணத்தை, மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்\nதொடரவும் பட்டனை அழுத்தி, மினஞ்சல் மூலம் பரிமாணத்தின் புதிய பதிவுகளை பெற்றுக்கொள்ளுங்கள்\nயுரேனசைப் பற்றி 10 விடயங்கள்\nநெப்டியுனைப் பற்றி 10 விடயங்கள்\nவெள்ளியைப் பற்றி 10 விடயங்கள்\nமின்காந்த அலைகள் 8: எக்ஸ் கதிர்கள்\nகருந்துளைகள் 11 – கருந்துளைகள் பலவகை, அதில் ஒவ்வொன்றும் ஒருவகை\nபிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்\nஒரு காதல் ஒரு கவிதை ஒரு கதை\nastronomy facts featured galaxy planets solar system அறிவியல் என்னுள்ளே கருந்துளைககள் கற்பனை கோள்கள் சூரியத்தொகுதி செவ்வாய் பால்வீதி பிரபஞ்சம் பூமி மின்காந்த அலைகள் மின்காந்தஅலைகள் விண்மீன் விண்மீன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-23T10:01:43Z", "digest": "sha1:G6INJ4FJH5SACJY6SDTXNBOQX3PO2PD6", "length": 8710, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "நட்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமதிய உணவை நட்புடன் பகிர்ந்து உண்ணும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தெற்கு ஆசியாவை சேர்ந்த பெண் நண்பர்கள்\nநட்பு, தோழமை , சினேகம் என்பது இருவரிடையே அல்லது பலரிடையே ஏற்படும் ஓர் உறவாகும். வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது. நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வார்கள். நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக நட‌ந்து கொள்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.\nநட்பு இங்கு நட்பு வைத்துக் கொள்ளும் பாலினத்தின் அடிப்படையில் கீழ்கண்டவாறு பிரிக்கப்படுகிறது.\nநட்பிற்காக அவர்கள் பயன்படுத்தும் தொடர்புமுறையைக் கொண்டும் வகைப்படுத்தலாம்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியா��� 3 சூலை 2018, 20:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/india-and-west-indies/articlelist/70306107.cms", "date_download": "2019-08-23T09:13:24Z", "digest": "sha1:LFPF6HTZHZYM2DBBRSQ7ZCVYVBR3BFDA", "length": 10945, "nlines": 153, "source_domain": "tamil.samayam.com", "title": "இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்: IND vs WI 2019 Live Score Updates & Schedule | Samayam Tamil", "raw_content": "\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nஇந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் 2019\nநான் ஒன்னும் சுயநலக்காரன் இல்ல... எனக்கு ‘டீம்’ தான் முக்கியம் : ரஹானே\nஆண்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்ட, ரஹானே சதத்தைவிட அணி தான் முக்கியம் என தெரிவித்துள்ளார்.\nஎட்டு வருஷத்துக்கு பின் இப்பிடி ஒரு மோசமான சாதனை ...Updated: Aug 22, 2019, 10.01PM IST\nகீமர் ரோச் வேகத்தில் ‘டப்பா டான்ஸ்’ ஆடிய இந்திய ‘...Updated: Aug 22, 2019, 09.35PM IST\nஒதுக்கப்பட்ட ‘டான்’ ரோஹித் ஷர்மா, அஸ்வின்....: இந...Updated: Aug 22, 2019, 07.22PM IST\n‘டான்’ ரோஹித்துக்கு இந்த இடம் தான் பொருத்தமா இருக...Updated: Aug 22, 2019, 05.50PM IST\nஎதுக்கு இந்த ‘நம்பர் ஜெர்சி’... செம்ம காண்டான முன...Updated: Aug 21, 2019, 05.41PM IST\nஇவ்வளவு சீக்கிரமே.... ‘தல’ தோனி சாதனையை தகர்க்க க...Updated: Aug 21, 2019, 01.40PM IST\nநடக்குமா டெஸ்ட் தொடர்.....: ‘கிங்’ கோலி தலைமையிலா...Updated: Aug 19, 2019, 09.00AM IST\nவேகத்தில் அனல் பறக்கவிட்ட உமேஷ் யாதவ், இஷாந்த் சர...Updated: Aug 19, 2019, 08.05AM IST\nபொளந்துகட்டிய புஜாரா...: ‘டான்’ ரோகித்தும் அரைசதம...Updated: Aug 18, 2019, 06.54PM IST\nஇந்த பயல மொதல்ல பாடம் படிக்க சொல்லுங்க.... : ரிஷப...Updated: Aug 15, 2019, 02.56PM IST\nநான் இன்னும் ஒன்னுமே சொல்லலையே ....: ஓய்வு குறித்...Updated: Aug 15, 2019, 01.10PM IST\nகாசிபாத்தில் துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் விஷவாயு தாக்கி உய...\nடெல்லியில் வாலிபர் மீது மர்ம கும்பல் தாக்குல்- பதறவைக்கும் ச...\nசந்திரயான் 2 விண்கலம் முதன்முதலாக நிலவை படம்பிடித்து அனுப்பி\nபொதுமக்களுக்கு ‘டீ’ போட்டுக் கொடுத்த மேற்குவங்க முதல்வர் ...\n# கபடி செய்தி 2019\n# இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்: சூப்பர் ஹிட்\nAjinkya Rahane: ரகானே... விஹாரி... அசத்தல்..... : ‘டிரா’வில்...\nநடக்குமா டெஸ்ட் தொடர்.....: ‘கிங்’ கோலி தலைமையிலான இந்திய கி...\nTeam India: ஆண்டிகுவா பீச்சில் ‘கிங்’ கோலி உட்பட இந்திய வீரர...\nவேகத்தில் அனல் பறக்கவிட்ட உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா: 181 ரன...\nஎதுக்கு இந்த ‘நம்பர் ஜெர்சி’... செம்ம காண்டான முன்னாள் கிரிக...\nவந்துட்டாயா...வந்துட்டாயா... : இவ்வளவு நாள் எங்கடா இருந்த ...: ‘தல’ தோனிக்கு ஆப்பு வைக்கும் கவாஸ்கர்\nTNPL 2019: திடீரென வேகப்பந்து வீச்சாளராக மாறிய அஸ்வின்... பந்து வீச தடை விதிக்க வாய்ப்பு\nநிர்வாண போட்டோவை வெளியிட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை சாரா\nஅம்பயரா இவன்..... குருட்டுப்பய...: செம்ம கடுப்பான ரசிகர்கள்.... \nகோலி - ரோகித்துக்குள் என்ன மோதல்....: வினோத் ராய் விளக்கம்\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-43929826", "date_download": "2019-08-23T10:20:05Z", "digest": "sha1:NS7T7J2Q664IYVKWRXEQJASVTIZ24O62", "length": 9443, "nlines": 118, "source_domain": "www.bbc.com", "title": "வாதம் விவாதம்: `வஞ்சிப்பதற்கும் ஓர் எல்லை உண்டு` - BBC News தமிழ்", "raw_content": "\nவாதம் விவாதம்: `வஞ்சிப்பதற்கும் ஓர் எல்லை உண்டு`\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகாவிரி வழக்கில் தீர்ப்பை அமல்படுத்த மேலும் 2 வார அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு அளித்துள்ளது.\nகாவிரி விவகாரத்தை மத்திய அரசு அரசியல் ஆக்குகிறது எனும் விமர்சனத்தை இந்த நடவடிக்கை மெய்ப்பிக்கிறதா என வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். இதற்கு பிபிசி தமிழ் வாசகர்கள் ஆர்வமுடன் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் தெரிவித்த கருத்துகளை இங்கே தொகுத்தளிக்கிறோம்.\n''100% அரசியல் தான் உள்ளது. இவர்கள் நடத்தும் வாக்குவங்கி அரசியல், இந்திய இறையாண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தி விட்டது. ஆட்சி செய்பவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதே முதற்பணி என்பதை மத்திய ஆட்சியாளர்கள் மறந்துவிட்டார்கள்'' என நெல்லை டி முத்து செல்வம் தெரிவித்துள்ளார்.\n''கர்நாடக சட்டமன்றத் தேர்தலில்,வெற்றிக்கனவோடு இருக்கும் மோடி அரசு அவகாசம்தான் கேட்கும்.வாரியம் அமைக்காது. முடிவு, பாஜக வுக்குப் பாதகமானால் காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்படும்'' என பொன்னுசாமி தமிழன் எனும் நேயர் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.\n''இரண்டு வாரத்தில் தீர்ப்பை அமல்படுத்தினால் மிக்க மகிழ்ச்சி'' என திருமலை தெரிவித்துளளார்.\n'' காவிரி நீர் பாசனத்திற்கு மட்டுமல்ல குடிநீருக்கும் அதுதான் ஆதாரமாக இருக்கிறது. எதிர்கட்சிகள் அரசியல் செய்வதாக கூறிக்கொண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மதியாமல் மக்களின் குரலுக்கும் செவி சாய்க்காமல் சர்வாதிகார போக்கை கடைப்பிடிப்பது சாட்சாத் மத்திய அரசே'' என ட்விட்டரில் ராஜசேகர் எனும் நேயர் எழுதியுள்ளார்.\n''மத்திய அரசு தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுகிறது. பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே காவிரி விவகாரத்தில் நடுநிலையுடன் செயல்படவில்லை'' என்கிறார் ஏசுதாஸ்.\nவடகொரியா: கிம் ஜாங்-உன்னின் நம்பிக்கைக்கு உரிய 9 பேர்\nபெரு: 550 ஆண்டுகளுக்கு முன் நரபலி கொடுக்கப்பட்ட 140 குழந்தைகள்\nஇஸ்ரேல் படைகள் சுட்டதில் 3 பாலத்தீனர்கள் பலி\nகாதல், கருத்து வேறுபாடு, மாற்றங்கள்: தொடர் சரிவில் மாவோயிஸ்டுகள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennailbulletin.com/2019/07/19/%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF/", "date_download": "2019-08-23T08:40:51Z", "digest": "sha1:I5QPPTOX7BPM7KTCYNUY7MEYQLX7KUMZ", "length": 14141, "nlines": 101, "source_domain": "chennailbulletin.com", "title": "ஆறில் ஒருவர் ‘உடைந்த இதய நோய்க்குறி’ நோயாளிகளுக்கும் புற்றுநோய் இருப்பதாக ஆய்வு கூறுகிறது – நியூஸ் 18 – Chennai Bulletin", "raw_content": "\nபழச்சாறுகள் குழந்தைகளில் உணவு தரத்தை மேம்படுத்தலாம் – டெக்கான் குரோனிக்கிள்\nOMAD உணவு உங்கள் உடலுக்கு உண்மையிலேயே என்ன செய்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nடெக்சாஸ் சுகாதார வல்லுநர்கள் அம்மை நோய் பரவக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் – KETKnbc\nமனநல பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்ட மோசமான காற்றின் தரம் – ஃபாக்ஸ் 13 செய்தி உட்டா\nWONDER DRUG இங்கே இருக்கிறதா 'பாலிபில்' இதய நோய், பக்கவாதம் ���கியவற்றைக் குறைக்கிறது: ஆய்வு – செய்தி நாடு\nஆறில் ஒருவர் ‘உடைந்த இதய நோய்க்குறி’ நோயாளிகளுக்கும் புற்றுநோய் இருப்பதாக ஆய்வு கூறுகிறது – நியூஸ் 18\nஆறில் ஒருவர் ‘உடைந்த இதய நோய்க்குறி’ நோயாளிகளுக்கும் புற்றுநோய் இருப்பதாக ஆய்வு கூறுகிறது – நியூஸ் 18\nபுற்றுநோய் மற்றும் ‘உடைந்த இதய நோய்க்குறி’ ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்படலாம், ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. உடல் கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்வதால் இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்படும்போது மன அழுத்த கார்டியோமயோபதி என்றும் அழைக்கப்படும் நோய்க்குறி உருவாகிறது.\nஅமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு புதிய சர்வதேச ஆய்வில், உடைந்த இரு இதய நோய்க்குறி நோயாளிகளில் ஒருவருக்கும் புற்றுநோய் அல்லது நோயின் வரலாறு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என்று டெய்லி மெயில் அறிக்கை கூறுகிறது.\nஉடைந்த இதய நோய்க்குறி பெரும்பாலும் ஒரு உணர்ச்சித் தூண்டுதலுக்குக் காரணம்-அருகிலுள்ள ஒருவரின் மரணம் போன்றது-ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுபோன்ற உடனடி அதிர்ச்சிகரமான சம்பவங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஆய்வின்படி.\n‘உடைந்த இதய நோய்க்குறி’ நோயால் மட்டுமே பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் காட்டிலும், இரு நிலைகளிலிருந்தும் நோயாளிகள் கண்டறியப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குள் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.\n1990 களில் இது கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, உடைந்த இதய நோய்க்குறி பெரும்பாலான மருத்துவர்களால் நிராகரிக்கப்பட்டது. ஆனால் இப்போது, ​​ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.2 மில்லியன் அமெரிக்கர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.\n‘தக்ஸுபோ கார்டியோமயோபதி’ என்றும் அழைக்கப்படுகிறது, தற்காலிக ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலை பொதுவாக மன அழுத்தத்தால் தூண்டப்படுகிறது, இதனால் இதயம் சிதைந்துவிடும்.\nஹார்வர்ட் ஹெல்த் பப்ளிஷிங் படி, பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்படலாம், கடுமையான மன அழுத்தத்திற்குப் பிறகு மார்பு வலி மற்றும் மூச்சுத் திணறல், மாரடைப்பைப் பிரதிபலிக்கும் எலக்ட்ரோ கார்டியோகிராம் அசாதாரணங்கள், கரோனரி தமனி அடைப்புக்கான சான்றுகள் இல்லை, இடது வென்ட்ரிக்கிளில் இயக்கத்தின் அசாதாரணங்கள் மற்றும் பலூன் இடத��� வென்ட்ரிக்கிள்.\nபுதிய பல்கலைக்கழக மருத்துவமனை சூரிச் தலைமையிலான ஆய்வு புற்றுநோய் உடைந்த இதய இணைப்பு தொடர்பான கடந்தகால ஆராய்ச்சிகளுக்கு நம்பகத்தன்மையை வழங்கியுள்ளது.\n1,600 க்கும் மேற்பட்ட உடைந்த இதய நோயாளிகள் தொடர்பான தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்தனர், அவர்களில் ஆறில் ஒருவருக்கு புற்றுநோய் வரலாறு இருப்பதாகவும், வெறும் ஐந்து ஆண்டுகளுக்குள் இறக்கும் ஆபத்து இருப்பதாகவும் கண்டறிந்தனர்.\nமேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழுவிலும், இல்லாத ஒரு குழுவிலும் மனநல மற்றும் உளவியல் துயரங்களின் விகிதங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தன.\nஆனால் புற்றுநோய் மற்றும் உடைந்த இதய நோய்க்குறி இரண்டையும் கொண்டிருந்த நோயாளிகளில் குறைவானவர்கள் உணர்ச்சித் தூண்டுதலைத் தொடர்ந்து பிந்தையதை உருவாக்கினர்.\nஉடைந்த இதய நோய்க்குறி ஒரு வகையில் புற்றுநோயின் சிக்கலாக இருக்கலாம் என்று ஆய்வு ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.\nமேலும் தகவலுக்கு @ News18Lifestyle ஐப் பின்தொடரவும்\n‘நாள்பட்ட கல்லீரல் வியாதிகள் எல்லா நேரத்திலும் உயரும்’: நிபுணர்கள் – குவஹாத்தி பிளஸ்\nபிரியங்காவை 'நாடுகடத்த' பாஜக அரசு விரும்புகிறது, உ.பி.யில் நிலவும் 'ஜங்கிள் ராஜ்': காங்கிரஸ் – டைம்ஸ் ஆப் இந்தியா\nவிற்பனை அல்லது விற்பனை இல்லை, ஆன்லைன் கடைக்காரர்கள் எப்போதும் இந்தியாவில் பெரிய ஒப்பந்தங்களைப் பெறுகிறார்கள் – எகனாமிக் டைம்ஸ்\nவங்கி பங்குகள் ஒரு துடிப்பை எடுக்கின்றன: BoB, PNB, RBL வங்கி தலா 4% குறைந்து, YES வங்கி செயலிழந்தது – பணக் கட்டுப்பாடு\nஇந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பாளரான பார்லே வேலைகளைத் துடைக்க | கட்டுரை – ஆசியா டைம்ஸ்\nஅமேசான் இந்தியா அமேசான் ஃப்ரெஷ் ஸ்டோரை அமேசான்.இன் – லைவ்மிண்டில் 2 மணி நேர டெலிவரி மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது\nஅமேசான், இந்தியாவில் வால்மார்ட்டை எடுத்து, ஹைதராபாத்தில் மிகப்பெரிய வளாகத்தைத் திறக்கிறது – என்டிடிவி செய்தி\nஐ.டி.சி பங்குகளை வாங்குவதால் காபி டே எண்டர்பிரைசஸ் தொடர்ச்சியாக 3 வது நாள் மேல் சுற்றில் பூட்டப்பட்டுள்ளது – மனிகண்ட்ரோல்\n2019 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 330 ஐ முதல் டிரைவ் விமர்சனம் – கார்வேல்\nஇரண்டரை ஆண்டுகள் ஆர்ப்பாட்டம்: பண விதிகள், டிஜிட்டல் கொடுப்பனவுகள் வளரும், கிரெடிட் கார்��ுகள் இழுத்தல் – பைனான்சியல் எக்ஸ்பிரஸ்\nகுழந்தைகளை மையமாகக் கொண்ட வீடியோக்களில் இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்களை அகற்றுவதன் மூலம் யு.எஸ்\nபழச்சாறுகள் குழந்தைகளில் உணவு தரத்தை மேம்படுத்தலாம் – டெக்கான் குரோனிக்கிள்\nOMAD உணவு உங்கள் உடலுக்கு உண்மையிலேயே என்ன செய்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nடெக்சாஸ் சுகாதார வல்லுநர்கள் அம்மை நோய் பரவக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் – KETKnbc\nமனநல பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்ட மோசமான காற்றின் தரம் – ஃபாக்ஸ் 13 செய்தி உட்டா\nWONDER DRUG இங்கே இருக்கிறதா 'பாலிபில்' இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றைக் குறைக்கிறது: ஆய்வு – செய்தி நாடு\nகியூபா டெங்கு பரவும் கொசுக்களைத் தடுக்கும் மூலோபாயத்தை உருவாக்குகிறது – சின்ஹுவா | English.news.cn – சின்ஹுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%20-%204/", "date_download": "2019-08-23T10:18:42Z", "digest": "sha1:ISRB6HMFYULXVDKS7HXPYBAF6Y5KBHJG", "length": 1721, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " பதிவுகளும் நானும் இதுவரை - 4", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nபதிவுகளும் நானும் இதுவரை - 4\nபதிவுகளும் நானும் இதுவரை - 4\nதிணை இசை சமிக்ஞை என்ற இந்த என் பதிவின் பின்னூட்டங்கள் கடந்த ஒரு மாதமாய் அனுமதிக்கப்பட்டு வருகின்றன். இதை ஒரு பரிசோதனை முயற்சியாகவே மேற்கொண்டேன். இதனால் பிரச்னை எழவில்லை என்பதால் பின்னூட்டங்கள் இனியும் தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். ஒட்டியும் வெட்டியும் வரும் கறாரான கருத்துக்கள் நிச்சயம் இடம்பெறும் என்று உறுதியளிக்கிறேன்.\"பிரபல எழுத்தாளர்கள்\"...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengodimedia.com/Books.aspx", "date_download": "2019-08-23T10:01:37Z", "digest": "sha1:5LV7MIGYDFTJYHGA7NSWET72MHTNIAQK", "length": 5595, "nlines": 94, "source_domain": "sengodimedia.com", "title": "Sengodi Media - Tamil Books Online | Tamil Movie DVD | Audio CD | Online Shopping", "raw_content": "\nCD / DVD வகைகள்\nஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்\nஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்\nகாலத்தால் அழியாத இன்றும் வாசகர்களால் போற்றி பாதுகாக்கப்படும் வரலாற்றுக் காவியம். பொன்னியின் செல்வன் அமரர் கல்கி (1899-1954) எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் ப��தினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொட ...\nகாலத்தால் அழியாத இன்றும் வாசகர்களால் போற்றி பாதுகாக்கப்படும் வரலாற்றுக் காவியம்.&amp;nbsp;பொன்னியின் செல்வன் அமரர் கல்கி (1899-1954) எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு க ...\nகாலத்தால் அழியாத இன்றும் வாசகர்களால் போற்றி பாதுகாக்கப்படும் வரலாற்றுக் காவியம். பொன்னியின் செல்வன் அமரர் கல்கி (1899-1954) எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்த ...\nகாலத்தால் அழியாத இன்றும் வாசகர்களால் போற்றி பாதுகாக்கப்படும் வரலாற்றுக் காவியம். பொன்னியின் செல்வன் அமரர் கல்கி (1899-1954) எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/187714/", "date_download": "2019-08-23T09:55:53Z", "digest": "sha1:RAQKARETNU4W2WQ6CJ725DZ5UHK2KFV7", "length": 5121, "nlines": 70, "source_domain": "www.dailyceylon.com", "title": "உலகிற்கு தேரவாத பௌத்தத்தை வழங்க கம்போஜியாவுடன் இணைந்து நடவடிக்கை- ஜனாதிபதி - Daily Ceylon", "raw_content": "\nஉலகிற்கு தேரவாத பௌத்தத்தை வழங்க கம்போஜியாவுடன் இணைந்து நடவடிக்கை- ஜனாதிபதி\nதேரவாத பௌத்த தர்மத்தை உலகிற்கு பரப்பும் தர்மபோதனை நிகழ்ச்சித் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு இலங்கையும் கம்போஜியாவும் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கம்போஜியாவில் தெரிவித்துள்ளார்.\nகம்போஜியாவில் தலைநகரில் அமைந்துள்ள வட்லங்கா விகாரையில் நடைபெற்ற சமய நிகழ்வில் கலந்துகொண்டு நேற்று (10) உரையாற்றுகையில் இதனைக் கூறியுள்ளார்.\nஜனாதிபதியின் கம்போஜிய விஜயத்தில் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும், தென் மாகாண சங்க சபையின் தலைவருமான கலாநிதி ஓமல்பே சோபித்த தேரரும் கலந்துகொண்டுள்ளார்.\nஇலங்கை கம்போஜியாவுக்கு இடையில் தொடர்பை ஏற்படுத்தும் வகையில் கம்போஜியா��ில் இலங்கை தூதரகம் ஒன்றை ஏற்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி மேமுலும் கூறியுள்ளார். (மு)\nPrevious: கஞ்சிபானே இம்ரானின் கையில் விலங்கு இருந்தது- சுதந்த தேரரின் கருத்துக்கு பொலிஸ் பதில்\nNext: இன்று தேசியக் கொடியுடன் பாற்சோறு சாப்பிடுங்கள்- மஹிந்தானந்த எம்.பி.\nஇராஜாங்க அமைச்சர்கள் இருவர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nஇராணுவ புலனாய்வு அதிகாரி சாமிக்க சுமித் குமார கைது\nகஞ்சிப்பான இம்ரானுக்கு கடூழிய சிறைத்தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/print/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-23T09:07:33Z", "digest": "sha1:HROHMNDRSOJC6YF5TTZR6HBB425MBM7Q", "length": 3060, "nlines": 7, "source_domain": "www.inayam.com", "title": "Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nகர்நாடகாவின் கபினி ஆற்றில் இருந்து அதிக நீர் திறக்க வாய்ப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 100 அடியை தாண்டியது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2 லட்சத்து 53 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.\nஇதை தொடர்ந்து காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். காவிரி ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது. காவிரி ஆறு அருகே செல்பி, புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என்றும் எச்சரித்து உள்ளது.\nஇந்த நிலையில், மத்திய ஜலசக்தி துறை விடுத்துள்ள செய்தியில், கபினி நீர்பிடிப்பு பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும். இதனை தொடர்ந்து கர்நாடகாவின் கபினி ஆற்றில் இருந்து அதிக நீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் 5 முதல் 6 டி.எம்.சி. வரை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கும். இதனை தொடர்ந்து காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2019/04/14-04-2019-upcoming-weeks-weather-overlook-predictions-and-reports-tamilnadu-puducherry.html", "date_download": "2019-08-23T10:07:15Z", "digest": "sha1:XHI3FB7MQGZJ27VZUAVMIZUNGIIFPH3G", "length": 17613, "nlines": 74, "source_domain": "www.karaikalindia.com", "title": "14-04-2019 இன்று முதல் தொடங்கிய வாரத்தில் அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம் ? ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n14-04-2019 இன்று முதல் தொடங்கிய வாரத்தில் அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம் \n14-04-2019 நேரம் காலை 10:45 மணி எனது கடந்த பதிவில் நான் குறிப்பிட்டு இருந்தது போல நிகழும் வாரத்தின் மத்திய வார நாட்களில் தமிழகத்தின் மேற்கு உள் ,மேற்கு மற்றும் தென் உள் மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது குறிப்பாக 17-04-2019 அல்லது 18-04-2019 ஆம் தேதிகள் முதல் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் நான் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களிலும் சில மத்திய உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.மழை பதிவாக தொடங்கியதும் மழைக்கு வாய்ப்புகள் உள்ள பகுதிகள் தொடர்பாக அவ்வப்பொழுது நமது பக்கத்தில் பதிவிடுகிறேன்.\nதற்போது மேற்கத்திய கலக்கத்தின் (Western Disturbance) தாக்கத்தால் #ஈரான் அருகே வளிமண்டலத்தின் மேலடுக்கில் குறைந்த காற்றழுத்தம் நிலவி வருகிறது இம்முறை இது அடுத்து வரக்கூடிய நாட்களில் மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து பாகிஸ்தானை கடந்து ராஜஸ்தான் மாநிலத்தின் மேற்கு பகுதிகளை அடைய முற்பட்டு வலுவிழக்கும் இதன் காரணமாக இமய மலை பகுதிகளில் அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.மேற்கத்திய கலக்கத்தின் (Western Disturbance) தாக்கம் வட மற்றும் வட மேற்கு இந்தியாவில் 18-04-2019 ஆம் தேதி முதல் குறைய தொடங்க வாய்ப்புகள் உள்ளது.\nபகல் நேர வெப்பநிலையை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக பகுதிகளிலும் அடுத்து வரக்கூடிய நாட்களில் வெப்பம் அதிகரித்து இருக்கவே வாய்ப்புகள் உள்ளது குறிப்பாக #வேலூர் , #திருச்சி , #ஈரோடு , #சேலம் ,#நாமக்கல் ,#தர்மபுரி ,#மதுரை , #விருதுநகர் ,#பெரம்பலூர் ,#அரியலூர் ,#தஞ்சை ,#கரூர் ,திருப்பூர் மாவட்டங்களிலும் #காஞ்சிபுரம் ,#விழுப்புரம் மற்றும் #திருவள்ளூர் மாவட்டங்களின் மேற்கு பகுதிகளிலும் #திண்டுக்கல் மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளிலும் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் அதிக வெப்பம் பகல் நேரத்தில் பதிவாகலாம்.#கும்பகோணம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் பகல் நேரத்தில் அடுத்து வரக்கூடிய நாட்களில் 101 டிகிரி பாரன்ஹீட் மற்றும் அதற்கு அதிகமான அளவு வெப்பம் பதிவாக வாய்ப்புகள் உள்ளது.வெப்பநிலை தொடர்பாக இனி வரக்கூடிய நாட்களில் அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.\nமேடன்-ஜூலியன் அலைவு (Madden-Julian Oscillation) தற்போது அதன் இரண்டாவது கட்டத்தில் 1க்கும் குறைவான வீச்சு அளவுடன் வலு குறைந்து உள்ளது அடுத்து வரக்கூடிய 2 அல்லது 3 நாட்களில் இதன் வலு மேலும் குறைய தொடங்கலாம் 20-04-2019 ஆம் தேதி வாக்கில் அதன் வலு சற்று அதிகரிக்க தொடங்கி 1க்கும் குறைவான வீச்சு அளவுடன் அதன் இரண்டாவது கட்டத்திலேயே (Phase 2) நிகழும் வாரத்தில் அது தொடரலாம்.\nதற்போது பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள பசிபிக் கடல் பரப்பின் மத்திய பகுதியான நினோ 3.4 பகுதியில் 0.9 °C வெப்பமும் மேற்கு பகுதியான நினோ 4 பகுதியில் 0.8 °C வெப்பமும் கடந்த வாரம் பதிவாகி யுள்ளது கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் பசிபிக் கடல் பரப்பின் மத்திய மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளின் வெப்பம் இயல்பை விட அதிகரித்துள்ளது அதே சமயம் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தோனேசியா அருகே உள்ள பசிபிக் கடலின் மேற்கு பகுதிகளில் கடல் பரப்பு வெப்பநிலையானது இயல்பை விட குறைவாக உள்ளது.தற்போது பசிபிக் கடல் பரப்பில் எல் நினோவுக்கான சூழல்கள் நிலவி வருகின்றன இதன் வலு குறைந்து ஒரு பலவீனமான எல்நினோ வுக்கான சூழல்கள் இந்த ஆண்டின் நிகழும் இளவேனிற்கலாம் முழுவதும் தொடர 80% வாய்ப்புகள் உள்ளதாக NCEP இன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.எல் -நினோ மற்றும் லா - நினா எப்படி ஏற்படுகிறது அதனால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் வால்கர் சுழற்சி என்றால் என்ன என்பதை போன்ற தகவல்களை எளிமையான தமிழில் அறிய - https://goo.gl/SDiQfL எல்நினோ மற்றும் லா நினா குறித்த அடிப்படை தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/n4vHby\nஇந்திய பெருங்கடலின் பூமத்திய ரேகை அருகே உள்ள மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு இடையிலான வெப்பநிலை வேறுபாட��டை அடிப்படையாக கொண்ட Indian Ocean Dipole தற்போது அதன் நடுநிலையான கட்டத்தில் உள்ளது.இந்திய பெருங்கடல் இருதுருவம் (Indian Ocean Dipole) குறித்த விரிவான தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/XmfuBT\nஅனைவருக்கும் எனது சித்திரைத் திருநாள் / தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.\n14-04-2019 காரைக்கால் செய்தி செய்திகள் வானிலை அறிக்கை puducherry tamilnadu weather forecast\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல�� நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2015/06/08/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2019-08-23T09:53:54Z", "digest": "sha1:U6RWRXIQV4LN72SE4L7ABMLXZIDILEWR", "length": 41919, "nlines": 306, "source_domain": "nanjilnadan.com", "title": "காவலன் காவான் எனின் – கைம்மண் அளவு 16 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← கைம்மண் அளவு 15- பேரூந்து காமம்\nகாலம் பொன் போன்றது – கைம்மண் அளவு17 →\nகாவலன் காவான் எனின் – கைம்மண் அளவு 16\nஅண்மையில் கடலூர் சென்று வந்தேன். 2013 ஜூன் மாதம், வாழ்நாள் சாதனைக்கான, கனடா இலக்கியத் தோட்டத்தின் ‘இயல் விருது’ பெறுவதற்காக கனடா சென்றிருந்தபோது திரு.மதிவாணன் குடும்பத்தினருடன் 25 நாட்கள் றொறன்ரோ நகரில் தங்கி இருந்தேன். இந்தியா வந்திருந்த மதிவாணன் மூலம் அவர் குடும்பத்தினருக்குச் சில புத்தகங்கள் அனுப்ப வேண்டிய காரியம் இருந்தது.\nசித்திரைப் பெளர்ணமி நாட்கள். மேலும் சேர்ந்தாற்போல மூன்று தினங்கள் விடுமுறை. நின்ற நிலையில் என் பயணம் தீர்மானிக்கப்பட்டதால் அரசு விரைவுப் பேருந்து, கடலூர் வழியாகப் போகும் புதுச்சேரி சொகுசுப் பேருந்துகள் எவற்றிலும் இருக்கை இல்லை. கோவையில் இருந்து கடலூருக்கு ரயில் மார்க்கம் எளிய பயணமும் அல்ல. எனவே வருவது வரட்டும் என்று சேலம் போய், அங்கிருந்து கடலூருக்கு மாறிப் போய்விடலாம் என்ற நம்பிக்கையில் புறப்பட்டேன். பெரும்பாலும் எனது தமிழ்நாட்டுப் பயணங்கள் அவ்விதத்திலேயே தீர்மானிக்கப்படுபவை. நன்றோ, தீதோ நமக்குத்தானே. ஆனால் இன்றளவும் இலக்குகளைத் தாமதமாக அடைந்திருப்பேனே தவிர, இலக்கை அடையாமலும் இல்லை; மடங்கிப் போந்ததும் இல்லை.\nகோவை பேருந்து நிலையத்தில் வெள்ளியங்கிரி மலை ஏறித் திரும்பும் பெருங்கூட்டம், கையில்காட்டில் வெட்டிய நெற்றி மட்ட ஊன்றுக்கம்புடன் மற்றொன்று, முழு நிலா தினங்கள் ஆகையால் திருவண்ணாமலை கிரிவலம் வரப் புறப்பட்ட கூட்டம். ஏதோ ஈரோட்டுப் பெரியாரின் பெருங்கொண்ட முயற்சியால், தமிழ்நாட்டில் பக்திப் பெருவெள்ளம் பெருக்கெடுத்து இஞ்சிக்குப் பாய்ந்து மஞ்சளுக்கும் பாய்கிறது.\nசரியாக நள்ளிரவு ஒரு மணிக்கு சேலத்துக்குப் போய்விட்டது எனது பேருந்து. பேருந்து நிலையத்தில், அரசின் ‘விலையில்லா மகிழ்வுந்து வழங்கும் விழா’ நடப்பதைப் போன்று கட்டுக் கடங்காத கூட்டம். கடலூர், சிதம்பரம், பாண்டிச்சேரி வழியாகப் போகும் பேருந்துகள் ஒன்றுகூட தளத்தில் இல்லை. சென்னை, விழுப்புரம் பேருந்துகள் தொங்கத் தொங்கப் போய்க் கொண்டிருந்தன.\nஇரண்டு மணி தாண்டி கடலூர் போகும் வண்டியொன்று வந்தது. எங்கிருந்து ஏறினார்களோ, ஏற்கனவே தொண்ணூறு சதமானம் வண்டி நிரம்பி இருந்தது. கடைசி வரிசைக்கு முந்திய வரிசையில், மூவர் இருக்கையில், வெளியோரம் இடம் தந்தனர்.வெக்கை, புழுக்கம். முழங்கை கூட வியர்த்து, கசகசப்பு ஊறிக் கிடந்தது. பயணப் பொருட்களை வைக்க இடம் பார்த்தேன். எங்கும் இடமில்லை. பக்கத்தில் வைத்துக் கொண்டு பயணம் செய்தால், பேருந்து வளைவுகளில் திரும்புகையில் சற்றுக் கண்ணயர்ந்தாலும், கதவுப் பக்கம் இருக்கும் என் இருக்கையிலிருந்து சறுக்கி, பயணப்பைகள் சாலைக்குப் போய்விடும்.\nநல்ல காலமாக, பின் வாசலுக்கும் அதற்கு முந்திய இருவர் அமரும் இருக்கைக்கும் இடையே பொந்து காலியாக இருந்தது. ஏர்பேக்கை முதலில் இடுக்கில்\nதள்ளிவிட்டு, அதன்மேல் சரிந்து விழாதபடி கட்டைப் பையையும் சாய்த்து வைத்தேன். எவரும் இதுவரை எனது நாற்பதாண்டுப் பயணங்களில், என் பையை எடுத்துக் கொண்டு இறங்கியது இல்லை. அதன் பொருள், அடுத்தவர் பையை நான் எடுத்துக் கொண்டு இறங்கியது உண்டு என்பதல்ல\nஉறக்கமும் விழிப்பும் கனவுமாகப் பயணம் போயிற்று. 180 கிலோ மீட்டரை ஆறு மணி நேரமாக உருட்டிக் கொண்டிருந்தனர். எனக்கு ஓட்டுனர் – நடத்துனர் மேல் கடுப்பு ஏற்படுவதில்லை. அனுதாபமே அதிகம் பாவம், சம்பளமும் போனஸும் தவிர்த்து மற்று எந்த பொத்து வரத்துக்கும் போக்கற்ற அரசு ஊழியர்கள்.\nபண்ருட்டி தாண்டியதும் ரயில்வே லெவல் கிராஸிங்கில் வண்டி வேகம் மட்டுப்பட்டது. வாட்டசாட்டமான இளைஞர் ஒருவர் ஏறினார். டி ஷர்ட்டும் டிராக் சூட்டும் போட்டிருந்தார். முதுகில் மூட்டைப் பை தொங்கிற்று. ஏறியதும் என் பயணப் பைகள் இருந்த பொந்தை உற்றுப் பார்த்தார். தனது முதுகுப் பையை இறக்கலாம் என நினைத்திருப்பார் போலும். அங்கிருந்த என் பொருட்களைப் பார்த்ததும் கடுப்பான குரலில் கேட்டார், ‘‘யார் பேக்குங்க இதெல்லாம்’’ குரலில் அதிகாரம் ஒலித்தது. ‘‘அதுக்கு மேல வைக்காதீங்க, ப்ளீஸ்’’ குரலில் அதிகாரம் ஒலித்தது. ‘‘அதுக்கு மேல வைக்காதீங்க, ப்ளீஸ்\nதமது பையை இறக்கி, என் பையை அணைந்தவாறு நெருக்கி வைத்தார். வைத்தவர் என்னை ஏழெட்டு தரம் முறைத்து முறைத்துப் பார்த்தார். உடற்கட்டும் முடிவெட்டும் போலீஸ்காரர் போலிருந்தது. ஆனால் சீருடையில் இல்லை. நடத்துநர் பயணச்சீட்டு வாங்கக் கேட்டு வரும்போது தணிந்த குரலில் சொன்னார், ‘பி.சி’ என்று. அவரும் சரியென்று போய்விட்டார். சட்டப்படி இலவசப் பயணத்துக்கு – மன்னிக்கவும், விலையில்லாப் பயணத்துக்கு – சீருடையில் இருக்க வேண்டாமோ சரி, தொழிலாளிக்குத் தொழிலாளி செய்யும் சலுகை என்றெண்ணினேன். அவரோ மறுபடியும் நம்மை முறைக்க ஆரம்பித்தார்.\nபண்டு ஒரு முறை, ‘ஊது பத்தி’ என்றொரு கதை எழுதினேன். பிற்பாடு கொஞ்சம் பிரச்னை ஆகி, என்மேல் சாதிச் சேறு பூசப்பட்ட கதை. ஆனால், அது எனது சொந்த அனுபவம். புலம் பெயர்ந்து, நெல் அறுவடைக்கு வந்த அம்புரோஸ் என்ற எனது நண்பன், கதிர்க்கட்டு சுமந்து வந்தபோது விபத்தில் மரணம் அடைந்த கதை. தகவல் சொல்ல போலீஸ் ஸ்டேஷன் போனேன்.\nஅப்போது, 1967ல் நான் பட்டப்படிப்பு இரண்டாமாண்டு மாணவன். சம்பவத்தை அரைகுறையாகக் கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர், என்னிடம் சொன்னார்… ‘‘சரி லே அந்த மூலைலே உக்காரு’’ என்று. அவர் காட்டிய திக்கில் ஏற்கனவே இரண்டு பேர், ஜட்டி மட்டும் அணிந்து உட்கார்ந்திருந்தனர். நானும் பேன்ட் – சட்டை கழற்ற வேண்டுமோ என்ற ஐயமும் அச்சமும் உண்டாயிற்று. அரண்டவன் கண்ணுக்குத்தான் இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். போலீஸ்காரர் கண்களுக்கும் சாமான்யர் எல்லாம் குற்றவாளிகள் போலவும், செல்வந்தர், சினிமா நடிகர், அரசியல்வாதிகள் என்போர் தேவதூதர் போலவும் தோற்றம் தருவார்களோ\nஎன்ன வீர ஆவேசத்துடன் எழுதினாலும் பேசினாலும், சற்றுக் கிலி பிடித்து ஆட்டியது. கடலூர் பேருந்து நிலையத்தில் இறங்கியதும், என் சட்டைக் காலரைப் பிடித்துத் தூக்கி, செவளை செவளை என்று அறையலாம். எதற்கும் இருக்கட்டும் என்று எனது நண்பர்களாய் இருந்த சில ஐ.பி.எஸ். அதிகாரிகளின் செல்பேசி எண்களைத் தயார் நிலையில் வைத்துக்கொண்டேன். என்ன நட்பு என்றாலும், அறை வாங்கிய பிறகுதானே ஆதரவுக் கரம் நீளும் அதைவிடப் பெரிய அச்சம், 26 கிராம் கஞ்சா பொட்டலம் ஒன்றை நம் பைக்குள் திணித்து, பிணை வாங்க முடியாத வழக்கில் எஃப்.ஐ.ஆர். போட்டு விடலாம். இளைஞரின் முறைப்பின் அதிகாரம் குறித்தே யோசித்தபடி இருந்தேன்.\n2012ம் ஆண்டின் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் 58 நாட்கள் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்தேன். ஏழு நாட்கள் அங்கு நியூ ஜெர்ஸி நகரில் நண்பர் முரளி பதி வீட்டில் தங்கினேன். அண்ைமயில் ராஜபாளையம் போயிருந்தபோது, ஆலங்குளம் சாலையில் தொம்பக்குளம் கீழூரில் இருந்த அவரது எண்பது வயதுத் தகப்பனார், ஓய்வு பெற்ற ஆசிரியர் திருப்பதி அவர்களைக் கண்டு வணங்கி வந்தேன்.\nநியூ ஜெர்ஸி நகரம், நியூயார்க் நகரத்திலிருந்து அரை மணி நேரப் பயணம். 24 மைல்கள் தூரம் என்று ஞாபகம். ஒரு ஞாயிறு மாலையில் ஐ.நா சபை பார்த்துவிட்டு, அமெரிக்கப் பொருளாதாரத் தலைமைப்பீடமான வால் ஸ்ட்ரீட் வந்தோம். நடந்து நடந்து கால்கள் களைத்திருந்தன. தொண்டை ஒரு குளிர்ந்த பியர் கேட்டது. சாலையின் மருங்கிருந்த பிரதான வங்கியொன்றின் தலைமை அலுவலக வாசல் படிக்கட்டுத் திண்டில் ஏறி அமர்ந்தேன். நொடிக்கும் நேரத்தில் ஒரு சார்ஜென்ட் என் முன்னால் தோன்றினார். ‘‘எனி ப்ராப்ளம்’’ என்று கேட்டார். ‘‘நத்திங்… டயர்ட்’’ என்றேன். ‘‘இட்ஸ் ஓகே’’ என்று கேட்டார். ‘‘நத்திங்… டயர்ட்’’ என்றேன். ‘‘இட்ஸ் ஓகே ரிலாக்ஸ்’’ என்றவரை வேகமாக அணுகிய முரளி பதி சொன்னார், ‘‘ஹி இஸ் எ ரைட்டர் ஃபிரம் இண்டியா’’ என்று ரிலாக்ஸ்’’ என்றவரை வேகமாக அணுகிய முரளி பதி சொன்னார், ‘‘ஹி இஸ் எ ரைட்டர் ஃபிரம் இண்டியா’’ என்று சார்ஜென்ட் அதற்கு மறுமொழியாக, ‘‘ஓ சார்ஜென்ட் அதற்கு மறுமொழியாக, ‘‘ஓ பிக் மேன்… டோன்ட் கில் ஹிம் பிக் மேன்… டோன்ட் கில் ஹிம்’’ என்று புன்னகைத்து நகரப் போனார். முரளிபதி அவரைக் கேட்டு, அவர் என் தோளில் கை போட்டுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.\nநான் சிறு பிராயத்தே, சினிமாக் கொட்டக��களில், ‘உங்கள் நண்பன்’ என்ற காவல்துறை பற்றிய நியூஸ் ரீல் போட்டுப் பார்த்திருக்கிறேன். காவல் துறை என்றில்லை, இன்று எந்த அரசுத் துறையும் எங்கள் நண்பர்கள் அல்ல. ஒருவேளை பகையாக இருப்பார்களோ என்று சந்தேகம் வருகிறது.\nபெரும்பாலும் குற்றம் தொடர்பான இந்தியத் திரைப்படங்களில், மூன்று பேர் கொலை, கொள்ளை, வன்கலவியில் ஈடுபடும் வில்லன்களாக இருப்பார்கள். ஒருவன் புன்செல்வம் சேர்த்த ஆயுதமும் ஆட்படையும் கொண்ட கொடுங்குற்றப் பின்னணி கொண்டவன். இன்னொருவன், ஐந்தாம் தர அரசியல்வாதி. மூன்றாமவன், குற்றங்களுக்குத் துணை போகும் போலீஸ் உயரதிகாரி. இஃதோர் ஃபார்முலா இங்கே தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, எந்தப் படமானாலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, எந்தப் படமானாலும் வெளிநாட்டுப் படங்களில் போலீஸ்காரர்களை மோசமான வெளிச்சத்தில் காட்டுவதில்லை. அவர்களிலும் லஞ்சம், ஊழல், குற்றப் பின்னணியினர் இருக்கமாட்டார்களா என்ன வெளிநாட்டுப் படங்களில் போலீஸ்காரர்களை மோசமான வெளிச்சத்தில் காட்டுவதில்லை. அவர்களிலும் லஞ்சம், ஊழல், குற்றப் பின்னணியினர் இருக்கமாட்டார்களா என்ன ஒருவேளை மிகக்குறைந்த சதவீதத்தினராக இருக்கலாம்.\nசில மாதங்கள் முன்பு செய்தி வாசித்திருப்பீர்கள். மகன் குடும்பத்தினருடன் சில மாதங்கள் அமெரிக்காவில் வாழப் போனார் இந்தியர் ஒருவர். பொழுது போகாமல் ஒருநாள் காலனிக்குள் இறங்கி, பராக்குப் பார்த்தபடி நடந்திருக்கிறார். பராக்குப் பார்ப்பதும் சேதமில்லாத ஒரு இந்தியக் குணம்தானே அவர் இருமருங்கும் இருந்த வீடுகளை நோக்கமின்றிப் பார்த்து நடப்பதைக் கண்ணுற்ற ஒரு அமெரிக்கன், போலீசுக்குத் தகவல் சொல்லிவிட்டான்… ‘சந்தேகப்படும்படியான ஒருவர் இங்கு நடமாடுகிறார்’ என்று. சில நிமிடங்களில் போலீஸ் வந்தது. நம்மூர் போலக் குற்றம் நடந்து, காயம் பட்டவன் இறந்து, பிணமும் கருவாடு ஆன பிறகு வருவதைப் போலன்றி, துரிதச் செயல்பாடு.\nஅந்த நாட்டில் மக்கட்தொகையும் ஆள் நடமாட்டமும் குறைவு. நகரங்களில் சில பகுதிகளில் மட்டும் மனிதர்கள் தென்படுவார்கள் என்பதால், நீங்காத, நிரந்தர அச்சத்தோடு வாழ்வார்கள் போலும் வடக்கு கரோலினா மாநிலத்தில் சார்லெட் எனும் சிறு நகரத்தில் வாழும் என் மகனுடன் ஒரு வாரம் தங்கி யிருந்தேன். ஒரு நாள் முற்பகல், உணவ��க்குப் போனோம். நடக்கும் தூரம்தான். அந்த ஊரில் ‘ஸ்வீட் டொமாட்டோ’ என்னும் தொடர் உணவகம் இருந்தது. சாலட் உணவு எனக்குப் பிடித்திருந்தது. எட்டு, பத்து முறை சாப்பிட்டிருப்பேன். இருபது விதமான சாலடுகள், பிரெட், கேக், ஐஸ்கிரீம். சைவமோ, அசைவமோ, அவரவர் விருப்பு.\nநடந்து போன வழியில் புல்வெளி நடுவே ஒரு வீடு.\nசுற்றுச்சுவரோ, கம்பி வேலியோ இல்லை. சாலையைப் பார்த்து ஒரு அறிவிப்புத் தட்டி நடப்பட்டிருந்தது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த வாசகத்தைத் தமிழில் தருகிறேன். ‘தனியார் சொத்து. கடப்பவர்கள் சுடப்படுவார்கள். மீண்டும் சுடப்படுவார்கள்’ என்றிருந்தது. ‘And will be shot again’ எனும் வாசகம் என்னை அச்சுறுத்தியது. எனது கூற்று மிகையல்லநமது நாட்டில் நாம் பாம்புகளுக்கு மத்தியில்தானே குடியிருக்கிறோம். விஷத்துக்கு அஞ்ச மாட்டோம் என்றில்லை. ஆனால், அதையே நினைத்துக் கொண்டிருப்பதும் இல்லை. இத்தனை கொலைஞர், கொள்ளையர் மத்தியிலும் நமக்கந்த கெதி கேடு இல்லை என்பதோர் ஆறுதல்.\nநாம் முன் சொன்ன இந்தியரைப் பெருவழியில் விட்டுவிட்டு வந்தோம். சந்தேகமான அவர் நடமாட்டம் அறிந்து வந்த போலீஸ், அவரைக் கையாளுவதற்காக அணுகினார்கள். வரும் ஆபத்தைப் பற்றி எந்த அச்ச உணர்வும் ஐயப்பாடும் இன்றி, அவர் பாட்டுக்குப் பராக்குப் பார்க்கும் தம் தொழிலில் முனைந்திருந்தார். எதற்கு போலீஸ் சார்ஜென்ட் தன்னை நோக்கி வருகிறார் எனும் பரப்பிரம்மச் சிந்தனையுடன் பேன்ட் பாக்கெட்டினுள் கைவிட்டிருக்கிறார். பேன்ட் பாக்கெட்டினுள் கைவிட்டதை, துப்பாக்கி எடுக்கப் போகிறார் என்று சார்ஜென்ட் புரிந்து கொண்டார். அந்த ஊரில் அதுதான் வழமை போலும் – மறு கணத்தில் இந்தியருக்குக் கைவிலங்கு பூட்ட கீழே தள்ளி, கைகளைப் பின்புறம் கொண்டுவந்து விட்டார்.\nகீழே தள்ளப்பட்ட இந்தியருக்கு முதுகெலும்பு முறிந்து போனது. அறுவை சிகிச்சை ஆகி, இன்னும் மருத்துவமனையில் கிடக்கிறார். யோசித்துப் பார்த்தேன், நம்மூரானால் என்ன நடக்கும் குற்றவாளி பாக்கெட்டில் கைவிட்டால் நம்ம ஆள் என்ன நினைப்பார் குற்றவாளி பாக்கெட்டில் கைவிட்டால் நம்ம ஆள் என்ன நினைப்பார்\nசிலருக்கு இரண்டு மணி நேரத்தில் கிடைக்கும் நீதி. செல்வமும் செல்வாக்கும் அரசியல் பின்னணியும் இருந்தால் எதற்கு என்றே தெரியாமல் பேட்டரி வாங்கிக் க��டுத்த காரணத்துக்காக பேரறிவாளன் 26 ஆண்டுகள் சிறையில் கிடக்கிறான் எதற்கு என்றே தெரியாமல் பேட்டரி வாங்கிக் கொடுத்த காரணத்துக்காக பேரறிவாளன் 26 ஆண்டுகள் சிறையில் கிடக்கிறான் அதிகாரத்தின் துணை இருந்தால் குற்றவாளிகளே தமக்குச் சாதகமான தீர்ப்பு எழுதி, நீதி தேவர்களின் கையெழுத்துக்கு அனுப்பிவிடலாம்தானே\nஜாரே ஜஹான் ஸே அச்சா\nபிற கைம்மண் அளவு கட்டுரைகளைப் படிக்க:- கைம்மண் அளவு\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு and tagged காவலன் காவான் எனின், குங்குமம், கைம்மண் அளவு, நாஞ்சில் நாடன் கட்டுரை, naanjilnadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← கைம்மண் அளவு 15- பேரூந்து காமம்\nகாலம் பொன் போன்றது – கைம்மண் அளவு17 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்��ாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_(%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-08-23T09:26:27Z", "digest": "sha1:JRTFOHKTGY24ZVI3ITQCW6EPFNJJWNRO", "length": 21941, "nlines": 271, "source_domain": "ta.wikipedia.org", "title": "கல்கி (எழுத்தாளர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை எழுத்தாளர் பற்றியது. வேறு பயன்பாடுகளுக்கு கல்கி பக்கவழியைப் பார்க்க.\n1999 இல் இந்திய அரசு வெளியிட்ட அஞ்சல் தலையில் கல்கி இரா. கிருஷ்ணமூர்த்தி\nபுத்தமங்கலம், மயிலாடுதுறை மணல்மேடு அருகே, தமிழ்நாடு\nவரலாற்றுப் புதினம், சமூகப் புதினம், கட்டுரைகள்\nபொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம்\nசாகித்திய அகாதமி விருது (அலை ஓசை)\nகல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.\n2 தமிழிசை வளர்ச்சிக்கு பங்கு\nகல்கி அவர்கள் 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புத்தமங்கலம் என்னும் ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பப்பள்ளிப் படிப்பைத் தனது கிராமத்தில் முடித்த பிறகு அவர் திருச்சியில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். 1921-ல் மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவங்கிய போது, அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கல்கி தனது பள்ளிப்படிப்பைப் பாதியில் துறந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1922-ல் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். 1923-ல�� அவர் நவசக்தி என்னும் பத்திரிக்கையின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அவருடைய முதல் புத்தகம் ஏட்டிக்குப் போட்டி 1927-ல் வெளியானது.\n‘கல்கி’யின் படைப்புகள் நாட்டுடைமை ஆகிவிட்டமையால், அவருடைய பல படைப்புகள் இணையத்தில் பல தளங்களில் கிடைக்கின்றன.\nசமஸ்கிருதமும் தியாகராஜரின் தெலுங்கு கீர்த்தனைகளும் பிரபலமாக இருந்து வந்த அக்காலகட்டத்தில் தமிழிசைக்காக கல்கி சதாசிவம் மற்றும் எம். எஸ். சுப்புலட்சுமியுடன் இணைந்து பாடுபட்டார் கல்கி. தமிழ் இசை குறித்த கல்கியின் சிந்தனைகளை \"தரம் குறையுமா\" எனும் புத்தக வடிவில் வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nபார்த்திபன் கனவு (1941 - 1943)\nசிவகாமியின் சபதம் (1944 – 1946)[1]\nபொன்னியின் செல்வன் (1951 – 1954)[2]\nபவானி, பி. ஏ, பி. எல்\nஎங்கள் ஊர் சங்கீதப் போட்டி\nசங்கீத கலாசிகாமணி விருது, 1953, வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி (ஆளுனர் ஸ்ரீ பிரகாசா தலைமை)\nகல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி எனும் தமிழ் எழுத்துலகின் பெருமனிதர்\nசென்னைநூலகம்.காம். கல்கியின் அனைத்து நாவல் மற்றும் சிறுகதைகள்\nTamilnation.org தளத்தில் உள்ள கல்கி பற்றிய கட்டுரை\n↑ வைகோ (March 2009). \"'சிவகாமியின் சபதம்' வைகோவின் இலக்கியச் சொற்பொழிவு\" (தமிழ்). Literary [இலக்கியம்]. சென்னை: Marumalarchi DMK.\n↑ வைகோ (March 2009). \"பொன்னியின் செல்வன் புகழ்விழா தில்லி 21.12.2007\" (தமிழ்). Literary [இலக்கியம்]. சென்னை: Marumalarchi DMK.\nகள்வனின் காதலி · தியாகபூமி\nமகுடபதி · பார்த்திபன் கனவு · சிவகாமியின் சபதம் · அபலையின் கண்ணீர் · சோலைமலை இளவரசி · அலை ஓசை · வீணை பவானி\nபொன்னியின் செல்வன் · தேவகியின் கணவன் · மோகினித்தீவு · பொய்மான் கரடு · புன்னைவனத்துப் புலி · அமரதாரா\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nரா. பி. சேதுப்பிள்ளை (1955) · கல்கி கிருஷ்ணமூர்த்தி (1956) · சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1958) · மு. வரதராசனார் (1961) · மீ. ப. சோமு (1962) · அகிலன் (1963) · பி. ஸ்ரீ ஆச்சார்யா (1965) · ம. பொ. சிவஞானம் (1966) · கி. வா. ஜகந்நாதன் (1967) · அ. சீனிவாச ராகவன் (1968) · பாரதிதாசன் (1969) · கு. அழகிரிசாமி (1970) · நா. பார்த்தசாரதி (1971) · ஜெயகாந்தன் (1972) · ராஜம் கிருஷ்ணன் (1973) · க. த. திருநாவுக்கரசு (1974) · ஆர். தண்டாயுதம் (1975) ·\nஇந்திரா பார்த்தசாரதி (1977) · வல்லிக்கண்ணன் (1978) · தி. ஜானகிராமன் (1979) · கண்ணதாசன் (1980) · மா. ராமலிங்கம் (1981) · பி. எஸ். ராமையா (1982) · தொ. மு. சிதம்பர ரகுநாதன் (1983) · லட்சுமி திரிபுரசுந்தரி (1984) · அ. ச. ஞானசம்பந்தன் (1985) · க. நா. சுப்பிரமணியம் (1986) · ஆதவன் (1987) · வா. செ. குழந்தைசாமி (1988) · லா. ச. ராமாமிர்தம் (1989) · சு. சமுத்திரம் (1990) · கி. ராஜநாராயணன் (1991) · கோவி. மணிசேகரன் (1992) · எம். வி. வெங்கட்ராம் (1993) · பொன்னீலன் (1994) · பிரபஞ்சன் (1995) · அசோகமித்ரன் (1996) · தோப்பில் முகமது மீரான் (1997) · சா. கந்தசாமி (1998) · அப்துல் ரகுமான் (1999) · தி. க. சிவசங்கரன் (2000)\nசி. சு. செல்லப்பா (2001) · சிற்பி பாலசுப்ரமணியம் (2002) · வைரமுத்து (2003) · ஈரோடு தமிழன்பன் (2004) · ஜி. திலகவதி (2005) · மு.மேத்தா (2006) · நீல. பத்மநாபன் (2007) மேலாண்மை பொன்னுசாமி (2008) · புவியரசு (2009) · நாஞ்சில் நாடன் (2010) · சு. வெங்கடேசன் (2011) · டேனியல் செல்வராஜ் (2012) · ஜோ டி குரூஸ் (2013) · பூமணி (2014) · ஆ. மாதவன் (2015) · வண்ணதாசன் (2016) · இன்குலாப் (2017) · எஸ். ராமகிருஷ்ணன் (2018)\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nசங்கீத கலாசிகாமணி விருது பெற்றவர்கள்\nதமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூலை 2019, 19:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/osculate", "date_download": "2019-08-23T08:48:21Z", "digest": "sha1:JE4LS2NWWUGSNTRPW55TAEUIGLGEYKQZ", "length": 4824, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "osculate - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nCute boy gets osculation from his mom--தன் மகனுக்கு முத்தமிடும் ஒரு தாய்\nஅன்பு, காதல், பாசம் ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தும் முகமாக, உறவு முறைக்கு ஏற்ப ஒருவரின் கன்னம், நெற்றி மற்றும் உதடுகளில் மற்றொருவர் தன் இதழ்களைக் குவித்து, இணைத்து, சிறு ஒலியோடு, மீளெடுக்கும் ஒரு செயல்.\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 09:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2018/06/01/", "date_download": "2019-08-23T09:40:09Z", "digest": "sha1:QID3HQOLHQ4CS6C6M6YJSIN25JUBYUOZ", "length": 13922, "nlines": 156, "source_domain": "vithyasagar.com", "title": "01 | ஜூன் | 2018 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nமக்களின் போராட்டமும் ஸ்டெர்லைட்டும்.. (கட்டுரை)\nPosted on ஜூன் 1, 2018\tby வித்யாசாகர்\nஒரு மக்களின் போராட்டத்தை எதிர்ப்போர் முதலில் அதன் துவக்கத்தை அல்லது காரணத்தை சரிவர அலசிப் பார்த்ததுண்டா நல்லது கெட்டது இரண்டிலும் நசுக்கப்படுவது நாட்டு மக்களே எனில் அம்மக்களை ஆளும் அரசோ அவ்விடத்து அரசுசார் அதிகாரிகளோ தலைவர்களோ நெறியற்று இருப்பதை, எங்கோ தனது கடமையை மீறியுள்ளதை, நேர்வழி பிசகியிருப்பதை அறமறிந்தோர் ஏற்பர். உரிமைகள் பலருக்கு மறுக்கப்படுகையிலோ, ஒரு … Continue reading →\nPosted in வாழ்வியல் கட்டுரைகள்\t| Tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தூத்துகுடி, தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பின்னூட்டம், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மக்கள் எழுச்சி, மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்டெர்லைட், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, sterlite, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\n��து வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« மே ஜூலை »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/", "date_download": "2019-08-23T10:14:35Z", "digest": "sha1:5CCTZ33Z3ADBTIJ2RPGMTGUPY7V33CBX", "length": 20953, "nlines": 221, "source_domain": "www.cinereporters.com", "title": "Tamil Cinema News, Latest Tamil cinema News,Astrology - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nவிஷாலின் திருமணம் நின்று விட்டதா\nபெண்ணின் வயிற்றில் 2 ஆயிரம் கற்கள் – மருத்துவர்கள் அதிர்ச்சி\nஎலுமினேஷனலிருந்து எஸ்கேப் ஆகிய சேரன் – வீடியோ பாருங்க\n நாசவேலைக்கு திட்டம் : கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் தகவல்\nவிஷாலின் திருமணம் நின்று ��ிட்டதா\n நாசவேலைக்கு திட்டம் : கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு\nவிஷாலின் திருமணம் நின்று விட்டதா\nநடிகர் விஷாலின் திருமணம் நின்று விட்டதாக கடந்த சில நாட்களாக செய்திகள் உலவி வருகிறது. தமிழ் சினிமாவில் முரட்டு சிங்கிளாக இருந்த நடிகர் விஷாலுக்கும், ஹைதராபாத்தை சேர்ந்த அனிஷா ரெட்டிக்கும் இடையே காதல் எழுந்திருப்பதாகவும்,...\nபெண்ணின் வயிற்றில் 2 ஆயிரம் கற்கள் – மருத்துவர்கள் அதிர்ச்சி\nDoctors found 2000 gallstones in women body - வயிற்று வலி என வந்த பெண்ணின் வயிற்றில் ஏராளமான கற்கள் இருந்த விவகாரம் மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தாய்லாந்து நாட்டில் உள்ள நாங்...\nஎலுமினேஷனலிருந்து எஸ்கேப் ஆகிய சேரன் – வீடியோ பாருங்க\n நாசவேலைக்கு திட்டம் : கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் தகவல்\nஆர்ச்சரின் வேகத்துக்குப் பணிந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் – 179 ரன்களுக்கு ஆல் அவுட் \nசமந்தாவின் வொர்க் அவுட் பாருங்க. அசந்து போவீங்க (வைரல் வீடியோ)\nசிரித்துக்கொண்டே பாஜகவில் இணையும் சிறுத்தைகள் – தமிழிசை பெருமிதம் \nசினிமாதான் என்னையும் பாலாவையும் பிரித்தது – அமீர் ஓபன் டாக் \n – பேட்டை நடிகை மாளவிகாவின் வைரல் வீடியோ\nதிண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தனியாக நின்ற சிறுமி – விசாரணையில் திடுக் தகவல்கள் \nநிலவின் புகைப்படத்தை எடுத்த சந்திராயன் 2 – வைரல் புகைப்படம்\n நீ பெரிய ஆளா வருணும்யா… ஓபிஎஸ் மகனை வாழ்த்திய துரைமுருகன்\nலைக் குவிக்கும் அசுரன் பட செகண்ட் லுக் புகைப்படங்கள்…\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ காவல் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nநளினிக்கு பரோல் நீட்டிப்பு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு \nவிருப்பப்பட்டு செக்ஸ் வைத்துக்கொண்டால் அது வன்புணர்வில் வராது – உச்சநீதிமன்றம் கருத்து \nபிக்பாஸ் நடிகை சுஜா வருணிக்கு ஆண் குழந்தை….\n – யுடியூப் விமர்சகர் பிரசாந்தை திட்டிய ஜோதிமணி…\nசாண்டி வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த அபிராமி – வைரல் புகைப்படம்\nகவின் – லாஸ்லியா காதல்.. மனம் திறந்த அபிராமி. என்ன சொன்னார் தெரியுமா\n – இன்று வெஸ்ட் இண்டீஸுடன் முதல் டெஸ்ட்\nநீ நடிகன்டா.. நல்லவன்டா… பாராட்டு மழையில் நெகிழும் கவின் (வீடியோ)\nஇரண்டாவது முறையாகக் கைதாகிய ப.சிதம்பரம் – முதல் முறை எப்போது தெரியுமா \nகர்ப்பத்தைக் கலைக்க சொல்லி ஏமாற்றிய காதலன் – பழிவாங்க தற்கொலை செய்து கொண்ட காதலி...\nபஸ்ஸுக்காக நின்ற பெண்ணைக் கடத்திய இளைஞர்கள் – நகையைத் திருடி, பாலியல் பலாத்காரம் \nபேஸ்புக்கில் கணக்கு தொடங்க ஆதார் கார்டு தேவையா – உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு...\nஅதிரடியாக விலையைக் குறைத்த ரெட்மி – எந்த மாடல் எவ்வளவு \nஎலுமினேஷனலிருந்து எஸ்கேப் ஆகிய சேரன் – வீடியோ பாருங்க\nசாண்டி வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த அபிராமி – வைரல் புகைப்படம்\nகவின் – லாஸ்லியா காதல்.. மனம் திறந்த அபிராமி. என்ன சொன்னார் தெரியுமா\nநீ நடிகன்டா.. நல்லவன்டா… பாராட்டு மழையில் நெகிழும் கவின் (வீடியோ)\n – பிக்பாஸை விளாசும் நெட்டிசன்கள்\nவிஷாலின் திருமணம் நின்று விட்டதா\nநடிகர் விஷாலின் திருமணம் நின்று விட்டதாக கடந்த சில நாட்களாக செய்திகள் உலவி வருகிறது. தமிழ் சினிமாவில் முரட்டு சிங்கிளாக இருந்த நடிகர் விஷாலுக்கும், ஹைதராபாத்தை சேர்ந்த அனிஷா ரெட்டிக்கும் இடையே காதல் எழுந்திருப்பதாகவும்,...\nபெண்ணின் வயிற்றில் 2 ஆயிரம் கற்கள் – மருத்துவர்கள் அதிர்ச்சி\nDoctors found 2000 gallstones in women body - வயிற்று வலி என வந்த பெண்ணின் வயிற்றில் ஏராளமான கற்கள் இருந்த விவகாரம் மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தாய்லாந்து நாட்டில் உள்ள நாங்...\nஎலுமினேஷனலிருந்து எஸ்கேப் ஆகிய சேரன் – வீடியோ பாருங்க\nCheran becomes captain of biggboss home - பிக்பாஸ் வீட்டில் இந்த கேப்டனாக இயக்குனர் சேரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் சென்றது முதல் கேப்டன் பதவிக்கு போட்டியிட்டு வருகிறார் சேரன்....\n நாசவேலைக்கு திட்டம் : கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் தகவல்\nஆர்ச்சரின் வேகத்துக்குப் பணிந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் – 179 ரன்களுக்கு ஆல் அவுட் \nஎலுமினேஷனலிருந்து எஸ்கேப் ஆகிய சேரன் – வீடியோ பாருங்க\n நாசவேலைக்கு திட்டம் : கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் தகவல்\nசிரித்துக்கொண்டே பாஜகவில் இணையும் சிறுத்தைகள் – தமிழிசை பெருமிதம் \nதிண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தனியாக நின்ற சிறுமி – விசாரணையில் திடுக் தகவல்கள் \nஏமாற்றிய கோஹ்லி & புஜாரா – காப்பாற்றிய ரஹா���ே & ராகுல் \n நீ பெரிய ஆளா வருணும்யா… ஓபிஎஸ் மகனை வாழ்த்திய துரைமுருகன்\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ காவல் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nநளினிக்கு பரோல் நீட்டிப்பு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு \nபிக்பாஸ் நடிகை சுஜா வருணிக்கு ஆண் குழந்தை….\n – யுடியூப் விமர்சகர் பிரசாந்தை திட்டிய ஜோதிமணி…\nஇரண்டாவது முறையாகக் கைதாகிய ப.சிதம்பரம் – முதல் முறை எப்போது தெரியுமா \nகர்ப்பத்தைக் கலைக்க சொல்லி ஏமாற்றிய காதலன் – பழிவாங்க தற்கொலை செய்து கொண்ட காதலி...\nபஸ்ஸுக்காக நின்ற பெண்ணைக் கடத்திய இளைஞர்கள் – நகையைத் திருடி, பாலியல் பலாத்காரம் \nப சிதம்பரம் கைது – என்ன சொல்கிறார்கள் தமிழக அரசியல் தலைவர்கள் \nசாதி பிரச்சனை.. சடலத்தை கயிறு கட்டி கீழே இறக்கிய அவலம் – வேலூரில் அதிர்ச்சி\nகெட்ட வார்த்தை உங்களுக்குதான் தெரியுமா நாங்களும் பேசுவோம்\nதொடர் கொலைகள் செய்து சடலத்துடன் உல்லாசம் அனுபவித்த நபர் – விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்\nவேறலெவல்…வெறித்தனம்…நேர்கொண்ட பார்வை டிவிட்டர் விமர்சனம்\nஜீ5 இணையதளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோ…..மிஸ் பண்ணாம பாருங்க….Review of Madras Meter Show\nகாதல்.. கனவுகள்.. வலிகள் – இளமை ததும்பும் ‘ஆலா’\nதூறல் நின்னு போச்சு – கிளாசிக் சினிமா\nஎன்.ஜி.கே. மீதான விமர்சனம் ; எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன் : சூர்யா டிவிட்\n – மாறுபட்ட விமர்சனங்கள், குழப்பத்தில் ரசிகர்கள்\nஜீ5 இணையதளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோ…..மிஸ் பண்ணாம பாருங்க….Review of Madras Meter Show\nதயவு செஞ்சு மன்னிச்சுடுங்க.. இனிமே நான் யாருடனும் பேசல – மன்னிப்பு கேட்ட சேரன்...\nபிக்பாஸில் இருந்து இன்று எலுமினேஷன் யார் தெரியுமா\n பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு என்ன சம்பளம் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் இரவில் இதுதான் நடக்கும் – அதிர்ச்சி கொடுக்கும் வனிதா\nவாரத்துல ஒருநாள் வருவாரு.. டார் டாராக கிழிப்பாரு.. சாண்டி பாடிய கானா (வீடியோ)\nஎலுமினேஷனலிருந்து எஸ்கேப் ஆகிய சேரன் – வீடியோ பாருங்க\nசமந்தாவின் வொர்க் அவுட் பாருங்க. அசந்து போவீங்க (வைரல் வீடியோ)\n – பேட்டை நடிகை மாளவிகாவின் வைரல் வீடியோ\nநீ நடிகன்டா.. நல்லவன்டா… பாராட்டு மழையில் நெகிழும் கவின் (வீடியோ)\nசிங்கம் போல் கர்ஜிக்கும் த்ரிஷா – ‘கர்ஜனை’ பட டிரெய்லர் வீடியோ\n – பிக்பாஸை விளாசும் நெட்டிசன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kollywoodtalkies.com/ta/cine_news/cine-events/i-learned-a-lot-from-jodhika-surya-praise-at-jackpot-music-launch", "date_download": "2019-08-23T09:50:06Z", "digest": "sha1:7DCOYYLRFECIIPADR3LPFMH4H2EFTXZ2", "length": 6390, "nlines": 90, "source_domain": "www.kollywoodtalkies.com", "title": "I learned a lot from jodhika surya praise at jackpot music launch - Kollywood Talkies", "raw_content": "\nநான் ஜோதிகாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன் - ஜாக்பாட் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா புகழாரம் \nசூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா, ரேவதி நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படம் ஆகஸ்ட் 2-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது, என்னோட ஜோ தான் என்னோட ஜாக்பாட். அவர் தேர்ந்தெடுக்கிற படங்கள் எல்லாவற்றையும் மிகவும் யோசித்து யோசித்து தான் செய்வார். தமிழ்நாட்டுப் பெண்கள் ஒவ்வொருவரும் அவர்களைப் பற்றி, சமூகத்தைப் பற்றி மிகச் சரியான மதிப்பீட்டை வைத்திருப்பார்கள்.\nபிரம்மாண்டமாக தொடங்கிய காப்பான் இசை வெளியீட்டு விழா\nகாப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வருகிறது. விழா மேடையில் தோன்றி வணக்கம் சொன்னார் விழா நாயகன் சூர்யா. இதில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், கவிஞர் வைரமுத ...\n‘மான்ஸ்டர் பட இசை வெளியீட்டு விழா - எஸ்.ஜே. ஒரு குழந்தையை போல் பார்த்துக்கொண்டார் பவானி சங்கர் \n’ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் இயக்கும் அடுத்த படம் ‘மான்ஸ்டர்’. எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், முக்கிய காமெட ...\nதர்ம பிரபு படத்தின் இசை வெளியீட்டு விழா \nமுத்துக்குமரன் இயக்கத்தில் யோகி பாபு, ராதாரவி, ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு, ரேகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தர்மபிரபு. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அந்த விழாவில் பேசிய ...\nகுறளரசனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி \nநடிகர் சிம்புவின் சகோதரரும் டி.ராஜேந்தரின் மகனுமான குறளரசன் 'இது நம்ம ஆளு' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். திருமணம் அண்மையில் சென்னையில் எளிமையான முறையில் நடைபெற்றது. தான் காதலி ...\nகருத்துவேறுபாடுகளை மறந்து பெற்றோரா இருவரும் எங்க கடமையை நிறைவேத்தியிருக்கிறோம் \nநடிகர் பார்த்திபன் - நடிகை சீதா தம்பதியின் மூத்த மகளான அபிநயாவின் திருமணம் கடந்த வாரம் நடைபெற்றது. இரு மகள்களின் திருமணமும் முடிந்துள்ள நிலையில், மகிழ்ச்சியில் இருக்கிறார், சீதா. மகள் அபிநயாவின் தி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knrunity.com/post/tag/muslims", "date_download": "2019-08-23T09:05:45Z", "digest": "sha1:MRFP4EX34QPOSLVNW3VF3L3YEXZYSVZ7", "length": 11605, "nlines": 96, "source_domain": "knrunity.com", "title": "Muslims – KNRUnity", "raw_content": "\nநபிகள் நாயகம் ஒருசமூகத்தலைவராக சமூக நிர்வாக அமைப்பை கட்டமைப்பதில் பெருமானர் காட்டிய வழிகள்\nநபிகள் நாயகம் ஒருசமூகத்தலைவராக பேரா. முஹம்மது இஸ்மாயில் ஹஸனீ சமூக நிர்வாக அமைப்பை கட்டமைப்பதில் பெருமானர் காட்டிய வழிகள் (21\\12\\2017 அன்று நடைபெற்ற ஒரு தேசிய கருத்தரங்கத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் சுருக்கம்.) உலகில் தோன்றிய தலைவர்களுள் இறைவனின்திருத்தூதர் முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) ஒருபன்முகத்தன்மை கொண்ட ஆளுமை என்பதுமட்டுமின்றி, உலகில் வராலாறு உள்ள வரை பெருமானாரைதவிர்த்து ஒரு செய்தியும் பதிவுசெய்ய முடியாதுஎன்ற நிலையை, கடந்த 1400 ஆண்டுகள்தன்னகத்தே வைத்திருக்கும் ஒரே ஆளுமைஅவர்கள் மட்டுமே. பொதுவாக சமயம் சார்ந்த ஆளுமைகள் சமூகம்சார்ந்த அனைத்து துறைகளிலும்கருத்துக்களோடு பயணிப்பதென்பது அரிது,அதிலும் இரண்டு தளங்களிலும் காலம் கடந்தும்தன் கருத்துக்ளை உயிர்போடு வைத்திக்கும்பெருமை நபிகளாரையே சாரும் என்றுஉரைக்கிறார். உலகில் மிகப்பெரும் தாக்கத்தைஏற்பத்திய 100 ஆளுமைகள் என்ற புத்தகத்தைஎழுதி அதில் முஹம்மது (ஸல்) அவர்களைமுதலாவதாக வைத்து அழகு பார்த்த மைக்கேல்ஹார்ட். அந்த வகையில் பெருமானார் ஏற்பத்திய சமூககட்டமைப்பை பற்றியும் அது இன்றும்முஸ்லிம்களிடம் ஏற்பத்திக்கொண்டிருக்கும்தாக்கத்தை குறித்தும் இப்பொழுது பார்போம். நபிகளாரின் மக்கமாநகர் வாழ்க்கை என்பதுதனக்கு வந்த வேத செய்திகளை வெளிப்படுத்தஒரு சரியான தளத்தை தேடுவதிலும், அதைமக்கள் மன்றத்தில் கொண்டு சேர்ப்பதிலும்,அதன் காரணத்தினால் எழுந்த எதிப்புகளைசமாளிப்பதில் கழிந்தது. அதற்கு நேர் மாற்றமாக மதினமா நகர் வாழ்க்கைஎன்பது முழுக்க முழுக்க இறைவனின்கட்டளைகளை செயல்படுத்துவதற்கான ஒருகளத்தை ஏற்படுத்தி, அது சார்ந்த ஒரு முன்மாதிரி சமூக கட்டமைக்க பயன்பட்டது. அகபாவும், நுக்கபாவும்: இறைவனால் தனக்��ு தரப்பட்ட தூது செய்தியைஎப்படியாவது உலகம் முழுக்க கொண்டுசேர்க்கவேண்டும் என்று புறப்பட்ட நபிகளாருக்குமுதல் தடை அவர்கள் புறப்பட்ட இடத்திலிருந்துஆரம்பமானது. அதன் தொடராக அருகில் உள்ள தாயிப் சென்றுஅழைப்பு பணியை துவங்க நினைத்த நபி(ஸல்)அவர்களுக்கு வெற்றி கிட்டவில்லை, ஆனாலும்அதன் முயற்சியில் தொய்வில்லாமலும்,தொடர்படியாகவும் செயல்பட்டார்கள். குறிப்பாக ஹஜ் உடைய நேரங்களில்வெளியிலிருந்து வரும் கூட்டத்தார்களை,குழுக்களையும் நபிவயவர்கள் சந்திக்கஆரம்பித்தார்கள். அவர்களுக்கு இஸ்லாத்தஎடுத்துரைத்தார்கள். அப்படி சந்தித்தவர்களில் யஸ்ரிப்யிலிருந்து (இப்பொழுது அதன் பெயர் மதீனத்துன்நபி)ஹஜ்ஜிக்கு வந்திருந்த 6 நபர்களை அடங்குவர்.அவர்களுக்கு குர்ஆனின் வசனங்களைஓதிக்காட்டி இஸ்லாத்தில் பக்கம் அழைத்தார்கள். அந்த 6 நபர்கள் திருப்பிச்சென்று அடுத்த ஆண்டு அவர்களோடு சேர்த்து 12 நபர்களாக வந்தனர். அவர்களுக்கு நபியவர்கள் இஸ்லாத்தை பற்றி எடுத்துரைத்துடன் அவர்களுடன் ஒரு ஒப்பந்தம் […] Read more\nநமது முஸ்லிம் சமுதாய மக்களுக்காக தமிழ்நாடு அரசால் பல்வேறு நல திட்டங்கள் வழங்க படுகிறது அவற்றை பற்றி ஆரிந்து கொள்ள கீழே கொடுக்க பட்டுள்ள பைலை டவுன்லோட் செயவும் Minority Benefits.pptx-1\nநான்… நான்… நான்… என்று அகந்தை கொள்ளும் மனிதர்களுக்கு – சிந்திக்க\nநான்… நான்… நான்… என்று அகந்தை கொள்ளும் மனிதர்களுக்கு – சிந்திக்க நான் சம்பாதித்தேன், நான் காப்பாற்றினேன், நான் தான் வீடு கட்டினேன், நான் தான் உதவி செய்தேன், நான் உதவி செய்யலனா அவர் என்ன ஆகுறது நான் பெரியவன், நான் தான் வேலை வாங்கி கொடுத்தேன், நான் நான் நான் நான் என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா நான் தான் என் மூளையை […] Read more\n*வக்பு வாரிய சொத்துக்கள் கொள்ளை\n*வக்பு வாரிய சொத்துக்கள் கொள்ளை* வக்பு வாரிய சொத்துக்கள் கொள்ளை இந்திய வரலாற்றில் மிகப்பெரிய கொள்ளை வக்பு வாரிய சொத்துக்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அல்லா வின் பெயரால் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள ஏழை, எளியவர்களின் நலனுக்காக அளிக்கப்பட்ட வக்பு சொத்துக்கள் சுமார் 4 லட்சம் ஏக்கர் நமது நாட்டில் உள்ளது. அதில் 3 லட்சம் ஏக்கர் பதிவு செய் யப்பட்டவை. இது தேசிய சொத்து. அந்த சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் சமுதாயத்தின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டியவை. ஆனால் […] Read more\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/07/blog-post_9572.html", "date_download": "2019-08-23T08:41:41Z", "digest": "sha1:JNMLQZZYTH5LQULLLZCGYHDOMWMLD7XH", "length": 6203, "nlines": 26, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nநாடு முழுவதும் இன்று பந்த்:டீசல் விலையுயர்வால் ரயில்களுக்கு இனி பயோடீசல்\n7:06 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin\nநாடு முழுவதும் இன்று பந்த் : டீசல் விலை உயர்வால் ரயில்களுக்கு மாற்று எரிபொருள் : இந்தியாவில் அவ்வப்போது விசம் ஏறிவரும் விலைவாசியையும், குறிப்பாக பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையேற்றத்தையும் கண்டித்து இன்று நாடு முழுவதும் ஆளும் கட்சியினரைத் தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் மாபெரும் பந்த்-ஐ நடத்தியது. இந்த விலையேற்றத்தை மறுபரிசீலனை செய்ய இயலாது என இந்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. சமீபத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.50-ம், டீசலுக்கு ரூ.2.00-ம் ஏற்றப்பட்டது.\nஇந்த விலையேற்றத்தினால் ரயில்வே துறைக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயில், தற்போது இயக்கப்படும் பயணிகள் ரயில்களில் 51 சதவீமும், சரக்கு ரயில்களில் 37 சதவீதமும் டீசலில் தான் ஓடுகின்றன. இந்த ரயில்களுக்காக, ஆண்டுதோறும் ரூ. 4,500 கோடி செலவில் 230 கோடி லிட்டர் டீசல் வாங்கப்படுகிறது. தற்போது, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளதால், ரயில்வேக்கு கூடுதலாக ரூ.460 கோடி செலவாகும் நிலை உருவாகி உள்ளது. இதை தவிர்ப்பதற்காக, மாற்று எரிபொருளான பயோ-டீசலை பயன்படுத்த ரயி��்வே முடிவுசெய்துள்ளது. இதற்காக, பயோ டீசல் தயாரிக்கும் நிலையங்களை சொந்தமாக சென்னை உள்ளிட்ட இடங்களில் அமைக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.\nஇதற்காக, டெண்டர் கோரப்பட்டுள்ளது. இது சம்பந்தமான பணிகள் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் முடிவடையும். பயோ டீசல் மூலம் ரயில்களை இயக்கும் திட்டம் உள்ளது. இதற்குத் தேவை சில தொழில்நுட்ப மாற்றங்கள், அவ்வளவே. எனவே இந்தத் திட்டம் நிரந்தர திட்டமாக எதிர்காலத்தில் இருக்கும். இனி ரயில்களுக்கு பயோ டீசலைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில்வேயில் ஏற்படும் செலவீனம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.\nகுறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/05/08/news/22968", "date_download": "2019-08-23T10:48:22Z", "digest": "sha1:3673PPXAYNTTLJ4THNDMU33FJTXKIGO2", "length": 41074, "nlines": 135, "source_domain": "www.puthinappalakai.net", "title": "நிலைமாறும் உலகில் இந்திய – சிறிலங்கா உறவு – லோகன் பரமசாமி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nநிலைமாறும் உலகில் இந்திய – சிறிலங்கா உறவு – லோகன் பரமசாமி\nMay 08, 2017 | 3:05 by நெறியாளர் in ஆய்வு கட்டுரைகள்\nசில மாதங்களு க்கு முன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை தலைவர் சயிட் அல்-ஹுசைன் அவர்கள் தனது அறிக்கையில் மாவீரர் தினம் இலங்கையில் எல்லோரும் இணைந்து அனுட்டிக்கும்படியாக இல்லை என்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.\nஅவர் குறிப்பிட்டது தமிழர்கள் எல்லோரும் என்று எடுத்து கொள்ள முடியாது. ஏனெனில் கடந்த கால மனித உரிமை சபை அறிக்கைகளில் தமிழ் மக்கள் என்ற சொல் பிரயோகிக்கப்படுவது இல்லை. சயிட் ஹுசைன் மட்டுமல்ல மேலை நாட்டு இராசதந்திரிகள் பலரும், தமிழர் அவைகளிலும், ஒன்று கூடல்களிலும் பேசும்போது தேசிய அரசு என்ற எண்ணப்பாட்டை உருவாக்கும் வகையில் பேச்சுகளில் பயன்படுத்துவது கவனிக்கதக்கது.\nஒரு மனித குழு உணர்வு நிலையில் ஒரு சமூகமாக, ஒரே கலாச்சாரத்தை கொண்டதாகவும் துல்லியமாக வரையறுக்கப்பட்ட எல்லைகளை உடையதாகவும், மொழியால்இணைந்ததாகவும், பொதுவான கடந்த கால அனுபவங்கள், எதிர்காலம் குறித்த ஒரே சிந்தனைகள் ஆகியவற்றுடன் தம்மை தாமே ஆளும் எண்ணம் கொண்டு செயற்படுவதாகவும் இருக்குமிடத்து அந்த மனிதக்குழு சுயந���ர்ணய உரிமைக்கு தகுதியானதாக மேலைதேய அரசியல் மரபின் ஊடாக பார்க்கப்படுகிறது.\nஆனால் தேசிய அரசு என்பது பல இனக்குழுக்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரு அரசியல் எல்லைக்குள் செயற்கையாக அல்லது ஒப்பந்த சரத்துக்கள், சட்டயாப்புகள் மூலம் உருவாக்கப்பட்டஒரு அரசை (பொதுவாக இந்த அரசில் ஆட்சி செய்பவர்கள் அதிக சனத்தொகை கொண்ட இனக்குழுவாகவே இருக்க முடியும்) கொண்டது ஆகும். சிறிலங்காவில் தேசிய அரசு தான் இருக்க முடியும் என்பதில் மேலை நாடுகள் உறுதி கொண்டிருப்பதையும் ஆதிக்கம் செலுத்துவதையும் ஏற்கனவே கண்டோம்.\nஇதில் ஒரு பகுதியாகவே சயிட்அல் – ஹு சைன் அவர்கள் தமிழர்கள் மட்டும் அனுட்டிக்கும் மாவீரர் நாள் தமிழ் மக்களுக்கான தனித்துவத்தை மட்டும் எடுத்து காட்டுவதாக அமைவதற்கு பதிலாக அகில இலங்கையும் அனுட்டிக்கக் கூடிய நாள் ஒன்றை தேர்ந்தெடுப்பதன் ஊடாக யுத்தத்தின் வேதனையை அனைவரும் பகிர்ந்து கொள்ளும் வகையில் அமையும் அதேவேளை தேசிய அரசையும் எல்லோரும் ஏற்று கொள்ளத்தக்கதாக வைக்க முடியும், இதன் மூலம் சமூகங்கள் ஒருவரை ஒருவர் மன்னித்து போகவும் வாய்ப்பிருப்பதாக காண்கிறார்.\nஎட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே மே மாத நடுப்பகுதியில் தமிழர்கள் யுத்தத்தின் வேதனையால்துவண்டனர். அதே மாதத்தில் சிங்கள மக்கள் வெற்றி களியாட்டங்கள் போட்டனர். இன்று வரை மே மாதத்தைசிங்கள மக்களும் அரசும், தேசிய அரசுக்குள் இருக்கும் ஒரு இனத்திற்கு எதிராக வெற்றி பெற்ற மாதமாகவே பார்க்கின்றனர்.\nசிறிலங்கா தரப்பில் இதுவரையில் தாம் தமிழினத்திற்கு எதிராக போராடி வெற்றி பெற்று விட்டோம் என்பது தான் அனைத்து களியாட்டத்தினதும், வெற்றி அணிவகுப்புகளுக்கும் இராணுவ மாநாடுகளுக்கும் புத்தக வெளியீடுகளுக்கும்கருப்பொருளாக இருந்து வருகிறது.\nஆனால் இன்றுமேலாதிக்க நோக்குடன் தமது தேசிய அரசின் ஒருபகுதியாக உரிமை பாராட்டும் தமிழர் பிரதேசம் ஏன் அவ்வளவு பிரயத்தனத்தை கொடுத்து வெற்றிபெற காரணமாய் இருந்தது என்ற சிந்தனைக்கோ அல்லது எத்தனை ஆயிரம் சிங்கள இளைஞர்கள் யுவதிகள் இந்த வெற்றிக்கு தமது உயிர்களை பறி கொடுத்தார்கள் என்பது பற்றியோ எந்த ஒரு கணக்கெடுப்பும் இல்லை, கணிப்பும்இல்லை.\nஇந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மே மாதம் சிறிலங்கா பயணமாவதற்கு ஏற்பாடாகி உள்ளது. வெசாக் கொண்டாட்டங்களில் அவர் பங்கேற்கவுள்ளார். நாடு முழுவதும் கொண்டாட ஏற்பாடாகி இருக்கும் வெசாக் கொண்டாட்டங்கள் பௌத்தசிங்களத்தின் விழாவாக இருந்த போதிலும், இந்து தேசியவாத கொள்கையை முன்வைத்து ஆட்சி ஏறிய பிரதமர் மோடி அவர்கள் பௌத்த சிந்தனைகளில் தனிப்பட்ட ஆர்வம் கொண்டவர் என்பது செய்தியாக உள்ளது.\nஉண்மையில் இந்திய-சிறிலங்கா உறவின் ஒருபகுதியாக பௌத்தத்தின் மீதான இந்திய பிரதமரின் ஆர்வம் சீன விரிவாக்கத்திற்கு எதிரான மூலோபாயமாக மாறி இருப்பது மிகவும் சாதூரியமானதாக பேசப்படுகிறது.\nமறுபுறத்தில்இந்தியா தெற்காசிய பிராந்தியத்தில் பலம் வாய்ந்த நாடு என்ற வகையில்பௌத்தம் கிழக்காசிய நாடுகள் பலவற்றையும் தனது செல்வாக்கின் கீழ் கொண்டிருப்பதற்கான தந்திரமாக பயன்படுத்துவதுடன்சீனாவுடன் நல்ல உறவை வைத்து கொள்ளும் நோக்குடனும் இது அமையலாம் என்பதுவும் ஒரு பார்வையாக உள்ளது.\nதிருகோணமலை குறித்த உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடவே பிரதமர் மோடி வருகிறார் என்ற சந்தேகம் சிங்கள மக்கள் மத்தியில் எழுந்திருந்தது. முன்னைநாள் அதிபர் ராஜபக்ச அவர்கள் தற்போதைய அரசு நாட்டை வெளிநாடுகளுக்கு விற்று விட்டது என்று அறிக்கை விட்டமையானது இந்த ஐயப்பாட்டை மேலும் வலுவடைய செய்திருந்தது.\nபொதுவாக சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் இந்திய எதிர்ப்பு போக்கு சிந்தனையை கிளறிவிடும் பாங்கில்ராஜபக்ச இந்த அறிக்கையை விட்டிருந்தார். அதேவேளை சிங்கள பௌத்த அடிப்படைவாத சிந்தனையை கணிப்பிட்டு அறிந்து கொண்டுள்ள இந்தியாவும்பௌத்த மத சார்பான போக்கை முன் வைப்பதன் மூலம் சிங்கள மக்களை வருடி அணுகும் தந்திரத்தை கையாள்கிறது.\nமனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளின் பின்பு சர்வதேச நாடுகள் மத்தியில் தமது இருப்பை வலியுறுத்தும் போக்கில் சிறிலங்காவும் சர்வதேச நடப்பாட்சி முறைமை ஒன்றின் பின்னால் சேர்ந்து கொள்வதிலும்,பௌத்தசிந்தனைகளின் மூலம் உலகின் மனத்தோற்றத்தில்நல்லிடம்படித்து விடுவதிலும் முக்கிய கவனம் செலுத்துகிறது.\nஆனால் அடிப்படையில் இந்திய சிறிலங்கா உறவில் மாற்றம் இருக்கிறதா சிறிலங்கா இந்தியாவுக்கான பிராந்திய வல்லரசுக்குரிய மதிப்பைப் கொடுத்துள்ளதா சிறிலங்கா இந்தியாவுக்கான பிராந்திய வல்லரசுக்கு��ிய மதிப்பைப் கொடுத்துள்ளதா சிறிலங்காவின் மென்பலம் இந்திய விடயத்தில் எந்த அளவில் இருக்கிறது என்பன இங்கே முக்கியமான விடயங்களாகும்.\nதிருகோணமலை துறைமுகம் குறித்த செய்திகள் பல ஏப்ரல் 26ஆம் நாள் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் தொடக்கம் மிகவும் பரபரப்பாக வர ஆரம்பித்தது. தனது பயணத்திற்கு முன்பாக பிரதமர் விக்கிரமசிங்க, இந்தியாவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை மேற்கொள்ளப்படும் மேலும் பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையும் இறுதி செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார்.\nஅத்துடன் இந்தியப் பிரதமர் சிறிலங்கா வரும் போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்பது செய்தியாக இருந்தது. ஆனால் இறுதியாக இந்தியாவுக்கும்சிறிலங்காவுக்கம் இடையில் திருகோணமலை அபிவிருத்தி தொடர்பாக கூட்டு செயலனி ஒன்று ஆரம்பிக்கப்படும் என்று முடிவாகி உள்ளது. இந்தியப்பிரதமர் மே நடுப்பகுதியில் மேற்கொள்ளும் சிறிலங்கா பயணத்தின் போது திருகோணமலை குறித்து எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படமாட்டாது என்றும் அறிக்கை வெளியாகியுள்ளது.\nசிறிலங்கா தரப்பில் இலங்கை எரிபொருள் கூட்டு தாபனத்தின் தொழிலாளர் போராட்டங்களையும் திருகோணமலை துறைமுக வேலையாட்கள் போராட்டத்தையும் இதற்கான காரணமாக காட்டப்பட்டுள்ளது. இந்திய தரப்பில் திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை திருத்தி அமைத்து இயங்க வைக்கும் நடைமுறைகளில்இருதரப்பின் இடையேயும் வெற்றி காண முடியவில்லை என்பது காரணமாக காட்டப்பட்டுள்ளது.\nசிறிலங்காவில் சீன நிறுவனங்களின் பிரசன்னம் அதிகரித்துள்ளது, அத்துடன் அம்பாந்தோட்டை துறைமுகம் சீன கப்பல்களின்வசதிக்கு ஏற்றவகையில் மிக நவீன வசதிகளை கொண்டுள்ளது. இது சீனா தனது நீண்ட கால தேவையை கொண்டு பில்லியன் டொலர் செலவில் தயாரித்த ஒரு தளம். மேலும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை கட்டுவதற்கு எடுத்த செலவை திருப்பி செலுத்த முடியாது போய்விட்ட நிலையில் அந்த துறைமுகத்தின் எண்பத்தி ஐந்து சதவீத நிலப்பரப்பு சிறிலங்காவினால் சீனாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு துறைமுக வசதிகளும் சீன கம்பனிகளின் செல்வாக்கில் உள்ளது. நவீன வசதிகளையும் கொண்டுள்ளது, அதிக கப்பல்களை கொள்ளக் கூடிய வகையில்அ���ைக்கப்பட்டுள்ளது. ஆக திருகோணமலை துறைமுகத்திற்கு அதன் பழைமையும்செலவழிக்க வேண்டிய தொகையும் மிக அதிகமாக உள்ளது.\nமுதலாம் உலகப்போர் காலத்திலிருந்து இரண்டம் உலகப்போர் காலம் வரை பிரித்தானிய படைகளால் உபயோகிக்கப்பட்ட பின் இன்று வரை உபயோகத்தில் இல்லாது இருக்கும் மேல் நிலை தாங்கிகளை இந்திய எண்ணெய் நிறுவனம் பில்லியன் டொலர்செலவழித்து திருத்தம் செய்வது வியாபார இலாபம் தரும் நடவடிக்கையாக கூட தெரியவில்லை. என்பது ஒரு பார்வையாக உள்ளது.\nபதிலாக இந்திய கிழக்கு கரையில் சென்னை, விசாகபட்டினம் போன்ற நகரங்களில் இருக்கும் துறைமுகங்களை முன்னேற்றுவதன் முலம் இந்திய வேலைவாய்ப்பு, வியாபரம் போன்றவற்றையாவது உள்நாட்டில் அதிகரிக்கக் கூடியதாக இருக்கும் என்பது இந்திய ஆய்வாளர்கள் பார்வையாக உள்ளது.\nகாலாகாலமாக சிறிலங்கா அரசுகள் தமது துறைமுகங்களை விமான தளங்களையும் தமது நலனுக்கு ஏற்ப சர்வதேச வல்லரசுகளுக்கு குத்தகைக்கு வழங்குவதை தனது பொதுவான பண்பாக கொண்டுள்ளன. பனிப்போர் காலத்தில் இந்திய- சோவியத் நட்புக்கு எதிராக, அமெரிக்காவுடனும் தற்பொழுது அமெரிக்க -இந்திய நட்புக்கு எதிராக, சீனாவுடனும் கூட்டு சேரும் தன்மையை சிறிலங்கா காட்டிவருவது இதற்கு நல்ல உதாரணங்களாகும்.\nசிறிலங்கா தனது முலோபாய நகர்வாக இந்தியாவுடன் திருகோணமலை உடன்படிக்கை குறித்து பேசுவதற்கு முன்பாக, சீனாவுடன் தனது 99வருட உடன்படிக்கையை முடித்து கொண்டது. இதன் பின்னரே இந்திய -இலங்கை உடன்பாட்டைமுன்னிறுத்தி திருகோணமலை குறித்த இருதரப்பு உடன்படிக்கைக்கான அனுமதியை பாராளுமன்றத்தில் பெற்றுக் கொண்டு இந்தியாவுடன் பேசுவதற்கு இறங்கியது.\nசீனா இலங்கைத்தீவில் பலம்வாய்ந்த நிலையை எடுத்து கொண்டு விட்டது, தனது பிராந்திய விரிவாக்கத்திற்கு ஏற்றவாறு நகர்ந்து வருகிறது. தெற்காசிய நாடுகளில் வல்லரசாகிய இந்தியா, அருகில் இருக்கும் இலங்கைத் தீவில் தற்போது தனது செல்வாக்கு குறித்த சங்கடத்தில்இருக்கிறது. இப்பொழுது இந்தியா, சிறிலங்காவை எவ்வாறு கையாள வேண்டும் என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது.\nதிருகோணமலை துறைமுகமும் அது சார்ந்த பிரதேசமும் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் நிறுவனங்களால் கையாளப்படும் போது மட்டுமே அம்பாந்தோட்டையுடன் போட்டி போடக்கூடிய நிலையை எட்டும். சிறிலங்கா கப்பல் கூட்டுதாபனமோ அல்லது இந்திய எண்ணெய் கூட்டுதாபனமோ இதன் மூலம் அதிக நன்மை பெற முடியாத நிலை உள்ளது. அம்பாந்தோட்டையில் தரையிறங்க தயங்கி வரும் மேலைத்தேய கடற்கலங்கள் திருகோணமலையில் தமது மீள் எரிபொருள் நிரப்பும் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பை பெறுவதற்கு தமிழ் அதிகார சபைகள் மூலம் மட்டுமே முடியும், ஆனால் இதனை தமிழர் மாகாணங்களின் கையில் தர சிறிலங்கா அனுமதிக்குமா என்பது கேள்விக்குறிதான்.\nகடந்த முறை இந்தியப் பிரதமர் சிறிலங்கா வந்திருந்த போதுமன்னாரில் இந்திய தொடரூந்து பாதை திட்டத்தை திறந்து வைத்து பேசும் போது 13ஆவது திருத்தச்சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இதே சிறிலங்கா அரசாங்கத்திடம் கேட்டு கொண்டிருந்தார். யாப்பு மாற்றம் என்ற பெயரில் இந்திய முன்முயற்சியான 13ஆம் திருத்த சட்டத்தை ஒருபுறம் தள்ளிவிடும் போக்கை சிறிலங்கா கொண்டுள்ளது. உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்களாகி விட்ட நிலையில், அரசியல் ரீதியாக நிம்மதியான வாழ்க்கையை எதிர்பார்க்கும் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு இது வரையில் எந்தவித உறுதியான தீர்வுகளும் வழங்கப்படவில்லை.\nஇராணுவ ஆக்கிரமிப்பு, கைதிகள் விடுதலை, இந்திய- இலங்கை மீனவர் பிரச்சினை என பல வகைப்பட்டதீர்க்கப்படாத விடயங்கள் உள்ளன அனைத்தையும் பிற்போடும் வகையிலான செயல் முறைகளையே சிறிலங்கா இன்று வரை கொண்டிருக்கிறது. இந்திய நலனுக்கு என்றும் ஆதரவான போக்கை சிறிலங்கா அரசுகள் கொண்டிருந்ததில்லை, இந்த நிலையில் புனிதமான அயலுறவு என்பது சிறிலங்கா அரசிடம் இருந்து பெற்று கொள்ள முடியாது.\nபொருளாதார ஒத்துழைப்புகள் மூலமும்அபிவிருத்தி சார்ந்த உறவு நிலைமுலமும் சிறிலங்காவை ஒத்துழைத்து செல்ல வைப்பது என்ற ஒரு எதிர்பார்ப்புத் தான் சிறிலங்காவுடன் இசைந்து செல்ல வேண்டும் என்ற பார்வையில் இருக்கும் இந்திய ஆய்வாளர்களின் பார்வையாக உள்ளது. சமூக அடித்தளத்தில் ஊறிப்போய்க் கிடக்கும் இந்திய எதிர்ப்புவாதம் பொருளாதார ஒத்துழைப்புவெற்றிகளை குவித்து விடும் என்ற எதிர்பார்ப்பை வீணடிக்கிறது. தமிழ் மக்கள் மீதான வெற்றியை கொண்டாடி அதிலிருந்து அரசியல் வாக்குகளை தக்கவைத்து கொண்டிருக்கும் தலைவர்கள் உள் ஒன்றும் புறம் ஒன்றுமாக பேச���வருவது, இந்திய எதிர்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட காரணமாக உள்ளது.\nஇந்த நிலையில் இந்திய நலன்களை நகர்த்த கூடிய ஒரு தரப்பு தமிழ் பேசும் மக்களேயாவர். பனிப்போர் காலத்திலும் சரி, தற்போதைய மாறிவரும் உலக போக்கிலும் சரி, இந்திய வெளியுறவுக் கொள்கையோடு இணைந்த போக்கையே தமிழர் தரப்புகள்கொண்டிருந்தன.\nபோராட்ட காலத்திலும் சரி அதற்கு முந்திய காலத்திலும் அல்லது அதற்கு பிந்திய காலத்திலும் தெற்காசிய பிராந்திய பாதுகாப்பிற்கு எதிராக இன்னுமொரு வல்லரசுடன் உறவு வைத்து கொள்ள எண்ணியதும் இல்லை.\nபௌத்த மதத்தை முன்வைத்து சிறிலங்காவை அணுகுவது அரசியல்வாதிகளை மேலும் விழிப்படைய செய்வதுடன்அரசியல்வாதிகளுக்கு இடையிலான முரண்பாடு இந்திய எதிர்ப்புவாதத்தை மேலும் சீண்டி விடுவதாகவே அமையும். இதனை இந்திய அரசு மிக இலகுவாக எடுத்து கொள்ள முடியாது.\nஏனெனில் மூத்த ஆய்வாளர் திருநாவுக்கரசு அவர்கள் ’இலங்கை அரசியல் யாப்பு’ என்ற நூலில் குறிப்பிடுவது போல சிங்கள-பௌத்த சமுதாயம் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தையும் இந்திய நலன்களையும் ஒரே நேர் கோட்டில் வைத்தே பார்க்கிறது’\nஆனால் இந்தியாவோ தமிழர் தரப்பை காலனித்துவ பின்காலவாத அடிப்படையில் நோக்குவதோ சரியானதாக தெரியவில்லை. காலனித்துவ பின்காலவாதத்தில்காலனித்தவ ஆட்சியாளர்கள் தாம் விட்டு சென்ற பின்னரும் அதே அரசியல் பிராந்திய கட்டமைப்புகளை மையமாக கொண்டு இன்றைய சமூகங்களையும் நோக்குவதாகும். இந்த கோட்பாட்டில் காலனித்துவம் செய்வோர் பகுத்தறிவாளர்களாகவும், நாகரீகமானவர்களாகவும், பண்பட்டவர்களாகவும் பார்க்கப்படும் அதேவேளை காலனித்தவத்திற்குஉள்ளாவோர் பகுத்தறிவற்றவர்களாகவும், நாகரீகம் அற்றவர்களாகவும், பண்பாட்டு வளர்ச்சி குன்றியவர்களாகவும் பார்ப்பது காலனித்துவ பின்காலவாத கோட்பாட்டில் ஒரு முறை.\nதமிழ்பேசும் மக்களை சிறிலங்காவின் இறைமைக்குள் வைத்து பார்க்கும் நோக்கில், இராணுவ ஆக்கிரமிப்பையும் மனித உரிமை மீறல்களையும் பாரா நோக்கில் விடுவது. சிறிலங்காவை தற்காலிகமாக மிரட்டும் பாணியல் தமிழ் மக்களை பகடைக்காய்களாக உபயோகிப்பது என்பன இந்திய அரசின் செயற்பாடுகளாக இருப்பதாக கொழும்பு பத்திரிகைகளே கூறிஉள்ளன.\nஇதற்கும் மேலாக தற்பொழுது தமிழ் பேசும் மக்களின் தனித்தவத்தை இல்லாது செய்து, சிறிலங்காவின் இறைமைக்குள் மாவீரர் நாள் அனுட்டிக்க வைக்க முனையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை செயலாளர் சயிட்அல்-ஹுசைன் அவர்களின் அறிக்கையும், இலங்கைத்தீவின் தமிழர் பகுதி எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இழந்த தமது உறவுகளை எண்ணி ஆழ்ந்த கவலையில் இருக்கும் தருணத்தில், தேசிய கொண்டாட்டம் என்று ஐக்கிய நாடுகள் சபையால்உருவாக்கப்பட்ட வெசாக் கொண்டாட்டங்களுக்கு இந்தியப் பிரதமர் மோடிஅவர்கள் சிறிலங்கா வருவதுவும் நல்ல ஏற்பாடுகளாக தெரியவில்லை.\nதமிழ் மக்களை புண்படுத்தி நசுக்குவதில் மேலும் ஆர்வம் கொண்டு செயற்படுவதிலும் பார்க்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு இந்த பயணம் உபயோகப்படுமாக இருந்தால் அது சமாதானத்தைஉருவாக்குவதாக அமையும்.\n– லண்டனில் இருந்து லோகன் பரமசாமி\n* கட்டுரையாளருக்கு கருத்துக்களை நேரடியாக அனுப்புவதற்கான மின்னஞ்சல் முகவரி – loganparamasamy@yahoo.co.uk\nTagged with: திருகோணமலை, மனித உரிமை மீறல், மாவீரர் நாள்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் பலாலிக்கான விமான சேவை – இந்தியாவின் ‘அலையன்ஸ் எயர்’ ஆர்வம்\nசெய்திகள் சீனா வழங்கிய ‘பராக்கிரமபாகு’ – சிறிலங்கா கடற்படையில் இணைவு\nசெய்திகள் காலாவதியானது அவசரகாலச் சட்டம்\nசெய்திகள் இராணுவ புலனாய்வுப் பிரிவுகள் மறுசீரமைப்பு – புதிய தளபதி\nசெய்திகள் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு சேவை நீடிப்பு\nசெய்திகள் பலாலிக்கான விமான சேவை – இந்தியாவின் ‘அலையன்ஸ் எயர்’ ஆர்வம் 0 Comments\nசெய்திகள் சீனா வழங்கிய ‘பராக்கிரமபாகு’ – சிறிலங்கா கடற்படையில் இணைவு 0 Comments\nசெய்திகள் காலாவதியானது அவசரகாலச் சட்டம் 0 Comments\nசெய்திகள் இராணுவ புலனாய்வுப் பிரிவுகள் மறுசீரமைப்பு – புதிய தளபதி 0 Comments\nசெய்திகள் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு சேவை நீடிப்பு 0 Comments\nA VALEMURUGAN on ஈழத்தமிழ் மக்களின் பாதுக��ப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nArinesaratnam Gowrikanthan on உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார் அமெரிக்க தூதுவர் – கம்மன்பில குற்றச்சாட்டு\nArinesaratnam Gowrikanthan on கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர்\nArinesaratnam Gowrikanthan on ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டதை வரவேற்கும் சிறிலங்காவின் பௌத்த பீடங்கள்\nமனோ on சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2016/11/blog-post_2.html", "date_download": "2019-08-23T09:53:27Z", "digest": "sha1:DN5OUH6I2YEW65WIOVQJWA5XWUIORNQS", "length": 34976, "nlines": 558, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: பெண்களின் இன்ஷியல் - திருமணத்திற்குப் பிறகு", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nபெண்களின் இன்ஷியல் - திருமணத்திற்குப் பிறகு\nதிருமணத்திற்குப் பிறகு பெண்களின் இன்ஷியல் - என்ன செய்ய வேண்டும்\nபெண்கள் பெரும்பாலும், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் பெயர் பதிவுசெய்யும்போது, கணவர் பெயர் சேர்த்தோ, அவரது பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாகவோ கொடுக்கப் பழகியிருக்கிறார்கள்.\nஅதே நினைவில், தேர்வு அல்லது வேலைக்கு விண்ணப்பம் எழுதும்போதும், தங்களின் இனிஷியலாக கணவர் பெயரின் முதல் எழுத்தை எழுதிவிடுகிறார்கள். அவர்களின் கல்வி, பிறப்புச் சான்றிதழ்களிலோஅப்பா பெயரின் முதல் எழுத்தே இன்ஷியலாக இருக்கும்போது, அலுவல் ரீதியான குழப்பங்கள் ஏற்படுகின்றன.\nசமீபத்தில், வங்கித் தேர்வு எழுத வந்த பெண்களுக்கும் இதே சிக்கல் நேர, திருமணச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் எனக் கேட்கப்பட்டிருக்கிறது. இதனாலேயே சிலர் தேர்வு எழுத முடியாமல்கூட போய்விட்டது.\nஇனிஷியல் மாற்றம்… பெண்களுக்கு மட்டும் ஏன்\nஆண்களுக்குத் திருமணத்துக்கு முன்போ பின்போ ஒருபோதும் இனிஷியல் பிரச்னைகள் வருவதில்லை. பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த மாற்றம்\n“பொது சிவில் சட்டம் பற்றி இப்போது அதிகம் விவாதிக்கப்படுகிறது. உண்மையில் பொது சிவில் சட்டம் என்பதை ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதாக மாற்றுவதே சரியாக இருக்கும். பெண்களுக்கு இனிஷியல் பிரச்னை எப்போது வந்தது அவர்கள் படிக்கவும் வேலைக்கும் செல்லும்போது��ான்.\nஒரு பெண் திருமணத்துக்கு முன் தந்தைக்கும், திருமணத்துக்குப் பின் கணவனுக்கும், கணவன் இறந்துவிட்டால் மகனுக்கும் கட்டுப்பட்டிருக்க வேண்டும் எனும் சிலரால் வகுக்கப்பட்ட வரையறைகளே, பெண்கள் தங்கள் சுயத்தை இழந்து நிற்கக் காரணம்.\nமதங்கள் பெண்கள் பெயர்களை இழக்கச் செய்கின்றனவா\nஇந்துக்களில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முன்பு வரை கணவர் பெயரைக் கூட பெண்கள் சொல்ல மாட்டார்கள். திருமணப் பத்திரிகைகளில் மணமக்களின் தந்தை பெயர் மட்டுமே இருக்கும்.\nகிறிஸ்தவ மதத்தில் திருமணத்துக்குப் பின், அந்தப் பெண்ணின் பெயரே மறைந்துவிடுகிறது. எலிஸபெத் எனும் பெண் டேனியலைத் திருமணம் செய்தபின், மிஸஸ் டேனியல் என்றே அழைக்கப்படுகிறார்.\nஇஸ்லாம் முறையில் முன்பெல்லாம் திருமணப் பத்திரிகையில் பெண்ணின் பெயருக்குப் பதில் ‘அழகிய மணமகளை’ என்றுதான் இருக்கும். இந்த ஆண்மைய சமூகப் பழக்கங்களின் தொடர்ச்சியாகவே கண வரின் பெயர் இனி ஷியலாக பெண்களுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.\n* ஒரு பெண், ஆணைப் போலவே திருமணத்துக்கு முன்னும் பின்னும் தன் தந்தையின் இனிஷியலோடு, ஒரே இனிஷியலோடு இருக்க முடியும்.\n* ஒரு பெண் தன் தந்தையின் பெயரைத்தான் இனிஷிய லாக வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தன் தந்தையின் பெயரோடு, தாய் பெயரையும் இணைத்து இனிஷியலாக வைத்திருக் கலாம். அல்லது, தந்தை பெயர் இல்லாமல் தாய் பெயரை மட்டும்கூட இனிஷியலாக வைத்திருக்கலாம்.\n* இன்ஷியலைத் தேர்வு செய்யும் உரிமையை அரசியலமைப்புச் சட்டம் பெண்களுக்கு வழங்கியுள்ளது” என்று தெளிவுபடுத்தினார் அருள்மொழி.\nஒரு பெண் இனிஷியல் மாறுவது என்பது கல்வி மற்றும் வேலை சார்ந்தது மட்டுமல்ல, அவரது சுய மரியாதை சார்ந்ததும்கூட. திருமணத்துக்குப் பிறகு தன் நேசத்துக்கு உரிய தந்தையை தன் பெயரிலிருந்து பிரிவது நிஜமாகவே வலி தரும் விஷயம்தான்.\nபெண்ணியச் செயற்பாட்டாளர் ஓவியா வின் பார்வை இது…\n“நேசித்து திருமணம் செய்திருந்தாலும்கூட, தன் இனிஷியலை மாற்றிக் கொள்ளும்போது மனம் குறுகுறுக்கவே செய்யும். அது உளவியலாக அந்தப் பெண்ணை நிச்சயம் பாதிக்கும்.\nதிருமணம் ஆனபிறகு, பெண்கள் பலரும் தாங்களாகவே கணவரின் பெயரைச் சேர்த்துக்கொள்கிறார்கள். இது அவசியமற்றது என்பதே என் கருத்து. சில வீடுகளில் ஆண்கள் வற��புறுத்தி அவர் பெயரை இணைக்கச் சொல் வதையும் பார்க்க முடிகிறது.\nஇந்தியாவில் அப்பாவின் பெயரை இனிஷியலாக்கிக் கொள்வதே வழக்கமாக உள் ளது. அம்மாவின் பெயரைச் சேர்ப்பதே இல்லை. கேரளா வின் சில பகுதிகளில் விதி விலக்காக அம்மாவின் பெயரை இணைக்கிறார்கள்.\nஒரு பெண்ணின் தந்தை சரி யில்லாதவராக, குடும்பத்தை விட்டு ஓடியிருந்தாலும்கூட அவரின் பெயரை அந்தப் பெண் இறுதிவரை சுமக்கவே வேண்டியிருக்கிறது. இதில் அம்மாவின் பெயரையும் இனிஷியலாகக் கொள்ளும் பழக்கத்தை பலரும் முன் வைப்பதேயில்லை.\nஎன் மகனின் பெயர் ஜீவசகாப்தன். அவருக்கு என் பெயர் மற்றும் கணவரின் பெயரின் முதலெழுத்தையும் சேர்த்து ஓ.வி.ஜீவசகாப்தன் என்று பள்ளியில் சேர்த்தோம். பள்ளி யில் ஏதேனும் ஒரு பெயரை மட்டும் வைக்க வேண்டும் எனச் சொன்னபோது, ‘அப்படி யென்றால் அவன் அம்மாவின் பெயரே இருக்கட் டும்’ என்றார் என் கணவர். பிறகு இருவரின் பெயருடன் பதிவு செய்தார்கள்.\nஇப்போது என் பேத்தியின் பெயரும் எஸ்.ஜெ.இதய சிற்பி என அம்மா-அப்பா இருவர் பெயரின் முதலெழுத்தோடு தான் பதிந்திருக்கிறோம்.”\nஆண்களுக்கு மட்டுமல்ல… பெண்களுக்கும் தனித்த அடை யாளம் இருக்கிறது. அதை இழக்காமல் வாழ்வோம்\nநன்றி : அவள்விகடன் - 15.11.2016\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nசெட்டில்மென்ட்' பத்திரம் இனி ரத்து செய்யலாம்\nசெட்டில்மென்ட் ' பத்திரம் இனி ரத்து செய்யலாம் சொத்து பரிமாற்றத்தில் எழுதி கொடுக்கப்படும் , ' செட்டில்மென்ட் ' பத்த...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/90058-best-title-cards-in-tamil-cinema", "date_download": "2019-08-23T09:33:01Z", "digest": "sha1:HEQZZ7Y7GLIPYDUSOBLUDQUGR7FIZMYK", "length": 13755, "nlines": 108, "source_domain": "cinema.vikatan.com", "title": "இந்தப் படங்களோட டைட்டில் கார்டையெல்லாம் கவனிச்சிருக்கீங்களா? | Best title cards in tamil cinema", "raw_content": "\nஇந்தப் படங்களோட டைட்டில் கார்டையெல்லாம் கவனிச்சிருக்கீங்களா\nஇந்தப் படங்களோட டைட்டில் கார்டையெல்லாம் கவனிச்சிருக்கீங்களா\nபார்வையாளர்களைக் கவர ஒரு படத்தின் டீஸர் தற்போது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியமானது படம் பார்க்கும் ரசிகர்களுக்குச் சுவாரஸ்யத்தை அளிக்கும் டைட்டில் கார்டு. கதையோடு ஒன்றி, சிறந்த காட்சிகளுடன் டைட்டில் கார்டு இடம்பெற்ற சமீபத்திய படங்கள்தாம் இவை\n'கத்தி' விஜய் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் எல்லோருக்கும் பிடித்தமான படம். விஜய்யின் ப்ளாக் பஸ்டர் படங்களுள் இந்தப் படமும் டாப்தான். சூரிய உதயத்தில் 'இளைய தளபதி விஜய்' என்ற வார்த்தைகளைத் தியேட்டர் ஸ்க்ரீனில் காட்டியபோது காது கிழிய விசில் அடித்த காட்சி இன்னமும் கண் முன்னே நிற்கிறது. ஆனால் அடுத்து வந்த காட்சிகளைக் கண்டதும் ரசிகர்களின் விசில் சத்தமும், அலறல் சத்தமும் மெள்ள மெள்ளக் குறையத் தொடங்கியது. காரணம், டைட்டிலில் பெயர் போடும்போது கண்ட காட்சி அவ்வாறு இருந்தது. பட்டாம்பூச்சி, குருவியில் ஆரம்பித்து மாட்டு வண்டி, அதில் இருக்கும் சக்கரம், ஆடு, மாட�� கோழி, என விவசாயம் சார்ந்த அனைத்து விஷயங்களும் ஒரு பக்கம், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் விதமாகத் தொழிற்சாலைகளில் இயங்கும் இயந்திரம் மறுபக்கம் என இரண்டையுமே ஒன்றிணைத்துக் காட்டிய காட்சி மிகவும் சிறப்பு. படத்தின் ஒட்டுமொத்தக் கதையினையும் 2 நிமிட டைட்டில் கார்டில் சொல்லியிருப்பார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.\n'பாகுபலி-2' படம் ஒட்டுமொத்தமாக வேற லெவலில் இருந்தது. ஆனால், படத்தின் டைட்டில் கார்டைப் பற்றிப் பெரிதாக பேசப்படவில்லை. முதல் பாகத்தில் ரம்யா கிருஷ்ணன் கையில் குழந்தையை ஏந்தியபடி ஆற்றுக்குள் மிதக்கும் காட்சி, பிரபாஸ் தமன்னாவைக் காண, மலை மேல் ஏறுவதற்காக அங்கிருக்கும் மரத்தை நோக்கி அம்பை விடும் காட்சி, அப்படியே மேலே கேமராவை கொண்டு சென்றால் தமன்னா பாடலில் இடம்பெற்ற காட்சி, அதன் பின் தேவசேனா சிறைப்பட்டு இருந்த நேரத்தில் விறகுகளைச் சேகரிக்கும் காட்சி, ராணாவை நோக்கி ஆவேசத்துடன் தாக்க வரும் மாட்டை வீரத்தோடு அடக்கும் காட்சி, மகேந்திர பாகுபலி பத்ராவின் தலையிந்த் துண்டித்த காட்சி, கட்டப்பா மகேந்திர பாகுபலியின் காலை எடுத்துத் தன் தலையில் வைத்துக் கொள்ளும் காட்சி, கடைசியாகக் கட்டப்பா அமரேந்திர பாகுபலியை முதுகில் குத்தும் காட்சி என முதல் பாகத்தில் இடம்பெற்ற அனைத்து முக்கியமான காட்சிகளையும் 3D வடிவில் காட்டிது படத்தின் சிறப்பை மேலும் கூட்டியது. அதைக் கண்ட ரசிகர்களையும் ஆம்பத்திலேயே வியக்க வைத்தது.\nஇந்தப் படத்தின் தீம் மியூஸிக்கை கேட்டால் மிகவும் எனர்ஜெட்டிக்காக இருக்கும். அந்த தீமை வைத்துதான் படத்தின் டைட்டில் கார்டே ஆரம்பிக்கும். போலீஸ் என்பதால் அந்தத் துறைக்குத் தொடர்பான ஹேண்ட் கஃப்ஸ், துப்பாக்கி, எக்ஸ்ப்லோஸிவ்ஸ், துப்பாக்கியில் இருக்கும் புல்லட், போலீஸ் ஆடையில் இருக்கும் ஸ்டார் என அனைத்துமே விஷுவலாய் அழகாய் இடம்பெற்றிருக்கும். அவை மட்டுமல்லாமல் அதே படத்தின் சண்டைக் காட்சியில் இவர் பயன்படுத்திய குட்டிக் கத்தியும், அஜித் கையில் அணிந்திருக்கும் காப்பும் டைட்டில் கார்டில் இடம்பெற்றிருக்கும். இவை அனைத்தையும் பின்னணியில் தீம் மியூஸிக் ஒலிக்கக், காட்சியாய் பார்க்கும்போது செம மாஸ்.\n'இந்த உலகத்துல காதல் வராத மனுஷனே கிடையாது' என்ற குரலோடுதான் படம் ஆரம்பிக்கும். உல��ில் வெவ்வேறு இடங்களில் இருக்கும் காதலர்களைக் காட்டி 'எதுவுமே தெரியாத ஸ்டுப்பிட் மாதிரி இருக்கானே இவன் பெயர்தான் குப்பிட்' என்று அதனைப் பற்றி ஒரு சின்ன இன்ட்ரோ. அதன் பின்னர் ஹீரோ சிவகார்த்திகேயனின் என்ட்ரி. குப்பிடின் அடுத்த ப்ராஜெக்ட் நம்ம ஹீரோதான் என்று கூறி, அவருக்குச் சிறு வயதிலேயே சினிமா ஆசை எப்படி வந்தது, ஹீரோவின் வாழ்க்கை எப்படி இருந்தது என்று பின்னணியில் எஸ்.ஜே. சூர்யா தன் குரலில் சொல்லிக் கொண்டே இருப்பார். சிறந்த காமிக்கல் டைட்டில் கார்ட் இடம்பெற்ற படங்களுள் இந்தப் படமும் ஒன்று.\nபடம் ஆரம்பித்த 15 நிமிடம் டைட்டில் கார்டே இல்லாமல் சுவாரஸ்யம் நிறைந்த காட்சிகளோடு மட்டுமே நகரும். படத்தின் ஹீரோ ஶ்ரீ ஒயின்ஷாப்பில் இருந்து வெளியே வரும்போது வேறு ஆளுக்குப் பதிலாக இவர் அடி வாங்குவார். அதிலிருந்துதான் டைட்டில் தொடங்கும். 'இரவு வேட்டையாடுதே' என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க 'மாநகரம்' என்று படத்தின் பெயர் இடம்பெறும் காட்சியே சிறப்பாக இருக்கும். அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக காட்சிகள் நகர, சின்னச் சின்ன விஷுவல் எஃபெக்ட்ஸுடன் சேர்த்து கதையும் நகரும். ஒட்டுமொத்தக் கதையுமே அதில் இருந்துதான் தொடங்கும். டைட்டிலில் பயன்படுத்திய டீடெயிலிங் ஒர்க் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற சுவாரஸ்யத்தையும் அதிகப்படுத்தியது.\nவேறு சில சுவாரஸ்யம் நிறைந்த டைட்டில் கார்ட் இடம்பெற்ற படங்களை அடுத்த கட்டுரையொன்றில் பார்க்கலாம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/478025/amp?ref=entity&keyword=England", "date_download": "2019-08-23T09:44:55Z", "digest": "sha1:XHMF3DCZYKX52DVYJ6RSBEELEIQTRYYZ", "length": 11432, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Women's cricket: First T20 match: England win by 41 runs | மகளிர் கிரிக்கெட்: முதல் டி20 போட்டி: 41 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் ��ிருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமகளிர் கிரிக்கெட்: முதல் டி20 போட்டி: 41 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி\nகவுகாத்தி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியுடனான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 41 ரன் வித்தியாசத்தில் வென்று முன்னிலை பெற்றது. பரசபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் ஸ்மிரிதி மந்தனா முதலில் பந்துவீச முடிவு செய்தார். இங்கிலாந்து தொடக்க வீராங்கனைகளாக டேனியல் வியாட், டாமி பியூமான்ட் களமிறங்கினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 11.2 ஓவரில் 89 ரன் சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தனர். வியாட் 35 ரன் எடுத்து ஷிகா பாண்டே பந்துவீச்சில் மந்தனா வசம் பிடிபட்டார். அடுத்து வந்த நதாலியே ஸ்கிவர் 4 ரன் மட்டுமே எடுத்து ராதா பந்துவீச்சில் பூனம் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.\nஇதைத் தொடர்ந்து, பியூமான்ட்டுடன் இணைந்த கேப்டன் ஹீதர் நைட் அதிரடியில் இறங்க, இங்கிலாந்து ஸ்கோர் வேகம் எடுத்தது. பியூமான்ட் அரை சதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 59 ரன் சேர்த்தது. ஹீதர் நைட் 40 ரன் (20 பந்து, 7 பவுண்டரி), பியூமான்ட் 62 ரன் (57 பந்து, 9 பவுண்டரி) விளாசி பெவிலியன் திரும்பினர். இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 160 ரன் குவித்தது. பிரன்ட் 4, வின்பீல்டு 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் ராதா யாதவ் 2, ஷிகா பாண்டே, தீப்தி ஷர்மா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 161 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து சரிவை சந்தித்தது. ஹர்லீன் தியோல் 8, கேப்டன் மந்தனா 2, ஜெமிமா ரோட்ரிகியூஸ் 2, மித்தாலி ராஜ் 7, வேதா கிருஷ்ணமூர்த்தி 15 ரன்னில் ஆட்டமிழக்க, இந்தியா 10 ஓவரில் 46 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது.\nஅருந்ததி ரெட்டி 18 ரன் எடுத்து வெளியேறினார். கடைசி கட்டத்தில் தீப்தி ஷர்மா, ஷிகா பாண்டே கடுமையாகப் போராடியும் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளித்து அவர்களால் ரன் குவிக்க முடியவில்லை. இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 119 ரன் மட்டுமே சேர்த்து 41 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. தீப்தி 22 ரன், ஷிகா பாண்டே 23 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் பிரன்ட், லின்சி ஸ்மித் தலா 2, ஷ்ரப்சோல், கிராஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பியூமான்ட் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி கவுகாத்தியில் 7ம் தேதி நடக்கிறது,\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு\nமுதலாவது கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி 3 விக்கெட் இழந்து இந்திய திணறல் : மேற்கிந்திய தீவு அபார பந்து வீச்சு\nபுரோ கபடியில் தொடரும் உள்ளூர் அணிகளின் தோல்வி\nஆஷஸ் 3வது டெஸ்ட் இன்று தொடக்கம்\nபுரோ கபடி: புனேரி பல்தான் வெற்றி\nபுரோ கபடி ஜூனியர்ஸ் இறுதி போட்டியில் வேலம்மாள் - இவான்ஸ்\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்: சாதிப்பாரா கோஹ்லி\nயுஎஸ் ஓபன் டென்னிஸ் தகுதி சுற்றில் சுமித் வெற்றி\n× RELATED சேந்தமங்கலத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/05/03/%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AE/", "date_download": "2019-08-23T08:47:09Z", "digest": "sha1:AVDM45WJ3YFKY467NZ4YOVN5ND2J2KIQ", "length": 14592, "nlines": 135, "source_domain": "seithupaarungal.com", "title": "மே தினம்: இளைஞர்களை திசைமாற்றிவிடும் தொலைக்காட்சி சானல்கள்! – ���ெய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nமே தினம்: இளைஞர்களை திசைமாற்றிவிடும் தொலைக்காட்சி சானல்கள்\nமே 3, 2014 மே 3, 2014 த டைம்ஸ் தமிழ்\nஎங்கே செல்லும் இந்த பாதை\nசமூக வலை தளங்கள், பத்திரிக்கைகள் எல்லாம் மே தினம் பற்றிய தகவல்களை மக்களிடம் பறிமாறிக் கொண்டிருக்கும்போது வெகுஜன மக்களை அதிகமாக ஆதிக்கம் செய்யும் காட்சி ஊடகங்கள் மே தினத்தை எப்படிக் கையாண்டார்கள், அதை எப்படி இளைஞர்களிடம் கொண்டு சேர்த்தார்கள் என்பதை சொல்வதற்காகவே இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.\nமே தினத்தன்று மாலை ஒரு பிரபலமான பொழுதுபோக்கு காட்சி ஊடகத்தில் என்றென்றும் நயன்தாரா என்ற நிகழ்ச்சியை ஒரு தொகுப்பாளினி தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியை அவர்கள் அமைத்திருந்த விதம்தான் மிகவும் கேலிக்குறியதாக இருந்தது.\nஒரு பிரமாண்டமான அரங்கில் நடிகை நயன்தாரா அமர்ந்திருக்கிறார். அவரின் எதிர்பக்கத்தில் இருபது இளைஞர்களுக்கும் அதிகமாகவே அமர்ந்திருந்தார்கள். நடுவில் தொகுப்பாளினி. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தொகுப்பாளினி இளைஞர்களிடம், தான் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலைச் சொல்லும் இளைஞருக்கு பரிசாக நயன்தாராவின் கையினால் ஒரு ரோஜாப்பூவுடன் நயன்தாராவின் கையெழுத்திட்ட அட்டை அவரால் வழங்கப்படும் எனக் கூறினார்.\nநடிகை நயன்தாராவின் பிறந்த தேதி என்ன\nசந்திரமுகி படத்தில் நடிகை நயன்தார ஏற்று நடித்த கதாபாத்திரன் பெயர் என்ன\nநடிகர் விஜயுடன் நடிகை நயன்தாரா இணைந்து நடித்த படத்தில் வரும் பாடல்\nநயன்தாரா நடித்த படத்தில் வரும் புகழ்பெற்ற வசனம் இரண்டு கூறவும்\nகடைசி கேள்விக்கு அவர் வந்தபோது சொன்ன விசயம்தான் நெஞ்சை பதைபதைக்கச் செய்தது. அதாவது இந்த கடைசி கேள்வியை நடிகை நயன்தாராவே கேட்பார். அவர் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலை சொல்லும் நபருக்கு சிறப்புப் பரிசாக ரோஜா பூ மற்றும் நயன்தாராவின் கையைழுத்து வாழ்த்து அட்டையுடன் அவரின் மூச்சு காற்று அடைக்கப்பட்ட ஒரு பலூனும்(லவ்டப்பதியாம்) அவர் வழங்குவார் என அவர் கூறிய விஷயம்தான் நெஞ்சை அடைப்பதாக இருந்தது.\nநடிகை என்றாலும் அவருக்கு நடிப்பு உழைப்பு தானே. அவருக்கு அது வருமானம் தரக் கூடிய ஒரு தொழில் அவ்வளவே. நடிகை என்பதற்காக அவரின் சுயசரிதையை இப்படி எல்லாம் யோ��ித்து ஒரு நிகழ்ச்சியை மே தினம் போன்ற ஒரு சிறந்த நாளில் நடத்தி, இவர்கள் இளைஞர்களை வழிநடத்தி எங்கே கொண்டு செல்கிறார்கள்.\nநல்ல நிகழ்வுகளையும், சிந்தனைகளையும், தகவல்களையும் பொழுதுபோக்காக வழங்க எத்தனையோ வழிமுறைகள் இருக்க காட்சி ஊடகங்கள் உட்கார்ந்து யோசித்து மே தினச் சிறப்பு நிகழ்ச்சிகளை இளைஞர்களை வைத்து எப்படி எல்லாம் வழங்குகிறார்கள்\nஇதே போன்று கல்லூரி இளைஞர்களை வைத்து வேறொரு காட்சி ஊடகம் தமிழ் பேசுங்க தலைவா என்ற நிகழ்ச்சியை வழங்கியது அதில் வந்த இளைஞர்கள் அனைவரும் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள். அவர்களிடம் தொகுப்பாளர் தேவநேயப் பாவாணர் புகைப்படத்தை வைத்துக்கொண்டு இந்தப் படத்தில் இருப்பவர் யார் எனக் கேட்டதற்கு பெரும்பாலான மாணவர்கள் அளித்த பதில் (தெரியவில்லை என்று சொன்னாலும் பரவாயில்லை) வீரபாண்டிய கட்டபொம்மன் என்பதுதான்..\nஎங்கே செல்லும் இந்தப் பாதை…\nகட்டுரையாளர் பற்றி: நிருபர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் என 15 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார் மகேஸ்வரி .\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், என்றென்றும் நயன்தாரா, காட்சி ஊடகங்கள், சமூக வலை தளங்கள், சினிமா, டிவி நிகழ்ச்சி, தமிழ் பேசுங்க தலைவா, தேவநேயப் பாவாணர், நடிகை நயன்தாரா, பத்திரிக்கைகள், மே தினம், வீரபாண்டிய கட்டபொம்மன்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious post60 அடி கிரேனில் ஏறிய பிரியங்கா\nNext post’நேரம்’ சிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் உறுமீன் : முதல் பார்வை\n“மே தினம்: இளைஞர்களை திசைமாற்றிவிடும் தொலைக்காட்சி சானல்கள்” இல் 2 கருத்துகள் உள்ளன\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\n2 நாட்களாக பதிவை இணைக்கும் போது ஏற்பட்ட தவறு சரிசெய்யபட்டது.\nதங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.\nஊடகங்களின் அசட்டுத் தனங்களுக்கு அளவே இல்லாமல் போய்ய் விட்டது. இப்படித்தான் சமீபத்தில் சிவா கார்த்திகேயனை கல்லூரிப் பெண் ஒருத்தியை முத்தமிடச் செய்தது.\nபெண்கள் ஒன்றிணைந்து எதிப்புக்குரல் கொடுக்கவேண்டும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/lifestyle/15590-are-you-in-one-sided-relationship.html", "date_download": "2019-08-23T09:36:56Z", "digest": "sha1:6WMUEOM2VGSILJ2EB6Q3A5KJVTTJZZRI", "length": 9998, "nlines": 72, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "உங்களவர் உண்மையாய் நேசிக்கிறாரா என்பதை கண்டறிவது எப்படி? | Are you in one-sided relationship - The Subeditor Tamil", "raw_content": "\nஉங்களவர் உண்மையாய் நேசிக்கிறாரா என்பதை கண்டறிவது எப்படி\nகனவு கலையாத கண்களோடு காதலருக்காக காத்திருக்கிறீர்களா 'அவன் உண்மையாய் என்னை நேசிக்கிறானா 'அவன் உண்மையாய் என்னை நேசிக்கிறானா' என்ற சந்தேகம் உங்களுக்குள் எழுகிறதா' என்ற சந்தேகம் உங்களுக்குள் எழுகிறதா உண்மையில் உங்கள் இணையான ஆண் நண்பர் / பெண் தோழி உங்களை காதலிக்கிறாரா அல்லது நீங்கள் ஒருதலைக் காதலில் விழுந்துள்ளீர்களா என்பதை கண்டறிய சில குறிப்புகள்:\nவெளியே சந்திப்பதற்கான திட்டம் அல்லது போன் அரட்டையை முதலில் நீங்கள்தான் முன்னெடுக்கிறீர்களா ஆண் நண்பர் / பெண் தோழியுடன் நேரத்தை கழிக்க நீங்கள் மட்டுமே முயற்சி எடுத்தால், அப்படி நீங்கள் முயற்சிக்காவிட்டால், அவன் / அவள் உங்களோடு தொடர்பு கொள்ள முயற்சிக்காவிட்டால், காதல் கனவு உங்களுக்கு மட்டுமே உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.\nநீங்கள் இருவரும் சந்திப்பதற்காக போட்ட திட்டத்தில் திடீரென ஒரு மாறுதல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், தனக்கு வசதியான நேரத்தில் மட்டுமே உங்கள் நண்பர் / தோழி சந்திப்புக்கு நேரம் ஒதுக்குவதில் திடமாக இருந்தால் அவன் / அவள் உங்களவரல்ல உங்களை சந்தித்த வேண்டிய தவிர்த்து, அந்நேரத்தை தனது நட்பு வட்டாரத்தில் செலவழித்தால் சந்தேகமேயில்லாமல், நீங்கள் மட்டுமே அவனை / அவளை காதலிக்கிறீர்கள் என்றறிக. அந்தப் பக்கம் காதல் பற்றிய எண்ணமில்லை என்று தெளிக.\nஉங்கள் இருவருக்கும் இடையே ஊடல், பிணக்கு வந்து விடுகிறது. அதைத் தீர்க்க உங்கள் நண்பர் / தோழி ஏதாவது முயற்சி எடுக்கிறாரா சண்டையிட்டு பல நாள் பேசாமல் இருந்தாலும், தானாக முன்வந்து பேசுவதற்கு, தொடர்பு கொள்வதற்கு முயலாமல் பிரச்னையை அலட்சியம் செய்தால் அவன் / அவள் உங்களவர் அல்ல.\n'மனசே சரியில்லை' என்ற நிலையில் நீங்கள் இருக்கும்போது, உங்கள் இணை திட்டமிட்டு உங்களை தவிர்க்கிறாரா அவன் / அவள் பக்கம் தவறு இருந்தாலும், பேச்சுக்குக் கூட 'ஸாரி' கேட்காமல் தொடர்ந்து உங்களை புறக்கணிக்கிறாரா அவன் / அவள் பக்கம் தவறு இருந்தாலும், பேச்சுக்குக் கூட 'ஸாரி' கேட்காமல் தொடர்ந்து உங்களை புறக்கணிக்கிறாரா உங்கள் காதல், கனவு மட்டுமே என்று அறிந்து கொள்ளுங்கள்.\n'நான் அவனை நேசிக்குமளவுக்கு அவன் என்னை நேசிக்கிறானா' என்ற ஐயம் உங்களுக்குள் எழுகிறதா' என்ற ஐயம் உங்களுக்குள் எழுகிறதா உங்கள்மேல் அவனுக்கு / அவளுக்கு காதல் உள்ளதா என்ற சந்தேகம் உள்ளதா உங்கள்மேல் அவனுக்கு / அவளுக்கு காதல் உள்ளதா என்ற சந்தேகம் உள்ளதா உங்களோடு மனம் விட்டு உரையாடுகிறானா (ளா) உங்களோடு மனம் விட்டு உரையாடுகிறானா (ளா) உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறானா (ளா) உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறானா (ளா) என்பதை கவனியுங்கள். உணர்வில்லாத வெற்றுப் பேச்சு என்றால் புரிந்து கொள்ளுங்கள்.\n'காதல்' என்றால் கரிசனை கண்டிப்பாக இருக்கவேண்டும். உங்கள் தேவைகள், உங்கள் குடும்ப பின்னணி அறிந்து கருத்தாய் விசாரிப்பதோடு உங்கள் ஆரோக்கியத்தை பற்றி அக்கறையுள்ளவராய் இருக்கிறாரா அப்படி இல்லையெனில், ஏனோதானோவென்று பழகினால், அவனுக்கு / அவளுக்கு சிவப்பு கொடி காட்டிவிடுவது உத்தமம்\nமாரடைப்பு, இதய செயலிழப்பு: இரண்டுக்கும் என்ன வேறுபாடு\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது; குடியரசுத் தலைவர் வழங்கினார்.\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nபடர் தாமரை பாதிப்புக்கு ஆன்ட்டிபயாட்டிக் சாப்பிடலாமா\n'காண்டம்' - காலாவதி தேதி உண்டா\nஅன்றாடம் சாப்பிட வேண்டிய ஐந்து பொருள்கள்\nசூப்பர் செல்ஃபி உள்பட 85 செயலிகளை அகற்றியது கூகுள்\nஸொமட்டோவை இவர் எப்படி யூஸ் பண்ணியிருக்கார் பாருங்க\nஹெல்மட் போடாமல் கார் ஓட்டியதற்கு அபராதம்: இ-செலான் குளறுபடி\nவெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்\nmettur dam levelமேட்டூர் அணை நீர்மட்டம்tamil naduதீவிரவாதிகள்ராஜ்யசபாinx media caseஐஎன்எக்ஸ் மீடியா வழக்குப.சிதம்பரம்சென்னைchidambarambjpபாஜகkashmirகாஷ்மீர்மோடிரெசிபிRecipesmettur damகர்நாடகாஇந்தியாவேலூர் தேர்தல்வேலூர் தேர்தல் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2010/08/", "date_download": "2019-08-23T09:10:30Z", "digest": "sha1:FIWUWSZI4F4HEUCR3DMBPMYI6YUXX6RT", "length": 110905, "nlines": 278, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: August 2010", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\n\"மங்காத்தா டீசர்\"- வெங்கட் பிரபுவின் வெற்றி\nதலையோட மங்காத்தா டிசெர் வெளி வந்து விட்டது... எங்க ஊருல ஒரு திரை அரங்கில் நான் மகான் அல்ல படம் பார்பதற்கு சென்றிருந்தேன்... டிக்கெட் விலை அறுபது ரூபாய் என்று சொன்னார்கள் ... இடைவேளையின் போது தலையின் மங்காத்தா டீசெர் போடுவார்கள் என்பதனால் நான் அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து சென்றேன்.. படம் வந்து இரண்டாம் நாள் தான் எனவே ஓரளவிற்குதான் கூட்டம் இருந்தது... நான் படம் எப்ப போடுவார்கள் என்பதை விட இடைவேளை எப்பொழுது விடுவார்கள் என்றுதான் அதிக ஆர்வமாய் இருந்தேன், ஒருவழியாய் இடைவேளை வந்தது , இயற்கை உபாதையை கூட அடக்கிக்கொண்டு எங்கும் வெளியே சென்று விடாமல் இருக்கையிலேயே டீசெர் போடுவார்கள் என்ற எதிர்பார்த்து அமர்ந்திருந்தேன் .. படு பாவி பயலுக கடைசி வரை போடவே இல்லை , படத்தின் இரண்டாம் பாதியை ஆரம்பித்து விட்டார்கள்.... எனக்கு வந்த கோபத்திற்கு வெளியே எழுந்து சென்று விடலாம் என்று இருந்தேன் , ஆனால் சுசீந்திரன் விறு விறு திரைகதையின் மூலம் என்னை படத்தை பார்க்க வைத்து விட்டார் .. பின்னர் அடுத்த நாள் இணையத்தில்தான் அதை பார்த்தேன்... என்ன சொல்ல தல அமர்களமாய் இருக்கிறார்... அந்த டீசரே ஒரு கதை சொல்லுமாறு எடுத்திருந்த விதம் சூப்பர் ... தல ரிலாக்சாக அமர்ந்து தன்னுடைய துப்பாக்கியை சரி செய்து கொண்டு இருப்பார், அவரை பின்னால் இருந்து பலர் துப்பாக்கி குண்டால் தாக்குவார்கள் , தல எதற்கும் அஞ்சாமல் தன வேலையை செய்து கொண்டு இருப்பார் , அவர்கள் முழுவதும் சுட்டு முடித்து டையர்ட் ஆனவுடன் தல திருப்பி தாக்குவார்... இதே போல ஒரு ட்ரீட்மென்ட் படத்தின் திரைக்கதையிலும் இருந்தால் நன்றாக இருக்கும் ... வெங்கட் எங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்...\nசென்ற வாரம் மூன்று திரைப்படங்கள் பார்க்க நேர்ந்தது ... வம்சம் , நான் மகான் அல்ல மற்றும் grown ups ... அதில் ஆச்சரியமான விஷயம் மூன்றும் நன்றாக இருந்ததுதான் .... வம்சம் சென்னை ���தயம் திரை அரங்கில் பார்த்தேன் ,\nஅந்த திரை அரங்கிற்கு முதன் முதலாய் அன்றுதான் சென்றேன் நிறைய எதிர்பார்ப்புடன் , ஆனால் உள்ளே சென்ற எனக்கு சப்பென்று ஆகி விட்டது... எங்க அருப்புகோட்டையில் இருக்கும் திரை அரங்குகளே அதை விட நன்றாக இருக்கும் , உக்காரும் இருக்கைகள் மிகவும் சிறியதாய் இருந்தது ... மூன்று மணிநேரம் அதில் அமர்ந்து எப்படிதான் படம் பார்கிறார்களோ தெரியவில்லை\n.... ஆனால் படம் என்னை ஏமாற்றவில்லை , அதிலும் சுனைனா அடடா என்ன அழகு அந்த பொண்ணுக்கு , அதுவும் கிராமத்து மேக் அப்புல பாக்கும் போது சும்மா மனச அள்ளுது பொண்ணு .... இடைவேளை வரை ஹீரோ , கஞ்சா கருப்பு , சுனைனா அந்த \"அசின்\" என்று இவர்கள் செய்யும் காமெடிகள் கல கல ரகம்... அதிலும் செல்போனை மரத்தில் கட்டி பேசுவதை சில மாதங்கள் முன்பு வரை எங்கள் கிராமத்திலேயே நான் பார்த்திருக்கிறேன் ...ஏன் நானே கூட சில சமயம் அப்படி பேசி இருக்கிறேன் ... இப்பொழுது எங்கள் கிராமத்தில் செல் டவர் வந்து விட்டதால் பெட்ரூமில் படுத்து கொண்டே பேசும் வசதி வந்து விட்டது. இரண்டாம் பாதிதான் கொஞ்சம் இழுவை .... ஆனால் படம் முழுக்க இயக்குனர் \"அசின்\", \"செல்\", \"திருவிழா சாவு\" , \"இடி விழுந்தால் மக்கள் சொல்லும் மூட நம்பிக்கைகள்\" என்று சின்ன சின்ன சுவாரஸ்யமான விசயங்களை சொல்லி இருக்கிறார் ... முழுக்க முழுக்க வம்சம் கிராமத்து மனிதர்களுக்கான படம் , நான் ரசித்தேன்... உங்களுக்கு கிராமத்து வாழ்க்கை பிடிக்கும் என்றால் தாராளமாய் செல்லலாம் வம்சத்தை பார்க்க...\nஅடுத்த நாள் grown ups படம் inox திரை அரங்கில் பார்த்தேன் ... அதற்கு முன் city centre பற்றி சொல்லியே ஆக வேண்டும் ... சென்னை பணக்கார நகராய் மாறி கொண்டு இருக்கிறது என்பதை அழுத்தமாய் நமக்கு சொல்லும் இடம் அது என்று நினைக்கிறன் ... இப்பொழுதுதான் முதல் முறை அங்கு சென்றேன் ... ஒரு வெளிநாட்டு ஷாப்பிங் சென்டரில் இருப்பது போன்று இருந்தது...காதலியை கூட்டி கொண்டு சென்றால் நம் ஒரு மாத சம்பளமும் காலியாகி விடும் போல , எல்லாமே அவ்வளவு காஸ்ட்லி... ஒரு அரை லிட்டர் கோக் விலை அறுபது ரூபாய் என்கிறார்கள்... ஆனால் கையில் கொஞ்சம் பணமும் கூட நமக்கு பிடித்த பிகரும் இருந்தால் நன்றாய் பொழுது போகிறது ... நான்கு மணி காட்சிக்குத்தான் டிக்கெட் கிடைத்தது , தியேட்டர் வாய்ப்பே இல்லை high class...\nதியேட்டரில் பாதி ஜோடியாய்தான் இருந்தார்கள் ... படம் ரொம்ப ஜாலியான காமெடி படம் ... ரொம்ப சுவாரஸ்யம் இல்லை என்றாலும் போர் அடிக்காமல் சொல்லி இருக்கிறார்கள் ... அதிலும் ஹீரோயின் சல்மாஹைக் செம்ம கட்டை.. வயசு நாற்பதுக்கு மேலையாம்.... வாய்ப்பே இல்லை அவ்ளோ கட்டுகோப்பான உடல் அவருக்கு ... அதிரடியாய் நமக்கு சிரிப்பை வர வைக்கும் காட்சிகள் நிறைய உண்டு படத்தில் .... கையில் நிறைய காசும் செலவழிக்க நேரமும் இருந்தால் தாராளமாய் பார்க்கலாம் படத்தை ... ஒன்றரைமணி நேரம் சிரிப்புக்கு கியாரண்டி...\nஇன்னும் ஆறு மாத காலம்தான் உள்ளது உலக கோப்பை கிரிக்கெட் ஆரம்பிக்க , நம்ம ஆளுக இருக்கிற நிலைமைய பாத்தா 2007 உலகோப்பை போட்டிகள் ஞாபகம் வருது .... இலங்கை இங்கிலாந்த் என்று மற்ற அணிகள் எல்லாம் அசுர வேகம் காட்டி கொண்டு இருக்க நம்ம அணி இருக்க இருக்க கீழ போய்கிட்டு இருக்கு ... இதற்க்கு மிக முக்கிய காரணம் அணியில் நுழையும் புதுமுக வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை என்பதே... மற்ற அணியில் புதுசு புதுசாக வரும் வீரர்கள் நன்றாக விளையாடி கொண்டு இருக்கிறார்கள் ... மேலும் நம் அணியில் உலக தரம் வாய்ந்த வேக பந்து வீச்சாளர் யாரும் இல்லை , இருக்கும் ஒரு சிலரும் உடல் தகுதி இல்லாமல் அவதிபடுகிறார்கள்... சச்சினும் கம்பீரும் மீண்டும் அணிக்கு திரும்பினால் பேட்டிங் வரிசை பலம் கூடும் , ஆனால் பந்து வீச்சுதான் ரசிகர்களுக்கு கவலை அளிக்க கூடியதாய் உள்ளது .. இலங்கை வீரர்களும் நியூசிலான்ட் வீரர்களும் நம் அணியை நூறு ரன்களுக்குள் கட்டுபடுத்திய அதே ஆட்டத்தில் நம் பந்து வீச்சாளர்கள் அவர்களுக்கு ரன்களை வாரி வழங்கியதை பார்க்கும் பொழுது எனக்கு கொஞ்சம் பயமாக உள்ளது மீண்டும் இப்படி நடந்து விடுமோ என்று...\nஐயா தோனி ஏதாவது புதுசா ஐடியா பண்ணி டீம்ம காப்பாத்துங்க ....\nஎந்திரன் - அட்டர் பிளாப் ஆக்டோபஸ் கணிப்பு\nஇப்ப எல்லாம் மக்கள் கிளி ஜோசியத்த நம்புறதே இல்லை ... எல்லாம் ஆக்டோபஸ் ஜோசியம்தான்... உலக மேட்டர் புட் பால் ரிசல்ட்டவே புட்டு புட்டு வச்சிருச்சி நம்ம உள்ளூர் மேட்டர் எல்லாம் எம்மாத்திரம் ... இன்னைக்கு நம்ம தமிழ் நாட்டுல பயங்கர எதிர்பார்புல இருக்குற ரெண்டு விஷயங்கள் , தமிழன் ஆஆ ன்னு வாய பொழந்து எதிர்பாத்துகிட்டு இருக்கிற மேட்டர் ரெண்டு இருக்கு ..\nஒண்ணு அடுத்த வருஷம் நடக்க போற தேர்தலுல ஜெய்ச்சி ஆட்சிய பிடிக்க போறது அய்யாவா இல்ல அம்மாவாஇன்னொன்னு ரொம்ப முக்கியமானது , ஜஸ்ட் நூத்தி அம்பது கோடி செலவுல தயாரிக்க பட்டு விரைவில் வெளிவர போற எந்திரன் படம் ரஜினிக்கு சந்திரமுகி மாதிரி சரித்திரம் படைக்குமா இல்லை குசேலன் மாதிரி குப்புற கவுத்துமா இல்லை குசேலன் மாதிரி குப்புற கவுத்துமா இந்த ரெண்டு மேட்டரையும் ஆக்டோபஸ் கூண்டுல வச்சி ஜோசியம் பார்த்து உள்ளார்கள் சம்பந்த பட்டவர்கள்.... மிக ரகசியமாக வைக்க பட்டிருந்த அந்த முடிவுகள் இப்பொழுது வெளியில் கசிந்துள்ளது .. இதோ உங்களுக்காக அந்த முடிவுகள் ...\nமுதலில் அடுத்து தமிழ்நாட்டை கொள்ளை அடிக்கும் வாய்ப்பை பெற போவது அம்மாவா அய்யாவா என்ற கணிப்பில் அக்டோபஸ் யாருக்கும் சாதகமாக கணிக்காமல் கூண்டுக்குள் படுத்து தூங்கி விட்டதாம்... இந்த விஷயம் முதலில் அம்மாவுக்கு தெரிவிக்கப்பட்டதாம் , உடனே அவர் தூங்கும் அந்த அக்டோபஸ்ஸை தன குண்டர் படையை வைத்து கொலை வெறி தாக்குதல் நடத்தி அதன் தூக்கத்தை கலைத்து விட்டுள்ளார்... இந்த தாக்குதலில் பயந்து போன அக்டோபஸ் தூங்காமல் தண்ணீருக்குள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டே இருந்திருக்கிறது.... விஷயம் நம்ம மதுரை அண்ணாச்சியின் காதுக்கு சென்றிருக்கிறது... உடனே அவர் ஒரு பெட்டி முழுவதும் அக்டோபசிர்க்கு மிகவும் பிடித்த அது விரும்பி சாப்பிடும் சின்ன சின்ன மீன்களின் உடலில் உதயசூரியன் முத்திரை குத்தி அனுப்பி வைத்துள்ளாராம்... அதை சப்புகொட்டி சாப்பிட்ட அக்டோபஸ் நன்றி கடனாய் தொட்டிக்குள் வைக்கப்பட்டு இருந்த உதய சூரியன் சின்னம் இருந்த பேட்டியின் மேல் அமர்ந்து ஐயாவை ஜெய்க்க வைத்திருக்கிறது.... கருத்து கணிப்பில் ஜெய்க்க அக்டோபசுக்கே பெட்டி நிறைய லஞ்சம் கொடுக்கபட்டிருக்கும் செய்தியை கேள்விப்பட்ட வுடன் தமிழ் மக்கள் தேர்தலில் ஜெய்க்க நமக்கு பெரிய அளவில்பணம் பட்டுவாடா செய்யப்படும் என்று சந்தோசத்தில் துள்ளி குதித்து கொண்டு இருக்கின்றனர்...\nஇந்த கருத்து கணிப்பு முடிந்த அடுத்த நாளே எந்திரன் கருத்து கணிப்பு நடத்த பட்டுள்ளது.... இதில் ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் எந்திரன் அடுத்த குசேலன் என்று கணித்துள்ளது அக்டோபஸ்.... ஆனால் இதை ரஜினி ரசிகர்கள் ஏற்று கொள்ள மறுக்கின்றனர் ... கருத்துகணிப்பில் வைக்கப்பட்ட எந்திரன் போஸ்டரில் ஹிட் என்று எழுதி வைக்கபட்டிருந்த பெட்டியில் கலாநிதிமாறனின் படமும் , பிளாப் என்று எழுதி வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் ரஜினியின் படமும் இருந்துள்ளது ... ரஜினியின் படத்தை பார்த்து அவரின் ஸ்டைலில் ஈர்க்கபட்டே அக்டோபஸ் அந்த பெட்டியின் மேல் சென்று அமர்ந்து விட்டது என்று ரஜினி ரசிகர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர், மேலும் எங்கள் தலைவருக்குத்தான் உலகிலேயே முதல் முறையாக ஒரு அக்டோபஸ் ரசிகனாகி உள்ளது , இதன் மூலம் தமிழ் என்று ஒரு மொழி உள்ளது , தமிழன் என்று ஒரு இனம் உள்ளது என்று அக்டோபஸ் மீன்கள் தெரிந்து கொள்ளும் ... எப்படி ஜப்பான்காரன் தமிழ் மொழிகற்க எங்கள் தலைவர் காரணமாக இருந்தாரோ அதே போல் இனி அக்டோபஸ் மீன்கள் தமிழ் மொழி கற்கவும் எங்கள் தலைவன் காரணமாக போகிறார் என்று அவர்கள் பெருமையுடன் கூறி உள்ளனர் ...\nஇப்படி அக்டோபஸ் கணிப்பிற்க்கே பயப்படாத ரஜினி ரசிகர்கள் , வேறு ஒரு கணிப்பை நினைத்து பயந்து போய் உள்ளனர் ... அவர்களின் பயத்திற்கு காரணம் இளையதளபதி விஜய்... ரெமேக் ராஜா இயக்கிய படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் ... ஆனால் அவர் விஜய்யை வைத்து படம் எடுக்க முடிவு செய்த பின்னர் அவர் இயக்கத்தில் வெளி வந்த படம் தில்லாலங்கடி .... விஜய்யுடன் இணைந்ததால் அவரின் ராசி இவருக்கும் ஒட்டி கொள்ள படம் அட்டர் பிளாப்.... இப்பொழுது சங்கர் விஜயை வைத்து படம் இயக்க போகிறார் என்று செய்து வந்து கொண்டு இருக்கிறது ... இதனால் எங்கே இந்த ராசி சங்கருக்கும் ஒட்டி கொண்டு , தில்லாலங்கடி போல எந்திரனும் உக்காந்து விடுமோ என்று பயப்படுகின்றனர் ரஜினி ரசிகர்கள் ... எனவே படம் வெளி வரும் வரை சங்கரை எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று மிரட்டி வைத்துள்ளனர் என்று சங்கர் வீட்டு காவல்காரன் என்னிடம் கூறினார் ....\nஇப்படி யாருக்கும் பயப்படாமல் ஜோசியம் பார்த்து கொண்டிருந்த ஆச்டோபுச்சுக்கு முடிவு நம் இளைய தளபதியின் மூலம் கிடைத்துள்ளது..அக்டோபசின் கணிப்பை கேள்விப்பட்ட இளைய தளபதியின் தந்தை தன பங்குக்கு தன மகன் தமிழ் சினிமாவின் அடுத்த எம்ஜிஆர்ரா இல்லை ரஜினியா என்று அதை வைத்து ஒரு கருத்து கணிப்பு நடத்தியுள்ளார்... இந்த ரெண்டில் எதை தேர்வு செய்தாலும் அது தனக்கு அவமானம்தான் என்று முடிவு செய்த அக்டோபஸ் தண்ணீர் தொட்டிக்குள்ளே மூச்சை அடக்கி தற்கொலை செய்து கொண்டு விட்டதாம்....\nஇப்பொழுது அந்த மீன் போயேஸ் கார்டனில் அம்மா பங்களாவில் இந்த கோலத்தில் இருக்கிறதாம்\nஒரு பிரபல பதிவரின் புலம்பல் (வாக்குமூலம்)\nநேற்று நண்பர் பாலா அவர்கள் ஒரு தொடர் பதிவிற்கு என்னை அழைத்திருந்தார் .... அது என்னனா நிறைய கேள்விகளா இருக்கும்மாம் அதுக்கு நாம பதில் சொல்லணுமாம்... நானும் கேள்வியெல்லாம் பாத்தேன் எல்லாம் நம்மள மாட்டி விட்டு அடி வாங்க வைக்கிற கேள்விகளா இருந்தது ...... என்னையும் ஒரு பதிவரா மதிச்சி அந்த தொடருக்கு கூப்பிட்ட அவருக்கு நன்றி சொல்லியே ஆகணும் .... நான் பரிட்சையில பதில் எழுதுனாகூட நக்கல் கலந்து எழுதிதான் பழக்கம் .... இது பதிவுலகம் வேற இங்க நக்கலாத்தான் எழுதணும் ... அதனால நண்பர் பாலா கோவித்துகொள்ள மாட்டார் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன் ,...\n1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்\nஆரம்ப கால கட்டத்துல \"புலியூரான் ராஜா\" அப்படின்னு வச்சிருந்தேன் ... ஒருதடவ நம்ம இளையதளபதியோட பாசக்கார அடியாள் பயபுள்ள ஒண்ணு அவர கிண்டல் பண்ணி நான் எழுதுன பதிவுல கௌண்டமணி பாணில ஒரு கேள்வி கேட்டுபுடுச்சி (அந்த கொ..... கேள்விதாங்கோ) அன்னைக்கு முடிவு பண்ணினேன் , நமக்கு ஊர் பாசத்த விட தன்மானம்தான் பெருசுன்னு ... அன்னைல இருந்து வெறும் ராஜாவா மாறிட்டேன்...\n2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன\nஅது நம்ம பாதி பெருதாங்கோ... எங்க அப்பா இவனுக்கு ராஜான்னு மட்டும் பேரு வச்சா பயபுள்ள பேருல இருக்கிற கெத்துல திமிரு பிடிச்சி ஆடிடும் ... இவன் கடைசி வரைக்கும் நம்ம சொல்றத கேட்டுகிட்டு நமக்கு அடிமையா பழமா இருக்கணும் அப்படிங்கிற ஆசையில கூட கனிய சேத்து ராஜாகனின்னு வச்சாரு... ஆனா பாருங்க அவர் நெனச்சதுக்கு நேர்மாறா நடந்திடுச்சி...\nஆனா பதிவுல நம்ம முழு பேரையும் போட்டா நம்ம எதிரிகள் அண்ணேன் நீங்க பழமா என்று நம் பேரை வைத்தே நம்மை வாரகூடும் என்பதால் அந்த வார்த்தையை நீக்கி விட்டு வெறும் ராஜாவாகி விட்டேன்...\n3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....\nஅது வேற ஒன்னும் இல்லைங்க ... நம்ம தானை தலைவர் தமிழ் இன காவலர் ஒரு எழுத்தாளரா இருந்துதான் இன்னைக்கு முதலமைச்சரா ஆனாராம்... எனக்கு சின்ன வயசுல ஜாதகம் பாத்��ப்ப இது மாதிரி ஜாதகம் கோடியில ஒருத்தனுக்குதான் அமையும் ... இவன் குறைந்தபட்சம் ஒரு மாநிலத்துக்கு முதல் அமைச்சராவவது ஆவான் என்று என்னை உசுப்பேத்தி விட்டார்... முதலமைச்சரா ஆகணும்னா ஒண்ணு சினிமால பெரிய ஆளா வரணும் .. நம்ம அழகுக்கு அது கொஞ்சம் கஷ்டம்தான் .. அதனாலத்தான் இரண்டாவது வழியான எழுத்தாளனா ஆகிவிடுவது என்று முடிவு செய்து அதே ஜோசியகாரனிடம் நல்ல நேரம் கேட்டு ஒரு சுபயோக சுப தினத்தில் இந்த பதிவுலகத்தில் காலடி எடுத்து வைத்தேன்...\n(நான் மட்டும் முதல் அமைச்சராக வந்து விட்டால் என்னை வளர்த்த இந்த பதிவுலகத்திற்கு என்று தனியாக ஒரு அமைச்சரவை ஒன்று உருவாக்கி , இங்கு இருக்கும் சில பிரபல பதிவர்களுக்கு அதில் முக்கியமான பணம் விளையாடும் பதிவிகளையும் கொடுத்து கொஞ்ச நாளிலேயே ஏதேனும் ஊழல் கேசுல அவர்களை மாட்டி விட்டு உள்ள தள்ளி ஆயிசுக்கும் கலி தின்ன வச்சிடுவேன் .. பின்ன நம்ம வழிய பாலோவ் பண்ணி அவனுகளும் வளர்ந்து நமக்கு போட்டியா வந்திட்டானுகண்ணா)\n4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்\nநம்ம அண்ணன் இளைய தளபதி இருக்கும் பொது நமக்கு வேற என்ன வேணும்... அரசியலுல சம்பாதிக்கணும்னா தலைமைக்கு சொம்பு அடிக்கணும்.. சினிமால சம்பாதிக்கணும்னா ரசிகனுக்கு மொட்ட அடிக்கணும் .. இது மாதிரி பதிவுலகுல பிரபலம் ஆகணும்னா ஒரே வழி நம்ம இளைய தளபதிய நாரடிக்கணும் .... ஏன்னா தமிழ்நாட்டுல அவருக்கு அம்புட்டு மவுசு... நானும் இதத்தான் பாலோவ் பண்ணுனேன் இன்னைக்கு உங்கள் முன்னாள் ஒரு பிரபலமாக எழுதி கொண்டு இருக்கிறேன்.....\nஇளைய தளபதியை நம்பினோர் கைவிடபடார்....\n5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா ஆம் என்றால் ஏன்\nஇல்லைங்க நமக்கு அமெரிக்கா அதிபர் ஒபமால இருந்து எங்க ஊரு கவுன்சிலர் மங்கம்மா வரைக்கும் அரசியல் டீலிங் இருக்கு ... அதனால நான் எது சொன்னாலும் அது உலக அரசியலில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணி விடும், உலக பொருளாதாரம் அதலபாதாளத்தில் வீழ்ந்து விடும் என்பதால் பப்ளிக்கா ஏதும் சொல்றதில்லை .. ஒரு தடவ மப்பு அதிகமாகி நம்ம கிளிண்டன் மோனிகாவ வச்சிக்கிட்டு இருந்த மேட்டர ஒளரிகொட்டிடேன்.... நம்ம எப்பவும் கண்காணிச்சிகிட்டு இருக்கிற FBI ஆளுக அத கேட்டுட்டாணுக... அதுக்கப்புறம் என்ன நடந்தத���ன்னு உங்களுக்கே தெரியும் ... அதனால நான் எதையும் இங்க எழுதுறது இல்லை...\n(நம்ம காதல் கதையை மட்டும் ஒரு தொடரா எழுதிகிட்டு வரேன்.....)\n6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா\nமூன்றாவது கேள்விக்கான பதில்தான் இதுக்கும்... முதலமைச்சர் ஆவுரதுதான் என்னோட எய்மு...\n7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர் அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன\nஎன்னோட சொந்த பேருல இது ஒண்ணுதான் ஆனா பினாமி பேருல நெறைய இருக்கு ... உங்களுக்கு ஆனந்தி , ப்ரீத்தி , கண்மணி இது மாதிரி ஏதாவது பொண்ணுங்க பேருல பின்னூட்டம் வந்தால் ஜொள்ளு விடுறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சி விடுங்க .. ஏன்னா அந்த கமெண்ட் போட்டது நானா கூட இருக்கலாம்...\n(அப்புறம் நானும் நண்பர் பாலாவும் சேர்ந்து பதிவுலகில் ஒரு \"ரமணா வேலை\" பார்த்து கொண்டு இருக்கிறோம் , கூடிய விரைவில் பல பெருந்தலைகள் அதில் மாட்டும், பல அதிர்ச்சியூட்டும் விஷயங்கள் உங்களுக்கு கிடைக்கும்.. wai and see...)\n8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா ஆம் என்றால் யார் அந்த பதிவர் ஆம் என்றால் யார் அந்த பதிவர்\nஅமிர்கான் அப்படின்னு ஒரு பதிவர் இருக்காராம் ... அவர் எழுதிற பதிவுக்கெல்லாம் ஆயிரம் கமெண்ட் குறையாம வருமாம் ..\nநானும் போய் படிச்சி பாத்தேன் பயபுள்ள என்னதான் எழுதுதுன்னு ...சும்மா \"hai buddies how are you little bit busy... blog you later...\" அப்படின்னு நாலு வார்த்தை எழுதுது.. அதுக்கு ஆயிர கணக்குல கமெண்ட் வருது ... நானும் நிறைய தடவை அவர் பதிவுக்கு பொய் கமெண்ட் போட்டுட்டு வரேன் , பயபுள்ள ஒரு தடவ கூட ஏன் ப்ளோக்குக்கு வந்து பின்னூட்டம் போட மாட்டேங்கிது ... அவர பாத்துதான் எனக்கு பொறாமை, கோபம் எல்லாமே....\n9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார் அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..\nவேற யாரு நம்ம இளையதளபதிதான்.. அடியாள் வச்சி என்ன அசிங்க அசிங்கமா திட்டி கமெண்ட் போட்டாரு...\nஅப்பறம் நம்ம சுஜாதா ஒரு நாள் கனவுல வந்து அழிஞ்சிகிட்டு இருக்கிற தமிழ் எழுத்துலக காப்பாத்த வந்த ஹீரோ நீதான் அப்படின்னு பாராட்டிட்டு போனாரு... எனக்கு பெரும பீத்திகிறது பிடிக்காதுங்கிரதுனால வெளியில சொல்லல .... (இந்த மாதிரி புகழ்ச்சி பிடிக்காத முதல் அமைச்சர் உங்களுக்கு வேணும்னா என்ன சீக்கிரம் பிரபலமாக்கிருங்க)\nஇந்த ஒரு கேள்விக்காவது சீரியஸா பதில் சொல்லுறேன் ... என்னை முதன் முதல் பாராட்டிய நபர் நம்ம தல \"யோகநாதன்\" மற்றும் நண்பர் \"பாலா\"வும்தான் .. இன்று வரை அவர்கள் என்னை ஊக்கபடுத்தி கொண்டு இருக்கிறார்கள்...\n10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...\nஹீ ஹீ என்ன பத்தி எனக்கே முழுசா தெரியாதுங்க... தெரிஞ்சிகிட்டு சொல்லுறேன்....\nஅப்புறம் நான் இந்த பதிவை தொடர அழைப்பது இதுவரை எழுதாத அனைவரையும்\n(நானும் தேடி தேடி பாக்குறேன் எழுதாதத ஒரு பய சிக்கமாட்டேன்றான்...\nஎல்லாரும் எழுதிட்டாங்க.. நான்தான் கடைசி போல,,, அதான் ஒரு பில்ட் அப்புக்கு )\nஇந்த பதிவுல எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இன்றைய பதிவுலகம் எப்படி இயங்குகிறது , பதிவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை பற்றி யாருக்கும் ஜால்ரா அடிக்காமல் எழுத போறேன்\nநன் இந்த பதிவுலகத்த பத்தி தெரிஞ்ச்சிகிட்டதே ஒரு பன்னிரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் .. எனக்கு பதிவு எழுதும் நண்பனோ , இல்லை அதை படித்தி விட்டு கமெண்ட் போடும் நண்பனோ கிடையாது ... அதனால் இப்படி ஒரு மேட்டர் இருக்குதுன்னே எனக்கு பல வருசமா தெரியாம போச்சி ... நான் இத பத்தி தெரிஞ்சிகிட்டதே ரொம்ப தற்செயலான சம்பவம்தான்... எனக்கு ஒரு மெயில் வந்தது , தமிழில் டைப் செய்வது எப்படின்னு .. நம்ம கூகிள் transliteration அந்த மெயில் மூலமாத்தான் எனக்கு அறிமுகமே... நான் அத யூஸ் பண்ணி டைப் பண்ண முதல் வார்த்தையை இங்கே எழுத முடியாது , அது ரொம்ப பர்சனல் ... அடுத்து நான் டைப் பண்ணுன வார்த்தை \"தல அஜித்\" , அந்த வார்த்தைய அப்படியே நம்ம கூகிள் ஆண்டவர்கிட கொடுத்து தேட சொன்னேன் ... அவரும் நெறைய வழிகளை(அதாங்க லிங்க்) காட்டினார் .. அதுல முதல் வழிதான் என்ன இந்த பதிவுளகத்திர்க்குள் அடி எடுத்து வைக்க காரணமான வழி...\nநான் ஆரமபத்துல பதிவுலகத்த பத்தி எதுவும் தெரியாமத்தான் வந்தேன் ... இங்க இருக்கிறவனெல்லாம் பெரிய பெரிய எளுத்தாளனுகன்னு உண்மையிலேயே நம்புனேன் ... ஆனா போக போகத்தான் தெரிஞ்சது இங்க பாதிக்கு மேல எல்லாம் டுபாக்கூர் எழுத்தாளர்கள் என்பதே ..\nமுதல் வகையான பதிவர்கள் பிரபல பதிவர்கள் என்று தங்களை தாங்களே அடை மொழி இட்டு அழைத்து கொள்ளுபவர்கள் .... பிரபலம் அப்டிங்கிற வார்த்தைக்கு இங்க வரைமுறையே கிடையாது ... இவனுங்க வேலை என்ன தெரியுமா தனக்குன்னு நாலு ஜால்ராக்களை உருவாக்கி கொள்ளுவது .... அந்த ஜால்ராக்கள் இவரு என்ன பதிவு போட்டாலும் கலக்கிடீங்க , எப்படி உங்களால மட்டும் இப்படி எல்லாம் யோசிக்க முடியுது , நான் படித்த சிறந்த பதிவு இதுதான் , நீங்க மட்டும் தமிழ் சினிமால இயக்குனரா ஆனீங்க ஒவ்வொரு படமும் சில்வர் சூப்பிளிதான் என்று இஸ்டத்துக்கு சொம்பு அடிப்பார்கள் ..... அந்த பிரபலமும் இவர்களின் சொம்பில் மயங்கி தொடர்ந்து மொக்கை பதிவுகளாய் எழுதி படிக்கிறவனை சாவடிப்பார்.... இவர்களுக்கு எல்லாம் சினிமாவில் ரஜினி போல பதிவுலகத்திற்கு நாமதான் சூப்பர் ஸ்டார் என்று நினைப்பு ... ஆனால் இவர்களை பார்க்கும் பொழுது எனக்கு J.K.ரித்தீஷ்தான் ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறார்... மேலும் இந்த பிரபலங்களுக்குள் அப்ப அப்ப நாற்காலி சண்டை வேறு நடக்கும் .. அதுதான் உச்சகட்ட காமெடியே...\nஇரண்டாவது வகை பதிவர்கள் பிராப்ள பதிவர்கள் என்று மற்றவர்களால் அழைக்கபடுபவர்கள் ... கம்யூனிசம் , கடவுள் மறுப்பு என்று ஏதாவது ஒரு சித்தாந்தத்தை கையில் எடுத்து கொண்டு எதற்கெடுத்தாலும் சண்டை போடுபவர்கள் .... .. விவசாயம் அழிகிறது என்று பதிவில் கூப்பாடு போடுவார்கள் ஆனால் ஊரில் இருக்கும் தங்கள் விவசாய நிலத்தை விற்று விட்டுதான் ஒரு பன்னாட்டு நிறுவன முதலாளி விற்கும் விலையுயர்ந்த பைக் வாங்குவார்கள்.... முதலாளித்துவம் ஒழிக என்று தன முதலாளி கொடுத்த லேப்டாப்பில் டைப் அடித்து கொண்டு இருப்பார்கள்... இவர்களின் பதிவுகளை நான் ஆரம்பத்தில் படிக்கும் பொழுது உண்மையிலேயே வியந்தேன் , எப்படி இவர்களால் மட்டும் எந்த ஒரு விசயத்தையும் மாற்று கண் கொண்டு பார்த்து எழுத முடிகிறது என்று , ஆனால் ரொம்ப நாள் கழித்துதான் எனக்கு தெரிய வந்தது இவர்கள் தங்கள் இயக்கங்கள் நடத்தும் பத்திரிக்கையை தினமும் படித்து அதில் எழுதபட்டிருக்கும் கட்டுரைகளை அப்படியே காப்பி அடிக்கும் காப்பி பதிவர்கள் என்பது....\nமூன்றாவது வகை பிரபலங்களுக்கு சொம்பு அடிக்கும் பதிவர்கள் ... இவர்கள் சினிமா , விளையாட்டு , இசை என்று ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு பிரபலத்தை தங்கள் மானசீக குருவாக ஏற்று கொண்டவர்கள் .... அவர்களை பற்றி உயர்வாக எழுதியே காலத்தை ஓட்டுபவர்கள்... இவர்களின் தலைவனை பற்றி வேறு ஏதாவது ஒரு பதிவர் தவறாக எழுதி விட்டால் போதும் உடனே அவர்களை சொறி பிடித்த தெரு நாய் , சாக்கடையை குடிக்கும் பண்ணி என்று திட்டி ஒரு எதிர் பதிவு போடுவார்கள் ... எனக்கு தெரிந்து இதை போன்று எதிர் பதிவு எழுதுவதையே தன முழுநேர தொழிலாக வைத்திருக்கும் பதிவர்கள் நிறைய உண்டு இங்கே.... இந்த வகை பதிவர்கள் சீக்கிரமே பிரபல பதிவராக ஆக வாய்ப்பு அதிகம் ... ஏதேனும் ஒரு தலைவனை பற்றி எழுதும் இவர்களுக்கு அந்த தலைவனின் தொண்டர்கள் பலர் ஜால்ராக்களாக மாற வாய்ப்பு உண்டு ....\nநான்காவது வகை ஜொள்ளர் பதிவர்கள் ... இவர்களின் வேலையே பெண் பதிவர்கள் எழுதும் பதிவுகளை தேடி போய் படித்து பின்னூட்டத்தில் ஜொள் வடிப்பதே ....ஆனால் இவர்களின் திறமை நம்மை வியப்படைய செய்யும் , அன்றுதான் அந்த பெண்பதிவர் வலைபூவையே தொடங்கி தன முதல் பதிவை எழுதி இருப்பார் ... இவர்கள் எப்படிதான் கண்டு பிடிப்பார்களோ தெரியாது , பின்னூட்டத்தில் பலாபழத்தில் மொய்க்கும் ஈ போல மொய்த்து விடுவார்கள் .... இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் அவர்களுக்கு டிப்ஸ் வழங்க ஆரம்பித்து விடுவார்கள் ... உங்க ப்ளாக் கலர் சரி இல்ல இந்த கலர் வையுங்க , டெம்பிளேட் கொஞ்சம் சரி இல்ல இந்த டெம்பிளேட் நல்லா இருக்கும் என்று கடலை போட ஆரம்பித்து விடுவார்கள் .... எனக்கு தெரிந்து ஆரம்பித்த முதல்நாளே இருபது followers பெற்ற பெண் பதிவர்கள் இருக்கிறார்கள் .... அந்த இருபது followers எல்லா பெண்பதிவர்களுக்கும் இருப்பார்கள் .... பின்னர் இப்படியே சொம்படித்து அடித்து அந்த பெண்பதிவரை தன்னுடைய follower ஆக ஆக்கி கொள்ளுவார்கள் ... அப்புறம் என்ன பின்னூட்டத்தில் ஒரே கருகல் வாசனைதான் ... நாம் அந்த பக்கம் போனால் நமக்கு மூச்சு முட்டும்...\nஐந்தாவது வகை நம்ம கௌண்டமணி பாணி பதிவர்கள் ... பதிவுலகை ரொம்ப சீரியஸாக எடுத்து கொண்டு அதில் தனக்கு பெண் தேடுவது , தன்னை பிரபலமாக காட்டி கொள்ளுவது என்பதை போன்று காமடிகள் எதுவும் பண்ணாமல் பதிவுலகையே காமெடி ஆக்குபவர்கள்... பதிவுலகில் எனக்கு மிகவும் பிடித்த நான் விரும்பி படிக்கும் பதிவர்கள் இவர்களே .... இவர்கள் எதையுமே சீரியஸாக எழுத மாட்டார்கள் ... இவர்கள் எழுதும் பதிவுகள் எல்லாமே சும்மா டிரைலர்தான் , மெயின் பிச்சர் பின்னூட்டத்தில்தான் காட்டுவார்கள�� ... இவர்களின் பின்னூட்டங்களை படித்தால் மூச்சு திணற திணற சிரிக்கலாம்..... அதுவும் பிரபல பதிவர் யாரவது இவரின் பின்னூட்டங்களை படிக்க நேர்ந்தால் கண்டிப்பா உங்க பதிவுலகமும் வேணாம் பொங்க சோறும் வேணாம் என்று வெறுத்து போய் பதிவுலகை விட்டே ஓடி போய் விடுவார்(வெக்கம், மானம் , ரோசம் உள்ளவராய் இருந்தால்) ...\nஇதை எல்லாம் தாண்டி உண்மையிலேயே தங்கள் எழுத்து திறமையின் மூலம் தங்கள் பதிவுகளை பல வாசகர்களை படிக்க வைக்கும் திறமை வாய்ந்த பதிவர்களும் ஒரு சிலர் உண்டு நம் பதிவுலகில்.... இந்த ஒரு சிலர் மட்டுமே பதிவுலகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லுகிறவர்கள், இவர்களை போல இன்னும் பல பதிவர்கள் கிடைத்தால் நம் பதிவுலகத்திற்கு சிறப்பான எதிர்காலம் உண்டு....\nஓசியில் படம் பார்ப்பது எப்படி - ஒரு அலசல்\nஇன்னைக்கு பலபேர் திரை அரங்குகளில் சென்று படம் பக்க முடியாமல் போவதிற்கு மிக பெரிய காரணாமாக இருப்பது அங்கு விற்கப்படும் டிக்கெட்டுகளின் அனாவசியமான விலைதான் .... ஒரு காலத்தில் இருபது முப்பது ரூபாய்களுக்கு விற்று கொண்டு இருந்த டிக்கெட் இப்பொழுது இருநூறு முன்னூறுக்கு குறைந்து கிடைப்பதில்லை ... திரை அரங்கு உரிமையாளர்களை சொல்லி குற்றமில்லை , வாங்குபவர்கள் இருக்கும் வரை அவர்கள் விற்று கொண்டுதான் இருப்பார்கள் ....\nஇப்படி அந்த டிக்கெட்டோட டிமான்ட் கூட காரணம் அந்த நடிகர்களோட ரசிக கண்மணிகள் ... அவனுக எவ்வளவு விலை கொடுத்தாவது என்னோட தலைவன் படத்த பாப்பேன் அப்படின்னு சொல்லுரதுனாலத்தான் சினிமாவை ரசிக்க செல்லும் ரசிகனும் தேவை இல்லாமல் அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கு ...\nஇந்த காரணத்துக்காகவே இந்த ஆடு புடிக்கிற வேலைய நான் ஸ்டார்ட் பண்ணுனேன் ..... நான் பெரிய நடிகர்களோட படங்களை எல்லாம் முதல் நாளே பார்த்து விடுவேன் , அதுவும் பைசா செலவே இல்லாமல் ... நம்ம ரசிக கண்மணிகள் இருக்கும்போது நாம் ஏன் காசு கொடுத்து படம் பாக்கணும் ....\nஒவ்வொரு நடிகர்களோட ஆட்டையும் ஒவ்வொரு மாதிரி டீல் பண்ணனும் ... முதல ரஜினி .... இவரு ரசிகர்கள் கொஞ்சம் இல்லை நிறையவே sensitive... இவங்களை பிடிக்கணும்னா கொஞ்சம் சூடேத்தி விடனும் இவர்களை ... என்னோட நண்பர்கள் வட்டத்தில் ஒரு ஆடு உண்டு இந்த வகையில் ... ஒவ்வொரு ரஜினி படம் வெளி வரும் போதும் நான் அவனை உசுப்பேத்தி விடுவேன் .. என்னடா உங்க ஆளு���்கு முன்னாடி மாதிரி மாஸ் இல்லை போல , படத்துக்கு கூட்டம் வராது போலயே... உங்க ஆளு குரல் முன்னாடி மாதிரி இல்லையே... வில்லன்கிட்ட கத்தி சவால் விட்டா ஏதோ அவன்கிட்ட கெஞ்சுற மாதிரி தெரியுதே .... என்று ஏகத்துக்கும் ஏத்தி விடுவேன் ... பயபுள்ள படம் வர்ற வரைக்கும் தூங்காது ... படம் ரிலீஸ் ஆகிற அன்னைக்கி சரியா வந்திடுவான் .. டேய் ரொம்ப ஓவரா பேசுற வாடா இன்னைக்கி படத்துக்கு என் தலைவனோட மாஸ் என்னனு காட்டுறேன் அப்படிம்பான்... மச்சி காசு இல்லையேடா நான் வேற நாள் பாத்துகிறேண்டா என்று ஜகா வாங்கினால் டேய் பயபடாத நான் கூட்டுட்டு போறேன் நீ வந்து தலைவர் மாச மட்டும் பாத்து சொல்லு என்று வசமாக நம் வலைக்குள் விழுவான் ... நாமளும் போய் படம் நல்ல இருந்தா மச்சி தலைவர் கலக்கிட்டாருடா அப்படின்னு அவன ஏத்தி விட்டு அன்னைக்கு நைட் அவன நிம்மதியா தூங்க வைக்கலாம் ... இல்லைனா மறுபடியும் ஏடாகூடமா பேசி அவன் தூக்கத்த நிரந்தரமா போக்கிடலாம்.... பின்ன அவரோட அடுத்த படம் வர இன்னும் ரெண்டு மூணு வருஷம் ஆகும் பயபுள்ள அது வர நிம்மதியா தூங்காது ....\nஅடுத்து நம்ம தலயோட ஆடுகள் .... இவங்கள டீல் பண்ணுறது கொஞ்சம் கஷ்டம் .. ஏன்னா தல இவனுகள அப்படி ட்ரைன் பண்ணி வச்சிருக்காரு... டேய் உங்க படம் ஓடாது போல இருக்கே .. பாட்டு எல்லாம் பயங்கர மொக்கையா இருக்கு அப்படின்னு உசுப்பேத்தி விட்டா இவனுக சண்டைக்கே வர மாட்டானுக ... அப்படியாடா சரி விடு தல அடுத்த படத்துல கலக்கிடுவாறு என்று சொல்லி விட்டு தன வேலையை பாக்க போய் விடுவான் ... ஏன்னா இவனுக நூறு முறை வென்றவர்கள் இல்லை லட்சம் முறை தோற்றவர்கள்(பல வருசமா இந்த ஒத்த டையலாக்க வச்சே ஒப்பேத்துவாணுக) ... இவனுக நம்மள காசு போட்டு படத்துக்கு கூட்டிட்டு போகணும்னா ஒரே வழி , பிடிக்கிறதோ பிடிக்கலையோ தலைக்கு ஜால்ரா அடிக்கணும் ... டேய் உங்க தலை உண்மையிலேயே வித்தியாசமனவர்தாண்டா , நிஜ வாழ்கையில நடிக்க தெரியாதவர்டா, டபுள் ஆக்சன்ல தல பட்டைய கேளப்புவாருடான்னு அள்ளி விட்டா போதும் பயபுள்ள உச்சி குளிர்ந்து விடும் ... அடுத்து தல படம் எப்ப வந்தாலும் மறக்காம நம்மள கூப்டுட்டு போய்டும்... என்ன படம் மொக்கையா இருந்தாலும் நாம விடாம படம் முடியிற வரைக்கும் ஜால்ரா அடிச்சிகிட்டே இருக்கணும் ... இல்லை என்றால் வீட்டுக்கு நடந்தேதான் செல்ல வேண்டி வரும் .. இப்படி ஜால்ரா அடிக்க பயந்துதான் நெறைய பேரு தல படத்துக்கு முதல் நாள் போறதில்லை , தியேட்டர் புல்லா ரசிகர்கள் மற்றும் வெறியர்கள் மட்டுமே இருப்பார்கள் , அதனால படம் எவ்வளவு மொக்கையா இருந்தாலும் நெகடிவ் கமெண்ட் தியேட்டரில் வருவதில்லை இவர் படங்களுக்கு\nஇளைய தளபதியின் ஆடுகள் ... இவற்றை நாம் பிடிக்க தேவை இல்லை , அதுதான் நம்மை பிடிக்கும் ஒவ்வொரு விஜய் படம் ரிலீஸ் ஆகும் பொழுதும் காலையில் உங்கள் தொலைபேசிக்கு ஒரு கால் வரும் அதை நீங்கள் எடுக்க வில்லை என்றால் அன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும் இல்லை என்றால் அன்று நீங்கள் ஒரு மூன்று மணி நேர எமகண்டத்தை கடந்து வர வேண்டி இருக்கும்.... எனக்கும் கால் வரும் நான் எவ்வளவோ சமாளித்து பார்ப்பேன் , முடியாது கடைசியில் விஜயின் குஷி கில்லி போன்ற படங்கள் என் ஞாபகத்தில் வந்து இந்த படம் ஒரு வேளை அது மாதிரி இருக்கலாமே என்று தப்பு கணக்கு போட்டு அவர்கள் வீசும் வலையில் மாட்டி கொள்ளுவேன்.... ஓசியில் பார்த்தாலுமே சில நேரங்களில் நீங்கள் நரக வேதனை அனுபவிக்க வேண்டி வரும்.... இவர்களிடம் இருக்கும் ஒரே ஒரு நல்ல பழக்கம் மற்ற இரண்டு ஆடுகளை போல கோபப்படமாட்டார்கள் திரை அரங்கிற்குள் எவ்வளவு ஓட்டினாலும் தாங்கி கொள்ளுவார்கள்\nநான் மேலே சொன்னா ஆடுகள் அவர்களின் ரசிகர்களை மனதில் வைத்து சொல்லவில்லை , நான் சொன்ன ஆடுகள் அவர்களை கடவுளாக பாவிக்கும் வெறியர்கள்... எனவே அந்த நடிகர்களின் ரசிகர்கள் யாராவது இதை படித்தால் கோபம் கொள்ள வேண்டாம் என்மேல்.\nநீங்கள் அதை போன்ற வெறியர்கள்தான் என்றால்....\nஇம்புட்டு வியாக்கியானம் பேசுறே நீயும் ஒரு நடிகனுக்கு ஜால்ரா அடிக்கிரவந்தானன்னு கேக்குறீங்களா பாஸ் தம் அடிச்சா உடம்புக்கு கெடுதல்ன்னு தெரிஞ்சும் தம் அடிக்கிறதில்லையா... அது மாதிரிதான் இதுவும்\nரஜினி இந்த ஒற்றை சொல்லுக்கு இருக்கும் பவர் தமிழகம் அறிந்தது .... எதையும் துணிந்து செய்யும் போர்குணம் கொண்டவர்... எதிரி மன்னிக்கவும் தோற்க பிறந்தவன் யாராக இருந்தாலும் தைரியமாய் எதிர்த்து நிர்ப்பார்.... அவரின் படங்கள் ஒவ்வொரு முறையும் படைக்கும் சரித்திரங்கள் ஆயிரம்... இந்தியாவின் இருக்கும் இருந்த சொற்ப சூப்பர் ஸ்டார்களில் இவர் முதன்மையானவர்.... இவருடன் சேர்ந்து தங்கள் கலை பயணத்தை ஆரம்பித்த எத்தனையோ நடிகர்கள் இன்று திரை உலகை மட்டும் இல்லை இந்த மண்ணுலகையே விட்டு போய் விட்டார்கள்... ஆனால் அவர் இன்னமும் தமிழ்நாட்டின் உச்ச நச்சத்திரம்.... படம் வெளியானால் கோடிகள் குவியும் திரை அரங்கில் , சில நேரம் கொடிகள் கூட நிறம் மாறும் அரசியல் உலகில் ....\nஇவருக்கு இருக்கும் பெரிய பலமே இவரின் ரசிக படைதான்.... சினிமா என்றால் என்னவென்று தெரிய ஆரம்பிக்கும் பருவத்திலேயே பலர் இவரின் ரசிகன் ஆகி விடுவார்கள் .. காரணம் ரொம்ப சிம்பிள் , தமிழ் சினிமாவில் இவர்தான் சிங்கம் , சிறு வயதில் பலருக்கு அறிமுகபடுத்தபடும் படங்கள் இவர் படங்களாகவே இருக்கும் ... இவரின் பாட்ஷா படம் பார்க்கும் எந்த சிறுவனும் இவரின் ரசிகர் படையில் இணையாமல் இருக்க முடியாது... நானும் அப்படித்தான் இவரின் ரசிகன் ஆனேன்... ஆறாவது படிக்கும் போதே பல முறை அந்த படத்தை திரை அரங்கில் பார்க்க வீட்டில் காசை திருடி அப்பாவிடம் அடிவாங்கி , பள்ளிக்கு மட்டம் போட்டு ஆசிரியரிடம் அடி வாங்கி பல கிலோமீட்டர் தூரம் நடந்தும் ஓடியும் இப்படி பல கஷ்டங்களை தாண்டி போவோம்.. ஆனால் எல்லாம் அவர் நான் ஒருதடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி என்று வசனம் பேசும் பொழுது மறந்து விடும் ... அடித்து சொல்லலாம் இந்தியாவின் தலை சிறந்த entertainer ரஜினிதான் இன்று வரை ....\nநடிகன் என்றாலே எப்பொழுதும் இளைமையாக தெரிய வேண்டும் அப்பொழுதுதான் மக்கள் அவனை விரும்புவார்கள் என்ற மாய தோற்றத்தை சினிமாவில் உடைத்தெறிந்தவர் அவர்தான் .... தான் சூப்பர் ஸ்டாராக வளர்ந்து கொண்டு இருந்த கால கட்டத்திலேயே தன வழுக்கை தலையை மறைக்காமல் , நரை முடியை டை அடிக்காமல் பொது இடங்களில் பவனி வந்தவர்... பெண்கள் மற்றும் கஞ்சா இல்லாமல் என்னால் ஒரு இரவைகூட கடத்த முடியாது என்று வெளிப்படையாய் தன்னை பற்றி கூறியவர் அவர்... இப்படி ஒரு பொறுக்கியாக இருந்தவர் பின்னாளில் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகமாகி தன்னை ஒழுங்குபடுத்தி கொண்டார்.... இன்று தமிழ்நாட்டில் யோகாசனம் பற்றி அனைவரும் அறிந்து கொண்டு இருப்பதன் மிக பெரிய காரணம் ரஜினிதான்... அவரின் ஆன்மீக ஈடுபாடு மக்கள் மத்தியில் ஆன்மீகத்தை பற்றிய ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது... காரணம் அவரின் மாஸ் .. சிலர்தான் என்ன பண்ணினாலும் மக்கள் மத்தியில் பிரபலமாகவே எப்பொழுதும் இருப்பார்கள் ... இன்று நம் தமிழகத்தில் ��தற்க்கு வாழும் உதாரணம் ரஜினிதான் ...\nஇது ரஜினியை பற்றி அவரின் ரசிகனாக நான் யோசித்த பொழுது எனக்கு தோன்றியவை .. ஆனால் இன்னொரு வகையில் ஒரு சாதாரணமான ரசிகனாக இல்லை தமிழ் நாட்டின் ஒரு கடைநிலை குடிமகனாக அவரை பற்றி சொல்ல வேண்டுமானால் ரஜினி ஒரு முரண்பாட்டு மூட்டை என்றுதான் சொல்ல வேண்டும் .... தான் காசு சம்பாத்திக்க தன ரசிகனின் உணர்ச்சிகளை பயன்படுத்தி கொண்டவர் அவர் என்று சொன்னால் அவரின் ரசிகனை தவிர எல்லாரும் கண்டிப்பாய் ஒத்து கொள்ளுவார்கள் ... பாட்ஷாவிற்கு பின்னர் அவர் படங்களில் எப்பொழுதும் ஒரு அரசியல் நெடி இருந்துகொண்டே இருக்கும் ....அது அவர் ரசிகனை உசுப்பேத்தி விட்டு பல முறை தன படங்களை பார்க்க வைக்க மற்றும் தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கு ஒரு hype உருவாக்க மட்டுமே அவர் பயன்படுத்துகிறார் , தன்னுடைய ரசிகன் நம்புவதை போல தலைவர் அரசியலுக்கு வருவார் , தமிழகத்தில் நல்ல ஆட்சி நடத்துவார் , நாமெல்லாம் சந்தோசமாக வாழலாம் என்பதற்காக இல்லை என்று கொஞ்சம் காலம் கழித்தே பலருக்கு புரிந்தது ... இவர் படத்தில் மட்டுமே அப்படி வசனம் பேசி கொண்டு இருந்திருந்தால் இன்னமும் பலருக்கு புரிந்திருக்காது ... ஆனால் நிஜ வாழ்கையில் அவர் அடித்த பல பல்டிகள் உலகம் அறிந்தவை .... அவைதான் அவருக்கு பல வழிகளில் மக்களிடம் ஒரு சறுக்கலை உண்டு பண்ணின...\nஅவர் முதலில் ஜெயலலிதாவை எதிர்த்தார் ... காரணம் தமிழ் நாட்டில் வன்முறை அதிகரித்து விட்டது மக்கள் பயமில்லாமல் வாழ முடியவில்லை என்பதே ... ஆனால் அவர் பண்ணிய மிக பெரிய முட்டாள்தனம் அவரை எதிர்த்து தானே இறங்காமல் கருணாநிதியை வளர்த்து விட்டது ... இவர் வந்தால் நாடு சுபிட்சம் அடைந்து விடும் தேனாறும் பாலாரும் ஓடும் என்று நினைத்தாரோ என்னவோ இவரை நோக்கி கையை காட்டினார் ... ரசிகர் எல்லாம் ஓட்டு மழை பொழிய திமுக காசு கொடுக்காமலே, கள்ள ஓட்டு போடாமலேயே முதல் முறை தமிழகத்தில் அசுர வெற்றி பெற்றது...\nஅடக்கம் பண்ண வேண்டிய திமுகாவையும் அதன் தலைவரையும் பிழைக்க வைத்தார் அன்று ஆனால் இன்று இவரே அவர்களின் அடிமையை போல இருக்க வேண்டியாதாய் போய் விட்டது... ஏன் இன்றைக்கு தமிழகம் அமைதி பூங்காவை போலதான் உள்ளதா வன்முறை இல்லையா அன்றை விட இன்று எல்லாம் அதிகமாகவே உள்ளது... அன்று மக்கள் நலனில் அதிக அக்கறை உள்ளது போல அறிக்கை ���ிட்டவர் இன்றும் விட வேண்டியதுதானே கண்டிப்பாய் மாட்டார் காரணம் அதுதான் ரஜினி.... கருணாநிதி மற்றும் அவர் குடும்பத்தின் தயவு இல்லாமல் இன்று தமிழ்நாட்டில் எந்த பிரபலத்தாலும் வாழ முடியாது .. அப்படி ஒரு நிலைமை இன்று உருவாக்கி விட்டது... அவர்களோடு இயைந்து போனால் நிறைய லாபம் வரும் ... சண்டை போட்டால் என்னவாகும் என்பது உலகம் அறிந்ததே ... அந்த வலைக்குள் இன்று ரஜினியும் மாட்டி கொண்டு விட்டார் ... அவரின் மனசாச்சிக்கு நன்றாக தெரியும் இன்று நடப்பது மக்கள் விரோத ஆட்சி அதன் தலைவர் கருணாநிதி என்பது ... ஆனால் ஜெயலலிதாவை எதிர்த்ததை போல இன்று இவரை எதிர்க்க மாட்டார் ... தன் ரசிகன் என்பவன் தனக்கு காசு சம்பாதிக்க பயன்படும் ஒரு கருவி என்பதை போலத்தான் அவர் எப்பொழுதும் எண்ணி கொண்டு இருந்திருக்கிறார்.. என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தவன் தமிழன் , என் உடல் பொருள் ஆவியை அவனுக்கே கொடுப்பேன் என்று படத்தில் மட்டுமே பாடுவார் .. காரணம் அதை கேட்டால் ரசிகன் ரத்தம் சூடேறும் ... தன் படம் ஓடும் அவ்வளவே .. ஏன் அதையே ஏதுனும் மேடையில் இதுநாள் வரை எப்பொழுதாவது சொல்லி இருக்கிறாரா கண்டிப்பாய் மாட்டார் காரணம் அதுதான் ரஜினி.... கருணாநிதி மற்றும் அவர் குடும்பத்தின் தயவு இல்லாமல் இன்று தமிழ்நாட்டில் எந்த பிரபலத்தாலும் வாழ முடியாது .. அப்படி ஒரு நிலைமை இன்று உருவாக்கி விட்டது... அவர்களோடு இயைந்து போனால் நிறைய லாபம் வரும் ... சண்டை போட்டால் என்னவாகும் என்பது உலகம் அறிந்ததே ... அந்த வலைக்குள் இன்று ரஜினியும் மாட்டி கொண்டு விட்டார் ... அவரின் மனசாச்சிக்கு நன்றாக தெரியும் இன்று நடப்பது மக்கள் விரோத ஆட்சி அதன் தலைவர் கருணாநிதி என்பது ... ஆனால் ஜெயலலிதாவை எதிர்த்ததை போல இன்று இவரை எதிர்க்க மாட்டார் ... தன் ரசிகன் என்பவன் தனக்கு காசு சம்பாதிக்க பயன்படும் ஒரு கருவி என்பதை போலத்தான் அவர் எப்பொழுதும் எண்ணி கொண்டு இருந்திருக்கிறார்.. என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தவன் தமிழன் , என் உடல் பொருள் ஆவியை அவனுக்கே கொடுப்பேன் என்று படத்தில் மட்டுமே பாடுவார் .. காரணம் அதை கேட்டால் ரசிகன் ரத்தம் சூடேறும் ... தன் படம் ஓடும் அவ்வளவே .. ஏன் அதையே ஏதுனும் மேடையில் இதுநாள் வரை எப்பொழுதாவது சொல்லி இருக்கிறாரா ஒரே ஒரு மேடையில் தமி��னுக்காக கோபமாக பேசினார் பின்னர் உன் படம் ஓடாது , காசு கிடைக்காது என்றவுடன் நான் சொன்னது தவறுதான் என்று மன்னிப்பு கேட்டார் , அவர் கேட்டது மன்னிப்பு இல்லை ஒவ்வொரு தமிழனுக்கும் கிடைத்த சாட்டை அடி...\nகேட்டால் அரசியல் ஒரு சாக்கடை அது எனக்கும் என் ரசிகனுக்கும் வேண்டாம் என்கிறார் ... ஏன் அது சினிமாவில் வசனம் பேசி ரசிகனை உசுப்பி விடும் பொது தெரியவில்லையா எல்லா நடிகனும் இன்று இதைத்தானே பண்ணுகிறான்... ஆனால் ரஜினி செய்தால் மட்டும் ஏன் தவறு சொல்லுகிறீர்கள் என்றும் சிலர் கூறுவர்.. காரணம் அவர்தானே இப்படி எல்லாம் வசனம் பேசி சம்பாதித்தவர்... மற்றவர்கள் பேசினால் ஏதோ காமெடி பீசு காமெடி பண்ணுது என்று ஒதுக்கி விடும் தமிழன் இவரின் பேச்சை மட்டும்தானே உண்மை என்று நம்பி விசில் அடித்து மகிழ்ந்தான்... ஆனால் அவனுக்கு கடைசியில் கிடைத்தது ஏமாற்றமே...\nரசிகன் நம்பினது வரை அரசியல் பேசி காலம் கழித்தவர் , அவன் இனிமேல் வசனம் பேசினால் நம்மை நம்பமாட்டான் என்று தெரிந்ததும் நான் பேசுனது படத்துல ... அதை உண்மைன்னு நம்பினது உங்க தப்பு என்று பல்டி அடித்தார் ... நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் ரசிகன் இதை உண்மை என்று எடுத்து கொள்ளமாட்டான் என்று நம்பியா அவர் இந்த வசனங்களை எல்லாம் பேசினார் ... இப்படி முழு பூசணிகாயை சோற்றில் மறைக்கும் வேலை இது ...\nசன் டிவியின் எந்திரன் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி பார்த்தவர்களுக்கு ஒன்று தெளிவாய் புரிந்திருக்கும் .. அந்த நிகழ்ச்சியின் கதாநாயகன் ரஜினி இல்லை கலாநிதி மாறன் என்பது... ஒரு காலம் இருந்தது ரஜினி ஒரு மேடையில் இருந்தால் அது அவர் சம்பந்தம் இல்லாத நிகழ்ச்சி என்றாலும் அவர்தான் மைய நாயகனாக இருப்பார்.. இன்று அவரின் பட வெளியீட்டு விழா... அவர் ஒரு டம்மியை போல இரண்டாம் இடத்தில் ... காரணம் வேறு யாரும் இல்லை அவரேதான் .... கலாநிதி மாறன் குழுமம் தமிழ் சினிமாவுக்கும் தமிழக மக்களுக்கும் எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும் .... இன்று மக்களை மூளை இல்லாமல் மழுங்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு வேலை பார்க்கும் கூட்டம் அவர்கள் ... தன்னுடைய படம் ஓட வேண்டும் என்றால் சண்டீவியின் ஆதரவு வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அவர்களுடன் இணைந்து வேலை பார்கிறார்.... நாளை ஜெயாடீவியின் ஆதர���ு வேண்டும் என்றால் அவர்கள் பேனரில் படம் நடிப்பார்... தன் படம் ஓடினால் சரி .. ரசிகனை எப்படி சமாளிக்க வேண்டும் என்று அவருக்கு தெரியும் .... ராகவேந்திரா மண்டபத்தில் ஒரு மீட்டிங் போதும் வழக்கம் போல பொறுமையா இருங்க கூடிய சீக்கிரம் நல்ல செய்தி வரும் என்று ஒரு வார்த்தை பேசி விட்டு போனால் போதும்... அவன் அடங்கி விடுவான்.... இதுதான் நான் புரிந்து கொண்ட ரஜினி ....\nஅவரை மக்களை காக்க வந்த கடவுளாக பேசும் ரசிகர்களுக்கு மட்டுமே நான் மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் , மற்றபடி நான் அவரின் ஷ்டைளுக்கும் அவரின் படங்களுக்கும் மட்டுமே ரசிகன் என்று சொல்லும் நபரா நீங்க பாஸ் எந்திரன் படம் எப்ப ரிலீஸ் ஆக போகுதாம் பாஸ் எந்திரன் படம் எப்ப ரிலீஸ் ஆக போகுதாம்... மொத ஷோவே போய் பாக்கணும் பாஸ்.. எத்தனை வருஷம் ஆச்சி அவர் ஸ்டைல பாத்து.... ரியல் வாழ்க்கையில் அவரின் பல நடவடிக்கைகள் பிடிக்கவில்லை என்றாலும் திரையில் அவரை பாத்து ரசிக்கும் பல கோடி தமிழனில் நானும் ஒருவன்... அதுதானே அவருக்கும் வேணும்.\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nநான் ஷர்மி வைரம் - புத்தக முன்பதிவு - இணையத்தில் தொடராய் தொடர முடியாமல் போனதை முழு நாவலாய் வெளிக் கொண்டு வந்திருக்கிறேன். தொடர் வந்த போது பெரும் ஆதரவு அளித்து, எப்போது நாவலாய் வரும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள் - IPL துவங்கும்போது உள்ளூர் கிரிக்கெட் வளர்ச்சிக்கு என்றார்கள். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடாத இரு வீரர்கள் கண்டிப்பாக இடம் பெறுவார்கள் என்றார்கள்....\nMARATHON - SOME FAQS - `புத்தாண்டு தொடங்கி தினமும் ஓடலாம்னு இருக்கேன், மாரத்தான்ல கலந்துக்கணும். டிப்ஸ் கொடுங்க' என்று நிறையபேர் இன்பாக்ஸில் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அத்தனை...\nமன்னிக்க வேண்டுகின்றேன் - என்னையறியாது ஏதோ ஒரு ஏக்கம்.. ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமறியாது தவிக்கிறது... ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமறியாது தவிக்கிறது... ஏக்கமது இறக்கிபிடிக்கிறது உள்ளமது உறங்க ம���ுக்கிறது.. ஏக்கமது இறக்கிபிடிக்கிறது உள்ளமது உறங்க மறுக்கிறது..\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுக��் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennailbulletin.com/2019/07/17/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-23T09:27:45Z", "digest": "sha1:UB6OWJZTCXY5AKTBPJQNEH2IELKCOR6Y", "length": 15691, "nlines": 101, "source_domain": "chennailbulletin.com", "title": "உணவு, ஒப்பனை மற்றும் தோல் பராமரிப்பு தயாரிப்புகளில் 6 ரசாயனங்கள் நீங்கள் நினைப்பது போல் ஆபத்தானவை அல்ல – பிசினஸ் இன்சைடர் இந்தியா – Chennai Bulletin", "raw_content": "\nபழச்சாறுகள் குழந்தைகளில் உணவு தரத்தை மேம்படுத்தலாம் – டெக்கான் குரோனிக்கிள்\nOMAD உணவு உங்கள் உடலுக்கு உண்மையிலேயே என்ன செய்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nடெக்சாஸ் சுகாதார வல்லுநர்கள் அம்மை நோய் பரவக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் – KETKnbc\nமனநல பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்ட மோசமான காற்றின் தரம் – ஃபாக்ஸ் 13 செய்தி உட்டா\nWONDER DRUG இங்கே இருக்கிறதா 'பாலிபில்' இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றைக் குறைக்கிறது: ஆய்வு – செய்தி நாடு\nஉணவு, ஒப்பனை மற்றும் தோல் பராமரிப்பு தயாரிப்புகளில் 6 ரசாயனங்கள் நீங்கள் நினைப்பது போல் ஆபத்தானவை அல்ல – பிசினஸ் இன்சைடர் இந்தியா\nஉணவு, ஒப்பனை மற்றும் தோல��� பராமரிப்பு தயாரிப்புகளில் 6 ரசாயனங்கள் நீங்கள் நினைப்பது போல் ஆபத்தானவை அல்ல – பிசினஸ் இன்சைடர் இந்தியா\nஅஸ்பார்டேம் (செயற்கை இனிப்பு) ஒரு காலத்தில் புற்றுநோயை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது, ஆனால் விஞ்ஞான சான்றுகள் இது ஒரு ஆரோக்கிய ஆபத்து அல்ல என்று கூறுகின்றன.\nஅஸ்பார்டேம் தவறான காரணங்களுக்காக பல ஆண்டுகளாக மோசமான ராப்பைப் பெற்றுள்ளது.\nசெயற்கை இனிப்பைச் சுற்றியுள்ள பொது அக்கறைகளில் பெரும்பாலானவை ரத்தம் தொடர்பான புற்றுநோய்களான லுகேமியா மற்றும் லிம்போமாக்களுடன் அஸ்பார்டேமை இணைத்த எலி ஆய்வுகளுடன் தொடர்புடையது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) மற்றும் ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் (ஈ.எஃப்.எஸ்.ஏ) ஆகிய இரண்டும் இந்த கண்டுபிடிப்புகளை இழிவுபடுத்தியுள்ளன, அஸ்பார்டேம் உட்கொள்வது பாதுகாப்பானது என்று கூறியுள்ளது.\nஅஸ்பார்டேமின் உண்மையான பிரச்சினை என்னவென்றால், இது டயட் சோடாக்களில் காணப்படுகிறது, அவை ஆரோக்கியமானவை அல்ல. டயட் சோடாக்கள் உங்கள் சர்க்கரை பசி தீவிரப்படுத்தக்கூடும் மற்றும் உடல் பருமனுக்கு கூட வழிவகுக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.\nசச்சரின் ஒரு காலத்தில் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று வதந்தி பரவியது, ஆனால் கவலைக்கு சிறிய காரணம் இல்லை.\nமற்றொரு எலி ஆய்வு சாக்கரின், ஸ்வீட்’என் லோ, மற்றும் புற்றுநோய் என்ற பெயரில் விற்கப்படும் பூஜ்ஜிய கலோரி இனிப்பு வகைக்கு இடையில் இதேபோன்ற தொடர்பைத் தூண்டியது. 1980 களில், சாக்கரின் கொண்ட தயாரிப்புகள் ஒரு எச்சரிக்கை லேபிளைக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது , இனிப்பு “ஆய்வக விலங்குகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் என்று தீர்மானிக்கப்பட்டது” என்று கூறினார்.\nஎலிகள் சிறுநீர்ப்பை புற்றுநோயால் பாதிக்கப்படுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்த பின்னர் இந்த ஆய்வு பின்னர் நீக்கப்பட்டது. டஜன் கணக்கான பிற ஆய்வுகள் சாக்கரின் மற்றும் புற்றுநோய்க்கு இடையில் எந்த தொடர்பையும் காணவில்லை. 2016 ஆம் ஆண்டில், தேசிய நச்சுயியல் திட்டம் அதன் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்களின் பட்டியலில் இருந்து சக்கரைனை நீக்கியது.\nஇல்லை, எம்.எஸ்.ஜி உங்களுக்கு தலைவலி தராது.\n1968 ஆம் ஆண்டில், ஒரு உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியாளர் சீன உணவகங்களில் சாப்பிட்�� பிறகு உணர்வின்மை மற்றும் இதயத் துடிப்புகளை அனுபவிப்பதாகக் கூறினார். அவரது அறிகுறிகளுக்கான காரணம், எம்.எஸ்.ஜி அல்லது மோனோசோடியம் குளூட்டமேட் எனப்படும் உணவு சேர்க்கை ஆகும், இது பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் , சில்லுகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட காய்கறிகளிலும் காணப்படுகிறது.\n1990 களில், எஃப்.டி.ஏ கூடுதல் சேர்க்கையை மறுபரிசீலனை செய்தது மற்றும் எம்.எஸ்.ஜி நுகர்வு பாதுகாப்பானது என்று கண்டறிந்தது. தலைவலி, உணர்வின்மை அல்லது மயக்கத்தை அனுபவித்தவர்கள் வெறும் வயிற்றில் அதிக அளவு எம்.எஸ்.ஜி சாப்பிட்டிருக்கலாம் என்றும் மதிப்பாய்வு கண்டறிந்துள்ளது.\nஆனால் எம்.எஸ்.ஜி.யைச் சுற்றியுள்ள களங்கம் தொடர்கிறது: சுமார் 42% அமெரிக்கர்கள் இப்போதும் மூலப்பொருளை உட்கொள்வதைத் தவிர்க்க முயற்சிக்கின்றனர்.\nஷாம்பூவில் உள்ள சல்பேட்டுகள் நன்றாக உள்ளன, நீங்கள் ஏற்கனவே உணரவில்லை என்றால்.\nநனவான நுகர்வோர் ஷாம்பு அல்லது “சல்பேட்-இலவசம்” என்று பெயரிடப்பட்ட பாடி வாஷை வாங்க முனைகிறார்கள், ஆனால் சல்பேட்டுகளுக்கு அஞ்சுவதற்கு சிறிய காரணங்கள் இல்லை. பொருட்கள் ஒரு மேற்பரப்பு – அடிப்படையில் ஒரு கனமான கடமை சோப்பு எண்ணெய் மற்றும் கிரீஸ் பொறி எளிதாக்குகிறது.\n1990 களில், சல்பேட்டுகள் புற்றுநோயாக கருதப்பட்டன – இது விஞ்ஞான சான்றுகளால் ஆதரிக்கப்படாத ஒரு கோட்பாடு. சல்பேட்டுகள் சருமத்திற்கு உலர்த்துதல் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும் என்பதால், இப்போது கவலைப்பட வேண்டிய ஒரே நபர்கள் , ஏற்கனவே உள்ள உணர்திறன் கொண்டவர்கள் .\nநான் பின்பற்றிய தந்திரங்கள் 100 பவுண்டுகளுக்கு மேல் இழந்தன – INSIDER\nகாதலர்களை ஜாக்கிரதை – கோனோரியா பரவுவதற்கு முத்தம் ஒரு காரணமாக இருக்கலாம் – டி.என்.ஏ இந்தியா\nவிற்பனை அல்லது விற்பனை இல்லை, ஆன்லைன் கடைக்காரர்கள் எப்போதும் இந்தியாவில் பெரிய ஒப்பந்தங்களைப் பெறுகிறார்கள் – எகனாமிக் டைம்ஸ்\nவங்கி பங்குகள் ஒரு துடிப்பை எடுக்கின்றன: BoB, PNB, RBL வங்கி தலா 4% குறைந்து, YES வங்கி செயலிழந்தது – பணக் கட்டுப்பாடு\nஇந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பாளரான பார்லே வேலைகளைத் துடைக்க | கட்டுரை – ஆசியா டைம்ஸ்\nஅமேசான் இந்தியா அமேசான் ஃப்ரெஷ் ஸ்டோரை அமேசான்.இன் – லைவ்மிண்டில் 2 மணி நேர டெலிவரி மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது\nஅமேசான��, இந்தியாவில் வால்மார்ட்டை எடுத்து, ஹைதராபாத்தில் மிகப்பெரிய வளாகத்தைத் திறக்கிறது – என்டிடிவி செய்தி\nஐ.டி.சி பங்குகளை வாங்குவதால் காபி டே எண்டர்பிரைசஸ் தொடர்ச்சியாக 3 வது நாள் மேல் சுற்றில் பூட்டப்பட்டுள்ளது – மனிகண்ட்ரோல்\n2019 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 330 ஐ முதல் டிரைவ் விமர்சனம் – கார்வேல்\nஇரண்டரை ஆண்டுகள் ஆர்ப்பாட்டம்: பண விதிகள், டிஜிட்டல் கொடுப்பனவுகள் வளரும், கிரெடிட் கார்டுகள் இழுத்தல் – பைனான்சியல் எக்ஸ்பிரஸ்\nகுழந்தைகளை மையமாகக் கொண்ட வீடியோக்களில் இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்களை அகற்றுவதன் மூலம் யு.எஸ்\nபழச்சாறுகள் குழந்தைகளில் உணவு தரத்தை மேம்படுத்தலாம் – டெக்கான் குரோனிக்கிள்\nOMAD உணவு உங்கள் உடலுக்கு உண்மையிலேயே என்ன செய்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nடெக்சாஸ் சுகாதார வல்லுநர்கள் அம்மை நோய் பரவக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் – KETKnbc\nமனநல பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்ட மோசமான காற்றின் தரம் – ஃபாக்ஸ் 13 செய்தி உட்டா\nWONDER DRUG இங்கே இருக்கிறதா 'பாலிபில்' இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றைக் குறைக்கிறது: ஆய்வு – செய்தி நாடு\nகியூபா டெங்கு பரவும் கொசுக்களைத் தடுக்கும் மூலோபாயத்தை உருவாக்குகிறது – சின்ஹுவா | English.news.cn – சின்ஹுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-23T10:06:23Z", "digest": "sha1:6JI7YXAYKZMWBDH7YMAWHMOAWLUXLZQQ", "length": 1690, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " ஈழக்கவிதைகளும் நானும்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஎல்லோரையும்போல காதல் மற்றும் கவிதையுடன்தான் எனது காலமும் தொடங்கியது. காதலைப்போலவே கவிதையும் இன்று காணாமல் போனது என்னிடம். என்றாலும், காதலின் நினைவு தரும் சுகந்தத்தைப்போல கவிதையும் ஒரு சுகந்தமாக என்னுடன் தொடர்கிறது. எனது வாசிப்பில் சிறந்த கவிதைகளை இங்க நான் தொகுக்கவில்லை. சிறந்தது போன்ற அடைச் சொற்களை மதிப்பீட்டு குறியீடுகளை தவிர்க்கவே விரும்புகிறேன், என்பதால்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/03/blog-post_27.html", "date_download": "2019-08-23T08:40:52Z", "digest": "sha1:ZRBLFSFFHU3Z3EGVJ373Y5AH3L2F3NTH", "length": 19756, "nlines": 159, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "எதிர்கால டிஜிட்டல் தொழில் நுட்பங்கள்", "raw_content": "\nஎதிர்கால டிஜிட்டல் தொழில் நுட்பங்கள்\nடிஜிட்டல் உலகில், அதன் தொழில் நுட்பத்தின் பரிமாணங்களும், அவற்றைப் பயன்படுத்தும் சாதனங்களும் அதிவேகமாக உயர்ந்து வருகின்றன.\nஇன்றைக்குப் பயன்பாட்டில் இருக்கின்ற ஒரு சாதனம், குறுகிய காலத்திலேயே மிகப் பழைய சாதனமாக, எந்த வகையிலும் பயனற்ற ஒன்றாக மாறி வருகிறது. இப்போது யார் டயலைச் சுழற்றி தரைவழி இணைப்பு தொலைபேசியைப் பயன்படுத்துகின்றனர்\nபலருக்குத் தங்கள் மொபைல் எண்களே மறந்து போகின்றன. நமக்கு நெருக்கமான மனைவி மற்றும் நம் குழந்தைகளின் தொலைபேசி எண்களைக் கூட நினைவில் வைக்காமல், அவற்றைப் பயன்படுத்தும் சாதனங்களையே நம்பி இருக்கிறோம்.\nகம்ப்யூட்டர்களின் இடத்தில் லேப்டாப், டேப்ளட் பிசி, ஸ்மார்ட் போன் என சுழன்று வருகின்றன. இணையத் தொடர்பின் வேகம் மின்னலுக்கு ஒப்பாகி வருகிறது. டிஜிட்டல் திரைகள் விரிந்து, நம் விழிகளின் அசைவின் கட்டளைகளை ஏற்று செயல்படுத்தும் நாள் இன்னும் சில மாதங்களில் வந்துவிடும். இவ்வாறு விரியும் டிஜிட்டல் சாதனங்கள் இனி எப்படி அமையும் என்பதை இங்கு காணலாம்.\nலேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கும் டேப்ளட் பிசிக்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு வேகமாகக் குறைந்து வருகிறது. அமைதியாக இணைய உலா வர, மின்னஞ்சல் நிர்வகிக்க, பாட்டு கேட்க, படம் பார்க்க என டேப்ளட் பிசிக்கள் பயன்படுத்தப்பட்டன, லேப்டாப் கம்ப்யூட்டர்கள், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளப்படும் அனைத்து திறன் சார்ந்த செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.\nஇவற்றின் மூலம் அறிவுத் திறனாக்கப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப் படுகின்றன. ஆனால், அண்மைக் காலங்களில், லேப்டாப் மற்றும் டேப்ளட் பிசிக்களின் செயல்பாடுகளுக்கிடையே உள்ள வேறுபாடுகள் மறைந்து வருகின்றன.\nலேப்டாப் மற்றும் டேப்ளட் பிசிக்களுக்கிடையே, இயக்க முறை ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இணைவாய் இருக்கும் வகையில் மைக்ரோசாப்ட் தந்த விண்டோஸ் 8 இதற்கு முதல் பாலத்தை அமைத்துள்ளது. எதிர்காலம் இனி டேப்ளட் பிசிக்களுடையதாய் இருக்கும்.\n13 அங்குல திரை கொண்ட டேப்ளட் பிசிக்கள் இந்த பணியை மேற்கொள்ளும். செயல்பாட்டிற்கு ஈடு கொடுக்கும் வகையில் திறன் கூடிய பிளாஷ��� ட்ரைவ்கள் வரத் தொடங்கி உள்ளன. பற்றாக் குறைக்கு ஈடு கொடுக்க க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறை கை கொடுக்கிறது.\nஇதற்கான இணைய இணைப்பு வேகமும் முறைகளும், எண்ணிப் பார்க்க முடியாத வேகத்தில் அமைந்து வருகின்றன. கூகுள் ஒரு நகரம் முழுமையும் தற்போது உள்ள இணைய வேகத்தினைக் காட்டிலும் 400 மடங்கு வேகத்தில் இணைய இணைப்பு தந்து, இந்த தொழில் நுட்பம் சாத்தியமே என்று காட்டியுள்ளது.\nவீட்டில் ஒரு டெஸ்க் டாப் பெர்சனல் கம்ப்யூட்டரை வைத்துக் கொண்டு, அதனைச் சார்ந்த அனைவரும் கையடக்க டேப்ளட் பிசிக்களைத் தூக்கிச் சென்று, பெர்சனல் கம்ப்யூட்டருடன் இணைப்பு பெற்று தங்கள் பணியை முடிக்க இயலும்.\nஇந்த ஆண்டிலும், இனி வரும் ஆண்டுகளிலும் வேகமான மாற்றத்தைக் காண இருப்பது டேப்ளட் பிசிக்களே. இந்த ஆண்டில், 16 கோடியே 59 லட்சம் டேப்ளட் பிசிக்கள் விற்பனை செய்யப்படும் (2012ல் இது 11.71 கோடி) என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.\nஇது 2016ல், 26 கோடியே 14 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ராசசர் வரிசையிலும், ஏ.ஆர்.எம். ப்ராசசர் இவற்றிற்கு ஈடு கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nவிண்டோஸ் 8 டேப்ளட் பிசிக்களில் இவற்றின் சிறப்பான செயல்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டு டேப்ளட் பிசிக்கள் சந்தையில், விண்டோஸ் 8 இயக்கத்தில் இயங்கும் டேப்ளட் பிசிக்கள் தங்கள் சிறப்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.\nஅதிகம் வியக்கத்தக்க வகையில் தொழில் நுட்ப முன்னேற்றம், மொபைல் ஸ்மார்ட் போன்களில் ஏற்பட்டு வருகிறது. இவற்றில் என்ன எதிர்பார்க்கலாம் என்று பட்டியல் இடலாம். முதலாவதாக, வயர்லெஸ் சார்ஜிங். எந்தவித இணைப்பும் இல்லாமல், இந்த போன்களை சார்ஜ் செய்திடலாம்.\nHTC Droid DNA மற்றும் Nokia Lumia 920 ஆகியவை இதற்கான எடுத்துக்காட்டுக்களாகத் தற்போது உள்ளன. அடுத்து, குவாட் கோர் ப்ராசசர்கள் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படுவது பெருகும். ஸ்மார்ட் போன்களில், அதிவேக செயல்பாடுகளை மேற்கொள்ளவும், கூடுதல் வேகத்தில் விளையாட வேண்டிய கேம்ஸ்களுக்கு இணையாக இயங்கவும், ஹை டெபனிஷன் வீடியோ படங்களைப் பார்ப்பதற்கும் இவை பெரும் அளவில் உதவிடும்.\nஅடுத்து, மொபைல் போன்களின் திரைகளைக் குறிப்பிடலாம். 5 அங்குல திரை என்பது இன்றைய நடைமுறையாகி வருகிறது. இன்னும் இதில் புதிய தொழில் நுட்பம் கொண்டு வரப்பட்டு, இதன் பயன்பாட்டினை அதிகப்படுத்தும். முக்கிய செயல்பாடாக, அடுத்து, நாம் பார்க்க வேண்டியது அண்மைக் கள தகவல் தொடர்பு (NFC–Nearfield communication) தொழில் நுட்பம்.\n2012ல் வெளியான இந்த தொழில் நுட்பம், சென்ற ஆண்டில் பெரிய அளவில் எடுபடவில்லை. இந்த ஆண்டில் இது பரவலாகும் வாய்ப்புகள் அதிகம். என்.எப்.சி. தொழில் நுட்பம் கொண்ட மொபைல் போன்களைப் பல நிறுவனங்கள் தயாரித்து வழங்கி வருகின்றன. ஆனால், இந்த தொழில் நுட்பத்தினை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்பது பலருக்குப் புரியவில்லை. இருப்பினும், இந்த ஆண்டில், இது பரவலாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.\nஇந்த ஆண்டில் தொலைக் காட்சிப் பெட்டிகளின் அளவில் பெரிய மாற்றம் இருக்காது. ஆனால் திரைக் காட்சிகளின் பரிமாணங்களில் மாற்றம் நிச்சயம் இருக்கும்.\nஅல்ட்ரா ஹை டெபனிஷன் காட்சித் தோற்றம் கிடைக்கும் வகையில் ரெசல்யூசன் மிக மிக அதிகமாக இருக்கும். பல டிவி தயாரிப்பு நிறுவனங்கள், விரைவில் அல்ட்ரா ஹை டெபனிஷன் திரை கொண்ட டிவிக்களை வெளியிட உள்ளன.\nடிவியின் அடிப்படையில் மானிட்டர் திரைகள், அல்ட்ரா ஹை டெபனிஷன் மட்டும் இல்லாமல், குறைவான மின் சக்தியில் இயங்குபவையாகவும், குறைவான தடிமன் உள்ளவையாகவும் இருக்கும். திரைகள் வரிசையில், தொடு உணர் திரைகள் இனி அதிகம் எதிர்பார்க்கலாம். விண்டோஸ் 8 இதனை ஜன ரஞ்சகமாக்கிவிட்டதால், இனி இத்தகைய திரைகளே, சந்தையில் அடிப்படை திரைகளாக இருக்கும்.\nஇந்த ஆண்டில் ஹார்ட் ட்ரைவின் விலை தொடர்ந்து குறையாமலே இருக்கும். தாய்லாந்தில் வெள்ளம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் மறையவில்லை. ஆனால், சாலிட் ஸ்டேட் டிஸ்க் தயாரிப்பு நிச்சயம் அதிகமாகும்.\nஇதன் விலை குறையும். டிஜிட்டல் சந்தையில் இன்னும் பல சாதனங்களில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பத்தில் வியக்கத்தக்க மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம்.\nபிரிண்டர்களில் மூன்று டைமன்ஷன் பிரிண்டிங், ரௌட்டர் இயக்கத்தில் கூடுதல் வேகம், நாம் பேசுவதைப் புரிந்து கொண்டு செயலாற்றும் டிவி, கம்ப்யூட்டர் செயல்பாடுகளையும் ஏற்று காட்டும் தடிமன் குறைவான திரைகள் எனப் பலவற்றைக் கூறலாம்.\nஇவை இந்த ஆண்டு வெளிவரும்போது அவை பற்றிய கூடுதல் விபரங்களை இங்கு காணலாம்.\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரரைச் ��ுத்தம் செய்திட\nஆங்கில மொழியைத் தெளிவாகக் கற்க உதவும் இணையதளம்\nகுறைந்த விலையில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்\nஎதிர்கால டிஜிட்டல் தொழில் நுட்பங்கள்\nவாடிக்கையாளர்களுக்கு அடி பணிந்த மைக்ரோசாப்ட்\nகாலக்ஸி S3 மினி மொபைல் போன்\nசோனியின் புதிய Experia Z\nபவர்பாய்ண்ட் படங்களை சுழற்றி அமைக்க\nரூ.2,170க்கு சாம்சங் தொடக்க நிலை மொபைல்\nரிலையன்ஸ் பெரும் சாம்சங் 4G தொழில்நுட்பம்\nவிண்டோஸ் 7 தரும் புதிய வசதிகள்\nவிண்டோஸ் 7 - சில இடைஞ்சல்கள்\nவிண்டோஸ் 8 தயக்கம் ஏன்\nமைக்ரோமேக்ஸ் A 89 நிஞ்சா\nஆபீஸ் தொகுப்பு அனைத்திலுமாக திருத்தும் வசதி\nவிண்டோஸ் எக்ஸ்பி இன்னும் தேவையா\nபி.டி.எப். பைல்களைப் பிரித்து இணைக்க\nகூகுள் நிறுவனத்தைப் பற்றிய ருசிகரமான தகவல்கள்\nபயர்பாக்ஸ் பிரவுசரில் அதிகபட்ச பாதுகாப்பு\nகார்பன் தரும் புதிய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்\nஆபீஸ் தொகுப்புகளில் ஆட்டோ ரெகவர்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3666:2008-09-06-20-46-34&catid=185:2008-09-04-19-46-03&Itemid=59", "date_download": "2019-08-23T09:03:21Z", "digest": "sha1:UM2ASY6U32VKH7OPPUGQRDWKJWGVUWG7", "length": 31790, "nlines": 92, "source_domain": "tamilcircle.net", "title": "யார் சூத்திரன்? கேடயம் இதழின் சந்தர்ப்பவாதம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் யார் சூத்திரன்\nSection: புதிய கலாச்சாரம் -\nம ண்டல் கமிசன் அறிக்கை, அயோத்தி விவகாரம் குறித்து பு.ஜ.வுக்கு கேடயம் எழுதிய பதில்கள், விமர்சனங்களுக்கு இன்னமும் நீங்கள் ஏன் பதில் சொல்லவில்லை பெயர் குறிப்பிட விரும்பாத வாசகர்\nபுதிய ஜனநாயகம், கேடயம் இரண்டினது நிலைப்பாடுகளையும் ஒப்பிட்டு வாசகர்களே முடிவு செய்து கொள்ள முடியும் என்று நாம் நம்பினோம். இருப்பினும் சில வாசகர்கள் நமது விளக்கத்தை எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. மண்டல் அறிக்கை விவகாரத்தில் கேடயத்தின் சந்தர்ப்பவாத அரசியல் வியாபாரத்தை முதலில் புதிய ஜனநாயகம் அம்பலப்படுத்தியிருந்தது. அதாவது, 90 செப்டம்பர் 115 கேடயம் இதழில் சீர்திருத்தக் கோரிக்கை என்ற அளவுக்கு மண்டல் அறிக்கையை ஆதரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பல வாதங்களை எழுதியிருந்தது. 90 அக்டோர் 115 கேடயம் இதழில், அதற்கு மாறான வாதங்களை வைத்து இன்றைய பிற்போக்கான சமூக அமைப்பில் இத்தகைய முன்னுரிமைகள் உண்மையிலேயே நசுக்கப்பட்டவர்களுக்கானதாக அமையாது; அப்படி அமைவது புரட்சிகர அரசின் கீழ்தான் சாத்தியம் என்று எழுதியது. இந்தச் சந்தர்ப்பவாதத்தைத் தகுந்த மேற்கோள்களுடன் ஒப்பிட்டு புதிய ஜனநாயகம் அம்பலப்படுத்தியது. இதை நேர்மையோடு ஒப்புக் கொள்வதற்கு பதில், தனது நிலைப்பாட்டிற்கு முரணாக முதல் கட்டுரையில் \"சீர்திருத்தக் கோரிக்கை என்ற அளவுக்கு ஆதரிப்பதாக குறிப்பிட்டிருந்த தவறை வாசகர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர். ஆனால் பு.ஜ.வோ முதலாளித்துவ சீர்திருத்தங்களை அம்பலப்படுத்தி கேடயம் எழுதியுள்ளவற்றை மறைத்து அவதூறு செய்திருக்கிறது'' என்கின்றனர். புதிய ஜனநாயகம், கேடயத்தின் சந்தர்ப்பவாதத்தை அம்பலப்படுத்திய பிறகுதான், அதற்குப் பதில் சொல்லும் போதுதான் வாசகர்கள் சுட்டிக் காட்டியதாக கேடயம் எழுதியது.\nபு.ஜ. எதையோ மறைத்து கேடயத்தின் மீது அவதூறு செய்து விட்டதாக எதிர்க் குற்றச்சாட்டு வைக்கிறது. இதுவும் பொய். கேடயத்தின் முதல் கட்டுரையில் மண்டல் கமிஷன் அறிக்கையை அம்பலப்படுத்தி விமர்சனப்படுத்தி எதுவும் இல்லை (இட ஒதுக்கீடுகளின் வரம்பு பயன்பாடு யாருக்கானது என்பது பற்றியும், தி.க., தி.மு.க. தலைமையிலான அரைப் பார்ப்பனர்களின் \"சமூக நீதி' நிலைப்பாடு மீதான விமர்சனமும்தான் உள்ளன); மண்டல் கமிஷனுக்கு ஆதரவாக மட்டுமே உள்ளது. கேடயத்தின் இரண்டாவது கட்டுரையில் மண்டல் கமிஷன் அறிக்கை பற்றிய விமர்சனங்கள்தான் உள்ளன. (கூடவே அதை எதிர்ப்பவர்களையும் சாடுகிறது); மண்டல் கமிஷன் அறிக்கையை சீர்திருத்தம் என்ற அளவுக்கு ஆதரிப்பதாகவும் இல்லை. இந்த முரண்பாட்டை, சந்தர்ப்பவாதத்தைத்தான் பு.ஜ. சுட்டிக் காட்டியது. ஆனால், கேடயம் வாசகர்கள் சுட்டிக் காட்டியதாகக் கூறப்படுவது வேறொன்று. கேடயத்தின் நிலைப்பாட்டிற்கு முரணாக மண்டல் கமிஷன் அறிக்கையை சீர்திருத்தம் என்ற அளவுக்கு முதல் கட்டுரையில் ஓரிடத்தில் குறிப்பிடுவது தவறு என்கிறார்கள் அப்படியானால் சீர்திருத்தம் என்ற அளவுக்குக் கூட கேடயம் அதை ஏற்கவில்லையா அப்படியானால் சீர்திருத்தம் என்ற அளவுக்குக் கூட கேடயம் அதை ஏற்கவில்லையா கேடயத்தின் நிலைப்பாடு என அவர்கள் \"மீண்டும்' தொகுத்து எழுதியிருப்பது மேலும் சந்தர்ப்பவாதமாகத்தான் உள்ளது. \"���ட ஒதுக்கீடு போன்ற முதலாளித்துவ சீர்திருத்த நடவடிக்கைகளை சமூகப் புரட்சி என சித்தரிக்கும் சீர்திருத்தவாதிகளை அம்பலப்படுத்தி முறியடிப்பது இட ஒதுக்கீடு போன்ற முதலாளித்துவ சீர்திருத்த நடவடிக்கைகளைக் கூட அனுமதிக்க மறுக்கும் பிற்போக்கு சக்திகளை எதிர்த்து முறியடிப்பது.'' இதுதான் கேடயத்தின் நிலைப்பாடு (90 நவம். 1630 கேடயம், பக்.17) இதில் கூட இட ஒதுக்கீடு மண்டல் கமிஷன் அறிக்கையை சமூகப் புரட்சி எனச் சித்தரிப்பவர்கள், அதை அனுமதிக்க மறுப்பவர்கள் ஆகிய இரண்டு சக்திகளிடம் கேடயத்தின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதுதான் உள்ளது. அதாவது, இட ஒதுக்கீடு மண்டல் கமிஷன் ஒரு சீர்திருத்தக் கோரிக்கை என்ற அளவுக்கு ஆதரிப்பதாக எழுதியதும் தவறு என்கிறது; ஆனால், அது பார்ப்பன சத்திரிய வைசிய ஏகபோகத்துக்கு எதிரானதாக, அதைப் பலவீனப்படுத்துவதாக, நிலப்பிரபுத்துவ மிச்ச சொச்சங்களுக்கு எதிரானதாக உள்ள அதன் போராட்ட அம்சத்தை அங்கீகரிக்கிறது.\nகேடயத்தின் மேற்கண்ட சந்தர்ப்பவாதத்தை அம்பலப்படுத்தும் புதிய ஜனநாயகத்தின் மீது அது அவதூறு செய்கிறது. முதலாளித்துவ சீர்திருத்தமாகிய இட ஒதுக்கீட்டை மேல் சாதி சண்டை எனக் கூறுவதன் மூலம் பார்ப்பனரையும் சூத்திரரையும் சரிசமமாக்குகிறோமாம் சங்கராச்சாரியின் கருத்தைப் பிரச்சாரம் செய்கிறோமாம் சங்கராச்சாரியின் கருத்தைப் பிரச்சாரம் செய்கிறோமாம் சாதி அடிப்படையில் முன்னுரிமைகள் தரப்படக்கூடாது; பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தரவேண்டும் என்பதுதான் பா.ஜ.க. காங்கிரசு, சங்கராச்சாரி நிலைப்பாடு. இதையும், இதற்குக் காரணமாக அவர்கள் கூறுவதையும் பு.ஜ. எதிர்த்து அம்பலப்படுத்தி வருகிறது.\nமண்டல் கமிஷன் பரிந்துரையின்படி இந்தியா முழுவதும் 4378 சாதிகள், தமிழ்நாட்டில் 256 சாதிகள் பிற்பட்டவை; இவை 3000 ஆண்டுகளாக சொத்துரிமை, மத உரிமை, கல்வி உரிமை மறுக்கப்பட்டு சமூக ரீதியில் அடக்கி ஒடுக்கப்பட்டதால் பின்தங்கியவை எனக் கூறப்படுகிறது. தேசிய முன்னணி \"இடது' சாரி கூட்டணி கட்சிகளும் அதன் ஆதரவு இயக்கங்கள் மட்டுமல்ல; கேடயம், முன்னோடி போன்றவர்களும் இதை அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர். பார்ப்பனர், தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள் தவிர அனைவருமே சூத்திரர்கள் தன் என்பது தி.க.வின் நிலைப்பாடாக இருக்கையில் கேடயம், முன்னோடி குழுக்களோ மேற்படி சாதிகளுக்குள்ளாகவே பொருளாதார ரீதியில் வர்க்க ரீதியில் பின் தங்கியவர்களே உண்மையாகப் பிற்படுத்தப்பட்டவர்கள் என்கின்றன. இந்த நிலைப்பாடுகளில் இருந்து நாம் மாறுபடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. என்ன மாறுபாடு என்பதை அங்கீகரிக்காது சங்கராச்சாரி, காங்கிரசு, பா.ஜ.க. நிலைப்பாடு என்றும், இட ஒதுக்கீடு எதிர்ப்பு பார்ப்பன நிலைப்பாடுகள் என்றும் இவர்கள் அனைவரும் நம்மீது முத்திரை குத்துகின்றனர்.\nமுதலாவதாக, பிற்படுத்தப்பட்டவை என்று வரையறுப்பதற்காக மண்டல் கமிஷனே வகுத்துக் கொண்ட 11 அம்சங்கள் அதன் பட்டியலில் உள்ள 4378 சாதிகளுக்கும் எவ்வாறு பொருந்துகின்றன என்பதற்கான ஆதாரமோ, ஆவணமோ மண்டல் கமிஷனிடமே கிடையாது. இரண்டாவதாக, இந்த 4378 சாதிகளும் 3000 ஆண்டுகளாக சமூக ரீதியில் அடக்கி ஒடுக்கப்பட்ட சூத்திர வருண வழி வந்த சாதிகள் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரமோ, வாதமோ எதுவுமே மண்டல் கமிஷனிடமும், அதன் பட்டியலை ஏற்றுக் கொண்ட மேற்படி அமைப்புகளிடமும் கிடையவே கிடையாது தான்தோன்றித்தனமாகவும், மொட்டையாகவும், திடலடியாகவும் தீர்மானிக்கப்பட்டவைதாம். மார்க்சிஸ்டு லெனினிஸ்டுகள் என்று கூறிக் கொள்ளும் கேடயம், முன்னோடி போன்ற குழுக்களும் திராவிடக் கட்சிகளும் மண்டலின் மேற்கண்ட முடிவைக் குருட்டுத்தனமாக ஏற்றுக் கொண்டுள்ளன.\nஇதற்கு மாறாக, மண்டல் பட்டியலில் உள்ள 4378 சாதிகளில் கணிசமான எண்ணிக்கையிலானவை சத்திரிய, வைசிய வழிவந்தவை. உதாரணமாக வேளாள கவுண்டர், மறவர், அகமுடையார், வன்னியர், துளுவ சோழிய வேளாளர், சில செட்டியார் சாதிகள்; சூத்திரர்களுக்கான வரையறுப்புகளாக பெரியார், அம்பேத்கார் மற்றும் பிற சமூக ஆய்வாளர்கள் தொகுத்துள்ளவை இந்த சாதிகளுக்குப் பொருந்தவே பொருந்தாது. அதாவது, இந்த சாதிகள் 3000 ஆண்டுகளாக சொத்துரிமை, மதஉரிமை, கல்வி உரிமை மறுக்கப்பட்டு சமூக ரீதியில் அடக்கி ஒடுக்கப்பட்டவர்கள், அதனால்தான் பின்தங்கிப் போய் விட்டார்கள் என்பதற்கான எவ்வித ஆதாரமும் யாராலும் தரப்படவில்லை. ஆனால், பார்ப்பனர்கள் மற்றும் பிற முற்பட்ட சாதிகளுடன் சேர்ந்து கொண்டு உண்மையில் சூத்திர வழிவந்த சாதிகளையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் மேற்படி சாதியினர் ஆண்டாண்டு காலமாக அடக்கி ஒடுக்கி வருவதை இன்னமும் பார்க்கிறோம். இந்தச் சாதிகளில் நிலமற்ற கூலி, ஏழை, நடுத்தர விவசாயிகள் பெரும்பான்மையினராக இருந்தாலும், இச்சாதிகள் சமூக ரீதியில் ஒடுக்கப்படுவதாகக் கூற முடியாது. சமூக ரீதியில் ஒடுக்குமுறை சாதிகளான இவை அரசியல் சமூக செல்வாக்கை வைத்துக் கொண்டு தாமும் பின்தங்கிய சாதிகள் என்று கூறி இட ஒதுக்கீடு பெறுவதோடு, அதிலும் மிகமிகப் பெரும்பான்மையை சுருட்டிக் கொண்டு உண்மையில் சூத்திர சாதிகள் மீது மேலும் ஆதிக்கம் செலுத்துகினறன.\nபார்ப்பனர், பஞ்சமர் தவிர அனைவரும் சூத்திரர்தாம் என்கிற நாடகமாடி வேளாள சாதிகள், நாயுடு, ரெட்டி, செட்டியார் சாதிகள் பதவி அதிகார வேட்டையில் பார்ப்பனரோடு மோதியதை திராவிட நீதிக்கட்சி இயக்கங்கள் முன்பு நியாயப்படுத்தின. இதையே வொக்கலிகா, லிங்காயத்து சாதிகள் கர்நாடகாவிலும், மராத்தா சாதியினர் மராட்டியத்திலும் செய்தனர். இச்சாதிகளில் சிலவும், மண்டல் அறிக்கையில் உள்ள சத்திரிய வைசிய சாதிகளில் சிலவும், தாமும் பிற்பட்டோர் பட்டியலில் சேரத் துடிக்கும் சாதிகளில் சிலவும் சேர்ந்து கொண்டு பிற மேல்சாதிகளான பார்ப்பன பனியாக்களோடு மோதுகின்றன. தமது பலத்தைக் கூட்டிக் கொண்டு ஆதாயம் தேடுவதற்காக மட்டுமே உண்மையில் சூத்திர வருண வழிவந்த சாதிகளையும் சேர்த்துக் கொள்கின்றன. ஆகவேதான், இட ஒதுக்கீடு ஆதரவும் எதிர்ப்பும் மேல் சாதிகளுக்கிடையிலான சண்டை என்று நாம் கூறுகிறோம். இட ஒதுக்கீடு மண்டல் விவகாரத்தில் நாம் எழுப்பும் அடிப்படையான கேள்வி யார் சூத்திரன் என்பதுதான் நம்மீது முத்திரை குத்தத் துடிக்கும் எவருமே இந்தக் கேள்விக்கு விடை கூறவில்லை; நழுவி விடவே முயலுகிறார்கள்\nஇட ஒதுக்கீடு மண்டல் அமலாக்கம் என்பது அதிகாரப் பங்கீட்டிற்காக மேல்சாதிகளுக்கிடையே நடக்கும் சண்டை மட்டுமின்றி, அதன் சமூக அடித்தளத்தை விரிவுபடுத்தவும் (அரசு எந்திரத்தைப் பலப்படுத்தவும்) கொண்டு வரப்படும் சீர்திருத்தமாகும். பு.ஜ.வின் இந்தக் கருத்தை மறுக்க முடியாத கேடயம் கும்பல், இவ்வாறு கருதுவது தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதையும் நாம் மறுப்பதாகிறது என்று அவதூறு செய்கிறது. சூத்திர, பஞ்சம சாதிகளைத் தவிர மற்ற பிற சாதியினருக்கு ஏற்öகனவே சமூக அதிகாரம் உள்ளது; இத்துடன் இட ஒதுக்கீட்டின் மூலம் அச்சாதிகள் அ���சியல் அதிகாரத்தையும் பெற்று சூத்திர, பஞ்சம சாதியினரை ஒடுக்குவர்; அதற்கு மாறாக, சமூக ரீதியில் ஏற்கெனவே ஒடுக்கப்படும் சூத்திர, பஞ்சம சாதியினர் முன்னுரிமை பெறுவதால், அதாவது இட ஒதுக்கீடு மூலம் கல்வி, வேலை வாய்ப்புகள் பெறுவதால் அவர்களும் ஒடுக்கும் நிலைக்கு உயர்ந்துவிட முடியாது; ஆகவே, அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் நமது நிலைப்பாடு. இது, இட ஒதுக்கீடு மண்டல் அமலாக்கத்தின் துணை விளைவுதான் என்கிறோம். ஆனால், பிரதான விளைவு முதலில் சொன்னதுதான். உதாரணமாக, 1969இல் 14 பெரிய வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டன. தனியார் தரகு ஏகபோக முதலாளிகளிடமிருந்து பெரிய வங்கிகளைக் கைப்பற்றி அரசு அதிகார வர்க்க ஏகபோகத்திடம் ஒப்படைப்பதன் மூலம் மூலதன ஒன்றுகுவிப்புதான் அதன் பிரதான நோக்கம். ஆனால், அதன் துணை விளைவாக கூடை முடைவது, கயிறு நூற்பது, தறிநெய்வது, செருப்புத் தைப்பது ஆகியவற்றுக்குக் கூட, சந்தையை விரிவாக்கும் நோக்குடன் கடனளிக்கப்பட்டது. இச்சிறுதொழிற் கடன்களைப் பயன்படுத்துவதை நாம் எதிர்ப்பதில்லை. அதேசமயம், வங்கிகளை அரசுடைமையாக்கியது முற்போக்கானதென்றும் வரவேற்கவில்லை. மேற்படி நோக்கத்தை அம்பலப்படுத்துவதுதான் நமது கடமை. இப்படிப்பட்ட எதிர்மறையான அணுகுமுறையைத்தான் இட ஒதுக்கீடு மண்டல் அமலாக்கத்திலும் நாம் மேற்கொண்டுள்ளோம்.\nஅயோத்தி விவகாரத்தில், பாபரி மசூதி உள்ள இடம்தான் ராமஜென்ம பூமி என்பதும், அங்கு ராமன் கோவிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது என்பதும் அப்பட்டமான பொய்; ஆதாரமற்றது. எனவே, முசுலீம்களுக்குச் சொந்தமான மசூதியை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் நமது நிலைப்பாடு. நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க வேண்டும் என்று நாம் ஒருபோதும் கூறியதில்லை. ஆனால், நாம் அப்படிக் கூறுவதாகக் கேடயம் இட்டுக் கட்டி அவதூறு செய்கிறது.\n\"அயோத்தியில் பிரச்சினைக்குள்ளான பகுதியை இந்து முசுலீம் ஒற்றுமையின் தேசிய சின்னமாக்குவதே சிறந்த தீர்மாக அமையுமென்பதை நாடெங்குமுள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகள் வலியுறுத்துகின்றன'' என்றுவேறு கேடயம் கும்பல் புளுகுகிறது. அகில இந்திய புரட்சிகரப் பண்பாட்டுக் கழகத்தில் பங்கேற்கும் புரட்சிக் குழுக்கள் அனைத்தும் \"பாபரி மசூதியை முசுலீம்களிடம் ஒப்படைக்க வேண்டும்'' என்று ���ருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இக்கழகத்தில் பங்கேற்காத கேடயம் கும்பல் உட்பட பிற குழுக்கள், ஓரிரு மாதங்களுக்கு முன்பு டில்லியில் வகுப்புவாத எதிர்ப்பு மாநாடு ஒன்று நடத்தின. அதிலும் \"பிரச்சினைக்குள்ளான பகுதியை'' தேசியச் சின்னமாக்கும்படி கோராமல் பொதுவான \"தீர்மானமே'' நிறைவேற்றப்பட்டது. அதாவது ஒத்தகருத்து தீர்மானம் எதையும் அக்குழுக்கள் நிறைவேற்ற முடியவில்லை. அப்படி இருக்கும்போது \"நாடெங்குமுள்ள புரட்சிகர ஜனநாயக சக்திகள்'' இக்கருத்தையே வலியுறுத்துவதாகக் கேடயம் எழுதுகிறது. இனி, எது உண்மை என வாசகர்களே தீர்மானித்துக் கொள்ள முடியும்.\n(115 ஜூன் 1991 இதழில் வெளியான கேள்விபதில் பகுதியிலிருந்து)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/rohit-and-bumrah-got-placed-icc-world-cup-team", "date_download": "2019-08-23T09:56:10Z", "digest": "sha1:B4KCBE5DCAD67YIQY6M4ZOSOGA7M7YI5", "length": 13787, "nlines": 159, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஐசிசி உலகக்கோப்பை அணியில் 2 இந்தியர்கள்... | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsmayakumar's blogஐசிசி உலகக்கோப்பை அணியில் 2 இந்தியர்கள்...\nஐசிசி உலகக்கோப்பை அணியில் 2 இந்தியர்கள்...\nஐசிசி உலக கோப்பை 2019\n12 வீரர்களை உள்ளடக்கிய உலகக்கோப்பை கிரிக்கெட் கனவு அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது.\nமிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில், இந்திய அணி அரையிறுதியோடு விடைபெற்று நாடு திரும்பியபோதும், விறுவிறுப்பு எந்த வகையிலும் குறையாத விதத்தில் அரங்கேறிய இறுதிப்போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்து அணி முதன்முறையாக உலகக்கோப்பைக்கு முத்தமிட்டது. இந்நிலையில், உலகக்கோப்பையில் சிறப்பாக ஜொலித்த வீரர்களை உள்ளடக்கி 12 பேர் கொண்ட கனவு அணியை சர்வதேச கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது.\nஇந்த பட்டியலில் இந்திய வீரர்களான ரோகித் ஷர்மா, ஜஸ்பிரீத் பும்ரா, இங்கிலாந்தின் ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், ஃபெர்குஸன், டிரென்ட் பவுல்ட், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி, மிட்சல் ஸ்ட��ர்க், வங்கதேச வீரர் ஷக்கிப் அல் ஹசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nவிதி எண் 110-ன் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் பழனிசாமி..\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் தயவால் தான் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார்..\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\nகாவேரி கார்ட்டூன் டுடே : மனிதர்கள்..\nஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினிக்கு பரோல் நீட்டிப்பு..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\n28-ஆம் தேதி வெளியாகிறது Revolt RV 400..\nதிருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2019/01/blog-post_21.html", "date_download": "2019-08-23T09:51:20Z", "digest": "sha1:FAFS64IYWPYGEJJJYYIW3SLVMBOKJOFP", "length": 32622, "nlines": 550, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: சிபில் ஸ்கோர் தவறுகளை சரி செய்ய முடியுமா?", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nசிபில் ஸ்கோர் தவறுகளை சரி செய்ய முடியுமா\nசிபில் ஸ்கோர் தவறுகளை சரி செய்ய முடியுமா\nகடன் வாங்கும் போது ஒருவருடைய சிபில் ஸ்கோர் (கடன் மதிப்பீட்டு அறிக்கை) முக்கிய பங்கு வகிக்கிறது. சிபில் ஸ்கோரை பார்த்தபின்புதான் கடன் வழங்கும் முடிவை வங்கிகள் எடுக்கின்றன. இன்னும் சில வங்கிகள் நல்ல மதிப்பீடு இருப்பவர்களுக்கு குறைவான வட்டியும், குறைவான மதிப்பீடு இருப்பவர்களுக்கு அதிக வட்டியும் வசூலிக்கின்றன.\nகடனை திருப்பி செலுத்தும் திறன் அடிப்படையில் சிபில் ஸ்கோர் தரப்படுகிறது. குறைந்தபட்சம் 300 புள்ளியில் இருந்து அதிகபட்சம் 900 புள்ளிகள் வரை இருக்கும். எவ்வளவு கடன், எங்கெங்கு வாங்கி இருக்கிறீர்கள் இன்னும் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தகவல்கள் இருக்கும். தவிர முகவரி, தொலைபேசி எண், பணி குறித்த தகவல்கள் பான், ஆதார் உள்ளிட்ட தகவல்களும் இருக்கும். மேலும் எவ்வளவு முறை கடனுக்காக விண்ணப்பித்திருக்கிறீர்கள், எந்த தொகைக்கு விண்ணப்பித்திருக்கிறீர்கள் என்பது உள்ளிட்ட தகவல்களும் இருக்கும்.\nவங்கிகள் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது. அதேபோல கடனுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபரின் சிபில் அறிக்கை நேரடியாக வங்கிக்கு செல்லும். அதனடிப்படையிலேயே கடன் முடிவு செய்யப்படும். பெரும்பாலான சமயங்களில் இந்த அறிக்கை தனிநபர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால் சிபில் அமைப்பில் பணம் செலுத்தி நேரடியாக பெரும் வசதி உள்ளது. ஒரு வேளை கடன் மறுக்கப்படும் பட்சத்தில் ஏன் மறுக்கப்பட்டது என்பதற்கான காரணத்தை வங்கிகள் சம்பந்தப்பட்ட நபருக்கு அளிக்கும்.\nசிபில் நிறுவனத்தின் துணைத் தலைவர் ரிஷிகேஷ் மேத்தா கூறும் போது, தனிநபர்கள் சிபிலிடம் விண்ணப்பிக்கும் போது ஆண்டுக்கு ஒரு முறை இலவசமாக தங்களுடைய சிபில் அறிக்கையை பெற்றுக்கொள்ள முடியும் என்றார். ஒன்றுக்கு மேற்பட்ட முறை அறிக்கை தேவைப்பட்டால் கணிசமான தொகையை செலுத்திய பின்னரே கிடைக்கும்.\nசிபில் அறிக்கையில் கூட தவறு இருக்குமா என்று கேட்டால், துரதிஷ்டவசமாக ஆமாம் என்றுதான் பதில் சொல்ல வேண்டி இருக்கும். சில தவறுகள் இருக்கக் கூடும். அதே சமயத்தில் இந்த தவறுகளை சரி செய்யவும் முடியும். இரு வகையான தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. தனிப்பட்ட தகவல் குறித்த தவறுகள் அல்லது கணக்குகளில் ஏற்பட்டிருக்கும் தவறுகள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது.\nகணக்கு சார்ந்த தகவல் என்னும் போது, கால தாமதமாக செலுத்திய தொகை, வரவு வைக்கப்படாமல் இருக்கலாம். ஏற்கெனவே முடிக்கப்பட்ட கடன் அல்லது கிரெடிட் கார்டுகளில் உங்களது பெயர் இருக்கலாம். உங்களது பெயர், முகவரி, பணிபுரியும் நிறுவனம் உள்ளிட்ட பல தகவல்கள் தவறாக இருக்கலாம். இது போன்ற தவறுகளை எந்த நேரத்திலும் சரி செய்துகொள்ள முடியும். இதற்கு கட்டணம் எதுவும் இல்லாமலே தவறுகளை சரி செய்ய முடியும்.\nஅதே சமயத்தில் எந்தவிதமான மாற்றங்கள் செய்வதாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட வங்கியின் ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது.\nதகவல்களை திருத்துவதற்கான விண்ணப்பங்கள் கடன் அறிக்கையை தயார் செய்யும் நிறுவனங்களின் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து மதிப்பீடு செய்யும் நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும். இந்த தகவல் வங்கிக்கு அனுப்பப்பட்டு, சரி செய்யப்பட்ட பிறகு, கடன் அறிக்கையில் திருத்தம் செய்யப்படும். கடன் தகவல் சட்டத்தின் படி, திருத்தத்துக்கு விண்ணப்பித்து 30 நாட் களுக்குள் மாற்றம் செய்யப்பட வேண்டும்.\n# கடன் மதிப்பீடு அறிக்கை சரி பார்க்க வேண்டும்\n# ஆண்டுக்கு ஒரு முறை இலவசமாக பெற முடியும்.\n# தவறுக்கான வாய்ப்புகள் உண்டு.\n# கட்டணம் இல்லாமல் திருத்தம் செய்ய முடியும்.\n# அதிக மதிப்பீடு இருக்கும் பட்சத்தில் குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும்\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nசெட்டில்மென்ட்' பத்திரம் இனி ரத்து செய்யலாம்\nசெட்டில்மென்ட் ' பத்திரம் இனி ரத்து செய்யலாம் சொத்து பரிமாற்றத்தில் எழுதி கொடுக்கப்படும் , ' செட்டில்மென்ட் ' பத்த...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்ப���த்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=67541", "date_download": "2019-08-23T10:10:55Z", "digest": "sha1:PCZZS2W5T3P6HDTFKHMKHIUI4ZF6CNOY", "length": 6259, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை பற்றிமட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவையில் ஆராய்வு. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nபுல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை பற்றிமட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவையில் ஆராய்வு.\nமட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவையின் உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் மட்டக்களப்பு சர்வமத பேரவை தலைவர் ஆயர் ஜோஸப் பொன்னையா தலைமையில் 09.10.2018 அன்று மட்டக்களப்பு EHED Caritas மண்டபத்தில் இடம்பெற்றது.\nஇவ் ஒன்றுகூடலில் முஸ்லிம், இந்து, கிறித்தவ மதத் தலைவர்கள் காத்தான்குடி, ஏறாவூர் சம்மேளனத்தின் சமாதான குழு உறுப்பினர்கள் மற்றும்சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nசர்வமத தலைவர்களின் இச் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூகங்களுக்கு இடையில்லான நல்லிணக்கம், சக வாழ்வு தொடர்பிலும் புல்லுமலையி��் நிறுவப்பட்டு வரும் தண்ணீர் தொழிற்சாலையினால் மக்களுக்கு ஏற்படும் நன்மை, தீமை தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன், இது விடயமாக ஜனாதிபதியின் அறிக்கை கிடைத்த பின்னர் மேற்கொண்டு ஆலோசிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது..\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து இன மக்கள் மத்தியிலும் சமூக நல்லிணக்கத்தையும் ,சகவாழ்வையும் ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு சர்வமத பேரவை சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவையின்\nPrevious articleகிழக்குத்தமிழர் கூட்டமைப்பில் ஈ.பி.டி.பியும் இணைந்துள்ளதுகிழக்கில் புதிய அரசியல்கட்சிக்கான பிள்ளையார்சுழி\nNext articleவவுணதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வும் முதியோர் வாரமும்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தீர்த்தக்குளப் புனரமைப்பு பணி ஆரம்பம்.\nபாடசாலைகளில் வாரத்தில் ஒருநாளை ஆங்கிலமொழி நாளாகப் பெயரிட தீர்மானம்\nநாய்களின் சண்டையாக உருவெடுத்துள்ள ஜனாதிபதி தேர்தல்”: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மனுக்களை விசாரிக்க 7 நீதிபதிகள் கொண்ட குழு\nமட்டக்களப்பில் பிரதேசசபை கோரி உண்ணாவிரதப்போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/06/dhanush-vetrimaran-divya-spandana-hot.html", "date_download": "2019-08-23T10:05:16Z", "digest": "sha1:S6CTYUYPZWG4UVNKHQKCGHTXQ6JMGMMI", "length": 10204, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> வெற்றிமாறனின் வெற்றிகூட்டணியில் மீண்டும் இணையும் திவ்யா தனுஷ். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > வெற்றிமாறனின் வெற்றிகூட்டணியில் மீண்டும் இணையும் திவ்யா தனுஷ்.\n> வெற்றிமாறனின் வெற்றிகூட்டணியில் மீண்டும் இணையும் திவ்யா தனுஷ்.\nசிம்பு வடசென்னையில் நடிக்கப் போவதில்லை என்பது உறுதி. தனுஷை வைத்துதான் அடுத்தப் படத்தையும் இயக்கப் போகிறேன் என்கிறார் வெற்றிமாறன். அசிஸ்டெண்டின் படத்துக்கு வசனம் எழுதுதல், சொந்தப்பட தயாரிப்பு என வெற்றிமாறன் படம் இயக்காமலே பிஸி.\nஆடுகளம் வந்து எவ்வளவு நாளாகிறது, ஒரு நல்ல இயக்குனர் படம் இல்லாமல் இருக்கலாமா என்று அடுத்தவர்கள் உச் னொட்டினாலும் வெற்றிமாறனிடம் எந்தக் கவலையும் இல்லை. அடுத்தப் படத்துக்காக ஸ்கிரிப்ட் வேலையில் நிதானமா��� இறங்கியிருக்கிறார். இந்தப் படத்தில் திவ்யா ஸ்பந்தனாவை ஹீரோயினாக்கும் எண்ணம் அவருக்கு இருக்கிறதாம்.\nஒரு காம்பினேஷன் வெற்றி பெற்றால் அதை மீண்டும் டரை செய்வது வழக்கமானதுதான். பொல்லாதவனில் திவ்யா நடித்தார். வெற்றிமாறனின் முதல் படம். சூப்பர்ஹிட். இப்போது மீண்டும் அவரை நடிக்க வைக்க விரும்புகிறாராம். இந்தப் படத்தில் ஹீரோவாக தனுஷ் நடிக்கிறார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> எந்திரன் கேரளாவில் புதிய சாதனை.\nஎந்திரன் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இதன் தெலுங்கு உ‌ரிமை 33 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது. கன்னட உ‌ரிமையை 9.5 கோடிகளுக்கு வாங்கியி...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு.\nஉணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின�� வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உ...\n> சல்மான்கான், அசின் படங்களுக்கு சிக்கல்\nதிரைப்பட கூட்டமைப்பின் தடையை மீறி இலங்கைப் படவிழாவுக்கு சென்ற நடிகர், நடிகைகளின் படங்களுக்கு நான்கு மாநிலங்களில் தடை அறிவிக்கப்பட்டிருக்கிறத...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaarthaikal.wordpress.com/2010/06/23/kaalathai-4/", "date_download": "2019-08-23T10:13:55Z", "digest": "sha1:MHWKQZUQONFSCIVY4QAPTYX7EGAPJRIO", "length": 58653, "nlines": 226, "source_domain": "vaarthaikal.wordpress.com", "title": "காலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் – 4 – வார்த்தைகள்", "raw_content": "\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் – 4\nகாலத்தைக் கலைத்துப்போட்டுக் கதை சொல்லும் “நான்லீனியர்” திரைப்படங்களில் எனக்குப் பிடித்த 10 படங்களைக் கால வரிசைப்படி பட்டியலிட்டுக்கொண்டிருக்கிறேன். முதல் மூன்று படங்களை முந்தைய பதிவுகளில் பார்த்துவிட்டோம். நான்காவது படம், என்னுடைய ஆதர்ச இயக்குனர்களில் ஒருவரான ஸ்டேன்லி க்யூப்ரிக் இயக்கியது..\nஸ்டேன்லி க்யூப்ரிக் (Stanley Kubrick) என்னும் பெயர் வெளியில் தெரிவதற்கு முன்னால், ஹாலிவுட்டின் தலைசிறந்த படங்களை அவர் எடுப்பதற்கு முன்னால், வளர்வதற்காக முட்டி மோதிக்கொண்டிருந்த காலத்தில் அவர் இயக்கிய படம்தான் “தி கில்லிங்” (கொல்லுதல்). ஸ்டூடியோ அமைப்புக்குள் வந்து அவர் இயக்கிய முதல் படம் என்பதால் ஏராளமான சிரமங்களை அனுபவித்தார் க்யூப்ரிக். தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்துக்கு ஒதுக்கிய பட்ஜெட், மிகமிகக் குறைவானது, அதை வைத்துப் பாதிப் படம்கூட எடுக்க முடியாத அளவுக்குக் குறைவு. அதனால் அவர் இந்தப் படத்தில் சம்பளமே இல்லாமல் வேலை செய்தார். அதோடு மிகத் திறமையாகத் திட்டமிட்டு, கொஞ்சம் சமரசங்களும் செய்துகொண்டு, 24 நாட்களுக்குள் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்தார்.\nபெருந்திரளாக மக்கள் பங்குகொள்ளும் குதிரைப் பந்தயத்தை மையமாகக் கொண்ட கதையென்பதால், நிஜப் பந்தயங்களைப் படமெடுத்து, அதைக் கதைக்குள் நடப்பதுபோல் பயன்படுத்திக்கொண்டார். அதற்கு முன்புவரை தனது படங்களைத் தானே ஒளிப்பதிவும் செய்துகொண்டிருந்த க்யூப்ரிக் முதன்முறையாக மைய ஓட்டத்திற்கு வந்ததால் தனியாக ஒளிப்பதிவாளரை வைக்கவேண்டிய கட்டாயமிருந்தது. அந்த ஒளிப்பதிவாளரோடு அவரால் ஒத்துப்போக முடியாமல் அவதிப்பட்டார். எப்படியோ 24 நாட்களில் எடுத்துமுடித்து ஸ்டூடியோ நிறுவனர்களுக்குப் போட்டுக் காட்டியபோது, ‘நான்லீனியர்’ வடிவம் காரணமாகப் படம் புரியவில்லை என்று அவர்கள் சொன்னார்கள்.\nஆகவே காலவரிசைப்படி வருமாறு மாற்றிப் படத்தொகுப்பு செய்யும்படி அவர்கள் பணித்தார்கள். க்யூப்ரிக் வேறு வழியில்லாமல் அதையும் செய்து காட்டினார். ஆனால் இப்போது அது மேலும் குழப்புவதாக இருந்தது, ஏனென்றால் அதன் திரைக்கதையே நான்லீனியருக்காகக் கட்டமைக்கப்பட்டிருந்தது. அதனால் முன்பிருந்த படத்தொகுப்பையே சிறு மாற்றங்களோடு ஏற்றுக்கொண்டார்கள், ஆனால் கதை புரிவதற்காக ஒரு கதைசொல்லியின் குரல் பின்னணியில் கேட்கவேண்டும் என்று சொன்னார்கள். க்யூப்ரிக்குக்கு அதில் உடன்பாடு இருக்கவில்லை, அதனால் அவர் வேண்டுமென்றே பின்னணிக் குரலின் வசனங்கள் முரணாகவும், தவறாக வழிநடத்துவதாகவும் அமைத்துக்கொண்டார்.\nஸ்டூடியோ முதலாளிகள் இந்தப் படத்தை வெளியிடுவதே விரயம் என்று நினைத்தார்கள். அந்தக் காலத்தில் ‘டபுள் ஃபீச்சர்’ எனப்படும் இருபடங்களைச் சேர்த்துத் திரையிடும் வழக்கமிருந்தது, அதாவது ஒரு டிக்கெட்டில் இருபடங்கள். அப்படி, முதன்மைப் படமாக வேறொன்றிருக்க, அதனோடு இலவச இணைப்பாக இந்தப் படம் சேர்த்து வெளியிடப்பட்டது. ஆனாலும் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று, திரைப்படத் துறையின் முன்னணிக் கலைஞர்களின் கவணத்தை ஈர்த்தது. அதன்மூலம் க்யூப்ரிக்குக்கு நல்ல திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து, தான் நினைத்ததுபோல் படமெடுக்கும் சுதந்திரத்தையும் பெற்றார். இன்றும் விமர்சகர்களால், ஒரு குற்றச் செயலைப் பின்னணியாகக் கொண்ட நான்லீனியர் படங்களுக்கு, குறிப்பாக, குவெண்டின் டரண்டினோவின் “ரிசெர்வாய்ர் டாக்ஸ்” மற்றும் “பள்ப் ஃபிக்சன்” உள்ளிட்ட பல படங்களுக்கு முன்னோடியாகக் கருதப்படுகிறது இந்தப் படம்.\n“கில்லிங்” (Killing) என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு, பங்குச் சந்தை மற்றும் வர்த்தக மொழியில், ‘மிகக் குறுகிய காலத்துக்குள் அசாதாரணமான லாபம் அல்லது பணவரவு’ என்று ஒரு அர்த்தம் இருக்கிறது. படத்தின் தலைப்பு அதைத்தான் குறிக்கிறது. கதாநாயகன் ஜானி குற்றப் பின்னணி உடையவன், ஐந்தாண்டுகளாக சிறையிலிருந்து தற்போது விடுதலையாகி வந்திருக்கிறான். அவன் தன் காதலியைத் திருமணம் செய்துகொண்டு நிம்மதியான வாழ்க்கை நடத்த நினைக்கிறான். அதற்கு முன்னால் கடைசியாக ஒரு மிகப் பெரிய பணத்தைத் திருடிவிட முடிவெடுக்கிறான். இதுவரை அவன் செய்திராத பெரிய கொள்ளை என்பதால் அவன் சிலரைக் கூட்டுச் சேர்த்துக்கொள்கிறான், மேலும் சிலருக்கு சம்பளம் கொடுத்து சில வேலைகளைச் செய்யவைக்கிறான்.\nமிகக் குறுகிய நேரத்துக்குள் நடக்கும் சிறுசிறு செயல்களின் கூட்டுத் தொகையாக அந்தக் கொள்ளையைச் செய்துவிட்டு ஒரு தடயமும் இல்லாமல் தப்பிப்பதுதான் அவனது திட்டம். அந்த சிறு செயல்களைத் தனியாகப் பார்த்தால் பெரிய குற்றமாக இல்லாமலும், கொள்ளைக்குக் காரணமென்று நிரூபிக்க முடியாததாகவும் இருக்கும். ஒரு குதிரைப் பந்தய மைதானத்தில், முக்கியமான பந்தயங்கள் நடக்கும் நாளில், பணம் எண்ணும் அறைக்குள் புகுந்து கொள்ளையடிக்க நினைக்கிறான் ஜானி. அதற்காக, ஊழல் போலீஸ் அதிகாரியான ராண்டி என்பவனையே கொள்ளையில் கூட்டுச் சேர்த்துக்கொள்கிறான். அந்த மைதானத்தில் பந்தயக் கவுண்டரின் காசாளர் ஜார்ஜ் என்பவனையும், அங்கு மதுபானக் கடையில் வேலை செய்யும் மைக் என்பவனையும் தன்னுடைய கொள்ளையில் பங்குதாரர்களாகச் சேர்த்துக்கொள்கிறான். மேலும் அந்தத் திட்டத்துக்கு நிதியுதவி செய்வதற்காக மார்வின் என்பவரையும் சேர்க்கிறான்.\nஊழல் போலீஸ் ராண்டிக்கு, சூதாட்டத்தினால் உண்டான கடனை அடைப்பதற்குப் பணம் தேவைப்படுகிறது. காசாளர் ஜார்ஜ்க்கு, அடங்காத மனைவியின் பேராசைகளை நிறைவேற்றவும், மதுபானக் கடை மைக்’குக்குத் தன் நோயாளி மனைவிக்கு மருத்துவம் செய்யவும் பணம் தேவைப்படுகிறது. பெரும் குடிகாரனான மார்வின்-க்கு, தனது மகனைப்போல் நினைக்கும் ஜானி இந்தக் கொள்ளையின் மூலம் நிரந்தரமாக செட்டில் ஆகி மணமுடித்து நிம்மதியாக வாழவேண்டும் என்பதே நோக்கம்.\nஜானி தனக்கு சிறையில் பழக்கமான முன்னால் மல்யுத்த வீரர் ஒருவரைச் சந்தித்து, அவருக்குப் பணம் தந்து, குதிரைப் பந்தய மைதானத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அடிதடி ரகளை ஒன்றை நடத்தவே���்டும் என்று கேட்கிறான். பிறகு, மிக தூரத்தில் இருந்து குறி பார்த்து சுடுவதில் திறமைசாலியான நிக்கி என்பவனுக்குப் பணம் கொடுத்து, குறிப்பிட்ட நாளில், பந்தய மைதானத்திற்கு வெகுதூரத்திலிருந்து, மிகப் பிரபலமான பந்தயக் குதிரை ஒன்றைச் சுடவேண்டும் என்று சொல்கிறான். பிறகு தங்கும் விடுதி ஒன்றில் அறையெடுத்து, துப்பாக்கி ஒன்றை அலங்கரிக்கப்பட்ட பரிசுப் பெட்டிக்குள் வைத்து எடுத்தபடி, விடுதி நிர்வாகியிடம் தனது நண்பனான போலிஸ் அதிகாரி ஒருவன் அங்கு வந்து தங்கிச் செல்வான் என்கிறான். பிறகு பொருட்களைப் பாதுகாக்கும் லாக்கரில் அந்தப் பரிசுப் பெட்டியை வைத்துவிட்டு, மதுக்கடையில் வேலைசெய்யும் ‘மைக்’கின் தபால் பெட்டிக்குள் லாக்கர் சாவியைப் போட்டுவிடுகிறான். மைக் அந்த சாவியைக்கொண்டு பரிசுப்பெட்டியை எடுத்து, பந்தய மைதானத்தில் ஊழியர்களுக்கான உடைமைகளை வைக்கும் அலமாரிக்குள் வைத்துவிடுகிறான். இதற்கிடையில், ஜானியும் அவனது காதலியும் குறிப்பிட்ட நாளில் விமானத்தில் வேறு ஊருக்குச் சென்றுவிட பயணச்சீட்டு எடுக்கிறார்கள்.\nகொள்ளைக்கான திட்டங்களை மிக நுணுக்கமாக ஜானி கட்டமைத்துக்கொண்டு இருக்கும்போதே, அவனுடைய திட்டத்தில் விரிசல்களும் உடைப்புகளும் ஏற்பட்டுக்கொண்டிருப்பதையும் திரைக்கதை இணையாகக் காட்டுகிறது. பந்தயக் கவுண்டர் காசாளர் ஜார்ஜின் பேராசை கொண்ட மனைவிதான் முதல் உடைப்பு. அவளை திருப்திப்படுத்துவதற்காக ஜார்ஜ், மிக சீக்கிரத்திலேயே பெரும் பணம் வரப்போவதாக உளறிவிடுகிறான். உடனே அவள், அவன் என்ன செய்கிறான் என மோப்பம் பிடிக்கிறாள், கொள்ளைக் குழு சந்திக்கும் இடத்தின் முகவரியை அவனது சட்டைப் பாக்கெட்டிலிருந்து எடுக்கிறாள். அவளுக்கு ஒரு கள்ளக் காதலன் இருக்கிறான், அவனிடம் இதைப் பற்றிச் சொல்கிறாள், கணவனின் பங்குப் பணத்தை நாம் எடுத்துக்கொண்டு ஓடிவிடலாம் என்கிறாள். ஏற்கனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டவனான அவன், “இது உண்மையானால், நீ நினைப்பதைவிடப் பெரிய கொள்ளையாகத்தான் இருக்கும்” என்று சொல்லி கொள்ளையடிக்கப்படும் மொத்தப் பணத்தையும் பறித்துக்கொள்ளத் திட்டமிடுகிறான்.\nஜானி தனது திட்டத்தில் பங்கேற்பவர்களை ரகசியமான ஒரு இடத்தில் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜார்ஜின் மனைவி அங்கு வேவ��� பார்ப்பதற்காக வந்து மாட்டிக்கொள்கிறாள். ஜானி, ரகசியத்தைக் காப்பாற்றத் தெரியவில்லை என்று ஜார்ஜை அறைகிறான். பிறகு அவனை அனுப்பிவிட்டு ஜார்ஜின் மனைவியைத் தனியாக விசாரித்து, கடுமையாக எச்சரித்து அனுப்புகிறான். ஆனால் இதையும் அவள் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறாள், ஜார்ஜிடம் அவன் ஆபத்தில் மாட்டிக்கொள்ளக் கூடாதென்ற கரிசனத்தாலேயே தான் அங்கு வந்ததாகச் சொல்கிறாள். ஜார்ஜ் தனது மனைவியை நம்புகிறான், தன்னை அனுப்பிவிட்டு ஜானி அவளிடம் எதுவும் தவறாக நடக்க முயற்சித்திருப்பானோ என்று சந்தேகிக்கிறான். அதைப் பயன்படுத்தி, ஜார்ஜின் மனைவி கொள்ளை பற்றிய மேலும் சில விவரங்களையும் கேட்டுப் பெறுகிறாள்.\nகொள்ளை நடக்கவிருக்கும் நாளில், ஜார்ஜ், தன் நண்பர்களின் மீது அவநம்பிக்கை கொண்டுவிட்டதால், தனது கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்துக்கொண்டு பந்தய மைதானத்துக்குப் புறப்படுகிறான். ராண்டி தன் போலீஸ் சீருடையோடு, போலீஸ் காரில் மைதானத்துக்கு வருகிறான். பணம் வைக்கப்பட்டிருக்கும் அலுவலகக் கட்டிடத்துக்கு அருகில் காரை நிறுத்திவிட்டுக் காத்திருக்கிறான்.\nநிக்கி காலையிலேயே, குதிரைப் பந்தய மைதானத்திலிருந்து வெகுதூரத்தில் இருக்கும் தனியார் கார் நிறுத்துமிடத்துக்கு வருகிறான். அங்கு காவலாளியாக வேலைசெய்யும் கறுப்பின இளைஞன், திறப்பதற்கான நேரம் வரவில்லை என்கிறான். நிக்கி, குதிரைகளின் ஓடுபாதை நன்றாகத் தெரியும்படியான இடத்தில் காரை நிறுத்துவதற்காகவே சீக்கிரமாக வந்ததாகச் சொல்லி லஞ்சமாகப் பணம் கொடுக்கிறான். அவனை ஒரு குதிரைப் பந்தய வெறியன் என்று புரிந்துகொள்ளும் காவலாளி, அவன் விரும்பும் இடத்தில் காரை நிறுத்த அனுமதித்து, அவ்வப்போது வந்து பேச்சுக்கொடுக்கவும் செய்கிறான். இது நிக்கிக்குப் பெரும் இடைஞ்சலாக இருக்கிறது. காவலாளி, அவன் பந்தயம் கட்டியிருக்கும் குதிரை பற்றி விசாரிக்க, நிக்கி தனக்குத் தெரிந்த ஒரே குதிரையான, ஜானி சுடச் சொல்லியிருக்கும் ஏழாவது பந்தய ஓட்டத்தில் கலந்துகொள்ளும் குதிரையின் பெயரைச் சொல்கிறான்.\nகுதிரைப் பந்தய மைதானத்தில், பணம் வைக்கப்பட்டிருக்கும் அலுவலக வாசலுக்கு வெளியே ஜானி வந்து நின்றுகொள்கிறான். அந்த வாசல், பந்தய கவுண்டர்கள் வரிசையாக அமைந்திருக்கும் பகுதிக்கும், மதுக்கடை���்கும் நடுவில் இருக்கிறது. அவனது திட்டப்படி, சரியாக குதிரைப் பந்தயத்தின் ஏழாவது ஓட்டம் ஆரம்பிக்கப்படுவதாக அறிவிப்பு வந்தவுடன், முன்னாள் மல்யுத்த வீரர் அங்கு வந்து மதுக்கடையில் வேலைசெய்யும் மைக்-உடன் சண்டையை ஆரம்பிக்கிறார். தடுக்க வந்த காவலர்களையும் பந்தாடுகிறார், இறுதியில் அலுவலகத்துக்கு உள்ளே இருக்கும் காவலர்களும் வெளியே வந்து அவரைப் பிடித்துக் கொண்டுபோகிறார்கள்.\nஅந்தச் சமயத்தில் ஜார்ஜ், அலுவலகக் கதவை உள்பக்கத்திலிருந்து திறந்துவிடுகிறான். சட்டென்று உள்ளே நுழைந்துவிடும் ஜானி, ஊழியர்களின் உடமைகளை வைக்கும் அலமாரிகளில் ‘மைக்’கினுடையதில் இருக்கும் பரிசுப் பெட்டியைத் திறந்து துப்பாக்கியை எடுக்கிறான், ஜோக்கர் போன்ற முகமூடியையும் போட்டுக்கொள்கிறான். பின்பு பணம் எண்ணுகிற அறைக்குச் சென்று, அங்குள்ள ஊழியர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டி, அங்கிருக்கும் மொத்தப் பணக்கட்டுக்களையும் பெரிய மூட்டையாகக் கட்டச்சொல்கிறான்.\nஅதேசமயம் நிக்கி, சுடுவதற்குத் தயாராகும்போது, கறுப்பின காவலாளி வந்து குதிரை லாடம் ஒன்றைக் கொடுத்து, அது இருந்தால் நல்ல ராசி என்று பேசியபடி இருக்கிறான். அவனை அனுப்ப வேண்டிய கட்டாயத்தால், கடுமையாகப் பேசி அவனைத் துரத்தப் பார்க்கிறான். இறுதியில் கறுப்பினத்தை தாழ்த்தும் சொல்லான “நிக்கர்” என்பதைப் பயன்படுத்த, காவலாளி கோபித்துக்கொண்டு, லாடத்தை எறிந்துவிட்டு, செல்கிறான். நிக்கி, டெலஸ்கோப் துப்பாக்கி மூலம், ஏழாவது பந்தய ஓட்டத்தில் அதிகமாகப் பணம்கட்டப்பட்ட குதிரையைச் சுட்டு வீழ்த்துகிறான். அப்போது அதை மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த காவலாளி அவனை நோக்கிச் சுட, நிக்கி காரை எடுக்க முயற்சிக்க, கீழே கிடக்கும் லாடத்தால் கார் டயர் பஞ்சராகிறது. நிக்கி, குண்டடிபட்டு இறந்துபோகிறான்.\nஅதிகமாகப் பந்தயம் கட்டப்பட்ட குதிரை சுடப்பட்டதால், மைதானத்தில் களேபரமும் குழப்பமும் சூழ்கிறது. ஜானி பணம் எண்ணுகிற ஊழியர்களை மற்றொரு அறைக்குள் போகச் சொல்லிவிட்டு, தனது துப்பாக்கியையும் முகமூடியையும் உடைகளையும் (அந்த உடைக்குள் வேறு ஒரு உடையை ஏற்கனவே போட்டிருக்கிறான்) அதே மூட்டைக்குள் போட்டுக்கட்டுகிறான். அந்த மூட்டையை ஜன்னல் வழியாக வெளியே போட்டுவிடுகிறான். வெளியில் காரோடு காத்திருக்கும் போலீஸ்காரன் ராண்டி, அந்த மூட்டையை எடுத்துச் செல்கிறான். அவன் போலீஸ் என்பதால் கார் சோதனை செய்யப்படவில்லை. மைதானத்திலுள்ள மொத்த பேரின் கவணமும் சுடப்பட்ட குதிரையின் மேல் இருக்க, ஜானி மிகச் சாதாரணமாக நடந்து வெளியேறுகிறான். ராண்டி மூட்டையை, விடுதி அறைக்குக் கொண்டுசென்று வைத்துவிடு, ஜானியின் அபார்ட்மெண்டுக்கு வருகிறான்.\nவிடுதியிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு ஜானி வருவான் என்று, அவனது அப்பார்ட்மெண்டில் ஜார்ஜ், மைக், ராண்டி, மார்வின் ஆகியோர் காத்திருக்கிறார்கள். அப்போது திடீரென்று துப்பாக்கிகளோடு (ஜார்ஜின் மனைவியினுடைய) கள்ளக் காதலனும் அவனது நண்பனும் அங்கு வருகிறார்கள். ஜார்ஜ் கோபத்தோடு தன் கைத்துப்பாக்கியை எடுக்க, இருபக்கமும் துப்பாக்கிகள் வெடிக்கின்றன. கண்ணிமைக்கும் நேரத்துக்குள் ஐந்து உயிர்கள் மடிகின்றன, ஜார்ஜ் மட்டுமே பிழைக்கிறான். அவன் தன்னை ஏமாற்றிய மனைவியைத் தேடிச் செல்கிறான்.\nபணத்தை எடுத்துவரும் ஜானி, சாலையில் ரத்தத் தெறிப்புகளோடு கடந்து செல்லும் ஜார்ஜைப் பார்க்கிறான். விபரீதமாக ஏதோ நடந்திருக்கிறதென்று புரிந்துகொள்கிறான். ஆகவே தனது அபார்ட்மெண்டுக்குப் போகாமல், நேரே ஒரு கடைக்குச் சென்று பெரிய பெட்டி ஒன்றை வாங்குகிறான், அதற்குள் மொத்தப் பணத்தையும் அடைக்கிறான். ஆனால் அந்தப் பெட்டி தரமற்றதாகவும் பூட்டு உறுதியாக இல்லாமலும் இருக்கிறது. இதற்கிடையில் ஜார்ஜ் தன் வீட்டுக்குச் சென்று, அங்கு கள்ளக் காதலனோடு ஓடிப்போகத் தயாராக இருக்கும் மனைவியைக் கொல்கிறான்.\nஜானியும் காதலியும் விமான நிலையத்துக்கு வருகிறார்கள், உள்ளூர் விமானம் என்பதால் எவ்வித சோதனையும் இன்றி பெட்டியைக் கொண்டுபோக நினைக்கிறார்கள். ஆனால் ஊழியர்கள் அந்தப் பெட்டி பெரியதாக இருப்பதால் கையில் எடுத்துச் செல்ல முடியாது, பயணப் பொதிகளோடு சேர்க்கவேண்டும் என்கிறார்கள். ஜானிக்கு அதில் விருப்பமில்லை, அவன் நிலைய அதிகாரியிடம் பேசிப் பார்க்கிறான். அவர் சாதாரனமாக, மற்றப் பொருட்களோடு போட்டால் உடைந்துவிடும் என்று நினைத்தால், வழியனுப்ப வந்தவரிடம் கொடுத்தனுப்பிவிட்டு வாருங்கள் என்கிறார். ஜானி, வேறு வழியின்றி அந்தப் பெட்டியைப் பொதிகளோடு சேர்ப்பதற்குக் கொடுக்கிறான்.\nஅந்தக் காலத்த���ன் அதிசயங்களுள் ஒன்றான பயணிகள் விமானத்தைக் காணவும், தெரிந்தவர்களை வழியனுப்பவும் ஒரு சிறு கூட்டம், விமான ஓடுபாதைக்கு அருகில் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறது. அவர்களோடு சேர்ந்து ஜானியும் காதலியும் நின்றுபார்க்க, பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் அந்தப் பெட்டி சென்றுகொண்டிருக்கிறது. அப்போது அந்தக் கூட்டத்தில் நின்றுகொண்டிருக்கும் ஒரு பெண்மணியின் சிறிய நாய், சட்டென்று வேலிக்கு வெளியே பாய்ந்து ஓட ஆரம்பிக்கிறது. அதை மோதிவிடாமலிருக்க, பொருட்களைக் கொண்டுசெல்லும் வண்டியின் ஓட்டுனர் வண்டியை வேகமாகத் திருப்புகிறார். ஓரத்திலிருக்கும் ஜானியின் பெட்டி நழுவி கீழே விழுகிறது, விழுந்த வேகத்தில் திறந்துகொள்கிறது. ஏராளமான பணத்தாள்கள் காற்றில் சிதறிப் பறக்கின்றன. அதிர்ச்சியடையும் ஜானி, காதலியோடு, விமான நிலையத்தின் வெளிவாசல் நோக்கி நடக்கத்தொடங்குகிறான். காவலர்களுக்குத் தகவல் தெரிந்து அவர்கள் ஜானியை நோக்கிச் சந்தேகத்தோடு வருகிறார்கள். அதற்குள் இருவரும் நிலையத்துக்கு வெளியே வந்துவிடுகிறார்கள். ஆனால் திடீரென்று ஜானி நின்றுவிடுகிறான். காதலி அவனை அவசரப்படுத்தி, தப்பித்து ஓடிவிடலாம் என்கிறாள். ஜானி அமைதியாக, சிறையிலிருப்பதற்கும் பணமில்லாமல் வெளியிலிருப்பதற்கும் அதிக வித்தியாசமில்லை என்கிறான். காவலர்கள் அவனை நெருங்குகிறார்கள், படம் முடிவடைகிறது.\nஇந்தப் படத்தின் நான்லீனியர் கதையமைப்பு, பிறகு வந்த பல படங்களுக்கு முன்னோடியானது. கொள்ளைத் திட்டத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் அந்தக் குறிப்பிட்ட நாளில் என்னென்ன செய்தார்கள் என்பதை ஒன்றுக்கொன்று இணையாகக் காட்டாமல், தனித்தனித் தொகுதிகளாகவே காட்டப்பட்டிருக்கிறது. அதாவது, நிக்கி தனியார் கார் நிறுத்துமிடத்துக்கு வந்ததிலிருந்து ஆரம்பித்து, அவன் இறப்பது வரை ஒரே காட்சித்தொடராக வருகிறது. அதேபோல் மல்யுத்த ஆள் அடிதடியில் ஈடுபட்டுக் காவலர்களின் கவணத்தை ஈர்ப்பது ஒரு தனித் தொகுதியாகவும், ஜானி பணத்தைக் கொள்ளையடிப்பது தனியாகவும் வருகிறது. ஜானியின் காட்சித்தொடரில் மல்யுத்த வீரர் சண்டையிழுப்பது மீண்டும் ஒருமுறை சுருக்கமாகக் காட்டப்படுகிறது. இந்த எல்லாக் கதைத் தொகுதிகளுக்கும் பொதுவான ஒன்று, குதிரைகளின் ஏழாவது பந்தய ��ட்டத்துக்கான அறிவிப்புதான். ஏனெனில் ஜானியின் திட்டப்படி அந்த ஏழாவது பந்தயத்தின்போதுதான் எல்லாரும் செயல்பட்டு கொள்ளையை நடத்த வேண்டும். ஆகவே, அறிவிப்பாளரின் குரலும், ஏழாவது பந்தயத்துக்காகக் குதிரைகள் வரிசையாகக் கொண்டுவந்து நிறுத்தப்படுவதும், ஒவ்வொரு கதைத் தொகுதியிலும் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டு, எதற்குப்பின் எது நடந்தது என்கிற காலக் கணக்கு உணர்த்தப்பட்டிருக்கிறது. ஜார்ஜ் தன் மனைவியின் கள்ளக் காதலனைக் கொல்வதும், அந்தச் சண்டையில் மற்ற கூட்டாளிகள் பலியாவதும், ஜார்ஜ் வீட்டுக்குச் சென்று மனைவியைக் கொல்வதும் ஒரே தொடராகக் காட்டிமுடிக்கப்படுகிறது. அதன்பிறகே ஜானியின் பார்வைக் கோணத்திலிருந்து, ஜார்ஜ் ரத்தக் கறையோடு ஜானியின் அப்பார்ட்மெண்டிலிருந்து தன் வீட்டுக்குச் செல்வது காட்டப்படுகிறது.\nபலர் சம்பந்தப்பட்ட ஒரு திட்டம், அது எத்தனை நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டிருந்தாலும், சூழலில் இருக்கும் ஏராளமான காரணிகளின் சிக்கலான அமைப்பு காரணமாக அது சிதைந்து விடுவதற்கான வாய்ப்பே அதிகம், என்பதே இந்தப் படத்தின் மையக்கருத்து என்று நான் நினைக்கிறேன். மேலும், ஒரு திட்டம் சிதைவதற்கு மூன்று விதமான காரணிகள் இருப்பதாகக் காட்டுகிறது. முதலாவது, நீண்டகால உறவுகள், உதாரணமாக ஜார்ஜின் மனைவி. இரண்டாவது குறுகியகால நட்பு, உதாரணம் நிக்கியிடம் காலையில் அறிமுகமாகி, நட்பாகிப் பின்பு அவனைக் கொல்லும் கார்நிறுத்துமிடத்தின் பொறுப்பாளன். மூன்றாவது, நமக்கு முன்பின் தெரியவே தெரியாதவர்கள், உதாரணம் விமான நிலையத்துக்கு வந்த பெண்மணியும் அவளது நாயும்.\nமனிதர்கள் ஒரு குழுவாக இயங்கும்போதும், அவர்கள் தனித்தன்மையுள்ளவர்களாகவும் வெவ்வேறு சவால்களைச் சந்திப்பவர்களாகவும் இருக்கிறார்கள். எல்லாவிதமான குழுச் செயல்பாட்டுக்கும் இது பொருந்தும். ஒரு மொத்தக் குழுவின் சவாலுக்கும், தனித்தனியாக அவர்கள் சந்திக்கும் சவால்களுக்கும் சம்பந்தமேயில்லாமல், அவை தனிக் கதைகளாகவே இருக்கின்றன.\nஸ்டேன்லி க்யூப்ரிக்கின் சிறந்த படங்களின் வரிசையில் இதற்கு இடமேயில்லை. அவருடைய ஆரம்பகாலத்தில், மிகுந்த சமரசங்களுக்கு மத்தியில், குறைந்த செலவில், அவசர அவசரமாக செய்யப்பட்ட ஒரு முயற்சி மட்டுமே. ஆனால் இந்தப் படம், நெடுங்காலத்த��க்குப் பிறகு எடுக்கப்பட்ட பல நல்ல நான்லீனியர் படங்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்திருக்கிறது என்பதே இதன் சிறப்பு. குவெண்டின் டரண்டினோ (Quentin Tarantino) ஒரு பேட்டியில், இந்தப் படத்தின் தாக்கம் தனது முதல் படமான Reservoir Dogs உருவாக்கத்தில் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.\nதிரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குனர் Film and Television Director\nசினிமா, திரைக் கலை, திரைக்கதை, திரைப்படம், திரையுலகம், முன்னோடிகள், ஸ்டேன்லி க்யூப்ரிக், cinema, director, film, Film industry, nonlinear screenplay, stanley kubrick, the killing\n10 thoughts on “காலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் – 4”\nமிக அருமையான நான் லீனியர் முன்னோடி,பகிர்வுக்கு நன்றி\nமிகவும் அருமை. அந்த காலத்திலேயே இப்படி ஒரு படமா\nதயவு செய்து நிறைய படங்களை தேர்வு செய்து எழுதுங்கள்.\nநிறுத்தி விட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்\nமேலும் இம்மாதிர் படங்களெல்லாம் கிடைக்குமிடம் தெரிவிக்கவும்\nநான் ஒரு உலக திரைப்படவெறியன் (கொஞ்சம் ஓவர் தான் ). பெங்களூரில் சாப்ட்வேர் engineer . பிறமொழிபடங்களை தேடி தேடி சிறந்ததிரைப்படங்களை இனம்கண்டு தினம் ஒரு சினிமா என்ற விகிதத்தில் பார்த்துக்கொண்டிருப்பவன். மேலும் திரைப்படம் பற்றிய பதிவுகளை நுகர்வதில் மிகுந்த ஆர்வம். கடந்த சில வாரங்களாக உங்களின் பதிவினைப் படித்துவருகிறேன். மிக நன்று . நுணுக்கமான பார்வை .சிறந்த நடை. தொடர்ந்து பதிவுகள் எழுத வாழ்த்துக்கள். தினம் உங்கள் சுட்டியை பார்க்கிறேன். நானும் எனக்கு கற்பனைக்கேட்டிய கதைகளை சுவாரஸ்யமாக திரைக்கதை( ஒரு பக்க கதைகள் ) எழுத முயற்சி செய்துகொண்டிருப்பவன். எனது பதிஉலகின் சுட்டி கீழே. உங்களின் கருத்தினை எதிர்பார்கிறேன். சினிமாவில் ஸ்க்ரீன்ப்ளே பற்றிய உங்களுடைய கருத்துகள் , மற்றும் அறிவுரைகள் தேவை . 🙂\nநீங்கள் எழுதியிருக்கும் கதைகளைப் படித்தேன். இலங்கைத் தமிழ்ப் பெண் பற்றிய பதிவு நன்றாக இருந்தது.\nஆனால் அவை திரைக்கதை வடிவில் இல்லை. திரைக்கதை பற்றிக் கற்றுக்கொள்வதற்குக் கடல்போல் விஷயங்கள் இருக்கின்றன. நிறைய வாசிக்க வேண்டும். அதன் அடிப்படைகளை, குறிப்பாக வடிவம் பற்றிக் கற்றுக்கொள்ளாமல் திரைக்கதை எழுதக் கூடாது. சிட் ஃபீல்ட் (Syd Field) எழுதிய புத்தகங்களையே நான் சிபாரிசு செய்வேன். தமிழில் சுஜாதா எழுதிய திரைக்கதை பற்றிய புத்தகத்தை ஒரு தொடக்கமாகக் க��ள்ளலாம். அடுத்து அவசியம் வாசிக்க வேண்டியது, நல்ல திரைக்கதைகளை. இணையத்தில் முழுநீளத் திரைக்கதைகள் ஏராளமாகத் தரவிறக்கம் செய்யக் கிடைக்கின்றன.\nமிக்க நன்றி. நான் சுஜாதாவின் “திரைகதை எழுதுவது எப்படி ” என்ற புத்தகத்தை சமீபத்தில்தான் வாசித்தேன். உங்கள் அறிவுரைக்கு நன்றி . சிட் பீல்டின் “ஸ்க்ரீன்ப்ளே” புத்தகத்தை தொடங்கியுள்ளேன். மீண்டும் உங்களை கடிதத்தின் மூலம் சந்திக்கிறேன் , \nமிக அருமையான விவரிப்புகள்..படம் பார்த்த திருப்தியை வரவழைக்கிறது.\nஅதானே பார்த்தேன்,நீங்க சினி ஃபீல்டா,எழுத்தே காட்டி குடுக்குது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nரோமன் பொலன்ஸ்கி - 1\nரோமன் பொலன்ஸ்கி - 2\nரோமன் பொலன்ஸ்கி - 3\nபத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் - 5\nஇந்திய வணிக சினிமா - V\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை 27/03/2016\nஇந்திய வணிக சினிமா – XIII 16/08/2015\nஇந்திய வணிக சினிமா – XII 11/08/2015\nஇந்திய வணிக சினிமா – XI 25/07/2015\nஇந்திய வணிக சினிமா – X 20/07/2015\nஇந்திய வணிக சினிமா – IX 17/07/2015\nஇந்திய வணிக சினிமா – VIII 11/07/2015\nஇந்திய வணிக சினிமா – VII 09/07/2015\nஇந்திய வணிக சினிமா – VI 07/07/2015\nஇந்திய வணிக சினிமா – V 05/07/2015\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 செப்ரெம்பர் 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nரோமன் பொலன்ஸ்கி - 1\nரோமன் பொலன்ஸ்கி - 2\nரோமன் பொலன்ஸ்கி - 3\nபத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் - 5\nஇந்திய வணிக சினிமா - V\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/17_74.html", "date_download": "2019-08-23T09:15:06Z", "digest": "sha1:DQPBRWWSIFN3TRMUQCGZWHVQ57WUH5HF", "length": 11273, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவாக, முள்ளிவாய்க்கால் இறுவெட்டு பாகம் 02 மற்றும், கவிதைத் தொகுப்பு வெளியீடு நிகழ்வு!!📷 - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவாக, முள்ளிவாய்க்கால் இறுவெட்டு பாகம் 02 மற்றும், கவிதைத் தொகுப்பு வெளியீடு நிகழ்வு\nமுள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவாக, முள்ளிவாய்க்கால் இறுவெட்டு பாகம் 02 மற்றும், கவிதைத் தொகுப்பு வெளியீடு நிகழ்வு\nஇன்று முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவாக, தமிழர் தேசிய மக்கள் முன்னணியின் கலைபண்பாட்டு கழக உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்டமுள்ளிவாய்க்கால் இறுவெட்டு பாகம் 02 தொகுப்பு மற்றும்,\nகவிதை நூல் தொகுப்பும் வெளியீட்டு நிகழ்வு இன்று இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி தலைவர், பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தலைமைதாங்கி இறுவெட்டு, கவிதைநூல் என்பவற்றை வெளியிட்டு வைத்தார். நிகழ்வில் அனேகமான ஈழத்து படைப்பு, கலைஞர்கள் பங்கேற்றனர். மேலும் தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்.\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமக��ந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17585", "date_download": "2019-08-23T09:14:21Z", "digest": "sha1:UP4AGALEYJFBKN3NR3IDURWMOR6YBHJU", "length": 51936, "nlines": 486, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 23 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 22, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் ---\nமறைவு 18:31 மறைவு 11:59\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஏப்ரல் 21, 2016\n இன்றிரவு 8 மணிக்கு நல்லடக்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 3619 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (34) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சேர்ந்த பிரபு எஸ்.டி.செய்யித் பல்கீஸ் ஆலிமா அரூஸிய்யா, இன்று 03.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 40. அன்னார்,\nமர்ஹூம் பிரபு ஜெய்லானீ லெப்பை அவர்களின் பேத்தியும்,\nமர்ஹூம் ஷேக் தாவூத் லெப்பை அவர்களின் மகளும்,\nமர்ஹூம் அல்ஹாஃபிழ் எஸ்.எச்.ஸுலைமான் லெப்பை ஆலிம் ஃபாஸீ அவர்களின் மருமகளாரும்,\nஎஸ்.எஸ்.முஹம்மத் (தொடர்பு எண்: +966 55 822 6284) என்பவரின் மனைவியும்,\nபிரபு எஸ்.டி.சுல்தான், ஜித்தா காயல் நல மன்றத்தின் முன்னாள் செயலாளர் பிரபு எஸ்.டி.ஜெய்லானீ (தொடர்பு எண்: +91 99 44 889 442) , பிரபு எஸ்.டி.ஷேக்னா லெப்பை ஆகியோரின் சகோதரியும்,\nஹாஃபிழ் எஸ்.எஸ்.உவைஸுல் கரனீ என்பவரின் சகோதரரது மனைவியுமாவார்.\nஅன்னாரின் ஜனாஸா, இன்று 20.00 மணிக்கு, காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<\nஎல்லாம் வல்ல நாயன் மர்ஹுமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......\nமர்ஹுமா அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும்\tபொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .\nமேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹுமா அவர்களின் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் ..... வஸ்ஸலாம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n7. Re: ஆலிமா பெண்மணி காலமானார்\nposted by சாளை:M.A.K.முஹம்மத்இப்ராஹீம்ஸுஃபி. (காயல்பட்டணம்.) [21 April 2016]\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஎல்லாம் வல்ல அர்ரஹ்மான் மர்ஹுமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் ஃபிர்தெளஸில் சேர்ப்பானாக. அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் எல்லாம்வல்ல அர்ரஹ்மான் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுஊன். என் மக்தப் உஸ்தாத் மர்ஹூம் shaik தாவூத் லெப்பை அவர்களின் மகள் வபாத் செய்தி அறிந்து கவலை அடைந்தோம்.எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தை கொடுபானாக ஆமீன்.அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு பொறுமையை கொடுப்பானாக.ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (தோஹா – கத்தார்) [21 April 2016]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [21 April 2016]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலி��்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஎல்லாம் வல்ல அர்ரஹ்மான் மர்ஹுமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் ஃபிர்தெளஸில் சேர்ப்பானாக. அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் எல்லாம்வல்ல அர்ரஹ்மான் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவப் பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவில் நுழைய செய்வானாக - ஆமீன்.\nமேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் என் அன்பு நண்பர் ஜெய்லாணி, மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<\nஎல்லாம் வல்ல நாயன் மர்ஹுமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......\nமர்ஹுமா அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வா இன்ன இலைஹி ராஜிவூன்....\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் ஆலிமா அவர்களது பிழைகளை பொறுத்தருளி, மண்ணறையை ஒளிமயமாக்கி , ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியில் சேரத்தருள்வனாகவும்..ஆமீன்\nமர்ஹுமா ஆலிமா அவர்களின் இழப்பால் துயருறும் அவர் தம் குடும்பத்தினர் அனைவருக்கும், குறிப்பாக எமதருமை மச்சான் அல்ஹாஜ்.பிரபு.S .D .ஜெய்லானி அவர்களுக்கும் எங்களின் ஸலாம். அல்���ாஹ் அவர்களுக்கு சப்ரன் ஜமீலா என்னும் அழகிய பொறுமையை வழங்கட்டும்.\nஹாஜி .A .C .அஜீஸுத்தீன் & சகோதரர்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by அ.ர.ஹபீப் இப்றாஹீம் (காயல்பட்டணம்) [21 April 2016]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களை மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனத்தில் சேர்த்து வைப்பானாக.\nஅவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n24. இன்னாளில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிவூன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.\nஇன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nவல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் அனைத்து பாவ, பிழைகளையும் மன்னித்து மண்ணறையை பிரகாசவிசாலமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளை மறுமையில் இலகுவாக நபிகளாருடனும் (ஸல்),நல்லடியார்களுடனும் சுவனத்திலிருக்கவும் அல்லாஹ் தனது அழகியகாட்சியையும் கொடுத்தருள்வானாக ஆமீன்.\nஅன்னாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் அழகியபொறுமையுடன் அமைதியையும் கொடுத்து மறைந்தவரின் இடத்திற்குத்தகுதியானவரை விரைவில் அமைத்துக்கொடுத்தருள்வானாக. ஆமீன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.\nஇந்த கருத்து உங்க��ுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்\nமறைந்த மர்ஹூமா அவர்களின் பிழைகளை இறைவன் மண்ணித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக. அன்னாரின் குடும்பத்தார்களுக்கு ஸபூர் எனும் பொருமையைக்கொடுப்பானாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வா இன்ன இலைஹி ராஜிவூன்....\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் ஆலிமா அவர்களது பிழைகளை பொறுத்தருளி, மண்ணறையை ஒளிமயமாக்கி , ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியில் சேரத்தருள்வனாகவும்..ஆமீன்\nமர்ஹுமா ஆலிமா அவர்களின் இழப்பால் துயருறும் அவர் தம் குடும்பத்தினர் அனைவருக்கும், குறிப்பாக எமதருமை மச்சான் அல்ஹாஜ்.பிரபு.S .D .ஜெய்லானி அவர்களுக்கும் எங்களின் ஸலாம். அல்லாஹ் அவர்களுக்கு சப்ரன் ஜமீலா என்னும் அழகிய பொறுமையை வழங்கட்டும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n31. அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையை நல்குவானாக\nவல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூமா அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள். அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...\nஅன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களின் அன்புக் கணவர் - எனதன்புத் தம்பி எஸ்.எஸ்.முஹம்மத் ஷாஹுல் ஹமீத், மர்ஹூமாவின�� சகோதரர் - என் அன்பிற்கும் பாசத்திற்குமுரிய பிரபு ஜெய்லானீ காக்கா உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.\nஅனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.\nமர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹுமா அவர்களின் அனைத்து பிழைகளையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவர்க்கபதியை கொடுத்தருள்வானாக...... ஆமீன்\nமர்ஹுமா அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் '''சபூரன் ஜெமீலா \" எனும்\tபொறுமையை கொடுத்தருள்வானாக .......ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்\nகுளம் செய்து அஹமது கபீர் மற்றும் குடும்பத்தினர்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லிள்ளஹி வ இன்னா இலைஹி ராஜ்ஹீவூன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா. பல்கீஸ் ஆலிமா அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் கணவர். தம்பி. முஹம்மது + மக்கள், குடும்பத்தார், உற்றார் - உறவினர், எனது பண்புக்கும், பாசத்துக்கும் உரிய பிரபு. ஜெய்லானி காக்கா, கண்ணியத்துக்குரிய, பிரபு. ஷேக்கனா ஆலிம் மற்றும் நம் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.\nஎஸ். எச். சூப்பர் இப்ராகிம். + குடும்பத்தினர்,\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமுஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் காலமானார் இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nபுகாரி ஷரீஃப் 1437: 14ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (23/4/2016) [Views - 1375; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 23-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/4/2016) [Views - 724; Comments - 0]\nஅபூதபீ கா.ந.மன்ற செயற்குழுவில் நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு\nபுகாரி ஷரீஃப் 1437: 13ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (22/4/2016) [Views - 1383; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 22-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/4/2016) [Views - 780; Comments - 0]\nமுஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் மழலையருக்கு பட்டமளிப்பு விழா\n150 பயனாளிகளுக்கு மைக்ரோகாயல் மருத்துவ அட்டை (Medical Card) வினியோகம்\nஎழுத்து மேடை மையம் சார்பில், “சூழலுக்குகந்த வீடுகள்” கருத்தரங்கம் & ஆவணப்படம் திரையீடு கட்டிக்கலையினர் பங்கேற்பு\nஅருணாச்சலபுரம், கடையக்குடி பகுதியில் காவல்துறையினர் தேர்தல் விழிப்புணர்வு பிரசுரம் வினியோகம்\nபுகாரி ஷரீஃப் 1437: 13ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (21/4/2016) [Views - 1383; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 21-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/4/2016) [Views - 797; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 20-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/4/2016) [Views - 709; Comments - 0]\nசிறப்புக் கட்டுரை: கெட்டும் வானகம் சேர் (பாகம் 1) - பானையைத் தேடி... இயற்கை ஆர்வலர் அ.ர.ஹபீப் இப்றாஹீம் கட்டுரை (பாகம் 1) - பானையைத் தேடி... இயற்கை ஆர்வலர் அ.ர.ஹபீப் இப்றாஹீம் கட்டுரை\nபுகாரி ஷரீஃப் 1437: 11ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (20/4/2016) [Views - 1426; Comments - 0]\nசட்டமன்றத் தேர்தல் 2016: துளிர் பள்ளியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nசாகுபுரம் அரிமா சங்கம் சார்பில் காயலர்கள் உள்ளிட்ட 7 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nசட்டமன்றத் தேர்தல் 2016: அதிமுக கூட்டணி வேட்பாளர் நடிகர் சரத்குமாருக்கு காயல்பட்டினத்தில் வரவேற்பு\nஏழை மாணவர்களுக்கு இலவச சீருடை: எல்.கே.மேனிலைப்பள்ளி பயின்றோர் பேரவையின் வேண்டுகோள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்��ுக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/contradiction8/", "date_download": "2019-08-23T09:35:31Z", "digest": "sha1:YS2LAG6VTKVTAJNIVI22O6X62PNWAR5V", "length": 4455, "nlines": 76, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 8!!! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 8\nநோவாவிடம் எத்தனை ஜோடி சுத்தமான மிருகங்களை ஏற்றும் படி கர்த்தர் கட்டளை இட்டார்\na. இரண்டு (சகலவித மாம்சமான ஜீவன்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உன்னுடன் உயிரோடே காக்கப்படுவதற்கு, பேழைக்குள்ளே சேர்த்துக்கொள். ஜாதிஜாதியான பறவைகளிலும், ஜாதிஜாதியான மிருகங்களிலும், பூமியிலுள்ள சகல ஜாதிஜாதியான ஊரும் பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உயிரோடே காக்கப்படுவதற்கு உன்னிடத்திலே வரக்கடவது. ஆதியாகமம் 6: 19,20)\nb. ஏழு (பூமியின்மீதெங்கும் வித்தை உயிரோடே காக்கும்பொருட்டு, நீ சுத்தமான சகல மிருகங்களிலும், ஆணும் பெண்ணுமாக எவ்வேழு ஜோடும், சுத்தமல்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடும். ஆதியாகமம் 7: 2)\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nஇயேசுவின் சிலுவைப்பலி- ஓர் ஆய்வு\nஇஸ்லாம் குழந்தை திருமணத்தை ஆதரிக்கிற்தா\nபைபிளில் விதியைப் பற்றி சொல்லப்பட்டுள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t33-topic", "date_download": "2019-08-23T10:04:03Z", "digest": "sha1:YUVWTYHZ3CMEEERRQS33HNUHMTACWKYH", "length": 4716, "nlines": 72, "source_domain": "reachandread.forumta.net", "title": "அக்னி நட்சத்திரம் நாளில் நெல்லையிலும் பலத்தமழை!", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » NEWS » அக்னி நட்சத்திரம் நாளில் நெல்லையிலும் பலத்தமழை\nஅக்னி நட்சத்திரம் நாளில் நெல்லையிலும் பல��்தமழை\nநெல்லை: கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளிலேயே நெல்லையிலும் பலத்த மழை கொட்டி மக்களை மகிழ்வித்துள்ளது.\nஇன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியது. கடும் வெயில் அடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக சென்னை முதல் நெல்லை வரை தமிழகத்தில் பரவலாக ஓரளவு மழை பெய்துள்ளது.\nநெல்லை மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், கடையநல்லூர், புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இடியோ,மின்னலோ இல்லாமல் 4.20 மணி முதல் பலத்தமழை கொட்டியது.\nஇம்மழையின் காரணமாக குற்றாலம்,ஐந்தருவி,உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் தொடங்கியுள்ளது. இதனால் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளும் குஷியைடந்துள்ளனர்.\nRe: அக்னி நட்சத்திரம் நாளில் நெல்லையிலும் பலத்தமழை\nRe: அக்னி நட்சத்திரம் நாளில் நெல்லையிலும் பலத்தமழை\nRe: அக்னி நட்சத்திரம் நாளில் நெல்லையிலும் பலத்தமழை\nReach and Read » NEWS » அக்னி நட்சத்திரம் நாளில் நெல்லையிலும் பலத்தமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=1404", "date_download": "2019-08-23T09:51:48Z", "digest": "sha1:6VTKZNNWE426PEZCEB6USMNKX524I2UG", "length": 8762, "nlines": 99, "source_domain": "puthu.thinnai.com", "title": "சாம்பல்வெளிப் பறவைகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசாம்பல் சிறகுகள் இறைந்து கிடக்கும்\nSeries Navigation இஸ்ராயீலை ஏமாற்றிய கடல்என் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை\nஎன் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை\nஅப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்\nநினைவுகளின் சுவட்டில் – (70)\nஎதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து\nஉருவு கண்டு எள்ளாமை வேண்டும்\nஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)\nஎனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)\nஇலை துளிர்த்துக் கூவட்டும் குயில்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5\nகவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா\nராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்\nகம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”\nஇலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….\nஅரச மாளிகை ஊக்க மருத்துவர்\nசென்னை வானவில் விழா – 2011\nதமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா\n2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4\nதற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:\nஇப்போதைக்கு இது – 2\nPrevious Topic: இஸ்ராயீலை ஏமாற்றிய கடல்\nNext Topic: என் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=29981", "date_download": "2019-08-23T09:33:48Z", "digest": "sha1:R5PRZ2FLQSCDHSHXBJLS5C57K35LYTI2", "length": 7434, "nlines": 87, "source_domain": "puthu.thinnai.com", "title": "அப்துல் கலாம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவிரிய விரியத் தேடும் என்றவரை\nSeries Navigation சுந்தரி காண்டம் (சாமர்த்திய சுந்தரிகளின் சாகச கதைகள் ) 1.சிவகாம சுந்தரிசுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் -தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு\nபாகிஸ்தான் இளைஞர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்களா \nகிண்டி பொறியியற் கல்லூரியில் ஒரு பொன் காலைப் பொழுது\nமொழிவது சுகம் -ஆகஸ்டு 2 -2015\nகாற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 3\nசுந்தரி காண்டம் (சாமர்த்திய சுந்தரிகளின் சாகச கதைகள் ) 1.சிவகாம சுந்தரி\nசுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் -தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு\nபொ கருணாகர மூர்த்தி நூற்கள் அறிமுகம்\nஅமெரிக்கா ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்\nதொடுவானம் 80. ஓர் இறைத்தொண்டரின் தமிழ்த்தொண்டு\nஅரபு தீபகற்பத்தில் ஜாதிகளும் ஜாதியமும்\nPrevious Topic: சுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் -தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு\nNext Topic: சுந்தரி காண்டம் (சாமர்த்திய சுந்தரிகளின் சாகச கதைகள் ) 1.சிவகாம சுந்தரி\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/04/17.html", "date_download": "2019-08-23T09:21:30Z", "digest": "sha1:D7XA5UU6JQE2IQS3QFQTQJ6FC7SX7PO6", "length": 4706, "nlines": 25, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொ���ுட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nபருத்தி வரத்து குறைவு: ரூ.17 லட்சத்துக்கு ஏலம்\n2:19 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, பருத்தி வரத்து குறைவு: ரூ.17 லட்சத்துக்கு ஏலம் 0 கருத்துரைகள் Admin\nதிருப்பூர் மாவட்டம் அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த பருத்தி ஏலத்துக்கு 1,200 மூட்டைகள் வரத்தாக இருந்தன. இது, கடந்த வாரத்தை காட்டிலும் ரூ.1,400 மூட்டைகள் குறைவு. வரத்து குறைந்துள்ள நிலையில், அனைத்து ரக பருத்தி விலையும் குறைந்துள்ளது.பருத்தி விலை விபரம் (குவிண்டாலுக்கு) வருமாறு:எல்.ஆர்.ஏ., ரூ.2,600 முதல் ரூ.3,100 வரை, ஆர்.சி.எச்., மற்றும் பென்னி ரூ.2,800 முதல் ரூ.3,350 வரை, டி.சி.எச்., ரூ.3,600 முதல் ரூ.4,400 வரை, மட்டம் ரூ.1,600 முதல் ரூ.2,000 வரை.அவிநாசி கூட்டுறவு விற்பனை சங்க தனி அலுவலர் பழனிசாமி கூறியதாவது:இந்த வாரம், கடந்த வாரத்தை விட வரத்து குறைந் துள்ளது.\nவிவசாயிகள், தாங்கள் இருப்பு வைத்த பருத்தியை மட்டும் ஏலத்துக்கு கொண்டு வருகின்றனர்.புதிய பருத்தி ஏதும் இல்லாததால், வரத்து குறை கிறது. இந்த வார ஏலத்தில், எல்.ஆர்.ஏ., குவிண் டாலுக்கு ரூ.300, ஆர்.சி.எச்., மற்றும் பென்னி ரகங்கள் ரூ.200, டி.சி.எச்., ரகம் ரூ.350 குறைந்தது.திண்டுக்கல் புதுப்பட்டி, தர்மபுரி பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை கொண்டு வந்திருந் தனர். ரூ.17.15 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்தது.இவ்வாறு, அவர் கூறினார்.\nகுறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, பருத்தி வரத்து குறைவு: ரூ.17 லட்சத்துக்கு ஏலம்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/08/blog-post_3900.html", "date_download": "2019-08-23T08:45:57Z", "digest": "sha1:RWOWYYI7N3QQRP2XQHZ6D2TWWGNWFQ4F", "length": 4692, "nlines": 28, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nதன் சொந்த கல்லூரியில் கூட விஜயாந்த்தால் முதல்வராக முடி���ாது - நெப்போலியன்\n12:15 AM சிறப்பு, தமிழகம் 0 கருத்துரைகள் Admin\nதனது சொந்த கல்லூரியில் கூட விஜயகாந்த்தால் முதல்வராக முடியாது. தமிழகத்தின் அடுத்த முதல்வராக போவதாக கூறுவது நல்ல காமடி என மத்திய இணை அமைச்சரும், நடிகருமான நெப்போலியன் தெரிவித்துள்ளார்.\nதேனியின் பொரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் அவர் பேசுகையில்,\nபொதுவாக சினிமா நடிகர்களை பார்ப்பதற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் வரும். அதற்காகவே, பொது விஷேசங்களில் அவர்கள் கலந்து கொள்கையில் மக்கள் கூட்டம் அலைமோதும். இது யதார்த்தம். ஆனால் இது தனக்கு மட்டும் தான் இந்த கூட்டம் வருவதாக நினைத்துக்கொண்டு, தமிழகத்தில் அடுத்த முதல்வர் நானே என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூறிவருகிறார்.\nதே.மு.க 2005 ஆரம்பிக்கப்பட்டு, கடந்த சட்ட சபை தேர்தலில், 234 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியை பிடித்தது. வரும் சட்ட சபை தேர்தலில் நாங்கள், நான்கு அல்லது பத்து தொகுதியை பிடிப்போம் என பேசினால் அது ஏற்புடையதாகவும்.\nz அதை விட்டு விட்டு தமிழகத்தில் அடுத்து நான் தான் முதல்வர் என பேசிவருவது உண்மையில் நல்ல காமடி தான். அவருடைய கல்லூரியிலேயே அவர் முதல்வராக முடியாது. ஏனென்றால் அதற்கும் கல்வித்தகமை வேண்டும். இவ்வாறு பேசினார் நெப்போலியன்.\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2018/12/blog-post_10.html", "date_download": "2019-08-23T09:52:55Z", "digest": "sha1:OYOVQYMPDCMAYFA3NBSDJL33XDI7LBIX", "length": 31116, "nlines": 550, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: ட்ரோன் விமானம் பறக்க புதிய விதிமுறைகள்", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nட்ரோன் விமானம் பறக்க புதிய விதிமுறைகள்\nமத்திய விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ள விதிமுறைகள்\nசிறிய ரக ஆளில்லா விமானங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ‘ட்ரோன்’ பறக்க விடுவதற்கான புதிய விதிமுறைகள்: மத்திய விமான போக்குவரத்து துறை வெளியிட்டது\n‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானங்களைப் பறக்க விடுவதற்கான விதிமுறைகளை மத்திய விமான போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.\n‘ட்ரோன்’ எனப்படும் சிறிய ரக ஆளில்லா விமானங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிக��ித்து வருகிறது. உளவு பார்ப்பது, வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பது என பல தேவைகளுக்கு இதைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஆளில்லா விமானங்களில் ஏரோ மாடலிங், ட்ரோன், யுஏவி என 3 வகைகள் உள்ளன.\nஏரோ மாடலிங் என்ற வகையைச் சேர்ந்த விளையாட்டு விமானங்கள் தான் சந்தைகளில் அதிகமாக விற்கப்படுகின்றன. அதில் இருக் கும் வசதிகளுக்கு ஏற்ப ஆயிரம் ரூபாய் முதல் பல லட்சங்கள் வரை இவை சந்தைகளில் கிடைக் கின்றன.\nஇதைத்தான் பலரும் வாங்கி உயரத்தில் பறக்கவிட்டு பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர். தொழில்ரீதியாக வீடியோ எடுக்க ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தும்போது காவல் துறையினரிடமும், விமான போக்குவரத்துத்துறையிடமும் கட்டாயம் அனுமதி பெற வேண்டும். இதற்கான விதிமுறைகளை மத்திய விமான போக்குவரத்துத் துறை வெளியிட் டுள்ளது.\nட்ரோன்களுக்கு தனித்துவ மான அடையாள எண் வழங்கப் படும். அது விமானத்தில் ஒட்டப் பட்டிருக்கும். விமானத்தை இயக்கு பவர் ஆளில்லா விமான ஆப்ரேட்டர் அனுமதி சான்று பெற்றிருக்க வேண்டும். ட்ரோன்களின் எடை யைக் கொண்டு நேனோ, மேக்ரோ, மீடியம், சிறியது, பெரியது என 5 வகைகளாகப் பிரிக்கப்படும்.\nநேனோ ட்ரோன்களைத் தவிர மற்றவற்றைப் பறக்க வைக்க விமான போக்குவரத்துத் துறையின் முன்அனுமதி பெற வேண்டும். 200 அடிக்கு கீழ் மைக்ரோ ட்ரோன்களைப் பறக்கச் செய்யும் முன்பு உள்ளூர் காவல்துறையிடம் 24 மணி நேரத்துக்கு முன்பு அனுமதி பெறுவது அவசியம். அரசுக்குச் சொந்தமான ட்ரோன்களை இயக்கு வதற்கு முன்பும் உள்ளூர் காவல் துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.\n18 வயதுக்கு மேற்பட்டவருக்குத் தான் ட்ரோனை இயக்க அனுமதி அளிக்கப்படும். 10-ம் வகுப்பில் ஆங்கில மொழிப்பாடத்தில் தேர்ச்சி பெற்று, சிவில் விமான போக்குவரத்து விதிகள்படி பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட ஆவணங்களைச் சமர்ப் பித்த 7 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும்.\n⧭ 5 ஆண்டுகளுக்கு இந்த உரிமம் செல்லும்.\n⧭ பகல் வேளையில் மட்டுமே ட்ரோன்களை இயக்க முடியும்.\n⧭ கட்டாயம் காப்பீடு செய்ய வேண்டும்.\n⧭ ஒரே நேரத்தில் ஒருவர் ஒரு ட்ரோனுக்கு மேல் அதிகமாக இயக்க அனுமதிக்கப்படாது.\n⧭ பெருநகர விமான நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மற்ற விமான நிலையங்களில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவுக்கும் ட்ரோனை இயக்க அனுமதி கிடையாது.\n⧭ சர்வதேச எல்லைப் பகுதி, கடற்கரையில் இருந்து 500 மீட்டரைத் தாண்டி ட்ரோனை இயக்க முடியாது.\n⧭ நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள டெல்லியின் விஜய் சவுக் பகுதி, தலைமைச் செயலகங்கள், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் குறிப்பிட்ட சுற்றளவுக்குள் ட்ரோன்களை இயக்க முடியாது.\nநன்றி : இந்து தமிழ் நாளிதழ் - 05.12.2018\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும��� முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nசெட்டில்மென்ட்' பத்திரம் இனி ரத்து செய்யலாம்\nசெட்டில்மென்ட் ' பத்திரம் இனி ரத்து செய்யலாம் சொத்து பரிமாற்றத்தில் எழுதி கொடுக்கப்படும் , ' செட்டில்மென்ட் ' பத்த...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்��து என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=48831", "date_download": "2019-08-23T10:14:39Z", "digest": "sha1:MDCS7DW2MYHMUCAFBHKMSPWSR2NJ2HZJ", "length": 7352, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "மூதூர் சம்பவம் தொடர்பில் விசாரணை முதலமைச்சர் நடவடிக்கை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமூதூர் சம்பவம் தொடர்பில் விசாரணை முதலமைச்சர் நடவடிக்கை\nதிருகோணமலை மல்லிகைத் தீவு பெருவளிப் பகுதியில் மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்குட்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க விசேட பொலிஸ் குழுவொன்றை நியமிக்குமாறு கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்..\nதுஷ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் கிழக்கு முதலமைச்சர் இதன் போது பிரதிப் பொலிஸ் மாஅதிபருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஏற்கனவே சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பிரதிபொலிஸ்மா அதிபர் கிழக்கு முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.\nஇதனடிப்படையில் தற்போது விசேட குழுவொன்றை நியமித்து சம்பவம் விரிவான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் இந்தக் குழுவினர் கிடைக்கப் பெற்றுள்ள சாட்சிகள் மற்றும் வாக்குமூலங்களுக்கு மேலதிகமான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்,\nஇவ்வாறான சிறுமிகள் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் கண்டிக்கத்தக்க விடயமாகும் எனவும் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nஇவ்வாறான சம்பவங்களின் குற்றவாளிகள் மீதான சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்,\nஅத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் நிரூபிக்கப்படும் குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் வலியுறுத்தியுள்ளார்,\nPrevious articleஇரண்டு வருடம் நேரஅட்டவனை இல்லை போராட்டத்தில் குதித்த விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்.\nNext articleகிழக்குப் பல்கலைக்கழக வ���ாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிரீவி கெமராக்கள் உடனடியாக அகற்றப்படவேண்டும்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தீர்த்தக்குளப் புனரமைப்பு பணி ஆரம்பம்.\nபாடசாலைகளில் வாரத்தில் ஒருநாளை ஆங்கிலமொழி நாளாகப் பெயரிட தீர்மானம்\nநாய்களின் சண்டையாக உருவெடுத்துள்ள ஜனாதிபதி தேர்தல்”: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்\nஓட்டமாவடி வாகன விபத்தில் ஒருவர் பலி\nமட்டக்களப்பில் மூவினங்களின் பாரம்பரியத்தையும் உள்ளடக்கிய பண்பாட்டு நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/90738-will-sangamithra-film-be-affected-after-shruti-has-declined-to-act", "date_download": "2019-08-23T09:34:18Z", "digest": "sha1:JAPOUQBNMCP7OEULNHIHDJUV6BUJCR6A", "length": 13295, "nlines": 108, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஸ்ருதி ஏன் விலகினார்..? விளைவுகள் என்ன? 'சங்கமித்ரா' பட தயாரிப்பாளர்! | Will sangamithra film be affected after Shruti has declined to act?", "raw_content": "\nதமிழ் சினிமாவில் ஒவ்வொரு கால கட்டத்திலும் மாபெரும் பொருள்செலவில் வரலாற்றுப் படங்களை எடுக்கும் முயற்சி தொடங்கும். ஆனால், சில காரணங்களால், சில பிரச்சினைகளால் படம் தொடங்கியதுமே முடிவுக்கு வந்துவிடும். ஸ்ருதி விலகியதால் 'சங்கமித்ரா' படத்துக்கும் இந்த நிலை ஏற்படுமா\nஇதற்கு முன், எம்.ஜி.ஆர் உச்ச நட்சத்திரமாகத் தமிழகத்தில் ஜொலித்துக்கொண்டிருந்தபோது 'பொன்னியின் செல்வன்' நாவலைப் பிரமாண்ட திரைப்படமாக எடுக்க நினைத்தார். முடியவில்லை. அதன்பின் இயக்குநர் மணிரத்னமும் இதனைக் கையில் எடுத்தார். 'மிகவும் சிரமம்' எனக் கைவிட்டார். இந்நிலையில்தான் இயக்குநர் ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' படம் இரண்டு பாகங்களாக வெளியாகி இந்தியா மட்டும் இல்லாமல், உலகம் முழுக்கவும் சக்கைப்போடு போட்டு வருகிறது. 1500 கோடிக்கும் மேல் தாண்டி இன்னமும் வசூல் வேட்டையைத் தொடர்ந்துகொண்டு இருக்கிறது பாகுபலி. இந்த நம்பிக்கையில்தான் தமிழிலும் ஒரு வரலாற்றுப் படத்தை சர்வதேசத் தரத்தில் எடுக்க அஸ்திவாரம் போட்டு இருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி.\nஇந்தப் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. சுமார் ஒரு ஆண்டுகாலமாகவே இதற்கான வேலைகளும் தொடர்ந்து நடந்து வந்தன. நடிகர் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் முக்கிய வேடங்களில் நடிப்பதாகவும் முடிவானது. இந்த கேரக்டர்களுக்கான பயிற்சிகள்கூட சமீபகாலமாக இந்த நடிகர்களுக்கு வழங்கப்பட்ட�� வந்தன. ஸ்ருதிக்கு வாள் வீசிச் சண்டை போடுவதுபோல பல சீன்கள் இருப்பதால், இதற்கான வாள் பயிற்சியை லண்டனில் எடுத்து வந்தார். படத்தின் ஒரு போஸ்டர்கூட ஸ்ருதியை மையமாக வைத்தே வெளியிடப்பட்டது.\nஅண்மையில் நடந்த பிரான்ஸ் 'கேன்ஸ் திரைப்பட விழா'வில் இப்படத்தின் தொடக்க விழாவும் நடைபெற்றது. ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதியுடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் கலந்துகொண்டார். 300 கோடி ரூபாய் செலவில் படம் உருவாகிறது என அறிவித்திருந்தார்கள்.\nஇந்தத் திரைப்பட விழாவில் படத்தைப் பற்றிய அறிமுகமும் கொடுக்கப்பட்டது. இந்தப் படம் கற்பனைக் கதையே. இந்திய வரலாற்றில் அறியப்படாத சில அத்தியாயங்கள் சங்கமித்ராவின் மூலம் திரையில் அழகாக விரியும் என்றவர்கள். இது 8-ம் நூற்றாண்டில் நடப்பதுபோல காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.\nசங்கமித்ரா என்ற பேரழகி அவளது ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற அவள் கடந்து வரும் பாதைகளும், சோதனைகளும், துயரங்களுமே இந்தப் படத்தின் ஒன் லைன். மனித உறவுகளைப் பற்றியும் இந்தக் கதையில் பிரம்மாண்டமாகச் சொல்லப்பட இருக்கிறார்கள். இந்த முக்கிய கேரக்டரில் இருந்துதான் தற்போது ஸ்ருதிஹாசன் விலகி இருக்கிறார்.\nதவிர்க்கமுடியாத காரணங்களால் இப்படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகுவதாக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nஉடனே, ஸ்ருதிஹாசன் தரப்பில் இருந்து அவரது மக்கள் தொடர்பாளர் மூலம், ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'துரதிர்ஷ்டவசமாக சங்கமித்ராவில் பங்காற்ற வேண்டாம் என்ற முடிவை ஸ்ருதிஹாசன் எடுக்கும் நிலையில் உள்ளார். இந்தப் படம் எவ்வளவு பெரியது, 2 வருடங்கள், படப்பிடிப்புக்கான தேதிகள் என அனைத்தும் தெரிந்தே ஸ்ருதிஹாசன் நடிக்க வந்தார். தனது கதாபாத்திரத்துக்கான பயிற்சி, முழு வடிவ திரைக்கதை மற்றும் முறையான படப்பிடிப்புத் தேதிகள் ஆகியவை குறித்த முக்கியத்துவம் அவருக்குத் தெரியும்.\nபடப்பிடிப்புக்குத் தயாராக, ஏப்ரல் மாதத்திலிருந்து சிறந்த சண்டைப் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற ஆரம்பித்துவிட்டார். ஆனால், 'சங்கமித்ரா' படத்தின் மீது அவருக்கிருந்த ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றைத் தாண்டி, இந்த முடிவை எடுக்கவேண்டியிருந்தது. முழுமையான ஸ்க்ரிப்ட் அவருக்குத் தரப்படவில்லை. படப்பிடிப்புத் தேதிகளும் சரியாக முடிவு செய்யப்படவில்லை. இதுவே அவரது முடிவுக்குக் காரணம்.\nஸ்ருதி, தற்போது, நடித்துள்ள ’பெஹன் ஹோகி தேரி’ பாலிவுட் படத்தின் விளம்பர வேலைகளில் இருக்கிறார். தொடர்ந்து ’சபாஷ் நாயுடு’ படத்துக்காகத் தயாராகிவருகிறார்.' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்ருதியின் அறிக்கையை வைத்து தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளர் முரளியிடம் இதுகுறித்துக் கேட்டோம், “ஆமாம். ஸ்ருதிஹாசன் படத்தில் இருந்து விலகிவிட்டது உண்மைதான். பெரிய பட்ஜெட் படங்களில் இந்த மாதிரி நடக்கும் நிகழ்வுகள் சாதாரணமானவைதான். இதனால், படத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தொடர்ந்து நடந்துகொண்டு வருகின்றன. மேலும் இது தொடர்பாக கருத்துச் சொல்ல ஒன்றுமில்லை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/202524?ref=archive-feed", "date_download": "2019-08-23T09:30:58Z", "digest": "sha1:5I7FTT7ZBEQQOVOSSPDKMWL5Y2FJQ4DI", "length": 8426, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "வெளியூரில் இருந்த கணவன்... திருமணமான 3 மாதத்தில் உள்ளூரில் சடலமாக கிடந்த புதுப்பெண்... வெளியான பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளியூரில் இருந்த கணவன்... திருமணமான 3 மாதத்தில் உள்ளூரில் சடலமாக கிடந்த புதுப்பெண்... வெளியான பின்னணி\nதமிழகத்தில் திருமணமான மூன்று மாதத்தில் புதுப்பெண் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் ஜெயசூர்யா (23). இளம்பெண்ணான இவருக்கும் காவலராக பணிபுரியும் முத்துக்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.\nஇந்நிலையில் முத்துக்குமார் தேர்தல் பணிக்காக கேரளா சென்றிருந்தார்.\nநேற்று இரவு ஜெயசூர்யா வழக்கம் போல் அறைக்கு படுக்க சென்றார். இன்று காலை அவரது அறைக்கதவு திறக்கப்படவில்லை.\nஇதனால் சந்தேகம் அடைந்த கணவரின் குடும்பத்தினர் அறையின் உள்ளே பார்த்த போது ஜெயசூர்யா மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், பொலிசுக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர்.\nபின்னர் ஜெயசூர்யாவின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் அங்கு வந்த நிலையில் அவர் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் கூறினர்.\nமேலும் முத்துக்குமாரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபின்னர் ஜெயசூர்யாவின் கணவர் முத்துக்குமாருக்கு இது குறித்து தகவல் தரப்பட்ட நிலையில் அவர் ஊருக்கு வந்தார்.\nஇதையடுத்து ஜெயசூர்யா தற்கொலை செய்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education-news/board-exams/cbse-class-10-board-exam-2020-two-separate-examinations-for-mathematics-check-details/articleshow/70641548.cms", "date_download": "2019-08-23T10:00:01Z", "digest": "sha1:TNWBBY2PMOIFG5VZHNY7SDJKCGGJIB3L", "length": 15428, "nlines": 148, "source_domain": "tamil.samayam.com", "title": "cbse class 10 exam: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு கணிதத் தேர்வு: வினாத்தாளை மாணவர்களே தேர்வு செய்யலாம்! - cbse class 10 board exam 2020: two separate examinations for mathematics, check details | Samayam Tamil", "raw_content": "\nசிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு கணிதத் தேர்வு: வினாத்தாளை மாணவர்களே தேர்வு செய்யலாம்\nஒருவர் இரண்டில் ஒரு தாளுக்கு மட்டுமே தேர்வு எழுத முடியும். மாணவ மாணவிகள் தேர்வுக்குப் பதிவு செய்யும்போது இரண்டு தாள்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்துகொள்ளலாம்.\nசிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு கணிதத் தேர்வு: வினாத்தாளை மாணவர்களே தேர்வு செய்யலாம்\nஅடிப்படை கணிதத்தைத் தேர்வு செய்தால் 11ஆம் வகுப்பில் கணிதம் கிடையாது.\nதரநிலைக் கணிதம் அடிப்படைக் கணிதத்தை விட கடினமாகவும் இருக்கும்.\n2020ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் கணிதப் பாடத்துக்கு இரண்டு தாள்களாக தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிபிஎஸ்இ நிர்வாகம் சார்பில் இது தொடர்பாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதில், கூறியிருக்கும் விவரங��கள் பின்வருமாறு,\nவரும் 2020ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் அடிப்படை கணிதம் (Basic Mathematics) மற்றும் தரநிலை கணிதம் (Standard Mathematics) என இரண்டு தாள்களாக தேர்வு நடத்தப்படும்.\nஒருவர் இரண்டில் ஒரு தாளுக்கு மட்டுமே தேர்வு எழுத முடியும். மாணவ மாணவிகள் தேர்வுக்குப் பதிவு செய்யும்போது இரண்டு தாள்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்துகொள்ளலாம்.\nஅடிப்படை கணிதத்தைத் தேர்வு செய்தவர்களுக்கு 11ஆம் வகுப்பு கணிதப் பாடத்தைப் படிக்க முடியாது. எனவே, 11ஆம் வகுப்பில் கணிதப் பாடத்தை தொடர்ந்து படிக்க விரும்பினால் தரநிலைக் கணிதத் தாளைத் தேர்ந்தெடுத்து பொதுத்தேர்வை எழுத வேண்டும்.\nஅடிப்படை கணிதம் (Basic Mathematics) மற்றும் தரநிலை கணிதம் (Standard Mathematics) ஆகிய இரண்டு தாள்களுக்கு பாடத்திட்டம் ஒன்றுதான். என்றாலும் இரண்டுக்கும் வினாத்தாள் மாறுபடும். அடிப்படைக் கணிதம் எளிமையாகவும் தரநிலைக் கணிதம் அதைவிடக் கடினமாகவும் இருக்கும்.\nமாணவ மாணவிகளின் பெற்றோர் இறந்திருந்தால் அவர்கள் அதற்கான இறப்புச் சான்றிதழைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். நீண்ட நாட்கள் விடுமுறை எடுத்திருந்த மாணவி மாணவிகள் மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.\nஇந்தக் கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு செயற்முறைத் தேர்வுகள் டிசம்பர் மாதம் தொடங்கலாம் எனத் கூறப்படுகிறது. அதற்கான அட்டவணை நவம்பர் இறுதியில் வெளியாகலாம். எழுத்துத் தேர்வு பிப்ரவரி மாதம் தொடங்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்படுகிறது எனத் தகவல்கள் கிடைக்கின்றன.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தேர்வுகள்\n 10ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வெளியீடு\nSSC தேர்வு எழுதுவதற்க்கு குறைந்தபட்ச வயது வரம்பு மாற்றம்\nCA Final Results 2019: சிஏ தேர்வு முடிவுகளை இன்று வெளியிடுகிறது ஐசிஏஐ\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nகாசிபாத்தில் துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் விஷவாயு தாக்கி உய...\nடெல்லியில��� வாலிபர் மீது மர்ம கும்பல் தாக்குல்- பதறவைக்கும் ச...\nசந்திரயான் 2 விண்கலம் முதன்முதலாக நிலவை படம்பிடித்து அனுப்பி\nபொதுமக்களுக்கு ‘டீ’ போட்டுக் கொடுத்த மேற்குவங்க முதல்வர் ...\nஅடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி, காலஅட்டவணை வெளியீடு..\nதொடக்கக் கல்வித் துறையை நிரந்தரமாக மூடும் முயற்சியைக் கைவிட வேண்டும்- ஆசிரியர் ச..\nசெப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்: டெல்லி பல்கலை அறிவிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு\nஎய்ம்ஸ் எம்பிபிஎஸ் கலந்தாய்வு ஒத்திவைப்பு: ஆக. 21 வரை பதிவு செய்யலாம்\nஎல்இடி பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு; உச்சகட்ட பாதுகாப்பில் கோவை\nஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் செப்டம்பர் 3ம் தேதி தீர்ப்பு\nஅனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும்: பக்ரீத் திரை விமர்சனம்\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\nMotorola One Action கொடுத்த இன்ப அதிர்ச்சி; எதிர்பார்த்ததை விட குறைந்த விலையில் ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nசிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு கணிதத் தேர்வு: வினாத்தாளை மாணவர்களே தேர்வ...\n 10ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வெளியீடு...\nSSC தேர்வு எழுதுவதற்க்கு குறைந்தபட்ச வயது வரம்பு மாற்றம்\nமத்திய அரசின் நவோதயா பள்ளியில் ஆசிரியர், உதவியாளர் பணிக்கு வேலை...\n10,11,12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/11488-rahul-gandhi-dares-modi.html", "date_download": "2019-08-23T09:19:51Z", "digest": "sha1:TXL7GJAWGXTZEU3TO2AKZZCCTDNEV55R", "length": 7199, "nlines": 66, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அந்த ஐ.நா. பயங்கரவாதி மசூத் அசாரை இந்திய சிறையில் இருந்து ரிலீஸ் செய்ததே பாஜகதானே... ராகுல் 'பொளேர்’ போடு | rahul gandhi dares modi - The Subeditor Tamil", "raw_content": "\nஅந்த ஐ.நா. பயங்கரவாதி மசூத் அசாரை இந்திய சிறையில் இருந்து ரிலீஸ் செய்ததே பாஜகதானே... ராகுல் 'பொளேர்’ போடு\nஐ.நா. பயங்கரவாதி மசூத் அசாரை இந்திய சிறையில் இருந்து விடுதலை செய்து பாகிஸ்தானிடம் ஒப்படைத்ததே பாஜக அரசுதானே என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.\nகர்நாடகா மாநிலம் ஹவேரியில் தே���்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மட்டுமே மோடி 5 ஆண்டுகாலம் பாடுபட்டுள்ளார். ரஃபேல் விவகாரத்தில் அனில் அம்பானிக்கு ரூ30,000 கோடி கிடைக்க வழிவகை செய்தவர் பிரதமர் மோடி.\nவிவசாயிகளுக்கு குறைந்தபட்சம் வருமானத்தை தருவோம் என்றது காங்கிரஸ். இதனால் நடுங்கிப் போன மோடி, விவசாயிகளுக்கு உதவித் தொகை திட்டத்தை அறிவித்தார்.\nபுல்வாமா தாக்குதலுக்கு காரணம் மசூத் அசார் என்கிறது பாஜக. இந்த மசூத் அசாரை இந்திய சிறையில் இருந்து 1999-ம் ஆண்டு விடுதலை செய்து பாகிஸ்தானிடம் ஒப்படைத்ததே பாஜக அரசுதானே இது குறித்து பிரதமர் மோடி பேசுவதே இல்லையே ஏன்\nஇது குறித்து நீங்கள் பேசாவிட்டால் நாங்கள் நாட்டு மக்களிடம் விளக்கமாகவே கூறுவோம்.\nஇவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.\nமேற்குவங்கத்தில் அதிரடி: காங்கிரஸ்- சிபிஎம் இடையே தொகுதி உடன்பாடு\nபாஜகவிடம் முதலில் ‘பெட்டி’ வாங்குவது.. இரட்டை இலை, மாம்பழத்தை மட்டும் எதிர்ப்போம் என பேரம் பேசுவது... 'நீ’ புகழ் பிரேமலதா வியூகம்\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nப.சிதம்பரத்தின் மேல் முறையீட்டு மனு ; திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிர்ப்பு; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nகாஷ்மீரில் எதிர்ப்பு போஸ்டர்; மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்\nப.சிதம்பரத்தின் மேல் முறையீடு : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை; தள்ளுபடியாக வாய்ப்பு\nப.சிதம்பரத்துக்கு திங்கட்கிழமை வரை சிபிஐ காவல்; சிறப்பு நீதிமன்றத்தில் பரபரப்பாக நடந்த வாதம்\nசிதம்பரத்திடம் 20 கேள்வி; பதிலளிக்க மறுத்தாரா\nஅன்று விருந்தாளி, இன்று ஊழல் கைதி; அதே சி.பி.ஐ. அலுவலகம்\nப.சிதம்பரம் கைது : லோக்கல் போலீஸ் போல் சிபிஐ நடந்து கொண்டது ; முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன்\nசுவர் ஏறிக்குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்தது சிபிஐ ; இன்று நீதிமன்றத்தில் ஆஜர்\nப.சிதம்பரத்துக்கு 2 நாட்கள் நிம்மதியில்லை; முன் ஜாமீன் மனு வெள்ளிக்கிழமை விசாரணை\nterroriststamil naduதீவிரவாதிகள்ராஜ்யசபாinx media caseஐஎன்எக்ஸ் மீடியா வழக்குப.சிதம்பரம்சென்னைபக்தர்கள்chidambarambjpபாஜகஎடியூரப்பாkashmirகாஷ்மீர்மோடிரெசிபிRecipesகர்நா��காஇந்தியாவேலூர் தேர்தல்வேலூர் தேர்தல் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-23T09:20:06Z", "digest": "sha1:DEMGEK2KYUFZJDKLXWLMYHHEJGN566QV", "length": 8645, "nlines": 68, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஆண்ட்ராய்டு | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nகூகுள் கோ: இப்பொழுது உலகமெங்கும்...\nகடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் தனது 'கோ' (Go) வரிசையில் 'கூகுள் கோ' செயலியை அறிமுகம் செய்தது. அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இருக்கும் தேடுபொறியின் எளிய வடிவம் இது.\nஸ்மார்ட்போனை கண்காணிப்பு காமிராவாக பயன்படுத்துவது எப்படி\nபுதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும்போது ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருப்பதை பெரும்பாலும் எக்சேஜ் செய்கிறோம். மிகக்குறைந்த மதிப்பிலேயே அதை திரும்ப எடுத்துக்கொள்கிறார்கள். பலர் பழைய ஸ்மார்ட்போன்களை அப்படியே போட்டு வைத்திருப்பார்கள்.\nசூப்பர் செல்ஃபி உள்பட 85 செயலிகளை அகற்றியது கூகுள்\nமறைமுகமாக விளம்பர நிரல்களை கொண்டிருக்கும் 85 செயலிகளை தனது பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நீக்கியுள்ளது. 'டிரண்ட் மைக்ரோ' என்ற இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் அறிக்கையை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅமேசான் அசிஸ்டெண்ட்: இந்தி மொழியில் அறிமுகம்\nஅமேசான் இந்தியா தளம் மூலம் பொருள்களை வாங்கும் இந்தி மொழி தெரிந்த வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் இந்தி மொழியில் இணையவழி உரையாடல் மூலம் வழிகாட்டக்கூடிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n ஸ்மார்ட்போன், தொலைக்காட்சி, கைக்கடிகாரம், வாகனம் போன்ற பொருள்களுக்கான இணைய (IoT) பயன்பாடு கொண்ட சாதனங்கள் அனைத்திலும் உபயோகிக்க ஹார்மனி இயங்குதளத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக சீன நிறுவனமான 'ஃபோவாய்' அறிவித்துள்ளது.\nடெலிகிராம் செயலி: அலர்ட் இல்லாத செய்தி\n'கிளவுட்' தொழில்நுட்ப அடிப்படையில் இயங்கும் செய்தி செயலியான டெலிகிராம் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் என்டி, மேக்ஓஎஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களில் செயல்படக்கூடிய செயலி இது.\nவிவோ எஸ்1 - ரியல்மீ எக்ஸ்: எதை வாங்கலாம்\nநடுத்தர வர்க்க வாடிக்கையாளர்களுக்கென்று விவோ நிறுவனம், விவோ எஸ்1 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. பின்பக்கம் மூன்று காமிராக்கள், வாட்டர்டிராப் நாட்ச், தொடுதிரையில் விரல்ரேகை உணரி போன்ற அம்சங்கள் அடங்கிய விவோ எஸ்1 ரியல்மீ எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக கருதப்படுகிறது.\nவிற்பனைக்கு வந்துள்ள ரியல்மீ எக்ஸ்\nஅங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் ரியல்மீ எக்ஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இணைய விற்பனை ஆகஸ்ட் 7ம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது.\nஇன்ஸ்டாகிராம் புகைப்படங்களை சேமிப்பது எப்படி\nஇன்ஸ்டாகிராம், புகைப்படங்களை பகிரக்கூடிய செயலியாகும். அதில் புகைப்படங்கள், வீடியோக்கள் பகிரப்படுவதோடு தற்போது செய்திகள் மற்றும் விற்பனை தகவலும் பகிரப்படுகிறது. நாம் விரும்பும், வெறுக்கும், பார்த்து பார்த்து சிரிக்கும் புகைப்படங்களே பெரும்பாலும் இன்ஸ்டாகிராமில் நிறைந்திருக்கும். பிரச்னை என்னவென்றால், இன்ஸ்டாகிராமிலிருந்து படங்கள் அல்லது வீடியோக்களை நேரடியாக ஸ்மார்ட்போன் அல்லது கணினியில் சேமிக்க இயலாது.\nஅபினந்தன் மொபைல் கேம்: அறிமுகம் செய்த விமான படை\nபாலகோட் தாக்குதலையொட்டி பாகிஸ்தான் எல்லைக்குள் பறந்து சண்டையிட்ட இந்திய விமானபடை விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணித்த விங் கமாண்டர் அபினந்தன் வர்த்தமான், பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaarthaikal.wordpress.com/2015/07/11/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-viii/", "date_download": "2019-08-23T10:21:24Z", "digest": "sha1:NL7I24D2ZRMKYAOERLYQUFYNSQ457ELF", "length": 18417, "nlines": 151, "source_domain": "vaarthaikal.wordpress.com", "title": "இந்திய வணிக சினிமா – VIII – வார்த்தைகள்", "raw_content": "\nஇந்திய வணிக சினிமா – VIII\nஇந்திய சினிமாவின் பொற்காலமான 1940கள் முதல் 1960கள் வரையான காலகட்டத்தில் வெளிவந்த இந்திப் படங்களின் முக்கியமான காட்சிகளை முன்வைத்து, வணிக சினிமாவின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியாகத்தான் நான் இந்தத் தொடரை எழுத ஆரம்பித்தேன். இந்தி சினிமாவை ஏன் ஆராய வேண்டும் ஏனென்றால் அதன் போக்கைப் பின்பற்றித்தான் தமிழ் சினிமாவின் அடிப்படைகள் உருவாகிவந்தன.\nநம்பிக்கையில்லாதவர்கள், 40-50கள், 60-70கள், 80கள், 90கள் என்று காலகட்டங்களாகப் பிரித்துக்கொண்டு, அந்தந்த காலங்களில் வந்த தமிழ் மற்றும் இந்திப் படங்களை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். தமிழ் சினிமா இந்தியின் போக்கைப் பின்பற்றிய அதேசமயத்தில், தனது தனித்த கலாச்சார அடையாளங்களையும் தக்கவைத்துக்கொண்டது என்பதை நாம் அறிவோம்.\nஅதுபோலவே, இந்தி சினிமா, ஐரோப்பிய அமெரிக்க சினிமாவின் போக்குகளைப் பின்பற்றியிருக்கிறது, அதேசமயம் தனக்கான கலாச்சாரத் தனித்தன்மைகளையும் சேர்த்துக்கொண்டிருக்கிறது. மேற்கு உலக சினிமாக்களும் அப்படியே. உலக நாடுகளின் பலவிதத் தன்மைகளிலிருந்து எதுவெல்லாம் மையநீரோட்டத்துக்கு வர முடியுமோ அதையெல்லாம் சேர்த்துக்கொண்டபடியே தனது தனித்தன்மைகளையும் தக்கவைத்திருக்கிறது. உலகின் பலவித ஊற்றுக்களிலிருந்து புறப்பட்ட நீரோட்டங்கள் ஒரு மையநீரோட்டத்தில் கலந்து ஓடுவதாக நாம் கற்பனை செய்துகொள்ளலாம். எதெல்லாம் உலகம் முழுமைக்குமான பொது ரசனைக்குப் பிடிக்கும்படி இருக்குமோ அது ஒரு பொதுப்போக்காக மாறி நீடிக்கிறது.\nசீனா நமக்குப் பக்கத்தில்தான் இருக்கிறது. ஆனால் அதன் தற்காப்புக் கலைகளை அமெரிக்க சினிமாவின் சண்டைக் காட்சிகளில் பார்த்த பின்னர்தானே நாமும் பயன்படுத்த ஆரம்பித்தோம் அமெரிக்க கௌபாய் படங்களின் தாக்கத்தினால்தான் அகிரா குரசாவா தன் முதல் படமான ‘சஞ்சிரோ சுகாட்டா’ முதல் பல சாமுராய் படங்களைச் செய்தார். பிறகு அவருடைய செவன் சாமுராய், யோஜிம்போ போன்ற படங்கள் அப்படியே கௌபாய் படங்களாக மீண்டும் எடுக்கப்பட்டன. இப்படி ஏராளமான உதாரணங்களை அடுக்க முடியும். ஹிட்ச்காக்கின் ‘சைக்கோ’ படம் உலகமெங்கும் பாதிப்பைச் செலுத்தி, அரைகுறைப் புரிதலோடு எல்லா மொழிகளிலும் சைக்கோக்கள் உருவாவதற்குக் காரணமாக அமைந்தது.\nஇது ஏதோ சினிமாவுக்கு மட்டுமே உள்ளது என்று நினைத்துவிடாதீர்கள். எல்லாக் கலை வடிவங்களுக்கும் பொருந்தும். பாப் மியூஸிக், அதாவது, பாப்புலர் மியூஸிக், அதாவது, பெருவாரியான மக்களால் ரசிக்கப்படும் இசை – அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்க நாடுகள் அனைத்தின் இசைக்கூறுகளையும் ஒரு கயிற்றால் கட்டி உருவான ஒரு பொதுப்போக்கு அது. பிறகு அது உலகின் பொது இசையாகவும் ஆனது அல்லவா நடனம் போன்ற நிகழ்கலைகளில் மட்டுமல்ல இலக்கியத்திலும் இதேதான். உலகெங்கும் எழுதப்பட்ட சிறுகதைகள் நாவல்களில் பொதுப்போக்குகளைப் பார்க்க முடியும். மிகப் பழமை��ான தமிழ்க் கவிதை மரபையே, பாரதி மேலைநாட்டுக் கவிதைகளின் தாக்கத்தால் மாற்றியமைத்தார் அல்லவா நடனம் போன்ற நிகழ்கலைகளில் மட்டுமல்ல இலக்கியத்திலும் இதேதான். உலகெங்கும் எழுதப்பட்ட சிறுகதைகள் நாவல்களில் பொதுப்போக்குகளைப் பார்க்க முடியும். மிகப் பழமையான தமிழ்க் கவிதை மரபையே, பாரதி மேலைநாட்டுக் கவிதைகளின் தாக்கத்தால் மாற்றியமைத்தார் அல்லவா ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, ஆடை வடிவமைப்பு போன்ற எல்லாக் கலை வடிவங்களுக்கும் உலகம் தழுவிய பொதுப் போக்குகள் உண்டு.\n1960யில் தேவ் ஆனந்தும் அவருடைய சகோதரர்களும் சேர்ந்து எடுத்த ‘காளா பஸார்’ (கள்ளச் சந்தை) படத்தின் ஒரு ரீல் வீடியோவைக் கீழே இணைத்திருக்கிறேன். அதில், தேவ் ஆனந்த் தான் ஒரு அமெரிக்க-ஐரோப்பிய படத்தில் நடித்துக்கொண்டிருப்பதாக நினைத்தே செய்திருப்பாரோ எனும் அளவுக்கு அவரது உடையும், உடல்மொழியும் அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.\nசண்டைக் காட்சிகளில் தேவைக்கு அதிகமாக ஒரு அடிகூட அடிக்கப்படுவதில்லை. அப்போதுவரை உலகெங்குமே சினிமா சண்டைகள் அப்படித்தானே இருந்திருக்கிறன அந்தப் பொதுப்போக்கின்படியே மேற்கத்திய பாணியில் அமைக்கப்பட்ட காட்சிகளுக்கு அடுத்து, தடாலடியாகத் திரைப்படம் இந்தியத் தன்மைக்குத் தாவுவதைப் பார்க்கலாம்.\nவீட்டில் பஜனைப் பாடல் பாடிக்கொண்டிருக்கும் தாயின் உருவில் அங்கே அமர்ந்திருப்பது இந்தியக் கலாச்சாரம் அல்லாமல் வேறென்ன\nஅதன்பிறகு வரும் திரையரங்கக் காட்சியில், ஹிட்ச்காக்குக்கு வைக்கப்பட்டிருக்கும் ஆள் அளவுக்கான கட் அவுட், சினிமா உலகின் பொதுப்போக்கைப் பறைசாற்றியபடி நிற்பதாகவே நான் நினைக்கிறேன்.\nஹிட்ச்காக் பற்றிப் படித்தவர்களுக்கு அது என்ன கட் அவுட் என்பது தெரிந்திருக்கும். அவர் தன் கைக்கடிகாரத்தைக் காட்டி ‘நேரத்துக்கு வரவேண்டும்’ என்று சொல்வதுபோல் அமைக்கப்பட்டது அது. அவருடைய சைக்கோ படம் வெளியான எல்லா தியேட்டர்களிலும் ‘படம் ஆரம்பித்த பிறகு கண்டிப்பாக யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ என்ற அறிவிப்போடு அந்தக் கட் அவுட் வைக்கப்பட்டது, கண்டிப்பான விதியாகவும் அது கடைப்பிடிக்கப்பட்டது.\nஆனால் காளா பஸார் திரைப்படத்தில் காட்டப்படும் கட் அவுட்டுக்கு அடியில் ‘நார்த் பை நார்த் வெஸ்ட்’ என்ற ‘சைக்கோ’வுக���கு முந்தைய ஹிட்ச்காக்கின் படப்பெயர் இடம்பெற்றிருப்பது ஆச்சரியமான புதுத் தகவலாக இருக்கிறது. சினிமா பொழுதுபோக்குக்கானது மட்டுமல்ல, தன் இயல்பிலேயே ஆவணப்படுத்தும் தன்மை கொண்டது என்பதற்கு இது ஒரு உதாரணம்.\nதிரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குனர் Film and Television Director\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nரோமன் பொலன்ஸ்கி - 1\nரோமன் பொலன்ஸ்கி - 2\nரோமன் பொலன்ஸ்கி - 3\nபத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் - 5\nஇந்திய வணிக சினிமா - V\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை 27/03/2016\nஇந்திய வணிக சினிமா – XIII 16/08/2015\nஇந்திய வணிக சினிமா – XII 11/08/2015\nஇந்திய வணிக சினிமா – XI 25/07/2015\nஇந்திய வணிக சினிமா – X 20/07/2015\nஇந்திய வணிக சினிமா – IX 17/07/2015\nஇந்திய வணிக சினிமா – VIII 11/07/2015\nஇந்திய வணிக சினிமா – VII 09/07/2015\nஇந்திய வணிக சினிமா – VI 07/07/2015\nஇந்திய வணிக சினிமா – V 05/07/2015\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 செப்ரெம்பர் 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nரோமன் பொலன்ஸ்கி - 1\nரோமன் பொலன்ஸ்கி - 2\nரோமன் பொலன்ஸ்கி - 3\nபத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் - 5\nஇந்திய வணிக சினிமா - V\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-23T08:47:44Z", "digest": "sha1:H4B7TLFZXGZ4VHJ32BWQDMJWC3TVRWPX", "length": 17251, "nlines": 174, "source_domain": "vithyasagar.com", "title": "முள்ளிவாய்க்கால் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nஒன்று சேர்; ஏனென்று கேள்; எட்டி சட்டை பிடி\nPosted on ஓகஸ்ட் 13, 2011\tby வித்யாசாகர்\nஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டைப்பிடி இல்லை – மனிதரென்று தன்னைச் சொல்லிக் கொள்வதையேனும் நிறுத்து; தன் கண்முன் தன்னின மக்கள் இத்தனை லட்சத்திற்கு மடிந்தும் ஒன்றுதிரண்டிடாத நாம் – அதற்கு ஏதோ ஒரு நியாயம் கற்பித்து நம்மை மனிதரென்று சொல்ல நாக்கூசவில்லையோ கண்முன் படம் படமாய் பிடித்துக் காட்டும் அந்நியனின் கைபிடித்தெழுந்து அந்த … Continue reading →\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்..\t| Tagged ஆனையிறவு, இனம், இயக்கச்சி, ஈழக் கவிதைகள், ஈழம், கண்ணீர் வற்றாத காயங்கள், கனவு, கவிதை, கவிதைகள், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், தாமரை குளம், போராளி, மலர்விழி, முள்ளிவாய்க்கால், மே-18, விடுதலை கவிதைகள், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 15 பின்னூட்டங்கள்\nவளைகுடாவிலிருந்து; அன்புள்ள அம்மாவிற்கு மகனெழுதும் கடிதம்\nPosted on பிப்ரவரி 27, 2011\tby வித்யாசாகர்\nஅன்புள்ள அம்மாவிற்கு, வீடும் நீயும் உறவுகளும் நலமா அம்மா அப்பாவிற்கு என் வணக்கத்தையும் அன்பையும் சொல்லுங்கள் அம்மா. நானும் நண்பர்களும் உங்களின் நினைவுகளை தாங்கியவண்ணம் இங்கு நலமாக உள்ளோம். நலமெனில், உணவிற்கு பஞ்சமின்றி உடுத்தும் ஆடைக்கு பஞ்சமின்றி உடனிருக்கும் தோழமைக்கு பஞ்சமின்றி நலம். இது ஒரு வேளைதவராமல் மருந்துண்ணும் கட்டாய வாழ்க்கை அம்மா. ஏழுமணிக்கு வரிசையில் … Continue reading →\nPosted in வாழ்வியல் கட்டுரைகள்\t| Tagged அப்பா, அம்மா, ஈழக் கட்டுரை, ஈழம், கடிதம், கட்டுரை, கவிதை, கவிதைகள், குடும்பம், முள்ளிவாய்க்கால், வாழ்க்கை, வாழ்வியல் கட்டுரை, வித்யாசாகர், வித்யாசாகர் கட்டுரை, வித்யாசாகர் கவிதை\t| 2 பின்னூட்டங்கள்\n15 செஞ்சோலை மறக்கும் வரை; ஓயாதீர்………உறவுகளே\nPosted on ஓகஸ்ட் 31, 2010\tby வித்யாசாகர்\nசெஞ்சோலை தெருவெல்லாம் புத்தகப்பையும் பிணமும் கனக்கிறதே; தமிழ் படித்த சிறுமியின் குரல் சப்தம் தொலைத்து கிடக்கிறதே; பூத்துக்குலுங்கிய பிள்ளைகளெல்லாம் மரண வாசலில் வீழ்ந்து துடிக்கிறதே; மறக்க இயலா மரணச் சூட்டின் – மண்டியிடவைத்து அவன் சுட்ட வெடி சப்தத்தின் – சற்றும் மனிதம்பாரா எம் குலமழித்த வெறியில் – முளைத்தெழு உறவுகளே; அடிப்பவனை மன்னிக்கலாம் அவனே … Continue reading →\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள்\t| Tagged ஆகஸ்ட் -14, இனம், ஈழக் கவிதைகள், ஈழம், கவிதை, கவிதைகள், செஞ்சோலை, செஞ்சோலை கவிதைகள், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், முள்ளிவாய்க்கால், விடுதலை கவிதைகள், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 4 பின்னூட்டங்கள்\n7 சுட்டு எரிந்ததொரு காடு..\nயார் மரணமும் யாரையுமே நோகவில��லை முடிவில் – முள்ளிவாய்க்காலை விழுங்கி சுடுகாடாய் கனத்தது உலக தமிழரின்; கல்மனசு\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள்\t| Tagged ஈழக் கவிதைகள், ஈழம், கவிதை, கவிதைகள், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், முள்ளிவாய்க்கால், மே-18, விடுதலை கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\n6 சுட்டு எரிந்ததொரு காடு..\nபோர் போரென கதறிய கத்திய அவலகுரலில்; செவிடாகிப் போயினர் உலகத்தினர், ஊமையாகிப் போயினர் தமிழர்கள்\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள்\t| Tagged ஈழக் கவிதைகள், ஈழம், கவிதை, கவிதைகள், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், முள்ளிவாய்க்கால், மே-18, விடுதலை கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/2_3.html", "date_download": "2019-08-23T09:02:47Z", "digest": "sha1:V7JPRQ5DS4GKEWPAFHFRUSYP6FV7FQHM", "length": 12225, "nlines": 89, "source_domain": "www.tamilarul.net", "title": "ஐ.தே.க.விற்கு எதிராக களமிறங்கும் வேட்பாளரை ஆதரிப்போம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ஐ.தே.க.விற்கு எதிராக களமிறங்கும் வேட்பாளரை ஆதரிப்போம்\nஐ.தே.க.விற்கு எதிராக களமிறங்கும் வேட்பாளரை ஆதரிப்போம்\nஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக எந்தவொரு வேட்பாளர் களமிறக்கப்பட்டாலும், அவருக்கு முழுமையான ஆதரவை வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாரென அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “தீர்மானம் ஒன்றுக்கு வராத விடயம் தொடர்பாகவே நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றீர்கள். ஆனால், ஜனாதிபதி வேட்பாளர் குறித்து நாம் இன்னும் எந்தவொரு தீர்மானத்துக்கும் வரவில்லை. யாருக்கு ஆதரவு, வேட்பாளர் யார் என்பது குறித்து தலைவர் தான் தீர்மானிப்பார். கட்சியின் ஒருசிலரால் தீர்மானிக்க முடியாது. தேர்தல் வரும்போது உரிய நேரத்தில் அனைத்தும் அறிவிக்கப்படும். எவ்வாறாயினும் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக களமிறங்கும் வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவோம் என்பதில் மட்டும் நாம் உறுதியாக இருக்கிறோம். கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்தே இந்த முடிவை எடுப்போம். மேலும், தேசிய அரசாங்கம் தொடர்பாகவும் கருத்துக்கள் வெளியிடப்படுகிறது. அவ்வாறான எந்தவொரு அழைப்பும் இதுவரை வரவில்லை. அழைப்பு வந்தால்கூட அது ஏற்றுக்கொள்ளப்படாது என்பதே எமது நோக்கமாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/10/08204843/1011255/A-R-RahmanRajini-20-MovieLandonDirector-Shankar.vpf", "date_download": "2019-08-23T09:22:42Z", "digest": "sha1:N7PKO4FSOKXNUV2JPKTB6OQ6MFQ7K6U2", "length": 8216, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏ.ஆர்.ரஹ்மானை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய குழந்தை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏ.ஆர்.ரஹ்மானை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய குழந்தை\nட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள ரஹ்மான், அந்த பிஞ்சு குழந்தையின் அழைப்பு தன் மனதை லேசாக்கி விட்டதாக உருக்கமாக பதிவிட்டுள்ளார்.\nஇயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2 பாயிண்ட் ஓ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தின் இறுதிக்கட்ட பின்னணி இசை வேலைகளில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பிஸியாகி உள்ளார். அதற்கான வேலைகள் லண்டனில் நடைபெற்று வரும் நிலையில், பாடகர் அட்னான் சாமியின் ஒரு வயது மகள் தவறுதலாக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வீடியோ கால் செய்துள்ளார். அந்த குழந்தையின் போன் காலை எடுத்து ரஹ்மான் பேசியுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள ரஹ்மான், அந்த பிஞ்சு குழந்தையின் அழைப்பு தன் மனதை லேசாக்கி விட்டதாக உருக்கமாக பதிவிட்டுள்ளார்.\nலண்டன் நகரில் தண்ணீருக்கு அடியில் புதிய வடிவிலான சதுரங்க போட்டி\nஇங்கிலாந்தின் லண்டன் நகரில் தண்ணீருக்கு அடியில் புதிய வடிவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.\nலண்டன் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளின் எடை, உயரத்தை அளக்க முயற்சி...\nலண்டன் உயிரியல் பூங்காவில் உள்ள ஆயிரக்கணக்கான விலங்குகளின் உடல் எடை மற்றும் உயரத்தை அளக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅசுரன் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் - நடிகர் தனுஷ் வெளியிட்டார்\nஅசுரன் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.\nஎ கொயட் ப்ளேஸ்\" பாகம் 2 அடுத்த ஆண்டு ரிலீஸ்\nஎ கொயட் ப்ளேஸ் 2 பட���்தின் படக்குழு விரிவடைந்துகொண்டே செல்கிறது.\nபாலிவுட் பாட்ஷாக்களை விஞ்சும் ஆயுஷ்\"மான்\"\nபாலிவுட் பாட்ஷாக்களாகக் கருதப்படும் ஷாருக்கான், சல்மான் கான் போன்றவர்களின் படங்கள்கூட ரசிகர்களின் வரவேற்பைப் பெறவும் வசூலைக் குவிக்கவும் தவறுகின்றன.\nஅடுத்தகட்ட படப்பிடிப்புக்காக ரஷ்யா பறக்கும் அதர்வா - அனுபமா\n'பூமராங்' படத்திற்குப் பிறகு, மீண்டும் அதர்வாவை இயக்கி வருகிறார், இயக்குநர் ஆர்.கண்ணன்.\nகவர்ச்சியை கைவிட்டதால் ஓவியா புதுமுயற்சி\nநடிகை ஓவியாவுக்கு களவாணி 2ம் பாகம் எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை.\nகார்த்தி - ராஷ்மிகா நடிக்கும் சுல்தான்\nநடிகர் கார்த்தி ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/rasi/weekly", "date_download": "2019-08-23T09:40:59Z", "digest": "sha1:M3FR2RV37VT4C7N3KTZ4X42CJJZ7LD66", "length": 27517, "nlines": 104, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nபுத்திசாலியான மேஷ ராசி அன்பர்களே...\nஇந்த வாரம் உங்­கள் பொரு­ளா­தார சூழ்­நி­லை­கள் முன்­னேற்­ற­மாக இருக்­கும். ஆன்­மிக ஈடு­பாடு உங்­க­ளுக்கு மன­நிம்­மதி தரும். குடும்­பத்­தில் சந்­தோ­ஷம் மிகுந்­தி­ருக்­கும். உற­வு­கள் மேம்­ப­டும். சுப­கா­ரிய முயற்­சி­கள் முன்­னேற்­றம் பெறும். தொழி­ல­தி­பர்­கள், வியா­பா­ரி­க­ளுக்கு கடி­ன­மான சூழ்­நி­லை­கள் சிர­மம் தரும். மறா­மத்து செல­வு­கள் அதி­க­ரிக்­கும். வியா­பா­ரத்­தில் கடின உழைப்பு இருக்­கும். கல்­வி­யா­ளர்­கள், மாண­வர்­க­ளுக்கு முன்­னேற்­ற­மாக இருக்­கும். கலை, இலக்­கி­யம் மேன்மை தரும். போட்­டி­கள், வ���ளை­யாட்­டு­க­ளில் வெற்றி பெறும். விவ­சா­யி­க­ளுக்கு கடின உழைப்பு முன்­னேற்­ற­மான சூழ்­நிலை தரும். கால்­நடை விருத்தி லாப­க­ர­மாக இருக்­கும். நிதி­நி­லைமை சீரா­கும். பெண்­க­ளுக்கு குடும்­பப் பணி­க­ளில் சிறப்பு கூடும். விருந்­தி­னர் வருகை மகிழ்ச்சி தரும். சுப­கா­ரிய முயற்சி முன்­னேற்­ற­மா­கும். அக்கம் பக்கத்தில் கவனம் தேவை\nநண்பர்களை மதிக்கும் ரிஷபராசி அன்பர்களே...\nஇந்த வாரம் பொருளாதார சூழ்நிலைகள் லாபகரமாக இருக்கும். உங்கள் புத்திசாதுார்யமான செயல்பாடு பாராட்டு பெறும் வகையில் இருக்கும். புதிய வியாபார தொடர்பு அனுகூலமாகும். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு முன்னேற்றம் மிகுந்திருக்கும். லாபம் கூடும். உற்பத்தி திறன் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் மிகுந்திருக்கும். கல்வியாளர்கள், மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலை, இலக்கியம் மேன்மை தரும். விளையாட்டு போட்டிகள் உற்சாகம் மிகுந்திருக்கும். விவசாயிகளுக்குப்பணிகளில் கடின உழைப்பு இருக்கும். பணிகளில் முன்னேற்றம் இருக்கும். லாபகரமான சூழ்நிலை இருக்கும். கால்நடை விருத்தியாகும். பெண்களுக்கு குடும்பப்பணியில் சிரமம் கூடும். புதிய பொறுப்புகள் கூடும். குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும்.\nசிந்தித்து செயல்படும் மிதுன ராசி அன்பர்களே...\nஇந்த வாரம் உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் மேன்மையாக இருக்கும். தன தான்ய சேர்க்கை பக்தி பெருக்கு குடும்ப மகிழ்ச்சி என மன நிறைவாக இருக்கும். செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத செலவு வரும். தொழிலதிபர்கள் வியாபாரிகளுக்கு தொழில் ரீதியான முன்னேற்றம் நிதி நிலைமை உயர்த்தும். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் பெருகும். கல்வியாளர்கள் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமாக இருக்கும். கலை இலக்கியம் மேன்மை தரும். விளையாட்டு போட்டிகள் வெற்றி யாகும். விவசாயிகளுக்கு விவசாயப்பணிகளில் முன்னேற்றமாக இருக்கும். பெண்களுக்கு குடும்பப்பணிகளில் முன்னேற்றம் வரும். புதிய பொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும். கடன்சுமை குறையும். பக்திப்பெருக்கு இறையருள் தரும்.\nஉயர்ந்த எண்ணம் கொண்ட கடக ராசி அன்பர்களே....\nஇந்த வாரம் உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் சுபிட்ஷமாக இருக்கும். பேச்சு சாதுார்யம் நன்மை பயக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். செய்யும் தொழிலில் கடின உழைப்பு இருக்கும். தொழிலதிபர்கள், வியாபாரி களுக்கு தொழில் ரீதியான சூழ்நிலை கடினமாக இருக்கும். வியாபாரத்தில் கடின உழைப்பு போட்டிகள் சிரமப்படுத்தும். கல்வியாளர்கள், மாணவர்களுக்கு கல்வியில் காரியத்தடை வரும். கடினமான சூழ்நிலை இருக்கும். முழு ஈடுபாடு காட்ட வேண்டும். விடாமுயற்சி தேவை. விவசாயிகளுக்கு விவசாயப்பணிகளில் கடின உழைப்பு தேவைப்படும். பெண்களுக்கு குடும்பப்பணிகளில் சிறப்பு கூடும். புதிய பொறுப்புகள் வரும். சுபகாரிய ஈடுபாடு நன்மை தரும். திட்டமிடல் அவசியம் தேவை.\nவிவேகமாக சிந்தித்து செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே...\nஇந்த வாரம் உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் சுமாராக இருக்கும். தொழில் ரீதியான சூழ்நிலை முன்னேற்றமாக இருக்கும். சிறப்பு சேர்க்கும். சுகபோகம் அயனசயனபோகம் மிகுந்திருக்கும். போக்குவரத்தில் முன்னெச்சரிக்கை தேவை. தொழிலதிபர்கள் வியாபாரிகளுக்கு தொழில் ரீதியான சூழ்நிலை முன்னேற்றமாக இருக்கும். வியாபாரத்தில் கடின உழைப்பு போட்டி இருந்தாலும் லாபம் பெருகும். கல்வியாளர்கள் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் மிகுந்திரு க்கும். கலை இலக்கியம் மேன்மை பெறும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி கிட்டும். விவசாயிகளுக்கு பணிகளில் கடின உழைப்பு இருக்கும். வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். பெண்களுக்கு குடும்பப்பணிகளில் சிறப்பு கூடும். சூழ்நிலையை அனுசரித்து கோபப்படாமல் செயல்படவும்.\nகவனநாள்: ஆகஸ்ட் 18, 19 சந்திராஷ்டமம்\nசூழ்நிலையை அனுசரித்து போகும் கன்னி ராசி அன்பர்களே...\nஇந்த வாரம் உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். புதிய பொருள் சேர்க்கை, பணவரவுகள் மகிழ்ச்சி தரும். தேக ஆரோக்யக்குறை குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதம் வரும். அனுசரிப்பது நன்மை.கடன் சுமை குறையும். கூட்டாளிகள் இணக்கமின்றி செயல்படுவார்கள். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு தொழில் ரீதியான சூழ்நிலை சிரமம் தரும். வியாபாரத்தில் உங்கள் புத்திசாலித்தனம் லாபத்தை பெருக்கும். கல்வியாளர்கள், மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத சிரமங்கள் நெருக்கடி தரும். கலை இலக்கியம் விளையாட்டு சுமாராகவே இருக்கும். வ��வசாயிகளுக்கு விவசாயப் பணிகளில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பெண்களுக்கு குடும்பப்பணிகளில் சிரமம் கூடும். புதிய பொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும். சுபகாரிய ஈடுபாடு முன்னேற்றமாகும்.\nகவனநாள்: ஆகஸ்ட் 20, 21 சந்திராஷ்டமம்\nநேர்மையான குணம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே....\nஇந்த வாரம் உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் லாபகரமாக இருக்கும். தேக ஆரோக்யம்,குடும்ப நலன்,உறவுகள் மேன்மை, கடன் நிவாரணம் என நற்பலன்கள் கிடைக்கும். வீடு,மனை போன்ற விஷயங்கள் லாபம் தரும். கடன் சுமை குறையும். புதிய பொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும். தொழிலதிபர்கள்,வியாபாரிகளுக்கு தொழில் ரீதியான சூழ்நிலை லாபகரமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும். கல்வியாளர்கள், மாணவர்களுக்கு கல்வியில் சுமாரான சூழ்நிலை நிலவும். தேக ஆரோக்யக்குறை காரியத்தடையாகும். கலை இலக்கியம் சுமாராக இருக்கும். விளையாட்டு போட்டி முழு ஈடுபாடு தேவை. விவசாயிகளுக்குப் பணிகளில் நல்ல முன்னேற்றம் வரும். பெண்களுக்கு குடும்பப்பணிகளில் சிரமம் கூடும். தேக ஆரோக்யக்குறை சிரமப்படுத்தும்.\nகவனநாள்: ஆகஸ்ட் 22, 23 சந்திராஷ்டமம்\nஎதையும் தாங்கும் இதயம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே...\nஇந்த வாரம் உங்­கள் பொருளா தார சூழ்­நி­லை­கள் முன்­னேற்­ற­மாக இருக்­கும். தொழில் ரீதி­யான முன்­னேற்­றங்­கள் இருக்­கும். வரு­மா­னம் கூடும். குடும்­ப­ம­கிழ்ச்சி,லாபம் பெரு­கு­தல், புதிய வியா­பா­ரத்­தொ­டர்பு என நற்­ப­லன்­கள் இருக்­கும். ஆனா­லும் எதிர்ப்­பு­கள் இருக்­கும். தேக ஆரோக்­யக் குறை சிர­மப்­ப­டுத்­தும். தொழி­ல­தி­பர்­கள், வியா­பா­ரி­க­ளுக்கு தொழில் ரீதி­யான சூழ்­நிலை முன்­னேற்­றமாக இருக்கும். கல்வியாளர்கள், மாணவர்களுக்கு முன்னேற்றமாக இருக்கும். கலை இலக்­கி­யம் மேன்மை தரும். விவ­சா­யி­க­ளுக்கு விவ­சா­யப் பணி­க­ளில் கடின உழைப்பு இருக்­கும். பயண அலைச்­சல் டென்­ஷன் மிகுந்­தி­ருக்­கும். கால்­நடை விருத்­தி­யா­கும். பெண்­க­ளுக்கு குடும்­பப்­ப­ணி­க­ளில் முன்­னேற்­றம் மிகுந்­தி­ருக்­கும். தேவை­கள் பூர்த்­தி­யா­கும். சுப­கா­ரிய ஈடு­பாடு மகிழ்ச்சி தரும்.\nகவனநாள்: ஆகஸ்ட் 24 சந்திராஷ்டமம்\nமனித நேயம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே...\nஇந்த வாரம் உங்கள் பொருளாதார சூழ்நிலை திருப்தி தரும். உறவுகள் மேம்படும். சுப���ாரிய ஈடுபாடு மகிழ்ச்சி தரும். தொழில் மேன்மை,அரசு அனுகூலம் வீடு மனை போன்ற விஷயங்களில் லாபம் என நற்பலன்கள் கிட்டும். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு தொழில் ரீதியான சூழ்நிலை மேன்மை பெறும். வியாபாரத்தில் கடின உழைப்பு வியாபார விருத்திக்கு வழி வகுக்கும். கல்வியாளர்கள், மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமாக இருக்கும். கலை இலக்கியம் மேன்மை பெறும். விளையாட்டு போட்டிகளில் முன்னேற்றமாக இருக்கும். விவசாயிகளுக்கு விவசாயப்பணிகளில் கடின உழைப்பு இருக்கும். பெண்களுக்கு குடும்பப்பணிகளில் முன்னேற்றமாக இருக்கும். புதியபொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும்.\nதன்னம்பிக்கையுடன் செயல்படும் மகர ராசி அன்பர்களே...\nஇந்த வாரம் உங்­கள் பொரு­ளா­தார சூழ்­நி­லை­கள் சுமா­ராக இருக்­கும். செய்­யும் தொழி­லில் டென்­ஷன் மிகுந்­தி­ருக்­கும். பண­வ­ரவு வசதி வாய்ப்­பு­களை பெருக்­கி­னா­லும் அதற்­கேற்ப செல­வி­னங்­க­ளும் வரும். போக்­கு­வ­ரத்­தில் முன்­னெச்­ச­ரிக்கை அவ­சி­யம் தேவை. தொழி­ல­தி­பர்­கள், வியா­பா­ரி­க­ளுக்கு தொழில் ரீதி­யான சூழ்­நிலை கடின உழைப்பு காரி­யத்­தடை என சிர­மம் இருக்­கும். வியா­பா­ரத்­தில் நெருக்­கடி மிகுந்­தி­ருக்­கும். கல்­வி­யா­ளர்­கள் மாண­வர்­க­ளுக்கு ஞாப­க­ம­றதி தொல்லை முன்­னேற்­றத்­த­டை­யா­கும். சோம்­ப­லான சிந்­தனை சிர­மப்­ப­டுத்­தும். கலை இலக்­கி­யம் விளை­யாட்டு சுமா­ராக இருக்­கும். விவ­சா­யி­க­ளுக்கு விவ­சா­யப் பணி­க­ளில் கடின உழைப்பு வீண் அலைச்­சல் இருக்­கும். பரா­ம­ரிப்பு செல­வு­கள் சிர­மம் தரும். பெண்­க­ளுக்கு குடும்­பப்­ப­ணி­யில் சிர­மம் கூடும். தேக ஆரோக்­யக்­குறை சிர­மப்­ப­டுத்­தும்.\nபொறுமையுடன் செயல்படும் கும்ப ராசி அன்பர்களே...\nஇந்த வாரம் உங்­கள் பொரு­ளா­தார சூழ்­நி­லை­கள் முன்­னேற்­ற­மாக இருக்­கும். உங்­கள் செல்­வாக்கு உய­ரும். தொழில் ரீதி­யான சூழ்­நி­லை­கள் கடின உழைப்பு இருக்­கும். தொழி­ல­தி­பர்­கள், வியா­பா­ரி­க­ளுக்கு தொழில் ரீதி­யான சூழ்­நிலை நல்ல முன்­னேற்­றம் இருக்­கும். உற்­பத்தி திறன் கூடும். வியா­பா­ரத்­தில் கடின உழைப்பு ஏற்ற லாபம் பெரு­கும். கல்­வி­யா­ளர்­கள், மாண­வர்­க­ளுக்கு கல்­வி­யில் நல்ல முன்­னேற்­றம் இருக்­கும். கலை, இலக்­கி­யம் மேன்மை பெறும். விளை­யாட்டு போட்­டி­க­ளில் வெற்றி கிட்­டும். விவ­சா­யி­க­ளுக்­குப்­ப­ணி­க­ளில் கடின உழைப்பு இருக்­கும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை. பெண்­க­ளுக்கு குடும்­பப்­ப­ணி­க­ளில் சிறப்பு கூடும். சுப­கா­ரிய ஈடு­பாடு மகிழ்ச்சி தரும். புதிய பொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும். சிறு­சிறு தொல்­லை­கள் தேக ஆரோக்­யத்­தில் வரும். குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும்.\nசுறு சுறுப்புடன் செயல்படும் மீனராசி அன்பர்களே...\nஇந்த வாரம் உங்­கள் பொருளா தார சூழ்­நி­லை­கள் முன்­­னே ற்­ற­மாக இருக்­கும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை. தொழில் ரீதி­யான சூழ்­நி­லை­கள் முன்­னேற்­ற­மாக இருக்­கும். குடும்­பத்­தில் தேவை­கள் பூர்த்­தி­யா­கும். பணவரவுகள் சிரமங்களைக் குறைக்கும். தொழி­ல­தி­பர்­கள், வியா­பா­ரி­க­ளுக்கு தொழில் ரீதி­யான சூழ்­நிலை முன்­னேற்­ற­மாக இருக்­கும். நிதி­நி­லைமை சீரா­கும். வியா­பா­ரத்­தில் லாப­க­ர­மான சூழ்­நிலை இருக்­கும். கல்­வி­யா­ளர்­கள், மாண­வர்­க­ளுக்கு முன்­னேற்­ற­மாக இருக்­கும். கலை, இலக்­கி­யம் முன்­னேற்­ற­மாக இருக்­கும். விளை­யாட்டு போட்­டி­கள் வெற்­றி­யா­கும். விவ­சா­யி­க­ளுக்­குப் ­ப­ணி­க­ளில் கடின உழைப்பு இருக்­கும். தன­தான்ய விருத்தி உண்­டா­கும். கால்­நடை பரா­ம­ரிப்பு சிர­மங்­கள் இருக்­கும். குடும்ப பெண்­க­ளில் சிறப்பு கூடும். பணி­க­ளில் முன்­னேச்­ச­ரிக்கை தேவை. குடும்ப தேவை­கள் பூர்த்­தி­யா­கும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2014/10/blog-post_8.html", "date_download": "2019-08-23T09:17:49Z", "digest": "sha1:AFY7RUBSA6FLW4QU6XK7QCL62L3JC6KG", "length": 11817, "nlines": 189, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: எட்டப்பர்களும் விசுவாசிகளும் கொண்ட தமிழகம்", "raw_content": "\nஎட்டப்பர்களும் விசுவாசிகளும் கொண்ட தமிழகம்\n''நம்ம பையன் தான், அஞ்சு வயசில இருந்து நம்ம தோடத்தில வேலை பாக்கிறான். ஒரு வார்த்தை எதிர்த்து பேசமாட்டான், இப்ப கல்யாண வயசு வந்திருச்சி, அதான் உன் வீட்டு பொண்ணை இவனுக்கு கட்டி வைக்கலாம்னு மனசில தோணிச்சி, நீ என்ன சொல்ற''\n''ஏன்டா உன் பொண்ணை அவனுக்கு கட்டி வைக்கிறது, ரொம்ப பகுமானமா அவனை கூட்டிட்டு இங்க வந்துட்ட, என் பொண்ணு என்ன அத்தனை இளக்காரமா போச்சாடா உனக்கு''\nசோலையூர் கிராமத்து பண்ணை ராசு பாலையூர் கிராமத்து பண்ணை முத்துவிடம் அவமானப்பட்டுத் திரும்பியது போல நினைத்துக�� கொண்டார்.\n''எதுக்கு, உனக்கு பொண்ணு கொடுக்காத காரணத்துக்கா''\n''உங்களை மட்டு மருவாதி இல்லாம பேசினதுக்குயா ''\n''நாளைக்குள்ள அவனை நம்ம தோட்டத்தில புதைச்சிரு''\n''காலையில பாலையூர் பண்ணை வீட்டுக்கு போயிருந்தோம்டா, அந்த பன்னிகிட்ட நம்ம பண்ணை எனக்கு பொண்ணு கேட்டாருடா, ஆனா அவன் மட்டு மருவாதை இல்லாம பேசிட்டான்டா, நம்ம பண்ணை அவரை தோட்டத்தில புதைக்க சொல்லிட்டாருடா''\n''தனியாகவா இதை பண்ண போறடா''\n''இங்கே இருந்து இன்னைக்கு பத்து மணிக்கு கிளம்பி போனா சரியா இருக்கும்டா''\nஎட்டுபாண்டியிடம் இந்த விஷயத்தை மதியமே சொல்லிவைத்தான் சோலையூர் பண்ணை ராசுவின் விசுவாசி கோவிந்தன். கோவிந்தன் எட்டுபாண்டியிடம் எல்லா விசயங்களும் சொல்லும் வழக்கமுண்டு. இருவரும் ஒரு சோடுதான், ஆனால் தனக்கென ஒரு சிறு நிலத்தில் மட்டுமே வேலை பார்ப்பவன் எட்டுபாண்டி.\n''என் பேரு எட்டுபாண்டி, சோலையூரில் இருந்து வரேன், ஐயாவைப் பார்க்கணும்''\n''ஐயா நான் சோலையூர் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்''\n''உங்களை இன்னைக்கு நைட்டு பன்னிரண்டு மணிக்கு எங்கூரு பண்ணை கொலை பண்ண திட்டமிட்டு இருக்காரு''\n''நீங்க அவர் உங்களை கொல்றதுக்கு முன்னால அவரை ஒரு பத்தேகால் மணிக்கு கொன்னு போட்டுட்டா உங்களுக்கு உயிர் பாதுகாப்பு''\n''அவ்வளவு தூரத்திற்கு துணிஞ்சிட்டானா அவன், சரி நீ போ, ஆனா இந்த விஷயத்தை வெளியில சொன்ன நீ உயிரோட இருக்கமாட்ட''\n''நான் வெளியூர் போறேன் ஐயா, நாளன்னைக்கு தான் ஊருக்கு வருவேன்''\n''சோலையூர் பண்ணையை இன்னைக்கு நைட்டு போட்டுத் தள்ளிரு, பத்தே கால் மணிக்கு,''\n''ஐயா, பத்திரமா இருங்க ஐயா, நான் என் வேலையை முடிச்சிட்டு வந்துருறேன்''\n''கோவிந்தா, நீ பண்ணினதுக்கு எந்த ஆதாரமும் இல்லாம பாத்துக்க''\n''என்ன கோவிந்தா அதுக்குள்ளார திரும்பி வந்துட்ட, எதுவும் மறந்துட்டியா''\n''நான் கோவிந்தன் இல்லை, நான் பாலையூர் பண்ணையார் விசுவாசி சுடுதண்ணி''\n''நீ எதுக்குடா இங்க வந்த...''\nபண்ணை ராசுவின் கழுத்தில் கத்தி இறங்கியது. கதவைச் சாத்திவிட்டு பண்ணை ராசுவை தூக்கிக்கொண்டு பாலையூர் கிளம்பினான் சுடுதண்ணி.\n''சுடுதண்ணி போன காரியம் கச்சிதமா முடிஞ்சதா...''\nபண்ணை முத்துவின் கழுத்தில் கத்தி இறங்கியது. கதவைச் சாத்திவிட்டு பண்ணை முத்துவை தூக்கிக்கொண்டு சோலையூர் கிளம்பினான் கோவிந்தன்.\nமறுநாள் காலை சோ���ையூர் பாலையூர் சோகத்தில் மூழ்கியது. கோவிந்தன் அழுதபடி இருந்தான். காவல் அதிகாரிகள் சுடுதண்ணியை கைது செய்தார்கள். எட்டுபாண்டியை காவல் அதிகாரிகள் தேட ஆரம்பித்து தகவல் சொல்ல சொல்லி இருந்தார்கள்''\nஇரண்டு நாட்கள் கழித்து ஊருக்குள் இரவில் வந்தான் எட்டுபாண்டி.\n''கோவிந்தா, நம்ம பண்ணைக்கு என்னடா ஆச்சு''\n''அக்கா, ஒரு பொண்ணு பார்த்து இருந்தாங்க''\n''சொல்லுடா, நீதானடா பாலையூருக்கு தகவல் சொன்னது''\nஎட்டுபாண்டியின் கழுத்தில் கத்தி இறங்கியது.\n''எட்டுபாண்டியை எவனோ கொன்னுட்டாங்கே சார்''\nகோவிந்தன் காவல் நிலையத்தில் புகார் தந்து கொண்டிருந்தான்.\n - வேடிக்கை மனிதனா நீ\nஎட்டப்பர்களும் விசுவாசிகளும் கொண்ட தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/05/online-book-shop-buy-akash-ias-academy_99.html", "date_download": "2019-08-23T09:41:16Z", "digest": "sha1:JXLAYXUWXUFTN7TQWUE4PG7AKDM2LOUW", "length": 1915, "nlines": 14, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: ONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TET PAPER 2 - SOCIAL SCIENCE STUDY MATERIALS ( 6 BOOKS ) | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ( 6 BOOKS ) ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.", "raw_content": "\nONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TET PAPER 2 - SOCIAL SCIENCE STUDY MATERIALS ( 6 BOOKS ) | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ( 6 BOOKS ) ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.\nONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TET PAPER 2 - SOCIAL SCIENCE STUDY MATERIALS ( 6 BOOKS ) | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ( 6 BOOKS ) ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/52541-sterlite-violence-cbi-filed-complaint.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-23T08:40:13Z", "digest": "sha1:PS32MB6F3MHXOWR6DJULWVU5KIM3M4JC", "length": 7143, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஸ்டெர்லைட் வன்முறை... சிபிஐ வழக்குப்பதிவு | Sterlite Violence: CBI filed complaint", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nஸ்டெர்லைட் வன்முறை... சிபிஐ வழக்குப்பதிவு\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆல���க்கு எதிரான போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறை தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவையடுத்து இந்த கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.\n‌அதன்படி போராட்டம் நடத்திய 20 அமைப்புகளின் மீது பயங்கர ஆயுதங்களுடன் வன்முறை ஏற்படுத்துதல், கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 14 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது. தொடர்ந்து 20 அமைப்புகளிடமும் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகொள்ளையடித்துவிட்டு சிசிடிவி முன்பு குத்தாட்டம் போட்ட திருடன்\nமேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட 3 கிரிக்கெட் வீரர்கள் சஸ்பெண்ட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிஜய் மல்லையா மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்\nகுட்கா விவகாரம்: வழக்குப்பதிவு செய்தது சிபிஐ\nபோபர்ஸ் பீரங்கிகளில் சீன உதிரி பாகங்கள் - சிபிஐ வழக்குப்பதிவு\nபழைய ரூபாய் நோட்டுகள் மாற்றம்.... தபால் ஊழியர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\nRelated Tags : ஸ்டெர்லைட் வன்முறை , சிபிஐ வழக்குப்பதிவு , Sterlite violence\n“மக்கள் அச்சப்பட வேண்டாம்” - கோவை காவல் ஆணையர் பேட்டி\nபயங்கரவாதிகள் ஊடுருவல் : சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியல் வெளியீடு\nமிகப் பெரிய நிதி நெருக்கடியில் இந்தியா - நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்\nகோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\n கடுமையாக வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொள்ளையடித்துவிட்டு சிசிடிவி முன்பு குத்தாட்டம் போட்ட திருடன்\nமேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட 3 கிரிக்கெட் வீரர்கள் சஸ்பெண்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/62909-rs-4-crores-value-land-fraud-by-fake-documents-in-chennai-2-persons-arrested.html", "date_download": "2019-08-23T09:28:23Z", "digest": "sha1:AXMPT5GYPFQX3LECN327M7RFOHBY5YEC", "length": 10659, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "போலி ஆவணம் மூலம் 4 கோடி நிலம் அபகரிப்பு - சென்னையில் இருவர் கைது | Rs.4 Crores value land fraud by fake documents in Chennai - 2 Persons Arrested", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nபோலி ஆவணம் மூலம் 4 கோடி நிலம் அபகரிப்பு - சென்னையில் இருவர் கைது\nரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்த இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.\nஹைதராபாத் மாநிலம், நாச்சராம் ரோடு, ஸ்நேகாபுரியை சேர்ந்தவர் ஸ்ரீநிவாசமூர்த்தி (62). இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ‘‘எனது தந்தை நாகராஜுக்கு சொந்தமான, 3160 சதுரஅடி பரப்பளவு கொண்ட நிலம் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ளது. அதன் மதிப்பு ரூ.4 கோடி ஆகும். கடந்த 1984ம் ஆண்டு எனது தந்தை அதனை வாங்கினார். இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டு அவர் திடீரென காலமாகி விட்டார்.\nஅதன் பின்னர் எனது குடும்பத்தினர் அந்த நிலத்தை பராமரித்து வந்தனர். இந்நிலையில் அந்த நிலத்தை அபரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் போலியான ஆவணத்தை மர்ம நபர்கள் தயார் செய்துள்ளனர். இறந்து போன எனது தந்தை நாகராஜன் எழுதிக் கொடுத்தது போல போலி ஆவணங்களை தயாரித்து, ஆள்மாறாட்டம் செய்து அந்த நிலத்தை மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் போய் விசாரித்த போது, ஹைதராபாத்தை சேர்ந்த குமார் என்பவர் பெயரில் கடந்த மார்ச் மாதம் 6ம் தேதியன்று ஆலந்துார் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொது அதிகார பத்திரம் பதிவு செய்துள்ளனர்.\nஅதனை வைத்துக் கொண்டு சுற்றுச்சுவர் கட்ட முயற்சி செய்து வருகின்றனர். எனவே அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ இவ்வாறு அந்தப் புகார் மனுவில் கூறியிருந்தார். இந்தப் புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு நிலமோசடி தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், சீனிவாசன் அளித்த புகார் உண்மை எனத் தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக போலீசார் ஹைதராபாத்தைச் சேர்ந்த சுண்டூரி வெங்கடகோட்டி சாய்குமார் (47), சென்னை ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த ஹரி (48) ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.\n“நானும் வாக்களித்ததால்தான் பழனிசாமி முதல்வராக இருக்கிறார்” - எம்.எல்.ஏ பிரபு பேட்டி\n“ஜனநாயகப் படுகொலையை தட்டி கேட்க ஆட்சியைக் கவிழ்ப்போம்” - திமுக\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகஞ்சா போதையில் பள்ளிக்குழந்தைகளை கடத்திய நபர் கைது\n“சென்னையில் வருகிறது ஏழுமலையான் கோவில்” - திருப்பதி தேவஸ்தானம்\nஎல்.கே.ஜி படிக்கும்போதே காவல் நிலையத்தை பார்வையிட்ட மாணவர்கள்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்\nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nகுஜிலி பஜாரும் சினிமா கொட்டகையும் \nதனித்து வாழ்ந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கமிஷனரிடம் புகார்\nகார்த்தி சிதம்பரம் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு\n“மக்கள் அச்சப்பட வேண்டாம்” - கோவை காவல் ஆணையர் பேட்டி\nபயங்கரவாதிகள் ஊடுருவல் : சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியல் வெளியீடு\nமிகப் பெரிய நிதி நெருக்கடியில் இந்தியா - நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்\nகோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\n கடுமையாக வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“நானும் வாக்களித்ததால்தான் பழனிசாமி முதல்வராக இருக்கிறார்” - எம்.எல்.ஏ பிரபு பேட்டி\n“ஜனநாயகப் படுகொலையை தட்டி கேட்க ஆட்சியைக் கவிழ்ப்போம்” - திமுக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T10:03:18Z", "digest": "sha1:LTAMUO5IL67IVI6HB62JZIPVGDZJXDWA", "length": 8348, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கிரிமினல் குற்றம்", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\n‘23 ஆண்டுகள் கழித்து நிரபராதி என விடுதலை’ - கலைந்துபோன 6 பேர் கனவு\nபாயல் தத்வியின் தற்கொலை குறிப்பை குற்றம் சாட்டப்பட்டவர்கள் அழித்துள்ளனர் : போலீஸ்\n''டிக் டாக் செயலியை அளவோடு பயன்படுத்துங்கள்'' - உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கை\nமோடி அமைச்சரவையில் 51 கோடீஸ்வரர்கள், 22 பேர் மீது கிரிமினல் வழக்குகள்\nபுதிதாக தேர்வாகியுள்ள 50 சதவீதம் எம்.பிக்கள் மீது கிரிமினல் பின்னணி\n‘போக்சோ’ வயது வரம்பை திருத்த அரசுக்கு நீதிமன்றம் அறிவுரை\n“வருமான வரித்துறையினர் வீண்பழி சுமத்துகின்றனர்” - துரைமுருகன் குற்றச்சாட்டு\nசெல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் குற்றமில்லை - அதிரடி விளக்கம்\nபாலியல் குற்றம் நடந்தால் வெளிநாடுகளில் என்ன தண்டனை \nபாலியல் குற்றத்திற்கு தூக்கு தண்டனை வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nபர்தா அணிந்துகொண்டு பெண்கள் கழிப்பறைக்குள் நுழைந்த ஆண்\nமனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தற்கொலை முயற்சி\nசினிமா பாணியில் பழிக்குப் பழி இளைஞர் மீது கொடூர தாக்குதல்\nபோக்சோ சட்டத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன\nசெய்யாத குற்றத்திற்காக 17 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த அப்பாவி\n‘23 ஆண்டுகள் கழித்து நிரபராதி என விடுதலை’ - கலைந்துபோன 6 பேர் கனவு\nபாயல் தத்வியின் தற்கொலை குறிப்பை குற்றம் சாட்டப்பட்டவர்கள் அழித்துள்ளனர் : போலீஸ்\n''டிக் டாக் செயலியை அளவோடு பயன்படுத்துங்கள்'' - உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கை\nமோடி அமைச்சரவையில் 51 கோடீஸ்வரர்கள், 22 பேர் மீது கிரிமினல் வழக்குகள்\nபுதிதாக தேர்வாகியுள்ள 50 சதவீதம் எம்.பிக்கள் மீது கிரிமினல் பின்னணி\n‘போக்சோ’ வயது வரம்பை திருத்த அரசுக்கு நீதிமன்றம் அறிவுரை\n“வருமான வரித்துறையினர் வீண்பழி சுமத்துகின்றனர்” - துரைமுருகன் குற்றச்சாட்டு\nசெல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் குற்றமில்லை - அதிரடி விளக்கம்\nபாலியல் குற்றம் நடந்தால் வெளிநாடுகளில் என்ன தண்டனை \nபாலியல் குற்றத்திற்கு தூக்கு தண���டனை வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nபர்தா அணிந்துகொண்டு பெண்கள் கழிப்பறைக்குள் நுழைந்த ஆண்\nமனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தற்கொலை முயற்சி\nசினிமா பாணியில் பழிக்குப் பழி இளைஞர் மீது கொடூர தாக்குதல்\nபோக்சோ சட்டத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன\nசெய்யாத குற்றத்திற்காக 17 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த அப்பாவி\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQxMDkyOA==/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D:-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E2%80%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%7C-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-13,-2019", "date_download": "2019-08-23T09:31:55Z", "digest": "sha1:3QK5JCGHVLHMUI5LJSM6UMMKP32UVFYN", "length": 12643, "nlines": 86, "source_domain": "www.tamilmithran.com", "title": "தடம் பதிப்பாரா தவான்: இந்தியா–விண்டீஸ் 3வது மோதல் | ஆகஸ்ட் 13, 2019", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nதடம் பதிப்பாரா தவான்: இந்தியா–விண்டீஸ் 3வது மோதல் | ஆகஸ்ட் 13, 2019\nபோர்ட் ஆப் ஸ்பெயின்: இந்தியா, விண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இதில், இந்தியாவின் தவான் எழுச்சி காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, ‘டுவென்டி–20’ கோப்பை வென்றது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 1–0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று போர்ட் ஆப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடக்கிறது.\nஉலக கோப்பை தொடரில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்ட ஷிகர் தவான், விண்டீஸ் தொடரில் தொடர்ந்து ஏமாற்றுகிறார். ‘டுவென்டி–20’ல் 1, 23, 3 ரன் எடுத்த இவர், 2வது ஒருநாள் போட்டியில் 2 ரன்னுக்கு அவுட்டானார். இன்று எழுச்சி பெற வேண்டும். இவருடன் ரோகித் ரன் மழை பொழிந்தால், கேப்டன் கோஹ்லி��்கு நெருக்கடி குறையும்.\n‘மிடில் ஆர்டரில்’ ரிஷாப் பன்ட் தொடர்ந்து ஏமாற்றுகிறார். இதனால் ஐந்தாவதாக வரும் ஸ்ரேயாஸ் ஐயரை, ரிஷாப்பிற்கு முன்னதாக களமிறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பின் வரிசையில் ரவிந்திர ஜடேஜாவுடன், கேதர் ஜாதவ் அல்லது லோகேஷ் ராகுல் இடம் பெற வாய்ப்புள்ளது.\nபவுலிங்கில் 2வது போட்டியில் 4 விக்கெட் சாய்த்த புவனேஷ்வர், முகமது ஷமி (2 விக்.,) நம்பிக்கை தருகின்றனர். சுழலில் குல்தீப் 2 விக்கெட் சாய்த்தாலும் அதிக ரன்கள் விட்டுத்தருகிறார். இன்று ஜடேஜாவுடன் சகால் அல்லது நவ்தீப் சைனி இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிண்டீஸ் அணி ஏற்கனவே ‘டுவென்டி–20’ தொடரை இழந்துள்ளது. ஒருநாள் தொடரிலும் சோகம் ஏற்படுவதை தவிர்க்க, இன்று வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பேட்டிங்கில் வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை தர வேண்டும்.\nஅனுபவ கெய்ல் 4, 11 என சொற்ப ரன்னுக்கு அவுட்டாகி அதிர்ச்சி தருகிறார். எவின் லீவிஸ் மட்டும் ஆறுதல் தருகிறார். ஹெட்மயர், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன் கூட்டணி எழுச்சி பெற்றால் நல்லது. கேப்டன் ஹோல்டர், அனுபவ பிராத்வைட் கைகொடுக்க வேண்டும்.\nபவுலில்கில் ‘சல்யூட்’ காட்ரெல், ‘ஆல் ரவுண்டர்’ பிராத்வைட் சிறப்பாக செயல்படுகின்றனர். மற்றபடி ஒசானே தாமஸ், கீமர் ரோச் எதிர்பார்த்த அளவுக்கு அளவுக்கு செயல்படாதது ஏமாற்றம் தான்.\nவிண்டீஸ் தொடரில் மழை தொல்லை அதிகமாக உள்ளது. முதல் போட்டி ரத்தாக, இரண்டாவது போட்டியும் பாதிக்கப்பட்டது. இன்றும் மழையால் போட்டி ரத்தாகும் எனத் தெரிகிறது. போட்டி துவங்கும் நேரம் முதல் இடியுடன் கூடிய மழை வர குறைந்த பட்சம் 54, அதிகபட்சம் 88 சதவீதம் வரை வாய்ப்புள்ளது.\nஇன்று இந்திய அணி சாதிக்கும் பட்சத்தில், விண்டீஸ் மண்ணில் அந்த அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 5வது முறையாக கோப்பை வென்று அசத்தலாம். இதற்கு முன் நடந்த 8 தொடரில் இரு அணிகளும் தலா 4 முறை கோப்பை வென்றன.\n* 2009, 2011, 2017 என கடைசியாக பங்கேற்ற 3 தொடரிலும் இந்தியா தான் கோப்பை வென்றது.\nபோர்ட் ஆப் ஸ்பெயின் மைதானத்தில் 1983 முதல் இந்திய அணி பங்கேற்ற 20 போட்டிகளில் 10ல் வென்றது. கடைசியாக களமிறங்கிய 8 போட்டிகளில் 7ல் வென்றது. ஒரு போட்டி மழையால் ரத்தானது.\n* விண்டீசை பொறுத்தவரையில் கடந்த 2007க்குப் பின், இந்தியாவுக்கு எதிரான போட்டி எதிலும் வென்றது இல்லை.\nஇந்தியா, விண்டீஸ் அணிகள் 129 ஒருநாள் போட்டிகளில் மோதின. இந்தியா 61, விண்டீஸ் 62ல் வென்றன. 2 போட்டி ‘டை’ ஆக, 4 போட்டிக்கு முடிவு இல்லை.\nதீவிரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுக்காததால் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது FATF அமைப்பு\nகாஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்க்க வேண்டும்...இதில் மூன்றாவது நாடு தலையிட கூடாது: பிரான்ஸ் அதிபர்\n3 நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம்; பிரான்சில் உற்சாக வரவேற்பு; பிரதமர் மோடி - மேக்ரான் கூட்டறிக்கை\nஆன்டிகுவா டெஸ்ட்: இந்தியா 203/6\nகாஷ்மீர் பிரச்னை; மோடி, மேக்ரோன் ஆலோசனை\nநிலுவைத் தொகையை செலுத்தாததால் 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தம்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு... ப.சிதம்பரம் பரபரப்பு வாக்குமூலம்\nவரலாற்றில் முதல்முறையாக ஏழுமலையான் கோயில் உண்டியலில் ஒரேநாளில் ரூ.8.58 கோடி காணிக்கை\nஇந்திய பொருளாதாரம் 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடியில் உள்ளது; நிதி ஆயோக் துணை தலைவர்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல்..: கூடுதல் பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம்\nபட்ஜெட் கூட்டத் தொடருக்காக புதுச்சேரி சட்டசபை ஆகஸ்ட் 26ம் தேதி கூடுகிறது\nபாலத்தில் கயிறு கட்டி சடலம் இறக்கிய விவகாரம்... சுடுகாட்டிற்கு 50 சென்ட் இடம் ஒதுக்கீடு\nகுற்றாலம் ஐந்தருவியில் கல் விழுந்ததில் குளித்துக் கொண்டிருந்த 6 பெண்கள் உள்பட 7 பேர் காயம்\nஇலங்கை, பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல்\nரயில் நிலைய நடைமேடையில் குழந்தை பெற்றெடுத்த பெண்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/03/28742/", "date_download": "2019-08-23T09:52:27Z", "digest": "sha1:7WQHFZ6BY2ZE2QZCKTTUKIJJQECQ7XQC", "length": 10584, "nlines": 345, "source_domain": "educationtn.com", "title": "அரசுப் பள்ளிக்கு ஓர் அழைப்பு - கவிதை பெட்டகம்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome கவிதைகள் அரசுப் பள்ளிக்கு ஓர் அழைப்பு – கவிதை பெட்டகம்.\nஅரசுப் பள்ளிக்கு ஓர் அழைப்பு – கவிதை பெட்டகம்.\nPrevious articleபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 03.06.19.\nNext article6,7,8,9,10ம் வகுப்புகளுக்கான ஆசிரியர் பாடக் குறிப்பேடு – NOTES OF LESSON FOR TEACHERS.\nகவிதை:வாத்தியாரு வேலதான் வசதின்னு பேசுறாக…\nகவிதை: பனைமரச் சிறப்பு நா. டில்லி பாபு ஆசிரியர்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nTET தேர்ச்சி % இந்த அளவிற்கு குறைய என்ன காரணமாக இருக்கும்\nஅரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள் உஷார்.\nபள்ளிக்கு வழங்கப்பட மடிக்கணியை எப்படி பயன்படுத்துவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய CEO...\nகுமுதம் சிநேகிதி மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் இணைத்து நடத்தும் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு “கனவு...\nTET தேர்ச்சி % இந்த அளவிற்கு குறைய என்ன காரணமாக இருக்கும்\nஅரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள் உஷார்.\nபள்ளிக்கு வழங்கப்பட மடிக்கணியை எப்படி பயன்படுத்துவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய CEO...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nSABL – பாட முறையில் கற்பிக்கும் ஆசிரியர் என்ன பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும் -RTI...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/lifestyle/15180-going-to-buy-your-first-car-few-useful-tips.html", "date_download": "2019-08-23T09:18:02Z", "digest": "sha1:OFO23EUQRI73A2U6F57XT6BKCK2FZCMN", "length": 8827, "nlines": 75, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "முதன்முதலாக கார் வாங்க போறீங்களா? சில டிப்ஸ்! | Going to buy your first car Few useful tips - The Subeditor Tamil", "raw_content": "\nமுதன்முதலாக கார் வாங்க போறீங்களா\nகார் வாங்குவது வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டம் இப்போதுதான் முதலாவது காரை வாங்க இருக்கிறீர்கள் என்றால் சில விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.\nஎந்தப் பயன்பாட்டுக்கென்று கார் வாங்குகிறோம் என்பது முக்கியம். அலுவலகத்திற்கு, ஷாப்பிங் செல்வதற்கு போன்றவற்றிற்காக என்றால் சிறிய ரக கார்கள் போதும். குழந்தைகள் இருந்தால் சற்று பெரிய ரக கார் தேவை.\nபுத்தம்புது கார்: நேர்மறை பலன்கள்\nபுதிய காரை வாங்கினால் பராமரிக்கும் செலவு குறைவு. வண்டி, வாரண்டியில் இருக்கும். பழுது நீக்க அதிக செலவு பிடிக்காது. நீண்டதூரம் பயணிக்கும்போது பழுது ஏற்பட்���ால் கார் நிறுவனத்தின் சேவை கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய கார் என்பதால் எரிபொருள் குறைவாகவே செலவாகும்.\nபுதிய கார்: எதிர்மறை பலன்கள்\nபுதிய காருக்காக வாங்கும் கடன் அல்லது கையிலிருந்து போடுவது பெருந்தொகையாக அமையும். காப்பீடும் அதிகம். காரை ஷோரூமிலிருந்து வெளியே எடுத்ததும் அதன் மதிப்பு 25 விழுக்காடு குறைந்து விடும்.\nபழைய கார்: நேர்மறை பலன்கள்\nஏற்கனவே பயன்படுத்தப்பட்ட காரை வாங்குவது, பணத்திற்கு உரிய மதிப்பு கிடைக்கும் செலவாகும். அதிகம் கடன் வாங்க வேண்டியது இருக்காது. அதிக தூரம் ஓடாத கார் என்றால் எஞ்ஜின் புதிதாகவே இருக்கும்.\nபழைய கார்: எதிர்மறை பலன்கள்\nநாம் விரும்பும் மாடலில் பழைய கார் கிடைப்பது கடினம். பழைய காருக்கு பராமரிப்பு செலவு அதிகமாகும். எரிபொருளும் கூடுதலாக செலவாகும். பயன்படுத்தப்பட்ட கார் என்பதால் அடிக்கடி பழுதாக வாய்ப்பு உண்டு.\nகார் வாங்குவதற்கு போதிய பொருளாதார கணக்கீடுகளை செய்து கொள்ளுங்கள். வருமானம், குடும்ப செலவுகள், செலுத்த வேண்டிய கடன் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு என்ன விலையில் கார் வாங்கலாம் என தீர்மானியுங்கள். தீர்மானித்த தொகைக்கு மேலாய் கார் வாங்க வேண்டாம். காருக்கான பெட்ரோல் / டீசலுக்கு பணம் தேவைப்படும். மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் டயர் மாற்றும் செலவு உண்டு.\nமூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மின்கலம் ( பேட்டரி) மாற்றுவதற்கு பணம் தேவை. கார் பதிவு, ஓட்டுநர் உரிமம், வாகன பழுது, சுங்க கட்டணம் ஆகிய செலவுகள் இருக்கும்.\nதேவையற்ற செலவுகளை குறைத்துக்கொண்டு, பகுதி நேரம் ஏதாவது வேலை, தொழில் செய்து பணம் ஈட்டுவது உதவியாக இருக்கும்.\nநீரிழிவும் குழந்தைபேறும்: அதிர்ச்சியூட்டும் தகவல்\n'புதிய கல்விக்கொள்கை குறித்த கருத்து' தம்பி சூர்யாவுக்கு என் ஆதரவு..\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nபடர் தாமரை பாதிப்புக்கு ஆன்ட்டிபயாட்டிக் சாப்பிடலாமா\n'காண்டம்' - காலாவதி தேதி உண்டா\nஅன்றாடம் சாப்பிட வேண்டிய ஐந்து பொருள்கள்\nசூப்பர் செல்ஃபி உள்பட 85 செயலிகளை அகற்றியது கூகுள்\nஸொமட்டோவை இவர் எப்படி யூஸ் பண்ணியிருக்கார் பாருங்க\nஹெல்மட் போடாமல் கார் ஓட்டியதற்கு அபராதம்: இ-செலான் குளறுபடி\nவெற்ற�� பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்\nterroriststamil naduதீவிரவாதிகள்ராஜ்யசபாinx media caseஐஎன்எக்ஸ் மீடியா வழக்குப.சிதம்பரம்சென்னைபக்தர்கள்chidambarambjpபாஜகஎடியூரப்பாkashmirகாஷ்மீர்மோடிரெசிபிRecipesகர்நாடகாஇந்தியாவேலூர் தேர்தல்வேலூர் தேர்தல் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/08/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2681189.html", "date_download": "2019-08-23T08:44:25Z", "digest": "sha1:OHA7ROUHVFYCVZ4V5C2ZGVPCTLORS6FP", "length": 8361, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "கேரளத்தில் போலீஸ் காவலில் இளைஞர் சாவு: பாஜக கடையடைப்பு போராட்டம்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nகேரளத்தில் போலீஸ் காவலில் இளைஞர் சாவு: பாஜக கடையடைப்பு போராட்டம்\nBy DIN | Published on : 08th April 2017 11:45 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகேரள மாநிலம், காசர்கோட்டில் போலீஸ் காவலில் 28 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதைக் கண்டித்து, காசர்கோட்டில் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு சனிக்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nகாசர்கோட்டில் உள்ள பிரிந்தாவயல் பகுதியில் சிலர் மதுபானம் அருந்துவதாக போலீஸாருக்கு புகார் வந்துள்ளது. இதனடிப்படையில், போலீஸார் அங்கு சென்றபோது, ஆட்டோ ஓட்டுநர் சந்தீப் உள்ளிட்ட 5 பேர் தப்பியோட முயன்றுள்ளனர். இதில் சந்தீப் மட்டும் மயங்கி விழுந்துள்ளார். மற்றவர்களை போலீஸார் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.\nஎனினும், போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சந்தீப்பின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு அவரை போலீஸார் கொண்டு சென்றனர். அப்போது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சந்தீப் மாரடைப்பின் காரணமாக இறந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஆனால், போலீஸாரின் சித்ரவதையில் அவர் உயிரிழந்துவிட்டதாக உறவினர்களும், நண்பர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஆட்டோ ஓட்டுநர் சந்தீப், பாஜகவின் பிஎம்எஸ் தொழிற்சங்க உறுப்பினர் ஆவார். எனவே, அவரது உயிரிழப்பு சம்பவத்தைக் கண்டித்து, காசர்கோடு தொகுதியில் பாஜக சார்பில் சனிக்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/18/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2686081.html", "date_download": "2019-08-23T09:53:32Z", "digest": "sha1:ORSDUXI45XVZLAFNJCZ6CMQ6LUAIL5JT", "length": 8834, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "கடமைகளை நிறைவேற்றாத முந்தைய காங்கிரஸ் அரசு: மோடி குற்றச்சாட்டு- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nகடமைகளை நிறைவேற்றாத முந்தைய காங்கிரஸ் அரசு: மோடி குற்றச்சாட்டு\nBy DIN | Published on : 18th April 2017 01:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தனது கடமைகளை நிறைவேற்றாமல், மாநில அரசுகள் மீது பழி சுமத்தி வந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.\nயூனியன் பிரதேசமான தாத்ரா நகர் ஹவேலியில் உள்ள சில்வாஸா நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:\nகுஜராத் மாநிலத்திலும், மத்தியப் பிரதேசத்திலும் பழங்குடியின மக்களுக்கு அதிக அளவில் நில உரிமை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, பழங்குடியின மக்களைத் தூண்டும் வகையில் மாநில அரசுக்கு எதிராக, அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.\nநான் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகுதான், பழங்குடியின மக்களுக்கு நில உரிமை வழங்க வேண்டியது மாநில அரசுகளின் கடமை அல்ல, அது மத்திய அரசின் கடமை என்பது தெரியவந்தது. இதற்கு முன்னர் மத்தியில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கூட நில உரிமை வழங்கவில்லை.\nவிறகு அடுப்பில் சமைக்கும் பெண்களின் உடல் நலனைக் கவனத்தில் கொண்டு, எனது அரசு இதுவரை 2 கோடி பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கியுள்ளது என்றார் அவர்.\nமுன்னதாக, பழங்குடியினத்தைச் சேர்ந்த சிலருக்கு நில உரிமை ஆவணங்களை பிரதமர் வழங்கினார்.\nஅதுமட்டுமன்றி, ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றையும் பிரதமர் மோடி வழங்கினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kollywoodtalkies.com/ta/cine_news/cine-gossips/actor-from-behind-actress", "date_download": "2019-08-23T09:54:15Z", "digest": "sha1:S7TI3VOHRPUR7DFY4RQQ6PVIO3TYL2VC", "length": 6546, "nlines": 90, "source_domain": "www.kollywoodtalkies.com", "title": "Actor from behind actress - Kollywood Talkies", "raw_content": "\nநடிகைக்கு பின்னால் இருந்து செயல்படும் நடிகர் \nஅந்த இளம் ஜோடி தங்களுக்கு இடையேயான காதலை முறித்துக் கொண்டது போல் வெளியில் ‘சீன்’ போட்டாலும், உள்ளுக்குள் அவர்கள் இடையே காதல் ரகசியமாக தொடர்கி��தாம். நடிகையின் சம்பளம் உள்பட அவர் நடிக்க வேண்டிய படத்தையும் நடிகரே முடிவு செய்கிறாராம். ஏறக்குறைய நடிகையின் ஆலோசகர் போல் செயல்படுகிறாராம் நடிகர். அரசியல் குடும்பத்தை சேர்ந்த நாயகன் நடிக்கும் ஒரு புதிய படத்துக்காக அந்த நடிகையை கேட்டபோது, ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேள் என்று உத்தரவிட்டவர், நடிகர்தானாம். அவ்வளவு சம்பளம் தர முடியாது என்று தயாரிப்பாளர் சொன்னதும், சம்பளத்தை குறைத்து நான் நடிக்க முடியாது என்று சொல்லிவிடு என்று நடிகையின் பின்னால் இருந்து நடிகையை இயக்குபவரும் நடிகர்தானாம்.\nசினிமாவை விட்டு விலகும் உச்ச நட்சத்திரம் \nஇந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களுள் ஒருவரான லால் நடிகர், சினிமாவுக்கு வந்து 40 ஆண்டுகளை கடந்துவிட்டது. இருந்தாலும், தற்போதைய இளம் நாயகர்களுக்கு சவால் விடும் வகையில் வித்தியாசமான, அதிரடியான கதாபாத ...\nதனது வாய்ப்பை பறித்துக்கொண்டதாக அஞ்சாத நடிகை மீது கோபத்தில் இருக்கும் அங்காடி பட நடிகை \nஅங்காடி பட நடிகைக்கும், அஞ்சாத நடிகைக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறதாம். இருவருக்கும் சண்டைகள் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார்களாம். தற்போது இனிப்பு கடை நடிகையின் விளம்பர பட ...\nபேய் வேடத்தில் நடிக்க மறுத்த நடிகை \nதமிழ்நாட்டில் பேய் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பேய் படங்கள் அனைத்தும் வெற்றி பெறுகின்றன. பேய் வேடங்களில் நடிக்க எல்லா கதாநாயகிகளும் தயாராக இருக்கிறார்கள். இந்த நிலையில், ஒரே ஒரு நாயகி மட் ...\nஒரு பக்கம் நடிப்பு; மறுபக்கம் திருமண பேச்சு\nநான்கெழுத்து நடிகை திரையுலக்கு வந்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் சளைக்காமல் நடித்து வருகிறார். புதுசு புதுசாக புதுமுகங்கள் வந்து இறங்கி கொண்டிருப்பதால், போட்டியை சமாளிக்க சம்பளத்தை குறைத ...\nபடம் ஓடாவிட்டாலும் பந்தாவிற்கு குறைவில்லை \nஅந்த மூன்றெழுத்து நடிகர், வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெறவில்லை. இருப்பினும் ரூ.2 கோடி சம்பளம் கேட்கிறார். சமீபகாலமாக இவர் தனக்கு ஜோடியாக, ‘நம்பர்-1 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamhouse.com/2010/08/21/maaveerar-naal-kaiyedu/", "date_download": "2019-08-23T09:00:47Z", "digest": "sha1:4L6NONISZPB35EDKF53HIHYOYXIXBK4V", "length": 42160, "nlines": 245, "source_domain": "eelamhouse.com", "title": "மாவீரர் நாள் கையேடு | EelamHouse", "raw_content": "\nலெப். கேணல் நவம் அறிவுக்கூடம்\nHome / ஆவணங்கள் / ஆவணங்கள் / மாவீரர் நாள் கையேடு\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதியாகி திலீபன் ஆவணப்பதிவுகள் (காணொளி)\nமாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேடானது நிகழ்வுகள் நடைபெறவேண்டிய ஒழுங்குகளை விபரிக்கின்றது. அதில் குறிப்பிட்டவாறு நிகழ்வு ஒழுங்குகள் வருமாறு:\nபொதுச்சுடர், தேசிய கொடியேற்றல், ஈகைச்சுடர், மலர்வணக்கம், அகவணக்கம், உறுதியுரை, நினைவுரை\nமாவீரர் நாள் (நவம்பர் 27)\nமாவீரர் தேச விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்தும், எதிரி பாசறையை வெடிகுண்டுகொண்டு தகர்த்தும் சத்திய வேள்வியில் நித்தமும் வேகி கொடியது பறந்திட உயிரினை ஈய்ந்து உடலை உரமிட்டு செங்குருதியால் வரலாறு படைத்து தமிழீழ மண்ணெங்கும் நினைவுச் சிலைகளாய், ஓவியமாய் வெள்ளை மலரேந்திய வேதங்களாய் ஈழமண்ணில் புது விதையாய் விடுதலையின் தீச்சுடராகி தேசமங்கும் சோதியாய் நிற்பவரே மாவீரராவார்.\nதமிழ் இன விடிவுக்காய் மரணித்தவர்கள்.\nஉணர்வுத் தீக்களை தமக்குள்ளே சிறைபோட்டவர்கள்\nதேச மக்களின் பாசப் பிணைப்புகளுக்காக தமது பாசங்களைப் பொசுக்கியவர்கள்\nபள்ளிப் பராயத்தை பள்ளித் தோழருக்காய் பறிகொடுத்தவர்கள்\nஊரெல்லாம் உறங்கும் வேளை உறக்கமின்றி விழித்தவர்கள்.\nஎல்லை சுற்றி வேலிச் சிலையாய் நின்றவர்கள்\nதமது மக்களுக்காய் கால்களை, கரங்கைளை இழந்து நின்றவர்கள்\nதேச விடுதலைக்காய் மரணித்த மாவீரர்களுக்கு தமிழீழ மண்ணில் மாவீரர் நாள் உறுதிப்பாடாயிற்று. இவ்வெழுச்சி நாளே தமிழீழத்தின் தேசியநாளாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nவிடுதலைப் புலி வீரர்களில் முதலாவதாக வீரச் சாவெய்திய மாவீரர் சத்தியநாதனின் (சங்கர்) நினைவு நாளை நவம்பர் 27 ஐ தமிழீழ தேசம் மாவீரர் நாளாக பிரகடனம் செய்துள்ளது.\nவருடந்தோறும் இப்புனித நாளினை தமிழினம் உணர்வுபூர்வமாகக் கொண்டாடுகிறது. நினைவுகூருகின்றது.\nமாவீரர் நாளானது மாவீரர் எழுச்சி நாளாகத் தமிழீழமெங்கும் கொண்டாடப்படுகிறது. எழுச்சி மிகுந்த இந்த மாவீரர் எழுச்சி நாட்களானது நவம்பர் 25 இல் தொடங்கி நவம்பர் 27 இல் முடிவடைகின்றது. இம்மாவீரர் நாட்களைக் கொண்டாடும் முகமாக நவம்பர் 25 ஆம் நாளுக்கு முன்னதாகவே தமிழ���ழமெங்கும் புனிதப்பட்டு விடுகிறது.\nமாவீரர் தூபிகள் நிழற்படங்கள் அமைந்த இடங்கள் இல்லங்கள் ஒழுங்கைகள் வீதிகள், கல்விக்கூடங்கள் பொது இடங்கள் காரியாலயங்கள் அனைத்தையுமே மக்கள் அனைவரும் தனித்துவம் ஒருமித்தும் புனிதமாக்கி விடுகின்றனர் இவையாவும் மாவீரர் நினைவாக அலங்கரிக்கப்பட்டு தமிழீழ நாடு புதுப் பொலிவுடன் விளங்கும்.\nமாவீரர் எழுச்சி நாட்கள் 25 -27\nஆரம்ப நாள் காலை 8 மணிக்கு தேசியக் கொடி ஏற்றத்தைத் தொடர்ந்து மாவீரர் எழுச்சி நாட்கள் கொண்டாட்டம் ஆரம்பமாகும். தமிழீழம் முழுவதும் எழுச்சிக் கோலம் பூண்டு பொலிவுடன் விளங்கும். அனைத்துத் தமிழீழ மக்களும் அலங்கரிப்பு நிகழ்ச்சியிலும் வீரவணக்க நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வார்கள். வேறு களியாட்டங்கள் கொண்டாட்டங்கள் நடைபெறமாட்டாது. தேவையற்ற கேளிக்கைகள் வேண்டத்தகாத சூழ்நிலைகள் மறைந்துவிடும். மதுச்சாலைகள் மூடப்பட்டு மது பாவிப்பதை நிறுத்திவிடுவார்கள். வீடுகள் தோறும் விடுதலைக் கீதங்கள் ஒலிக்கும். மக்கள் பிரிவு பிரிவாக அமைப்புக்கள் ரீதியாக ஆக்கபூர்வ வேலைத் திட்டங்களிலும் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகளிலும் கலந்துகொள்வர்.\nஆசிரியர்கள் மாவீரரின் மாண்பினையும் மாவீரர் நாளின் மகிமையையும் மாணவர்களுக்கு முன்கூட்டியே தெளிவினை ஏற்படுத்துவார்கள். பாடசாலைகள் அலங்கரிக்கப்பட்டிருக்கும். நவம்பர் 25 ஆம் நாள் காலை 9.00 மணிக்கு தேசியக் கொடி ஏற்றலும்இ பாடசாலைகளில் வீரவணக்கக் கூட்டங்கள் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். மாவீரர் நினைவாக சமூக சேவைகளிலும் ஈடுபடுவர். மாவீரருக்கு மலர் வணக்கம் செலுத்தும் பணியினை மாணவர்கள் பொது மக்களும் பொது நிறுவனங்களும் முழுமையாக இணைவதில் தேசியப்பற்று உரமேற்றப்படுகிறது.\nதமிழீழ மாவீரர் நாள் நவம்பர் 27\nதமது இன்னுயிரை ஈந்து தமிழீழ விடுதலைப் போருக்கு வீறு சேர்த்த மாவீரர்கள் அவர்களின் தலைமுறையிலேயே போற்றப்பட வேண்டும். அவர்களின் வீரங்களும் ஈகங்களும்இ அருஞ்செயல்களும் மக்களிடம் எடுத்துச் சொல்லப்பட வேண்டும். அந்த மாவீரர்களின் பெற்றோர்களும் குடும்பத்தினர்களும் அவலப்படக் கூடாது என்ற நோக்கின் அடிப்படையில் எமது தலைவரின் எண்ணத்திலிருந்து உருவானதுதான் மாவீரர் நாள்.\nதமிழீழ விடுதலைப் போருக்கு இன்னுயிரை ஈந்து உரமாகிப்��ோன மாவீரர்களின் எண்ணிக்கை பத்து நூறு என்ற நிலை மாறி ஆயிரக்கணக்காக உயர்ந்துவிட்ட நிலையில் ஒவ்வொரு மாவீரரையும் தனித்தனியாக ஆண்டுதோறும் அவரவர் நிறைவு நாட்களில் நினைவுகூர இயலாது என்ற நிலையில் அனைவரையும் ஒரே நாளில் நினைவுகூரக்கூடியதாக தமிழீழ விடுதலைப் போரில் முதல் களச் சாவடைந்த எமது இயக்க வீரர் லெப்ரினன்ட் சங்கரின் (சத்தியநாதன்) நினைவு நாளான நவம்பர் 27 ஆம் நாளை பொதுவான நாளாகத் தேர்ந்தெடுத்த எமது தலைவர் 1989 ஆம் ஆண்டில் தமிழீழ மாவீரர் நாளை அறிவித்தார்.\nவிடுதலைப் போராட்டத்தில் உலகம் வியக்கும் வகையிலே புதிய வரலாறு படைத்து புதுமை சேர்த்து நிற்கும் எமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் மண் மீட்புப் போரிலே பல வெற்றிகளைக் குவித்துவரும் அதே நேரம் நாட்டை எல்லாத் துறைகளிலும் கட்டியெழுப்புவதற்கான திட்டங்களைத் தீட்டி வழிகாட்டி இயங்கி வருவதோடு தூய்மையான தேசிய விடுதலைப் போரை வீறோடு நடாத்தி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களைப் போற்றி நினைவில் நிறுத்தவும் அவர்களது பெற்றோரும் குடும்பத்தினரும் அல்லலுறும் நிலையை மாற்றவும் எனப் பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் செயற்படுத்தி வருகின்றனர்.\n1989 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப்பெரிய நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் தமிழீழ மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.\nஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும் தமிழீழம் மாவீரர் நாளைக் கடைப்பிடிப்பதற்கும் பெரும் வேறுபாடுகளுண்டு. ஏனைய நாடுகள் எல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழா எடுக்கப்படுகின்றனவே தவிர போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை. ஆனால் விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் எதிரியின் அச்சுறுத்தல்கள் தாக்குதல்களுக்கிடையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையிலும் போராட்டத்தையும் நடாத்திக்கொண்டு தமிழ் மக்கள் மண்ணின் விடிவுக்காகத் தம் இன்னுயிரை ஈய்ந்த மாவீரர்களை எழுச்சியோடு நினைவுகூர்ந்து வருகின்றனர்.\nவீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலுமில்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்பட்டு நடுகற்கள் நாட்டப்பட்டு வழிபாடியற்றப்படுகின்றன. மாவீரர் நாளில் மாவீரர்களின் பெற்றோர் குடும்பத்தினர் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு அன்று தமிழீழ மக்களால் போற்றி மதிப்பளிக்கப்படுகின்றனர். உலகில் எங்குமே தமிழீழ மாவீரர் நினைவுபோல மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் அவர்களின் பெற்றொரும் குடும்பத்தினரும் போற்றப்பட்டு மதிப்பளிக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்றதாகவோ நடைபெறுவதாகவோ வரலாறில்லை.\nமாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும்இ நடைமுறை ஒழுங்குகளும்\n1989 ஆம் ஆண்டில் நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நாளாகவும் 1990 ஆம் ஆண்டிலிருந்து 1994 ஆம் ஆண்டுவரை நவம்பர் 21ஆம் நாளிலிருந்து 27 ஆம் நாள் வரை மாவீரர் வாரமாகவும் தமிழீழ மக்களால் எழுச்சி நிகழ்வாக நடைபெற்றுவந்த தமிழீழ மாவீரர் எழுச்சி நிகழ்வுகள் 1995 ஆம் ஆண்டிலிருந்து நவம்பர் 25 ஆம் நாளிலிருந்து 27ஆம் நாள்வரை மூன்று நாட்கள் தமிழீழ மாவீரர் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்பட விருக்கின்றன.\nதமிழீழ தேசியக் கொடி ஏற்றலுடன் மாவீரர் எழுச்சி நாள் ஆரம்பமாகும்.\nமாவீரர் நாள் தொடக்க நிகழ்வுகள்\nஎன்பன வரிசை ஒழுங்கில் மேற்கொள்ளப்படும். தொடக்க நிகழ்வுகள் மாவீரர் எழுச்சி நாட்களான மூன்று நாட்களிலும் நடைபெறும்.\nமாவீரர் எழுச்சி நாட்களுக்கான நிகழ்வுகள் நவம்பர் 25 ஆம் நாளன்று காலை 8.00 மணிக்கு தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பமாகும்.\nமாவீரர் துயிலும் இல்லங்களில் 25 ஆம் நாள் காலை 8.00 மணிக்கு ஏற்றப்படும் தேசியக் கொடி நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நிகழ்வுகள் நிறைவடைந்த பின் இறக்கப்படும்.\nஇயக்கப் பணிமனைகள் தளங்களில் முதல் இரண்டு நாட்களிலும் மாலை 6.00 மணிக்கு கொடி இறக்கப்பட்டு மறுநாள் காலை ஏற்றப்படும். நவம்பர் 27ஆம் நாள் மாவீரர் நிகழ்வுகள் நிறைவடைந்த பின் இறக்கப்படும்.\nபொது நிறுவனங்களிலும் பள்ளிகளிலும் ஒவ்வொரு நாளும் பணி முடிந்த பின் பகல் 12.01 இன் பின்பாகவும்இ மாலை 6.00 மணிக்கு முன்பாகவும் தேசியக் கொடி இறக்கப்பட்டு மறுநாள் காலையில் ஏற்றப்பட வேண்டும்.\n(தேசியக்கொடி ஏற்றுதல் இறக்குதல் தொடர்பான கூடுதலான விளக்கங்கள் தேசியக் கொடிப் பயன்பாட்டு விதிக் கோவை என்னும் நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.)\n27ஆந் திகதி சுடரேற்றும் நேரத்தை தமிழீழ மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பர். மாலை 6.05 மணிக்கு தமிழீழமெங்கும் சமகாலத்தில் அனைத்து ஆலய தேவாலய மணிகளும் ஒரு மணித்துளி நேரம் ஒலி எழுப்பும். அந்த நேரத்தைத் தொடர்ந்து எல்லா மக்களும் அகவணக்கம் செலுத்துவார்கள்.\nதுயிலுமில்ல மைதான நடுவில் – பீடத்தில் சற்று உயரமான பெரிய சுடர் நாட்டப்பட்டிருக்கும். மக்கள் வெள்ளம் உணர்வுக் கொந்தளிப்போடு மைதானத்தைச் சுற்றி நின்று தியாகங்களை நெஞ்சில் நினைத்திடத் தீச்சுடர் ஏற்றப்படும். அமைப்பின் முதன்மையானவர்கள் மத்திய சுடரை ஏற்ற மாவீரரின் பெற்றோர் உரித்துடையவர்கள் தீச்சுடரை சமகாலத்தில் ஏற்றுவர். சமகாலத்தில் ஒவ்வொரு இல்லங்களிலும் வாசலிலும் மாவீரரின் சுடரொளியை அனைவரும் ஏற்றுவர்.\nசுடரானது சுவாலை விட்டெரியும். ஒவ்வொரு சுடர்களிலும் மாவீரர்களின் முகங்கள் பிரகாசிக்கும். தமிழீழம் முழுவதும் சுடரொளி ஓங்கிப் பரவும். மக்கள் குமுறி எழுந்து கண்ணீர்விட்டு நிற்க தியாகிகளின் காவியங்கள் ஒவ்வொரு தமிழீழ மக்கள் உணர்வுகளிலும் மீட்டப்படும்.\nசுடரேற்றி தியாக தீபங்கள் இவை என்று கூறத்தக்கதாக நினைவுகூரப்பட வேண்டும். வானத்தில் மின்னும் நட்சத்திரங்கள் போல தமிழீழமெங்கும் மாவீரர் சுடர்கள் இந்நேரத்தில் எங்கும் ஒளிர வேண்டும். சிட்டி விளக்கேற்றக்கூடிய இடங்களில் தொகையான சிட்டி விளக்குகள் ஏற்றி நினைவு கூரலாம். வாசலில் தீப்பந்தங்கள் ஏற்றியும் பொது இடங்களில் பெரிய சுடர்களை ஏற்றியும் நினைவுகூர வேண்டும். இந்த சுடரேற்றும் நிகழ்வானது விடுதலைப் பாதைக்கு உறுதியையும் உணர்வையும் கொடுத்து நிற்கின்றது.\nநவம்பர் 27 இரவு நிகழ்வுகள்\nதேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நினைவுரை\nமாலை 6.05 மணிக்கு ஒலி எழுப்பும் நிகழ்வு தொடங்கக் கூடியதாக தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நினைவுரை நிகழ்வு இடம்பெறும்.\nதேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நினைவுரை நிறைவடைந்தவுடன் உடனடியாக 6.05 மணிக்கு அனைத்து வழிபாட்டிடங்களிலும் மணி ஒலி ஒரு மணித்துளி நேரம் எழுப்பப்படும். உயிர்காப்புப் பணியில் ஈடுபடும் ஊர்திகள் தவிர ஏனைய அனைத்து ஊர்திகளும் நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஏற்ற வகையில் நிறுத்தப்பட்டு அமைதி பேணப்படல் வேண்டும்.\nஅக வணக்கம் (6.06 மணி)\nமாவீரர்களுக்கான நினைவொலி நிறுத்தப்பட்டவுடன் 6.06 மணிக்கு மாவீரர்களுக்கான ஒரு மணித்துளி அக வணக்கம் செலுத்தப்படும். இந்நேரம் இல்லங்களிலும் ஏனைய இடங்களிலும் இருக்கும் தமிழீழ மக்கள் எழுந்து நின்று மாவீரர்களை நினைவில் நிறுத்தி அகவணக்கம் செலுத்துதல் வேண்டும்.\nஈகைச் சுடரேற்றுதல் (6.07 மணி)\nஅகவணக்கம் நிறைவுற்றதும் 6.07 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றப்படுதல் வேண்டும். (மாவீரர்களின் பெற்றோர் அவரவர் சுடரேற்ற வேண்டிய கல்லறைகள் நினைவுக் கற்களுக்கு முன்னால் 5.45 மணிக்கு நிற்கக்கூடிய வகையில் அனைத்து ஒழுங்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கும்.)\nமாவீரர் துயிலுமில்லங்களிலுள்ள மாவீரர் கல்லறைகள் நடுகற்கள் முன் மாவீரர்களின் பெற்றோர் குடும்பத்தினர் அதே நேரம் மாவீரர் துயிலுமில்லங்களில் இடம்பெயர்ந்த மாவீரர் பெற்றோர்கள் அவர்களுக்கென ஒழுங்கு செய்யப்பட்ட இடங்களில் ஈகைச்சுடர் ஏற்றுவர்.\nஇவை தவிர துயிலுமில்லங்களுக்கு வராதபோது மக்கள் தமது இல்லங்கள் பொது இடங்கள் அலுவலகங்கள், விளையாட்டு இடங்கள் தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் உரிய நேரத்தில் உரிய முறைப்படி ஈகைச் சுடரேற்றுவர். ஈகைச் சுடரேற்றும்போது மாவீரர் பாடல் ஒலிக்கப்படும். (மாவீரர் ஈகைச் சுடர் ஏற்றப்படும் நேரத்தில், அதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாது. வீதிகளில் ரயர்களை எரிப்பதோ அல்லது வேறு வகையில் ஒளி உருவாக்குவதோ தவிர்க்கப்படல் வேண்டும்.)\nஎமது தாயகமாம் தமிழீழ நாட்டின் தேசிய நாட்களில் மாவீரர் நாள் மிக முக்கிய நாளாகும். மாவீரர் நாள் என்பது தமிழீழத்தின் விடிவிற்காகவும் உயிரைத் தற்கொடையாக ஈய்ந்து இந்த மண்ணிற்கே உரமாகி விட்டவர்களினதும் எமது மூச்சுடன் கலந்து விட்டவர்களினதுமாகிய நினைவு நாளாகும்.\nஉங்கள் உயிரிலும் மேலான குழந்தைகளும் எமது சக போராளிகளுமான இம்மாவீரர்களின் தியாகம் அவர்களின் உணர்வுகள் இலட்சிய தாகம் கனவுகள் என்பன எம்மால் மறக்கப்பட முடியாதவையாகவும் புனிதத் தன்மை வாய்ந்தவையுமாகும். காலம் காலமாக நினைவுகூர்ந்து என்றும் போற்றப்பட வேண்டியவையாகும்.\nஇம்மாவீரர்களின் நினைவுகள் எம்மை வழி நடாத்தும் உந்துசக்தியாக என்றும் இருக்கும் மாவீரர்களினது இத்தகைய நினைவு கூரல் என்பது ஒரு நிகழ்வாக மட்டும் இருந்து விடாது. எமது நாட்டு மக்களின் வரலாற்றுச் சுவடியாகவும் பண்பாட்டுக்குரியவையாகவும் வளர்ந்து வரல் வேண்டும்.\nஇந்த எமக்குரிய உயரிய நிகழ்வைத் தத்துவார்த்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் நிலை நாட்டுவதற்காக எமது தமிழீழ மக்கள் அனைவரினதும் மனமுவந்த ஒருங்கிணைந்த பங்களிப்புக்களை வேண்டி நிற்கின்றோம்.\nபுலிகளின் தாகம் தமிழீழத் தயாகம்\nஏறுதுபார் கொடி ஏறுது பார்\nஏறுதுபார் கொடி ஏறுது பார் – இங்கு\nஏறுதுபார் கொடி ஏறுது பார் – தமிழ்\nஈழத்தின் வேதனை தீர்த்தகொடி – எட்டுத்\nகாலத்தை வென்றுமே நின்றகொடி – புலி\nசெக்க நிறத்திலே வேங்கை நடுவிலே\nசீறிடும் கொடியிது – தமிழ்\nமக்களைக் காத்த நம்மானமா வீரரை\nவாழ்த்திடும் கொடியிது – புலி\nவீரத்தின் கொடியிது – மா\nஎத்தனை எத்தனை வேங்கைகள் ரத்தத்தில்\nஏறிய கொடியிது – பெரும்\nசத்திய வேள்வியில் செந்தமிழ் மீதினில்\nசாற்றிய கொடியிது – தமிழ்\nஈழத்தின் கொடியிது – புலி\nசாதிகள் சண்டைகள் சாய்த்து விழுத்திய\nசாதனைக் கொடியிது – சங்கு\nஊதி முழங்கிட ஊர்மனை யாவிலும்\nஉலவிய கொடியிது – சம\nதர்மத்தின் கொடியிது – எங்கள்\nதாயவள் கொடியிது – (ஏறுதுபார்)\nஆக்கிய கொடியிது – பிர\nபாகரன் என்றிடும் காவிய நாயகன்\nபோற்றிடும் கொடியிது – தமிழ்த்\nதேசத்தின் கொடியிது – எங்கள்\n– புதுவை இரத்தினதுரை –\nமொழியாகி எங்கள் மூச்சாகி நாளை\nவழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன்\nவிழி மூடி இங்கே துயில்கின்ற வேங்கை\nஇழிவாக வாழோம் தமிழீழப் போரில்\nதாயக் கனவுடன் சாவினைத் தழுவிய\nகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா\nஉங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்\nஉறவினர் வந்துள்ளோம் – அன்று\nஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே\nகல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு\nசாவரும் போதிலும் தணலிடை வேகிலும்\nசந்ததி தூங்காது – எங்கள்\nதாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்\nஉயிர்விடும் வேளையில் உங்களின் வாயது\nஉரைத்தது தமிழீழம் – அதை\nநிரை நிரையாகவே நின்றினி விரைவினில்\nதலைவனின் பாதையில் தமிழினம் உயிர்;பெறும்\nதனியர(சு) என்றிடுவோம் – எந்த\nநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்\nPrevious கொக்குளாய் முகாம் தாக்குதல் – 1985\nதமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவை\nதமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவையின் முழுவிபரம் 01. முன்னுரை உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ...\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதியாகி திலீபன் ஆவணப்பதிவுகள் (காணொளி)\nகொக்குளாய் முகாம் தாக்குதல் – 1985\nதமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவை\nவரலாற்று தீர்மானங்கள் மற்றும் ஒப்பந்தங்கள்\nநாட்டுப்பற்றாளர்கள் பற்றிய தொகுப்பு (இதுவரை 35 பேருடைய விபரங்கள்)\nலெப். கேணல் நவம் அறிவுக்கூடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/@@search?Subject%3Alist=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T10:09:31Z", "digest": "sha1:D4FICJ7E5RKPUEQRRHCGBULXELCZNAXJ", "length": 11542, "nlines": 155, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 13 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nமாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுக்காக செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள்\nமாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுக்காக செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள்\nஅமைந்துள்ள சமூக நலம் / மாற்றுத் திறனாளிகள் நலம்\nசெயல்புரிவதற்கு இடையூறு செய்யும் குறைபாடு\nசெயல்புரிவதற்கு இடையூறு செய்யும் குறைபாடு பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / மாற்றுத் திறனாளிகள் நலம்\nஇஞ்சியோன் செயல்திட்டம் பற்றி தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / இந்திய அரசு திட்டங்கள்\nமாற்றுத்திறனாளிகளுக்கான சமூக உள்ளடக்கம் - பிரச்சனைகளும் தீர்வுகளும்\nமாற்றுத்திறனாளிகளுக்கான சமூக உள்ளடக்கம் பிரச்சனைகளும் தீர்வுகளும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / மாற்றுத் திறனாளிகள் நலம்\nமாற்றுத்திறன் மற்றும் நலனுக்கு அப்பால் சலுகைகளைப் பெறுதல்\nமாற்றுத்திறன் மற்றும் நலனுக்கு அப்பால் சலுகைகளைப் பெறுதல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / மாற்றுத் திறனாளிகள் நலம்\nமாற்றுத்திறனாளிகளுக்கு திறன் அளித்தல் பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / மாற்றுத் திறனாளிகள் நலம்\nமாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய விருதுகள்\nமாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய விருதுகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / மாற்றுத் திறனாளிகள் நலம்\nமாற்றுத் திறனாளிகளுக்கான நிதி உள்ளடக்கம்\nமாற்றுத் திறனாளிகளுக்கான நிதி உள்ளடக்கம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / மாற்றுத் திறனாளிகள் நலம்\nசமூக நடுநிலைமையும் அனைவரையும் உள்ளடக்குதலும்\nகல்விக்கான சூழலிட வடிவமைப்பின் மூலமாக சமூக நடுநிலைமையும் அனைவரையும் உள்ளடக்குதலும்\nஅமைந்துள்ள சமூக நலம் / மாற்றுத் திறனாளிகள் நலம்\nஉடல் ஊனமுற்றோரின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கான அரசாங்க திட்டங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / மாற்றுத் திறனாளிகள் நலம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/30874", "date_download": "2019-08-23T09:30:46Z", "digest": "sha1:6VCA6HPRKX7A4ZBDGLSJQREEBMJQKG2W", "length": 12034, "nlines": 303, "source_domain": "www.arusuvai.com", "title": "ஓட்ஸ் சூப் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. லாவண்யா அவர்கள் வழங்கியுள்ள ஓட்ஸ் சூப் என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய லாவண்யா அவர்களுக்கு நன்றிகள்.\nஓட்ஸ் - ஒரு கப்\nசின்ன வெங்காயம் - 4\nமிளகு - ஒரு தேக்கரண்டி\nசீரகம் - ஒரு தேக்கரண்டி\nபட்டை - சிறிய துண்டு\nபூண்டு - 5 பல்\nதனியா தூள் - ஒரு தேக்கரண்டி\nவெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.\nஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, சீரகம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் மிக சிறியதாக நறுக்கிய பூண்டை சேர்க்கவும்.\nபூண்டு வதங்கிய பின்னர் ஓட்ஸை சேர்த்து பிரட்டவும்.\nஓட்ஸை லேசாக வதக்கி, அதனுடன் நான்கு கப் தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் தனியா தூளையும் சேர்த்து கொதிக்க விடவும்.\nசூப் நன்றாக கொதித்து வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.\nபின்னர் மிளகை பொடித்து சூப்பில் சேர்க்கவும்.\nசுவையான ஓட்ஸ் சூப் தயார்.\nகருப்பு மொச்சை கொட்டை குழம்பு\nமஷ்ரூம் முட்டை வதக்கல் (கிரேவி)\nஓட்ஸ் கஞ்சி (எடை குறைய)\nஓட்ஸ் அண்ட் வெஜிடபிள் போரிட்ஜ்\nஹாட்& ஸோர் வெஜிடபிள் சூப்\nஓட்ஸ் பாதாம் மில்க் ஷேக்\nஇந்த சூப் செய்தேன் நல்லாஇருந்தது\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/08/blog-post_14.html", "date_download": "2019-08-23T09:35:34Z", "digest": "sha1:TPICITNBTJLZSJ5QI5XC2TIDFLUDXRBS", "length": 5895, "nlines": 13, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை படித்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் எளிதில் வெற்றி பெற முடியும் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., சைலேந்திரபாபு தகவல்", "raw_content": "\nசி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை படித்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் எளிதில் வெற்றி பெற முடியும் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., சைலேந்திரபாபு தகவல்\nசி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை படித்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் எளிதில் வெற்றி பெற முடியும் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., சைலேந்திரபாபு தகவல் | சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை படித்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் எளிதாக வெற்றி பெற முடியும் என்று சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு கூறினார். போட்டித்தேர்வுகள் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஒவ்வொரு ஞ��யிற்றுக்கிழமைகளிலும் 'போட்டி தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி' என்பது குறித்து அனுபவம் மிகுந்தவர்களை அழைத்து ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அந்தவகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் தமிழக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., சி.சைலேந்திரபாபு கலந்துகொண்டு போட்டி தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியதுடன், மாணவர்களிடம் கேள்விகளை கேட்டு அவர்களுக்கு தான் எழுதிய நூல்களை பரிசாகவும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வை பட்டப்படிப்பு முடித்த யார் வேண்டுமானாலும் எழுதலாம். கிரிக்கெட், சினிமா உள்ளிட்ட எந்த சிந்தனையும் இல்லாமல் 2 ஆண்டுகள் முழுமனதுடன் படிக்க வேண்டும். தேர்வில் 70 சதவீத கேள்விகள் தினசரி நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளில் இருந்து தான் கேட்கப்படுகிறது. எனவே தினசரி 2½ மணி நேரம் செய்தித்தாள் கண்டிப்பாக படிக்க வேண்டும். தமிழ் மொழியில் தேர்வு எழுதலாம் என்றாலும் ஆங்கில அறிவு என்பது மிக முக்கியமாக தேவைப்படுகிறது. குறிப்பாக சி.பி.எஸ்.இ. கல்வித்திட்டத்தில் 10-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடபுத்தகங்களையும் வாங்கி படிக்க வேண்டும். நேர்மையான இளைஞர்களின் பங்களிப்பு அரசு பொறுப்புகளுக்கு தேவைப்படுவதால், அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகளை கூறிகொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக நூலகர் காமாட்சி வரவேற்றார். மாணவர்கள் மற்றும் பெற்றோர் பலரும் கலந்து கொண்டனர். நூலகர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/09/19.html", "date_download": "2019-08-23T08:43:51Z", "digest": "sha1:MPKJVQME3HXT46CKI5SRV4XQHDHDE2QM", "length": 5064, "nlines": 13, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: நர்ஸிங், பி.பார்ம்-க்கு 19-ல் கலந்தாய்வு தொடக்கம் இணையதளத்தில் அழைப்பு கடிதம்", "raw_content": "\nநர்ஸிங், பி.பார்ம்-க்கு 19-ல் கலந்தாய்வு தொடக்கம் இணையதளத்தில் அழைப்பு கடிதம்\nநர்ஸிங், பி.பார்ம்-க்கு 19-ல் கலந்தாய்வு தொடக்கம் இணையதளத்தில் அழைப்பு கடிதம் | தமிழகத்தில் அரசு, தனியார் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி நர்ஸிங், பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல்), பிஎ���்சி ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பிஎஸ்சி ரேடியோதெரபி டெக்னாலஜி, பிஎஸ்சி கார்டியோ பல்மோனரி பெர்பியூசன் டெக்னாலஜி, பி.ஆப்டம், பிஓடி ஆகிய 9 பட்டப் படிப்புகள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 484 இடங்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 5,479 இடங்களும் இருக்கின்றன. இந்தப் படிப்புகளுக்கு 2017-18 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடந்தது. சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான 25,293 பேருக்கான தரவரிசைப் பட்டி யல் வெளியிடப்பட்டது. இதில் கட்-ஆப் மதிப்பெண் 199 முதல் 75 வரை உள்ள மாணவ, மாணவிகள் இடம் பெற்றுள்ளனர். கட்-ஆப் மதிப்பெண் 199 எடுத்த டி.சாமுவேல் என்ற மாணவர் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இந்நிலையில், இந்த 9 பட்டப் படிப்புகளுக்கான சிறப்பு பிரிவினர்களுக்கான கலந்தாய்வு வரும் 19-ம் தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடக்கிறது. செப்.26 வரை நடைபெறும் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 20-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவ, மாணவிகள் தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) அறிவித்துள்ளது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=67544", "date_download": "2019-08-23T10:15:59Z", "digest": "sha1:FZDWWQUXN5LKIUK4MAZFDA73J4DPK47V", "length": 6136, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "வவுணதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வும் முதியோர் வாரமும் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nவவுணதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வும் முதியோர் வாரமும்\nமண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வும் முதியோர் வார நிகழ்வும் வியாழக்கிழமை 11.10.2018ஆம் திகதி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.\nஇந் நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேசத்தில் சாதனை படைத்த மாணவர்களும், முதியோர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.\nஇதன்போது சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் அதிதிகளின் உரையும் இடம்பெற்றது.\nஇப் பாராட்டு நிகழ்வில், அண்மையில் வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்திலும் சிறந்த பெறுபேற்றினைப் பெற்று முதன் நிலைக்கு தெரிவான, மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்திலுள்ள உன்னிச்சை 6ம் கட்டை பாடசாலை மாணவன் செல்வன் ஜெயராஜ் துஹின் ரறேஷ்க்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.\nபிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சண்முகராஜா, கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சோமசுந்தரம் மற்றும் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், உதவி திட்டப் பணிப்பாளர் என பலர் கலந்து சிறப்பித்தனர்.\nPrevious articleபுல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை பற்றிமட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவையில் ஆராய்வு.\nNext articleஅக்டோபர் 11ம் திகதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம்\nதபால் ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 205ஆவது கல்லூரிதினம் அனுஸ்டிப்பு\nசுயலாப அரசியலுக்காக மக்களை தவறாக பயன்படுத்துவதை ஏற்க முடியாது. – இரா.சாணக்கியன்\nவாழைச்சேனை, கிரானில் அம்கோர் நிறுவனத்தின் பெண்கள் மேம்பாட்டு வேலைத்திட்டத்தை 3ஆண்டுகள் நடைமுறைத்த தீர்மானம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQxMDk2Nw==/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-08-23T09:38:21Z", "digest": "sha1:6RHUSN32WMX642PPHFAQBMNMKIPGY72X", "length": 5690, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "திருவள்ளூரில் 3 ஏடிஎம் எந்திரங்களில் கொள்ளை முயற்சி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nதிருவள்ளூரில் 3 ஏடிஎம் எந்திரங்களில் கொள்ளை முயற்சி\nதிருவள்ளூர்: திருவள்ளூரை காக்களூர் பகுதியில் பாதுகாவல் இல்லாத 3 ஏடிஎம் எந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. கொள்ளை முயற்சியில் ஆந்திரா, சிண்டிகேட், பேங்க் ஆப் இந்தியா வங்கிகளின் ஏடிஎம் எந்திரங்கள் சேதமடைந்துள்ளன. கொள்ளையர்களால் ஏடிஎம் எந்திரங்களை உடைக்க முடியாததால் லட்சக்கணக்கான ரூபாய் பணம் தப்பியது. கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nதீவிரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுக்காததால் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது FATF அமைப்பு\nகாஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்க்க வேண்டும்...இதில் மூன்றாவது நாடு தலையிட கூடாது: பிரான்ஸ் அதிபர்\n3 நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம்; பிரான்சில் உற்சாக வரவேற்பு; பிரதமர் மோடி - மேக்ரான் கூட்டறிக்கை\nஆன்டிகுவா டெஸ்ட்: இந்தியா 203/6\nகாஷ்மீர் பிரச்னை; மோடி, மேக்ரோன் ஆலோசனை\nநிலுவைத் தொகையை செலுத்தாததால் 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தம்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு... ப.சிதம்பரம் பரபரப்பு வாக்குமூலம்\nவரலாற்றில் முதல்முறையாக ஏழுமலையான் கோயில் உண்டியலில் ஒரேநாளில் ரூ.8.58 கோடி காணிக்கை\nஇந்திய பொருளாதாரம் 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடியில் உள்ளது; நிதி ஆயோக் துணை தலைவர்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல்..: கூடுதல் பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம்\nபுரோ கபடியில் தொடரும் உள்ளூர் அணிகளின் தோல்வி\nமுதலாவது கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி 3 விக்கெட் இழந்து இந்திய திணறல் : மேற்கிந்திய தீவு அபார பந்து வீச்சு\nஇலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு\nஆன்டிகுவாவில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதல்: நம்பிக்கையுடன் ஆடுவோம்-ேஜசன் ஹோல்டர் ேபட்ஸ்மென்கள் ரன்களை குவிக்க வேண்டும்-கோஹ்லி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/88807-vijay-tv-celebrates-its-third-annual-television-awards", "date_download": "2019-08-23T09:27:49Z", "digest": "sha1:ED4XMGX6HHY6XI55GQTJOU37VUZPZDXQ", "length": 12459, "nlines": 108, "source_domain": "cinema.vikatan.com", "title": "மா.கா.பா-வின் பல்பு, டி.ஆரின் டான்ஸ், ரோபோவின் நெகிழ்ச்சி..! #VijayTelevisionAwards | Vijay TV celebrates its third annual television awards", "raw_content": "\nமா.கா.பா-வின் பல்பு, டி.ஆரின் டான்ஸ், ரோபோவின் நெகிழ்ச்சி..\nமா.கா.பா-வின் பல்பு, டி.ஆரின் டான்ஸ், ரோபோவின் நெகிழ்ச்சி..\nவெள்ளித்திரை கலைஞர்களுக்கு இணையாக சின்னத்திரையில் தடம் பதித்துக்கொண்டிருக்கும் தாய்வீட்டு உறுப்பி���ர்களுக்கு, ஏராளமான விருதுகள் வழங்கி அவர்களை கெளரவப்படுத்தியுள்ளது விஜய் டிவி. ஆம், சேனலின் தூண்களாகத் திகழும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், மெகா தொடர் கலைஞர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு ‘விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்’ விழா மேடையில் மகுடம் சூட்டியிருக்கிறது விஜய் டிவி.\nகடந்த சனிக்கிழமை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற ‘விஜய் டெலிவிஷன் அவார்ட்’ விருது நிகழ்ச்சியை மூன்றாவது வருடமாக தொடந்து நடத்தி மகிழ்ந்திருக்கிறது விஜய் டிவி. விழாவில் உதிர்ந்த மகிழ்ச்சித் தூறல்கள் சில இங்கே...\n*தொகுப்பாளினி ரம்யாவும் `வேட்டையன்’ கவினும் விழாவைத் தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதில் சிறந்த அனுபவம் உள்ள ரம்யா, கறுப்பு-நீல நிற உடையில் பளிச்சிட்டார்.\n* விஜய் டிவி தொடர்களில் சிறந்த அம்மா விருது ‘பகல் நிலவு’ சிந்து ஷ்யாமுக்குக் கிடைத்தது. சிந்துவிடம், ரம்யா கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கும்போதே நடுவில் புகுந்த மா.கா.பா ஆனந்த், ‘உங்க சீரியல் ஹீரோ பற்றி கிசுகிசு ஒண்ணு உலாவுதே, உங்களுக்கு தெரியுமா’ என்று சிந்துவிடமே கேள்வி எழுப்பினார். தொடர்ந்து கிசுகிசுக்களுக்குச் சொந்தக்காரர்களான அன்வர் - ஷமீரா செரீஃப்பையும் மேடைக்கு அழைத்து, இருவருக்கும் காதல் இருக்கிறது என்பதையும் போட்டுடைத்தார். ‘இது ஊருக்கே தெரியுமே’ என்று சிந்து கூற, மா.கா.பா பல்பு வாங்கியது தனிக்கதை.\n*சிறந்த தொகுப்பாளினிக்கான விருது பட்டியலில் இருந்து இந்த வருடம் கோபிநாத், டிடி இருவருக்கும் விடுமுறை கொடுத்துவிட்டார்கள் விஜய் டிவி குடும்பத்தினர். பல வருடங்களாக, அந்த இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்த இவர்கள், இந்த வருடம் மற்றவர்களுக்கு விருதை வழங்கி கெளரவித்தனர். ‘நீங்கள் அதற்கும் மேலே’ என்று முன்னோடிப் பட்டமெல்லாம் வழங்கி கோபியையும் டிடியையும் ஆனந்தப் பரவச நிலைக்குக் கொண்டுசென்றனர் கவினும் ரம்யாவும்.\n*சிறந்த குழந்தை நட்சத்திர விருதைப் பெற்ற ‘நீலி’ ஷாவிக்கு `காக்கா முட்டை' சின்ன காக்கா முட்டையும், பெரிய காக்கா முட்டையும் இணைந்து விருதை வழங்கினார்கள். ‘கலக்கப்போவது யாரு’ நிஷாவையும் தீனாவையும் கூப்பிட்டுவைத்துக் கலாய்த்தார்கள் சுட்டிகள் இருவரும். `‘கலக்கப்போவது யாரு’ நிஷாவையும் தீனாவையும் கூப்பிட்டுவைத்துக் கலாய்த்தார்கள் சுட்டிகள் இருவரும். `‘கலக்கப்போவது யாரு’ ஷூட் நடக்கும்போதே நேரடியாகப் பார்க்க வேண்டும்' என்று ஆசையைக் கூறிய சின்ன காக்கா முட்டை, அவர்களுடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டார்.\n* நிகழ்ச்சியின் மாஸ் ஹைலைட் டி.ஆர் என்ட்ரி. இசைக் குழுவுடன் இணைந்து தனது டிரேட் மார்க் நடனத்துடன் பாட்டு பாடி அரங்கத்தையே அதிரவைத்துவிட்டார் . தலைமுடியைச் சிலுப்பியபடியே அவர் பாடிய குத்துப்பாடலும், வெளிப்படுத்திய எனர்ஜியும் அப்ளாஸ் அள்ளின.\n*சிறந்த தொகுப்பாளினியான விருது பெற்றவர் ப்ரியங்கா. இதுவரை சிரிப்பை மட்டுமே முகத்தில் தேக்கிவைத்திருந்த ப்ரியங்கா, தான் கடந்து வந்த கரடுமுரடான பாதை, தாயின் தியாகம், கணவரின் சப்போர்ட் என நெகிழ்வான அத்தனை உணர்வுகளையும் கண்ணீர் கசியப் பகிர்ந்துகொண்டது, அரங்கத்தில் அனைவரையும் உருகவைத்தது.\n*`பிரைட் ஆஃப் விஜய் டிவி’ என்னும் சிறப்பு விருதைப் பெற்றவர் ரோபோ சங்கர். விஜய் டிவி-யின் அத்தனை தொகுப்பாளர்களும் இணைந்து இந்த விருதை அவருக்கு வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். ‘இத்தனை வருட உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் இது’ என்று ரோபோ சங்கரின் மனைவி ப்ரியங்கா, மேடையிலேயே ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.\nதொடர்ந்து சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த வில்லி, மக்கள் மனம் கவர்ந்த தொலைக்காட்சித் தொடர் என பெருமைக்குரிய பல விருதுகள் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன. இங்கு நிகழ்ந்த கலாய் காமெடி, அனுபவப் பகிறல்கள், மனதை நெகிழச்செய்யும் நிகழ்வுகள், நிகழ்ச்சியோடு பார்வையாளர்களையும் குதூகலப்படுத்தின ஆடல் பாடல்கள் என்று இன்னும் இன்னும் நிறைய இருக்கின்றன. எல்லாத்தையும் இப்பவே சொல்லிட்டா எப்படி.. பாஸ் அதனால, ஸ்டே ட்யூன் டு விஜய் டிவி டெலிவிஷன் அவார்ட்ஸ்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/194236?ref=archive-feed", "date_download": "2019-08-23T09:45:48Z", "digest": "sha1:TTKRU6IW4DAU63WWRLFXBITWCEYIG6BW", "length": 10287, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "எலி போன்று மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நபர்: இரண்டு முறை ஏற்பட்ட மாரடைப்பு.. பகீர் பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லா���்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎலி போன்று மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நபர்: இரண்டு முறை ஏற்பட்ட மாரடைப்பு.. பகீர் பின்னணி\nதமிழகத்தில் வறுமை காரணமாக மனிதர்களை வைத்து ஆய்வுசெய்யும் கும்பலிடம் சிக்கி, ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (36).\nகுடும்பச் சூழ்நிலை காரணமாக ஸ்பானிஸ் என்னும் லேப்பில் சத்து மாத்திரை ஆய்வுப் பரிசோதனைக்குச் இவர் சென்றுள்ளார்.\nஆனால் அங்கு சென்றவுடன் முழு உடல் பரிசோதனை செய்துவிட்டு, மனித உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கான ஆய்வுசெய்யப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.\nஇந்த ஆய்வுக்கு முன்பு, கிருஷ்ணமூர்த்தியின் உடல் மற்றும் இதயத்தை முழுமையாகப் பரிசோதனை செய்துள்ளனர். பின்னர், இவருக்கு கொழுப்புத் தன்மையை அதிகரிப்பதற்காக உணவு கொடுத்துள்ளனர்.\nஅதேபோல, கொழுப்பை அதிகரிக்கும் மருந்து மாத்திரைகளையும் கொடுத்துள்ளனர். இப்படி அதிகப்படியான கொழுப்பு கொடுத்ததால், கிருஷ்ணமூர்த்திக்கு இதயப் பகுதியில் அடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெறும் அளவுக்குச் சென்றுவிட்டது.\nஇதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், என் குழந்தை மற்றும் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவச் செலவுக்கு நண்பர் சரவணனிடம் இரண்டாயிரம் ரூபாய் பணம் கேட்டிருந்தேன்.\nஆனால், சரவணனிடம் பணம் இல்லாததால், ‘சத்து மாத்திரை பரிசோதனை நிலையத்தில் ஆய்வுக்குச் சென்றால் பணம் கிடைக்கும் என்றார்.\nஇதனால், நான் அங்கு சென்றேன். அங்கு, கொழுப்பைக் குறைப்பதற்கான புதிய மருந்தாய்வுக்கு உட்படுத்த உள்ளோம், 3 நாள்கள் தங்கி ஆய்வுசெய்தால் எட்டாயிரம் ரூபாய் தருகிறோம். எந்த பக்க விளைவும் கிடையாது என கூறினர்.\nஆனால், அதிக கொழுப்பு ஏறி இதய பாதிப்புக்குள்ளான நான், எனது உடல் பாதிப்புக்கு தீர்வு கேட்டபோது, என் உடலில் ஏற்பட்ட பாதிப்புக்கும் ஆய்வு நிலையத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுகின்றனர்.\nபாதிக்கப���பட்ட நான் வழக்கறிஞர் மூலம் புகார் தெரிவித்துவிட்டேன். எனவே, காவல்துறை அதிகாரிகளும், மருத்துவ அதிகாரிகளும் இந்த விஷயத்தில் தலையிட்டு தீர்வு தர வேண்டும் என்றார்.\nஇந்த மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, கிருஷ்ணமூர்த்திக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/finnish/lesson-4772651085", "date_download": "2019-08-23T09:19:07Z", "digest": "sha1:UWYBBVMXCWV6RMSSFBMJOBXFQNEDD3AD", "length": 3789, "nlines": 118, "source_domain": "new.internetpolyglot.com", "title": "உத்யோகம் - Profesio | Oppijakson Yksityiskohdat (Tamil - Esperanto ) - Internet Polyglot", "raw_content": "\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\n0 0 அரசியல்வாதி politikisto\n0 0 அறுவை சிகிச்சை நிபுணர் kirurgo\n0 0 ஆராய்ச்சிப் பிரயாணி esploristo\n0 0 இசைக் கலைஞர் muzikisto\n0 0 இயந்திர வல்லுநர் meĥanikisto\n0 0 இயற்பியலாளர் fizikisto\n0 0 எழுத்தாளர் verkisto\n0 0 கற்றுக்குட்டி novulo\n0 0 காவல்காரர் policisto\n0 0 சமையல்காரர் kuiristo\n0 0 சிகையலங்கார நிபுணர் frizisto\n0 0 சிப்பாய் soldato\n0 0 சுற்றுலா பயணி turisto\n0 0 தத்துவஞானி filozofo\n0 0 தபால்காரர் poŝtisto\n0 0 துப்புரவுப் பணியாளர் rubisto\n0 0 தொழிலதிபர் negocisto\n0 0 பத்திரிகையாளர் ĵurnalisto\n0 0 பல் மருத்துவர் dentisto\n0 0 புகைப்படக்காரர் fotisto\n0 0 பூ வியாபாரி floristo\n0 0 பெண் விமான பணிப்பெண் stevardino\n0 0 பொறியாளர் inĝeniero\n0 0 மருத்துவர் kuracisto\n0 0 மேலாளர் estro\n0 0 வங்கியாளர் bankisto\n0 0 வழக்கறிஞர் advokato\n0 0 விற்பனையாளர் vendisto\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/13/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2683433.html", "date_download": "2019-08-23T09:05:20Z", "digest": "sha1:H6VULG4VVUUYGUXQOB5QD4TFZEZQSP2L", "length": 9061, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "கலாபவன் மணி மரணம்: சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nகலாபவன் மணி மரணம்: ���ிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nBy DIN | Published on : 13th April 2017 12:34 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிரைப்பட நடிகர் கலாபவன் மணி மர்மமான முறையில் மரணமடைந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்குள் இதுதொடர்பான விசாரணை நடவடிக்கைகளைத் தொடங்குமாறும் சிபிஐ அமைப்புக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதென்னிந்தியாவில் பிரபலமான நடிகராக விளங்கிய கலாபவன் மணி, கடந்த ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி திடீரென உயிரிழந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கலாபவன் மணியின் சகோதரரும், மனைவியும் புகாரளித்தனர்.\nஇதுதொடர்பாக நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அவரது உடலில் நச்சு கலந்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு கலாபவன் மணியின் உறவினர்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.\nஅந்த மனு மீதான விசாரணையின்போது, சிபிஐ தரப்பில் சில காரணங்கள் முன்வைக்கப்பட்டன. வேலைப் பளுவும், நிலுவையில் பல வழக்குகளும் தங்களுக்கு இருப்பதால் இந்த விவகாரத்தைக் கூடுதலாக விசாரிக்க இயலாது என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில், அந்த மனு, நீதிபதி சுனில் தாமஸ் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது:\nநிறைய வேலைப் பளு இருப்பதால் கலாபவன் மணி வழக்கை விசாரிக்க முடியாது என்று சிபிஐ தரப்பில் முன்வைக்கப்படும் காரணத்தை ஏற்றுக் கொள்ள இயலாது. இந்த விவகாரத்தை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிபிஐ அமைப்புக்கு உத்தரவிடப்படுகிறது.\nமாநில போலீஸார் விசாரித்து வரும் இந்த வழக்கை ஒரு மாதத்துக்குள் தங்கள் வசம் சிபிஐ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=1407", "date_download": "2019-08-23T09:01:19Z", "digest": "sha1:MWOVING57OWS4XMHENWNPMEZG5LEYFTI", "length": 57821, "nlines": 117, "source_domain": "puthu.thinnai.com", "title": "என் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஎன் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை\nதமிழ் வாசகனொருவனுக்கு ‘என்பெயர் சிவப்பு’ ஒரு மொழிபெயர்ப்பு நாவலென்றவகையில் இருவகை வாசிப்பு சாத்தியங்களை ஏற்படுத்தி தருகிறது: ஒரான் பாமுக்கின் ‘என் பெயர் சிவப்பு’ என்பதான வாசிப்பு சாத்தியமென்பதொன்று, அதனை தமிழில் மொழிபெயர்த்த ஜி.குப்புசாமியின் ‘என் பெயர் சிவப்பு’ என்பது மற்றொன்று..\nநல்லதொருவாசகன் அவனது விருப்பு வெறுப்புகளை இனங்காணமுடிந்தால் சிறந்த விமர்சகனாக வரமுடியும். ஒரு படைப்பாளி நல்லதொரு வாசகனாக இருக்கமுடியும் ஆனால் சிறந்ததொரு விமர்சகனாக இருக்கமுடியுமென்ற கட்டாயமில்லை. வழக்கறிஞனே நீதிபதி ஆசனத்தில் அமர்ந்து தீர்ப்பு சொல்லமுனைவதற்கு ஒப்பானது. படைப்பாளியால் காழ்ப்பற்ற விமர்சனத்தை எழுதமுடியாது. தராசிலிருக்கும் எடைக்கற்கள் அவனது சொந்தத் தயாரிப்பு, தன்னைக்கொண்டு மற்றவர்களை அளக்கிறான். இதிலுள்ள பிரச்சினை தான்மட்டும் உயரமென்று நினைப்பது. ‘இதயத்தை வழி நடத்த நியாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன, ஆனால் அதனை நியாயம் அறிவதில்லை’, என்பதுதான் பிரெஞ்சு தத்துவவாதி பஸ்க்கால் சொல்வதுபோல பொதுவில் பலருக்குமுள்ள பிரச்சினை. ‘உணர்ச்சியின் வழிகாட்டுதலைத் தவிர்த்து பாரபட்சமற்ற விமர்சனத்தை முன்வைக்க மனத்திட்பம் வேண்டும். மேலைநாடுகளில் இருவகையான விமர்சனங்கள் உண்டு. படைப்பின் கட்டமைப்பை மையமாகக்கொண்டு, படைப்பிலக்கிய ஆர்வலர்கள், வாசகர்களை குறிவைத்த பத்திரிகையாளர்கள், இதழியலாளர்கள் முன்வைக்கும் விமர்சனங்கள் என்பதொருவகை; மொழிஅறிவு, மொழிநடை, இலக்கண இலக்கிய பண���பாடு, சமூகநடைமுறை என்பதன் அடிப்படையில் மொழியியல் வல்லுனர்களின் பகுப்பாய்வுகள் என்பது மற்றொரு வகை. தமிழ்ச்சூழலில் இரண்டாம்வகை விமர்சனத்தை வாசித்த அனுபவமில்லை, இந்நிலையில் ஒருபடைப்பாளி என்றில்லாது வாசகனாவே தொடக்கத்தில் குறிப்பிட்ட எனது இருவகை வாசிப்பு அனுபவங்களை அதாவது ‘என் பெயர் சிவப்பு’ நாவலின் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துகொள்ளலாமென நினைக்கிறேன்.\nஓரான் பாமுக்கை பொறுத்தவரை, இலக்கியமென்பது அவருக்கு வாழ்க்கை. எழுத்து, பிரதி, அச்சு, பதிப்பு,நூல் வடிவம் என அனைத்தையும் கடந்ததொரு வாழ்க்கை படிமம்-இருகரைகளை இணைக்கும் பாலம். “எனது வாழ்க்கை இஸ்டான்புல் நகரில் கழிந்தது -இஸ்டான்புல் நகரம் ஒருகரையில் ஐரோப்பா மறுகரையில் ஆசியா என்றிருக்கும் வீடு. நீரின் ஒருகரையில் இருந்தபடி எதிர்க்கரையிலிருக்கும் மற்ற கண்டத்தை அவதானிப்பதனூடாக இவ்வுலகில் எனக்கான இடத்தை தொடர்ந்து நினைவூட்டி மகிழ்வேன். பிறகொருநாள் பாஸ்பரின் இருகரைகளையும் இணைக்கின்ற வகையில் பாலமொன்றை உருவாக்கினார்கள். அப்பாலத்திலேறி இருகரைகளிலும் கண்ணிற்படுகின்ற காட்சிகளை ரசிப்பது எனக்குக் கூடுதலாக சந்தோஷத்தை அளிக்கிறதென்பதைப் புரிந்துகொண்டேன். அதுமட்டுமல்ல பாலத்துக்குள்ள கூடுதல் முக்கியத்துவமும் அதுமுதல் எனக்குப் புரியவந்தது. அன்றிலிருந்து இருகரைகளிடமும் பாரபட்சமின்றி தொடர்ந்து உரையாடிவந்ததோடு இருகரைகளின் எழிலையும் பிறருக்கு விளக்கிவந்திருக்கிறேன், ” இது ஓரான் பாமுக் தம்மைப் பற்றி அளித்த ஒப்புதல் வாக்குமூலம். என் பெயர் சிவப்பினைக் கூர்ந்து வாசித்தவர்கள் ஒரான் பாமுக்கின் அழகியல் அனுபவத்தினை பகிர்ந்துகொண்டிருக்க முடியும்.\nமொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமியின் சாட்சியம் சொல்லவருவது: “ஒரு மாபெரும் நுண்ணோவியப் பெருஞ்சுவடி. அதன் ஒவ்வொரு பக்கத்திலும் நுட்பமாக, வெகு நுட்பமாக வரையப்பட்ட்டிருக்கும் மகத்தான சித்திரங்கள். உற்றுப்பார்க்க பார்க்க சித்திரங்களுக்குள் மேலும் மேலும் விரிந்துகொண்டே சென்று கொண்டிருக்கும் பற்பல சித்திரங்கள். ஒவ்வொரு சித்திரமும் ஒவ்வொரு குரலில் ஒவ்வொரு கதையைச் சொல்லிக்கொண்டிருக்கின்றது: இப்படிப்பட்ட ஒரு மாயச்சித்திர சுவடியைப் பார்க்கும் அனுபவம்தான் My name is Red நாவலை வாசிக்��ும்போது ஏற்பட்டது, ” என்கிறார். ஆக இந்நாவல் மூல ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்ற இருகரைகளுக்கும் ஒரு பாலமாக அமைந்து வாசகர்களுக்கு மனிதமனங்களின் அவ்வளவு நற்குணங்களையும் துர்க்குணங்களையும், மேட்டையும் பள்ளத்தையும், அடர்த்தியும் செழுமையுமிக்க கானகத்தையும் வறண்ட பாலையையும் கொண்டுவந்து சேர்க்கிறது.\n‘என் பெயர் சிவப்பு’ நாவலின் பெருமையை சிலாகிக்கும் அவசியம் நமக்கில்லை. பல்லாயிரம் மைல்களைக்கடந்து தமிழ்நாடுவரை வந்திருப்பதற்குரிய காரணத்தையும் மேன்மையும் உறுதிப்படுத்துகிற வலுவான சாட்சியங்கள் நாவலில் தெளிவாக இருக்கின்றன. நாவலாசிரியர் நோபெல் பரிசுபெற்றிருக்கிறார் என்பது வணிக அடிப்படையில் காலச்சுவடு பதிப்பகத்திற்கு தொலைநோக்கு செயல்பாடாக இருக்கலாம், ஆனால் பதிப்பகத்தின் இலக்கிய தடத்தில் பயணித்தவர்களுக்கு அதுமட்டுமே பிரதான காரணமாக இருக்கமுடியாதென்பதை நூலை வாசிக்கத்தொடங்கிய ஒரு சில கணங்களிலேயே உணரத்தொடங்கிவிடுவார்கள். ஒரு புறம் புதிய முயற்சிகள், மறுபுறம் மரபுக்கேயுரிய தடுமாற்றமும் அச்சமும். இவ்விரண்டுவகை சூழல்களையும் பகிர்ந்துகொண்ட பதினாறாம் நூற்றாண்டின் இஸ்டான்புல் நகரம். இத்தகைய பின்னணியில் ஒரான் பாமுக் காதல் – கொலையென்ற இரண்டின் துணையுடன் நுண்ணோவிய கலைஞர்களின் உலகத்திற்கு நம்மை அழைத்துச்செல்கிறார். அவர்களில் ஒருவன் புத்தக ஓவிய அலங்காரங்களில் தேர்ந்தவன், உயிரோட்டமான உருவகைகளோடு விளிம்புகளில் வண்ணம் தீட்டுபவன், கொலைசெய்யப்படுகிறான். கொலை செய்தவனும் ஒரு நுண்ணோவியன். அவன் “என் வார்த்தை தேர்வுகளையும், வண்ணங்களையும் வைத்து நான் யாரென்பதை கண்டுபிடிக்க முயலுங்கள்”, என சவால் வீடுகிறான். நாவலின் முதல் அத்தியாயம் கிணற்றுக்குள்ளிருந்து கொலையுண்டவனின் குரலுடன் ஆரம்பிக்கிறது. தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் குரலுக்குடையவர்கள் மாறுகிறார்கள். வரிசையாக ஒற்றைக்குரல்கள் 59 அத்தியாயங்களுக்கு சோர்வின்றி உணர்வின் சொரூபங்களை வழிநடத்திச்செல்கின்றன. முதல் குரலுக்குரியவன் கொலையிலும் அடுத்துச் சந்திக்கிற கொலையிலும் பொதிந்துள்ள புதிரை இங்கே விடுவிப்பது நூலை வாசித்தவர்களுக்கு மாத்திரமல்ல நூலைவாசிக்காதவர்களுக்கும் உபயோகமாக இருக்கமுடியாது, எனது நோக்கம��ம் அதுவல்ல.\nநல்ல மொழிபெயர்ப்பென்பது, மொழித்துறையாளனொருவனின் பகுப்பாய்வு அறிவோடு தொடர்புடையது. ஒரு படைப்பென்று சொன்னால் புனைவு, கதைமாந்தர்கள், புனைவினை முன்நகர்த்தும் திறன் அதற்காக தேர்ந்தெடுக்கிற சொற்கள், வாக்கிய அமைப்பு அவற்றின் தொடக்கம், முடிவு, தொனி, உவமை உவமேயங்கள், உருவகம், குறியீடுகளென பல வாசனாதிதிரவியங்களைக்கொண்டு படைப்பாளியின் கைப்பக்குவத்தால் உருவாவது. ஓரான் பாமுக்கும் அந்த ரஸவாதக்கலையில் தேர்ந்தவர், மிகச்சரியாகவே உபயோகித்திருக்கிறார். ஆக இவற்றையெல்லாம் மொழிபெயர்ப்பில் கொண்டுவரவேண்டிய கடமை, நேர்மை மொழிபெயர்ப்பாளருக்கு இருக்கிறது. நாவலின் முதல்வாக்கியம் ‘நான் இப்போது ஒரு பிரேதம்மட்டுந்தான்’ என தொடங்குகிறது. முதல் வரியே எளிமையாகவும், பூடகமாகவும் கதையின் அரூபத்தை நமக்குக் கோடிட்டுக் காட்டுகிறது. ஓரான் பாமுக்கின் நோக்கத்தை முதல் வரியிலேயே மொழிபெயர்ப்பாளர் நிறைவேற்றிவிடுகிறார்.\nஅடுத்து ஒருமொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு படைப்பினைக் கொண்டுசெல்கிறபோது அப்படைப்பு இருவரின் படைப்பு என்றாகிறது -ஒருவர் மூல ஆசிரியர் மற்றொருவர் மொழிபெயர்ப்பாளர், அல்லது புதியமொழியின் Ghost writer. யார் யாருக்கு Ghost writer என்ற குழப்பம் நீடிக்கிறதா, மொழிபெயர்ப்பு வெற்றி பெற்றிருக்கிறதென்று பொருள். நல்லதொரு மொழிபெயர்ப்பென்பது நூலாசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்கிற இருவர் கலந்து கொள்ளும் பந்தயம், எல்லைக்கோட்டைத் தொடும்வரை ஒருவரையொருவர் முந்தாமல் ஓடி இருவருமே ஜெயிக்கவேண்டும். இதைத்தவிர வேறு இலக்கணங்கள் ஏதும் இருக்கமுடியாது. மூல ஆசிரியர் தொள்ளாயிரத்து தொண்ணூற்றைந்து வரிகள் எழுதியிருக்கிறார், எனவே தொள்ளாயிரத்து தொண்ணூற்றைந்து வரிகளில் மொழிபெயர்த்தாகவேண்டுமென்ற நிர்ப்பந்த மூட்டையை முதுகில் சுமந்துகொண்டெல்லாம் மொழிபெயர்க்கமுடியாது. மேற்கத்திய மொழிகளில் வாக்கிய அமைப்பு வேறு நமது வாக்கிய அமைப்பு வேறு. ஒரு படைப்பாளியின் வாக்கியங்கள், அல்லது சொல்ல வரும் செய்தி புரியவில்லையா, கண்ணை மூடிக்கொண்டு, என் எழுத்தை புரிந்துகொள்ள உனக்குப் போதாதென்று கூறி வாசகனைக் கடந்து சென்றுவிடலாம், ஆனால் மொழிபெயர்ப்பாளன் நிலமை வேறு. குழப்புகின்ற வாக்கியத்தைகூட புரியும்படி மொழிபெயர்க்கவேண��டும். இல்லையென்றால் வேறுவகை விமர்சனங்கள் காத்திருக்கின்றன.\nஎந்தவொரு படைப்பாளியும் எனது படைப்பு உலகமயமாக்கப்படவிருக்கிறது, 135 மொழிகளில் வரவிருக்கிறது, பிரபஞ்சத்திற்காக எழுதுகிறேனென மெனக்கிட்டு எழுதுவதில்லை.. ஒருவித சூன்யத்தை முன்னிலைப்படுத்தியே எழுதுகிறார்கள் அல்லது முகம் தெரியா வாசகனுக்காக எழுதுகிறார்கள் என்றெல்லாம் கதைக்கவும் கேட்டிருக்கிறோம். ஆனாலும் சூன்யத்திரையை விலக்கினால் முதல்வாசக முகமாக அவனுடைய -படைப்பாளியின்- முகமிருக்கும் பிறகு அடுத்தடுத்த முகங்களாக நண்பர்கள், சக எழுத்தாளர்கள், பதிப்பாளர், வாகர்களென்கிற அவரது இனம் அமர்ந்திருக்கும். அந்தவரிசையில் மொழிபெயர்க்கப்படுகிறபொழுது அவ்விடத்தை மொழிபெயர்ப்பாளரின் இனம் நிரப்புகிறது. ஆக மொழிபெயர்ப்பு மூலமொழியின் மொழிப்பண்பிலிருந்து, தன்னை முழுமையாக விலக்கிக்கொண்டு கதையாடலை நிகழ்த்த கடமை பட்டுள்ளது. இங்கே ஓரான் பாமுக் குப்புசாமியாக அவதாரம் எடுக்கிறார், எடுக்கிற அவதாரத்திற்கு நேர்மையாகவும் நடந்துகொண்டிருக்கிறார்.\nஒரான் பாமுக்கிற்குச் சொந்தமான இடத்தில் குடிபோகிறபோது, ‘எனக்குப்பிடித்த நிறத்தை சுவருக்கு அடிக்கிறேன், காலண்டர் மாட்ட இரண்டு ஆணி அடிக்கிறேன்’, என்றில்லாமல் இங்கே மொழிபெயர்ப்பாளர் வீட்டுக்குடையவரின் மணங்கோணாமல் குடியிருக்கிறார். மொழியாக்கமென்பது அரியதொரு கலை: சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பு, சொற்றொடர்முறை மொழிபெயர்ப்பு, பொருள்வழி மொழிபெயர்ப்பு, ஓர் இனத்தின் பண்பாட்டினை உள்வாங்கிக்கொண்டு மொழிப்பெயர்த்தலென பல்வகை மொழிபெயர்ப்பு அணுகு முறைகளுள்ளன. ஒர் படைப்பிலக்கியத்தை மொழிபெயர்க்கிறபோது இறுதியில் குறிப்பிட்டவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். பண்பாடென்றால் இஸ்டான்புல்லை நாகர்கோவிலென்றோ, ஓரான் பாமுக்கை ஊரன் அடிகளென்றோ மாற்றுவதல்ல(இதற்கென்றே தமிழ் பேராசிரியர்கள் இருக்கிறார்கள்) நாவலின் கதையாசிரியரும், கதைக்களனும் வேற்றுமண்ணுக்கும், வேற்றுமொழிக்கும் சொந்தக்காரர்களென்ற அடிப்படை உண்மையை மறந்து மொழிபெயர்ப்பாளர் செயல்படமுடியாது.அவ்வாறே ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு கொண்டுவருகிறபோது மூலநூல் வரிசைப்படி சொற்களைப்போட்டோ, வாக்கியத்தை அமைத்தோ மொழிபெயர்ப்பதென்பது ���ோட்பாட்டளவில் சாத்தியமில்லை. அவ்வாறு செய்கிறோமென்றால் மூலநூலுக்கு துரோகம் செய்கிறோம் என்று பொருள், நூலாரிசியரின் சொற்களும் வாக்கியமும் முக்கியமாஅல்லது சொல்லப்படும் செய்தியும், உணர்வும் முக்கியமாவெனில் பின்னவைதான் முக்கியமென புத்திசாலியான மொழிபெயர்ப்பாளன் எடுக்கும் முடிவு. இங்கே மொழிபெயர்ப்பாளர் அந்த முடிவில் இறுதிவரை தீர்மானமாக இருந்திருக்கிறார்.\n‘என்பெயர் சிவப்பு’ நாவல் வழக்காமான தொரு நாவலல்ல. மொழி பெயர்ப்பாளருக்கு வேறு இருதுறைகளைப்பற்றிய ஞானம் கூடுதலாக தேவைப்படுகின்றது. மொழி அடிப்படையில் ஒரான் பாமுக்கினை நண்பர் ஜீ.குப்புசாமி எவ்வாறு உள்வாங்கிக்கொண்டிருக்கிறார் என்றறிவதற்கு முன்பாக, இவ்விரு துறைகளை பற்றியும் பகுப்பாய்வு செய்வது அவசியம்: ஒன்று ஓவியம், மற்றொன்று இஸ்லாம். ஓவியத்தினைக்குறித்து குறிப்பாக நுண்ணோவியம் பற்றி இவ்வளவு ஆழமாகவும், அடர்த்தியுடனும், கலைச்செழுமையுடனும் வேறொருநாவலை வாசித்ததில்லை. ஓவியனின் அடையாளம், ஓவியத்தின் காலம், ஓவியம் பற்றிய பார்வையில் குருட்டுத்தன்மை, நினைவாற்றல் ஆகியவற்றினைக்கொண்டு நுண்ணோவியக் கலைஞர்கள், நூலாசியர், மொழிபெயர்ப்பாளர் என்கிற மூவரின் இருப்பையும் குறையின்றி மிகச்சரியாகவே உணரமுடிகின்றது. பூரண ஓவியத்திற்கான குறியீடுகள், விதிமுறைகள் என்ன என்பது ஒருபுறமிருக்க அவ்விதிமுறைகளை மீறும் கலைஞர்களுக்கு நேரும் முடிவுகளும் கருத்திற்கொள்ளப்படவேண்டியவை, அச்சமூட்டுபவை.\n“எங்கே உண்மையான கலையும் களங்கமின்மையும் இருக்கிறதோ அங்கே ஒரு கலைஞன் தனது அடையாளத்தின் சிறிய சுவடைக்கூட விட்டுச்செல்லாமல் ஓர் ஒப்பிடவியலா மகத்தான படைப்பைத் தீட்டமுடியும் (பக்.34).\nகருப்பின் மாமா சொல்வதாக வருகிற,”வெனீசிய ஓவிய மேதைகளின் ஓவியங்களில் இருப்பதைப்போலவே இருக்கவேண்டுமென சித்தம் கொண்டிருக்கிறேன். ஆனால் வெனிசீயர்கள் போலன்றி எனது படைப்பு வெறும் ஜடப்பொருட்க¨ளை மட்டும் சித்தரிப்பதாக அமையாது” (பக்கம்- 45)\n“ஒவ்வொரு ஓவியமும் ஒரு கதையைச் சொல்லப்பயன்படுகிறது” என்றேன். நாம் வாசிக்கும் பிரதியினை அழகூட்டுவதற்காகமிக முக்கியமான காட்சிகளை நுண்ணோவியன் தீட்டுகிறான்: முதன் முறையாக காதலர்கள் ஒருவரையொருவர் வைத்தகண் வாங்காமல் பார்ப்பது; ஒரு ரா��்சத அரக்கனின் தலையை ருஸ்தம் வெட்டியெறிவது; தான் கொல்ல நேர்ந்த அந்நியன் தன் மகன்தான் என்றறிந்து ருஸ்தம் படும் துயரம்; காதலில் பேதலித்த மஜ்னு, தனியாக ஒரு காட்டில் சிங்கங்கள், புலிகள், மான்கள், நரிகளுக்கு மத்தியில் அலைவது….. இதுபோன்ற கதைகளை வாசித்து அயற்சியுற்ற நமது கண்கள் இச்சித்திரங்களின் மீது பதிந்து இளைப்பாறுகின்றன. வாசிக்கப்படும்பிரதியின் உள்ளே பொதிந்திருக்கும் ஏதோவொன்று நம் அறிவுக்கும் கற்பனைக்கும் சிக்காமல் மனக்கண்ணில் புலப்படாமல் இருக்குமானால், இச்சித்திரங்கள் உடனடியாக உதவிக்கு வருகின்றன. இந்த பிம்பங்கள் என்பவை வண்ணங்களில் மலர்கின்ற கதைகள்தாம். ஆனால் இணைந்து வரும் கதையில்லாமல் ஓவியம் வரைவது அசாத்தியமானது -(பக்.-46)”\n“ஓர் ஓவியம் அதன் அழகின் மூலமாக நம்மை வாழ்க்கையின் முழுமையை நோக்கி பரிவுணர்வை நோக்கி, இறைவன் உருவாக்கிய ஆட்சியிலுள்ள பல்வேறு நிறங்கள்மீது மதிப்பை நோக்கி, பிரதிபலிப்பையும் நம்பிக்கையையும் நோக்கி நம்மை செலுத்துவதுதான் முக்கியம். வரைந்த நுண்ணோவியத்தின் அடையாளம் முக்கியமல்ல.(பக்.98)”\n“ஓவியக் கலைக்கு முன்பு இருண்மைதான் இருந்தது. அதற்குப்பின்பும் இருண்மைதானிருக்கும். நம்முடைய நிறங்கள், சாயங்கள், கலை, காதல் முதலியவற்றின்மூலம் அல்லாஹ் நம்மை”காண்பதற்கு” கட்டளையிட்டிருக்கிறார். அறிவதென்பது நீங்கள் பார்த்ததை நினைவுகொள்வது. பார்ப்பது என்பது நினைவுகொள்ளாமல் அறிந்துகொள்வது. எனவே ஓவியம் என்பது இருண்மையை நினைவுகொள்வது.”(பக்.126)\nஇறுதியாக பக்கம் 449ல் அலி·ப்-லாம்-மிம் என்பதற்கு கொலைகார ஓவியன் அளிக்கும் விளக்கம் உச்சம் -முழுமையானதொரு விளக்கம்.\n“அலி·ப் : மனம் எதைக் காண்கிறதோ, ஓவியம் அதற்கு உயிர்கொடுத்து கண்களுக்கு விருந்தாக்குகிறதெனலாம்: கண்கள் உலகத்தில் எதைக்காண்கிறதோ அது மனதில் பதிகின்ற அளவுக்கு ஓவியத்தில் பதிவாகிறது. ஆகையால் மனது ஏற்கனவே அறிந்திருப்பதை கண்கள் நமது உலகத்தில் கண்டுபிடிப்பதே அழகு எனப்படுகிறது. ”\nபக்தி இலக்கியத்தைப்பேசுகிறபொழுது எப்படி சைவத்தையும் வைணவத்தையும் கடந்துசென்று இலக்கியம்பேசமுடியாதோ அவ்வாறே என்பெயர் சிவப்பு நுண்ணோவியங்கள் இஸ்லாமியத்திடமிருந்து பிரிக்கமுடியாமல் இயங்குகின்றன. பனுவலெங்கும் இஸ்லாமியம் குரல்கொடுக���கிறது, சில நேரங்களில் தெருபிரச்சார தொனியுடன் சொல்ல்படுவதை காதுகொடுத்து கேட்கவேண்டியுள்ளது.\n“விலைவாசி ஏற்றத்திற்க்கும் ப்ளேக்கிற்கும் நமது இராணுவ தோல்விகளுக்கு ஒரே காரணம் நம்முடைய இறைதூதரின் காலத்து இஸ்லாமை மறந்து போலி விஷயங்களின் பக்கம் நாம் சாய ஆரம்பித்து விட்டதுதுதான். இறைதூதரின் பிறப்புக்காவியம் வாசிக்கப்பட்டதா இறந்தவர்களை கௌரவிக்கும் முகமாக ஹல்வா, பொரி, மாவுருண்டை போன்ற இனிப்புகள் அப்போது நாற்பதாவது நாள் சடங்கின்போது வழங்கப்பட்டதா இறந்தவர்களை கௌரவிக்கும் முகமாக ஹல்வா, பொரி, மாவுருண்டை போன்ற இனிப்புகள் அப்போது நாற்பதாவது நாள் சடங்கின்போது வழங்கப்பட்டதா முகம்மது வாழ்ந்தபோது புனித குர் ஆன் ஒரு பாடலைப்போல இசைக்கப்பட்டதா முகம்மது வாழ்ந்தபோது புனித குர் ஆன் ஒரு பாடலைப்போல இசைக்கப்பட்டதா”, கேட்பது ஒரு விலங்கு. நாவலெங்கும் நூலாசிரியர் இஸ்லாத்துக்கும், புனித நூலிற்கும், நபிகள் குறித்த போற்றிபாடல்களுக்கும் நிறைய பக்கங்களை ஒதுக்கியிருக்கிறார். பக்கம்-25, பக்கம் -37, பக்கம்-77, பக்கம்113, பக்கம் 133. என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டுபோகலாம். மொழிபெயர்ப்பாளர் இஸ்லாமியராக இருப்பாரோ என்ற ஐயங்கூட எழுந்தது. மொழி பெயர்ப்பாளர் குறிப்பில் அதற்கான விடைகிடைத்தது. “குர் ஆனின் பல்வேறு தமிழ் பதிப்புக்களைத் தந்து, அவ்வப்போது என் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்து உதவிய திரு களந்தை பீர் முகம்மதுக்கு நன்றி” என்கிறார் மொழி பெயர்ப்பாளர். உண்மையான மொழிபெயர்ப்பாளர்கள் பின்பற்றவேண்டிய வழிமுறை.\nநாவலில் மொழிபெயர்ப்பு என்ற அளவில் வேறு சில கூறுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. நோஸ்டால்ஜியாக்கள், செய்திகள் தகவல்கள் என்ற வகைமை முதாலாவது; வர்ணனைகாளாக சொல்லப்படுபவை என்பது இரண்டாவது; சார்பற்ற விவாதங்களை முன்வைத்து அல்லது நடைமுறை உண்மைகளை முன்வைத்து எழுப்பும் கருத்துகள் மூன்றாம் வகை. முதலிரண்டிலும் மொழிபெயர்ப்பாளர் இடரலாம், தடுக்கியும் விழலாம் பிரச்சினைகளில்லை. ஆனால் மூன்றாம் வகைமையில் மொழிபெயர்ப்பாளர் மூல ஆசிரியனுக்கு நேர்மையாக நடந்துகொள்ளவேண்டும். முதலாவதிலும், இரண்டாவதிலும் மொழிபெயர்ப்பாளருடைய மொழிஆளுமையையும் இருமொழிகளிலும் அவருக்குள்ள இலக்கண இலக்கிய ஆற்றலைவெளிப்படுத்த��வதற்கான ஆற்றலுக்கு வாய்ப்பளிப்பதெனில் பின்னதோ மூலநூலின் ஊதுகுழலாக பிசிரின்றி ஒலிக்கவேண்டிய நிர்ப்பந்தம் மொழிபெயர்ப்பாளருக்குள்ளது.\n“வண்ணங்களை கலப்பதிலும் ஓரங்கள் வரைந்து நுணுக்கமாக ஒப்பனை செய்வதிலும் பக்கங்களை அமைப்பதிலும் பொருட்களை தேர்ந்தெடுப்பதிலும் முகங்களை வரைவதிலும் ஆரவரமான போர் மற்றும் வேட்டைக்காட்சிகளை ஏற்பாடு செய்வதிலும், மிருகங்கள், சுல்தான்கள், கப்பல்கள், புரவிகள், போர்வீரர்கள், காதலர்களை சித்தரிப்பதிலும் அவர்களில் எவரும் என்னை விஞ்சமுடியாது”.-(பக். 31) ஓர் உதாரணம். நாவல் நெடுக வரும் தனிமனிதர் உரைகளில் எதையாவது எவற்றையாவது வாசகர்களுக்கு தெரிவிப்பதென்கிற நோக்கம் அழுத்தமாக உள்ளது. பக்கம் 18, பக்கம் 74, பக்கம் 93 பக்கம் 335. எனக்கூறிகொண்டுபோகலாம். தற்போக்காக நிகழும் உரையாடல்களை ஆரோக்கியமாக முன் நகர்த்துவதில் ஓரான் பாமுக் சாதனைபடைத்திருக்கிறார், மொழிபெயர்ப்பும் தமிழில் அதனை சரியாகவே கொண்டுவந்திருக்கிறது.. நுட்பமான விவரணைகளும், நேர்த்தியான வர்ணனைகளும் ஒரு தேர்ந்த கைவினையாளனின் இலாவகத்துடன் கையாளப்பட்டிருக்கிறது.\n“நுட்பமாக ஒப்பனை செய்யப்பட்ட சுவர், சன்னல், அதன் சட்டங்களின் அலங்காரங்கள், சிவப்புக் கம்பளியின் வளைவும் வட்டமுமான பூவேலைப்பாடுகள், நெரிக்கப்பட்ட உங்கள் தொண்டையிலிருந்து வெளிவரும் மௌனமான ஓலம், இரக்கமேயின்றி உங்களைக் கொன்றுகொண்டிருக்கும் அக்கொலைகாரன் தனது வெற்றுக்காலைத்தூக்கி, பிடிப்பிற்காக ஊன்றியிருந்த அம்மகத்தான மெத்தை, அதில் நுணுக்கமான பின்னப்பட்டிருந்த மஞ்சள், ஊதா நிறப் பூத்தையல் வேலைப்பாடுகள் இவ்வோவியத்திலிருக்கும் இவ்வெல்லா அம்சங்களுமே ஒரே உத்தேசத்தில்தானிருக்கின்றன; ஓவியத்தின் அழகை மேலும் செறிவூட்டும்போது, நீங்கள் விட்டுச்செல்லும் இந்த அறையும் இந்த உலகமும் எவ்வளவு எழிலார்ந்ததாக இருக்கிறதென்பதை உங்களுக்கு நினைவூட்டுகின்றன.”(பக்கம்-34) “இந்த எண்ணங்கள் என்னைக் கடந்து கொண்டிருக்கும்போதே அந்தச் சன்னலின் உறைபனி அப்பிய கதவுகள் பெரும் ஓசையோடு வெடித்ததுபோல திறந்தன. பனிரெண்டு வருடங்கள் கழித்து என் அன்பிற்குரியவளின் பிரமிக்கும் வைக்கும் முகத்தை பனிகோர்த்த மரக்கிளைகளின் ஊடாக, அச்சன்னலின் உறைபனி செதிள்கள் வழிந்து வெயி��ில் பிரகாசமாக பளபளக்கும் நிலைச்சட்டத்தின் நடுவே பார்த்தேன்.”(பக்கம்-60), இதுபோன்ற அவதானிப்புகளுக்கு பக்கம் 90, பக்கம் 237, பக்கம் 367, பக்கம் 431 ஆகியவற்றை எடுத்துக்காட்டாக நிறுவ முடியும்.\nசார்பற்ற விவாதாங்களை எழுப்பி இறுதியில் தன் தரப்பிலுள்ள நியாயத்தை உறுதிப்படுத்துவதென்கிற மூன்றாவது வகைமைக்கு உதாரணம்.::\n“நீங்கள் நேசிக்கும் ஒரு நகரத்தில் கால்நடையாகவே அடிக்கடி சுற்றி ஆராய்ந்து வந்தவராக இருந்தால் உங்கள் ஆன்மாவைவிட உங்கள் கால்களுக்கு அந்தத் தெருக்கள் மிக அதிகமாக பரிச்சயமாகி நிரந்தர சோகமாக ஒரு லேசான பனிபொழிவில் துயரம் கவிய உங்கள் கால்கள் அதனுடைய சொந்த இசைவில் உங்கள் அபிமான நிலத்துருத்துகளொன்றை நோக்கி இட்டுச்சென்றுவிடுகின்றதென்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.”(பக்கம் 20).\n“கடவுளின் அருளால் வாழ்க்கையில் போதிய அளவுக்கு அனுபவபட்டிருந்ததால் இத்தகைய இனிய தருணங்களை வெகுநேரம் நீடித்திருப்பதில்லை என்பதை அறிந்திருந்தேன் (பக்கம் 239).\nஒருநாவலின் தனித்தன்மையைக் கட்டிக்காக்கவல்ல சொற்பதங்களையும் வாக்கியங்களையும் பிரத்தியேகமாக சில நாவலாசிரியர்கள் உபயோகித்திருப்பார்கள், ஒரான் பாமுக்கின் வெற்றிக்கு அவைகளுங்கூட ஒரு காரணமென்பேன்:\n“அவன் மூச்சில் ஒரு சிங்கத்தின் வாயில் அடிப்பதைப்போன்ற முடைநாற்றம்”, “இஸ்தான்புல் ஒரு கெட்டிலென்றால் எஸ்தராகிய நான் ஒரு கரண்டி என்பதாக, என் கால்படாத தெருவே இந்நகரில் இருக்காது.” “தாகத்தில் துவளுபவன் போலவும், நான் குளிர்ந்த புளிப்பு-செர்ரி சர்பத் போலவும் அவன் என்னை வேட்கையோடு பார்ப்பதுகூட எனக்குப் பிடித்திருந்தது” போன்றவைகளை உதாரணமாகக் காட்டமுடியும்.\nதொடக்கத்தில் குறிப்பிட்டதுபோன்று, மரபையும் புதுமையையும், ஐரோப்பாவையும் ஆசியாவையும், ஓட்டாமன் பாஷாவையும் வெனீசிய டோஜேவையும் இணைத்து ஓரான் பாமூக் இன்று உலகறிந்த நாவலாசிரியராக அறியப்பட்டமைக்கு இப்படி நிறையக் காரணங்களைஅடுக்க முடியும், மொழிபெயர்ப்பாளரும் அவரது பெருமைக்கு தமிழின் மூலம் மேலும் ஒளியூட்டிருக்கிறாரென்றே சொல்லவேண்டும்.\n“ஒரு கடிதமென்பது வார்த்தைகளால் மட்டும் வெளிப்படுத்தப்படுவதல்ல. ஒரு புத்தகத்தைப்போலவே ஒரு கடிதத்தையும் முகர்ந்து பார்த்து, அதைத்தொட்டுப்பார்த்து, தடவிப்பார்த்து படிக்க முடியும். அதனால்தான் புத்திசாலிகள், “சரி, அந்தக் கடிதம் உன்னிடம் என்ன சொல்கிறதென்பதைப் படி என்பார்கள், மந்த புத்தியாளர்களோ, “சரி அவன் என்ன எழுதியிருக்கிறான் படி” என்பார்களென நாவலில் ஒர் அத்தியாயத்தில் குறிப்பிட்டுருப்பதைப்போல தொட்டும், தடவியும், முகர்ந்தும் வாசிக்கப்ப்படவேண்டிய நாவல் ‘என் பெயர் சிவப்பு’.\nஓரான் பாமுக் தமிழில் ஜீ.குப்புசாமி\nSeries Navigation சாம்பல்வெளிப் பறவைகள்நாதம்\nஎன் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை\nஅப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்\nநினைவுகளின் சுவட்டில் – (70)\nஎதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து\nஉருவு கண்டு எள்ளாமை வேண்டும்\nஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)\nஎனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)\nஇலை துளிர்த்துக் கூவட்டும் குயில்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5\nகவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா\nராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்\nகம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”\nஇலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….\nஅரச மாளிகை ஊக்க மருத்துவர்\nசென்னை வானவில் விழா – 2011\nதமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா\n2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4\nதற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:\nஇப்போதைக்கு இது – 2\nPrevious Topic: சாம்பல்வெளிப் பறவைகள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/10/", "date_download": "2019-08-23T09:16:11Z", "digest": "sha1:RDA3VGTDYPWRR2TXWSJCE5WUNPRGQJ2I", "length": 114331, "nlines": 392, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "October 2013", "raw_content": "\nவிண்டோஸ் ஸ்டோரில் குவிந்த அப்ளிகேஷன்கள்\nவிண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் ஆர்.டி. சிஸ்டங்களில் பயன்படுத்த, விண்டோஸ் ஸ்டோரில், அப்ளிகேஷன் புரோகிராம்கள் குவிந்துள்ளன.\nசென்ற அக்டோபர் 13ல், இவற்றின் எண்ணிக்கை 1,21,183 ஆக இருந்தது. ஒரே வாரத்தில், இதில் 1,491 அ��்ளிகேஷன் புரோகிராம்கள் இணைக்கப்பட்டன.\nஇலவசமாகக் கிடைக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களில், அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்டவையாக நெட்ப்ளிக்ஸ் மற்றும் கூகுள் சர்ச் புரோகிராம்கள் உள்ளன.\nகட்டணம் செலுத்திப் பெறும் அப்ளிகேஷன்களில், Angry Birds Star Wars, Rayman Jungle Run, மற்றும் Fruit Ninja ஆகியவை இருந்தன.\nமைக்ரோசாப்ட் தந்துள்ள மேப் அப்ளிகேஷன் புரோகிராமில், முக்கியமான அப்டேட் மேற்கொள்ளப்பட்டது.\nஇதில் தற்போது Bing Smart Search செயல்படுத்தப்பட்டுள்ளது. புதிய அம்சங்களாக, Bing Travel and Bing Weather ஆகியவை தரப்பட்டுள்ளன.\nயாஹூ நிறுவனம், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான யாஹூ மெயில் அப்ளிகேஷனை அப்டேட் செய்து நவீன வசதிகளைத் தந்துள்ளது.\nபுதிய விண்டோஸ் 8.1 சிஸ்டத்துடன், முற்றிலும் புதிய பெயிண்ட் (Paint) அப்ளிகேஷன் புரோகிராமினை, மைக்ரோசாப்ட் தந்துள்ளது.\nஇலவசமாக அதிக எண்ணிக்கையில் தரவிறக்கம் செய்யப்பட்ட முதல் ஐந்து அப்ளிகேஷன் புரோகிராம்களாகக் கீழ்க்கண்டவை இடம் பிடித்துள்ளன - Netflix, Reaper, Microsoft Solitaire Collection, Google Search மற்றும் Where's My Water 2.\nகம்ப்யூட்டர் பிரச்னைகள் - காரணம் என்ன\nகம்ப்யூட்டரில் பிரச்னைகள் ஏற்பட்டு, இயங்காமல் போவதும், இயக்கம் எதிர்பார்த்தபடி இல்லாமையும், அடிக்கடி நடக்கும் சம்பவங்களாகும்.\nஆனால், எதனால் இந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று அறிந்து கொள்வதும் ஒரு பிரச்னையாக நமக்குத் தோன்றும். பிரச்னைக்குரிய காரணம் ஹார்ட்வேர் சாதனங்களினாலா அல்லது சாப்ட்வேர் தொகுப்பினாலா என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடிவதில்லை.\nஏனென்றால், இந்த இரண்டு வகை காரணங்களினால் ஏற்படும் பிரச்னைகள் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கும். எடுத்துக் காட்டாக, புளு ஸ்கிரீன் ஆப் டெத் எனப்படும் இயக்க முடக்கம், ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் ஆகிய இரண்டாலும் ஏற்படலாம். இவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.\n1. மெதுவாக இயங்கும் கம்ப்யூட்டர்:\nஇந்த பிரச்னை எல்லாருக்கும் ஏற்படுவது. அதிக எண்ணிக்கையில், கம்ப்யூட்டர் தொடங்கும்போதே இயங்கத் தொடங்கும் சாப்ட்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த பின்னர், கம்ப்யூட்டர் அவற்றின் சுமை தாங்காமல், இயக்க வேகத்தினைக் குறைவாக்கும்.\nஅல்லது ஏதேனும் மால்வேர் தாக்கினால், அப்போதும் வேகம் குறையத் தொடங்கும். ஆனால், நாம் என்ன எண்ணுகிறோம். கம்ப்யூட்டர் வாங்கி பல ஆண்டுகள் அல்லது மாதங்கள் ஆகிவிட்டன.\nஅதனால், இயக்க வேகம் குறைந்துவிட்டது என்று முடிவு கட்டுகிறோம். இந்த சிந்தனை தொடர்ந்து இருப்பதனால், கம்ப்யூட்டரை மூட்டை கட்டி வைத்துவிட்டு, புதிய கம்ப்யூட்டரை வாங்கிப் பயன்படுத்துகிறோம். இது தவறான கணிப்பாகும்.\nகம்ப்யூட்டரின் செயல்வேகம் குறைகிறது என்றால், அதற்குக் காரணம் சாப்ட்வேர் பிரச்னையாகும். ஹார்ட்வேர் சாதனங்களில் பிரச்னை ஏற்பட்டால், இயக்கம் முடங்கிப் போகுமே ஒழிய, வேகம் குறையாது. சில நேரங்களில், சி.பி.யு. அதிக சூடாகிப் போனால், வேகம் குறையலாம். ஆனால், இது எப்போதாவது ஏற்படுவதுதான்.\n2. புளூ ஸ்கிரீன் ஆட் டெத்:\nவிண்டோஸ் இயக்கத்தில், அது முடங்கிச் செயலற்றுப் போகும் நிலை ஏற்பட்டால், புளு ஸ்கிரீன் ஆப் டெத் என்னும் நிலை காட்டப்படும். ஆனால், புதிய விண்டோஸ் இயக்கத் தொகுப்புகள் பழைய தொகுப்புகளைப் போலின்றி, நிலையாக இயங்குகின்றன.\nநல்ல ஹார்ட்வேர் சாதனங்களுடன், சிறப்பான ட்ரைவர் புரோகிராம்களுடன் இயங்கும் ஒரு சிஸ்டம், என்றைக்கும் புளு ஸ்கிரீன் ஆப் டெத் என்ற நிலைக்குச் செல்லாது.\nஆனால், அடிக்கடி இந்த ஸ்கிரீன் தோன்றினால், உங்கள் ஹார்ட்வேர் சாதனங்களில் ஒன்றில் பிரச்னை இருக்கலாம். அல்லது, தவறான ட்ரைவர் புரோகிராம்களால் ஏற்படலாம்.\nநீங்கள் சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றினை அண்மையில் கம்ப்யூட்டரில் பதிந்திருந்தாலோ, அல்லது ஹார்ட்வேருக்கான ட்ரைவர் புரோகிராம்களை மாற்றியிருந்தாலோ, அந்த நேரத்தினை அடுத்து, புளு ஸ்கிரீன் ஏற்பட்டால், புரோகிராமினை அன் இன்ஸ்டால் செய்திடுங்கள்.\nஅல்லது ட்ரைவர் புரோகிராமினை மாற்றுங்கள். ட்ரைவர் புரோகிராம் எதனையும் மாற்றாத நேரத்தில், கம்ப்யூட்டரில் புளு ஸ்கிரீன் தோன்றுகிறது என்றால், நிச்சயமாக உங்கள் சிஸ்டத்தின் ஹார்ட்வேர் சாதனம் ஒன்றில்தான் பிரச்னை என்று உறுதியாகச் சொல்லலாம்.\n3. கம்ப்யூட்டர் தொடங்க மறுக்கிறது:\nஉங்கள் கம்ப்யூட்டர் பூட் ஆகவில்லை என்றால், இது ஹார்ட்வேர் அல்லது சாப்ட்வேர் பிரச்னையாக இருக்கலாம். விண்டோஸ் இயங்கத் தொடங்கி, பாதியிலேயே தன்னை முடக்கிக் கொள்கிறதா\nஅல்லது கம்ப்யூட்டர் தன் ஹார்ட் ட்ரைவினை உணர்ந்து கொள்ளாமல் இருக்கிறதா அல்லது உள்ளிருக்கும் சாதனங்களுக்கு மின் சக்தி செல்லாமல் இருக்கிறதா அல்லது உள்ளிருக்கும் சாதனங்களுக்கு மின் சக்தி செல்லாமல் இருக்கிறதா இதற்கெல்லாம் காரணம் நிச்சயம் ஹார்ட்வேர் பிரச்னைகளாகத்தான் இருக்கும்.\nபல்வேறு பிரிவுகளை இணைக்கும் கேபிள்களில் பிரச்னை இருக்கலாம். அல்லது அவை சரியான முறையில் இணைக்கப்படாமல் இருக்கலாம். கீழே, சில ஹார்ட்வேர் பிரிவுகள் தரக்கூடிய பிரச்னைகள் தரப்பட்டுள்ளன.\n1. ஹார்ட் ட்ரைவ்: உங்களுடைய ஹார்ட் ட்ரைவ் செயல்படத் தவறினால், அதில் உள்ள பைல்கள் கெட்டுப் போயிருக்கலாம். பைல் ஒன்றைப் பெற முயற்சிக்கையில் அல்லது ஹார்ட் ட்ரைவில் எழுத முயற்சிக்கையில், ஹார்ட் ட்ரைவ் அதிக நேரம் எடுக்கலாம். இதனால், விண்டோஸ் பூட் ஆகாமல் நின்றுவிடலாம்.\n2. சி.பி.யு..: சி.பி.யு. என அழைக்கப்படும் சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் இயங்காமல் போனாலும், கம்ப்யூட்டர் இயக்கம் பூட் ஆகாது. சி.பி.யு. அளவிற்கு மேலாக வெப்பமாக ஆனாலும், புளு ஸ்கிரீன் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, கேம் ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தால், அல்லது வீடியோ ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தால், அதற்கு சி.பி.யு.வின் திறன் அதிகத் தேவை ஏற்பட்டு, சி.பி.யு. சூடாகி, தொடர்ந்து இயங்க முடியாமல், புளு ஸ்கிரீன் காட்டப்படும்.\n3. ராம் நினைவகம்: சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்கள், தங்களுக்கான டேட்டாவினை ராம் நினைவகத்தில் தற்காலிகப் பயன்பாட்டிற்கு எழுதி வைக்கின்றன. ராம் நினைவகத்தில் பிரச்னை ஏற்பட்டால், இந்த டேட்டாவில் சிறிதளவு மட்டுமே நினைவகத்தில் எழுதப்பட்டு, நமக்கு தவறான முடிவுகள் காட்டப்படும். இது இறுதியில், அப்ளிகேஷன் புரோகிராம் இயக்க முடக்கம், புளு ஸ்கிரீன் மற்றும் பைல் கெட்டுப்போதல் ஆகியவற்றில் முடியும்.\n4. கிராபிக்ஸ் கார்ட்: கிராபிக்ஸ் கார்டில் பிரச்னைகள் ஏற்பட்டால், அது டிஸ்பிளேயைத் தவறாகக் காட்டும். அல்லது குழப்பமான இமேஜ்களை உருவாக்கும். குறிப்பாக முப்பரிமாண கேம்ஸ் விளையாடுகையில் இது நடைபெறலாம்.\n5. சிறிய மின்விசிறிகள்: கம்ப்யூட்டரில் சி.பி.யு. மற்றும் பொதுவான விசிறி என இரண்டு வகை விசிறிகள் இயங்கிக் கொண்டிருக்கும். கம்ப்யூட்டர் இயங்கும்போது ஏற்படும் வெப்பத்தினை வெளியேற்றவும், சி.பி.யு. வெப்பத்தினால் தாக்கப்படமால், பாதுகாப்பாக இயங்கவும் இந்த விசிற்கள் செயல்படுகின்றன. இந்த விசிறிகள் செயல்பாட்டில் தொய்வு அல்லது முடக்கம் ஏற்பட்டால், மேலே சொல்லப்பட்ட சி.பி.யு. மற்றும் கிராபிக்ஸ் கார்ட் பிரச்னைகள் ஏற்படலாம்.இதனால், கூடுதல் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க, கம்ப்யூட்டர் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதே, தன் இயக்கத்தை நிறுத்தலாம்.\n6. மதர்போர்ட்: மதர்போர்டில் ஏற்படும் பிரச்னைகளின் தன்மையினை அறிவது மிகவும் கடினமான செயலாகும். எப்போதாவதுதான் மதர் போர்டு மூலம் பிரச்னை ஏற்படும். ஏற்படுகையில், வேறு அறிகுறிகள் காட்டப்படாமல், புளு ஸ்கிரீன் காட்டப்படும்.\n7. மின்சக்தி புழக்கம்: மின் சக்தி பெறுவதிலும், அதனைப் பல்வேறு சாதனப் பிரிவுகளிடையே பங்கிட்டுக் கொள்வதிலும் பிரச்னை ஏற்பட்டால், இதனை அறிதலும் எளிதான செயல் அல்ல. சில வேளைகளில், குறிப்பிட்ட பகுதிக்குத் தேவைக்கு மேல், மின் சக்தி வழங்கப்படலாம். இதனால், அந்தச் சாதனப் பகுதி பழுதடையலாம். செயல்பாட்டில் தவறுகள் ஏற்படலாம். மின் சக்தி முழுமையாக ச் சென்றடையாவிட்டால், கம்ப்யூட்டர் இயங்காது. அதன் பவர் பட்டனை அழுத்தினால் ஒரு மாற்றமும் ஏற்படாது.\nகம்ப்யூட்டர் மெதுவாக இயங்குவதற்கான பிற காரணங்கள் சாப்ட்வேர் புரோகிராம்களால் ஏற்படுபவையாக இருக்கலாம். மேலே சொன்ன அனைத்து வகை அறிகுறிகளும், சாப்ட்வேர் பிரச்னைகளாலும் ஏற்படலாம்.\nமோசமான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டு, உங்கள் கம்ப்யூட்டரை வந்தடைந்த மால்வேர் புரோகிராம்கள், விண்டோஸ் இயக்கத்தின் அடிப்படைக் கட்டமைப்பில் நுழைந்து, மொத்த இயக்கத்தினையும் நிறுத்தலாம்.\nமொபைல் மற்றும் டிஜிட்டல் வியாதிகள்\nஇன்றைய உலகம் மொபைல் போன்களால், கையளவில் சுருங்கி விட்டது. இதனால், நாம் பல வசதிகளை அனுபவிக்க முடிகிறது.\nயாருமே அணுக முடியாத இடத்தில், நிலையில் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. எதனையும், உலகின் எந்த மூலைக்கும் அனுப்ப முடியும் என்ற வசதி நம் பைகளில் வந்து அமர்ந்துள்ளது.\nஅதே நேரத்தில், இதே மொபைல் போன் பயன்பாட்டினால், நாம் பல்வேறு மன, உடல் நோய்களுக்கு ஆளாகி உள்ளோம். மேற்கு நாடுகளில், இது குறித்து பல மருத்துவ ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு உடல் ரீதியான, மன ரீதியான பிரச்னைகளை க் கண்டறிந்துள்ளனர். அவற்றை இங்கு காணலாம்.\nநோமோபியா என்பது ஸ்மார்ட் போன்களால் பெற்றுள்ள, எங்கும் காணப்படுகிற ஒரு மன வியாதியாகும். இந்த சொல், மொபைல் போன் பயன்படுத்தும் பலவகையான பயனாளர்களை ஆய்வு செய்த மேலை நாட்டு அமைப்பு ஒன்று உருவாக்கியுள்ளது.\nஇந்த சொல் \"nomobile phobia” என்பதன் சுருக்கமாகும். மொபைல் போன் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுகையில் இந்த மன வியாதிக்கு நாம் ஆளாகிறோம். ஒரு விமானம் தரை இறங்கியவுடன், அதில் பயணம் செய்தவர்களைப் பாருங்கள்.\nமிக வேகமாகத் தங்கள் மொபைல் போனை ஸ்விட்ச் ஆன் செய்து, \"\"அப்பாடா'' என்று பெருமூச்சு விடுவார்கள். அதுவரை பல மணி நேரம் மொபைல் போன் மூலம் யாரையும் தொடர்புகொள்ள முடியாததால், ஒருவகை விரக்திக்கு ஆளாகின்றனர். இதுவே நோமோ போபியா ஆகும்.\nபல தலைமை நிர்வாகிகள், மருத்துவர்களை ஆய்வு செய்த போது, தாங்கள் காலையில் தூக்கத்திலிருந்து விழித்தவுடன், முதலில் செய்திடும் காரியம், மொபைல் போனை ஸ்விட்ச் ஆன் செய்து, அழைப்புகள் உள்ளனவா என்று பார்ப்பதுதான். அதுவரை, மொபைல் போனைப் பயன்படுத்தாமல் இருந்தது அவர்களிடம் இந்த போபியாவினை உண்டாக்கி உள்ளது.\nஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில், இதே நோமோ போபியா என்ற பெயரில் ஓர் அப்ளிகேஷன் உருவாக்கப்படுள்ளது. இந்த அப்ளிகேஷன் நாம் எந்த வகைகளில், மொபைல் போன் ஒன்றை மிக அதிக உணர்ச்சிப் பூர்வமாக அதிகமாகப் பயன்படுத்துகிறோம் என்பதனை அளக்கிறது.\n2. ஸ்மார்ட் போன் அடிமை:\nநோமோபோபியா மன நிலை தீவிரமாக மாறுகையில், அந்த பயனாளர், ஸ்மார்ட் போன் பழக்கத்திற்கு அடிமையாகிறார். ஸ்மார்ட் போனுடன் ஒருவரின் அதீத இணைப்பு, உறவுகளைக் கெடுக்கிறது. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகத்தில் நம் பண்பை மாற்றுகிறது.\nதிருமணத்தின் போது கூட ஒரு மணப்பெண், தன் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்திக் கொண்டிருந்ததாக, ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. உளவியல் நிபுணர் ஒருவர் கூறுகையில், சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்ள வந்தவர்கள் கூட, மனிதர்களிடமிருந்து விலகி இருக்க, மொபைல் போனை ஒரு கருவியாகப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர் என்று கூறியுள்ளார்.\nஎந்த அளவுக்கு ஒரு மொபைல் போன் அதி நவீன வசதி கொண்டதாக உள்ளதோ, அந்த அளவிற்கு, அது ஒருவரை போன் பைத்தியமாக மாற்றுகிறது. தென் கொரியாவில், 20 சதவீத மாணவர்கள், ஸ்மார்ட் போனுக்கு அடிமைகளாக உள்ளனர் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதிலிருந்து விடுபடக் கூடிய வழிகளும் இப்போதைக்கு உறுதியாகப் புலப்படவில்லை.\n3. தூ��்கத்தில் மெசேஜ் டெக்ஸ்ட்:\nஅமெரிக்காவில் ஐந்தில் நான்கு இளைஞர்கள், தாங்கள் உறங்கும்போதும், படுக்கையில் தங்களின் கைக்கு எட்டும் தூரத்தில் அல்லது தங்கள் மார்பு மேலாக, மொபைல் போனை வைத்து உறங்குகின்றனர்.\nநண்பர்களிடமிருந்து மெசேஜ் வந்தால், உடனே அதனைப் பார்த்து பதில் அளிக்க இந்த ஏற்பாடு. இதனால், அவர்களின் உறக்கம், பாதி விழித்த நிலையிலேயே (“junk sleep” syndrome) நிலை கொள்ளாமல் தொடர்கிறது.\nஇப்போது பலர், தங்கள் ஸ்மார்ட் போனில், தூங்கி வழிந்தவாறே, டெக்ஸ்ட் அமைக்கின்றனர். டெக்ஸ்ட் அமைப்பதில் பல எளிய வழிகள் இந்த ஸ்மார்ட் போனில் இருப்பதால் இந்த பழக்கம் தொற்றிக் கொள்கிறது.\n4. ஸ்கிரீன் தரும் தூக்கமின்மை:\nமேற் சொன்ன இரு வித பிரச்னைகளுக்குத் (“junk sleep syndrome” and sleep texting) தொடர்பானது இந்த ஸ்கிரீன் தூக்கமின்மை நோய் ஆகும். பொதுவாக, பளிச் என்ற வெளிச்சம் இருந்தால், அது பகல் போலத் தோற்றமளித்து நமக்கு தூக்கத்தினைத் தராது. டேப்ளட் பி.சி. அல்லது ஸ்மார்ட் போனை உங்கள் கண்களுக்கு முன்னால் பிடித்து, திரையில் உள்ளதைப் படிக்க முயற்சி செய்கையில், திரை வெளிச்சம் இந்த பிரச்னையை ஏற்படுத்துகிறது.\nநம் உடலுக்குள் ஒரு கடிகாரம் இயங்கிக் கொண்டே இருக்கிறது. இதனை உடல் கடிகாரம் (Body Clock) என்று அழைக்கின்றனர். இதுதான், இரவு நெருங்குகையில், இது தூங்கும் நேரம் என, உடம்பிற்கு அல்லது மூளைக்கு எடுத்துச் சொல்கிறது.\nஇதற்கு உடலில் உள்ள மெலடோனின் (melatonin) என்ற ஹார்மோன் உதவுகிறது. நல்ல வெளிச்சம் இந்த ஹார்மோன் செயல்பாட்டினை அழுத்துகிறது. இதனால், நமக்குத் தூங்க வேண்டும் என்ற எண்ணம் அமுங்கிப்போகிறது. எனவே, இதிலிருந்து தப்பிக்க, ஸ்கிரீனின் ஒளி வெளிச்சத்தின் அளவை இரவில் குறைத்து வைத்து, கண்கள் அருகே இல்லாமல், தள்ளிவைத்து போனின் திரையைப் பார்க்க வேண்டும்.\nபடுக்கைக்குச் செல்ல இரண்டு மணி நேரம் முன்பாகவே, இந்த போன்களைப் பயன்படுத்துவதனைத் தவிர்க்க வேண்டும். எந்த சாதனத்தின் ஒளித்திரையும், (கம்ப்யூட்டர், லேப்டாப், டிவி) நம் கண்களைப் பாதித்து, உறக்கத்தினைக் கெடுக்கலாம். ஆனால், ஸ்மார்ட் போனால் தூண்டப்படும் இந்த தூக்கமின்மை தொடர்ந்து மக்களிடையே அதிகரித்து வருவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஅச்சிட்ட நூல்களுக்குப் பதிலாக, நூல்களைப் படிக்க, டேப்ளட் பிசிக்கள் அதிக அள��ில் பயன்படுத்துவது அதிகரித்து வருவதால், டேப்ளட் பிசியினால் தூக்கமின்மை மிக அதிகமாகவே உருவாகி வருகிறது.\n5. ஆமைக் கழுத்து நோய்:\nஸ்மார்ட் போனை அல்லது எந்த மொபைல் போனையும் ஒழுங்காகப் பிடித்து பேசுவது என்ற பழக்கம், பெரும்பாலானவர்களிடம் இல்லை. நாம் ஏதேனும் வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருப்பதால், கழுத்து அருகே, போனை வைத்து, தலை சாய்த்துப் பிடித்து, போனைப் பயன்படுத்துவதே இப்போது பழக்கமாகி வருகிறது.\nஇது தொடர் கையில், ஆமைக் கழுத்து நோய் வருகிறது. ஆங்கிலத்தில் இதனை turtleneck syndrome என அழைக்கின்றனர். தொடர்ந்து இந்த பழக்கம் உள்ளவர்களுக்கு, கழுத்தில் தீராத வலி உண்டாகிறது. இந்த வலியால் அவதிப்படுவோர் அதிகம் வசிக்கும் நாடு தென் கொரியாவாகும்.\n6. வெட்டிப் பந்தா மேடை:\nசமூக தளங்களில் அதிகம் உலா வருவோருக்கு இந்த நோய் அதிகம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தளங்களில் எழுதுபவர்கள், தங்களைப் பற்றி எழுதுகையில், மிக நல்ல விஷயங்களை மட்டுமே வெளிப்படுத்தி, தானே, மிக நல்ல மனிதன் என்ற ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்குகின்றனர்.\nசமூக இணைய தளங்கள், இந்த வெட்டிப் பந்தாவிற்கு மேடை அமைக்கின்றன. இதில் என்ன பிரச்னை என்றால், எல்லாரும் இந்த பொய்த் தோற்றத்தினை அமைக்கையில், மற்றவர்கள், தான் அது போல இல்லையே என்ற மன வருத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதனை பேஸ்புக் மனச்சுமை (Facebook Depression) எனவும் அழைக்கின்றனர்.\n7. தன் காதல் மனக் கோளாறு:\nசமூக இணைய தளங்களில், பெரும்பாலானவர்கள், தங்களை விதம் விதமாக அவ்வப்போது போட்டோ எடுத்துப் பதிக்கின்றனர். இது எதற்காக நோக்கம் என்ன என்னைப் பார்'' என்று கூறுவதற்காகவே. இது தன்னைத்தானே காதலிக்கும் ஒரு மனச் சுமையை உருவாக்குகிறது.\nமேலே கூறப்பட்ட கூற்றுகளுக்காக, ஸ்மார்ட் போன் அல்லது மற்ற மொபைல் போன்கள், பிற டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதனை நிறுத்த வேண்டும் என்று சொல்வதற்கில்லை.\nஇவை இல்லாமல், இனி இந்தப் புவியில் வாழ்க்கை இல்லை என்ற நிலைக்கு இவற்றின் பயன்பாடு வந்துவிட்டது. இருப்பினும் மேலே தரப்பட்டுள்ள பிரச்னைகளும் நம்மிடையே தோன்றி உள்ளன. இவற்றை உணர்ந்து திருந்தினால், நமக்கும் நாட்டுக்கும் நல்லது.\nHTC.டிசையர் 500 இந்தியாவில் விற்பனை\nஸ்மார்ட் போன் சந்தையில், அதிக ஆரவாரமின்றி இயங்கும் எச்.டி.சி. நிறுவனம், அண்மையில் தன்னுடைய டிசையர் 500 என்னும் மொபைல் போனை ரூ.21,490 என விலையிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது.\n4.3 அங்குல திரை, 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப் ட்ரேகன் 200 ப்ராசசர், 4.1.2 ஜெல்லி பீன் சிஸ்டம், 8 எம்.பி. திறனுடன் இயங்கும் ஆட்டோ போகஸ், எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த கேமரா, 1.6 எம்.பி. திறன் கொண்ட முன்புறக் கேமரா ஆகியவை இதன் சிறப்புகளாகும்.\nஇதில் இரண்டு சிம்களைப் பயன்படுத்த முடியும். 3.5 மிமீ ஆடியோ ஜாக் உண்டு.\n1 ஜி.பி. ராம் மெமரி, 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, இதனை மைக்ரோ எஸ்.டி. கொண்டு 64 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி, 1800 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவையும் இதன் செயல் திறனை அதிகப்படுத்துகின்றன.\nபேட் செக்டார்களும் பாதுகாக்கும் வழிகளும்\nஹார்ட் டிஸ்க் பயன்படத் தொடங்கிய சில வாரங்களில் அல்லது மாதங்களில், அதில் பேட் செக்டார் எனப்படும் கெட்டுப் போன பகுதிகள் ஏற்படும். இதில் டேட்டா எதுவும் எழுதப்பட மாட்டாது.\nஇதனை விண்டோஸ் சிஸ்டமே அறிந்து அதற்கான ஏற்பாட்டினைச் செய்து கொள்ளும். இதற்கான காரணம் என்ன எதனால் இவ்வாறு ஏற்படுகிறது இவை ஏற்படாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கு பார்க்கலாம்.\nஹார்ட் ட்ரைவில் ஒரு பேட் செக்டார் (bad sector) என்பது, நாம் டேட்டா ஸ்டோர் செய்யும் இடத்தில் சிறிய பழுதான இடம் ஆகும். இந்த இடத்தில் எந்த டேட்டாவினையும் எழுதவோ, அதிலிருந்து படிக்கவோ முடியாது.\nபேட் செக்டார் என்பது, நாம் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் காந்த சக்தியில் இயங்கும் ஹார்ட் ட்ரைவ்களிலும் ஏற்படலாம்; தற்போது பழக்கத்திற்கு வந்து கொண்டிருக்கும் சாலிட் ஸ்டேட் ட்ரைவ்களிலும் உருவாகலாம்.\nபழுதான பகுதிகள் என இவற்றை அழைக்கலாம். இவை இரண்டு வகைப்படும். முதலாவது, சாதனப் பாதிப்பு வழியாக ஏற்படுவது. இரண்டாவது சாப்ட்வேர் புரோகிராம்களினால் ஏற்படுவது. இரண்டாவது வகையினைச் சரி செய்திடலாம்.\nஆனால், முதல் வகையில் பழுது ஏற்பட்டால், அதனைச் சுற்றி வேலி போன்ற டிஜிட்டல் தடையை அமைத்து, பயன்படுத்துவதிலிருந்து ஒதுக்கி வைக்கலாம்.\nபேட் செக்டார் வகைகள்: இரண்டு வகையான பேட் செக்டார்கள் உள்ளன. இவற்றை \"physical” and “logical” bad sectors என அழைக்கின்றனர். அல்லது சிலர் “hard” and “soft” எனவும் அழைக்கின்றனர்.\nஇவற்றில் முதலாவது வகையானது, (physical — or hard — bad sector) நேரடியான பாதிப்ப���ல் ஏற்படுவது. ஹார்ட் ட்ரைவின் எழுதும் முனை, அந்தப் பகுதியில் தொட்டு பழுதினை ஏற்படுத்தி இருக்கலாம். சிறு தூசி அந்த இடத்தில் அமர்ந்து, இடத்தைப் பாழாக்கி இருக்கலாம்.\nசாலிட் ஸ்டேட் டிஸ்க்கில், குறிப்பிட்ட செல் பயன்படுத்தும் வாழ்நாள் காலத்தினை இழந்திருக்கலாம்.இது போன்ற பழுதுகளைச் சரி செய்திட முடியாது.\nஇன்னொரு வகையான logical — or soft — bad sector என்பது, குறிப்பிட்ட அந்த பகுதி செயல்படாமல் இருப்பது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் அந்தப் பகுதியில் உள்ள டேட்டாவினைப் படிக்க முயன்று, பின் பழுதினை நீக்கும் தன் குறியீடுகள் அதனுடன் ஒத்துப் போகாமல் இருப்பதனைக் கண்டறிந்து, அங்கு ஏதோ பிரச்னை இருப்பதை அறிந்து உணர்த்துவதாகும்.\nஇந்த பகுதி பேட் செக்டார் எனக் குறிக்கப்படும். இதனை, அந்தப் பகுதியில் zeros எழுதுவதன் மூலம் சரி செய்துவிடலாம். முன்பு இதனை குறுகிய அளவில் (lowlevel format) பார்மட் செய்து சரி செய்து வந்தனர். விண்டோஸ் சிஸ்டம் கொண்டிருக்கும் Disk Check டூல், இத்தகைய பழுதுகளை சரி செய்திடலாம்.\nசாம்சங் ஸ்மார்ட் போன்கள் விலை குறைப்பு\nசாம்சங் நிறுவனம் தன் அண்மைக் கால வெளியீடான, சாம்சங் காலக்ஸி மினி எஸ்4 மற்றும் காலக்ஸி எஸ்3 ஆகியவற்றின் விலையைக் குறைத்துள்ளது.\nசென்ற பிப்ரவரியில், முதல் முறையாக சாம்சங் எஸ்3 விலை குறைக்கப்பட்டது.\nமுதலில் சென்ற 2012, மே மாதம் விற்பனைக்கு அறிமுகமான போது, இதன் விலை ரூ. 43,180 ஆக இருந்தது. தற்போது இதன் விலை ரூ.24,900 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.\nஆனால், இதன் 32 ஜிபி மாடல் போனுக்கு விலை குறைக்கப்படவில்லை. காலக்ஸி எஸ்4 மினி மொபைல் போனின் விலை ரூ. 22,080 ஆக குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாலக்ஸி எஸ்4 ஸ்மார்ட் போன் வெளியான பின்னரும், சாம்சங் நிறுவனம் தொடர்ந்து, காலக்ஸி எஸ்3 போனைத் தயாரித்து வருகிறது.\nஏற்கனவே, சென்ற ஆகஸ்ட் மாதம், சாம்சங் நிறுவனம் தன் காலக்ஸி மெகா 5.8, காலக்ஸி கோர் மற்றும் காலக்ஸி எஸ் டூயோஸ் ஆகிய போன்களின் விலையைக் குறைத்தது நினை விருக்கலாம்.\nவிழாக் காலத்திற்கென இந்த விலைக் குறைப்பு இருக்கலாம்.\nநோக்கியாவின் குறைந்த விலை மொபைல்கள்\nநோக்கியா நிறுவனம் தன்னுடைய இரண்டு சிம் இயக்க மொபைல் போன்களாக, நோக்கியா 107 மற்றும் 108 ஆகியவற்றை அண்மையில் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.\n1.8 அங்குல அகல டி.எப்.டி. திரை, ஆர்.ட���.எஸ். கொண்ட எப்.எம். ரேடியோ இவற்றில் தரப்பட்டுள்ளன.\nநோக்கியா 108ல், வி.ஜி.ஏ. கேமரா வீடியோ பதியும் திறனுடன் தரப்பட்டுள்ளது.\nபுளுடூத் 3.0 இயங்குகிறது. நோக்கியா 107 போனில் 1020 mAh திறன் கொண்ட பேட்டரியும், நோக்கியா 108ல் 950 mAh திறன் கொண்ட பேட்டரியும் தரப்பட்டுள்ளன.\nஇவை இரண்டிலும், இரண்டு மினி சிம் கார்டுகளை இணைத்து இயக்கலாம் என்பது சிறப்பு.\nஇரண்டிலும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் இணைத்து, நோக்கியா 107ல், 16 ஜிபி வரையும், நோக்கியா 108ல் 32 ஜிபி வரையும் ஸ்டோரேஜ் மெமரியை அதிகப்படுத்தலாம்.\nஇறந்த பிறகு பேஸ்புக் அக்கவுண்ட் என்னவாகும்\nசில மாதங்களுக்கு முன்னர், ஒருவர் இறந்த பின்னர், அவரின் ஜிமெயில் அக்கவுண்ட்டினைத் தொடர்ந்து பாதுகாத்து இயக்குவதற்கு, கூகுள் தரும் வழிகளைக் கண்டோம். அதே போல பேஸ்புக் அக்கவுண்ட்டினையும், தொடர்ந்து உயிர்ப்பில் வைக்க வழிகள் உண்டா\nபேஸ்புக் அக்கவுண்ட் வைத்துள்ள ஒருவர் இறந்த பின்னர், அவரின் அக்கவுண்ட்டிற்கு என்ன நேரிடுகிறது\nபொதுவாக, இறந்தவரின் குடும்பத்தினர், அவரின் பேஸ்புக் அக்கவுண்ட், அவரின் புகைப்படம், அவர் பதித்த புகைப்படங்கள், தெரிவித்த தகவல்கள் என அனைத்தும், தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கவே விரும்புவார்கள்.\nபேஸ்புக், அக்கவுண்ட் ஒன்றை, அதற்கானவரின் மரணத்திற்குப் பின்னால், நினைவாக வைத்திருக்க வழி தருகிறது. இதனை memorialized அக்கவுண்ட் என அழைக்கிறது.இந்த வகை அக்கவுண்ட் வழக்கமான அக்கவுண்ட் போஸ்டிங்கிலிருந்து வேறுபட்டது.\nஇந்த அக்கவுண்ட்டில் யாரும் லாக் இன் செய்திட முடியாது. புதியதாக எந்த ஒரு நண்பரின் வேண்டுகோளும் ஏற்றுக் கொள்ள இயலாது. இந்த அக்கவுண்ட்டில், அதனை உருவாக்கியவரின் தனிப்பட்ட செட்டிங்ஸ் பாதுகாக்கப்படும்.\nஎனவே, இறந்தவரின் அக்கவுண்ட்டிற்கு, அவருடைய நண்பர்கள், டைம்லைனில், தகவல்களைப் பதியலாம். குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அதில் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். பிரைவேட் மெசேஜ் எனப்படும் தனிப்பட்ட தகவல்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.\nஇறந்தவர் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அப்படியே வைக்கப்படும். நண்பர்கள் அவற்றை எந்த நேரத்திலும் பார்க்கலாம். போட்டோக்கள், ஸ்டேட்ட்ஸ் அப்டேட் தகவல்கள், லிங்க்ஸ், வீடியோஸ் இன்னும் பிற நண்பர்களின் பார்வைக்கு எப்போதும் கிடைக்கும்.\nஇருப்பினும், நண்பர்களுக்கு சிறப்பு நிகழ்விற்கான நினைவுக் குறிப்புகள் கிடைக்காது. நீங்கள் அறிந்த நண்பர்கள் என்ற பட்டியலில், இறந்தவரின் பெயர் இருக்காது.\nஅக்கவுண்ட் ஒன்றை நினைவக அக்கவுண்ட்டாக அமைக்க,https://www.facebook.com/help/contact/30559 3649477238 என்ற முகவரியில் உள்ள விண்ணப்பத்தினை, இறந்தவர்களின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் நிரப்பி அனுப்பவும்.\nஇதில் கேட்டுள்ள இறப்பு சான்றிதழ்களையும் அனுப்ப வேண்டியதிருக்கும். இல்லை எனில், நம் மக்கள் உயிரோடு இருக்கிறவர்களின் நெருங்கிய உறவினர் என பொய்யாக, விண்ணப்பத்தினை அனுப்பிவிடுவார்கள் இல்லையா\nஜுலை - செப்டம்பரில் மால்வேர் அட்டகாசம்\nசென்ற ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோரில், மூன்றில் ஒரு பங்கினர், ஏதேனும் ஒரு மால்வேர் வைரஸ் புரோகிராமினால், பாதிக்கப்பட்டதாக, காஸ்பெர்ஸ்கி ஆண்ட்டி வைரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.\nகாஸ்பெர்ஸ்கியின் சோதனைச்சாலையில், 2 கோடியே 19 லட்சத்து 46 ஆயிரத்து 308 மால்வேர் புரோகிராம்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 33.8 சதவீத இணைய பயனாளர்கள், இவற்றால் பாதிக்கப்பட்டனர்.\nஇந்த வைரஸ் புரோகிராம்கள் அனைத்துமே, பயனாளர்களின் செயல்பாட்டினாலேயே, அவர்களின் கம்ப்யூட்டர்களில் பரவின.\nஇவற்றைப் பரப்பிய டிஜிட்டல் குற்றவாளிகள், ஒரு நல்ல புரோகிராமினை டவுண்லோட் செய்திடுங்கள் என்று வாடிக்கையாளர்களை ஏமாற்றி, இவற்றை பரப்பியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்தவகை புரோகிராம்கள், பெரும்பாலும் வங்கி சார்ந்த தகவல்களைத் திருடுவதற்கென்றே வடிவமைக்கப்பட்டவையாக இருந்தன.\nஇந்த புரோகிராம்கள் பரவியதால், உலக அளவில், இணையத்தைப் பயன்படுத்துவதால், அதிக அளவில் ஆபத்தினைச் சந்திக்கும் நாடுகளின் பட்டியலில், இந்தியா 16 ஆவது இடத்தைப் பிடித்திருந்தது.\nகம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில், 52 சதவீதம் பேர், யு.எஸ்.பி., சி.டி., மற்றும் பிற ஆப் லைன் பயன்பாட்டின் மூலமாகவும், மால்வேர் புரோகிராம்களைப் பெற்றனர்.\nஇந்த டிஜிட்டல் குற்றவாளிகள், மால்வேர் புரோகிராம்களைப் பரப்புவதற்குப் புதிய பல வழிகளைத் தொடர்ந்து கண்டறிந்து வருவதாலேயே, இவை அதிக அளவில் பரவி வருகின்றன.\nமேற்கண்ட தகவல்கள் அனைத்தும், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத் தயாரிப்பதில், முன்னணியில் இயங்கும் காஸ்பெர்ஸ்கி நிறுவனத்தின், கண்காணிப்பு மற்றும் சோதனைச் சாலை வெளியிட்டவை ஆகும்.\nசாம்சங் காலக்ஸி ஸ்டோர் ப்ரோ\nதொடர்ந்து பல மாடல்களை அறிமுகப்படுத்தும் சாம்சங் நிறுவனம், அண்மையில், ஜி.டி.எஸ் 7262 என்ற எண்ணில், சாம்சங் காலக்ஸி ஸ்டார் ப்ரோ என்ற மொபைல் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇதன் கெபாசிடிவ் டச் திரை 4 அங்குல அகலம் கொண்டது. இந்த போனை இயக்கும் ப்ராசசர் ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் கோர்டெக்ஸ் ஏ 5 ப்ராசசர் ஆகும். ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.1 ஜெல்லி பீன்.\nஇதன் கேமரா 2 எம்.பி. திறன் கொண்டது. இதில் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கலாம். இரண்டும் ஒரே நேரத்தில் இயங்கக் கூடியது.\nஇந்த போனின் தடிமன் 10.6 மிமீ. எடை 121 கிராம். 512 எம்பி ராம் நினைவகம், 32 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய 4 ஜிபி ஸ்டோரேஜ் நினைவகம் தரப்பட்டுள்ளது.\nநெட்வொர்க் இணைப்பிற்கு 2ஜி எட்ஜ் தொழில் நுட்பம், வை-பி, புளுடூத் இயங்குகின்றன. இதன் பேட்டரி 1,500 mAh திறன் கொண்டது. வெள்ளை நிறத்தில் வரும் இந்த மொபைல் போனின் அதிக பட்ச விலை ரூ. 6,989.\nவிண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்துவோர் அனைவரும், இலவசமாக, விண்டோஸ் 8.1 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள விரும்புவார்கள். சில பொதுவான முன் எச்சரிக்கை தகவல்களை இங்கு காணலாம்.\n1. விண்டோஸ் 8.1 இன்ஸ்டலேஷனை வெற்றிகரமாக முடிக்க உங்களுக்கு விண்டோஸ் லைவ் (Windows Live) அக்கவுண்ட் ஒன்று தேவைப்படும்.\n2. தேடல் ஒருங்கிணைப்பு: விண்டோஸ் 8.1.ல் தேடுகையில், முடிவுகள், உங்கள் கம்ப்யூட்டர், உங்களுடைய அப்ளிகேஷன் புரோகிராம்கள் மற்றும் இணையத்திலிருந்து தரப்படும்.\n3. பொதுவான, அடிப்படையான விண்டோஸ் 8 அப்ளிகேஷன்கள் அனைத்தும் மேம்படுத்தப்பட்டு 8.1லும் தரப்பட்டுள்ளன. மெயில், போட்டோ, தொடர்புகள், காலண்டர் என இவை அடங்கும்.\n4. க்ளவ்ட் ஸ்டோரேஜ்: நீங்கள் உருவாக்கும் பைல்கள் அனைத்தும், மாறா நிலையில், ஸ்கை ட்ரைவில் பதியப்பட்டு பாதுகாக்கப்படும். இதுவரை சி (C:) ட்ரைவ் மட்டுமே இவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்தது. நீங்கள் விரும்பினால், வேறு ஒரு ட்ரைவிற்கு மாற்றிக் கொள்ளலாம்.\n5. விண்டோஸ் 8.1 சிஸ்டத்துடன், மேம்படுத்தப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11 தரப்படுகிறது.\n6. ஏற்கனவே நாம் அனைவரும் விண்டோஸ் சிஸ்டத்துடன் தரப்பட்ட பெயிண்ட் புரோகிராமி��ைப் பயன்படுத்தி வந்திருக்கிறோம். விண்டோஸ் 8.1 சிஸ்டத்துடன் அதன் இடத்தில் புதியதாக, Fresh Paint என்னும் மேம்படுத்தப்பட்ட, புதிய பெயிண்ட் புரோகிராம் தரப்பட்டுள்ளது.\n7. ஒருங்கிணைந்த தேடல்களோடு, இந்த சிஸ்டத்தில், பல பிங் (Bing) அப்ளிகேஷன்கள் தரப்படுகின்றன. அவை - Bing Sports, Bing Travel, and Bing Health & Fitness.\n8. விண்டோஸ் ஸ்டோர், தற்போது எளிமைப் படுத்தப்பட்டுள்ளது. இதில் அப்ளிகேஷன்களைத் தேடிப் பெறுவது மிக எளிதாக உள்ளது.\n9. விண்டோஸ் 8.1.ல் அனைத்து விண்டோஸ் 7 அப்ளிகேஷன் புரோகிராம்களும் இணைவாக இயங்கும்.\nசலுகை விலையில் பிளாக்பெரி போன்\nபண்டிகைக் காலம் வர இருப்பதால், பல மொபைல் நிறுவனங்கள், இனி, தங்கள் மொபைல் போன்களின் விலையில் தள்ளுபடி செய்து அறிவிப்பு வழங்குவார்கள்.\nஅந்த வகையில் பிளாக் பெரி இஸட் 10 (BlackBerry Z10 smartphone) ஸ்மார்ட் போனின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனைப் பண்டிகை காலம் வரை ரூ.29,990க்கு வாங்கிக் கொள்ளலாம்.\nஇந்தியாவில், தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக, பிளாக் பெரி, இந்தியப் பிரிவின் தலைமை நிர்வாகி சுனில் லால்வானி தெரிவித்துள்ளார்.\nபுதிய வகையில் மொபைல் தொழில் நுட்பத்தினை, இந்த மொபைல் போன் தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த ஸ்மார்ட் போனில், 1.5கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் நினைவகம் 16 ஜி.பி. இதனை மெமரி கார்ட் ஸ்லாட் பயன்படுத்தி, 32 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம். துல்லியமான, தெளிவான டிஸ்பிளே தரும் வகையில் இதன் தொழில் நுட்பம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதில் தரப்பட்டுள்ள micro HDMI போர்ட் வசதி, போனைப் பயன்படுத்தி, பிரசண்டேஷன் கொடுக்க வழி செய்கிறது. என்.எப்.சி. என்ற தொழில் நுட்பம், அதி நவீன சென்சார் இயக்கத்தினைத் தந்து, மொபைல் போன் வழி பணம் செலுத்தும் வசதியைத் தருகிறது.\nவி.எல்.சி. மீடியா பிளேயர் தரும் சிறப்பு வசதிகள்\nவீடியோ பைல்களை இயக்க, நம்மில் பலரும் வி.எல்.சி. மீடியா பிளேயர் புரோகிராமினையே பயன்படுத்தி வருகிறோம். ஆனால், வி.எல்.சி. மீடியா பிளேயர் புரோகிராம், வீடியோ பைல்களை மட்டும் இயக்கும் ஒரு புரோகிராம் அல்ல.\nஇதற்கு மட்டுமே நீங்கள் வி.எல்.சி.மீடியா பிளேயரை இயக்குவதாக இருந்தால், அதன் தி���னில் பத்தில் ஒரு பங்கினையே, நீங்கள் பயன்படுத்தி வருகிறீர்கள்.\nநீங்கள் இதனை விண்டோஸ், மேக் அல்லதுலினக்ஸ் என எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும், வீடியோ பைல்களை மட்டும் இதன் மூலம் இயக்குகிறீர்கள் என்றால், அதன் முழு பயன்பாட்டினை நீங்கள் அனுபவிக்கவில்லை என்றே பொருள். இதன் மூலம் நாம் மேற்கொள்ளக் கூடிய மற்ற செயல்பாடுகளையும் வசதிகளையும் இங்கு காணலாம்.\n1. மீடியா பைல்களின் பார்மர் மாற்ற:\nவி.எல்.சி. பிளேயர் மூலம் மீடியா பைல்களின் பார்மட்களை எளிதாக மாற்றலாம். இதன் மூலம் வீடியோ பைல் ஒன்றை, மொபைல் சாதனங்களுக்கான வகையில் மாற்றம் செய்திடலாம்.\nஅல்லது நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தில், குறிப்பிட்ட மீடியா பைல் இருக்கும் பார்மட்டினை இயக்கும் வசதி இல்லை என்றால், அந்த சாதனம் எந்த பார்மட்டை இயக்கும் திறன் கொண்டதோ, அந்த பார்மட்டிற்கு மாற்றிவிடலாம். இவ்வாறு பார்மட் மாற்றப்பட்ட பைலினைத் தனியே சேவ் செய்துவிடலாம்.\nஇதனை மேற்கொள்ள, மீடியா மெனுவில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், Convert/Save பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர், எந்த பார்மட்டில் வீடீயோ பைல் மாற்றப்பட வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இதற்கு Edit Selected Profile என்ற பட்டனைப் பயன்படுத்தி, வீடியோ கட்டமைப்பின் (video encoding) பார்மட்டினை அமைக்கவும்.\nவி.எல்.சி. பிளேயர் மூலம், நம் கம்ப்யூட்டரில், இணைய தளத்திலிருந்து அல்லது நெட்வொர்க்கில் இணைக்கப்பட்ட கம்ப்யூட்டரி லிருந்து, வீடியோ பைல்களை ஸ்ட்ரீமிங் எனப்படும் தொடர்ந்து பெறும் செயல்பாட்டினை மேற்கொள்ள முடியும்.\nஇதனை மேற்கொள்ள, Media மெனுவில், Stream என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதன் மூலம் வி.எல்.சி. பிளேயர் புரோகிராம், மீடியா சர்வராக மாற்றப்படுகிறது.\nஇதனால், உங்கள் நெட்வொர்க்கில் உள்ள மற்ற கம்ப்யூட்டர் அல்லது உலகில் இணைய இணைப்பில் உள்ள எந்த கம்ப்யூட்டரும், உங்கள் கம்ப்யூட்டருடன் இணைப்பை ஏற்படுத்தி, வீடியோ பைல்களை ஸ்ட்ரீம் செய்து பயன்படுத்திக் கொண்டு பார்க்கலாம்.\n3. டெஸ்க்டாப்பினை பதிவு செய்திட:\nவி.எல்.சி. பிளேயர், உங்கள் டெஸ்க்டாப்பினை, ஓர் உள்ளீடு செய்திடும் சாதனமாகப் பயன்படுத்த உதவிடும். அதாவது, Convert/Save என்ற வசதியைப் பயன்படுத்தி, டெஸ்க்டாப்பில் உள்ள வீடியோவினை சேவ் செய்திடலாம்.\nவி.எல்.சி. ��ிளேயரை, ஸ்கிரீன் கேப்சர் சாப்ட்வேர் போன்று மாற்றலாம். இதனை Stream வசதியுடன் பயன்படுத்தி, டெஸ்க்டாப்பில் உள்ள பைலை, தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் எதுவும் இல்லாமல், நெட்வொர்க் அல்லது இணையத்தில் ஒளி பரப்ப முடியும்.\n4. வீடியோ பைல் கட்டுப்படுத்தல்:\nபிரவுசரிலிருந்து கொண்டு, வீடியோ பைல் ஒன்று இயக்கப்படுவதனைக் கட்டுப்படுத்தலாம். வி.எல்.சி. புரோகிராமில், எச்.டி.டி.பி. சர்வர் ஒன்று இணைந்தே அமைக்கப்பட்டுள்ளது. இதனை செட் செய்துவிட்டு, அதன் பின்னர், இந்த வி.எல்.சி. கிளையண்ட் புரோகிராமினை, பிரவுசர் ஒன்றிலிருந்து கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்.\nஅது மட்டுமின்றி, மீடியா மையமாக இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றை, வெப் பிரவுசர் மூலமாகக் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். ஆடியோ அல்லது வீடியோ பைல்களை வரிசைப் படுத்தலாம். அவை இயக்கப்படுவதனை நெறிப்படுத்தலாம்.\nஇதனை ஸ்மார்ட் போன் ஒன்றுடன் இணைத்துப் பயன்படுத்தி, வி.எல்.சி. பிளேயரின் இயக்கத்தினையும் கட்டுப்படுத்தலாம். மொபைல் சாதனங்களில் வி.எல்.சி. பிளேயருக்கான ரிமோட் கண்ட்ரோல் பயன்படுத்துவதற்கென பல அப்ளிகேஷன்கள் கிடைக்கின்றன. இவற்றை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.\n5. யு.ட்யூப் வீடியோ பார்க்க:\nஉங்கள் வெப் பிரவுசருக்கு வெளியே, யு ட்யூப் வீடியோவினைப் பார்த்து ரசிக்க ஆசைப்படுகிறீர்களா யு ட்யூப் தளம் சென்று, விரும்பும் வீடியோ உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். பின் அதன் இணைய தள முகவரியினை காப்பி செய்திடவும்.\nஇனி, வி.எல்.சி. பிளேயரில், Media மெனுவில் கிளிக் செய்திடவும். அடுத்து, Open Network Stream என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் பெட்டியில், காப்பி செய்த குறிப்பிட்ட வீடியோ இணைய தள முகவரியினை ஒட்டவும்.\nவி.எல்.சி. பிளேயர், குறிப்பிட்ட வீடியோவினை யு ட்யூப்பிலிருந்து லோட் செய்து, உங்கள் டெஸ்க்டாப்பில், வி.எல்.சி. விண்டோ ஒன்றைத் திறந்து இயக்கிக் காட்டும். வீடியோ இயக்கப்படுகையில், Tools மெனு கிளிக் செய்து, Codec Information தேர்ந்தெடுக்கவும்.\nஇங்கு Location boxல், அந்த MP4 வீடியோவின் முழு இணைய முகவரியும் காட்டப்படும். இதனை காப்பி செய்து, ஏதேனும் ஒரு டவுண்லோட் மேனேஜரில் பேஸ்ட் செய்திடலாம். அல்லது வெப் பிரவுசரில் பேஸ்ட் செய்திடலாம். இவ்வாறு செய்து, அந்த யு ட்யூப் வீடியோவினை, உங்கள் கம்ப்யூட்டரில் டவுண��லோட் செய்து கொள்ளலாம்.\n6. இணைய ரேடியோ கேட்கலாம்:\nமுன்பு, விண் ஆம்ப் மூலம் இணைய ரேடியோ நிலைய ஒலிபரப்பினைக் கேட்டு வந்தோம். வி.எல்.சி. பிளேயரில், இணைய ரேடியோ ஸ்டேஷன்களின் பட்டியலைப் பெறலாம்.\nஇதற்கு playlist திறந்து, அங்கு Icecast Radio Directory என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, உங்களுக்குப் பிரியமான இசை அல்லது ரேடியோ ஸ்டேஷன்களைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டைரக்டரியில் இல்லாத இணைய ரேடியோ நிலையங்களையும் வி.எல்.சி. பிளேயரில் தேர்ந்தெடுக்கலாம்.\nஇந்த ரேடியோ இணைய தளங்களில், பொதுவாக, \"listen” என்ற லிங்க்கினைக் காணலாம். இதில் கிளிக் செய்து, வி.எல்.சி. பிளேயரில், ஒலி பரப்பினைக் கேட்கலாம்.\nமேலே சுட்டிக் காட்டியது மட்டுமின்றி, இன்னும் பல புதிய ஆடியோ மற்றும் வீடியோ வசதிகளை, வி.எல்.சி. பிளேயர் கொண்டுள்ளது. பயன்படுத்தி மகிழவும்.\nகூகுள் கடந்து வந்த 15 ஆண்டுகள்\nபதினைந்து ஆண்டுகளுக்கு முன், செப்டம்பர் 27ல், மக்கள் தங்கள் இணைய உலாவில், கூகுள் தேடுதளத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். அப்போது ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் இல்லை;\nகுரோம்புக் பயன்படுத்தி யாரும் வீடியோ பார்க்கவில்லை; கூகுள் கிளாஸ் அணிந்து பாட்டு கேட்கவில்லை; அல்லது ஹாட் பலூன் தரும் இணைய இணைப்பில் தேடலை மேற்கொள்ளவில்லை.\nசாதாரண தேடு தளம் தரும் நிறுவனமாக, 15 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப் பட்ட கூகுள் நிறுவனம், இன்று உலகில் மிகச் சிறந்த சக்தியும் தொழில் நுட்பமும் கொண்ட நிறுவனமாக, ஆக்டோபஸ் போல பல திசைகளில் தன் செயல்பாட்டினைக் கொண்டுள்ளது.\nஉலகின் பல கோடி மக்கள் குறித்த தகவல்களைத் தன்னகத்தே கொண்ட ஒரே நிறுவனம் இதுவாகத்தான் இருக்கும். இந்த உலகம் மட்டுமின்றி, பிரபஞ்சம் குறித்த தகவல்களைத் தன்னிடத்தே வைத்திருப்பதிலும், விளம்பரம் வழியே வருமானம் பெறுவதிலும், கூகுள் நிறுவனத்தை மிஞ்ச இன்று எந்த நிறுவனமும் இல்லை.\nபலூன் வழியே இன்டர்நெட், ட்ரைவர் இல்லாத கார், கண்களின் அணியும் கம்ப்யூட்டர் என கூகுள் செல்வதைப் பார்த்தால், \"\"என்னிடம் வா, உன் வாழ் நாளை 10 ஆண்டுகள் நீட்டித்துத் தருகிறேன்'' என்று கூகுள் சொன்னாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.\nஇணையம் என்பது புரியாத புதிராகவும், குழப்பமான குவியலாக இருந்ததை, இதில் நீங்கள் மதித்துப் போற்ற வேண்டிய விஷயங்கள் உள்ளன என்று மக்களை ஏற்றுக் கொள்ள வைத்தது கூகுள்.\nஇணையத்தில் நம் அன்றாட பிரச்னைகளுக்கான தீர்வுக்காக அணுகியபோது, நம் சமூகத் தொடர்புகளை, நண்பர்களுடான உறவு கொண்டாடும் அஞ்சல்களை, அழகாக அடுக்கி வைத்து நாம் பயன்படத் தந்தது.\nநம் பேச்சுக்களை டெக்ஸ்ட்டாக மாற்றித் தந்தது. உலகில் நாம் எங்கு இருக்கிறோம்; எங்கெல்லாம் போக ஆசைப்படுவோம் என்று எடுத்துக் காட்டியது. நாம் பயணிக்கும்போது, நாம் செல்ல வேண்டிய பாதையைக் காட்டி, எடுத்துச் சொல்லி, வழிகாட்டியது. எல்லாவற்றிற்கும் மேலாக, நம்மைப் பற்றிய தகவல்களை ஆய்வு செய்து, நம் எதிர்காலத் தேவைகளும், விருப்பங்களும் என்னவாக இருக்கும் என்று எடுத்துக் காட்டுகிறது.\nஉலகக் குடிமக்கள் அனைவரையும் வளைத்துப் போட்டு, அனைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான நிறுவனமாக கூகுள் எப்படி வளர்ந்தது அமெரிக்காவின் மென்லோ பார்க் என்ற இடத்தில், லாரி பேஜ் மற்றும் செர்கே பிரின் ஆகிய இருவரால், சூசன் ஓஜ்சிக்கி என்பவரது வீட்டின் கார் நிறுத்துமிடத்தில், 1998ல் தொடங்கப்பட்ட கூகுள் நிறுவனம், இன்று உலகளாவிய நிறுவனமாகத் தன் 15 ஆவது ஆண்டின் நிறைவு விழாவினைக் கொண்டாடியது.\nதேடுதல் வர்த்தகத்தில், கூகுளை நெருங்க, மைக்ரோசாப்ட் எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. பல கோடி டாலர்கள் செலவில் தன் பிங் (Bing) தேடல் தளத்தினைத் தொடர்ந்து மாற்றி அமைத்து வருகிறது.\nஆனாலும், அமெரிக்காவில் தேடல் வர்த்தகத்தில் 18 சதவீதப் பங்கினையே பெற முடிந்தது. கூகுள் அமெரிக்கா வில் 70 சதவீதப் பங்கினையும், உலக அளவில் 90 சதவீதத்தையும் கொண்டு வேகமாக முன்னேறியும் வருகிறது.\nபதினைந்து வயது நிரம்பிய கூகுள், தொடர்ந்து முன்னேறுகையில், பல ஆண்டுகள் டிஜிட்டல் உலகில் கொடி நாட்டிய மைக்ரோசாப்ட், மொபைல் சாதனங்களில் ஏற்பட்ட மாற்றத்தை கோட்டைவிட்டதால், இன்னும் எழுந்து வர இயலாமல் தவிக்கிறது.\nகூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் இயங்கு தளம், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். தளத்துடன் இணைந்து, மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் மொபைல் போன் திட்டங்களைத் தகர்த்தது.\nமைக்ரோசாப்ட் பெற்ற வெற்றிமுனைகளையும், மேற்கொண்ட தவறுகளையும், கூகுள் பாடமாக எடுத்துக் கொண்டு தன் திட்டங்களை வகுத்தால், தோல்வியின்றி தொடரும் என்பதில் சந்தேகமில்லை.\nஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் முதன்மைப் பணிகள்\nகம்ப்யூட்டர் சிஸ்டத்தில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது அதன் பணிகள் என்ன என்று நாம் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை.\nநாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களான, எம்.எஸ். ஆபீஸ், பேஜ்மேக்கர், கோரல் டிரா, ஆட்டோகேட் போன்றவற்றின் பணிகளையே மிகவும் உற்சாகமாகப் பேசுகிறோம்.\nஆனால் இவற்றிற்கு அடிப்படையாகவும், இயக்குவதாகவும் செயல்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. இது என்ன என்ன தலையாயப் பணிகளை மேற்கொள்கிறது என்று பார்க்கலாம்.\nகம்ப்யூட்டரில் பல பணிகளை நிர்வாகம் (Management) செய்வது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அவை\n1) உள்ளீடு/வெளியீடு (Input/ Output)\n2) நினைவக (Memory) மேலாண்மை\n3) பணி (Task) மேலாண்மை\nகீபோர்டு, மானிட்டர், பிரின்டர் போன்ற ஹார்ட்வேர் உறுப்புக்களைக் கண்காணித்து அவற்றிடம் வேலை வாங்குவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. எடுத்துக்காட்டாக ஒவ்வொரு தடவையும் கீபோர்டில் உள்ள கீகளை நீங்கள் அழுத்தும் பொழுது, ஆப்பரேட்டிங் சிஸ்டம் கண்காணித்து, அந்த கீகள் குறிக்கிற எழுத்துக்களை மானிட்டரில் வெளிப்படுத்துகிறது.\nஉங்கள் கம்ப்யூட்டரில் உள்ள நினைவகத்தின் அளவை அறிந்து அதைப் புத்திசாலித்தனமாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்திக் கொள்ளும். நினைவகத்தில் தான் தங்குவதற்கான இடம், அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் தங்குவதற்கான இடம், நீங்கள் டைப் செய்கிற விவரங்களை இருந்த இடம், டிஸ்க்கிலுள்ள பைலை படிக்கும் பொழுது அதன் விவரங்களை வைக்க வேண்டிய இடம் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே தீர்மானிக்கிறது.\nபல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்க முடியும். Multitask என இதை அழைப்பார்கள். இவ்வாறு பல பணிகளில் ஈடுபடும்போது ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையே பிணக்கு எதுவும் ஏற்படாமல், சிக்கலின்றி வழி நடத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட பணியை இரு சிறு கூறுகளாகப் பிரித்து இரண்டு சிபியுக்களிடம் (CPU) கொடுத்து வேலையை முடிக்கவும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் தெரியும்.\nநீங்கள் உருவாக்கும் பைல்கள், மற்றும் அப்ளிகேஷன்களுக்கான பைல்கள் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே பராமரிக்கிறது. பைலைச் சேமிக்க, அழிக்க, வேறிடத்துக்கு நகர்த்த, பெயர் மாற்றம் செய்ய போன்ற வேலைகளை நீங்கள் மேற்கொள்கையில் ஆப்பரேட்டிங் சிஸ்டமே அவற்���ை மேற்கொள்கிறது.\nபைலைச் சேமிக்கும் பொழுது அதன் நேரம், தேதி ஆகியவற்றைக் குறிக்கிறது. பைலைப் படிக்க/மட்டும் (Read only), மறைக்க (Hidden), சிஸ்டம் என்ற பண்புகளை (Attributes) பைல்களுக்கு நீங்கள் கொடுக்கும் போது அவற்றை மேற்கொள்வதும் ஆப்பரேட்டிங் சிஸ்டமே. படிக்க/மட்டும் என ஒதுக்கிய பைலில் மாற்றம் செய்ய விடாமல் தடுப்பது, அதே பெயரில் வேறொரு பைலைச் சேமிக்க விடாமல் தடுப்பது எல்லாம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வேலை தான்.\nரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nஅடிப்படை மற்றும் சிறந்த வசதிகளைக் குறைக்காமல், ரூ.10,000க்கும் குறைவாக விலையிட்டு, இந்தியாவில் விற்பனையாகும், ஸ்மார்ட் போன்களை ஒரு பட்டியல் இட்டுப் பார்த்ததில், பல போன்கள் இடம் பெற்றன.\n3ஜி, வை-பி, இரண்டு கேமரா, 3.5 அங்குல டச் ஸ்கிரீன், இரண்டு சிம், 1,300 பேட்டரி, ஜெல்லி பீன் 4.1 என சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் கொண்ட இந்த போன் விலை ரூ. 8,450.\nஇரண்டு சிம், 512 எம்.பி. ராம் மெமரி, 1 கிகா ஹெர்ட்ஸ் ப்ராசசர், ஜெல்லி பீன் 4.1.சிஸ்டம், 3,8 அங்குல திரை என நல்ல அம்சங்களுடன் கொண்ட இந்த போன் கடைகளில் ரூ.8,800க்குக் கிடைக்கிறது.\nஇது ஒரு விண்டோஸ் சிஸ்டம் கொண்ட போன். மல்ட்டி டச் வசதி கொண்ட 4 அங்குல திரை. 5 எம்.பி. கேமரா, டூயல் கோர் எஸ்4 ப்ராசசர், 512 எம்.பி. ராம், 1430mAh திறன் கொண்ட பேட்டரி இதில் உள்ளது. சில்லரை வர்த்தகர்களிடம் இதன் விலை ரூ. 9,900.\nநல்ல விரைவான செயல்பாட்டிற்க்கு குவாட் கோர் ப்ராசசர், 2 கிகா ஹெர்ட்ஸ் சிப்செட், ஜெல்லி பீன் 4.1, 4 அங்குல ஐ.பி.எஸ். டச் ஸ்கிரீன், 5 எம்.பி.கேமரா, 1500 mAh திறன் கொண்ட பேட்டரி, 1 ஜி.பி. ராம் மெமரி என அம்சங்கள் கொண்ட இந்த போன் ரூ.9,250க்குக் கிடைக்கிறது.\n5. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பன் ஏ76 (Micromax Canvas Fun A76):\n1.2 கிகா ஹெர்ட்ஸ் வேக ப்ராசசர், ஜெல்லி பீன் 4.2., டச் ஸ்கிரீன் 5 அங்குல அகலத்தில், 5 எம்.பி.கேமரா, 2000 mAh திறன் கொண்ட பேட்டரி கொண்ட இந்த மொபைல் போனை ரூ.8,300க்கு வாங்கலாம்.\nமின் அஞ்சல் சர்வர் வகைகள்\nஉங்கள் மின் அஞ்சல் கணக்கினைக் கம்ப்யூட்டரில் பதிவு செய்திடுகையில், உங்களுக்கு எந்த வகையான அக்கவுண்ட் வேண்டும் என்று கேள்வி கேட்கப்பட்டு, அவற்றின் வகைகளாக - POP, SMTP மற்றும் IMAP என்பவை காட்டப்படும். இவை எவற்றைக் குறிக்கின்றன இடையே உள்ள வேறுபாடு என்ன எனப் பார்க்கலாம்.\nஇதனை Post Office Protocol 3 என விரிக்கலாம். இந்த வகையில் செய���்படும் சர்வரில், உங்களுக்கென வரும் மின் அஞ்சல் செய்திகள் பாதுகாத்து வைக்கப்படும்.\nநீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில், ஏதேனும் ஒரு (Windows Mail, Outlook அல்லது Thunderbird) இமெயில் கிளையண்ட் புரோகிராமினைப் பயன்படுத்தி, இவற்றை உங்கள் கம்ப்யூட்டருக்குள் பதிக்கலாம். பொதுவாக, அவ்வாறு பதித்தவுடன், அந்த மெயில் செய்திகள் சர்வரிலிருந்து அழிக்கப்படும்.\nஅப்போதுதான் அடுத்து வரும் செய்திகளுக்கு இடம் கிடைக்கும். நீங்கள், எந்தக் கம்ப்யூட்டரில் இந்த மின் அஞ்சல் செய்திகளைப் பதிந்தீர்களோ, அவற்றை உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, திறந்து பார்த்து படித்து பதில் அனுப்பலாம். அல்லது நீக்கலாம்.\nInternet Message Access Protocol என இதனை விரித்துக் கூறலாம். இந்த வகை அஞ்சல்களைக் கொண்டிருக்கும் சர்வர் கம்ப்யூட்டரில் உள்ள அஞ்சல்களை, இணைய இணைப்பில் அந்த சர்வரைத் தொடர்பு கொண்டு, படிக்கலாம், பதில் அளிக்கலாம் மற்றும் நீக்கலாம்.\nநீங்கள் நீக்கும் வரை, அந்த சர்வரில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் தாங்கும் வரை, இந்த மெயில்கள் அங்கேயே தங்கும். அந்த சர்வரிலேயே அவை இருப்பதால், இணைய இணைப்பு உள்ள எந்தக் கம்ப்யூட்டர் வழியாகவும், இந்த சர்வரைத் தொடர்பு கொண்டு, இவற்றை எந்த நேரத்திலும் படிக்கலாம். நீக்கவும் செய்திடலாம். இப்போது, பெரும்பாலான மக்கள் இந்த வகை மெயில் சேவையினையே விரும்புகின்றனர்.\nSimple Mail Transfer Protocol என இதனை அழைக்கின்றனர். இந்த சர்வரிலிருந்து, நீங்கள், அனுப்பும் மெயில்களையே கையாள முடியும். இதனை POP3 அல்லது IMAP சர்வருடன் இதனைப் பயன்படுத்தலாம்.\nஎனவே, நீங்கள் அஞ்சல் அனுப்ப முயற்சிக்கையில், STMP உடன் தொடர்பு படுத்தி, பிழைச் செய்தி வந்தால், அது வெளியே செல்லும் மெயில் குறித்ததாகத்தான் இருக்கும்.\nஇந்தியாவில் சோனி எக்ஸ்பீரியா எம் மொபைல்\nசோனி நிறுவனம், இரண்டு சிம் பயன்பாடு கொண்ட, சோனி எக்ஸ்பீரியா எம், மொபைல் போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.\nமுதலில் ஒரு சிம் பயன் பாட்டுடன் கூடிய எக்ஸ்பீரியா எம் என்ற மொபைல் போனை ரூ.12,990 விலையிட்டுக் கொண்டு வந்த சோனி நிறுவனம், தற்போது இரண்டு சிம் இயக்கம் கொண்ட மொபைல் போனை ரூ.14,990 என விலையிட்டுள்ளது.\nதற்போது இதனை ஸ்நாப் டீல் வர்த்தக இணைய தளத்தில் வாங்கிக் கொள்ளலாம். சிம் இயக்கத்தினைத் தவிர மற்ற அனைத்தும் ஒரே மாதிரிய���ன அம்சங்களையே இந்த இரண்டு போன்களும் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவற்றின் திரை 4 அங்குல அகலம் கொண்டு, 800 x 480 பிக்ஸெல்கள் கொண்ட காட்சித் தோற்றத்தினைத் தருகிறது. இந்த திரை கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திறன் கொண்டது.\nஇவற்றில், ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் குவால் காம் ஸ்நாப் ட்ரேகன் எம்.எஸ்.எம். 8227 ப்ராசசர் தரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இவற்றை இயக்குகிறது.\nபின்புறமாக, 5 எம்.பி. திறன் கொண்ட, எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்த, வீடியோ பதியும் திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமராவும், முன்புறமாக, வீடியோ அழைப்புகளுக்கென, 0.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமராவும் தரப்பட்டுள்ளன.\nஇவற்றின் தடிமன் 9.3 மிமீ. எடை 115 கிராம். எப்.எம். ரேடியோ கீஈகு தொழில் நுட்பத்துடன் இயங்குகிறது. 3.5 ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது.\nநெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, DLNA, A2DP இணைந்த புளுடூத் 4, 1ஜிபி ராம் மெமரி, 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தக் கூடிய 4ஜிபி ஸ்டோரேஜ் மெமரி தரப்பட்டுள்ளது.\nஇதன் பேட்டரி 1750 mAh திறன் கொண்டது. கருப்பு, வெள்ளை மற்றும் பழுப்பு வண்ணங்களில் இந்த போன்கள் கிடைக்கின்றன.\nவிண்டோஸ் 8 - அவசிய ஷார்ட் கட் கீ தொகுப்புகள்\nவிண்டோஸ் 8, அடிப்படையில் தொடு திரையை மையமாகக் கொண்டு தொடு உணர் நிலை இயக்கத்தினைக் கொண்டதாகும். இருப்பினும், இதனை மவுஸ் மற்றும் கீ போர்டு மூலமும் இயக்கலாம்.\nஇதில் பல ஷார்ட்கட் கீ தொகுப்புகள் பயன்படுத்தப்பட்டாலும், சிலவற்றை, விண்டோஸ் 8 பயன்படுத்துவோர் கட்டாயம் நினைவில் வைத்திருக்க வேண்டும். அவை:\nWin + F: மெட்ரோ பைல்ஸ் சர்ச் மெனு வினைப் பெற.\nWin + Q: மெட்ரோ அப்ளிகேஷன்கள் சர்ச் மெனுவினைப் பெற.\nWin + W: மெட்ரோ செட்டிங்ஸ் சர்ச் மெனு பெற.\nWin + . (முற்றுப் புள்ளி):அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனை, இடது, வலது மற்றும் முழுமையாக இழுத்து ஓரத்தில் வைக்க.\nWin + , (கமா) டெஸ்க்டாப்பில் ஏரோ பீக் (Aero peek) பெற.\nWin + C: உங்கள் திரையின் வலது பக்கம் சார்ம்ஸ் மெனுவினைக் கொண்டு வர.\nWin + Tab: உங்கள் திரையின் இடது போர்டில் இருந்து ஸ்விட்ச் லிஸ்ட் (Switch List) திறக்க.\nWin + I (டி எழுத்து) அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனுக்கான, Settings panel திறக்க.\nWin + K - புரஜக்டர் அல்லது இன்னொரு மானிட்டரை இணைக்க டிவைசஸ் பேனலைத் (Devices panel) திறக்க.\nWin + Z -அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனுக்கான அப்ளிகேஷன் பாரினைத் திரையின் கீழ் அல்லது மேல் பகுதியிலிருந்து திறக்க.\nWin + Print Scrn - இந்த கீகளை அழுத்துகையில், திரைக் காட்சி ஒரு படமாக எடுக்கப்படுவதுடன், அதனை PNG பார்மட்டில், கம்ப்யூட்டரில் உள்ள Pictures போல்டரில் பதிந்து வைக்கிறது.\nஇன்னும் பல ஷார்ட்கட் கீ தொகுப்புகளை நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இருப்பினும் மேலே தரப்பட்டவை, அத்தியாவசியமாக நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை ஆகும்.\nவிண்டோஸ் ஸ்டோரில் குவிந்த அப்ளிகேஷன்கள்\nகம்ப்யூட்டர் பிரச்னைகள் - காரணம் என்ன\nமொபைல் மற்றும் டிஜிட்டல் வியாதிகள்\nHTC.டிசையர் 500 இந்தியாவில் விற்பனை\nபேட் செக்டார்களும் பாதுகாக்கும் வழிகளும்\nசாம்சங் ஸ்மார்ட் போன்கள் விலை குறைப்பு\nநோக்கியாவின் குறைந்த விலை மொபைல்கள்\nஇறந்த பிறகு பேஸ்புக் அக்கவுண்ட் என்னவாகும்\nஜுலை - செப்டம்பரில் மால்வேர் அட்டகாசம்\nசாம்சங் காலக்ஸி ஸ்டோர் ப்ரோ\nசலுகை விலையில் பிளாக்பெரி போன்\nவி.எல்.சி. மீடியா பிளேயர் தரும் சிறப்பு வசதிகள்\nகூகுள் கடந்து வந்த 15 ஆண்டுகள்\nஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் முதன்மைப் பணிகள்\nரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் சிறந்த ஸ்மார...\nமின் அஞ்சல் சர்வர் வகைகள்\nஇந்தியாவில் சோனி எக்ஸ்பீரியா எம் மொபைல்\nவிண்டோஸ் 8 - அவசிய ஷார்ட் கட் கீ தொகுப்புகள்\nநெட்வொர்க் மற்றும் ஐ.பி.முகவரி அறிய\nவிண்டோஸ் 8.1 சிஸ்டம் டிப்ஸ்\nஷிப்ட் கீயும் மவுஸ் கிளிக்கும்\nபட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன்கள்\nநோக்கியா 208 இரண்டு சிம் போன்\nஇணையத்தில் இலவசமாக உங்கள் வர்த்தகம்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/08/blog-post_24.html", "date_download": "2019-08-23T09:08:09Z", "digest": "sha1:NH7RUBI3Y7N3A4C7PS4TTZVBNLY6ADIL", "length": 8462, "nlines": 13, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்துவதற்காக ‘நீட்’ தேர்வு அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.", "raw_content": "\nதமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்துவதற்காக ‘நீட்’ தேர்வு அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.\nமருத்துவ மாணவர் சேர்க்கை 'நீட்' தேர்வு அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியீடு | மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று கலந்தாய்வு தொடங்குகிறது | தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்துவதற்காக 'நீட்' தேர்வு அடிப்��டையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 2 ஆயிரத்து 900 இடங்கள் இருக்கின்றன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக தமிழகத்துக்கு மீதம் உள்ள இடங்கள் 2 ஆயிரத்து 445 ஆகும். சுயநிதி மருத்துவ கல்லூரிகளையும் சேர்த்து அரசு ஒதுக்கீட்டுக்கு 3 ஆயிரத்து 534 இடங்கள் உள்ளன. அரசு பல் மருத்துவ கல்லூரியில் 100 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக தமிழகத்துக்கு 85 இடங்கள் இருக்கின்றன. சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு 1,198 இடங்கள் வருகின்றன. தரவரிசை பட்டியல் மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் முதல் முறையாக 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. இதனை சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். வழக்கமாக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும் மருத்துவ தேர்வுத்துறை கலந்தாய்வு நடத்தப்படும். இந்த வருடம் கூடுதலாக நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்த உள்ளது. இதற்காக தனித்தனியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதையொட்டி 2 தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீடு அரசு ஒதுக்கீட்டில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களின் பெயர்களும், அவர்கள் 'நீட்' தேர்வில் எடுத்த மதிப்பெண்களும் வருமாறு:- 1. ஆர்.சந்தோஷ், டேங்க் ரோடு, ஓசூர், கிருஷ்ணகிரி (656 ) 2. ஜி.முகேஷ் கன்னா, பொன்னையாராஜபுரம், கோவை (655) 3. இசட்.சையத் ஹபிஸ், மொரைஸ் சிட்டி, திருச்சி (651) 4. ஐஸ்வர்யா சீனிவாசன், பாலாஜி நகர், பெருங்களத்தூர், சென்னை (646) 5. டி.ஆர்.ஜீவா, வெங்கடரத்தினம் நகர், அடையாறு, சென்னை (645) 6. வி.தினேஷ், கீழ்வடுகன்குட்டை, கரசமங்கலம், காட்பாடி, வேலூர் (634) 7. ஏ.கபிலன், ராயல்நகர், தர்மபுரி (633) 8. ஜோனா மேரிராய், நொளம்பூர், சென்னை (631) 9. கே.அஷ்வின், கிருபை நகர், தூத்துக்குடி (630) 10. டி.ஆனந்த ராஜ்குமார், காமராஜர் நகர் காலனி, தம்பத்துக்கோணம், நாகர்கோவில் (630) நிர்வாக ஒதுக்கீடு சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர விண்ணப்பித்த மாணவர்களில் முதல் 10 இடங்களை ���ிடித்தவர்களும், அவர்களின் 'நீட்' தேர்வு மதிப்பெண்களும் வருமாறு- 1. ஜெயி மிலிந்த் நாயக், ஸ்ரீநகர் காலனி, ஐதராபாத் (655) 2. கிரித்தின் மெகரோத்ரா, ஒயிட் பீல்ட்ஸ் ரோடு, கொண்டபூர், ஐதராபாத் (650) 3. பரினிதி கிலான், ரோஸ்வுட் சிட்டி, கிராண்ட் மேன்சன், குர்கான் (645) 4. அன்சா சாரா சாஜி, கொல்லஞ்சேரி, ஈ.கே.எம்.மாவட்டம், கேரளா (645) 5. அதுல் மேத்யூ ஜீவன், திருவல்லா, கேரளா (639) 6. ஜோன்னா மேரி ராய், நொளம்பூர், சென்னை (631) 7. சேதி ஆகாஷ், புனித்நகர், பரோடா, குஜராத் (629) 8. ரியா ஆன் பிலிப், திருவனந்தபுரம், கேரளா (618) 9. எல்தோ பி.இலியாஸ், தொக்குபாரா, கேரளா (608) 10. பிரனீத் எர்னேனி, பிரஜாசக்தி நகர், விஜயவாடா (605). | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2016/12/blog-post_53.html", "date_download": "2019-08-23T09:50:43Z", "digest": "sha1:IIVLMBDO2L76427A3NZCEBZMXKGLJFSS", "length": 46111, "nlines": 568, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: பணமில்லா பரிவர்த்தனை", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nபணமில்லா பரிவர்த்தனை - என்ன செய்ய வேண்டும்\nபணப் பரிமாற்றத்தில் யூபிஐ… தேவை நிறைய மாற்றம்\nவங்கிகளில் பணம் கிடைக்கவில்லை என்று வருத்தப்படாதீர்கள். பணமில்லா பரிவர்த்தனையைப் பயன்படுத்துங்கள். வங்கிகள் தரும் யூபிஐ (UPI – Unified Payment Inteface) வசதியைப் பயன்படுத்தி எளிதில் பணத்தை அனுப்புங்கள்’’ என்று சொல்கிறது மத்திய அரசாங்கம்.\nபிரதமர் தொடங்கி ஒவ்வொரு மத்திய அமைச்சரும் இந்த யூபிஐ-க்காக பிரசாரமே செய்து வருகின்றனர்.\nவங்கிகள் தரும் யூபிஐ வசதியை சாதாரண மக்களும் பயன்படுத்தும் நிலையில் அது எளிதாக இருக்கிறதா என்பதை அறிய களத்தில் இறங்கினோம். களத்தில் இருக்கிற நிலைமை நம்மை அதிர்ச்சி அடையவே செய்தது.\nமுதலில் இந்த யூபிஐ-யைப் பற்றி கொஞ்சம் பார்த்துவிடுவோம். ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி மொபைல் வழியிலான பணப் பரிவர்த்தனைகளை எளிதாகச் செலுத்தும் வசதியை யூபிஐ என்ற பெயரில் என்பிசிஐ அறிமுகப்படுத்தியது.\nகடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி, ரிசர்வ் வங்கியின் அப்போதைய கவர்னராக இருந்த ரகுராம் ராஜன் இந்த யூபிஐ-யை முறைப்படி அறிமுகப்படுத்த, ஜூலை 31-ம் தேதிக்குள் கிட்டத்தட்ட 15 வங்கிகள் இந்த யூபிஐ வசதியைத் தரத் ���யாராகிவிட்டன. கனரா வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்பட பல வங்கிகள் பொது மக்களுக்கு இந்த யூபிஐ வசதியைத் தரத் தயாராக இருந்தன.\nஉங்கள் ஸ்மார்ட் போன் மூலம் யூபிஐ வசதியைப் பயன்படுத்தி, நீங்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே பல்வேறு வேலைகளைச் செய்ய முடியும். அதிகபட்¬ச¬மாக ஒரு லட்சம் ரூபாய் வரை இதன் மூலம் பணத்தை அனுப்பவும், பெறவும் செய்யலாம். நண்பர்கள், உறவினர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் உடனடியாக பணத்தை அனுப்பலாம். ரயில்வே டிக்கெட், சினிமா டிக்கெட் வாங்கலாம்; பார்கோடு அடிப்படையில் பணம் செலுத்தலாம்; இன்ஷூரன்ஸ் பிரீமியம் செலுத்தலாம். நன்கொடை, பள்ளிக் கட்டணங்கள் என கவுன்டர் பேமென்ட் வழியாகவும் பணத்தை செலுத்தலாம்; ஆன்லைன் மூலமாகவும் வாங்கும் பொருட்களுக்கும் கட்டணத்தைச் செலுத்தலாம்;\n24 மணி நேரமும், வாரத்தில் ஏழு நாட்களும் செயல்படக்கூடியது; உங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு இருந்தாலும் இதைப் பயன்படுத்த முடியும்; யூபிஐ-ல் இ-மெயில் முகவரி போன்ற விர்ச்சுவல் ஐடியை உருவாக்கி, எளிதாகப் பணம் அனுப்பலாம் என யூபிஐ மூலம் கிடைக்கும் பல செளகரியங்களைச் சொன்னார்கள்.\nயூபிஐ-ல் விர்ச்சுவல் ஐடி மூலம் எளிதாக பணத்தை அனுப்பலாம். உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு பொதுத் துறை வங்கியின் வாடிக்கையாளர் எனில், அந்த வங்கியின் மொபைல் ஆப்-ஐ உங்கள் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து, அதில் உங்கள் பெயர், உங்களுடைய இ-மெயில் முகவரியைப் பதிவு செய்து புதிதாக விர்ச்சுவல் இமெயில் முகவரி ஒன்றை உருவாக்கி, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பணத்தை அனுப்பலாம்.\nநீங்கள் ஒரு குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளராக இருக்கிறீர்கள், அந்த வங்கியின் மொபைல் ஆப்ஸ் மட்டுமில்லை, வேறு ஒரு வங்கியின் மொபைல் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். இது போல் பல தரப்பட்ட வசதிகள் இந்த யூபிஐ-ல் இருக்கின்றன.\nபணம் அனுப்புவதைப் பொறுத்தவரை அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை அனுப்பலாம். இது வங்கிகளுக்கு வங்கிகள் வித்தியாசப்படுகின்றன. இதற்கு ஒவ்வொரு வங்கியில் இருந்தும் ஒவ்வொரு விதமாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக, 10,000 ரூபாய் அனுப்புகிறார் எனில், ரூ.5 என்கிற அளவில் கட்டணம் வசூலிக்கப���படு கின்றன.\nஇத்தனை வசதிகள் இருக்கும் என்று சொல்லி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த யூபிஐ வசதியை பல வங்கிகள், கடந்த மூன்று மாத காலத்தில் பெரிய அளவில் விளம்பரம் செய்து மக்களிடம் பிரபலப்படுத்தவே இல்லை. இதனால் இந்தியா முழுவதும் இதுவரை 2.5 லட்சம் பேர் மட்டுமே இந்த யூபிஐ ஆப்ஸை டவுன்லோடு செய்திருக்கிறார்கள்.\nஇந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களில் ஆன்லைன் மூலம் கணக்குப் பரிவர்த்தனை செய்கிறவர்கள் குறைந்தபட்சம் ஒரு கோடி பேராவது இருக்கும்போது, வெறும் 2.5 லட்சம் பேர் மட்டுமே யூபிஐ ஆப்ஸை பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள் என்பது ஏமாற்றமளிக்கக்கூடியதாக இருக்கிறது.\nமிகக் குறைவானவர்களே இந்த யூபிஐ வசதியைப் பயன்படுத்தி வருகிறபோதிலும், அவர்களும் இந்த வசதியானது திருப்தி அளிக்கக்கூடிய வகையில் இல்லை என்றே சொல்கின்றனர். உதாரணமாக, தென் மாநிலங்களில் பிரபலமாக விளங்கும் ஒரு பொதுத் துறை வங்கியின் யூபிஐ வசதியைப் பயன்படுத்தியவர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, அதன் கஸ்டமர் ரெவியூகளைப் பார்வையிட்டோம். மிகச் சிலர் மட்டுமே இந்த வசதியைப் பற்றி நன்றாகச் சொல்லி இருந்தாலும் பலரும் தங்களது மோசமான அனுபவத்தையே பதிவு செய்திருக்கின்றனர்.\n‘‘இந்த ஆப்ஸ் சுத்த மோசம்; ஒருமுறை பணம் அனுப்பினால், மூன்று முறை பணத்தை எடுத்துவிடுகிறது; பணத்தை அனுப்பியவுடன், கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு விடுகிறது. ஆனால், யாருக்கு பணம் அனுப்பினோமோ, அவருக்குப் பணம் போய்ச் சேரவில்லை; ஒவ்வொரு முறை பணம் அனுப்பும்போதும் எல்லாத் தகவல்களையும் கேட்கிறது. இதனால் பணம் அனுப்ப நீண்ட நேரம் ஆகிறது’’ என்கிற மாதிரி எல்லாம் பலரும் புகார் சொல்லி இருக்கிறார்கள்.\nஇந்தப் புகார்களைப் படித்துப் பார்த்த அந்த வங்கி நிர்வாகம், அந்தக் குறைகளை கூடிய விரைவில் நிவர்த்தி செய்வதாக புகாருக்குக் கீழேயே பதில் சொல்லி இருக்கிறது. இதேபோல டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு விளங்கும் இன்னொரு வங்கியின் யூபிஐ ஆப்ஸை பயன்படுத்தியவர்களும் தங்கள் அதிருப்தியை கொட்டவே செய்திருக்கிறார்கள்.\n‘‘இந்த ஆப்ஸ் நம்பிக்கைக்குரியதாக இல்லை; இந்த ஆப்ஸை நான் வெறுக்கிறேன். இது ஒரு மோசமான அப்ளிகேஷன்; இந்த ஆப்ஸ் வீண்; இந்த ஆப்ஸில் நிறைய மாற்றம் செய்ய வேண்டும்; இது ஒரு நான்சென்ஸ் ஆப்ஸ்’’ என்றெல்லாம் திட்டித் தீர்த்திருக்கிறார்கள். ‘எல்லாக் குறைகளையும் சரிசெய்து விடுகிறோம்’ என பொறுமையாக பதில் சொல்லி இருக்கிறது வங்கி நிர்வாகம்.\nயூபிஐ வசதியை எப்படிப் பயன் படுத்துவது இப்படியொரு வசதி மக்களுக்குத் தெரியாமலே இருக்கிறதே.. இப்படியொரு வசதி மக்களுக்குத் தெரியாமலே இருக்கிறதே.. சில வங்கிகளின் அதிகாரிகளை சந்தித்துக் கேட்டோம். சென்னை, அடையாரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி அதிகாரி ஜானிடம் கேட்டோம்.\n‘‘யூபிஐ ஆரம்பித்து சில மாதங்களே ஆகின்றன. ஆனால், எங்கள் வங்கியில் பணியாற்றும் பெரும்பாலான பணியாளர்கள் இப்போதை யூபிஐ ஆப்-ஐ பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். வாடிக்கையாளர்களுக்கும் இதன் பயன் குறித்துத் தெரிவித்து வருகிறோம். எங்களுடைய வங்கி இணையதளத்திலும், மொபைல் ஆப்-லும் யூபிஐ குறித்து விளம்பரப்படுத்தி வருகிறோம். விர்ச்சுவல் ஐடியை எப்படி உருவாக்குவது, பணத்தை எப்படி அனுப்புவது, பெறுவது என அனைத்து விஷயங்களும் விவரமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.\nநான்கூட இந்த ஆப்-ஐ பயன்படுத்தி பணத்தை அனுப்பியுள்ளேன். இதில் வங்கிக் கணக்கு விவரம், ஐஎஃப்எஸ்சி கோட் என பல தரப்பட்ட தகவல்கள் எதுவும் தரவேண்டியதில்லை. என் நண்பருக்கு பணம் அனுப்ப வெறும் இரண்டு நிமிடம் மட்டுமே ஆனது. வங்கிச் சேவையில் எப்போதும் பணத்தை அனுப்ப மட்டுமே முடியும். ஆனால், இந்த ஆப் மூலம் பணத்தை மற்றவர்களிடம் எளிதாகப் பெற்றுக் கொள்ளவும் முடியும் என்பதால், இந்த ஆப் மிகவும் பயனுள்ளதாக உள்ளது’’ என்றார்.\nசென்னை முகப்பேர் மேற்கில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூத்த மேலாளர் எம்.எஸ்.சந்திரமொளலியிடம் கேட்டோம்.\n“யூபிஐ வசதி இப்போதுதான் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஆர்டிஜிஎஸ், நெப்ட்-க்கு எல்லாம் ஐஎஃப்எஸ்சி கோட் தேவை. ஆனால், இதற்கு விர்ச்சுவல் ஐடி மட்டும் இருந்தால் போதுமானது. உடனடியாக பணத்தை அனுப்பலாம். மிகவும் எளிமையானது, பாதுகாப்பானது. யூபிஐ குறித்த விழிப்பு உணர்வு நன்றாகத்தான் உள்ளது.\nஇந்த ஆப்-ஐ இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இந்த ஆப்ஸை பற்றி சொன்னாலே பயப்படுகின்றனர். இதற்குக் காரணம், நம்முடைய பணம் பறி போய்விடுமோ என்ற பயம்தான்’’ என்றார்.\nச���ன்னையில் இருக்கும் ஒரு பொதுத்துறை வங்கியில் சீனியர் மேனேஜர் ஒருவருடன் பேசினோம்.\n‘‘இப்போதுதான் யூபிஐ சேவையினை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். யூபிஐ பயன்படுத்துபவர்களிடம் எப்படி பயன்படுத்துவது என்ற பயம் இருக்கிறது. நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள். மேலும், போதுமான அளவு விழிப்பு உணர்வும் இல்லாமல் இருக்கிறார்கள்.\nவிழிப்பு உணர்வை உடனே ஏற்படுத்திவிடவும் முடியாது. மக்களிடையே யூபிஐ-யை கொண்டு சேர்க்க கொஞ்சம் காலம் ஆகும். யூபிஐ-யை பயன்படுத்துவோர் பல்வேறு சேவைக் குறைபாடுகள் இருப்பதாக சொல்வதற்குக் காரணம், இதற்கான சப்போர்ட்டிங் சிஸ்டத்தை இனிவரும் காலங்களில்தான் மேம்படுத்த வேண்டி இருக்கிறது. இதனை மேம்படுத்திய பின்பு சேவையில் ஏற்படும் குறைகள் உடனுக்குடன் சரிசெய்யப்படும்” என்றார்.\nஇன்றைக்கு இந்தியாவில் சுமார் 34 கோடி பேர் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. நல்லதொரு தரத்தில், பிழை இல்லாமலும் எளிமையான முறையிலும் பயன்படுத்துவதற்கு ஏற்ற மாதிரி யூபிஐ ஆப்ஸை எல்லா வங்கிகளும் அறிமுகம் செய்திருந்தால், இந்த நேரத்தில் குறைந்தபட்சம் ஒன்றிரண்டு கோடி பேராவது அதனைப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பார்களே இதன் மூலம் பணத் தட்டுப்பாடு பிரச்னையை மிக எளிதாக சமாளித்திருக்க முடியுமே\nயூபிஐ ஆப்ஸில் இருக்கும் குறைகளை முழுவதுமாகக் களைந்து, அதைக் குறையில்லாத கருவியாக்கி, எல்லோரும் பயன்படுத்தும்படி பிரபலப்படுத்தினால் மட்டுமே பணமில்லா பரிவர்த்தனை சாத்தியமாகும் என்பதை மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nஅதை விட்டுவிட்டு, வெறுமனே பணமில்லா பரிவர்த்தனையை செய்யுங்கள் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இருக்காது அதனால் மக்களின் அதிருப்தியைத்தான் சம்பாதித்துக் கொள்ள வேண்டியிருக்கும்\nநன்றி- நாணயம் விகடன் – 11.12.2016\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nசெட்டில்மென்ட்' பத்திரம் இனி ரத்து செய்யலாம்\nசெட்டில்மென்ட் ' பத்திரம் இனி ரத்து செய்யலாம் சொத்து பரிமாற்றத்தில் எழுதி கொடுக்கப்படும் , ' செட்டில்மென்ட் ' பத்த...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2018/05/blog-post_22.html", "date_download": "2019-08-23T09:50:24Z", "digest": "sha1:LGCYGM7L6XRL47TEIW3BPYCTHA3MSQT6", "length": 28384, "nlines": 548, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: மாப் ஆப்ரேஷன்", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nகாவல்துறை துப்பாக்கிச் சூடு - விதிமுறைகள்\nபொது இடங்களில் நடத்தும் போராட்டக்காரர்களை கலைப்பதற்கு, காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான தெளிவான நிர்வாக நடைமுறை விதிகள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு ‘மாப் ஆபரேஷன்’ என்று பெயர்.\nசட்டவிரோதமாகக் கூடியிருக்கும் கூட்டத்துக்கு முன்னதாக 500 மீட்டர் தூரத்தில், முதலில் காவல் படையினர் அணிவகுத்து நிற்க வேண���டும்.\nமுன்வரிசையில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை கையாளும் அணியினர் நிற்க வேண்டும்\nஇரண்டாவதாக ‘லத்தி சார்ஜ்’ அணியினர் நிற்க வேண்டும்.\nமூன்றாவதாக குறைவான எண்ணிக்கையிலான துப்பாக்கி ஏந்திய அணியினர் நிற்க வேண்டும்.\nஇறுதி வரிசையில் முதலுதவி அளிக்கும் அணியினர் நிற்க வேண்டும்\nமுன்னறிவிப்பாக போராட்டக்காரர்களுக்கு மைக்கில் எச்சரித்து விடுத்து, எச்சரிக்கை கொடியை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.\nஅதன்பிறகும் போராட்டக்காரர்கள் கலைந்து போகாவிட்டால் கண்ணீர்ப்புகை குண்டுகளைத் தரையில் படும்படியாக 45 டிகிரி கோணத்தில் வைத்துச் சுட வேண்டும்.\nதொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அவர்கள் மீது ரப்பர் குண்டுகளையும் வீசலாம்.\nஅதன் பின்பு லத்தி சார்ஜ் செய்ய வேண்டும்.\nஅதன்பிறகும் கலவரம் அடங்கவில்லை என்றால் துப்பாக்கி அணியினர் இரு வரிசையாக சிறிது முன்னேறி, துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்ப வேண்டும்..\nகாவலர்களில் ஒருவர் 5 அடி முன்னால் சென்று மீண்டும் எச்சரிக்கை விடுக்க வேண்டும்..\nஇதன் பிற்கு காவல் அதிகாரி குறிப்பிட்ட ஒரு காவலரிடம் கூட்டத்தில் இருக்கும் குறிப்பிட்ட முக்கியமான ஒரு நபரை மட்டும் காலில் சுடும்படி உத்தரவிடுவார். (அந்த நபர் சுடப்பட்டதும் போராட்டக்காரர்கள் கலைந்து ஓடுவிடுவார்கள் என்பது காவல் துறையினரின் கணிப்பு)\nஅதன் பின்பு உடனடியாக முதலுதவி அணியினர் முன்னேறிச் சென்று குண்டடிப் பட்ட நபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.\nஇந்த நடைமுறைகள் ஏனோ இப்போது பின்பற்றப்படுவது இல்லை.\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nசெட்டில்மென்ட்' பத்திரம் இனி ரத்து செய்யலாம்\nசெட்டில்மென்ட் ' பத்திரம் இனி ரத்து செய்யலாம் சொத்து பரிமாற்றத்தில் எழுதி கொடுக்கப்படும் , ' செட்டில்மென்ட் ' பத்த...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=61000", "date_download": "2019-08-23T10:10:32Z", "digest": "sha1:LEXCQ2YGW323U3T3W36HGCORKI3TFUVI", "length": 10910, "nlines": 79, "source_domain": "www.supeedsam.com", "title": "வசந்தா வைத்தியநாதன் அம்மையாரின் இழப்பு சைவ உலகிற்கு ஈடுசெய்யமுடியாது – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nவசந்தா வைத்தியநாதன் அம்மையாரின் இழப்பு சைவ உலகிற்கு ஈடுசெய்யமுடியாது\nஅருள்மொழியரசு, தமிழ் மொழியரசு வித்துவான் வசந்தா வைத்தியநாதன் அம்மாவர்களுடைய ஆத்மா இறையடிசேர பிரார்த்திப்பதோடு, அருள்மொழியரசு வசந்தா வைத்தியநாதன் அம்மாவினுடைய மறைவுச் செய்தி கேட்டு, இலங்கை சைவ மக்கள் மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் சைவ மக்கள் அனைவரும் ஆழ்ந்த வேதனையுடன் இருக்கின்ற இத்தருணத்தில் அம்மையாரின் இழப்பு சைவ உலகிற்கு ஈடுசெய்யமுடியாதொன்று என சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலை முதல்வர் ஆன்மீக அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவச்சாரியார் தனது இரங்கல் உரையில் தெரிவித்துள்ளார்.\nமேலும் அருள்மொழியரசு, தமிழ் ��ொழியரசு வித்துவான் வசந்தா வைத்தியநாதன் அம்மையார் அவர்களைப் பற்றி அவர் தெரிவிக்கையில்\nவித்துவான் வசந்தா வைத்தியநாதன் அம்மணியவர்கள் ஆழ்ந்த தமிழ் அறிவும், இலக்கிய அறிவும், சமஸ்கிருத அறிவும் கொண்ட ஒரு பெருமைக்குரியவர். பல்வேறு ஆலய நிகழ்வுகள் கும்பாவிஷேகங்கள், மகோற்சவங்களிலே நேர்முக வர்ணனை செய்கின்றபொழுது அழகிய தமிழும் அவர்களுடைய கம்பீரமான கனீர் என்ற குரலும் எவராலும் மறக்கமுடியாது.\nசிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் அறிஞர்கள் முதல் பாமர மக்கள் வரையிலும் புரிகின்ற வகையிலே அழகிய தமிழிலே கனீர் என்று பேசுகின்ற சிறப்பு கொண்டவர். கனீர் என்ற குரல் எவராலும் மறக்கமுடியாது.\nஅம்மையாரின் பிரிவு சைவ உலகத்திற்கு ஈடு செய்யமுடியாது. அன்னையின் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்திலே பிறந்து தமிழகத்திலே படித்து தமிழகத்திலே வளர்ந்து திருவாவுடை ஆதீனத்தில் வித்துவான் பட்டம் பெற்று இலங்கைத் திருநாட்டிற்கு வருகைதந்து திருமணம் செய்து, தன்னுடைய வாழ்நாளில் இறை பணிக்காக அர்ப்பணித்தவர்கள் வித்துவான் வசந்தா அம்மையார் அவர்கள்.\nவாழ் நாளில் அம்மையார் அன்பாகவும் பன்பாகவும் பணிவாகவும் நடந்துகொள்ளக்கூடியவர்கள். எப்பொழுதும் சமூக நலன் கருதி சிந்தனை கொண்டவர்களாக வாழ்ந்தவர்கள்.\nஅருள்மொழியரசு வசந்தா வைத்தியநாதன் அம்மையார் அவர்கள் இலங்கை வானொலியில் காலை வேளையிலே சைவ நற்சிந்தனை சிந்தனை போன்ற நிகழ்வுகளிலும் பல்வேறு தத்துவாத்த நிகழ்வுகளிலும் அருமையான கருத்துக்களைக் கூறக்கூடியவர்கள்.\nபல நிகழ்வுகளில் சமய நிகழ்வுகள், இலக்கிய நிகழ்வுகள் போன்ற நிகழ்வுகளில் கலந்து ஆழமான தத்துவாத்துவங்களை எல்லாம் எடுத்துக்கூறியவர்கள்.\nஎமது அகில இலங்கை சபரிமலை சாஸ்த்த பீடத்தின் சபரிமலை ஐயப்ப சுவாமி மகரஜோதி பெருவிழாக்களில் நடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே அவ்வாறான நிகழ்வுகளுக்கு வந்து கலந்துகொண்டவர்கள்.\nபல்வேறு வகையான சமய தத்துவங்களை ஊடகங்கள் மூலமாகவும் வழங்கி வந்த அம்மையார், இலங்கை இந்துமா மன்றம், இலங்கை கம்பன் கழகம், விவேகாந்தா சபையிலும் ஆலலோகராக இந்து சமய கலாசார அமைச்சிலும் ஆலோசகராக பல பணிகளை ஆற்றியவர்கள்.\nஅவர்களுடைய பிரிவு சைவ உலகிற்கு ஈடு செய்யமுடியாது. அன்னாரின் ஆத்ம�� இறைவன் திருவடியில் ஆறுதலடைய சர்வதேச இந்து மத குருபீடத்தின் சார்பில் நாமும் பிரார்த்தனை செய்து அன்னாரின் பிரிவால் துயர்கொள்ளும் அனைத்து உள்ளங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வித்துவான் வசந்தா அம்மையார் அவர்களினுடைய ஆத்மா சாந்தியடைய சர்வதேச இந்துமத குருபீடத்திக் சார்பில் இறைவனைப் பிரார்த்தனை செய்கின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி, ஓம் சர்ந்தி.\nPrevious articleதாழங்குடா மாணவி தேசியமட்டத்தில் சாதனை\nNext articleமதத்தின் பெயரால்… 23 வருடங்கள் இன்னும் என்னை உறவாக ஏற்றதில்லை.\nதபால் ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 205ஆவது கல்லூரிதினம் அனுஸ்டிப்பு\nசுயலாப அரசியலுக்காக மக்களை தவறாக பயன்படுத்துவதை ஏற்க முடியாது. – இரா.சாணக்கியன்\nஅமெரிக்க தூதரக பிரதிநிதிகள் மற்றும் மட்டக்களப்பு சிவில் சமூகத்தினர் சந்திப்பு\nபாடசாலையின் வளங்களை அதிகரிப்பதாகவிருந்தால், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/08/sri-lankan-general-election-crimes.html", "date_download": "2019-08-23T10:03:36Z", "digest": "sha1:S5JMVIZZ2LEEOI7HJQSXPIN5GTXBHMBG", "length": 10869, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "காத்தான்குடி பிரதேசத்தில் உதவி தேர்தல் ஆணையாளரின் பணிகளுக்கு இடையூறு. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் காத்தான்குடி பிரதேசத்தில் உதவி தேர்தல் ஆணையாளரின் பணிகளுக்கு இடையூறு.\nகாத்தான்குடி பிரதேசத்தில் உதவி தேர்தல் ஆணையாளரின் பணிகளுக்கு இடையூறு.\nகாத்தான்குடி பிரதேசத்தில் வைத்து மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆதரவாளர்கள் சிலரை கைது செய்வதற்காக பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nகடந்த அரசாங்கத்தில் பிரதியமைச்சராக மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினரால் குறித்த பிரதேசத்தில் கலாசார மத்திய நிலையத்தில் பெண்களுக்கான மாநாடு ஒன்று நேற்று நடத்தப்பட்டிருந்தது. மாநாட்டில் பங்கு பற்றிய குறித்த கூட்டமைப்பு உறுப்பினர் தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் தனது விருப்பு இலக்கம், பெயர், சின்ன���் உள்ளிட்டவை பொறிக்கப்பட்ட பொருட்களை விநியோகித்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.\nதேர்தல் சட்டத்தை மீறும் வகையில் இடம்பெற்ற இந்த நடவடிக்கை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளருக்கு வழங்க பட்ட முறைபாட்டை அடுத்து நிகழ்வு தொடர்பாக ஆராய்வதற்காக காத்தான்குடி பொலிஸ் அதிகாரிகளுடன் சென்ற உதவி தேர்தல் ஆணையாளரின் பணிக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> எந்திரன் கேரளாவில் புதிய சாதனை.\nஎந்திரன் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இதன் தெலுங்கு உ‌ரிமை 33 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது. கன்னட உ‌ரிமையை 9.5 கோடிகளுக்கு வாங்கியி...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு.\nஉணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உ...\n> சல்மான்கான், அசின் படங்களுக்கு சிக்கல்\nதிரைப்பட கூட்டமைப்பின் தடையை மீறி இலங்கைப் படவிழாவுக்கு சென்ற நடிகர், நடிகைகளின் படங்களுக்கு நான்கு மாநிலங்களில் தடை அறிவிக்கப்பட்டிருக்கிறத...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/06/23-06-2017-raasi-palan-23062017.html", "date_download": "2019-08-23T09:02:16Z", "digest": "sha1:HBOOHNTZ7TBQKGH4MZ6R76SQYBTNJ73A", "length": 26235, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 23-06-2017 | Raasi Palan 23/06/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.\nரிஷபம்: மாலை 6.50 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். மாலையிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.\nமிதுனம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். மாலை 6.50 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.\nகடகம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணவரவு உண்டு. உறவினர்களால் அனுகூலம் உண்டு. நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.\nசிம்மம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகன்னி: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிகொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். சாதிக்கும் நாள்.\nதுலாம்: மாலை 6.50 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து நிம்மதி கிட்டும் நாள்.\nவிருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மாலை 6.50 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கடினமாக உழைத்து முன்னேறும் நாள்.\nதனுசு: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி வரும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமகரம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுபெருகும். நட்பால் ஆதயம் உண்டு. பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nகும்பம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். சகோதரர் சாதகமாக இருப்பார். கல்யாண பேச்சு வார்த்தை கைக்கூடும். புது வேலைக் கிடைக்கும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் பூர��த்தியாகும் நாள்.\nமீனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தைரியம் கூடும் நாள்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\n அதனை போக்க சிறந்த வழிமுறை...\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங...\nசர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி...\nசமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமா...\nமயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவ...\nவடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம...\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையி...\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்:...\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அத...\nஆசிய நாடுகளைப் பிரம்மிக்க வைக்கும் சீனாவின் அதிநவீ...\nஇந்தியாவின் ஜிசாட் 17 செய்மதி வெற்றிகரமாக விண்ணில்...\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது...\nஇஸ்லாமிய மிதவாத போராளிகளுடன் போரிட பிலிப்பைன்ஸுக்க...\nஅமெரிக்காவுக்கு விசா மறுக்கப் பட்ட 6 முஸ்லிம் நாடு...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த ...\nஉடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி\nதினமும் வெந்நீர் குடித்து பாருங்க\nவிட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இ...\nவயிறு பானை போன்று இருக்கிறதா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nபுருவமுடி திருத்தம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்...\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்...\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூல...\nநாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப்படு���்த நல...\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு: ருவா...\nத.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப...\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் கலக்கிய பெண் விஜய் டிவ...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏர...\nகனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்...\nகேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பி...\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழ...\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியம...\nகொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்:...\nகாணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக...\n‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின...\n‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமரு...\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அ...\nசிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலு...\nஜூலை 9ஆம் திகதி மொங்கோலியாவின் முதல் அதிபர் தேர்வு...\nபிரித்தானிய கடலில் மூழ்கி இலங்கையர்கள் ஐவர் பலி\nநடிகர் விஜய்யின் தளபதி அவதாரம்..\nசமூக இணையத்தளங்கள் ஊடாக தேரர்களை அவமானப்படுவதை அனு...\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுத...\nஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றே...\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு ...\nமுல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதல...\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள்...\nஅமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்க...\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க...\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்க...\nநோபல் பரிசு பெற்ற சீனக் குடிமகன் லியு சியாபோ சிறைய...\nவெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தம...\nஇனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்க...\n3 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல ...\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\n20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் - சீ.சீ....\nசைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்...\n13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்...\n‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவி...\nரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சி...\nதிருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்\nகொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்ப...\nஅரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான...\nசேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...\nமதப் பெரியவர்களாயினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்...\nதேசிய அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாத...\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும்...\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது\nபாமரர்களின் இதய நாயகனான விஜய்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்\nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nகீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஅட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நா...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எ...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்ப...\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிண...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்...\nஅமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக...\nதகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்குரார்ப்பணம...\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/100010-actor-parthiepan-speaks-about-mersal-audio-launch", "date_download": "2019-08-23T09:45:14Z", "digest": "sha1:CAEYCONJQVRFSRVDMK343OEL7S5VSDX4", "length": 11942, "nlines": 119, "source_domain": "cinema.vikatan.com", "title": "``மெர்சல் ஆடியோ ஃபங்ஷனில் கொடுத்த காசுக்கு மேல கூவினேனா..?'' - பார்த்திபன் | Actor Parthiepan speaks about Mersal audio launch", "raw_content": "\n``மெர்சல் ஆடியோ ஃபங்ஷனில் கொடுத்த காசுக்கு மேல கூவினேனா..\n``மெர்சல் ஆடியோ ஃபங்ஷனில் கொடுத்த காசுக்கு மேல கூவினேனா..\nநடிகர் பார்த்திபன் என்றாலே காமெடி ப்ளஸ் கலாட்டா எப்போதும் இருக்கும். திரைப்படங்களில் இவரது காமெடி கலாட்டா இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாகப் படங்களின் ஆடியோ வெளியீட்டில் இவரது காமெடி அதிகமாகவே காணப்படும். நடிகைகள் இல்லாத ஆடியோ லான்ச் நிகழ்ச்சியைக்கூட பார்க்கலாம். ஆனால், பார்த்திபன் இல்லாத ஆடியோ லான்ச் நிகழ்ச்சியைப் பார்க்கவே முடியாது. அந்தளவுக்குப் படங்களின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்குப் பேர் போனவர் இவர். சமீபத்தில் பார்த்திபன் 'மெர்சல்' இசை வெளியீட்டு விழாவில் பேசியது விழாவில் கலந்துகொண்ட பலரையும் ரசிக்க மற்றும் சிரிக்க வைத்தது. மேலும், விஜய் ரசிகர்கள் பலரின் அப்ளாஸையும் வாங்கியது.\nஆனால், பார்த்திபனின் இந்தப் பேச்சால் மற்ற நடிகர்களின் ரசிகர்கள், ’கைதட்டல்களுக்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா, கொடுத்த காசுக்கு மேல கூவிட்டீங்க...’ என்று சமூகவலைதளங்களில் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். இதைப் பற்றி துருவ நட்சத்திரம் படத்துக்காக ஜார்கண்ட் சென்றிருக்கும் பார்த்திபனிடம் பேசினோம்.\n''எப்போதும் என்னை படங்களின் இசை வெளியீட்டு விழாவுக்கு பேச அழைப்பார்கள். நானும் கலந்துகொண்டு பேசுவேன். அப்படி பேசும்போது அதற்கான வரவேற்பு அதிகமாகவே இருக்கும். அதைப் பற்றி நிகழ்ச்சி முடிந்தபிறகும்கூட பலர் பெருமையாகப் பேசுவார்கள். 'மெர்சல்' ஆடியோ ஃபங்ஷன் அன்று எனக்கு இரவு ஃபிளைட் இருந்தது. அதனால் என்னை அழைத்தபோது நிகழ்ச்சிக்கு வந்து 5 நிமிடம் பேசிவிட்டு சென்றுவிடுவேன் என்று சொல்லிவிட்டுதான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.\nநிகழ்ச்சியிலும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்போல் என்னைதான் முதலில் களத்தில் இறக்கிவிட்டார்கள். முதலில் பேசுபவன் நானே சுவாரஸ்யம் இல்லாமல் பேசிவிட்டால் நிகழ்ச்சி கலையிழந்துவிடும். அதுமட்டுமின்றி, நம்மை ஒரு நிகழ்ச்சிக்குப் பேச அழைத்தால் அங்கிருப்பவர்களை மகிழ்விக்கும் விதமாகத்தான் நமது பேச்சும் இருக்க வேண்டும். அதனால்தான் நான் எல்லோரையும் சந்தோஷம் படுத்தும்விதமாகப் பேசினேன். என்னுடைய பேச்சை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களும் ரசித்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் சிரித்து மகிழ்ந்தார்.\nஎப்போதும் ஆடியோ லான்சில் கலந்துகொள்வதற்கு காசு எல்லாம் நான் வாங்கமாட்டேன். சில கல்லூரி விழாக்களில் பேசுவதற்குப் பணம் வாங்குவேன். அந்தப் பணத்தை எனது 'ஆர்.பார்த்திபன் மனிதநேய டிரஸ்ட்’காகச் செலவிடுவேன். இந்த டிரஸ்ட் என்னுடயது, அதற்காகப் பயன்படுத்துவேன். சமூக வலைதளங்களில் சிலர் 'மெர்சல்' ஆடியோ லான்ச் லான்சில் காசு வாங்கிவிட்டுப் பேசியதாகக் கூறியிருக்கிறார்கள். இதுவரை ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்காக நான் பணம் வாங்கியதில்லை. இதன்பிறகு வாங்கலாம் என்று யோசிக்கிறேன்.\nநான் விஜய் ரசிகன், அஜித் ரசிகனலாம் இல்லை. ஆனால், சினிமா ரசிகன். இசைவெளியீட்டு விழாவில் என்ன பேசப் போகிறோம் என்று முன்னாடியே யோசிப்பேன். ஆளப்போறான் தமிழன் பாட்டை பற்றிப் பேசலாம் என்றுதான் வந்தேன். ஏனென்றால், தமிழருவி மணியன் ‘பிறப்பால் தமிழர் இல்லாத சிலரும் தமிழகத்தில் சிறப்பான முறையில் ஆட்சி செய்திருக்கிறார்கள்’ என்று கூறியிருந்தார். இதை சொல்ல வேண்டும் என்றுதான் ஆடியோ நிகழ்ச்சிக்கு வந்தேன். அதை நான் அப்படியே சொல்லியிருந்தால் என் பேச்சை யாரும் ரசித்து இருக்கமாட்டார்கள். அதனால்தான் பல பன்ச் டயலாக்ஸ் எல்லாம் விட்டேன். அதையெல்லாம் ரசிகர்கள் ரசித்தார்கள்.\nஎன்னைப் பொருத்தவரை தெலுங்கர், கன்னடர், மலையாளினு யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளட்டும். ஆனால், தமிழர் நன்றாகயிருக்க வேண்டும். விவசாயி வாழ வேண்டும். இளைஞர்களுக்கு நல்லது செய்யணும். அவ்வளவுதான். இதை நான் அப்படியே சொல்லியிருந்தால் யாரும் என் பேச்சைக் கேட்டிருக்க மாட்டார்கள்'' என்று கூறினார் பார்த்திபன்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/926830/amp", "date_download": "2019-08-23T09:31:09Z", "digest": "sha1:JMLTATVLASYDUYHXOXHJPICP35RITHJW", "length": 12645, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மி்ன்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டது | Dinakaran", "raw_content": "\nபலத்த போலீஸ் பாதுகாப்புடன் மி்ன்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டது\nதஞ்சாவூர், ஏப்.18: தஞ்சை சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள 5,722 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. தஞ்சை நாடாளும���்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய 6 சட்மன்ற தொகுதிகள் உள்ளன. அதேபோல் தஞ்சை சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது. தஞ்சை நாடாளுமன்ற மற்றும் தஞ்சை சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 1,691 வாக்குச்சாவடிகள் உள்ளன.\nஇந்த வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்காக 5 ஆயிரத்து 722 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3 ஆயிரத்து 662 கட்டுப்பாட்டு கருவி மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் (விவிபேட்) இயந்திரம் 4,005 ஆகியவை தஞ்சை ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்து 200 வாகனங்களில் மண்டலம் வாரியாக பிரித்து அனுப்பப்பட்டன. இந்த இயந்திரங்களுடன், வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்தப்படும் அடையாள மை, எழுது பொருட்கள், வாக்காளர்கள் அடங்கிய பட்டியல் உள்ளிட்ட 22 வகையான பொருட்களும் 5 கவர்களில் வைத்து பின்னர் அதை மூட்டையாக கட்டி அனுப்பப்பட்டன.\nஇந்த மையங்களில் 11 ஆயிரத்து 600 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் 2 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்களை சுற்றி மறைத்து வைப்பதற்கான அட்டைப்பெட்டி ஆகியவையும் கொண்டு செல்லப்பட்டன. வாகனங்களில் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், ஓய்வு பெற்ற போலீசார், ஊர்க்காவல்படையினரும் சென்றனர். நேற்று மதியம் 12 மணி முதல் இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டன.\nபதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு\nஇதுகுறித்து ஆர்டிஓ சுரேஷ் கூறியதாவது: தஞ்சை சட்டசபை தொகுதியில் 89 இடங்களில் 286 வாக்குப்பதிவு மைமயங்கள் அமைகிறது. 24 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 48 வாகனங்களில் 396 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எடுத்துசெல்லப்படுகிறது. தஞ்சை சட்டசபை தொகுதியில் 15 பதட்டமான வாக்குச்சாவடி மையங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மையங்களில் அச்சமின்றி வாக்களிப்பதற்கு வசதியாக 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதலில் துணை ராணுவத்தினர், அடுத்து உள்ளூர் போலீச���ர், அடுத்து ஊர்க்காவல் படை என்று 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள்ளூர் போலீசார் தவிர ஒரிசா மாநில சிறப்பு ஆயுதப்படை பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட தஞ்சை வந்துள்ளார்கள் என்றார்.\nராஜகிரி வாய்க்காலில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் துர்நாற்றம்\nகும்பகோணம் காவிரியாற்றில் மணலுக்கு அடியில் காசுகளை தேடி எடுக்கும் தொழிலாளர்கள்\nஒரத்தநாடு வேளாண் விரிவாக்க மையத்தில் 50 சதவீத மானியத்தில் சான்று பெற்ற விதைகள் விநியோகம் விவசாயிகளுக்கு அழைப்பு\nவாய்க்கால், ஏரி, குளங்களை தூர்வாரி கடைமடை வரை முறைவைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும் அனைத்து கட்சிகள் மனு\nஉணவு பாதுகாப்புத்துறை உரிமம் வழங்கும் முகாம்\nவருவாய்த்துறை அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்\nகதிராமங்கலம் கச்சா எண்ணெய் கிணற்றில் மராமத்து பணிக்காக வந்த இயந்திரங்களால் பரபரப்பு\n211 பேர் பங்கேற்பு குடந்தையில் மறைமுக ஏலம் 850 குவிண்டால் பருத்தி விற்பனை\nபொதுமக்களுக்கு அழைப்பு மாற்றுத்திறனாளி மருத்துவ மதிப்பீட்டு முகாம்\nகுடந்தையில் பலத்த மழை தஞ்சை மாவட்ட ஊராட்சிகளில் இன்று சிறப்பு குறைதீர் கூட்டம்\nதண்ணீரை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள் போக்குவரத்து விதிகளை மீறி லோடு ஆட்டோக்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள்\nசேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் 5 ஆண்டுகளாக மேய்ச்சல் தரிசாக மாறிய நிலங்களில் சம்பா சாகுபடி நடைபெறுமா\nஅரசு கல்லூரியில் ரத்ததான முகாம்\nதாராசுரம் மார்க்கெட் எதிரில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீர் தொற்றுநோய் பரவும் அபாயம்\nநுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம்\nகூனஞ்சேரி அருகே பேனரை கிழித்த நபர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் முயற்சி\nரம்யா சத்யநாதன் வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு விழா\nவிவசாயிகள் திரட்டிய நிதியில் சோழன்மாளிகை வாய்க்காலில் தூர்வாரும் பணி துவக்கம்\nவிதைநேர்த்தி செய்து விதைப்பதால் வாளிப்பான, செழிப்பான நாற்றுகள் உருவாகிறது விவசாயிகளுக்கு ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/927325/amp", "date_download": "2019-08-23T09:36:38Z", "digest": "sha1:HIZ7C5VSLSZQGM6QBF4CO2DRT4UZKL2R", "length": 6583, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "தந்தை, மகனை தாக்கி கொலைமிரட்டல் | Dinakaran", "raw_content": "\nதந்தை, மகனை தாக்கி கொலைமிரட்டல்\nபுதுச்சேரி, ஏப். 21: தந்தை, மகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். புதுவை அடுத்த கரசூர்காலனி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் வெள்ளிக்கண்ணு. சேதராப்பட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவர், வீட்டு முன் நின்றிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த பொற்செழியன் (28) என்பவர் ரகளை செய்தார். இதை வெள்ளிக்கண்ணு தட்டிக்கேட்டபோது வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது பொற்செழியன் கல் மற்றும் கையால் வெள்ளிக்கண்ணுவை தாக்கியுள்ளார். இதனை தடுத்த அவரது மகன் டூப்ளக்சையும் தாக்கி இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வெள்ளிக்கண்ணுவின் மனைவி மாலதி, சேதராப்பட்டு காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து பொற்செழியனை தேடி வருகின்றனர்.\nகட்சி நிர்வாகிகள் சேர்மன் பதவி கேட்டு போர்க்கொடி\nபுதுவை கடற்கரையில் `நிழலில்லா நாள்’ வானியல் நிகழ்வு\nகாவலர்கள் ஹெல்மெட் அணிந்து வராவிட்டால் கடும் நடவடிக்கை\nசுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகளை மட்டும் நிறுவ வேண்டும்\nமுக்கிய சந்திப்புகளில் கலெக்டர், சீனியர் எஸ்பி திடீர் ஆய்வு\nபுதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா\nபாகூரில் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்\nமத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் கிளை மையம் தொடக்கம்\nசாலையோரம் குவிந்துள்ள மணலால் விபத்து அபாயம்\nபாகூர் உள்ளிட்ட 4 இடங்களில் உள்விளையாட்டு அரங்கம்\nஏம்பலம் அரசு பள்ளியில் 28ம் தேதி வானியல் காட்சி\nவெள்ளை அறிக்கை வெளியிட மநீம தலைவர் வலியுறுத்தல்\nவாலிபரை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் கூரியர் ஊழியர் கைது: 2 பேருக்கு வலை\nஅரசு நிதியுதவி ஆசிரியர்கள் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nஅரியாங்குப்பம் காவல் நிலையம் முற்றுகையிட முயற்சி போலீசார் தடுத்து நிறுத்தினர்\nமணல் திருட்டு தொடர்பாக சப் கலெக்டர் திடீர் ஆய்வு\nமாணவரணி நிர்வாகி விசிசி நாகராஜன் ராஜினாமா\nமாப்அப் கலந்தாய்வு நடத்த கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-08-23T09:09:50Z", "digest": "sha1:WEDD3IXUI3R5TPDQ4S3Z77SFT4FRHOAF", "length": 31808, "nlines": 324, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரைன் ஆறு - தமிழ் விக்கி���்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரைன் ஐரோப்பாவின் முதன்மையான ஆறுகளுள் ஒன்று.\nவாய் வட கடல், நெதர்லாந்து\nநீரேந்துப் பகுதி நாடுகள் சுவிட்சர்லாந்து,\nரைன் ஆறு ஐரோப்பாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்று. ரைன் , ரைன்: (லத்தீன் மொழியில் ரெனஸ் (Rhenus) என்றும், ரோமானிய மொழியில் ரீன் (Rein) என்றும், ஜேர்மன் மொழியில் ரெயின் (Rhein) என்றும், பிரஞ்சு மொழியில் லெ ரைன் (le Rhin)[1], டச்சு மொழியில் ரிஜின் (Rijn) என்றும் அழைக்கப்படுகிறது. ரைன் ஆறு ஒரு ஐரோப்பிய ஆறு ஆகும்.\nஇது சுவிட்சர்லாந்து நாட்டின் மாகாணம் மற்றும் பிரான்சு நாட்டின் ஆட்சிச் சிறு பிரிவு நிலப்பரப்பின் மூலையில் தென்கிழக்கு ஆல்ப்ஸில் (Alps) உள்ள க்ரூபண்டெனில் (Graubünden) தொடங்குகிறது.\nசுவிட்சர்லாந்து-ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து-லிச்சென்ஸ்டீன் (Liechtenstein) மற்றும் சுவிட்சர்லாந்து-ஜேர்மன் ஆகியவற்றின் வழியாக செல்கிறது. இவற்றின் பகுதியாகவும் அமைந்துள்ளது. பின்னர், ஃபிராங்கோ-ஜெர்மன் எல்லையிலும், ரைன்லாந்து வழியாகவும் பாய்ந்து செல்கிறது. இறுதியில் நெதர்லாந்தில் வட கடலில் கலக்கிறது.\nஇது ஐரோப்பாவின் நீளமான ஆறுகளில் ஒன்றும் ஆகும். இவ்வாற்றின் நீளம் ஏறத்தாழ 1230 கிலோமீட்டர்கள். மேலும் இது போக்குவரத்திற்குப் பயன்படும் முக்கியமான நீர்வழியும் கூட. இதன் கரையை ஒட்டி பல கோட்டைகள் கட்டப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த ஆறு பல நாடுகளுக்கு எல்லையாகவும் விளங்குகிறது. நீர்வழிப் போக்குவரத்தில் ஒரு நாட்டுக்கு உட்பட்ட ஆற்றின் பகுதியில் படகுகள், கப்பல்கள் செல்கையில் நிறுத்தப்பட்டு வரி வசூலிக்கப்பட்டிருக்கிறது.\nஆல்ப்சு மலையில் உற்பத்தி ஆகும் இந்த ஆறு வடக்கு நோக்கிப்பாய்ந்து வடகடலில் கலக்கிறது. இந்த ஆறு சுவிட்சர்லாந்து, செர்மனி, பிரான்சு, லக்சம்பெர்கு, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் வழியே பாய்கிறது. இந்த ஆற்றங்கரையில் உள்ள மிகப்பெரிய நகரம் செர்மனியின் கலோன் நகரம் ஆகும். இங்கு பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். ஐரோப்பாவின் நடுப்பகுதியிலும் மேற்குப் பகுதியிலும் உள்ள தான்யூப் (1,230 கி.மீ.க்கு அதிகம்)[note 1] ஆற்றுக்கு அடுத்து பெரிய ஆறு இதுவேயாகும்.\nரைன் ஆறானது உயர் ரைன், மேல் ரைன், நடு ரைன், கீழ் ரைன் என்று நான்கு பெயர்களால் அது பாயும் பகுதியைப் பொறுத்து அழைக்கப்படுகிறது.\n4 ரைன் நதிக்கரையில் அமைந்த நகரங்கள்\nஉயர் ரைன் (Higher Rhein)[தொகு]\nசுவிட்ஸர்லாந்தில் ஸ்சாஃப்ஹாஸன் பகுதியில் ரைன் நீர்வீழ்ச்சி\nகான்ஸ்டன்சு ஏரியிலிருந்து வெளியாகும் ரைன் ஆறானது மேற்கு நோக்கிப்பாய்கிறது. ரைன் அருவி உயர் ரைன் பகுதியில் உள்ளது. மேலும் ஆரெ ஆறு இப்பகுதியில் தான் ரைன் ஆற்றுடன் சேர்கிறது. ரைன் கான்ஸ்டன்ஸ் ஏரிலிருந்து எழுந்து, பொதுவாக மேற்கு நோக்கி ஹோச்ரைன் என்ற பெயருடன் செல்கிறது, அங்கிருந்து வீழ்ச்சியடையும் போது ரைன் நீர்வீழ்ச்சி என்ற பெயருடன் செல்கிறது. பின்னர் அதன் மிகப் பெரும் கிளையாறு ஆரேயுடன் இணைகிறது. ஆரே ஆறு, ரைன் ஆற்றுடன் இணைந்து, நீர் வெளியேற்றத்தை ஏறக்குறைய இரட்டிப்பாக்குகிறது, அதாவது, நீர் வெளியேற்ற அளவு சராசரியாக 1,000 மீ3 / வினாடி (35,000 கன அடி /வினாடி) என்று மாற்றமடைகிறது. மேலும், டச்சு எல்லையில் ஐந்தில் ஒரு பகுதி நீர் வெளியேற்றப்படுகிறது. ரைன் வடிநிலத்தின் மிக உயரமான இடமான ஃபின்ஸ்டரார்ஹார்ன் (Finsteraarhorn) முடிச்சின் உயரம் 4,274 மீ (14,022 அடி)ஆகும். ஆரே ஆறும் இந்த இடத்தில் இருந்து புறப்படுகிறது.\nகான்ஸ்டன்ஸ் ஏரிலிருந்து (சுன்ஹாஹாசென் (Schaffhausen) ஜூரிச் (Zürich) பாசல் (Basel) ஸ்டேட் (Stadt) மண்டலப் பகுதிகள் தவிர) ஏனைய ஜேர்மனிய-சுவிட்ஸைலாந்துப் பகுதிகளுக்கு ரைன் ஆறு, எல்லையாகத் தோற்றமளிக்கிறது. அன்டர்சீ (Untersee) மலையின், மேற்கு முடிவில், ஸ்டெயின் ஆம் ரீனில் (Stein am Rhein) உயர் ரைன் தொடங்குகிறது. அல்பைன் ரைன் மற்றும் மேல் ரைன் போலல்லாமல், உயர் ரைன், மேற்கு நோக்கி செல்கிறது. ரைன் ஆறு 395 மீட்டர் முதல் 252 மீட்டர் வரை உள்ள உயரத்திலிருந்து வீழ்ச்சியடைகிறது.\nமேல் ரைன் (Upper Rhein)[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: Upper Rhine\nபிரீசக் அருகே(Breisach) ரைன் (முகப்பு) மற்றும் ரைன் கால்வாய் (பின்பகுதி)\nபேசலின் மையத்தில், நீரோட்டப் பாதையில் முதல் முக்கிய நகரம் \"ரைன் முழங்கால் (Rhine knee)\" அமைந்துள்ளது. இது ஒரு பெரிய வளைவு ஆகும். இந்த வளைவில், ரைனின் ஆற்றின் திசை ஒட்டுமொத்தமாக மேற்கு திசையில் இருந்து வடக்கு திசை நோக்கி மாறுகிறது. இங்கே உயர் ரைன் முடிவடைகிறது. சட்டப்பூர்வமாக, மத்திய பாலம் உயர் மற்றும் மேல் ரைன் ஆறுகளுக்கு இடையே எல்லையாக உள்ளது.\nஸ்ட்ராஸ்பர்க் (Strasbourg) மற்றும் கேல் (Kehl) இவற்றுக்கு இடையே உள்ள பகுதி\nரைன் ஆறு செர்மனியின் நீளமான ஆ���ு. இங்கு நெக்கர், மெயின், மோசல்லே ஆகிய துணையாறுகள் உள்ளன. பிங்கென், பான் ஆகிய நகரங்களுக்கு இடையே ரைன் ஆறானது நில அரிப்பினால் உண்டான ரைன் பள்ளத்தாக்கின் வழியே பாய்கிறது. இப்பள்ளத்தாக்கு மிகவும் ஆழமானது. இந்தப் பகுதி எழில் மிக்கது. இப்பகுதியில் பல கோட்டைகளும் வைன் தோட்டங்களும் உள்ளன. நடு ரைனின் பொருளாதாரம் திராட்சைத் தோட்டத்தொழிலையும் சுற்றுலாவையுமே பெருமளவு சார்ந்துள்ளது.\nரைன் நதிக்கரையில் அமைந்த நகரங்கள்[தொகு]\nவழக்கமாக, ரைன் ஆற்றின் நீளமானது, 1939 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட, \"ரைன்-கிலோமீட்டர்\" அல்லது ரீன்கிலோமீட்டர் (Rheinkilometer), என்ற அலகினால் அளக்கப்படுகிறது. கான்ஸ்டன்ஸில் (Constance) உள்ள பழைய ரைன் பாலத்திலிருந்து, அப்பாலத்தை சுழிப்புள்ளியாகக் கொண்டு, ஹோக் வேன் ஹாலண்ட் (Hoek van Holland) வரை உள்ள தூரம் (1036.20 கி.மீ) ரைன் ஆற்றின் நீளமாகக் கணக்கிடப்படுகிறது. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் நிறைவுசெய்யப்பட்ட பல கால்வாய்ப் பாசனத் திட்டங்களின் காரணமாக ஆற்றின் நீளம் கணிசமாக குறைக்கப்பட்டு வருகிறது.[note 2] 2010 ஆம் ஆண்டில் டச்சு ஆய்வாளர், ரிஜெக்ஸ்வாட்டர்ஸ்டாட் (Rijkswaterstaat) என்பவரால், 1,232 கிலோமீட்டர் (766 மைல்கள்) என மேற்கோள் காட்டப்பட்டது.[note 3]\nஇதன் பாயும் பகுதி வழக்கமாக பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது:\nநீளம் பிரிவு சராசரி வெளியேற்றுதல் அளவு உயர ஏற்றம் இடது கிளையாறுகள் (முழுமை பெறாதவை) வலது கிளையாறுகள் (முழுமை பெறாதவை)\n76 கி.மீ.[remark 1] சுவிட்ஸர்லாந்தில் (Switzerland) கிரிசன் (Grisons) பகுதியில் உள்ள பல்வேறு மூலங்கள் மற்றும் தலை எனப்படும் முன்னீர் உற்பத்தி வோர்டர் ரீன்(Vorderrhein) மற்றும் ஹின்டெர் ரீன் ஆறு (Hinterrhein) 114 மீ3/வினாடி[2] 584மீ ஆவுவா ரஸ்ஸீன் (Aua Russein), ஷ்மூயர் (Schmuèr) [3] ரைன் டா டுமா (Rein da Tuma), ரைன் டா கர்னெரா (Rein da Curnera), ரைன் டா மெடெல் (Rein da Medel), ரைன் டா சம்விட்க் (Rein da Sumvitg) ரைன் டா விக்லியுட்ஸ்(Rein da Vigliuts), க்ளோக்ன் (Glogn) (வல்சர் ரைன் Valser Rhine), ரபியுசா (Rabiusa), ஹிண்டெர் ரீன் ஆறு (Hinterrhein river) (வலது: ரக்ன் டா ஃபெரெரா (Ragn da Ferrera), அல்புலா ஆறு (Albula river) (இடது: கெல்ஜியா ஆறு (Gelgia river); வலது: லாந்துவாஸ்ஸர்(Landwasser)[3]\nc. 90 கி.மீ. ரைன் பள்ளத்தாக்கு வழியாகப் பாயும் ஆல்பைன் ரைன் ஆறு (ஆஸ்த்ரியா மற்றும் ஸ்விர்சர்லாந்து நாடுகளுக்கிடையே எல்லையாகவும், லீச்டென்ச்டீன் (Liechtenstein) நாட்டின் சுற்று எல்லையாகவும் அமைகிறது. 400 ம் டமினா (Tamina)[4] ��்லெஸ்ஸர் (Plessur) ஆறு, லாந்துகுவார்ட் (Landquart) ஆறு,[4]\nc. 60 கி.மீ. கான்ஸ்டன்ஸ் (Constance) ஏரி, கான்ஸ்டன்ஸ் ஏரியுடன் இணைந்துள்ள சீரைன் (Seerhein) என்னும் சிறிய கால்வாய், கான்ஸ்டன்ஸ் ஏரியுடன் இணைக்கும் ஒபர்சீ (Obersee) இணைப்பு மற்றும் கான்ஸ்டன்ஸ் ஏரியுடன் இணைக்கும் அன்டர்சீ (Untersee) இணைப்பு; 395 மீ கோல்டாச் (Goldach) ஆறு[5] டான்பிர்னர் ஆச் (Dornbirner Ach), லீப்ல் ஆச் (Leiblach), ஸ்சுஸ்ஸன் (Schussen), ரோட் ஆச் (Rotach), ப்ருன்னிஸா ஆச் (Brunnisaach), லிப் ஆச்(Lipbach), சீஃபெல்டர் ஆச் (Seefelder Aach), ரடோல்ஃப்ஸெல்லர் ஆச் (Radolfzeller Aach)[5]\nc. 150 கி.மீ.[remark 2] கான்ஸ்டன்ஸ் ஏரியின் வெளியேறு முகப்பிலிருந்து பேசல் நோக்கி பாயும் உயர் ரைன். இது ஜெர்மன் மற்றும் சுவிட்ஸர்லாந்து நாடுகளின் எல்லையில் கணிசமான பகுதியில் வியாபித்துள்ளது 1,300 மீ3/வினாடி[6] 246 m சுவிட்ஸர்லாந்து நாட்டின் தர் (Thur), டாஸ் (Töss) ஆறு, க்ளாட் (Glatt) ஆறு, ஆரே ஆறு (Aare),[remark 3] எர்கோல்ஸ் (Ergolz), பிர்ஸ்(Birs)[7] உடாச் (Wutach) ஆறு[7]\n362 கி.மீ.[remark 4] பேசல் முதல் பின்கென் வரை பாயும் சமதளப் பகுதி உயர் ரைன் ஆறு எனப்படுகிறது. இந்த உயர் ரைன் ஆற்று சமதளப் பகுதி ஃப்ராங்கோ மாற்றும் ஜெர்மன் நாடுகளின் எல்லைப் பகுதியாக அமைந்துள்ளது. 79 மீ பிரான்சு I ஆறு, மோடர் (Moder) ஆறு, ரைனின் பகுதியான லாடர் (Lauter) ஆறு, நாஹே (Nahe) ஆறு வீசல் ஆறு(Wiese), ரைனின் பகுதியான எல்ஸ் (Elz) ஆறு, ரைனின் பகுதியான கின்ஸிக் (Kinzig) ஆறு, ரென்ச் (Rench) ஆறு, ஆச்சர் (Acher) ஆறு, வடக்கு கருப்புக் காட்டில் பாயும் மூர்க் (Murg) ஆறு, வடக்கு கருப்புக் காட்டில் பாயும் ஆல்ப் (Alb) ஆறு, ப்ஃபின்ஸ் (Pfinz) ஆறு, நெக்கர் (Neckar) ஆறு, மெயின் (Main) ஆறு\n159 கி.மீ.[remark 5] பின்கென் பகுதியில் தொடங்கி, ரைன் கார்கே (Gorge) வழியாக பான் (Bonn) அல்லது கொலொக்னே வரை பாயும் மத்திய ரைன் முழுமையாக ஜெர்மன் நாட்டின் உள்ளேயே பாய்கிறது. 45 மீ மோஸெல்லே (Moselle) ஆறு, ரைனின் பகுதியான நெட்டெ (Nette) ஆறு, அஹர் (Ahr) ஆறு லாஹ்ன் (Lahn), வீய்ட் (Wied) ஆறு, சீக் (Sieg)\n177 கி.மீ.[remark 6] பான் நீரோட்டத்தில் கீழே உள்ள பகுதியிலிருந்து கீழ் ரைன் ஆறு பாய்கிறது. வடக்குப் பாலியா(Westphalia)வில் உள்ள வடக்கு ரைன் ஆறு பாயும் இப்பகுதி கீழ் ரைன் ஆற்றுப் பகுதி எனப்படுகிறது. 11 மீ எர்ஃப்ட் (Erft) உப்பர் (Wupper), டஸ்ஸல் (Düssel), ருர் (Ruhr) ஆறு, எம்ஸ்சர் (Emscher), லிப்பெ ஆறு (Lippe)\nc. 50 கி.மீ. நெதெர்ம்ஞ்ன் (Nederrijn) அல்லது \"நெதெர் ரைன்\" \"Nether Rhine\" எனப்படுவது நெதர்லாந்து (Netherlands) நாட்டில், ரைன்-மியூஸ் (Meuse)-ஷெல்டெட் (Scheldt) ஆகியவை இணைந்த நிலவியல். ஆற்றிடைத்திட்���ு ஆகும். இது கெல்தெர்லாந்தின் ஔடெரெஜின் (Oude Rijn) என்று அழைக்கப்படுகிறது.. 2,900 மீ3/வினாடிக[remark 7] 0 m மியூஸ்(Meuse) [[ஔடெ ஜெஸ்ஸல் Oude பெர்கெல் எனப்படும் ஐ ஜெஸ்ஸல் மற்றும் குடெ ஜெஸ்ஸல்லின் பகுதிகள்\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; French என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவியாமலா ஹின்டர் ரைன் (Viamala Hinterrhein)\nரைன் பேய் காட்லீபென் (Rhein bei Gottlieben)\nரைன்முயன்டங் இம் போடென்சீ (Rheinmuendung im Bodensee)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 செப்டம்பர் 2017, 11:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/kadaram-kondaan-does-not-impress-distributors/54109/", "date_download": "2019-08-23T08:47:36Z", "digest": "sha1:LCHH3WLYYGM75XYHTJPOQYWZNY7CUTT3", "length": 6787, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "போனியாகாத கடாரம் கொண்டான் – ஸ்கெட்ச் & சாமி 2 எஃபக்ட் ! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் போனியாகாத கடாரம் கொண்டான் – ஸ்கெட்ச் & சாமி 2 எஃபக்ட் \nபோனியாகாத கடாரம் கொண்டான் – ஸ்கெட்ச் & சாமி 2 எஃபக்ட் \nவிக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் படத்தின் வியாபாரம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் தயாரிப்பாளர்களே நேரடியாக ரிலிஸ் செய்ய உள்ளனர்.\nராஜ்கமல் பிலிம்ஸ் நீண்ட இடைவெளிக்குப் பின் கமல் நடிக்காத ஒரு படத்தை தயாரித்துள்ளது. கமல் அரசியலுக்கு சென்று விட்டதால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தொலைக்காட்சி விளம்பரங்கள், பிக்பாஸ் என வருவாய் ஈட்டிக்கொண்டிருந்த கமல் இப்போது மீண்டும் படம் தயாரிப்பில் இறங்கியுள்ளார்.\nநீண்ட நாட்களாக விக்ரம் தனக்கான ஒரு வெற்றியைத் தேடிக் கொண்டிருக்க அதைக் கடாரம் கொண்டான் கொடுக்கும் என நம்பிக்கையில் உள்ளாராம். ஆனால் இந்த வாரம் ரிலீஸாக இருக்கும் படமோ இதுவரை தமிழ்நாடு திரையரங்கு உரிமை விற்கப்படாமல் உள்ளதாம். அதற்குக் காரணம் விக்ரம்மின் முந்தையப் படங்களான ஸ்கெட்ச் மற்று சாமி 2 ஆகியவற்றின் தோல்வியே. இதனால் கடாரம்கொண்டான் படத்திற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை. அதனால் படத்தை தயாரித்த டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமே வெளியிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஎலுமினேஷனலிருந்து எஸ்கேப் ஆகிய சேரன் – வீடியோ பாருங்க\n நாசவேலைக்கு திட்டம் : கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் தகவல்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,225)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,826)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,284)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,833)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,091)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,861)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,275)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/caldob-p37104509", "date_download": "2019-08-23T09:52:08Z", "digest": "sha1:EIL2W3VQA4QSGOAKXXT3FQXLYWJRAUHC", "length": 21447, "nlines": 318, "source_domain": "www.myupchar.com", "title": "Caldob in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Caldob payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Caldob பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Caldob பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Caldob பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Caldob சிறிது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் Caldob-ல் பக்க விளைவுகள் ஏதேனும் இருந்தால், அவற்றை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். அவற்றை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவ அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Caldob பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Caldob-ஆல் மிதமான பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். அத்தகைய பக்க விளைவுகளை நீங்கள் சந்தித்தால் Caldob உட்கொள்வதை உடனே நிறுத்துங்கள். உங்கள் மருத்துவரை தொடர்பு கொண்டு, அவர் அது உங்கள் பாதுகாப்பானதே என கூறியவுடன் மீண்டும் எடுத்துக் கொள்ளவும்.\nகிட்னிக்களின் மீது Caldob-ன் தாக்கம் என்ன\nCaldob மிக அரிதாக சிறுநீரக-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Caldob-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது குறைவான பக்க விளைவுகளை Caldob ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Caldob-ன் தாக்கம் என்ன\nCaldob மிக அரிதாக இதயம்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Caldob-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Caldob-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Caldob எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Caldob உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nCaldob உங்களுக்கு தூக்கத்தையோ அல்லது மயக்கத்தையோ அளிக்காது. அதனால் நீங்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Caldob-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Caldob உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Caldob உடனான தொடர்பு\nCaldob-ஐ உணவுடன் சேர்த்து எடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பாக எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை.\nமதுபானம் மற்றும் Caldob உடனான தொடர்பு\nஇதை பற்றி இன்று வரை எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. அதனால் Caldob உடன் மதுபானம் பருகுவது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Caldob எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Caldob -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Caldob -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nCaldob -ஐ உணவி���்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Caldob -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/cinema/sushmitha-release-new-video", "date_download": "2019-08-23T09:44:38Z", "digest": "sha1:T7OYTZLWWTTWIBUU2Y5GXL2NMOO2F2DA", "length": 7385, "nlines": 110, "source_domain": "www.seithipunal.com", "title": "வைரலாகும் முன்னாள் உலக அழகியின் வீடியோ!! - Seithipunal", "raw_content": "\nவைரலாகும் முன்னாள் உலக அழகியின் வீடியோ\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nமுன்னாள் உலக அழகியும், இந்தி திரையுலகில் பிரபல நடியாக வளம் வருபவர், சுஷ்மிதா சென், தமிழில் நாகார்ஜூனா நடித்த ரட்சகன் படம் மூலம் இவர் அறிமுகமானர்.\nபின்னர் இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் நடித்துவந்தார். சமீபகாலமாக இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்றாலும், தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான படங்கள் மற்றும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் படங்கள் ஆகியவற்றை இவர் தொடர்ச்சியாக வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் தற்போது ஜிம்னாஸ்டிக் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nசுஷ்மிதா சென் வெயிட்ட வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. வீடீயோவை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு வயதிலும் இப்படி உடற்பயிற்சி வருகிறீர்கள். இன்னும் இளமையுடனே இருக்கிறீர்கள் என வியந்து பாராட்டி வருகிறார்கள்.\nஇன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்\nஇன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்\nபிக்பாஸில் கவீன், லொஸ்லியா செய்த காரியம்\nசுண்டி இழுக்கும் சேப்பக்கிழங்கு குழம்பு.\nஅதிமுகவிற்கு எதிராக சீறும் எம்எல்ஏ அதிமுகவில் காலியாகும் அடுத்த விக்கெட் இவரா அதிமுகவில் காலியாகும் அடுத்த விக்கெட் இவரா\nபிக்பாஸில் விழப்போகும் அடுத்த விக்கெட். உள்ளே இறங்கும் இரண்டு லட்டுக்கள்.\nபிக்பாஸில் விழப்போகும் அடுத்த விக்கெட். உள்ளே இறங்கும் இரண்டு லட்டுக்கள்.\nஇன்று தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகர் பிறந்த தினம்... யார் இவர்\nபோயும், போயும் இதையா திருடி வந்த. அபிராமியை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.\nதீ பற்றி எரியும், பூமியின் நுரையீரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/world/the-moon-is-going-to-the-first-girl-nasa-announces", "date_download": "2019-08-23T09:07:00Z", "digest": "sha1:65LBPAYPRDTJ4BHENLF7XOUWPZTB4QZ4", "length": 7536, "nlines": 106, "source_domain": "www.seithipunal.com", "title": "நிலவில் கால் பதிக்க போகும் பெண்.! நாசா வெளியிட்ட அறிவிப்பு.!! - Seithipunal", "raw_content": "\nநிலவில் கால் பதிக்க போகும் பெண்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஇந்தியா நேற்று வெற்றிகரமாக சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய உள்ளது. இது நிலவை சென்றடைய 48 நாட்கள் எடுத்துக்கொள்ளும். இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.\nஇதை தொடர்ந்து நிலவில் மனிதன் முதன் முதலில் கால் பதித்து இதுவரை 50 ஆண்டுகள் முடிந்துள்ளன. இதை அடுத்து வரும் 2024-ம் ஆண்டு நிலாவிற்கு முதல் முதலில் பெண் விஞ்ஞானியை அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து நாசா வெளியிட்ட தகவலில் நிலவில் முதல் பெண்ணே தரையிறக்கும் நாசாவின் புதிய திட்டத்திற்கு ஆர்ட்டிமிஸ் என பெயரிடப்பட்டுள்ளது.\n2024ம் ஆண்டில் ஆர்ட்டிமிஸ் 1 விண்கலம் நாசாவின் ஓரியன் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டு முதல் பெண் நிலவில் கால் பதிப்பவர் என பெருமையை நாசா அடையும் என நாசாவின் நிர்வாக அதிகாரி ஜிம் பிரிட்டைன்ஸ்டைன் தெரிவித்தார். மேலும் இந்த ஆர்ட்டிமிஸ் திட்டத்தின் மூலம் விண்வெளி துறையில் அமெரிக்கா மேலும் ஒரு சாதனையை படைக்க இருப்பதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.\nஇன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்\nஇன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்\nஇந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றும் இல்லை..\nஇன்று தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகர் பிறந்த தினம்... யார் இவர்\nப.சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்கி உச்ச���ீதிமன்றம் அதிரடி\nபோயும், போயும் இதையா திருடி வந்த. அபிராமியை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.\nஇன்று தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகர் பிறந்த தினம்... யார் இவர்\nபோயும், போயும் இதையா திருடி வந்த. அபிராமியை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.\nதீ பற்றி எரியும், பூமியின் நுரையீரல்\nபிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்ட அல்டிமேட் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mooligaivazam-kuppusamy.blogspot.com/2014/03/", "date_download": "2019-08-23T09:45:08Z", "digest": "sha1:FGFCXUQPOHWQKPE5HTAYBW5W5MQK7UQ3", "length": 22244, "nlines": 325, "source_domain": "mooligaivazam-kuppusamy.blogspot.com", "title": "மூலிகைவளம்: March 2014", "raw_content": "\nதிங்கள், 31 மார்ச், 2014\nமூலிகையன் பெயர் –: சித்தரரத்தை.\nவேறு பெயர்கள் :- சிற்றரத்தைச் செடி.\nபயன் தரும் பாகங்கள் –: வேர் கிழங்கு.\nவளரியல்பு –: சித்தரத்தை எல்லாவகை நிலங்களிலும் வளரக் கூடியது. செம்மண்கலந்த சரளையில் நன்கு வளரும். இது ஒரு செடி வகையைச் சார்ந்த்து. இதன் தாயகம் தெற்கு ஆசியா. பின் மலேயா, லாஸ், தாய்லேண்டு போன்ற நாடுகளுக்குப் பரவிற்று. இது இஞ்சி வகையெச் சேர்ந்தது. அதனால் குறுஞ்செடி. சுமார் 5 அடி உயரம் வளரக் குடியது. இதன் இலைகள் நீண்டு பச்சையாக மஞ்சள் இலைபோன்று இருக்கும். குத்தாக பக்கக்கிளைகள் விட்டு வளரும். இதன் வேர் பாகத்தில் கிழங்குகள் பரவிக்கொண்டே இருக்கும். அதனால் செடி பக்க வாட்டில் வளர்ந்து கொண்டிருக்கும். இதன் வேரில் உண்டாகும் கிழக்கு தான் மருத்துவ குணம் உடையது. இந்தக் கிழங்கு மிகவும் கடினமாக இருக்கும். குருமிளகு வாசனையுடையது. இதன் பழம் சிவப்பாக இருக்கும். பூக்கள் அழகாக இருக்கும். இதன் பக்கக் கிழங்குகள் மூலிம் இன விருத்தி செய்யப்படுகிறது.\nசித்தரத்தையின் மருத்துவ குணங்கள் – சித்தரத்தைக்கிழங்கை பச்சையாக எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி காயவைத்துப் பக்குவப் படுத்தி வைப்பார்கள். இது ஒரு வலி நிவாரணி, சளியைக் குணப்படுத்தும், இருமலைக் குணப்படுத்தும். மூட்டு வாத வீக்கம் குணப்படுத்தும். வயிற்றுப் புண் அலுசரைக் குணப்படுத்தும். தொண்டைப் புண்ணைக் குணப்படுத்தும்.\nசித்தரத்தை எடுத்து சுத்தப் படுத்தி விட்டு பிறகு ஒரு லிட்டர் தண்ணீர் விட்டுக் காச்சி அரை லிட்டராக ஆகும் வரை கவனித்து வடிகட்டி கசாயமாக காலை மாலை 50 மில்லி வீதம் குடித்து வந்தால் எப்பேர் பட்ட இருமலும் ஒரு வாரத்தில் குணமடைந்து விடும்.\nஅம்மி அல்லது சொரசொரப்பான சிமண்ட் தரையில் இஞ்சிச் சாறுவிட்டு சித்தரத்தையை அதன் மேல் நன்றாக அழுத்தித் தேய்க்கவும். அதிலிருந்து வரும் விழுது போன்ற பகுதியை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். கீழ் முதுகு தண்டு வடப் பகுதியில் வலிக்குமிடத்தில் சித்தரத்தை விழுதினை மேலும் இஞ்சிச் சாறுவிட்டுத் தளர்த்தி அடுப்பில் வெதுவெதுப்பாக சூடாக்கி பற்றிட்டால் வலி குணமாகும்.\nசித்தரத்தை, ஓமம், கடுக்காய் தோல், மிளகு, திப்பிலி, தாளிச்சபத்திரி, சுக்கரா இவற்றை சம அளவு எடுத்து பொடித்து சூரணம் செய்து தேனில் கலந்து தினமும் காலை மாலை 50 மில்லி வீதம் சாப்பிட சளி குணமடையும்.\nமூட்டுவாத வீக்கம் குறைய தேவதாரு -100 கிராம், சாரணைவேர் – 100 கிராம், சீந்தில் கொடி – 100 கிராம், சித்தரத்தை – 100 கிராம், நெருஞ்சில் -100 கிராம், மேலும் ஆமணக்கு – 100 கிராம் இவைகளை பெருந்தூளாக இடித்து வைத்துக் கொண்டு 50 கிராம் பொடியை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு மெல்லிய தீயாக எரித்து 150 மில்லியாக சுண்ட வைத்து மருந்துகளை கசக்கிப் பிழிந்து வடிகட்டி வேளைக்கு 50 மில்லியாக ஒரு நாளைக்கு 3 முறை சாப்பிட்டு வந்தால் மூட்டு வாத வீக்கம் குணமாகும்.\nசித்தரத்தையை எடுத்து இடித்து பொடி செய்து கொள்ள வேண்டும். இந்தப் பொடியை ஒரு தேக்கரண்டியில் போட்டு அதில் தேவையான அளவு தேன் விட்டு காலை மாலை சாப்பிட்டு வந்தால் தொண்டைப் புண் குணமடையும்.\nவெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகும் மூலிகைகளில் சிற்றரத்தையும் ஒன்று. இதனை அலோபதி மருந்துகளாக மாற்றி நமது நாட்டிற்கு திருப்பி அனுப்புகின்றனர். சிற்றரத்தை கோழையை அகற்றுவதில் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. வெப்பம் இதன் இயல்பு நிலையாகும். நாள்பட்ட வறட்டு இருமலுக்கு இது கை கண்ட மருந்தாகும். இருமலுக்கு சிற்றரத்தையை மிகவும் எளிய முறையில் பயன்படுத்தலாம்.\nசிறிய துண்டு சிற்றரத்தை வாயிலிட்டு மெதுவாக சுவைத்தோமானால் ஒருவித காரம் தந்து விறுவிறுப்பும் தோன்றும். அந்த உமிழ்நீரை மெதுவாக தொண்டைக்குள் இறக்கிக் கொண்டு இருந்தோமானால் வறட்சியுடன் கூடிய இருமல் உடனே நின்று விடும். மேலும் வாந்தி, குமட்டல் ஆகியவற்றையும் இது விலக்கும். சீதளத் தொடர்புடைய நோய்கள் எதுவானாலும் சிற்றரத்தையை பயன்படுத்தினால் குணமாகும்.\nசின்னஞ் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்த நோய்கள், கணை இழப்பு, கப நோய்கள், போன்றவற்றிற்கு சிற்றரத்தையை ஆமணக்கெண்ணெயில் நனைத்துச் சுட்டுக் கரியாக்கி சிறிதளவு தேனில் உரைத்துக் கொடுத்தால் உடனடி குணம் தெரியும். ஐந்தாறு வயதுக் குழந்தைகளுக்குத் தோன்றும் சீதளக்காய்ச்சல், சாதாரணக் காய்ச்சல், வாத பித்த நோய் மற்றும் நுரையீரல் தொடர்பான பிணிகளுக்கு நூறு கிராம் சிற்றரத்தை பொடியாக்கி கொள்ள வேண்டும். நூறு கிராம் கற்கண்டை பொடியாக்கி தனியாகப் பொடியாக்கி அதனுடன் சிற்றரத்தை சேர்த்து கொள்ள வேண்டும்.\nஇந்த கலவையை ஒரு சிட்டிகை அளவு வாயிலிட்டு சிறிதளவு பசும்பாலுடன் குடிக்க வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வர குழந்தைகளுக்கு ஏற்படும் பிணிகள் அகலும். பெரியவர்களுக்கு தோன்றக்கூடிய வாயுக்கோளாறுகள், இருமல், தலைவலி, சீதளக் காய்ச்சல், வாந்தி, பித்தம் மற்றும் சுவாசக்கோளாறுகள் நிமோனியாபோன்ற பிணிகளுக்கு புளியங்கொட்டை அளவுக்கு சிற்றரத்தை ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை நன்கு சிதைத்து 200மில்லி நீரில் போட்டு கொதிக்க வைத்து நீர் கொதித்த பிறகு இறக்கி சில மணிநேரங்களுக்கு அப்படியே வைத்துவிட வேண்டும்.\nபின்னர் அந்த நீரை வடிகட்டி எடுத்து அதனுடன் ஐம்பது கிராம் கற்கண்டை பொடித்துப் போட்டு வேளைக்கு ஓர் அவுன்ஸ் வீதம் மூன்று வேளை குடித்து வர பெரியவர்களுக்கு பிணிகள் அகன்று குணம் தெரியும். சிற்றரத்தை, திப்பிலி, தாளிச பத்திரி ஆகியவற்றை வகைக்கு பத்து கிராம் சேகரித்து கொள்ள வேண்டும். அம்மியை சுத்தமாகக் கழுவி அதில் சேகரித்த பொருட்களுடன் சிறிது நீர் விட்டு நைய அரைத்து கொள்ள வேண்டும்.\nஅரைத்த விழுதை 100 மிலி நீரில் கரைத்து கொதிக்க விட்டு காய்ச்சி வடிகட்டி கொள்ள வேண்டும். இந்த மருந்தை பலவித நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தலாம். இந்த மருந்தை நோயின் தன்மை, நோயாளியின் வயதுகேற்ப தேன் கலந்து கொடுக்க மூக்கடைப்பு, மூச்சு திணறல், தலைவலி, சீதளம், தும்மல், வறட்டு இருமல், குத்திருமல், மார்பு நோய்கள் எல்லா வகையான காய்ச்சல், கபகட்டு, கோழை ஆகியவற்றை மிக துரிதமாகக் குணமாக்கும்.\nஇடுகையிட்டது kuppusamy நேரம் முற்பகல் 9:04 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இ��ுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமூலிகை சைவ ஆம்லெட் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/187630/", "date_download": "2019-08-23T09:57:29Z", "digest": "sha1:ZXFMYMWJRKBBJCSF2QQB3RQCPWW4PRJF", "length": 5990, "nlines": 100, "source_domain": "www.dailyceylon.com", "title": "மக்கள் ஆணை கிடைத்தால், எனது பலத்தைக் காட்டுவேன்- சஜித் - Daily Ceylon", "raw_content": "\nமக்கள் ஆணை கிடைத்தால், எனது பலத்தைக் காட்டுவேன்- சஜித்\nநாட்டில் நடைபெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு மக்கள் அதிகாரத்தை வழங்கினால், வடக்கு, கிழக்குப் பகுதியில் யுத்தத்தினால் பாதிப்படைந்து, வீடுகளை இழந்துள்ள சகலருக்கும் வெளிநாட்டு உதவியைப் பெற்று ஆறு மாதத்துக்குள் வீடுகளை அமைத்துக் கொடுப்பேன் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.\nமன்னார் மாவட்டத்தில் ஜோசப் வாஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற வீடமைப்புத் திட்டம் ஒன்றை திறந்து வைக்கும்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.\nசர்வதேச உதவி வழங்கும் மாநாட்டை இந்த நாட்டில் நடாத்தி அதற்கான உதவிகளைப் பெற்றுக் கொடுப்பேன் எனவும் எனக்கு மக்கள் ஆணை வழங்கினால் எனது சர்வதேச பலத்தை நாட்டுக்கு காட்டுவேன் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். (மு)\nPrevious: ஸ்ரீ ல.சு.கட்சியின் பொதுக் கூட்டம் செப்டம்பர் 3 இல் – மஹிந்த அமரவீர\nNext: டிலான் பெரேரா தேசியப் பட்டியலிருந்து நீங்கிக் கொண்டு கருத்துத் தெரிவிக்கட்டும்- துமிந்த\nஅப்போ இதுவரையும் பலம் இல்லாத பழமா நீங்கள் \nஇராஜாங்க அமைச்சர்கள் இருவர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nஇராணுவ புலனாய்வு அதிகாரி சாமிக்க சுமித் குமார கைது\nகஞ்சிப்பான இம்ரானுக்கு கடூழிய சிறைத்தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/92852-references-for-vivegam-surviva-song", "date_download": "2019-08-23T09:37:36Z", "digest": "sha1:E4DKWCP3LKH3SOTTYJQ63MF7TRF6NTFH", "length": 12715, "nlines": 117, "source_domain": "cinema.vikatan.com", "title": "ரஜினி.. வைகோ.. சமுத்திரக்கனி... - விவேகம் 'சர்வைவா' பாடலுக்கு இவங்கதான் ரெஃபரென்ஸ்! #VikatanFun | References for vivegam surviva song", "raw_content": "\nரஜினி.. வைகோ.. சமுத்திரக்கனி... - விவேகம் 'சர்வைவா' பாடலுக்கு இவங்கதான் ரெஃபரென்ஸ்\nரஜினி.. வைகோ.. சமுத்திரக்கனி... - விவேகம் 'சர்வைவா' பாடலுக்கு இவங்கதான் ரெஃபரென்ஸ்\nஅஜித் நடித்திருக்கும் 'விவேகம்' படத்தோட சிங்கிள் ஆடியோ ட்ராக் ரிலீஸ�� ஆகியிருக்கு. அனிருத் இசையில் யோகி பி பாடின பாட்டுக்கு 'ஒரு கடையடைப்பு இல்ல... கல்வீச்சு இல்ல' மொமென்ட்டா வழக்கமா அக்குவேறு ஆணிவேரா பிடிச்சுப்போட்டு ஜாதகம் பார்க்குற ஆன்லைன் குறியீட்டு விமர்சகர்கள் யாரையும் காணோம். பாட்டுல யாரையெல்லாம் ரெஃபரென்ஸா எடுத்திருக்காங்கனு நம்ம பங்குக்கு நாமளாவது தூர்வாருவோம்.\nவைகோ - சரித்திரம் புரட்டு...\n'சரித்திரத்த ஒரு நிமிஷம் பாருங்க... அது நமக்குக் கத்துத் கொடுத்தது ஒண்ணுதான். நாம வாழணும்னா யார வேணாலும் எத்தனை பேர வேணும்னாலும் கொல்லலாம்'னு இதை அஜித் ரெஃபரென்ஸாகவும் எடுத்துக்கலாம். 'முதுகு எலும்பு சிதைந்திடும்...மை கேம் இஸ் பியாண்ட் பெயின்' னு அஜித்துக்கு பண்ணின ஆபரேஷன்களை அடிநாதமா வெச்சும் எழுதிருக்கலாம். அஜித் படத்தோட பாட்டுக்கு அஜித் ரெஃபரென்ஸையே எடுத்துக்கிட்டா அதுல என்ன என்டெர்டெயின்மென்ட் இருக்கப்போவுது... அதனால், இந்த இடத்துக்கு புரட்சிப்புயல்தான் பொருத்தமா இருப்பார். தனது ஒவ்வொரு பேச்சிலும் சரித்திரத்தைத் துணைக்கு அழைத்து வரலாற்றை மல்லாக்கப் படுக்கப்போட்டு சோவியத் யூனியனிலே, கிரேக்கத்திலே என ஃபாரின் ரெஃபரென்ஸ் எடுக்கும் வைகோவின் ரெஃபரென்ஸை இந்த வரிகளில் காணலாம்.\nசமுத்திரக்கனி - பாடங்கள் கற்றதால்...\nபள்ளிக்கூடத்து டீச்சர்களைப் பார்த்துப் பயப்படுவதைவிட சமுத்திரக்கனியை டி.வி-யில் பார்த்தால்தான் குழந்தைகள் அலறுகிறார்களாம். 'முயன்றால்தான் சாத்தியம்' 'ஹோம் வொர்க் பண்ணனும்...', 'ஸ்லேட் குச்சியைத் தொலைக்கக்கூடாது...', என அட்வைஸ் மழையை அள்ளித்தெளித்து விடுகிறாராம். ஆள் பார்க்கவும் ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் கெட்டப்பில் திரிவதால் பள்ளிக்கூட இன்ஸ்பெக்‌ஷனுக்கு வரும் சி.இ.ஓ எனவும் குழந்தைகளும், வாத்தியார்களும் மிரளுகிறார்களாம். ஆக, பாடம் எடுக்குற ரெஃபரென்ஸ் சமுத்திரக்கனி கொடுத்தது.\nஅரசியல் களத்தில் குடிபுகும் யோசனையில், பல வருடங்களாகப் படுக்கப்போட்டுப் பால் காய்ச்சிக்கொண்டிருந்த ரஜினி, இன்னமும் போர் வரும்வரை காத்திருப்போம்னு அதே தோசையைத் திருப்பித் திருப்பிப்போட்டுக் கருகவிட்டிருக்கார். 'போர்க்களம் ரெடியாகிடுச்சு... அச்சமின்றி தைரியமா...' களமாடத் தயாராகுங்கனு ரஜினிக்கு அனிருத் இசையிலேயே மோட்டிவேட் பண்ணியிருக்காங்க.\nரஜினியை மட்டு���் சொல்லிட்டு ஆண்டவர் கமலைச் சொல்லலைன்னா எப்படி.. தமிழ் சினிமாவுக்கு பல புதிய டெக்னாலஜிகளை அறிமுகப்படுத்திய கமல்ஹாசனோட ரெஃபரென்ஸ் இல்லாம இருக்குமா..\nஇதை அப்படியே கமல் போட்ட ட்வீட்னு நினைச்சு வாசிச்சுப் பாருங்க. ஆங்... அப்படியே பொருந்துதா அப்புறமென்ன உலகநாயகன் ரெஃபரென்ஸ்\n'Survival of the fittest' சார்லஸ் டார்வினின் வாக்கு. 'தகுந்தன தப்பிப் பிழைக்கும்' என்பதைத்தான் இந்த 'விவேகம்' 'சர்வைவா...' பாடலின் மூலம் உணர்த்த வருகிறதோ என்னவோ இதுவும் அதேதான்.... 'நாம வாழணும்னா...'. லேசா ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆனாலும், 'தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா... இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ இதுவும் அதேதான்.... 'நாம வாழணும்னா...'. லேசா ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆனாலும், 'தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா... இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோனு பாரதியார் பாடின பாட்டுவரிகள் ஞாபகம் வரும் வாய்ப்பு இருப்பதால் பாரதியாரையும் இந்த சிங்கிள் ட்ராக் பஞ்சாயத்தில் இழுத்துவிடுவோம்.\nவிக்ரமன் - எஸ்.ஏ.ராஜ்குமார் - லாலாலா\nபாடலுக்கு இடையிடையே எஸ்.ஏ.ராஜ்குமாரின் மோஸ்ட் ஃபேவரைட் வரிகளான 'லாலாலா...' வைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதற்கு காப்பிரைட் வாங்கப்பட்டதா என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும். 'நாம மட்டும் வாழ்ந்தா போதும்'னு சொல்ல நினைக்கிற பாட்டுலேயே அப்பப்போ 'லாலாலா'னு நெஞ்சைத்தொடும் குடும்ப சென்ட்டிமென்ட் வரிகளை எல்லாம் இணைத்து விக்ரமன் - எஸ்.ஏ.ராஜ்குமார் ரெஃபரென்ஸைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அப்போ இதுவும், குடும்பத்துக்காக எதிரிகளைப் பழிவாங்குற கதையா இருக்குமோ..\nநீங்களும் 'விவேகம்' பாடல்வரிகளை நான்கு முறை கேட்டு இன்னும் யாரெல்லாம் ரெஃபரென்ஸாகப் பயன்பட்டிருக்கிறார்கள்னு கமென்ட்ல சொல்லலாமே...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nJournalist | Freelance Writer | அடர்வனத்தின் பசுமையை வேர்வரை அப்பிக்கொள்ளப் பிரயத்தனப்படுகிற சிறுசெடி நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamalayagam.blogspot.com/2008/", "date_download": "2019-08-23T09:33:30Z", "digest": "sha1:KHUUV6ASUWK3POD3EFC5DCOUJUL6WT6S", "length": 228859, "nlines": 538, "source_domain": "puthiyamalayagam.blogspot.com", "title": "புதிய மலையகம்: 2008", "raw_content": "\nகாலச்சுவடுகளைத் தாண்டி புதியன படைப்போம். சாதனைகளைச் சேர்த்து சகாப்தம் செய்வோம்.\nஇந��திய தூதரகத்தின் மற்றுமொரு கேளிக்கூத்து..\n\"பிச்சை எடுக்கிறானாம் பெருமாளு, அதப் புடுங்குறானாம் அனுமானு\" என்றொரு கிராமியப் பழமொழி உண்டு. அதற்கேற்றாற்போல் தான் இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் செயற்பாடும் உள்ளது.\nஇலங்கையிலுள்ள இந்திய வமிசாவளியினர் இந்தியாவில் தமது சொந்த பந்தங்கள் பற்றித் தகவல் தெரிந்துகொள்ள வேண்டுமாயின் 20000 இந்திய பெறுமதிப் பணத்தை செலுத்தி அறிந்துகொள்ளலாம் என தூதரகம் அறிவித்துள்ளது. இந்தியப் பெறுமதியில் 20ஆயிரம் என்றால் இலங்கைப் பெறுமதிப்படி 44 ஆயிரத்து 800 ரூபா செலுத்த வேண்டும்.\nஇலங்கை மலையக மக்கள் (இந்திய வமிசாவளியினர்) இந்தத் தொகையை செலுத்துவதானால் கிட்டத்தட்ட 8மாதங்கள் உழைக்க வேண்டும். அதாவது சனி ஞாயிறு தினங்கள் உட்பட 8மாதச் சம்பளத்தையும் செலவுசெய்யாமல் சேமித்தால் தான் இந்தப்பணத்தை செலுத்த முடியும்.ஏனென்றால் அவர்களின் நாளாந்த வருமானம் 195ரூபா. இந்திய வமிசாவளியினருக்கு செய்யும்பேருதவி என இந்தியத் தூதரகம் இலவசமாக இந்தச் சேவையினை வழங்கியிருக்கலாம். அல்லது தொகையை குறைத்திருக்கலாம்.\nஇருப்பினும் மலையகத்தில் கால்வயிறு அரைவயிறு என வாழும் மக்கள் தமது பொருட்களை எல்லாம் விற்றாவது தமது இந்திய உறவுகளைப் பற்றி அறிய வேண்டும் என ஆர்வம் கொண்டுள்ளனர்.\nஇந்தியத் தூதரகத்தின் இந்தத் திட்டம் பற்றி தினக்குரல் பத்திரிகையில் வெளியான செய்தியை இங்கு தருகிறேன்.\nஇலங்கையிலுள்ள இந்திய வம்சாவளியினர் தமது மூதாதையர்கள் தொடர்பாகவும் பூர்வீக இடம் குறித்தும் அறிந்துகொள்ள விரும்பினால் அதற்கான உதவிகளை வழங்கும் திட்டமொன்றை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் நேற்று முன்தினம் புதன்கிழமை அறிவித்துள்ளது.\n\"வேர்களை கண்டறிதல்' என்ற தலைப்பிடப்பட்ட இத்திட்டத்தின் பிரகாரம் தமது பூர்வீகத்தை அறிந்துகொள்ள விரும்பும் இந்திய வம்சாளியினர் விண்ணப்பிக்க முடியும். ஆனால், இதற்கு குறிப்பிட்ட கட்டணமும் உதவி ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nஇது தொடர்பாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது. இந்தத் திட்டமானது விண்ணப்பதாரியின் முன்னோர்கள் பற்றிய தகவலை திரட்டி வழங்குவது மட்டுமே என்றும் விண்ணப்பதாரி தனது பூர்வீக இடத்திற்குச் செல்வதற்கான எந்தவொரு ஏற���பாடும் வழங்கப்படாது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n\"தமது மூதாதையரின் இடங்களுக்குச் செல்வதற்கு விண்ணப்பதாரர் விரும்பினால் அமைச்சு/ இன்டிரூட்ஸ் (அரசசார்பற்ற தொண்டர் நிறுவனம்) அதற்கான வசதிகளை செய்துகொடுக்கும். ஆனால், அதற்கான சகல செலவுகளையும் விண்ணப்பதாரரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஇந்திய நாணயம் 20 ஆயிரம் ரூபாவை விண்ணப்பதாரர்கள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் விண்ணப்பங்களுடன் வைப்பிலிட முடியும். இலங்கை ரூபாவில் காசோலை அல்லது காசுக் கட்டளையை \"இந்திய உயர் ஸ்தானிகராலயம், கொழும்பு' என்ற பெயருக்கு செலுத்த முடியும். அமைச்சு விண்ணப்பங்களை \"இன்டிரூட்ஸு'க்கு பாரப்படுத்தும்.\nஉயிருடன் இருக்கும் நெருங்கிய உறவினர்கள், தந்தை அல்லது தாய்வழி முன்னோர்களின் பூர்வீக இடம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விபரம் என்பனவற்றை \"இன்டிரூட்ஸ்' தயாரிக்கும் அதன் பின் அந்த விபரம் அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்படும். விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்ட சுமார் 3 மாத காலத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nஇன்டிரூட்ஸிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவல் பின்னர் உயர் ஸ்தானிகராலயத்துக்கு அனுப்பபடும். பின்னர் அது துரிதமாக விண்ணப்பதாரிக்கு தெரிவிக்கப்படும்.\nLabels: இந்திய வமிசாவளியினர், இந்தியத் தூதரகம், தினக்குரல், மலையகம்\n நான் நல்லாயிருக்கனும், வீட்டார் நல்லாயிருக்கனும், பக்கத்துவீடு, முன்வீடு எல்லாம் சந்தோஷத்துல நிறையனும், கல்வி வேணும், காசு வேணும் என (இன்னும் ஏகப்பட்ட) பிரார்த்திக்கிறோம்\nஏதோ கடைசியா வாயில் வந்தா எல்லாரும் நல்லாயிருக்கனும் என்று பிரார்த்திப்போம் இதுவரை எனது பிரார்த்தனைகள் எல்லாம் அப்படித்தான் இருந்துவந்தன\nஆனால் எமது நாடு, எமது மக்கள், எமது மொழி இதைவைத்து அரசியல் அரங்கில் முளைவிட்டுக் காய்க்க எண்ணும் கலைஞர்கள் ( இங்கு கலைஞர்கள் எனக் குறிப்பிட்டது நடிப்பில் தேர்ந்தவர்கள் என்பதால்) , தீவிரமாக பின்பற்றப்பட்டுவரும் கொலைக்கலாசாரம், யாராலும் தண்டிக்கப்டாத வெறியர்களின் அடாவடித்தனம், கொன்றுகுவிக்கப்படும் பிணங்கள் என இத்தனையும் பார்த்து எனது பிரார்த்தனையை மாற்றிக்கொண்டேன்\nஎல்லாருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும் என்பதிலிருந்து விலகி இப்போது குற்றவாளிகள் தண்���ிக்கப்பட வேண்டும் என்றே பிரார்த்திக்கிறேன்\nசமூகத்துரோகிகள்,மொழித்துரோகிகள்,தேசத்துரோகிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட்டால் மற்றவர்களுக்கு வாழ்வு கிடைக்குமல்லவா\nஎனது கோரிக்கைகளை இறைவன் ஏற்றுக்கொள்வாரா என்பதுதான் சந்தேகம்॥\nஇலங்கைத் தமிழர்களுக்கான இந்திய உறவுகளின் எழுச்சி, உணர்வுகளைத் தீண்டி இழுத்து பயமின்றி நிமிர்ந்து நிற்கச் செய்கிறது இருப்பினும் குறிப்பிட்ட சிலர் இந்த விடயத்தில் தெளிவில்லாததால் பதிவிடல் என்ற பெயரில் ஏதேதோ எழுதி வருகிறார்கள்\nஇலங்கைப்பிரச்சினை பற்றி எழுதினாலும் பின்னூட்டம் தந்தாலும் புலி ஆதரவாளர்கள் என்றும் நாம் வடிப்பது முதலைக்கண்ணீர் என்றும் கூறி மனம் நோகச்செய்கிறார்கள் இவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்று மட்டும்தான் இவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்று மட்டும்தான்\nதமிழ் மக்கள் வடிக்கும் கண்ணீரை தயவுசெய்து உங்கள் எழுத்துக்களால் கொச்சைப்படுத்தாதீர்கள்\n யுத்தம் சாராத எத்தனையோ இழிநிலைப் பிரச்சினைகளுக்கு தமிழர்கள் முகங்கொடுத்து வருகின்றமை வெளிவராத உண்மைகளாக மறைந்து காய்ந்து போகின்றன\nசரியாக இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் தமிழர்களை கொன்றொழிக்க வேண்டும் என்ற தீவிரம் அதிதீவிரமாக தலைதூக்கத்தொடங்கியது இதே காலகட்டத்தில் அப்போது நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்களின் மார்புகள் இனவெறிக்காடையர்களால் அறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார்கள் இதே காலகட்டத்தில் அப்போது நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்களின் மார்புகள் இனவெறிக்காடையர்களால் அறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார்கள் இது தொடர்ந்தும் இடம்பெற்றது இவ்வாறான கசப்பான கறைபடிந்த வரலாறு உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும் கணவரைக் கண்முன் கொல்லுவோம் என அச்சுறுத்தி மனைவியை பலவந்தமாக பாலியல் குற்றத்துக்கு உட்படுத்தியது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும் கணவரைக் கண்முன் கொல்லுவோம் என அச்சுறுத்தி மனைவியை பலவந்தமாக பாலியல் குற்றத்துக்கு உட்படுத்தியது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்\nநான் முதல் சொன்ன விடயத்துக்கும் பின்சொன்ன விடயத்துக்கும் ஏதோ ஒருவகையில் தொடர்பு உள்ளதாக நினைத்தாலும் தவறில்லை\nLabels: அரசியல் நாடகம், இலங்கை, பதிவர்கள், பிரார்த்தனை\nதிலகருடனான நேர்காணல்: இந்திய வமிசாவளி தமிழர்களைப்பற்றி உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும்\nவலை நண்பர் சேவியர் இன் மல்லியப்பூசந்தி திலகருடனான நேர்காணலை தமிழோசை பத்திரிகை பிரசுரித்திருந்தது ஈழத்து இலக்கிய ஆர்வலர்களில் ஒருவர், சமூக ஆர்வலர், சிறந்த நண்பர் என நிறைய விடயங்களை திலகர் பற்றிக் கூறலாம் ஈழத்து இலக்கிய ஆர்வலர்களில் ஒருவர், சமூக ஆர்வலர், சிறந்த நண்பர் என நிறைய விடயங்களை திலகர் பற்றிக் கூறலாம் சேவியருடானான பதிவுத் தகவல் பரிமாற்றங்கள் தான் இந்த நேர்காணலுக்கு வழிவகுத்தது எனலாம்\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட,அநேக இந்தியர்களால் அறியப்படாத ஒரு சமுதாயம் பற்றிய குறிப்பாகவும் அவருடைய நேர்காணல் அமைந்துள்ளது அந்த நேர்காணலை இங்கு தருகிறேன் அந்த நேர்காணலை இங்கு தருகிறேன்\nஉங்கள் ‘மல்லியப்பு சந்தி’ கவிதை நூலின் பாடுபொருள் என்ன\nஒரு உழைப்பாளர் வர்க்கத்தின் வாழக்கைப்பரிமாணத்தையும் அதன் வலிகளையும், அவலங்களையும் பாடுபொருளாகக் கொண்டதே ‘மல்லியப்பு சந்தி’ ஆகும் இதில் முக்கிய விடயம் இந்த உழைப்பாளர் வர்க்கம் யார் என அடையாளம் கண்டு கொள்வதில்தான் இருக்கிறது இதில் முக்கிய விடயம் இந்த உழைப்பாளர் வர்க்கம் யார் என அடையாளம் கண்டு கொள்வதில்தான் இருக்கிறதுஇலங்கையில் மத்திய மலைநாட்டுப் பகுதிகளிலும் தென்பகுதியிலும் தேயிலை இறப்பர் தோட்டங்களில் ‘தினக்கூலிகளாக’ வேலைசெய்யும் தொழிலாளர்களும் அவர்கள் சார்ந்த சமூகமும்தான் ‘மல்லியப்பு சந்தி’ எடுத்துக்காட்டும் மக்களாகும். இவர்கள் ஏறக்குறைய 220 ஆண்டுகளுக்கு முன்பு தெனிந்தியாவிலருந்து குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து (திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர்) ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இந்திய அரசாங்கத்தின் ஒப்புதலோடு அழைத்துவரப்பட்டு கூலிகளாக அமர்த்தப்பட்டுள்ளனர்.\nஎன் பாட்டனார் இவ்வாறு வந்தவராவார். இவர்கள் இலங்கைக்கு நடக்கவைத்தே அழைத்துவரப்பட்டனர் என்றும் அவ்வாறு வருகையில் பசியினாலும், நோயினாலும் பாதைகளிலேயே செத்து மடிந்ததைச் சொல்லும் சோக வரலாறும் உண்டு. (பதிவு- மரணத்தில் தொடங்கும் வாழ்வு- மல்லியப்பு சந்தி). இவர்கள்தான் இலங்கையில் பெரு��்தோட்டங்களை உருவாக்குவதற்கு உதிரத்தைக் கொடுத்துள்ளனர். இவர்களின் வாழிடமாக 10 ஒ 12 அடிகள் பரப்பளவான அறைகளைக் கொண்டதான தொடர் ல(h)யங்கள் வழங்கப்பட்டன. இன்றும் கூட ழுழு குடும்பமுமே அந்த அவலம் நிறைந்த லைன் அறையில் வாழந்து கொண்டு ( பதிவு – வரையப்படாத லைன்கள் - மல்லியப்பு சந்தி) தினக்கூலிகளாக இருக்கிறார்கள் என்பது அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிற மிகப்பெரிய மனித அவலமாகும்.\nஇந்த மக்கள் எல்லோரும் தமிழர்களா அவர்களின் இலங்கையின் குடியுரிமை நிலை என்ன\nஇவர்களுள் 99வீதமானோர் தென்னிந்திய தமிழர்களே. ஏனையோர் மலையாளிகள் மற்றும் தெலுங்கர் ஆவர். இலங்கையில் அரசியலமைப்பின் பிரகாரம் அங்கு வாழும் மக்கள் தொகையினரின் அளவின்படி இனங்களுக்கு இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில் சிங்களவர் (01), இலங்கை தமிழர் (2), முஸ்லீம்கள் (3), இந்திய தமிழர் (4) ஏனையோர் (5) எனவும் பாகுபடுத்தப்பட்டுள்னர். அரச பொது படிவங்களில் ‘இனம்’ என ஒதுக்கப்ட்டிருக்கும் கூட்டில் நாம் (4) என பதிதல் வேண்டும். அந்தளவுக்கு இந்திய வம்சாவளி தமிழர்கள் தனியொரு இனமாக தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளோம். இதேநேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பூர்வீகமாக வாழும் இலங்கை தமிழர்கள் (2) என குறிப்பிடுதல் வேண்டும். இவர்களை மையப்படுத்தியே ஈழப்போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் பொதுவான வழக்கில் “ஈழத்தமிழர்கள்” என்றும் இந்திய வம்சாவளி தமிழர்கள் “ மலையகத் தமிழர்கள்” என்றும் அழைக்கப்படுகிறார்கள். இனத்தால், மொழியால், பண்பாட்டினால், மதவழிபாடுகளால் (பெருமளவில் இந்துக்கள், அடுத்து கிறிஸ்தவர்கள்) இவர்கள் ஒட்டுமொத்தமாக தமிழர்களே. ஆனால் இவர்கள் வேறுபடுவது “இலங்கையின் குடிமக்கள்” என்ற விடயத்தில்தான்.\nஇலங்கையில் உள்ள ஏனைய இனங்களில் இருந்து மலையகத்தமிழர்கள் வேறுபடுவது இவர்கள் இன்றும் குறித்த ஒரு சட்டத்தின் கீழ் இலங்கையில் வதிவிட பிரஜைகளாக ( By Registration) பதியப்பட்டிருப்பதுதான். குடியுரிமை (By Decent) உள்ளவர்களாக இல்லை. இவர்களின் பதிவுக்காக இவர்களுக்கு ஒரு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அது கிழிந்தாலோ, தொலைந்தாலோ இம்மக்கள் கிழிந்த அல்லது தொலைந்த பிரஜைகள்தான். அதன் பின் தங்களை அடையாளப்படுத்த பல பிரயத்தனங்களை செய்யவேண்டியிருக்கும். அந்த பிரயத்தனங்க���ில் தோற்றுப்போன எத்தனையோ பாமரமக்கள் அவர்களின் பிள்ளைகள் அநாதைகளாக வாழ்கின்றனர். அண்மையில் (ஆகஸ்ட் 23 2008) நடந்த மாகாண சபை தேர்தலில் கூட ஏறக்குறைய 10000 பேர் வாக்களிக்க முடியாமல் போன துரதிஸ்டமெல்லாம் நடந்துகொண்டுதான இருக்கிறது. தவிர அபிவிருத்தித்திட்டங்கள் எனும் போர்வையிலும், கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டுத்திட்டங்கள் மூலமும் மலையக மக்களின் செறிவைக் குறைக்கும் அடக்குமுறைகளும் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். (பதிவு: கூடைபுராணம், நமது கதை, விடிவு, மரணத்தில் தொடங்கும் வாழ்வு – மல்லியப்பு சந்தி)\nமலையக மக்கள் குடியுரிமை பெறுவதற்கான வழிகள் உண்டா\nநிச்சயமாக உண்டு. இந்தியாவிலிருந்து இந்த மக்கள் இந்திய அரசின் உடன்பாட்டோடுதான் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்கள். பின்னர் 1948ம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த அதேவருடத்தில் மலையக மக்களுக்கான இலங்கை குடியுரிமை சட்டம் இயற்றப்பட்டு பறிக்கப்பட்டது. இவர்கள் நாடற்றவர்களாயினர். பின்னர் அப்போதைய இந்நதிய பிரதமர் சாஸ்திரி அவர்களுக்கும் இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்களுக்கும் செய்யப்பட்ட “சிறிமா- சாஸ்திரி” ஒப்பந்தம் மூலம் ஒரு தொகுதி மக்கள் இந்தியாவுக்கு மீண்டும் திருப்பிப் பெற்றுக்கொள்ளப்பட்டனர்.\nஇவர்கள் இன்று தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும் ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களிலும் வாழ்கிறார்கள். அதேநேரம் மலையக மக்களின் ஒரு தொகுதியினரும் இந்தியாவில் அகதியாக முகாம்களில் வாழ்கின்றனர் என்பது ஈழத்தமிழ் அகதிகள் பற்றி தெரிந்த பலரும் அறியாத செய்தி. இந்தியா திருப்பி;பெற்றுக்கொண்டாலும் இந்த மக்களுக்கான புனர்நிர்மாண பணிகளை மேற்கொள்ளாமையினாலேயே இவர்கள் அகதியாக வாழ்கின்றனர்.\nநான் இந்தியா வரும்போதெல்லாம் இவ்வாறு திரும்பி வந்த எங்கள் உறவுகளை பார்க்கத் தவறுவதில்லை. என் “மல்லியப்பு சந்தி” தொகுதிக்கான முன்னுரையைக்கூட இவ்வாறு இந்தியா வந்து சேர்ந்த என் உறவுக்காரரான என் குருவிடமே பெற்றுக்கொண்டுள்ளேன் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். அத்துடன் இந்த உறவுகள் இலங்கையிலிருந்து திரும்பி வருகையில் இந்தியாவை தமது தாய்நாடாக கருதி பெற்றதாயைக் கூட அங்கே தவிக��கவிட்டு வந்த அவல நிலையும் உண்டு.(பதிவு- பொட்டு, மீண்டும் குழந்தையாகிறேன்- மல்லியப்புசந்தி).\nமலையக மக்கள் குடியுரிமை பெறுவதற்கான ஒரே வழி அவர்கள் இலங்கையின் குடியுரிமையாளர்களாக பிரகடனப்படுத்தப்படவேண்டியதுதான். இதற்காக சான்றிதழ் வழங்கப்படகூடாது. இதனை இலங்கை அரசாங்கமே செய்யவேண்டும். இதற்காக இந்திய அரசு தனது அழுத்தத்தைக் கொடுக்கவேண்டும். அதனைச் செய்யவேண்டிய கடப்பாடு இந்தியாவுக்கு உண்டு. இப்போது இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் 15 லட்சம் பேறும் இலங்கையின் வதிவிடபிரஜைகளாகவும் இந்திய பிரஜையாக அல்லாமலும் இந்து சமுத்திரத்தில் தத்தளிக்கும் “பார்க்கு நீரிணை”பிரஜைகளாகவுள்ளனர். இந்தியா எங்களைத் திருப்பிப்பெறவேண்டாம். குறைந்த பட்சம் இலங்கை குடியுரிமையாளர்களாக பிரகடப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையாவது செய்யவேண்டும் என்பதுதான் இந்த மக்களின் எதிர்பார்ப்பாகும்.\nஇலங்கை எழுத்தாளர்கள் என்றாலே “ஈழப்பிரச்சினையையும்” அதன் பாதிப்புக்களையும் தான் எழுதுவார்கள் எனும் நிலை தமிழகத்தில் உண்டு. அதன் காரணம் என்ன நினைக்கிறீர்கள்\nநான் மேலே சொன்ன விடயங்கள் பற்றிய தெளிவின்மை ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது ஈழப்பிரச்சினையின் வியாபகமாக இருக்கலாம்.\nஅதேநேரம் மலையக மக்களுக்கும் ஈழப்பிரச்சினைக்கும் தொடர்பில்லை என சொல்லிவிடமுடியாது. ‘தமிழர்கள்’ என்ற பொது அடையாளத்தினால் ஈழப்பிரச்சினையின் பாதிப்புக்களில் மலையக மக்களும் அடங்குகின்றனர். மலையகத் தமிழர்களில் ஒரு பகுதியினர் 1970களில் இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் குடியேறிவாழ்கின்றனர்.\nஅவர்கள் நேரடியாக யுத்தத்தினால் பாதிப்படைகின்றனர். தவிர நான் சொன்ன பிரஜாவுரிமை பிரச்சினை காரணமாக ஆள் அடையாள அட்டை வழங்கப்படாத அல்லது அடையாள அட்டை இருந்தாலும் தமிழர்களென்ற காரணத்தினால் சந்தேகத்தின் பேரிலும் ஏராளமான மலையக இளைஞர் யுவதிகள் ஈழப்பிரச்சினையின் பெயரில் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுகின்றனர்.\nமலையக மக்களின் வாழ்க்கையைபற்றி மட்டும் பாடுவது ஈழம் என்ற முதன்மை பிரச்சினையின் தீவிரத்தை நீர்க்கச்செய்யாதா\nநிச்சயமாக இல்லை. பாரதி சாதியத்துக்கு எதிராகவும் பெண்விடுதலைக்காகவும் பாடியதனால் அதேகாலத்தில் அவனது சுதந்திரத்த��க்கான பாடுகை நீர்த்துப்போனதா என்ன முதலில் ஈழத்து தமிழ் இலக்கியம் பற்றி புரிந்துகொள்ளுதல் வேண்டும். பேராசியர் கா.சிவத்தம்பி அவர்கள் இப்படி கூறுகிறார். ‘ஈழத்து இலக்கிய நதி என்பது பல ஓடைகளின் சங்கமிப்பாகும். இதில் யாழப்பாணம் வரும், மட்டக்களப்பு வரும்,( வடக்கு, கிழக்கு) கொழும்பு வரும், இஸ்லாமிய வாழ்க்கை வரும், மலையக வரும். இந்த எல்லா ஓடைகளினதும் சங்கமிப்புதான் ஈழத்து தமிழ் இலக்கிய நதியின் பிரவாகமாகும்’.(மூலம்- ‘மல்லியப்பு சந்தி’ இறுவட்;டு அறிமுக உரை).எனவே ஈழத்து இலக்கியப்பபரப்பில் மலையக இலக்கியத்துக்கு தனியான ஒரு இடமுண்டு. மலையக இலக்கியம் என்று வரும்போது மலையக மக்களின் வாழ்க்கையையும் வலிகளையும் பாடுவதுதான பொருந்தும். அதுதானே சரியானதும் கூட.\nஅதனையே மல்லியப்பு சந்தி யும் செய்கிறது. அதே நேரம் பொதுப்படையான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் நாம் பாடாமலில்லை. (பதிவு:- வேள்வி தீயொன்று வேண்டும், பிரிவு, - மல்லியப்பு சந்தி)அடிப்படையில் குடியுரிமை என்ற கோவணத்தடனாவது வாழும் இலங்கைத் தமிழர்கள்களோடு வாழும் மலையக மக்கள் அந்;த குடியுரிமை என்ற கோவணம் கூட இல்லாமல் நிர்வாணமாக நிற்கையில் அதுபற்றி தனியாக பேசுவது, பாடுவது எந்தவகையிலும் ஈழப்பிரச்சினையை நீர்க்கச்செய்யாது என நினைக்கிறேன். ஈழப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட ‘திம்பு கோட்பாட்டில்’ (பூட்டான் நாட்டில் நடைபெற்றது) இந்தியா வம்சாவளி மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படவேண்டும் எனும் கோரிக்கை தமிழர் தரப்பில் முன்வைக்கப்பட்டமையை நன்றியுடன் நினைவு கூரக்கடமைப்பட்டுள்ளேன்.\nஇலங்கையில் மலையக மக்களின் நாட்கூலி 170 ரூபா அரிசி 65 ரூபா என்று அறிகிறோம். இந்த நிலை தமிழர்களுக்கு மட்டும் தானா\nஇல்லை. விலைவாசி உயர்வு என்பது எல்லோருக்கும் பொதுவான பிரச்சினைதான். ஆனால் மலையக மக்களுக்கான பிரச்சினை வருவாய் சம்பந்தப்பட்டதுதான். ஏனைய சமூகங்களைவிட இந்த மக்களின் வருவாய் அளவு மிகக்குறைவாகும். மலையகத்தமிழர் பதினைந்து லட்சம் பேரில் 90 வீதமானோர் தொழிலாளர் சார்ந்த குடும்பங்களாகும். ஏனையோர் அரச, தனியார் துறைகளிலும் வியாபாரத்துறையிலும் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளி ஒருவருக்கான நாளொன்றுக்கான அடிப்படை சம்பளம் 170 ரூபா. சராசரியாக ஒரு குடும்பத்தில் ஐந்துப��ராகும். குடும்பத்தலைவன், தலைவி இருவரினதும் உழைப்பு ஒருநாளைக்கு 340 ரூபா (இந்திய மதிப்பில் 125ரூபா). இப்போது இந்த குடும்பத்தின் உணவு கல்வி, சுகாதாரம் ஏனைய நலன்களின் நிலையை நீங்களே புரிந்துகொள்ளலாம். (பதிவு – ஒப்பந்தம்- மல்லியப்பு சந்தி)\nஇலங்கைத் தமிழர்களுக்காக தமிழகமக்கள் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்\nஇலங்கைப்பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் சிலரினது அரசியல் விளையாட்டுக்களை தவிர்த்து விட்டுப்பாரத்தால் தமிழக மக்களிடையே இருக்கும் ஆத்மார்த்தமான ஆதரவினையும் பற்றுதலையும் எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடமுடியாது. அதனையும் தாண்டி உங்கள் சட்டவரையறைக்குள் என்ன செய்யலாம் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் மலையக மக்கள் தொடர்பில் தமிழக மக்கள் அறிந்து கொள்ளவேண்டும் என எதிர்பாரக்கிறோம். நாங்கள் நேரடியாக தமிழகத்தில் உறவுகளைக் கொண்டுள்ளதோடு இன்றும் கூட இந்திய வம்சாவளியினர் என்றே பதியப்பட்டும் அழைக்கப்பட்டும் வருகிறோம். இந்தியாவின் ஆதரவை நாங்கள் எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லாமலில்லை.\nதமிழக வணிக சஞ்சிகை ஒன்று 10 வருடங்களுக்கு முன்பு ஒரு குறிப்பு எழுதியிருந்தது. அதில் ‘இலங்கையில் மலைசாதி மக்கள் ஒரு தொகுதியினர் வாழ்கின்றனர். அவர்களும் தமிழ்தான் பேசுகிறார்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தது கண்டு மனம் நொந்துபோனேன். இந்திய வம்சாவளி தமிழர்களாக மலையக மக்கள் என தமது தேசியத்தை வலியுறுத்தி நிற்கும் ஒரு சமூகத்தை இது கேவலப்படுத்தும் செயலாகும். நடைமுறையில் தங்கள் வீட்டுசுவரில் காந்தி முதல் எம்.ஜி.ஆர் வரை படமாக தொங்கவிட்டுக்கொண்டும் ‘வடிவேலு’வின் பேச்சு நடையை ஒப்புவித்துக்கொண்டும், மலையக தமிழரான முரளிதரன் பந்து வீசும்போது கூட அதற்கு டெண்டுல்கர் சிக்ஸர் அடிக்கவேண்டும் என ஆசைப்பட்டுக்கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி தமிழர்களை இந்தியா அடையாளம் காணாமல் இருப்பது துரதிஸ்டமே. இந்தியாவில் மலையக தமிழர்கள் இன்றும் ‘அகதியாக’ வாழ்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களெனில், இலங்கையில் எமக்கு குடியுரிமை கிடைக்கவேண்டும் என வலியுறுத்துவீர்களெனில் அதுவே நீங்கள் எமக்கு தரும் தார்மீக ஆதரவாகும்.\nஇந்தியா மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையின��� எதிர்பார்ப்பும் இதுவேயாகும்.\nஒட்டுமொத்தமாக மலையக மக்களின் வாழ்க்கை தரம் உயர என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்\nஇயல்பான போக்கில் அயராத முயற்சியினால் இந்த மக்கள் தமது வாழக்ககைத் தரத்தை உயர்த்த முயற்சித்துக்கொண்டுதான இருக்கிறார்கள். இப்போது கணிசமான அளவில் படைப்பாளிகள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள்,ஒரு சில பேராசியர்கள் என விரிந்து செல்கிறார்கள். இலக்கியதுறையில் காத்திரமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளனர். ஆனால் அரசியல் ரீதியாக காத்திரமான தலைமைத்துவத்துக்கான தேவை நிலவுகிறது. அரசியல் ரீதியாக பலம் உறுதிப்படுத்தப்படுகின்றபோது வாழ்க்கைத்தரம் உயர வாயப்புகள் இருக்கின்றன. அதற்கு ‘குடியுரிமை’ என்கிற பிரகடனம் இன்றியமையாதது. இல்லாத பட்சத்தில் இந்த வளர்ச்சி இரட்டிப்பாக இன்னும் இருநு}று ஆண்டுகள் தேவைப்படலாம்.\nLabels: இந்திய வமிசாவளியினர், சேவியர், திலகர்\nஓர் அனுபவப்பகிர்வு - கசப்பான அப் \"பொழுது\"\nஎழுதக்கூடாது என நான் நினைத்திருந்த விடயத்தை எனது அன்பு நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க எழுதுகிறேன் இலங்கையின் மிகச்சிறந்த அறிவிப்பாளர்களில் பெரிதும் பேசப்படும் நான் அதிகம் நேசிக்கும் லோஷன் அண்ணாவின் ஒரு பதிவு கூட இதனை எழுதுவதற்கு ஒரு காரணம்\nஊடகத்துறை என்னுடைய இலட்சியத் துறைவீரகேசரி ஆசிரிய பீடத்தில் இணைவதற்கு முன்னர் நேர்முகத்தேர்வுக்காக நான் ஏறி இறங்கிய ஊடக நிறுவனங்கள் ஏராளம்வீரகேசரி ஆசிரிய பீடத்தில் இணைவதற்கு முன்னர் நேர்முகத்தேர்வுக்காக நான் ஏறி இறங்கிய ஊடக நிறுவனங்கள் ஏராளம் தமிழ்மொழிக்கு தாம்தான் என ஆங்கிலத்தால் அலங்கரித்து தம்மை முதல்தரம் என இப்போது சொல்லிக்கொள்ளும் நிறுவனம் ஒன்றுக்கு அப்போது மவுசு அதிகம்\n2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி அந்த நிறுவனத்துக்கு நேர்முகத்தேர்வுக்கு சென்றேன் உயர்தரம் எழுதிவிட்டு முதன்முறையாக செல்லும் நேர்முகத்தேர்வு அது உயர்தரம் எழுதிவிட்டு முதன்முறையாக செல்லும் நேர்முகத்தேர்வு அது ஊடக நிறுவனம் என்பதால் நான் எழுதிய அனைத்து பத்திரிகை ஆக்கங்களையும் சான்றிதழ்களையும் எடுத்துச்சென்றேன்\nஎன்னை தேர்வுக்குட்படுத்தியவர் \"அழகு\" அண்ணா என அழைக்கப்பட்ட அப்போது உயர்பதவியில் இருந்த அறிவிப்பாளர்\nஒ���ு மணிநேரம் எனக்கு மொழிபெயர்ப்பு வேலைகள் தரப்பட்டன என்னால் முடிந்தளவு சிறப்பாக செய்துமுடித்தேன் என்னால் முடிந்தளவு சிறப்பாக செய்துமுடித்தேன் அவருக்கு சந்தோஷமாய் இருந்தது தமிழில் தட்டச்சு செய்ய முடியுமா எனக்கேட்டார் ஒரு மாதத்தில் பழகிக்கொள்வேன் என நம்பிக்கையுடன் கூறினேன்\nமீண்டும் எனது சான்றிதழ்கள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு சொன்னார் எங்களுக்கு பத்து நாட்களுக்குள் ஒருவரை எடுத்தாக வேண்டும் எங்களுக்கு பத்து நாட்களுக்குள் ஒருவரை எடுத்தாக வேண்டும் உங்களுக்கு ஒரு வாரத்தில் தொழில் உறுதிப்பத்திரமும் வேலைக்கு வரவேண்டிய நாள் குறிப்பிட்டு ஒரு கடிதமும் வீட்டு விலாசத்துக்கு வரும் உங்களுக்கு ஒரு வாரத்தில் தொழில் உறுதிப்பத்திரமும் வேலைக்கு வரவேண்டிய நாள் குறிப்பிட்டு ஒரு கடிதமும் வீட்டு விலாசத்துக்கு வரும் அதை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட திகதியில் வேலையில் இணையுங்கள் என்றார்\nஎல்லா தெய்வத்தையும் ஒருமுறை மனதில் பிரார்த்தித்தேன் எனது இலட்சியத்தில் முதலடி எடுத்துவைக்கப்போகிறேன் என்ற சந்தோஷத்தில் என்ன பேசுவது என்றே தெரியவில்லை எனது இலட்சியத்தில் முதலடி எடுத்துவைக்கப்போகிறேன் என்ற சந்தோஷத்தில் என்ன பேசுவது என்றே தெரியவில்லை அந்த தரமான நல்ல நிகழ்ச்சிபடைக்கக்கூடிய சிறந்த அறிவிப்பாளரிடம் வேலை செய்யப்போகிறேன் என்பதே பெருமை தந்தது\nஇன்னும் சற்று நேரத்தில் கேட்டார்,\nஅவர்: தம்பி கேட்க மறந்திட்டன் உமது சொந்த இடம் எங்கே\n இரத்தினபுரியிலிருந்து 53கிலோ மீற்றர் தூரத்தில\nஅவர்: (தலையை பேனையால் சுரண்டிக்கொண்டார்மற்றைய கை வழமைபோல் தாடையை உரசிக்கொண்டிருந்தது)\nஅவர்: ஓ... முதலிலேயே சொல்லியிருக்கலாமல்லோ ..............................................ம்ம் சரி பிரச்சினையொன்டும் இல்ல. உங்களுக்கு கடிதம் வரும்\nகடைசியாகச் சொன்ன வசனங்களில் ஏதோ வெறுப்பும் ஏன் இவ்வளவு நேரத்தை செலவுசெய்தோம் என்ற மனநிலையும் தெரிந்தது. முகமும் மாற்றமுற்றது.ஒன்றும் புரியாதவனாக இருந்தேன். சரி தம்பி கடிதம் வரும் என்றார் சற்று எரிச்சல் தொனியில்.\nநம்பிக்கையுடன் திரும்பினேன். நண்பர்கள் உறவினர்களிடம் சொல்லி மகிழ்ந்தேன். தொழில் என்பதை விட எனது இலட்சியம் என்பதில் தான் அளவில்லா களிப்பு எனக்கு.\nஆனா��ும் எதிர்பார்த்திருந்த எனக்குக் கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே. ஒருமாதத்திற்குப் பிறகு அந்த நிறுவனத்துக்கு அழைப்பினை எடுத்து தட்டச்சுப் பிரிவில் தொழில்செய்த அண்ணாவின் நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.\nஅவர் சொன்ன பதில் இதுதான்.\n\"தம்பி கவலப்படாதீங்க.நீங்க தோட்டத்திலருந்து(மலையகம்) வந்தனாலதான் வேலை கிடைக்கல. இங்க இன்னொருத்தர எடுத்திட்டாங்க. இன்னொரு நாள் சந்தர்ப்பம் வரும். ட்ரை பண்ணுங்க. இன்னும் நிறைய பேப்பருக்கு எழுதுங்க. சரி எனக்கு இப்ப கதைக்க முடியாது. பிறகு எல்லா விஷயத்தையும் அண்ணாகிட்ட சொல்றேன்\" என்றார்.\nஇறுதியில் நான் நிறைய விடயங்களை படித்தேன். மலையக மக்களின் வாழ்க்கையை விரிவாக படிக்கவேண்டும் என நினைத்தேன்.\nதுறைசார்ந்த பலவற்றை பலருக்கு சொல்லிக்கொடுத்து ஊக்கப்படுத்திய இவரா இப்படி நடந்துகொண்டார் என நினைக்கையில் கவலையாகத்தான் இருந்தது. உண்மையில் இன்னும் அதை நினைத்து வேதனைபட்ட பொழுதுகள் நிறைய இருக்கின்றன.\nசரி பிரச்சினையில்லை. ஆனாலும் தோட்டப்பகுதி(மலையகம்) என்னை வெறுத்ததால் அதனை உடைத்தெரிந்து ஊடகத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நிறையவே அடிபட்டு வீரகேசரியில் இணைந்தேன். எத்தனையோ விடயங்களை வெளிப்படுத்தியதால் வீரகேசரியும் மெட்ரோ நியூஸ் பத்திரிகையும் நல்ல களமாக அமைந்தன.ஆசிரிய பீடத்தின் நல்ல ஒத்துழைப்பு எனக்கு ஊக்கம் தந்தது.\nஎனக்கு நடந்த இந்தக் கசப்பான சம்பவம் பற்றி மூத்த அறிவிப்பாளரும் அரச ஒலிபரப்பு நிறுவனத்தின் பணிப்பாளருமான மதிப்பின் பாத்திரமான விஸ்வநாதன் அவர்களிடம் கூறியபோது அவர் சொன்னார்\nஇப்படி கவலைப்பட்டிருந்தால் நானும் எப்போதோ விழுந்திருப்பேன்.எல்லாரும் நாம் எதிர்பார்ப்பதுபோல் இல்லை. எமக்கான வழியை நாம்தான் அமைத்துக்கொள்ள வேண்டும்.\nLabels: அனுபவங்கள், லோஷன், வீரகேசரி\nஇலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்கள் பற்றி...\nமல்லியப்பூ சந்தி திலகர் மலையக மக்களின் பிரச்சினைகளை வெளியுலகுக்கு கொண்டுவருவதில் பெரும் பங்காற்றிக்கொண்டிருப்பவர் தன்னலம், அரசியல்அடிபணிவுகள் இல்லாமல் சுயமாக இயங்கும் திலகர் புதிய மலையகத்துக்கு எழுதிய பின்னூட்டம் ஒன்றை பதிவாக இங்கு தருகிறேன்\n\"..................... மலையக மக்களின் போராட்டங்கள், அவர்களின் அன்றா�� வாழ்வியல் பிரச்சினைகள் குறித்துப் பதிவாவதென்பது குதிரைக் கொம்பாகத்தானிருக்கின்றது இன்று இலங்கையில் வெளிவரும் ஒரு சில பத்திரிகைகளின் வாயிலாக கிடைக்கின்ற செய்திகளைத் தவிர வேறு வழியில் மலையக தேசத்தின் பிரச்சினைகள் வெளிவருவதில்லை. இலங்கைக்கு வெளியே சொல்லவே வேண்டாம். எத்தனைபேருக்கு ஈழப் பிரச்சினை குறித்து தெரிந்திருக்குமளவுக்கு மலையகப் பிரச்சினை பற்றித் தெரிந்திருக்கிறது இன்று இலங்கையில் வெளிவரும் ஒரு சில பத்திரிகைகளின் வாயிலாக கிடைக்கின்ற செய்திகளைத் தவிர வேறு வழியில் மலையக தேசத்தின் பிரச்சினைகள் வெளிவருவதில்லை. இலங்கைக்கு வெளியே சொல்லவே வேண்டாம். எத்தனைபேருக்கு ஈழப் பிரச்சினை குறித்து தெரிந்திருக்குமளவுக்கு மலையகப் பிரச்சினை பற்றித் தெரிந்திருக்கிறது \n\"..................... அவர்களை கடுமையாக சுரண்டிக் கொழுக்கும் வர்த்தக சமூகத்தினர், அவர்களின் பிரச்சினைகளை வெறும் தமது பிழைப்பு அரசியலுக்கு பயன்படுத்திவரும் அரசியல் சக்திகள், சாதியக் கட்டமைப்பை நிலைநிறுத்துவதில் போட்டியிடும் ஆதிக்க சாதிக் குழுக்கள், பேரினவாத மயப்படுத்தப்பட்டுள்ள சிங்கள சிவில் சமூகத்தவரால் எதிர்கொண்டு வரும் வன்முறைகள் என எத்தனை எத்தனையோ கொடுமைகள் தினந்தோறும் நடக்கையில் அவர்களுக்காக பேசுவதையோ போராடுவதையோ அல்லது தார்மீக ஆதரவையோ தாம் தர வேண்டாம் அவர்களின் பிரச்சினைகளை வெளி உலகுக்கு கொணர்வதில் எமது பங்களிப்பு என்ன\n\"..................... இந்த சைபர் ஸ்பேஸ் என்று நாம் கூறுகின்ற வெட்டவெளிக்குள் சகல கொடுக்கல் வாங்கல்களையும் செய்து இன்று பெரும் மாநாட்டையே நடத்துகின்றோம். .................\"\n\"..................... ஆனால் இன்று மின்சார வசதிகளைக் கூட அடையாமல், கல்வி hPதியில் வளாச்சியடைய விடாமல், வெறும் 1 ரூபா சம்பள உயர்வுக்காக போராடிக் கொண்டிருக்கும் மலையக மக்கள் குறித்து எந்தவித விபரங்களையும் உலகமறியாத வண்ணம் உள்ளன. .........\"\n\"..................... ஈழத் தமிழர்கள் கொண்டுள்ள வளங்கள், ஆற்றல்கள், வாய்ப்புக்கள் மலையக மக்களுக்கு இல்லை. சக தேசத்தை சேர்ந்தவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்கின்ற போக்கை ஈழப் போராட்ட சார்புத் தகவல் தொட்பூடகங்களில் கூட காணமுடிவதில்லை. அப்படியும் வெளிவந்து விட்டால் அவை எதிரியை அம்பலப்படுத்துவதற்கான வழிமுறையாகத் தான் இருக்கின்றதே ஒழிய, மலையக தேசத்தின் பிரச்சினையில் கொண்டுள்ள பிரக்ஞையால் அல்லவென்றே கூறலாம். .........\"\n\"..................... தமிழகத்தை மையமாகக் கொண்டும் சிங்கப்பூர், மலேசியா மற்றும் வேறு புகலிட நாடுகளில் இருந்தும் பல இணையத்தளங்கள் கூட அதிகரித்தவண்ணம் உள்ளன. ஆனால் இதில் எத்தனை தூரம் மலையகத்தவர் பற்றிய குறைந்தபட்ட போராட்டங்கள், கோரிக்கைகள் கூட பதிவாகின்றன\n\"..................... நிச்சயமாக மலையகத்தவர் பற்றி எமது அக்கறையின்மையையும், அசட்டையையும் நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும். ................\"\n\"..................... இத்தகைய பின்னணியில் இருந்து மலையக மக்களின் இன்றைய நிலைமைகள் பதிவாகாததையும் நோக்க வேண்டும். இன்று தமிழ் தேசப் பிரச்சினையை சர்வதேச அளவில் கரிசனைக்குரியதாக்கிய தகவல் தொழிநுட்பத்தின் பங்கை நோக்க வேண்டும். இன்று தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் இன அழிப்புக் குறித்த செய்திகள் வேகமாக உலகெங்கும் சென்றடைகின்றன. உலகின் பலமான நாடுகளின் உதவியுடனும் ஒரு அரசையும் கொண்டிருக்கின்ற சிங்கள பேரினவாதம், தமிழரின் தகவல் தொழிநுட்ப ஆற்றல், வளங்கள் என்பவற்றை எதிர்கொள்ளமுடியாத அளவிற்கு, தடுமாறி நிலைகுலைந்து போகும் அளவிற்கு, தமிழர்கள் தகவல் தொழிநுட்பத்தை அடைந்திருக்கின்றார்கள் .................\"\n\"..................... தமிழ் தேச போராட்ட சக்திகளால் அல்லது அவர்களது ஆதரவாளர்களால் நடத்தப்படுகின்ற ஆயிரக்கணக்கான இணையத்தளங்களிலும் மலையக மக்கள் குறித்த எந்தவித பதிவுகளும் இடம்பெறாதது மிகவும் கவலை தரும் விடயமாகும். சக தேசம் ஒன்று தமது எதிரிகளாலேயே ஒடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் கரிசனை கொள்ளாததை நாம் குறித்துக் கொள்ளுதல் அவசியம்............\"\n\"..................... மலையக தேசத்தவரைப் பொறுத்தவரை அவர்கள் ஏலவே எதிர்கொள்ளும் அடிமை வாழ்க்கையை விட தமிழ் தேசப் போராட்டத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழர்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரச பயங்கரவாதத்திற்கும் பலியாகிவரும் தேசமாக மலையக தேசம் உள்ளாவதைக் கவனித்தாதல் வேண்டும். இந்தியாவின் மீதும் இவர்கள் நம்பிக்கை இழந்து பல வருடங்கள் ஆகி விட்டது. ........\"\n\"..................... இலங்கையில் செயல்படும் தமிழ் தொடர்பூடகங்கள் அனைத்திலும் மலையக மக்களுக்கு எதிரான பாரபட்சங்கள் நிலவுவதை காணமுடியும். மலையக மக்களின் பிரச்சினை குறித்த பிரக்ஞை என்பதை விட ���லையக சந்தையை இலக்காகக் கொண்டு தான் இருக்கும். ..........\"\nஇரண்டாயிரமாம் (2000) ஆண்டு செப்டெம்பர் மாதம் சென்னையில் இடம்பெற்ற தமிழினி மாநாட்டில் இலங்கை பத்திரிகையாளர் 'சரிநிகர்' என். சரவணன் (தற்போது புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடொன்றில் வாழ்வதாக அறிகிறேன்). அவர்களால் வாசிக்கப்பட்ட மலையகத்தவர் பற்றிய ஒரே ஒரு கட்டுரையின் மேற்கோள்களே மேலே காட்டப்பட்டன. (விரிவான கட்டுரையை தொடர்ச்சியாக வரும் பதிவுகளில் தர முயற்சிக்கிறேன்)\nLabels: இலங்கை, சரிநிகர், திலகர், மலையகம், மல்லியப்பூ சந்தி\nஇந்தியத்தாய் உதைத்துத்தள்ளிய மலையகக் குழந்தைகள்\nநண்பர் சேவியரினால் எழுதப்பட்ட ஈழக்கவிஞருடனான சந்திப்பு http://xavi.wordpress.com/2008/09/01/malliyappu_santhi/ என்ற பதிவும் அதில் மல்லியப்பூ சந்தி திலகரின் http://www.malliyappusanthi.com/ பின்னூட்டமும் தான் இந்த ஆக்கத்துக்கு வித்திட்டன\nதிலகருடன் கதைத்தபோது அவர்கூறிய யதார்த்தத்துக்குள் மூழ்கிப்போன சில விடயங்கள் எமது இருப்பிற்கான கேள்வியை என்னுள் எழுப்பியது\nஇலங்கையிலுள்ள மலையக மக்கள் பற்றிய இந்தியாவின் ஈடுபாடு மிகவும் குறைந்து வருவதை அவதானிக்க முடிகிறது இலங்கையை முழுமையாக அவதானித்து வருவதாக கூறும் இந்தியத்தலைவர்கள் மலையக மக்கள் குறித்தும் அவர்களது அன்றாட பிரச்சினைகள் குறித்தும் பாராமுகமாக செயற்படுவது ஏன் என்ற கேள்வி இப்போது மக்களிடையே எழத் தொடங்கியுள்ளது\nமலையக மக்கள் எந்தளவுக்கு வாழ்க்கைச்சுமையை அனுபவிக்கிறார்கள் என்பதனை விட அவர்களின் வருகை வரலாற்றை மீள்நினைவூட்டுவது அவசியம் என நினைக்கிறேன்.\n என்ற கேள்விக்கு எத்தனை பேருக்கு பதில் தெரியும் இந்திய வமிசாவளியினர், இந்தியத் தமிழர்கள் என ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட குறிப்பிட்டதொரு தொழிலாளர் சமுதாயம் மலைநாட்டார் என்றும் நாடற்றோர் என்றும் பின்னிலை படுத்தி பல புல்லுறுவிகளால் விமர்சிக்கப்பட்டு மலையகத் தமிழர்கள் என தற்போது அடையாளப்படுத்தும் இந்த மக்களின் கசப்பான வரலாற்றை தமிழர்களே மறந்துவிட்டார்கள்\nஇலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி நடத்திக்கொண்டிருந்தபோது 1844ஆம் ஆண்டு மத்தியமலைப் பகுதியில் தேயிலைத் தோட்டப்பயிர்ச்செய்கைக்கென இந்தியாவிலிருந்து 14பேர் (கம்பளை என்ற இடத்துக்கு )அழைத்துவரப்பட்டனர் இதுவே இந்தியாவிலிருந்து தொழில���ளர் என்ற ரீதியில் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட முதல் தமிழர்களாவர்\nஇருப்பினும் அதற்கு முன்னரும் இந்தியத் தொழிலார்கள் மலையகப் பகுதிகளில் தோட்ட வேலைகள் செய்ததாக வரலாறு கூறுகிறது கோப்பி பயிர்களுக்கு ஏற்பட்ட நோய் காரணமாக தேயிலை பயிரிடப்பட்டது\nதேயிலைப் பயிர்ச்செய்கைக்காக ஏராளமான தொழிலாளர்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர் 1827ஆம் ஆண்டு 10,000 ஆக இருந்த தொழிலாளர் தொகை 1877ஆம் ஆண்டு 1,45,000 ஆக அதிகரித்தது.\n1933ஆம் ஆண்டுவரை பல இலட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்து சேர்ந்தனர் இவ்வாண்டின் பின்னர் இந்திய அரசு இலங்கைக்குத் தொழிலாளர் அனுப்பப்படுவதைத் தடைசெய்தது.\nதென்னிந்தியாவிலிருந்து கால்நடையாக இராமேஸ்வரம் வந்த மக்கள் கடல்மார்க்கமாக தலைமன்னாரை வந்தடைந்து அங்கிருந்து கால்நடையாகவே மலையகப் பகுதிகளுக்கு அழைத்து வரப்பட்டனர் போதியளவு உணவு, சுகாதாரம், தங்குமிட வசதிகள் இன்றி பல மாதகாலமாக கால்நடையாக வந்ததால் ஆயிரக்கணக்கான தொழிலாளார்களும் குழந்தைகளும் உயிரிழந்ததாகவும் அப்போதைய கதைகள் உண்டு.\n1931ஆம் ஆண்டு 1,00,000 மலையக மக்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர் மு நடேசு ஐயர் எனப்படும் மலையக மக்களின் முதற் தொழிற்சங்கத் தலைவர் அத் தேர்தலிலே தெரிவு செய்யப்பட்டார்\nபுதுக்கோட்டை அரசமரபினர் வழிவந்த அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் மக்களின் நலனுக்காக ஆரம்பத்திலிருந்தே குரல்கொடுத்து வந்தார் அவரோடு இணைந்து முஹம்மது அஸீஸ் என்ற தொழிற்சங்கத் தலைவரும் பலவகையிலும் போராட்டத்துக்குக் கைகொடுத்து தலைமைதந்தார்\n1948இல் இலங்கையிலிருந்து பிரித்தானியர் வெளியேறியதும், பல தமிழ்ப் பிரதிநிதிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டுவரப்பட்ட இலங்கை பிரஜாவுரிமை சட்டத்துக்கு அமைவாக தங்களது குடியுரிமையை நிரூபிக்க முடியாமல் போனமையால் இவர்களில் மிகப்பெரும்பாலோர் இலங்கை அரசாங்கதால் நாடற்றவர் நிலைக்குத் தள்ளப்பட்டனர்\nஇலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் அனைத்து மக்களும் பிரித்தானியர்கள் எனக் கொள்ளப்பட்ட போதிலும் சுதந்திரத்தின் பின்னர் இந்த மக்களுக்கு தாம் இலங்கையர்கள் என்பதை நிரூபிக்கவேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டது அதாவது தமது தந்தைவழியில் அல்லது தாய்வழியில் இலங்கை பிரஜை ��ன்பதை ஆதாரப்படுத்தவேண்டியிருந்தது அதாவது தமது தந்தைவழியில் அல்லது தாய்வழியில் இலங்கை பிரஜை என்பதை ஆதாரப்படுத்தவேண்டியிருந்தது போதியளவு கல்வித்தகைமை இல்லாததால் பிறப்புச்சான்றிதழ் உட்பட ஏனைய அத்தியாவசிய ஆவணங்களை பெறத்தவறிய அப்பாவி மக்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று கோரப்பட்டனர் போதியளவு கல்வித்தகைமை இல்லாததால் பிறப்புச்சான்றிதழ் உட்பட ஏனைய அத்தியாவசிய ஆவணங்களை பெறத்தவறிய அப்பாவி மக்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று கோரப்பட்டனர் இவர்களில் பலர் சிங்களப் பெயர் கொண்டிருந்தமையால் தப்பித்தனர் இவர்களில் பலர் சிங்களப் பெயர் கொண்டிருந்தமையால் தப்பித்தனர் எனினும் அதிகமானோர் தாமாக மீண்டும் இந்தியாவுக்கு சென்றனர்.\nஅடுத்து வந்த காலங்களில் இலங்கை அரசு இந்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் மூலம் ஏற்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் பெருமளவு மலையகத் தமிழரை இந்தியாவுக்குத் திருப்பியனுப்ப இலங்கை அரசு முயற்சித்தது இவ்வாறான ஒப்பந்தங்களில் ஒன்றான சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் மேற்படி தமிழர்களில் அரைப் பகுதியினருக்கு இலங்கைப் குடியரிமை வழங்குவதெனவும், ஏனையோரை இந்தியா ஏற்றுக்கொள்வதெனவும் முடிவானது, பல காரணங்களால் இது திட்டமிட்டபடி நடைபெறாது போனது இவ்வாறான ஒப்பந்தங்களில் ஒன்றான சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் மேற்படி தமிழர்களில் அரைப் பகுதியினருக்கு இலங்கைப் குடியரிமை வழங்குவதெனவும், ஏனையோரை இந்தியா ஏற்றுக்கொள்வதெனவும் முடிவானது, பல காரணங்களால் இது திட்டமிட்டபடி நடைபெறாது போனது மேலும் 1983 இல் இலங்கையில் ஏற்பட்ட பாதுகாப்பற்ற சூழ்நிலைக்காரணமாகவும் பலர் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தனர் மேலும் 1983 இல் இலங்கையில் ஏற்பட்ட பாதுகாப்பற்ற சூழ்நிலைக்காரணமாகவும் பலர் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தனர் பெரும்பாலானோர் இலங்கை மலையகப் பகுதிகளிலேயே தங்கிவிட்டனர்\nஅக்காலத்தில் தொழிலாளர்களுக்கென அமைத்துக்கொடுக்கப்பட்ட தொடர்குடியிருப்புகளில் (லயன்கள் என அழைக்கப்படுகிறது) தங்கியிருந்த மக்கள் சுமார் 160ஆண்டுகள் கழிந்த நிலையிலும் அதே லயன் குடியிருப்புகளில் தான் வாழ்ந்து வருகின்றனர் இவர்களின் நலன்���ள் தொடர்பாக பல இந்திய தலைவர்கள் அக்கறை எடுத்துக்கொண்ட போதிலும் அவை நிரந்தரமான தீர்வினைத்தரவில்லை எனலாம்\nஅத்துடன் ஈழப்போராட்டம் ஆரம்பித்தபின்னர் அது பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து இந்த அப்பாவி மக்களின் பட்டினிப் போராட்டம் வெளிக்கொண்டுவரப்பாடமலே போனது வடக்குக் கிழக்குப் பிரச்சினைக்கு மலையக மக்கள் அந்தக்காலம் முதல் ஆதரவை வெளிப்படுத்தி வந்தனர். ஆரம்பகாலத்தில் தந்தை செல்வா மலையக மக்கள் மீது அக்கறை கொண்டு அவர்களின் துன்ப துயரங்களை வெளியுலகுக்கு வெளிக்காட்டவும் செய்ததுடன் வாக்குரிமை நீக்கும் முயற்சிக்கு எதிராக கடுமையாகப் போராடிக் குரல்கொடுத்தார்\nஇரத்தினசபாபதி பாராளுமன்றி்ல் ஆற்றிய உரையொன்றில்,\n\"இச்சந்தர்ப்பத்தில் மலையகம் சார்ந்த எமது பிரதிநிதித்துவம் பற்றி சில விடயங்களை அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.இதற்காக சில ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்க விழைகின்றேன்.\nஇலங்கை பிரிட்டிஷாரிடம் இருந்து விடுபட்டபோது மலையக மக்களின் வாக்குரிமையும் பிரஜா உரிமையும் பறிக்கப்பட்ட ஆண்டான 1948-ஆம் ஆண்டையே ஆரம்பமாகக் கொண்டு இதை நோக்க வேண்டியுள்ளது.\nநாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கினை ஈட்டிக் கொடுத்த இம்மக்கள் இந்திய விஸ்தரிப்புவாதிகளாகக் கொச்சைப்படுத்தப்பட்டனர்.\nஇவர்கள் இங்கிருப்பது சிங்கள இனத்துக்கே ஆபத்தானதென இனவெறி கிளப்பி விடப்பட்டது. இவர்களை வெளியேற்றுவதற்காக 1964-இல் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தமும் கைச்சாத்தாகியது.\nஇதுவே இனவாதத்தின் முதலாவது அடையாளமாகவும், இலங்கை வாழ் தமிழ்த் தேசிய இனத்தின் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான அச்சுறுத்தலாகவும் விளங்கியிருக்கிறது\" எனக் குறிப்பிட்டு நீண்ட உரையாற்றினார் இது தவிற யாழ்த்தலைவர்கள் பலரும் மலையக மக்களுக்காக போராடினர்\nஎன்னதான் இருந்தாலும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட தமிழர்கள் இந்தியாவையே தமது தாய்நாடு என இன்னும் கொள்கின்றனர் அன்று முதல் இன்று வரை இந்தத் தொழிலாளர்களின் நலன்காக்க எத்தனையோ தொழிற்சங்கங்கள் அரசியல்கட்சிகள் இருந்துவருகின்ற போதிலும் இன்னும் அவர்களின் தேவைகள் முழுமையாக பூர்த்திசெய்யப்படவில்லை\nஇப்போது ஏறத்தாள 10இலட்சத்துக்கும் அதிகமான மலையக தமிழ் ��க்கள் இலங்கையில் வாழ்கின்றனர் மூன்றாவது தலைமுறையிலும் தோட்டத் தொழிலாளர்களாகவே இருக்கின்றனர்\nதமது கோரிக்கைக்காக நித்தமும் போராடி பட்டினியுடனும் போதியளவு வசதிகள் இன்றியும் வாழ்ந்துகொண்டிருக்கும் இவர்களை அந்நியப்படுத்தி பலரும் \"தோட்டகாட்டான்\" என அழைப்பது வேதனைக்குரியது பலவீனங்களையும் இயலாமைகளையும் அப்பாவித்தனத்தையும் சாதகமாகப் பயன்படுத்தி குறிப்பிட்டதொரு வர்க்கத்தினை கீழ்நிலையில் உதாசீனப்படுத்தி உதறித்தள்ளுவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் பலவீனங்களையும் இயலாமைகளையும் அப்பாவித்தனத்தையும் சாதகமாகப் பயன்படுத்தி குறிப்பிட்டதொரு வர்க்கத்தினை கீழ்நிலையில் உதாசீனப்படுத்தி உதறித்தள்ளுவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஆனால் நிகழ் சமுதாயத்தில் இவ்வாறானதொரு நிலை இருப்பதை இந்தியா உட்பட சர்வதேசக் கல்விச்சமூகம் உணரவேண்டும் ஆனால் நிகழ் சமுதாயத்தில் இவ்வாறானதொரு நிலை இருப்பதை இந்தியா உட்பட சர்வதேசக் கல்விச்சமூகம் உணரவேண்டும் தமது குழந்தைகளை தாமே அந்நியப்படுத்தி உதைக்கும் வரலாற்றுக் கறையை இந்தியா ஏற்படுத்திவிடக்கூடாது\nLabels: ஈழப் பிரச்சினை, சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம், மலையக மக்கள், மல்லியப்பூசந்தி\nஇலங்கையின் சப்ரகமுவ மற்றும் வடமத்திய மகாணங்களுக்கான மாகாணசபை தேர்தல் பாரிய பிரச்சினைகள் எதுவுமின்றி நடந்துமுடிந்தது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிகபட்ச ஆசனங்களைப் பெற்று வெற்றிபெற்றது.\nதமிழர்களுக்கு தங்களை விட்டால் யாருமில்லை என்ற தோரணையில் தேர்தலில் போட்டியிட்ட மலையக தமிழ் அரசியல் கட்சிகளுக்கு தமிழ்பேசும் மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். இவர்களால் எந்தவொரு ஆசனத்தையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.\nசம்பளப் போராட்டத்தின்போது துரோகம் இழைத்த தலைவர்களுக்கு இப்போது இரத்தினபுரி மக்கள் தகுந்த பாடம் கற்பித்துள்ளனர். அறுபதாயிரத்துக்கும் அதிகமான தமிழ்வாக்காளர்களில் இரத்தினபுரியில் பிரதான மலையக தமிழ்க் கட்சி பெற்றுக்கொண்டது வெறும் 5135வாக்குகளே.\nமக்களை ஏமாற்றும் தமிழ்த்தலைவர்களுக்கு இரத்தினபுரி மக்கள் பாடம் கற்பிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என தேர்தல் தொடர்பான கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தே��்.\nசேவை செய்யாமல் தேர்தல்காலத்தில் மட்டும் எட்டிப்பார்க்கும் நம்ம தலைவர்களுக்கு இதைவிட வேறு எப்படி கவனிக்க முடியும்\nசூடுபிடிக்கும் தேர்தல் களத்தில் மாடாக்கப்படும் தமிழர்கள் \nஇலங்கையின் சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் இந்த வேளையில் தமிழர்கள் மீண்டும் அரசியல்வாதிகளின் சாட்டையடிக்கு மாடாய் மாறி மானம்போக்கும் அவலம் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.\nதமது எதிர்காலத்தை தாமே தீர்மானிக்கும் தீர்க்கமான,வரலாற்றின் மிகத்தேவையான தேர்தலுக்கு வரும் 23 ஆம் திகதி சப்ரகமுவ தமிழ்பேசும் மக்கள் முகங்கொடுக்கின்றனர். ஆனால் தமிழ் பிரிவினைவாதத்திற்கு தமிழர்களே வித்திட்டு தமக்குத்தாமே எதிர்விளைவுப் பாதை வகுக்கும் வழமையான நிலையில் மக்கள் உள்ளதை காணக்கூடியதாக இருக்கிறது.\nஇலங்கை மலையகத் தமிழ் அரசியல்வாதிகள் சிலருக்கு பதவிப் பேராசை ஏராளமாய் உண்டு. தேர்தல் காலத்தில் மக்களை ஏமாற்றி அவர்களை தெய்வம் எனக்கூறி அரசியல் இலாபம் தேட நல்ல ஆசாமிகளாக மாறிவிடுவார்கள்.\nஏமாற்றத்துக்குத் தயாரானது போலவே எமது மக்களும் அவர்களின் ஊதுகுழலுக்கு தேவைக்கு அதிகமாகவே ஆடுவார்கள். இறுதியில் அந்தத் தலைவர்களைப் பார்ப்பதற்குக் கூட சந்தர்ப்பம் கிடைக்காது. அப்படி கிடைத்தாலும் மரியாதையில்லாமல் நடத்தப்படுவதும் கீழ்த்தரமாக ஒதுக்கப்படுவதும் வரலாறு படிப்பித்த உண்மை.\nஇரத்தினபுரி மாவட்டம் தமிழர்கள் செறிந்துவாழும் அரசியலின் பிரதான இடம் என்பதால் தமிழ்த் தலைவர்கள் அனைவரும் அங்கு வாடகை வீடு வாங்கித் தங்கியிருந்து மக்களை ஏமாற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.\nபிரதான அரசியல் கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரையில் தமிழர்கள் அளவுக்கு அதிகமாகவே வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு பெரும்பான்மையினரின் ஆட்சி நிரூபணமாகி தமிழர் அபிலாஷைகள் அனைத்தும் உடைத்தெறியப்படவேண்டும் என்ற பெரும்பான்மையின் விருப்பிற்கிணங்க தேர்தல் முடிவு இருக்கப்போவது உண்மை.\nஇறக்குவானைக்கு கடந்த தேர்தலின் போது வந்த அரசியல்வாதிகள் இப்போதுதான் மீண்டும் வந்திருக்கிறார்கள். நீங்கள் தான் எங்கள் உயிர். உங்களுக்காகத்தான் நாங்கள் என்கிறார்கள்.\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து பட்டினியுடன் பலவாரங்கள் போராட்டம் நடத்திய தொழிலாளர்களுக்கு ஏமாற்றம் தந்த அரசியல்வாதிகள் இப்போது எந்த முகத்துடன் வாக்கு கேட்டு மண்டியிடுகிறார்கள்\nசப்ரகமுவ தமிழ்மாணவர்களுக்கு வரலாற்றிலேயே உயர்தர விஞ்ஞான,கணித பிரிவினை ஏற்படுத்தித்தராமல் அதைவைத்தே வாக்கு கேட்கும் இவர்களுக்கு வெட்கம் எங்கே போனது\nஇந்த அரசியல்வாதிகளின் முகமூடி தெரிந்தும் அவர்கள் பக்கம்சார்ந்து வாக்கு கேட்கும் வேட்பாளர்களுக்கு இதுவரை அந்தக் கட்சிகள் செய்தது என்ன தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்கச்செய்து வரலாற்றுத்தவறினை செய்யப்போவதை எப்போது இவர்கள் உணரப்போகிறார்கள்.\nமலையக அரசியல்வாதிகளின் வேஷம் மலையக மக்களாலேயே களைக்கப்படும் என்ற நம்பிக்கை இன்னும் இரத்தினபுரி தமிழ் இளைஞர்களிடம் உண்டு.\nLabels: இறக்குவானை, தேர்தல், மலையக தமிழ் அரசியல்வாதிகள்\nஇலங்கை யுத்தம் சாதிப்பிரச்சினையை இல்லாமல் செய்ததா\nகுறிப்பிட்ட சில நண்பர்களுடன் சேரும்போது சில காத்திரமான விடயங்கள் பற்றிக் கலந்துரையாடுவதுண்டுஅவ்வாறு எமக்குள் பரிமாறப்படும் பல தகவல்கள் இதுவரை அறிந்திராத புதியனவற்றை புகுத்துவதாக இருந்துள்ளதையும் நான் உணர்ந்திருக்கிறேன்\nயுத்தத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் உளத்தாக்கங்கள் பற்றி நண்பர் ஒருவருடன் நேற்றுமுன்தினம் வாதித்துக்கொண்டிருந்த போது அவர் சொன்ன கருத்து இதுதான்\nயுத்தத்தில் எத்தனையோ பிரதிவிளைவுகள் ஏற்படுகின்றன என்பது உண்மை ஆனால் இலங்கையில் குறிப்பாக ஈழத்தில் சாதிப் பிரச்சினை ஒழிவதற்கு யுத்தம் பிரதான காரணமாக இருந்துள்ளது ஆனால் இலங்கையில் குறிப்பாக ஈழத்தில் சாதிப் பிரச்சினை ஒழிவதற்கு யுத்தம் பிரதான காரணமாக இருந்துள்ளது வெவ்வேறு சாதிப்பிரிவினரிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தியது என்று தனது வாதத்தை தொடங்கினார் வெவ்வேறு சாதிப்பிரிவினரிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தியது என்று தனது வாதத்தை தொடங்கினார் யாழ் தீவுப் பகுதியைச் சேர்ந்த அந்த நண்பர்சொன்ன தகவல்கள் அறியும் ஆவலை என்னுள் தூண்டின\nசாதி மோகம் என்று யாராவது பேசினால் எதிர்த்து நாலு வார்த்தை கேட்டுவிட வேண்டும் என்பதுதான் எனத�� ஆவல் ஆனால் நண்பர் கூறிய சில கருத்துக்கள் என்னை யோசிக்க வைத்தன ஆனால் நண்பர் கூறிய சில கருத்துக்கள் என்னை யோசிக்க வைத்தன இந்தளவுக்கு, ஏன் இப்படியும் இருந்ததா என சிந்தித்தேன்\nஅவர் சொன்ன கருத்துக்கள் இதுதான்\nஈழப் போராட்டம் ஆரம்பிக்கும் முன்னர் வடபகுதியில் பல்வேறு சாதிப்பிரிவுகள் இருந்தன அந்தப் பிரிவினையால் பூதாகரமான பிரச்சினை உருவாகி கொலைக்கலாசாரம் நிலவியதும் உண்டு அந்தப் பிரிவினையால் பூதாகரமான பிரச்சினை உருவாகி கொலைக்கலாசாரம் நிலவியதும் உண்டு தீண்டாமை உட்பட கீழ்சாதிக்காரனின் வயலில் கால்வைத்து நடந்து சென்றால் கூட மறுபுரத்தில் சுடுநீரும் மஞ்சளும் கலந்து நீராடித்தான் செல்வது வழக்கம் என்ற சாதியினரும் இருந்தனர் தீண்டாமை உட்பட கீழ்சாதிக்காரனின் வயலில் கால்வைத்து நடந்து சென்றால் கூட மறுபுரத்தில் சுடுநீரும் மஞ்சளும் கலந்து நீராடித்தான் செல்வது வழக்கம் என்ற சாதியினரும் இருந்தனர் மீனவர்களை, குயவர்களை, தொழிலாளர்களை மதிக்காதவர்கள் ஏராளமாக இருந்தனர் மீனவர்களை, குயவர்களை, தொழிலாளர்களை மதிக்காதவர்கள் ஏராளமாக இருந்தனர் ஆனால் என்று ஈழப் போராட்டம் தொடங்கியதோ அன்றிலிருந்து இந்தச் சாதிப்பிரச்சினை குறைந்தது ஆனால் என்று ஈழப் போராட்டம் தொடங்கியதோ அன்றிலிருந்து இந்தச் சாதிப்பிரச்சினை குறைந்தது இப்போதும் இல்லை என்றில்லை\nபோராட்டத்தின் போது அதிலும் குறிப்பிட்ட சில காலப்பகுதிக்கு பின்னர் இயக்கத்தில் சேர்ந்தவர்கள் சாதி பார்க்கவில்லை அதிலும் சாதி என்ற ஒன்றுக்கு இயக்கத்தால் தடைவிதிக்கப்பட்டது அதிலும் சாதி என்ற ஒன்றுக்கு இயக்கத்தால் தடைவிதிக்கப்பட்டது தமது சாதியினரின் நிலங்களுக்கு மட்டும் வேற்று சாதியினரின் நிழல்,காற்று கூட படாமல் பலர் பாதுகாத்து வந்தனர் தமது சாதியினரின் நிலங்களுக்கு மட்டும் வேற்று சாதியினரின் நிழல்,காற்று கூட படாமல் பலர் பாதுகாத்து வந்தனர் யுத்தத்தால் இடம்பெயர இடம்பெயர அவர்களது பேராசையில் மண் விழுந்தது\nஈழமண் என்ற எண்ணம் பலரிடையே துளிர்விட ஆரம்பித்தபோது சாதிக்கு இடமில்லாமல் போனது எனினும் இன்னும் பலர் சாதி சாதி என அலைந்து கொண்டிருக்கிறார்கள் எனினும் இன்னும் பலர் சாதி சாதி என அலைந்து கொண்டிருக்கிறார்கள் சாதி எ��்று பார்த்து நாற்பது வயது வரை தமது மகளை திருமணம் முடித்துக்கொடுக்காதவர்கள் இருக்கிறார்கள் சாதி என்று பார்த்து நாற்பது வயது வரை தமது மகளை திருமணம் முடித்துக்கொடுக்காதவர்கள் இருக்கிறார்கள் என்னதான் இழப்புகள் ஏற்பட்டாலும் சாதி பிரச்சினை குறைந்தது இந்த யுத்தத்தால் தான் என்னதான் இழப்புகள் ஏற்பட்டாலும் சாதி பிரச்சினை குறைந்தது இந்த யுத்தத்தால் தான் அப்படி இல்லாவிடின் சாதி என்ற பெயரால் ஈழமே பிளவுபட்டு மக்கள் பிரிவுகள் பல உண்டாகியிருக்கும் என்றார்\nஆம்... இதுபற்றி நிறைய ஆராய வேண்டும் எனக்கு அந்தளவுக்கு தகவல் தெரியாது எனக்கு அந்தளவுக்கு தகவல் தெரியாது மலையகப் பகுதிகளைப் பொருத்தவரையில் சாதி என்று பார்க்கப்பட்டாலும் அது பெரிதாக பேசப்படுவதில்லை மலையகப் பகுதிகளைப் பொருத்தவரையில் சாதி என்று பார்க்கப்பட்டாலும் அது பெரிதாக பேசப்படுவதில்லை வறுமை,ஏழ்மை என்பன அவற்றை மறக்கவைத்துவிட்டன\nஇந்த நண்பர் குறிப்பிட்டதைப் போல யுத்தம் இல்லாவிட்டால் சாதிமுறையால் எமது சமுதாயம் பிளவுபட்டிருக்குமா என்ற கேள்வி எழுகிறது பதிவர்களே பதில் தெரிந்தால் சொல்லுங்கள்\nஇத்தனை சாதிப்பிரிவுகள் (இன்னும் இருக்கலாம்) இருந்துள்ளன இப்போது எவ்வாறான நிலை இருக்கிறது என்பதை யாழ் நண்பர்கள் தான் சொல்ல வேண்டும்.\nயுத்தத்தின் மற்றுமொரு கோரத் தாண்டவம் (படங்கள்)\nஇலங்கையில் ஒரு வாரம் நிறைவடைவதற்குள் மற்றுமொரு குண்டுத்தாக்குதல்.... இன்றைய (தெஹிவளை) குண்டுவெடிப்பில் அப்பாவிகள் 26பேர் பலியானதுடன் 60இற்கும் மேற்பட்டோர் காயப்பட்டனர் யுத்தத்துக்கு இனவெறியை சந்தர்ப்பமாக வைத்து தெஹிவளை பகுதியில் தமிழர்கள் கண்டபடி தாக்கப்பட்டும் உள்ளனர்\nஇன்றைய சம்பவப் படங்கள்தான் இவை\n ( ஓர் உண்மை உரையாடல்)\nதமிழ் அரசியல்வாதி: \"ம்ம்ம்... என்ன செய்யலாம்... பத்திரிகையில் நாளைக்கு அறிக்கை ஒன்று விடுறேன் பத்திரிகையில் நாளைக்கு அறிக்கை ஒன்று விடுறேன் அதுக்குப்பிறகு பார்ப்போம் என்ன நடக்குதென்று அதுக்குப்பிறகு பார்ப்போம் என்ன நடக்குதென்று\nவயதான அம்மா: ஐயா॥உங்களை நம்பித்தான் வந்தோம் தயவு செய்து என் மகனை மீட்டுத்தாங்க\nதமிழ் அரசியல்வாதி: இப்போ உள்ள அரசாங்கம் அப்படியம்மா என்ன நடக்குதுன்னு எங்களுக்கு புரியுதில்ல॥ இ��்னைக்கே என்னோட செக்ரடரிகிட்ட சொல்லி பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்ன எழுதி அனுப்புறன் என்ன நடக்குதுன்னு எங்களுக்கு புரியுதில்ல॥ இன்னைக்கே என்னோட செக்ரடரிகிட்ட சொல்லி பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்ன எழுதி அனுப்புறன் அதுவும் நாளைக்கு பத்திரிகையில வரும்\nவயதான அம்மா: என் மகன் ஒருத்தன்ட பிழப்ப நம்பித்தானய்யா நாங்க வாழ்றோம் நான் அப்பவே தலையில அடிச்சிகிட்டேன் இந்த நாடே வேணாம் மகன வெளியூருக்கு அனுப்பிடுவம் னு॥ எங்கயாவது கடல்கடந்த ஊர்ல கண்காணாம இருந்தாலும் உயிரோட இருக்கானு நம்பிக்கையாவது இருக்கும் நான் அப்பவே தலையில அடிச்சிகிட்டேன் இந்த நாடே வேணாம் மகன வெளியூருக்கு அனுப்பிடுவம் னு॥ எங்கயாவது கடல்கடந்த ஊர்ல கண்காணாம இருந்தாலும் உயிரோட இருக்கானு நம்பிக்கையாவது இருக்கும் ஆனா இங்க காணாம போன பிறகு எப்படி ஐயா மனச தேத்துறது\nதமிழ் அரசியல்வாதி: இத பாருங்கம்மா॥ இப்படி ஒருநாளைக்கு நாலைஞ்சு பேர் வந்து அழுது ஒப்பாரி வக்கிறாங்க அதுக்காக என்னதான் செய்ய முடியும்\nவயதான அம்மா: யார் கடத்தினாங்க எதுக்காக என் மகன எங்க வச்சிருக்காங்க ன்னாவது கண்டுபிடிச்சு சொல்ல முடியுமாங்க\nதமிழ் அரசியல்வாதி: ம்ம்ம் அதெல்லாம் முடிஞ்சா நாங்க ஏனம்மா சிறிலங்கா பார்லிமன்ட்ல இருக்கோம் சரி சரி பார்க்கலாம் நீங்க போய் வாங்க\nவயதான அம்மா: ஐயா பொலிஸ் உடுப்புல வந்தவங்கதான் கடத்தினாங்கனு சொல்றாங்க\nதமிழ் அரசியல்வாதி: சரி விசாரிச்சு சொல்றேன்\nஇலங்கையில் ஆட்கடத்தல்கள் கொலைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டிருக்க அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் தமிழ் அரசியல்வாதிகளின் சேவை நாடகம் இப்படித்தான் அமைந்திருக்கிறது ஐயா உதவி செய்வார் என்ற நம்பிக்கையுடன் தினமும் அழுதுகொண்டிருக்கும் அம்மாமார் , மனைவிமார் எத்தனையோ பேர்\nதாம் விதவையானதை கூட தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் மனைவியர் எத்தனையோ பேர்\nஇத்தனை நடந்தும் அரசாங்கத்தில் அங்கம் வகித்து மக்கள் சேவகர்கள் என்று சொல்லிக்கொள்ளத்தான் வேண்டுமா\n(படங்கள்: கடத்தப்பட்ட மகனை விடுவி்க்கக்கோரி கதறியழும் பெற்றோர்\nLabels: கடத்தல், தமிழ் அரசியல்வாதி\n\"மல்லிகை\" யில் மலர்ந்தது எனது வலைப்பூ \n\"மல்லிகை\" இதழ்பற்றி அறியாத தமிழ்விரும்பிகள் இருக்க ம���டியாது உலகத் தமிழரிடத்தில் பிரசித்தி பெற்ற இதழ் இது உலகத் தமிழரிடத்தில் பிரசித்தி பெற்ற இதழ் இது கடந்த 45 வருடங்களுக்கு அதிகமாக தமிழ், இலக்கியப் பணியாற்றிவரும் மாதாந்த சிற்றிதழில், இந்த வெளியீட்டில் (மே மாதம் - ३४८ ஆவது இதழ்) எனது \"புதிய மலையகம்\" வலைத்தளத்தில் வெளியான செய்தி \"மின்வெளிதனிலே\" பகுதியில் பிரசுரமாகியுள்ளது\nஉண்மையில் எனது அளவில்லா குதூகலத்தை சொல்ல வார்த்தைகள் வரவில்லை அந்தளவுக்கு என்னையறியாமல் ஆனந்தப்படுகிறேன் தமிழ் இலக்கிய உலகில் மல்லிகைக்குத் தனியிடம் உண்டு இலக்கியம், தமிழ்,பண்பாடு,கலாசாரம்,கருத்தாக்கம்,புதியன பற்றி பலவற்றையும் சுவைபட தந்து மனதில் மல்லிகையாய் மலர்ந்து மணம்பரப்பும் இதழ் மல்லிகை இலக்கியம், தமிழ்,பண்பாடு,கலாசாரம்,கருத்தாக்கம்,புதியன பற்றி பலவற்றையும் சுவைபட தந்து மனதில் மல்லிகையாய் மலர்ந்து மணம்பரப்பும் இதழ் மல்லிகை டொமினிக் ஜீவா அவர்களின் மாபெரும் தமிழ்ப்பணி இது\nஇவரது அங்கீகாரத்துடன் பிரசுரமான எனது வலைத்தள தகவலால் நான் பெருமை கொள்வதுடன் பழைமை நற்பெயர் கொண்ட எழுத்தாளர் மேமன் கவி எழுதிய ஆக்கம் என்னை மேலும் மெய்சிலிர்க்க வைத்தது மல்லிகைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்\nஎழுத்துத்துறையில் சாதிக்க பல்வேறு தடைகளைப் போட்டு உண்மைகளைச் சொல்லவிட முடியாதளவுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தி எனது இலட்சிய ஊடகத்துறையிலிருந்து என்னை சிலர் தூக்கியெறிய முற்பட்டனர் ஏதானாலும் பரவாயில்லை எப்படியாவது உண்மையை உலகறியச் செய்ய வேண்டும் என வலைத்தளத்தில் எழுதத் தொடங்கினேன் ஏதானாலும் பரவாயில்லை எப்படியாவது உண்மையை உலகறியச் செய்ய வேண்டும் என வலைத்தளத்தில் எழுதத் தொடங்கினேன் அதற்கும் எதிர்ப்புகள் ஏராளம் ஆனால் அவை எல்லாவற்றையும் பொடியாக்குமளவுக்கு இராஜசந்தோஷத்தை வாசனையுடன் தந்தது மல்லிகை\nஉடனடியாக இது பற்றி எனக்கு அறியத்தந்த \"ஆரவாரம்\" தாசன் அண்ணாவுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்\nLabels: ஆரவாரம், டொமினிக் ஜீவா, மல்லிகை, மின்வெளிதனிலே, மேமன் கவி\nயாழ் மாணவன் என்றால் அகதியா\nவடக்குப் போர் முனை சூடுகண்டுள்ளதை நாம் நன்கறிவோம் துப்பாக்கிச் சத்தத்துக்கு அடங்கிப்போய் பாடசாலைக்குச் செல்லாமல் பள்ளி வாழ்க்கைக்காக ஏங்கித்தவிக்கும் சிறுவர்கள் ஏராளம் என்பதும் எமக்கு நன்றாகத் தெரியும்\nஇந்நிலையில் பிள்ளைகளை எப்படியாவது படிப்பிக்க வேண்டும் என்ற தாகத்துடன் அங்கிங்கு கடன்பட்டு கொழும்புக்கு அழைத்துவருகின்றனர் பெற்றோர் கொழும்புக்கு வருவதென்றால் விமானப் பயணம் தான் கொழும்புக்கு வருவதென்றால் விமானப் பயணம் தான் ஒருவழிப் பயணத்துக்கு ஒருவருக்கு १०,००० ரூபா செலவாகிறது ஒருவழிப் பயணத்துக்கு ஒருவருக்கு १०,००० ரூபா செலவாகிறது அத்துடன் அங்கு ஆள் அடையாளப்படுத்தி உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு ஆவணங்கள் பெறவேண்டும்\nஇப்படி கஷ்டப்பட்டு பிள்ளைகளை கொழும்புக்கு அழைத்து வந்து படாத பாடுபட்டு பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கு மத்தியில் வாடகை வீடு தேடி வீட்டு உரிமையாளர்களின் தகாத கேள்விகளுக்கு (சொந்த இடம் யாழ்ப்பாணம் என்றால் வேற்று கிரக வாசியைப் போல சந்தேகத்துடன் பார்ப்பது வழமை) அழுகையைக் கட்டுப்படித்தி பதில் கூறி சாதாரண வாழ்க்கைக்கு திரும்புவதற்கு ३ மாதங்கள் கழிந்துவிடும்\nபின்னர் பிள்ளைகளைப் பாடசாலைக்கு சேர்ப்பதற்கோ பெருங்கஷ்டம் யாழ் அரச அதிபரின் கையொப்பத்துடனான கடிதம் பெற்று அங்குள்ள பொலிஸ் உயரதிகாரி அதனை உறுதிப்படுத்தி இராணுவத்தினர் அதனை சரிபார்த்துதான் கடிதம் இங்கு வரும்\nஇருந்தாலும் பாடசாலையில் சேர்ப்பதற்கு பிரத்தியேக பணமும் செலுத்தவேண்டி வருகிறது இவை அத்தனையும் செய்துமுடித்து பிள்ளையைப் பாடசாலைக்கு சேர்க்கும் போது சுமார் எட்டு மாதங்கள் பிள்ளையின் கல்வி பின்னடைவைச் சந்தித்திருப்பதுடன் தந்தைக்கு தலைமயிர் பாதி கொட்டியிருக்கும்\nசரி விதிதான் அப்படி விளையாடுகிறது என்றால் சில பாடசாலைகளில் இவ்வாறு சேர்ந்த மாணவர்களை அகதி என்று கூறிப் புண்படுத்தும் ஆசிரியர்களை என்னவென்று கூறுவது ஆசிரியத் தொழில் புனிதமானது ஓர் ஆசான் இறைவனுக்கு சமன் என இந்துமதம் கூறுகிறது\nகொழும்பிலுள்ள ஒரு பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது அகதியாக கொழும்புக்கு வந்தவர்கள் எத்தனை பேர் எனக் கேட்டிருக்கிறார் நீங்கள் வகுப்புக்கு ஆறு மாதத்தின் பின்னர் சேர்ந்ததால் ஒழுங்காக பாடம் விளங்குவதில்லை என்று சொல்லியிருக்கிறார் நீங்கள் வகுப்புக்கு ஆறு மாதத்தின் பின்னர் சேர்ந்��தால் ஒழுங்காக பாடம் விளங்குவதில்லை என்று சொல்லியிருக்கிறார் அது பிரச்சினையில்லை இங்கு அகதி என்ற சொல் எதற்காக உபயோகிக்கப்பட வேண்டும் நாங்கள் அகதிகளா என அந்தப் பிஞ்சுப் பிள்ளை தன் பெற்றோரிடம் கேட்டபோது அவர்கள் அடைந்த வலி யார் உணர்ந்திருக்கிறார்கள் நாங்கள் அகதிகளா என அந்தப் பிஞ்சுப் பிள்ளை தன் பெற்றோரிடம் கேட்டபோது அவர்கள் அடைந்த வலி யார் உணர்ந்திருக்கிறார்கள் சக மாணவர்கள் அகதி அகதி என விளையாட்டாக அழைக்கும் போது பிள்ளையின் மனம் கொள்ளும் ரணத்தை ஆற்றப்போகும் மருந்துதான் என்ன\nகொழும்பு பாடசாலைகளில் சேர்க்க முடியாமல் ஒருவருடம் பின்னின்று கீழ் வகுப்பில் கல்வி கற்கும் நிறைய மாணவர்கள் இருக்கிறார்கள் எவ்வாறிருப்பினும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மாணவர்கள் நடத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எவ்வாறிருப்பினும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மாணவர்கள் நடத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது போர்ச்சூழலில் பாதிக்கப்பட்டவர்கள் இப்படியும் துன்புறுத்தப்படவேண்டுமா\nசம்பந்தப்பட்டவர்கள் இதனை உணர வேண்டும் மாணவர்களுக்கு சிறுவயதில் ஏற்படும் துளியளவு மனக்காயம் கூட எதிர்காலத்தை வீணடித்துவிடும் என்பதை அறியவேண்டியது அவசியம்.\nதமிழர் தலைவிதியை தீர்மானிக்கும் நாள் நாளை \nஇலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களினதும் வாழ்வு நிலையையும் சுதந்திரத்தையும் தீர்மானிக்கும் நாள் நாளையாகும் விடுதலை,சுதந்திரம்,உரிமைகள் என்பன தமிழர்களுக்கு இருப்பதாகவும் அது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பறிக்கப்படவில்லை என்றும் கூறிக்கொள்ளும் அரசியலாளர்களுக்கு தமிழர்கள் நாளை கொடுக்கப்போகும் பதில்தான் என்ன\n இரண்டு தசாப்த காலத்துக்குப் பிறகு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நாளை १० ஆம் திகதி நடைபெறுகிறது முழு இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்களின் எதிர்காலத்தையும் இத்தேர்தல் தீர்மானிக்கப்போவது உண்மை.\nவன்முறைக்களம் என்றும் தேர்தல் அட்டூழியங்களுக்கும் களவாடல்களுக்கும் இடம்தந்து நடைபெறப்போகும் தேர்தல் என்று இலங்கை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்ட ஜனநாயகத்துக்காக தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொடுப்பதற்காக ஜனநாயக ரீதியில் நடைபெறப்போகும் நியாயமான தே���்தலாக இருக்கும் என்று அரச தரப்பும் , வன்முறைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தல்கள் மக்களுக்கு உள்ளன என்று தேர்தல் கண்காணிப்பாளர்களும் ,அரச ஊழியர்கள் ५०० பேரை தேர்தல் உதவிக்காக அரசாங்கம் அமர்த்தியுள்ளது என அரச அதிருப்தியாளர்களும் கூறிவரும் நிலையில் நாளைய தேர்தல் இடம்பெறவிருக்கிறது\nஇலங்கையின் கிழக்குப் பகுதி இயற்கை அழகு நிறைந்தது மக்களும் அளவில்லா அன்புள்ளம் படைத்தவர்கள் மக்களும் அளவில்லா அன்புள்ளம் படைத்தவர்கள் இனத்தை இனத்தால் அழித்து மக்கள் வாழ்வியலையும் வாழ்வாதாரத்தையும் சீர்குலைத்த போர்ச்சூழலின் இரத்தம் தோய்ந்த வரலாறு அந்த மக்களின் ஒட்டுமொத்த உணர்வலைகளையும் உயிருடன் பிடுங்கி எறிந்தது\nபோர் காரணமாக இடம்பெயர்ந்து கால்வயிறு சோறுக்குக் கூட காலைப்பிடிக்கும் நிலைக்கு மட்டக்களப்பு திருகோணமலை மக்கள் தள்ளப்பட்டிருந்த போது இலங்கை இதழியல் கல்லூரியினால் நான் மட்டக்களப்புக்கு அனுப்பப்பட்டேன்\nகைகழுவ தண்ணீர் இல்லை,உடுதுணியில்லை,உணவில்லை என்றிருந்த போதும் மாமாங்கர் ஆலய முகாமிலுள்ள வயதான அம்மா எனக்குச் சோறூட்டிய நினைவு இன்னும் கண்ணை நனைக்கிறது\nஎந்தப் பிழைக்கும் துணைபோகாமல் எந்தப் பிணியையும் தாங்கிக் கொண்டிருக்கும் இவர்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி சர்வதேசத்துக்கு படம்காட்ட முயலும் சக்திகளுக்கு பாடம் புகட்டக் கூடிய நிலையில் மக்கள் இல்லை என்பது தெளிவு\nஒரே நோக்கம் எனக் கூறும் தமிழர்களே பிளவுபட்டு தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார்கள் நியாயத்துக்காக எனக் கூறி முஸ்லிம்கள் பிளவுபட்டு போட்டியிடுகிறார்கள்\nஓர் இனத்தவர்களே தம் இனத்தவர்களை காட்டிக்கொடுக்கிறார்கள் தன் இரத்தத்தையே அது சார்ந்த இன்னொரு இரத்தம் குடிக்கிறது தன் இரத்தத்தையே அது சார்ந்த இன்னொரு இரத்தம் குடிக்கிறது தன் மொழியையே அதுசார்ந்த மற்றொரு மொழி கொல்கிறது தன் மொழியையே அதுசார்ந்த மற்றொரு மொழி கொல்கிறது யாரிடமும் சொல்லி அழ முடியாமல் தலையணை நனைத்து அமைதியாக அடங்கிப்போனவர்கள் எத்தனை பேர் யாரிடமும் சொல்லி அழ முடியாமல் தலையணை நனைத்து அமைதியாக அடங்கிப்போனவர்கள் எத்தனை பேர் தமிழ் வளர்த்து கலை வளர்த்து கல்வ��மான்களையும் கலாசார காவலர்களையும் முன்னுதாரணதாரர்களையும் உருவாக்கிய கிழக்கு களையிழந்து காணப்படுவதற்கு யார் காரணம்\nஉதயசூரியனுக்காக காத்திருந்த போது குண்டுவிழுந்து கண்ணையிழந்தவர்கள் எத்தனை பேர் பார்க்கும் தூரத்தில் பள்ளியிருக்க பட்டாம்பூச்சியாய் பள்ளிக்குச் சென்று கருகிப்போன பிஞ்சுகள் எத்தனை பார்க்கும் தூரத்தில் பள்ளியிருக்க பட்டாம்பூச்சியாய் பள்ளிக்குச் சென்று கருகிப்போன பிஞ்சுகள் எத்தனை யுத்தச் சத்தத்தில் மனநோயாளியாகியோர் எத்தனை பேர் யுத்தச் சத்தத்தில் மனநோயாளியாகியோர் எத்தனை பேர் வெறிபிடித்த இன விஷமிகளின் காமக் கரங்களால் மானபங்கப்படுத்தப்பட்டோர் எத்தனை பேர் வெறிபிடித்த இன விஷமிகளின் காமக் கரங்களால் மானபங்கப்படுத்தப்பட்டோர் எத்தனை பேர் வாழ்ந்தும் மரணித்துக்கொண்டிருப்போர் எத்தனை பேர் வாழ்ந்தும் மரணித்துக்கொண்டிருப்போர் எத்தனை பேர் சொந்தங்களை சுற்றங்களை இழந்து எதிர்காலத்தை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்போர் எத்தனை பேர்\nஇத்தனை கேள்விகளுக்குள்ளும் சுமை தாங்கிகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்குள் மக்கள் சேவகர்கள் நாளை தேர்ந்தெடுக்கப்படப் போகிறார்கள் தமிழர்களே அதிக பிரிவினைவாதத்துடன் கிழக்கில் நடந்துகொண்டிருக்கிறார்கள் தமிழர்களே அதிக பிரிவினைவாதத்துடன் கிழக்கில் நடந்துகொண்டிருக்கிறார்கள் இந்நிலையில் அப்பாவி மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்\nஇந்தக்கட்டுரை யாரையும் காயப்படுத்துவதற்காகவோ அரசியல் பின்னணியுடனோ எழுதப்படுவதல்ல\n மக்களை துன்புறுத்தி பலவந்தப்படுத்தாமல் சுயமாக வாக்களிக்க விடுங்கள் அவர்களுக்குத் தெரியும் சுதந்திரமான தேர்தல் நடத்த அனைவரும் ஒத்துழையுங்கள் அதைவிடுத்து தமிழ்பேசும் மக்களை காட்டிக்கொடுக்கும் வரலாற்றுத் தவறுக்கு இடமளிக்க வேண்டாம்\nஇதுவரை அந்த மக்கள் பட்ட துன்பங்கள் போதும் தொடர்ந்தும் அவர்கள் பகடைக்காய்களாக பயன்படுத்தப்படக்கூடாது என்பதே எனது தாழ்வான வேண்டுகோள்.\nகொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் \nஇலங்கைத் தலைநகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று காலை வெகு கோலாகலமாக இடம்பெற்றது கால�� ५ மணிமுதல் கிரியைகள் இடம்பெற்றதுடன் ६.३२ மணிமுதல் சகல விமானங்களுக்கும் அபிஷேகம் இனிதே நடைபெற்றது\nகடந்த २ ஆம் திகதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகக் கிரியைகள் ஆரம்பமாயின\nஎங்கும் எதற்கும் எதிலும் ஆட்படாத சக்தி சிவம் இந்நிலையான்,இவ்வண்ணத்தான்,இப்படியிருப்பான், இக்குணமுடையான்,இவ்வருளுடையான்,இப்பேருடையான் எனச் சொல்ல முடியாதவனுக்கு அநேகனாகி முடிவிலா வியாபகன் இந்நிலையான்,இவ்வண்ணத்தான்,இப்படியிருப்பான், இக்குணமுடையான்,இவ்வருளுடையான்,இப்பேருடையான் எனச் சொல்ல முடியாதவனுக்கு அநேகனாகி முடிவிலா வியாபகன் அருட்சக்தி நிறைந்த சிவன் ஆன்மாக்களுக்காக படியிறங்கி அருள்பாலிக்கும் இடம் ஆலயமாகும் அருட்சக்தி நிறைந்த சிவன் ஆன்மாக்களுக்காக படியிறங்கி அருள்பாலிக்கும் இடம் ஆலயமாகும் தலைநகர் கொழும்பிலுள்ள சிவாலயங்களில் புகழ்பெற்ற இவ்வாலம் பழமை வாய்ந்த தலவரலாற்றைக் கொண்டது\n(ஆலய வரலாற்றின் பின்னர் இன்று நடந்த கும்பாபிஷேகத்தின் படங்கள் படங்களைத் தந்து உதவிய அன்பு நண்பருக்கு நன்றிகள்)\nஸ்ரீ பொன்னம்பலவாணேசர் ஆலய தல வரலாறு :\nதென்னிந்தியாவில் உள்ள பிரம்மாண்டமான கருங்கல் ஆலயங்கள் யாவும் மூவேந்தராலும் நாயக்க பல்லவ மன்னர்களாலுமே கட்டப்பெற்றது. அதேமாதிரியான அமைப்பில் இலங்கையில் முற்றிலும் கருங்கற்களில் பொளிந்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த அழகிய கலைக்கோவிலை 1856ஆம் ஆண்டு் யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்து கொழும்பு செட்டியார் தெருவில் வசித்து வந்த கொடைவள்ளலும் தேசபிமானியுமான பொன்னம்பலம் முதலியாரால் ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் அவரது புதல்வர் சேர் பொன் இராமநாதன்இ ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி கும்பாபிஷேகம் செய்வித்தார்.\nமூலஸ்தானத்தில் ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் வீற்றிருக்க சிவகாமி அம்பாள் - அம்பாள் சந்நிதானத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றாள். நடராஜர்இ மூலப் பிள்ளையார், சோமஸ்கந்தர், பஞ்சலிங்கம், விஷ்ணு, சுப்பிரமணியர், ஷண்முகர், பைரவர், சுவர்ண பைரவர், நவக்கிரகம் ஆகியோருக்குத் தனித்தனி ஆலயங்கள் உள. கோஷ்டத்தில் நர்த்தன கணபதிஇ தட்சணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை முதலானோர் வீற்றிருக்கின்றனர். சனீஸ்வரன் தனியாக வீற்றுள்ளார்.\nவெளிவீதியில் கோவிலின் முன்னே நர்த்தன கணபதியும்இ தென்புறத்தே ஸ்ரீ மாரி அம்மன், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீமுனியப்பர் ஆகியோர் தனி ஆலயங் கொண்டுள்ளனர். வடக்கே கோமாதாவின் கோகுலம் உள்ளது.\nநித்தியஇ நைமித்திய பூசைகளும் ஆறு காலப் பூசைகளும் விரதங்களும்இ அபிஷேகங்களும்இ பொங்கல்களும் குளிர்ச்சி போன்றவையும் சிவாகாம முறைப்படி நடைபெற்று வருகின்றன. ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பத்தாம் நாள் பங்குனி உத்தரத்தன்று நிறைவு பெறும். தேர்த்திருவிழா அன்று சோமாஸ்கந்தர்இ அம்பாள்இ சண்டேஸ்வரர் தம் தம் அழகிய சிற்பத் தேர்களிலும் விநாயகர்இ முருகன் தம் வாகனங்களிலும் ஆரோகணித்து வீதி வலம் வருவர். அம்பாளின் தேரைப் பெண்களே இழுப்பது வழக்கம். சுவாமி வெளிவீதி வரும்பொழுதில் நவசந்தித் திருமுறைகள் ஓதப்படுகின்றன. அதிகாலையில் திருப்பள்ளியெழுச்சிப் பராயணத்துடன் பூசைகள் ஆரம்பமாகின்றன. காலை 7:00 மணிக்கும் மாலை 7:00 மணிக்கும் நடைபெறும் பூசையில் நித்தியாக்கினி வளர்க்கப்படும்.\nஆடிப்பூரத்தை அந்தமாகக் கொண்டு ஸ்ரீ சிவகாம சௌந்தரி அம்பாளுக்கு லட்சார்ச்சனை, விசேஷ ஹோமம் என்பன நிகழ்ந்து வருகின்றன. நவராத்திரி காலத்தில் விசேடஷ கொலுபூஜை, ஸ்ரீ சக்ரபூஜை என்பன நடைபெறுகின்றன. நவராத்திரிகால மாலைப் பூஜையைத் தொடர்ந்து ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வர தேவஸ்தானத்தில் அறநெறிப்பாடசாலை இடம்பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது. தமது குஞ்சிதபாதத்தால் அருள் நல்கும் ஸ்ரீ நடராஜப் பெருமானின் அபிஷேக தினங்கள் அபிஷேக பூஜைகளுடன் சிறப்புற இடம்பெறுகின்றன.\nஓர் ஊடகவியலாளர் சொல்லும் கதை...\nஇலங்கையின் குளிர்ச்சியான பகுதியிலிருந்து சூடான வானலைக்கு செய்தி வழங்கும் பிரதேச ஊடகவியலாளர் ஒருவரை அண்மையில் துரதிர்ஷ்டவசமாக சந்திக்க நேரிட்டது நான் என்ற அகங்காரம் இதுதானோ என வியக்கும் அளவுக்கு தற்புகழ்ச்சியுடன் தன்னையறியாமல் எல்லாவற்றையும் அள்ளிக்கொட்டினார் நான் என்ற அகங்காரம் இதுதானோ என வியக்கும் அளவுக்கு தற்புகழ்ச்சியுடன் தன்னையறியாமல் எல்லாவற்றையும் அள்ளிக்கொட்டினார் தனது செய்திப் பிரதேசத்தில் அரசியல்வாதிகள் சிலருக்கு வக்காளத்து வாங்குவதற்காகவும் ���ுயலாபத்துக்காகவும் தான் செய்தி அனுப்புவதாக அவரே சொன்னார்.\nஅவர் சொன்னதை அவ்வாறே (சிவவற்றைத் தவிர்த்து) தருகிறேன்\nநாங்க செய்றது ஊடகத்தொழில் அல்ல நாங்க ஊடகவியலாளர் அல்ல நாங்க எங்கள முதல்ல பார்க்கனும் நான் செய்தி அனுப்புற ஸ்டேஷன்ல எல்லாரோடயும் தண்ணி அடிச்சிருக்கேன் நான் செய்தி அனுப்புற ஸ்டேஷன்ல எல்லாரோடயும் தண்ணி அடிச்சிருக்கேன் என்ன செய்தியென்டாலும் போடுவாங்க இப்போ கிட்டத்தில எங்கட பகுதியில பட்டாசு வெடிக்கவச்சு கோலகலமா ஒரு விஷயத்தை காட்டனும் னு சொன்னாங்க\nநான் என்னோட சொந்தக் காசில பட்டாசு வாங்கி ரெண்டு நண்பர்கள போடச்சொல்லிட்டு நேரடியா தொகுத்து வழங்கினேன் எப்படித் தெரியுமா இங்க மக்கள் எல்லாரும் சந்தோஷமா வரவேற்கிறதுக்காக திரண்டு வந்து சுமார் १०० இற்கும் அதிகமானோர் பட்டாசு கொளுத்தி பாட்டுப்பாடி குதூகலிக்கிறதா சொன்னேன் இங்க மக்கள் எல்லாரும் சந்தோஷமா வரவேற்கிறதுக்காக திரண்டு வந்து சுமார் १०० இற்கும் அதிகமானோர் பட்டாசு கொளுத்தி பாட்டுப்பாடி குதூகலிக்கிறதா சொன்னேன் முழு இலங்கையும் நம்பிடுச்சி( இன்னும் நிறைய விஷயம் சொன்னார்\nசுமார் அதிகாலை १.३० மணியிருக்கும் ஒரு பிரபலமான (எனக்குப் பிடித்த,தரமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும்) அறிவிப்பாளரை கையடக்கத் தொலைபேசியில் அழைத்து, பாருங்கள் இங்கு யாருக்காவது இந்த நேரத்தில் இவருக்கு அழைப்பினை ஏற்படுத்த முடியுமா என இராஜதோரணையில் சத்தமிட்டார் ஒரு பிரபலமான (எனக்குப் பிடித்த,தரமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும்) அறிவிப்பாளரை கையடக்கத் தொலைபேசியில் அழைத்து, பாருங்கள் இங்கு யாருக்காவது இந்த நேரத்தில் இவருக்கு அழைப்பினை ஏற்படுத்த முடியுமா என இராஜதோரணையில் சத்தமிட்டார் அந்த வானலை சேவையிலுள்ள பலருக்கு பல விடயங்களை கற்றுக்கொடுத்ததும் தான்தான் எனச் கர்ஜனைத் தொனியில் கூறினார் அந்த வானலை சேவையிலுள்ள பலருக்கு பல விடயங்களை கற்றுக்கொடுத்ததும் தான்தான் எனச் கர்ஜனைத் தொனியில் கூறினார் இத்தனைக்கும் அந்த இடத்தில் பிரச்சினை ஒன்றும் நடக்கவில்லை\n இவ்வாறான அரசியல் ஒட்டுண்ணிகளால் ஊடகத்துறையே கலங்கமடைகிறது அதுவும் தனது புனிதமான தொழில் நிலையையும் தனது தொழில்தாபனத்தையும் பகிரங்கமான தாழ்விறக்கும் இவ்வாறானவர்கள் ஊடகத்துக்குத் தேவைதானா\nஇவர் சொல்லும் வானலைச் சேவை சிறப்பான சேவையை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கி வருகிறது நேயர்கள் விரும்பும் நிகழ்ச்சிகளை கவரும் விதத்தில் தொகுத்து வழங்குகிறார்கள் அறிவிப்பாளர்கள் நேயர்கள் விரும்பும் நிகழ்ச்சிகளை கவரும் விதத்தில் தொகுத்து வழங்குகிறார்கள் அறிவிப்பாளர்கள் இந்நிலையில் சுயதம்பட்டம் அடித்து இழிநிலை ஊடகத்துக்கு வழிகோலும் இவ்வாறானவர்களை ஒதுக்கி தூரப்படுத்தி சமுதாயத்தை தூய்மைப்படுத்த வேண்டும்.\nஇறக்குவானை சிறீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா சிறப்பாக இடம்பெற்றுவருகிறது மகோற்சவத்தின் பிரதான அங்கமான இரதபவனியின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு தந்துள்ளேன் மகோற்சவத்தின் பிரதான அங்கமான இரதபவனியின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு தந்துள்ளேன் கடந்த சனிக்கிழமை இரதபவனி இடம்பெற்றது\nஇறக்குவானை இளைஞர்கள் நாம் ஒன்றிணைந்து ஒவ்வொரு வருடமும் சப்தம் விசேட ஒலியலைச்சேவையை திருவிழா காலத்தில் செய்வதுண்டு இறக்குவானையிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் மகோற்சவ காலங்களில் சப்தம் எப் இறக்குவானையிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் மகோற்சவ காலங்களில் சப்தம் எப்எம் தான் வானொலிகளில் தவழும்எம் தான் வானொலிகளில் தவழும் ஆனால் இவ்வருடம் பேரினவாதிகளின் சதியால் எமக்கு அந்த வானொலிச் சேவையை செய்ய முடியவில்லை ஆனால் இவ்வருடம் பேரினவாதிகளின் சதியால் எமக்கு அந்த வானொலிச் சேவையை செய்ய முடியவில்லை அந்தக் கவலையைத் தவிர திருவிழா சிறப்பாக நடைபெற்றது அந்தக் கவலையைத் தவிர திருவிழா சிறப்பாக நடைபெற்றது இது தொடர்பான எனது கட்டுரையை வெளியிட்ட வீரகேசரி ஆசிரிய பீடத்துக்கு எனது நன்றிகள்\n( எமது ஆலய திருவிழா பற்றிய வீரகேசரியில் கடந்த १९ ஆம் திகதி பிரசுரமாகிய கட்டுரையை இங்கு தருகிறேன்)\nஇறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தேர்பவனி இன்று\nஇரத்தினபுரியின் இரத்தின நகரம் என்றழைக்கப்படும் இறக்குவானையில் எழுந்தருளி அருள்பாலித்து சர்வ வளங்களையும் அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறாள் அன்னை அகிலாண்டேஸ்வரி. அன்னை என்று அருள்வேண்டி வருவோருக்கு இன்னல் தீர்க்கும் இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு மகோற்சவப் பெருவிழா சிறப்புடன் நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆம் திகதி வியாழக்கிழமை கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகிய மகோற்சவப் பெருவிழா தொடர்ந்து இடம்பெற்று வருவதுடன் மகோற்சவத்தின் பிரதான அங்கமாகிய தேர்பவனி இன்று சனிக்கிழமை இடம்பெறுகிறது.\nவேறுபட்;ட குணங்களுடைய ஆன்மாவை நன்முறையில் நெறிப்படுத்தி, தீய குணங்களினின்று நீக்கி, அன்பு அறம் அருள் நிறைந்ததாக்கும் தத்துவமே சமயமாகும். சமயத்துக்கு ஆற்றுப்படுத்தல் என்றொரு வியாக்கியானப் பொருளும் உண்டு. அன்பின் வழியாக ஆன்மாவை ஆற்றுப்படுத்தும் சமயங்களில் காலத்தால் முற்பட்டது இந்து சமயம். ஆன்மாவை அஞ்ஞான வழியிலிருந்து அகற்றி து}ய்மைத்தன்மையை அருளுடன் வழங்கும் இந்து சமயத்தில் ஆலயங்கள் இன்றியமையாதன. ஆன்மாவை லயப்படுத்தும் ஆலயங்களில் ஆன்மாக்களின் ஈடேற்றத்துக்காகவே பல்வேறு கிரியைகள் இடம்பெறுகின்றன.\nஆலயங்களில் தினந்தோறும் நடைபெறும் கிரியைகள் நித்தியக்கிரியைகள் என்றும் விசேட காலங்களில் நடைபெறும் கிரியைகள் நைமித்தியக் கிரியைகள் என்றும் கொள்ளப்படுகின்றன. நைமித்தியக் கிரியைகளில் சிறப்புடன் குறிப்பிடப்படுவது மகோற்சவப் பெருவிழாவாகும். உற்சவங்களில் மகோன்னதமானதும் விழாக்களில் பெரியதாகவும் பெயர்பெற்ற மகோற்சவங்கள் கொடிமரம் உள்ள அனைத்து ஆலயங்களிலும் முக்கியத்துவம் பெறுகின்றன.\nஇறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் இந்தப் பெருவிழா வருடந்தோறும் சிறப்பாக நடைபெறுவது வழமையாகும். வுpழாவின் ஆரம்பமாக துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றத் திருவிழா கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. உலகமாகிய பந்தத்திலிருந்து ஆன்மாவை விடுவித்தி இறைவன்பால் சேர்த்து இன்பம் அனுபவிக்கும் உயிர்நிலைத் தத்துவத்தை விளக்கும் இக்கிரியையில் பெரும்பாலானோர் கலந்து கொண்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து அம்பிகைக்கு தினமும் விசேட பூஜைகள் இடம்பெற்று வந்ததுடன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வேட்டைத்திருவிழாவும் அதனைத் தொடர்ந்து இரவு சப்பரத்திருவிழாவும் இனிதே நிறைவுபெற்றன.\nஇறைவனின் ஐந்தொழில்களையும் அதன் தத்துவங்களையும் விளக்கும் கிரியையாகவே மகோற்சவங்கள் ஆலயங்களில் நடைபெறுகின்றன. இதில் சிறப்புப் பெறுவது தேர்பவனியாகும���. இறைவனின் அழித்தல் தொழிலைக் குறிக்கும் தேர்பவனி இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெறுகிறது. சர்வலோக நாயகியான அன்னை அம்பிகை சர்வ அலங்கார நாயகியாக வீற்று தேரில் ஆரோகணித்து அடியார்களுக்கு அருள்பாலிப்பதற்காக வீதியுலா செல்கிறாள்.\nசிவனில் பாதியாகி இயக்கத்துக்குக் காரணமாகி நாடிவருவோருக்கு நயம்,நலம் தரும் அம்பிகைக்கு மணிமகுடம் சூட்டி ஆலய வாசலில் கடவுளர்கள் தேவர்கள் ரிஷிகள் குங்குமம் சூட்டி ஆசிர்வதிக்க நாயகியவள் நகர்வலம் வருகிறாள். அதனைத் தொடர்ந்து இரவு அம்பிகைக்கு குங்குமார்ச்சனை இடம்பெறுவதுடன் அடுத்துவரும் நாட்களில் பூங்காவனத் திருவிழா, தீர்த்தத்திருவிழா, கொடியிறக்கத் திருவிழா ஆகியன நடைபெற்று எதிர்வரும் 22 ஆம் திகதி வைரவர் மடையுடன் மகோற்சவம் இனிதே நிறைவடையும். திருவிழாவின் அனைத்துக் கிரியைகளும் இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ மகேந்திர குருக்களின் தலைமையில் இடம்பெறுகின்றன.\nஇந்துமதம் மட்டுமே இறைவனை தயாகவும், தந்தையாகவும், தலைவனாகவும், தோழனாகவும், தான் விரும்பிய எந்த வடிவத்திலும் வணங்கும் சுதந்திரத்தை தந்திருக்கிறது. இந்நிறத்தான் இவ்வண்ணத்தான், இப்படியிருப்பான், இன்ன குணங்கள் உடையான், இன்ன நிலையில் இருப்பான் என்று சற்றேனும் குறிப்பிட்டுக் கூற முடியாமல் இருக்கும் இறைவன் ஆன்மாக்களுக்கு இறைமோட்சம் கிடைக்க கீழிறங்கி வந்து உருவம் கொண்டு அனைத்துமாகி அருளாட்சி நடத்தும் இடமே ஆலயம். சகலரும் தன்முன் பொதுவெனக் காட்டும் ஆலயத்தில் நடைபெறும் கிரியைகள் அனைத்துமே பொருள் தருவன, தத்துவம் உடையன.\nநான் என்ற அகங்காரமும் எனது என்ற மமகாரமும் நிறைந்த ஆணவ இருள் மலத்தை அருள் என்னும் ஒளியால் அகற்றும் தத்துவமே தேர்பவனியின் பொருளாகும். அதுமட்டுமன்றி ஊர்த்து}ய்மை, ஊரவர்களின் ஒற்றுமை, சேர்ந்து செயற்படும் தன்மை, அனைவரும் அன்னையின் நிழலில் ஒடுங்கும் நிலையை நெறியெனக் கூறும் இப்பெருவிழா சமய சடங்குகளில் தனித்துவம் நிறைந்தது. ஆகவே அம்பிகை அடியார்கள் து}ய ஆசார சீலர்களாக ஆலயத்துக்கு வருகை தந்து எல்லாம் வல்ல அன்னை அம்பிகையின் அருளைப் பெற்று சிறப்புப் பெறுவீர்களாக.\nவிஷம் கறக்கும் பசுக்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஎனது வலைத்தளம் அரசியல் இலாபம் கருதியோ சுயலாபம் ���ருதியோ செய்யப்படும் ஒன்றல்ல யாராவது தவறாக புரிந்துகொண்டிருந்தால் தயவு செய்து என்னிடம் கேளுங்கள் யாராவது தவறாக புரிந்துகொண்டிருந்தால் தயவு செய்து என்னிடம் கேளுங்கள் அதைவிடுத்து எனக்கு எதிரான கேவலப் பிரசாரங்களில் ஈடுபடவேண்டாம் எனத் தாழ்மையுடன் வேண்டுகிறேன்\nஇது ஒரு வலைப்பதிவே தவிர இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட ஓர் ஊடகமல்ல நான் சுதந்திரமாக எனது கருத்துக்களை வெளியிடுகிறேன் நான் சுதந்திரமாக எனது கருத்துக்களை வெளியிடுகிறேன்யார் மனதையும் புண்படுத்தவேண்டும் என்பது என்னுடைய நோக்கமல்ல\nஎன்னுடைய பதிவுகளில் தமிழர்களின் நலனைத்தவிர்த்து சுயலாபத்துடன் செயற்பட்டிருக்கிறேனா என்பதை என்மீது குற்றம் சுமத்தும் அரசியல்வாதிகள்,நபர்கள் சொல்லட்டும் என்னிடம் நன்றாக கதைத்துப் பழகி வலைத்தளத்தைப் பற்றி பெருமையாகச் சொல்லும் சிலர் வெளியில் கேவலமாகப் பேசுவது உண்மையில் கவலையாக இருக்கிறது என்னிடம் நன்றாக கதைத்துப் பழகி வலைத்தளத்தைப் பற்றி பெருமையாகச் சொல்லும் சிலர் வெளியில் கேவலமாகப் பேசுவது உண்மையில் கவலையாக இருக்கிறது பெரும்பாலான பதிவர்களின் பதிவுகள் சுயலாபம் கொண்டவையல்ல பெரும்பாலான பதிவர்களின் பதிவுகள் சுயலாபம் கொண்டவையல்ல என்னுடையதும் அவ்வாறே பத்திரிகைத்துறையில் சில உண்மைகளை வெளிக்காட்டப் போய் எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளால் உடைந்துபோய் முச்சடைத்து தமிழை சுவாசிக்க முடியாது குற்றுயிராக இருப்பதாக பேசுகிறீர்கள்\n ஊடகம் என்னும் என்னுடைய இலட்சியத்துறையில் சாதிக்கத்துடித்தபோது சிலர் சிரித்துக்கொண்டே என்னைக் கத்தரித்தார்கள் நெருப்பால் சுடப்பட்ட புழுவாய் துடித்து அதனையே அந்த வேதனையையே ஆணிவேராய்க் கொண்டு எழுந்து நடந்தபோது உண்மையை வெளிக்காட்டுவதாய் பிரச்சினை நெருப்பால் சுடப்பட்ட புழுவாய் துடித்து அதனையே அந்த வேதனையையே ஆணிவேராய்க் கொண்டு எழுந்து நடந்தபோது உண்மையை வெளிக்காட்டுவதாய் பிரச்சினை தமிழர்களே குழுக்களாய் பிரிந்திருந்து எனக்கு அபாய சமிக்ஞை எழுப்பிக்கொண்டிருந்தார்கள் தமிழர்களே குழுக்களாய் பிரிந்திருந்து எனக்கு அபாய சமிக்ஞை எழுப்பிக்கொண்டிருந்தார்கள் எனக்காகவல்ல என்சார்ந்தவர்களுக்காகத்தான் ஊடகத்துறையிலிந்து விலகுக��றேன் என்பது அவ்வாறானவர்களுக்கு புரிந்திருக்கும்\nஆனால் அரசியல்சேவை என்ற பெயரில் சமுதாய இரத்தத்தை உறிஞ்சிக் குடித்து பசுத்தோல் போர்த்தி விஷம் கறக்கும் சிலரின் சுயலாப வெறிக்கு நான் பலியாக மாட்டேன் நீங்கள் எந்த இடத்தில் யாருக்கு என்ன துரோகம் செய்தீர்கள் என்பதை ஆதாரத்துடன் வெளிப்படுத்தவும் பின்னிற்க மாட்டேன் நீங்கள் எந்த இடத்தில் யாருக்கு என்ன துரோகம் செய்தீர்கள் என்பதை ஆதாரத்துடன் வெளிப்படுத்தவும் பின்னிற்க மாட்டேன் உங்களை நியாயப்படுத்துவதற்காக பக்கசார்பின்றி இயங்கும் ஊடகவியலாளர்களை அசிங்கப்படுத்தாதீர்கள்\nஅரசியல்வாதிகளின் பின்னால் வால்பிடித்துத் திரியும் சில ஊடகவியலாளர்களும் இருக்கிறார்கள்\nஅவர்கள் எனக்கிட்ட பின்னூட்டங்கள் இவை:\nயேண்டா டுபாகூருங்களா... அவ அவன் நாட்டில வாழ்வா சாவான்னு தவிச்சுக்கிட்டிருக்கிறான்... உங்களுக்கு ஒவ்வொருத்தன்ட கோவணத்துக்குள்ளையும் நோண்டணும்னு அரிப்பா இருக்கு இல்ல... முதல்ல உங்கடய அவுத்துப் பாருங்கடா எத்தன பீத்தல் இருக்குன்னு தெரியும்...\n//வாழ்வா சாவானு தவிச்சிட்ருக்கும்போது இதுவும் தேவைதானா தானய்யா நானும் கேட்கிறன்//இப்பிடியெல்லாம் எல்லாரும் யோசிக்க ஆரம்பிச்சுட்டா மனித குல விருத்தி என்னாகிறது//இப்பிடியெல்லாம் எல்லாரும் யோசிக்க ஆரம்பிச்சுட்டா மனித குல விருத்தி என்னாகிறது வாழ்வோ சாவோ காதலும் கூடலும் அவசியம்ப்பா...கூடிக் குலவுறதுன்றது மனுஷ சுபாவம்... சைவருக்கும் சரி மற்றவையளுக்கும் சரி... ஆக, சிவராத்திரி தினத்துல புனிதமா இருக்கோணும் என்றதெல்லாம் சிவனத் தொழுறவங்களுக்கு மட்டும் தான்... நீங்க மட்டும் பெரிய உத்தமமோ வாழ்வோ சாவோ காதலும் கூடலும் அவசியம்ப்பா...கூடிக் குலவுறதுன்றது மனுஷ சுபாவம்... சைவருக்கும் சரி மற்றவையளுக்கும் சரி... ஆக, சிவராத்திரி தினத்துல புனிதமா இருக்கோணும் என்றதெல்லாம் சிவனத் தொழுறவங்களுக்கு மட்டும் தான்... நீங்க மட்டும் பெரிய உத்தமமோ சிவராத்திரி முழிக்கப்போய்ட்டு சிவசிந்தனை இல்லாம அவசிந்தனையில தான் இருந்திருக்கிறீங்க... சிவராத்திரி அன்னிக்கு கோயிலில என்ன நடந்திச்சுன்னு ஒரு பதிவு போடத் தோணிச்சா சிவராத்திரி முழிக்கப்போய்ட்டு சிவசிந்தனை இல்லாம அவசிந்தனையில தான் இருந்திருக்கிறீங்க... சிவராத்திர�� அன்னிக்கு கோயிலில என்ன நடந்திச்சுன்னு ஒரு பதிவு போடத் தோணிச்சா சும்ம போலீஸ் வேல பாத்துக்கிட்டு... டுபாகூருங்களா... மற்றது, தாந்திரீகத்தில எல்லாம் சிவனும் காளியும் உடலுறவு கொள்ளுற திருப்படங்கள வணங்குறாங்க தெரியுமா சும்ம போலீஸ் வேல பாத்துக்கிட்டு... டுபாகூருங்களா... மற்றது, தாந்திரீகத்தில எல்லாம் சிவனும் காளியும் உடலுறவு கொள்ளுற திருப்படங்கள வணங்குறாங்க தெரியுமா காதலும் கடவுளும் ஒண்ணுப்பா... காதல் ஜோடிகள இப்படி காயுறதுதான் சிவத்துரோகம்... பரமசிவன்ல இருந்து அவர் பையன் முருகன் வரைக்கும் இந்த விசயத்துல கில்லாடிங்க தானே\nபேசாத வார்த்தை யாரையும் துன்புறுத்துவதில்லைதொடர்மௌனமும் எதுவித பயனையும் தரப்போவதில்லைகடமையை செய்வோம்உரிமையை பெற்றுக்கொள்வோம்தடையை தகர்த்தெறிவோம்-அதுமற்றவரின் தலையாய்இருந்தாலும்பரவாயில்லை--------இது உங்களுடைய கவிதை யதார்த்தத்துக்கு ஒத்துவராது என நினைக்கிறேன். எவ்வளவுதான் முயற்சி செய்யுங்கள். என்னதான் சொல்லுங்கள். சமுதாயத்தை திருத்த முடியாது. கடைசியில் நாடற்றவர்களாக வெளிநாட்டில் வசிக்க வேண்டிவரும்.நீர் பலதும் பேசுகிறீர்.விழலுக்கிறைத்ததாக கவலைப்படுவீர்.\nஎனது பதிவுகளில் எவையேனும் அரசியல்சாயம்பூசப்பட்டவை என எண்ணினால் சொல்லுங்கள் மற்றும் இவ்வாறான பின்னூட்டங்கள் தருவதன் மூலமோ அல்லது கல்வியியலாளர்களின் சந்திப்பின்போதோ என்னைப்பற்றி தவறாக பேசி ஒன்றையும் சாதிக்க முடியாது என்பதை உணருங்கள் மற்றும் இவ்வாறான பின்னூட்டங்கள் தருவதன் மூலமோ அல்லது கல்வியியலாளர்களின் சந்திப்பின்போதோ என்னைப்பற்றி தவறாக பேசி ஒன்றையும் சாதிக்க முடியாது என்பதை உணருங்கள் என்னை முழுமையாக கவிழ்ப்பதற்கு மலையத்தைச் சேர்ந்த சிலரும் படாதபாடாய் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும் என்னை முழுமையாக கவிழ்ப்பதற்கு மலையத்தைச் சேர்ந்த சிலரும் படாதபாடாய் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும் சம்பந்தப்பட்டவர்களுக்கு நான் எழுதியுள்ளவை அனைத்தும் புரியும் என நினைக்கிறேன்\nமெகா சீரியலால் சிறுமி தற்கொலை\nசின்னத்திரைகளில் ஒளிபரப்பாகிவரும் தொடர்நாடகங்கள் பல பிரதிகூலமான விளைவுகள் ஏற்படுத்தி வருவதை பலரும் பல்வேறு வகையில் தெள���வுபடுத்தி வந்தனர் இந்நிலையில் அவர்களின் கூற்றை உண்மையாக்கும் முகமாக சிறுமியொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்\nதொலைக்காட்சி நாடகத்தில் இடம்பெற்ற தற்கொலைக்காட்சியை பார்த்துவிட்டு அதேபோல் தானும் முயற்சி செய்து சிறுமி தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இலங்கை,கொழும்பு பாலத்துறை பகுதியிலுள்ள 12 ஆம் இலக்கத் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளதுரிகாசா (வயது 12) என்ற முஸ்லிம் சிறுமியே இச்சம்பவத்தில் இறந்தவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,சம்பவ தினமான சனிக்கிழமை மேற்படி சிறுமியின் பெற்றோர் தொழில் நிமித்தம் வெளியில் சென்றுள்ளனர். தனது பாட்டியுடன் வீட்டிலிருந்த சிறுமி வீட்டின் மேல்மாடியிலுள்ள தனது அறையில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது மாலை 4.30 மணியளவில் அங்குவந்த, சிறுமியின் மச்சாள் முறையான மற்றொறு சிறுமி மேல்மாடியின் அறைக்குச்சென்று பார்த்தபோது, குறித்த சிறுமி கழுத்தில் சுருக்கிடப்பட்ட நிலையில் கூரைக்கம்பியில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதனைப் பார்த்த மற்ற சிறுமி, அச்சத்தில் அலறியவாறு பாட்டியிடம் ஓடிச்சென்று கூறியுள்ளார். உடனடியாக சிறுமி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர்.கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகமொன்றில் பெண்ணொருவர் சேலையினால் கழுத்தில் சுருக்கிட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயற்சிப்பதைப்போன்ற காட்சி படமாக்கப்பட்டிருந்ததாகவும் அதைப்பார்த்த குறித்த சிறுமி விளையாட்டுத்தனமாக அதேபோன்று செய்து பார்க்க முயற்சித்தவேளையே இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. சிறுமி தான் அணிந்திருந்த துப்பட்டாவின் ஒரு பகுதியை சிறிய மேசையொன்றின் மேல் ஏறி தாழ்வாகக் காணப்படும் கூரைக்கம்பில் கட்டி மற்றைய பகுதியை தனது கழுத்தில் கட்டிக்கொண்டு மேசையிலிருந்து குதித்ததினாலேயே கழுத்துப்பகுதி இறுகி சிறுமி உயிரிழந்திருப்பதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து சிறுமியின் பாட்டியிடமும் சிறுமி தூக்கில் தொங்கியதை முதலில் கண்ட சிறுமியிடமும் பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.சம்பவத்தை நேரில் கண்ட பயந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது\nபெண்களை மையப்படுத்தியே சில தொடர்நாடகங்கள் இயக்கப்படுகின்றன குடும்பச்சச்சரவுகளில் பெண்களே வில்லிகளாக சித்தரிக்கப்படுகின்றனர் குடும்பச்சச்சரவுகளில் பெண்களே வில்லிகளாக சித்தரிக்கப்படுகின்றனர் இதனால் வீடுகளில் தாய்மார்களைக் கூட பிள்ளைகள் எதிரியாகவே பார்க்கின்றனர் என்றால் தயாரிப்பாளர்கள் நம்பமாட்டார்கள் இதனால் வீடுகளில் தாய்மார்களைக் கூட பிள்ளைகள் எதிரியாகவே பார்க்கின்றனர் என்றால் தயாரிப்பாளர்கள் நம்பமாட்டார்கள் நண்பரின் உறவினர் ஒருவரது வீட்டில் நடந்த சம்பவம் இது,\nதாயார் சற்று தாமதமாக வர மகன் தாயைப்பார்த்துக் கூறுகிறான் இப்படி, எங்கடி அவனபார்க்கவா போயிட்டு வாரஅவன் சோறுபோட்டு வளர்ந்த உடம்பா இதுஅவன் சோறுபோட்டு வளர்ந்த உடம்பா இது எனக் கேட்டுள்ளான் இதற்குக்காரணம் என்னவென்றால் இந்த வசனம் அப்போதுதான் தொலைக்காட்சி நாடகமொன்றில் ஒளிபரப்பாயுள்ளது அதில் தாமதமாகிவரும் மனைவியைப் பார்த்துக் கணவன் கேட்கும் இக்கேள்வியை இங்கு மகன் கேட்கிறான் அதில் தாமதமாகிவரும் மனைவியைப் பார்த்துக் கணவன் கேட்கும் இக்கேள்வியை இங்கு மகன் கேட்கிறான் இவ்வாறு நிறையவே சம்பவங்கள் உள்ளன இவ்வாறு நிறையவே சம்பவங்கள் உள்ளன எதிர்மறை விடயங்களை காட்டுவதால் சிறுபிள்ளைகள் நியாயத்திலிருந்து விடுபட்டுச் செல்கிறார்கள் எதிர்மறை விடயங்களை காட்டுவதால் சிறுபிள்ளைகள் நியாயத்திலிருந்து விடுபட்டுச் செல்கிறார்கள் அவ்வாறே இந்தச்சிறுமியின் உயிரும் பிரிந்துள்ளது அவ்வாறே இந்தச்சிறுமியின் உயிரும் பிரிந்துள்ளது\n (மனித முகத்துடன் நாய்களின் அட்டகாசம்)\nசிவனுக்கே உரிய தனித்துவமான விரதம்தான் சிவராத்திரி மாதம்,பட்சம்,நித்தியம்,யோகம் என சிவராத்திரி அனுட்டிக்கப்பட்டாலும் மகா சிவராத்திரிக்கு தனி மதிப்புண்டு மாதம்,பட்சம்,நித்தியம்,யோகம் என சிவராத்திரி அனுட்டிக்கப்பட்டாலும் மகா சிவராத்திரிக்கு தனி மதிப்புண்டு ���ாயையாகிய உலகம் மகாசக்தியாகிய இறைவனிடத்தில் ஒடுங்கும் மகாபிரணய காலம் மகா சிவராத்திரியில் தான் வருகிறது மாயையாகிய உலகம் மகாசக்தியாகிய இறைவனிடத்தில் ஒடுங்கும் மகாபிரணய காலம் மகா சிவராத்திரியில் தான் வருகிறது அதனால் இதன் தனித்துவம் மேலும் வலுவடைகிறது\nஇவ்வாறிருக்க இலங்கையின் தலைநகரமாகிய கொழும்பில் சிவராத்திரி விரதம் சிறப்பாக அனுட்டிக்கப்பட்டது ஆனாலும் வழமை போலவே இளசுகளின் லீலைகளும் மூலை முடுக்கெங்கும் அரங்கேறின ஆனாலும் வழமை போலவே இளசுகளின் லீலைகளும் மூலை முடுக்கெங்கும் அரங்கேறின கடந்த ஆண்டு சிவராத்திரியின்போது கொழும்பில் இடம்பெற்ற காம வெறியாட்டங்கள் பற்றி மெட்ரோ நியூஸ் பத்தரிகையில் தகுந்த ஆதாரங்களுடன் எழுதியிருந்தேன் கடந்த ஆண்டு சிவராத்திரியின்போது கொழும்பில் இடம்பெற்ற காம வெறியாட்டங்கள் பற்றி மெட்ரோ நியூஸ் பத்தரிகையில் தகுந்த ஆதாரங்களுடன் எழுதியிருந்தேன் அதற்காக வாசகர்களின் சூடான கருத்துப்பறிமாற்றங்களும் இடம்பெற்றன அதற்காக வாசகர்களின் சூடான கருத்துப்பறிமாற்றங்களும் இடம்பெற்றன அதேவேளையில் வெலியமுனை குருசாமி தினகரன் பத்திரிகையில் சில விடயங்களை தெளிவாகவே குறிப்பிட்டிருந்தததுடன் தினக்குரல் பத்திரிகையும் இந்தக் கீழ்த்தரம் குறித்து செய்தி வெளியிட்டிருந்தது\nஎன்னதான் ஊசியேற்றினாலும் உலக்கை நிலை மாறாததுபோல இந்தத்தடவையும் காம மழையில் நனைந்து காதல் நெருப்பில் குளிர்காய்ந்த நாயகர்களின் நிலையும் மாறவில்லை\nஒருபுறம் பூசைநடைபெற மறுபுறம் பசை போல் ஒட்டிக்கொண்டிருந்தார்கள் காதலர்கள் கொழும்பில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு அருகில் லீலைகள் அரங்கேறின கொழும்பில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு அருகில் லீலைகள் அரங்கேறின இலவச காட்சியாக கண்டுகளித்தனர் பலர்\nவிவேகானந்தா மேட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்றுக்குள் இரண்டு காதல் ஜோடிகள் சில்மிஷங்களில் ஈடுபட்டிருந்த போது வேறு இளைஞர்கள் தொந்தரவு செய்தனர் கோபத்தில் காருக்குள் இந்த இளைஞன் ஒருவன் ஓடிவந்தான் கோபத்தில் காருக்குள் இந்த இளைஞன் ஒருவன் ஓடிவந்தான் மேலாடை கூட இல்லாமல் ( என்ன கொடுமை சார் இது\nஅதுமட்டுமல்ல இரவுக்காட்சி திரையரங்குகள் நிறைந்திருந்தன\nநல்ல வேளை முகத்துவார கடற்கரைக்கு பொலீசார் யாரையும் அனுமதிக்கவில்லை இல்லையென்றால் கடலே சகிக்காமல் பொங்கியிருக்கும்॥\nஆள் நடமாட்டம் என்றுகூட பார்க்காமல் காதலியின் இடையை நசுக்கிப்பிடிப்பதும் காலநேரத்தை நோக்காமல் அவளும் அவனது உடலை வருடிவிடுவதுமாக தொடர்ந்த பல கதைகள் விடியும் வரையில் ஓயவில்லை இதுபற்றி நிறைய எழுதலாம் ஆனால் வலைக்கலாசாரத்தை மீறி வெறித்தனமாக எழுதக்கூடாது என்பதால் தவிர்க்கிறேன் இந்த அனுபவங்கள் பலவற்றை நேரில் கண்டு சளித்துப்போன சமூக நலன்விரும்பியொருவரது தகவல்களை அடுத்த பதிவில் தருகிறேன் இந்த அனுபவங்கள் பலவற்றை நேரில் கண்டு சளித்துப்போன சமூக நலன்விரும்பியொருவரது தகவல்களை அடுத்த பதிவில் தருகிறேன்( அவருடன் தொடர்புகொள்ள சற்றுத்தாமதமாகிறது)\nசிவராத்திரியில் சிவத்துரோகம் செய்யும் இவர்களை அவனும் பார்த்துக்கொண்டுதானே இருந்திருப்பான் நாய்தானே நடுவீதியில் செய்யும் என ஒருவர் அப்போது கூறியது இப்போது நினைவுக்கு வருகிறது நாய்தானே நடுவீதியில் செய்யும் என ஒருவர் அப்போது கூறியது இப்போது நினைவுக்கு வருகிறதுசரி,இந்த விஷமிகளின் சமூகத்துரோகத்துக்கு முடிவு கிட்டாதாசரி,இந்த விஷமிகளின் சமூகத்துரோகத்துக்கு முடிவு கிட்டாதா என்ன செய்யலாம் என்று பதிலுக்காக உங்களிடம் விடுகிறேன்\nLabels: சிவராத்திரி, தினகரன், தினக்குரல், மெட்ரோ நியூஸ்\nதினக்குரல் வாரமலரில் எனது வலைப்பூ\nஇலங்கையில் வெளிவரும் தினக்குரல் பத்திரிகையில் வாராவாராம் பதிவர்களில் வலைத்தள அறிமுகம் இடம்பெற்றுவருகிறது தாசன் அண்ணா எழுதும் இக்கட்டுரையில் நேற்று ஞாயிறன்று எனது புதிய மலையகம் வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது\nபத்திரிகையை பார்த்தவுடன் பெரிதும் குதூகலம் கொண்டேன் எனது வலைத்தளத்துக்கு ஆதரவு அளித்துவரும் பதிவர்களுக்கு பணிவுடன் நன்றிகூருவதுடன் அனைத்து நண்பர்களுடன் இதனைப் பகிர்கிறேன் எனது வலைத்தளத்துக்கு ஆதரவு அளித்துவரும் பதிவர்களுக்கு பணிவுடன் நன்றிகூருவதுடன் அனைத்து நண்பர்களுடன் இதனைப் பகிர்கிறேன் தாசன் அண்ணாவுக்கும் தினக்குரலுக்கும் நன்றிகள்\nகொழும்பு வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்துக்கு கடந்த சனிக்கிழமையன்று போயிருந்தேன் வாசிகசாலைக்கு அருகில் இரண்டு பெர��யவர்கள் ( பார்ப்பதற்கு அப்படித்தான் தெரிந்தது) வலைத்தளங்கள் பற்றி உரையாடிக்கொண்டிருந்தார்கள் வாசிகசாலைக்கு அருகில் இரண்டு பெரியவர்கள் ( பார்ப்பதற்கு அப்படித்தான் தெரிந்தது) வலைத்தளங்கள் பற்றி உரையாடிக்கொண்டிருந்தார்கள்\nஇளைஞர்கள் தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலும் வருவதில்லை என்ற வாதத்தின் தொடர்ச்சியாக இப்படி பேசப்பட்டது.\nஒருவர் : இப்போ புதுசா வலைப்பதிவர் என்று ஒரு கூட்டம் அலையுது என்ன வேலை செய்றியள் என்று கேட்டால் நான் புளொக் செய்றன் என்று பதில் சொல்லுதுகள்\nமற்றவர்: சண்டே தினக்குரல் பார்க்கிறியளே॥ புதுசா வலைப்பதிவராம் என்று அரைப்பக்கத்தை வீணடிக்கினம் சாமிய கண்டா( தினக்குரல் அதிபர்) கேட்கவேணும் சாமிய கண்டா( தினக்குரல் அதிபர்) கேட்கவேணும் அவனவன் சுயநலத்துக்காக புளொக் என்று வச்சுக்கொள்றான் அவனவன் சுயநலத்துக்காக புளொக் என்று வச்சுக்கொள்றான் அதை தம்பட்டம் அடிக்கிறதுக்கு மற்றொரு கூட்டம்॥\nஒருவர்: எல்லாம் பைத்தியங்கள்... வேலையில்லாம நெட் நெட் என்று கஃபே ல உட்கார்ந்திட்டு நெட்ல கொப்பி பண்ணி புது விஷயம்னு போடுதுகள்... முருகானந்தன் ட கொஞ்சம் பார்க்கலாம்...\nஇதுவரை தான் என்னால் கேட்க முடிந்தது. இதற்கு மேல் கேட்டால் நான் பதில் சொல்ல வேண்டிவரும் என்பதால் அங்கிருந்து வந்துவிட்டேன். இருந்தாலும் இவர்களுடைய உரையாடல் எனக்குள் இனம்புரியாத கவலையை பிரசவித்தது. வெள்ளை உடையில் தன்னைத் தூய்மையானவர்கள் எனக் காட்டிக்கொள்ளும் இவர்களா இப்படிப் பேசுகிறார்கள் என்றும் எண்ணத் தோன்றியது.\nஇலங்கை பதிவர்கள் பலர் எத்தனை சிரமத்துக்கு மத்தியில் பதிவிடுகிறார்கள் என்பது யாருக்கு புரியப் போகிறது ( தமிழ்ச்சங்க நிகழ்ச்சிக்கு அடுத்த முறை சென்றால் அந்தப் பெரியவர்கள் யாரென்பதை அறிந்து பெயருடன் தர முயற்சிக்கிறேன்).\nமற்றும் பதிவர்களை அறிமுகப்படுத்துவதில் ஒரு பத்திரிகை முந்திக்கொள்ள அதனை ஏற்றுக்கொள்ள மனமில்லாத மற்றை பத்திரிகை ஊடகவியலாளர் ஒருவர் தனிப்பட்ட ஒருவரை அறிமுகப்படுத்துவது ஊடகதர்மத்தை மீறும் செயல் என்று விளக்கம் கூறுகிறார்\nஎன்னதான் இருந்தாலும் வலைப்பதிவர்கள் நாம் இணைந்து ஆரோக்கியமான மாற்றத்தை உண்டுபண்ணுவோம் என்பது மட்டும் உண்மை\nLabels: இலங்��ை பதிவர்கள், தினக்குரல்\nகொழும்பில் பெரும்புள்ளிகளுக்கு வால்பிடித்துத்திரியும் சில வாலாட்டிகள் தமது வால்புத்தியை ஏழை மக்களிடம் காட்டத்தொடங்கியிருக்கிறார்கள்\nகொழும்பில் ஏழைமக்களின் பிள்ளைகளுக்கு இத்தாலி வீசா எடுத்துத்தருவதாகக் கூறி இருவர் ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் கூறினார் கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தைப் பகுதிகளில் இந்த வாலாட்டிகள் தமது ஏமாற்று வித்தைகளில் ஈடுபட்டுவருவதாகவும் தகவல் கிடைத்தது\nசிவகாமி என்பவர் வெள்ளவத்தையில் வசிக்கும் வயதான அம்மா யுத்தத்தில் அனைத்தையுமே இழந்து வருமானமில்லாமல் வாடகை வீட்டில் தங்கியிருக்கும் இவர் தனது பேரனை வெளிநாட்டுக்கு அனுப்ப பெரும் பாடுபட்டுள்ளார்\nஅவரது பேரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பெரும்புள்ளியொருவரின் உதவியால் விடுவிக்கப்பட்டுள்ளார் அச்சந்தர்ப்பத்தில் அந்தப்பெரும்புள்ளியின் நெருங்கிய நபர் எனச்சொல்லிக்கொண்டவர் அந்த இளைஞரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக வாக்குறுதி கொடுத்து பணம் வாங்கியுள்ளார் அச்சந்தர்ப்பத்தில் அந்தப்பெரும்புள்ளியின் நெருங்கிய நபர் எனச்சொல்லிக்கொண்டவர் அந்த இளைஞரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக வாக்குறுதி கொடுத்து பணம் வாங்கியுள்ளார் இவர்களுடைய சந்திப்பு கொட்டாஞ்சேனைப் பகுதியிலுள்ள பிரபல உணவகத்தில் இடம்பெற்றுள்ளது\nஒருமாத காலப்பகுதியில் ஐந்து இலட்சம் பணம்பெற்றுக்கொண்ட அந்த நபரை இப்போது தொடர்புகொள்ள முடிவதில்லை என கவலையுடன் கூறுகிறார் அந்த அம்மா\nயார் எப்படியென்றாலும் பரவாயில்லை தன்பிழைப்புக்கு பணம்கிடைத்தால் போதும் என இயங்கும் இவ்வாறான பூனை வேஷம்போட்ட நரிகளிடமிருந்து சம்பந்தப்பட்டவர்கள் தம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.\nஇலங்கையிலிருந்து மத்திய கிழக்குக்கு தொழில்தேடிச்செல்லும் இளம் பெண்கள் ஏராளம் இவர்களில் பலருக்கு எமது நாட்டிலேயே ஏற்படும் அக்கிரமங்கள் குறித்து தகவல் அறியக்கிடைத்தது\nவிழிப்பாயிருங்கள்.... இதோ விடயத்தை சொல்கிறேன்\nபெரும்பாலும் வெளிநாட்டு வேலைகள் குறித்து அதிகம் தெரிந்திராத பெண்கள் தரகர்களை நாடுகின்றனர் எல்லா வேலையும் செய்து முடித்த பின்னர் அந்தப் பெண்களை அவர்களுடைய ஊரிலிருந்���ு தரகர்களே அழைத்து வருகின்றனர் எல்லா வேலையும் செய்து முடித்த பின்னர் அந்தப் பெண்களை அவர்களுடைய ஊரிலிருந்து தரகர்களே அழைத்து வருகின்றனர் அப்படி அழைத்து வரும்போது அவர்கள் கைக்கொள்ளும் தந்திரம் இதுதான்\nஇரவில் பெண்களை அழைத்து வரும் தரகாகள் ,விமான நிலையத்துக்கு வந்தவுடன் இன்று உங்களுக்கான பயணம் இல்லையாம் நாளை காலை தானாம் என்று சொல்கின்றனராம் அதாவது முன்திட்டமிட்டு செய்யும் செயல் இது\nசரி இப்போது வீட்டுக்கும் போய் வர முடியாது இங்கேயே நின்றுகொண்டிருந்தால் பொலிஸார் விசாரணை செய்வார்கள் எனக் கூறி ஏதாவது சொல்லி அங்குள்ள ஹோட்டல்களுக்கு அழைத்துச்செல்கின்றனர் இங்கேயே நின்றுகொண்டிருந்தால் பொலிஸார் விசாரணை செய்வார்கள் எனக் கூறி ஏதாவது சொல்லி அங்குள்ள ஹோட்டல்களுக்கு அழைத்துச்செல்கின்றனர் எப்படியாவது போய்ச்சேர வேண்டும் என்பதால் எல்லாவற்றையும் சமாளித்துச்செல்கின்றனர் இந்த அப்பாவிப் பெண்கள்\nவெளிநாடு செல்லும் பெண்கள் இனியாவது கவனமாக இருப்பார்களா காம விஷமிகள் எந்த ரூபத்திலும் வரலாம்.\nகோயிலுக்குள் மாடு வெட்டப்பட்டது... சிலைகளில் இரத்தம்\nஇலங்கை மட்டக்களப்பு ஆரையம்பதியில் இனவெறிகொண்ட விஷமிகள் சிலர் ஆரையம்பதி நரசிம்மர் ஆலயத்தில் மாடு வெட்டி இரத்தத்தை கடவுள் சிலைகளில் ஊற்றியிருக்கின்றனர் மாட்டின் உடல் பாகங்கள் கோயிலுக்குள் அங்காங்கே வீசப்பட்டுள்ளன\nஆரையம்பதி செல்வநகர் பள்ளிவாசலுக்கருகில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் முஸ்லிம்கள் மூவர் துப்பாக்கிப் பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளனர் யார் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்பதை அறியாத சிலர் இதுவரை மூடி மறைத்து வந்த தமது இனவெறியை இவ்வாறு காட்டியுள்ளனர் யார் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்பதை அறியாத சிலர் இதுவரை மூடி மறைத்து வந்த தமது இனவெறியை இவ்வாறு காட்டியுள்ளனர் கும்பாபிஷேகத்துக்கு தயாராக இருந்த ஆலயத்தில் இவ்வாறு இடம்பெற்றுள்ளது கும்பாபிஷேகத்துக்கு தயாராக இருந்த ஆலயத்தில் இவ்வாறு இடம்பெற்றுள்ளது தமிழ் மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று ஹர்த்தால் இடம்பெற்ற போதிலும் இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் இனங்காணப்படவில்லை\nஇதற்கு முஸ்லிம் அரசியல்வாதியொருவர�� துணைபோனதாயும் நம்பத்தகுந்த தகவல் தெரிவித்தது உண்மை தெரிந்தும் தமிழ் ஊடகங்கள் இதனை வெளிப்படையாக குறிப்பிடாதது வருத்தம் தருகிறது உண்மை தெரிந்தும் தமிழ் ஊடகங்கள் இதனை வெளிப்படையாக குறிப்பிடாதது வருத்தம் தருகிறது தனது மதத்தை நேசிக்கும் எந்த மதத்தினனும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டான்\nயுத்தத்தால் உரிமைகள் ஒருபுறம் சிதைக்கப்பட மறுபக்கம் மனதாலும் தமிழர்கள் புண்படுத்தப்படுகின்றனர் யார் தீர்வினைத் தரப்போகிறார்கள் வழமைபோல இந்துகலாசார அமைச்சும் இந்து நிறுவனங்களும் மெளம் சாதிக்கப் போகின்றனவா\nஎனது வலைப்பூ பத்திரிகையில் மலர்ந்தது\nஇலங்கையில் வெளிவரும் மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் எனது புதிய மலையகம் வலைத்தளம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது காலையில் பத்திரிகையை பார்த்தவுடன் என்னுள் இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது காலையில் பத்திரிகையை பார்த்தவுடன் என்னுள் இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது இலங்கையில் வலைப்பதிவர்கள் மற்றும் அவர்களின் வலைப்பதிவுகள் பற்றி அறிமுகப்படுத்துவது வரவேற்கத்தக்கது\nமெட்ரோவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்\nஇலங்கை பதிவர்களாகிய ( அறிந்தவரையில்)\n1 ] உடுவைத்தில்லை 2 ] டொக்டர்.எம்.கே.முருகானந்தன்3 ] மேமன்கவி 4 ] மயூரேசன்5 ] ஊரோடி பகீ 6 ] 'ரேகுப்தி' நிவேதிதா7 ] கோவையூரான் 8 ] காண்டிபன் 9 ] மருதமூரான் 10 ] வந்தியத்தேவன்11 ] பாவை 12 ] தாசன் 13 ] மு.மயூரன் 14 ] மாயா 15 ] தேனாடான் 16] சேரன்கிரிஷ் 17] மப்றூக்18] Hairath 19] உதய தாரகை 20] ஹயா 21] பஹீமாஜஹான் 22 ] சு.முரளிதரன் 23 ] வவுனியா தமிழ் 24 ] யாழ் வானம்பாடி 25 ] M.RISHAN SHAREEF 26 ] சி.மது 27 ] Paheerathan 28 ] வியாபகன் 29] அபர்ணா ३०] வர்மா\nஇவர்களுடனும் அனைத்து இணைய நண்பர்கள் வலைத்தள நண்பர்களுடனும் எனது சந்தோஷத்தை பகிர்ந்துகொள்கிறேன்\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்ற சம்பவம் இது ஆலயத்துக்கு சென்று திரும்பிக்கொண்டிருக்கையில் ஜிந்துப்பிட்டி சந்திக்கருகில் ஐந்து பொலிஸாரும் இரண்டு இராணுவத்தினரும் இணைந்து வயதான அம்மாவை அதட்டி விசாரித்துக்கொண்டிருந்தனர்\nஎனது நடையின் வேகத்தைக் குறைத்து என்ன நடக்கிறது எனப் பார்த்த போது எத்தனை பிள்ளைகள் புலிகள் இயக்கத்தில் இருக்கின்றனர் என சிங்களத்தில் அவர்கள் கேட்க பாஷை தெரியாத அம்மா அழாத குறையாக தடுமாற���னார்\nஅவரிடமிருந்த பையை வாங்கிய அவர்கள் அதிலிருந்த துணிகளை எல்லாம் எடுத்துக் கீழே போட்டு துருவி ஆராய்ந்தனர் சற்று நேரத்தில் அவர்கள் அங்கிருந்து சென்றவுடன் அந்த அம்மாவிடம் சென்று நடந்ததை விசாரித்தேன்\nகொட்டும் மழையில் அதிகமாய் நனைந்துவிட்ட துணிகளை எடுத்து பையில் திணித்தவாறு பதில் சொன்னார்॥ \"தமிழனாய் பிறந்துவிட்டோமய்யா\"\nதான் தங்கியிருந்த லொட்ஜை தேடமுடியாததால் தான் இத்தனை சிரமம்\nகொலை செய்யும் குற்றத்துக்கு சமனாக வார்த்தைகளால் காயப்படுத்தும் படையினர் சிலரின் நடவடிக்கையை யாரும் கண்டுகொள்ளாதது ஏன் அரசாங்கத்தில் அங்கம் வகித்து தமிழ்விரோதத்துக்கு துணைபோகும் தமிழ் அமைச்சர்கள் சிலர் வாய்திறந்து பதில் சொல்வார்களா\nஇலங்கையில் இன்னும் ஜாதிப்பிரச்சினை தலைவிரித்தாடிக்கொண்டிருக்கிறது என்பதற்கு நல்லதொரு உதாரணத்தை இங்கு குறிப்பிடுகிறேன் உண்மையில் இந்தச்சம்பவம் என்னை எந்தளவு கவலைக்குள்ளாக்கியது என்பதை வெளிப்படுத்த முடியாதவனாக இருக்கிறேன்\nவடக்குப் பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட எனது தோழியொருத்தியும் மலையக இளைஞன் ஒருவனும் காதலிக்கிறார்கள் இந்த விடயம் அவளுடைய வீட்டுக்கு தெரியவந்துள்ளது இந்த விடயம் அவளுடைய வீட்டுக்கு தெரியவந்துள்ளது அவளுடைய அம்மா கண்டபடி திட்டி அடித்து கடைசியில் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா\nநாடு வீடில்லாத நாதாரிப் பரம்பரை ஒருத்தனை லவ் பண்றியே அங்க போய் கொழுந்தெடுக்கப் போறாயா அங்க போய் கொழுந்தெடுக்கப் போறாயா எங்கள கொல்ற ஆமி காரனுக்கு உன்ன கட்டி வச்சாலும் கட்டி வப்பபேன் எங்கள கொல்ற ஆமி காரனுக்கு உன்ன கட்டி வச்சாலும் கட்டி வப்பபேன் அந்த வடக்கத்தையானுக்கு ( என்ன அர்த்தம் என்று நீங்க தான் சொல்லனும்) கட்டி வைக்க மாட்டேன்டி அந்த வடக்கத்தையானுக்கு ( என்ன அர்த்தம் என்று நீங்க தான் சொல்லனும்) கட்டி வைக்க மாட்டேன்டி அங்க உள்ள எல்லாருமே படிக்காதவனுங்க அங்க உள்ள எல்லாருமே படிக்காதவனுங்க தோட்டகாட்டானுங்க,நாகரீகம் தெரியாதவனுங்க.கீழ்ஜாதிக்காரனுங்க.... உனக்கு புத்தி எங்கேயடி போனிச்சு.... என்றாராம்.\nகண்ணீருடன் அவள் என்னிடம் கூறியபொழுது உண்மையில் என்ன பதில்சொல்வதென்றே தெரியவில்லை. வட,கிழக்கு மலையகம் என்ற பாகுபா���்டில் தற்போதைய இளைஞர்கள் இல்லை. ஆனால் சிலர் அதை வைத்துக்கொண்டே தம்பட்டம் அடிக்கிறார்கள். இதுவரை நானோ என் சார்ந்த நண்பர்களோ அப்படியில்லை. ஏன் இவர்கள் மட்டும் இப்படி\n மலையகத்தில் உள்ள அனைவருமே லயன்களில் பிறந்து வளர்ந்தவர்கள் அல்லவே ஏன் படித்தவர்கள் இல்லை பெரும்பாலான அப்பாவி மக்களுக்கு அடிப்படைக் கல்வியறிவும் பொருளாதாரமும் இல்லையே தவிர அனைவரிடமும் உண்மையான அன்பிருக்கிறது. இங்கு காதலை எதிர்த்தல் சாதராண விடயம் அதற்காக இப்படியெல்லாம் அவர் பேசியிருக்க கூடாது.\nஅந்த இளைஞனை விட தமிழினத்தையே அழிக்கநினைக்கும் மூச்சில் கூட போர்வாசம் வீசும் ஆமி காரன் நல்லவனா\nதமிழர்களே இப்படி பாகுபடாக நினைக்கும் போது தமிழர்களால் தமிழர்கள் தலைகுனிய நேரிடும் போது ஆறுதலுக்காவது அடுத்தவன் வரமாட்டான்\nஉயிருள்ளவரை தமிழ்மூச்சு,தமிழ்ஜாதி,தமிழ்நேசம் என வாழ்ந்து பிரிவினைகளைத்தவிர்த்திருக்கும் இணைய நண்பர்களிடம் இப்பதிவை பதிலுக்காக சமர்ப்பிக்கிறேன்\n(நண்பர் அருணின் வலைப்பக்க உண்மைச்சம்பவத்தை படிக்க,\nகோபி கிருஷ்ணா தந்த பரிசு\nசிந்தை தெளிவாக்கு - அல்லால்\nபந்தத்தை நீக்கிவிடு - அல்லால்\nஇந்திய தூதரகத்தின் மற்றுமொரு கேளிக்கூத்து..\nதிலகருடனான நேர்காணல்: இந்திய வமிசாவளி தமிழர்களைப்ப...\nஓர் அனுபவப்பகிர்வு - கசப்பான அப் \"பொழுது\"\nஇலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்கள் ப...\nஇந்தியத்தாய் உதைத்துத்தள்ளிய மலையகக் குழந்தைகள்\nசூடுபிடிக்கும் தேர்தல் களத்தில் மாடாக்கப்படும் தமி...\nஇலங்கை யுத்தம் சாதிப்பிரச்சினையை இல்லாமல் செய்ததா\nயுத்தத்தின் மற்றுமொரு கோரத் தாண்டவம் (படங்கள்)\n ( ஓர் உண்மை உரையாடல்)\n\"மல்லிகை\" யில் மலர்ந்தது எனது வலைப்பூ \nயாழ் மாணவன் என்றால் அகதியா\nதமிழர் தலைவிதியை தீர்மானிக்கும் நாள் நாளை \nகொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய கும்பாபிஷே...\nஓர் ஊடகவியலாளர் சொல்லும் கதை...\nவிஷம் கறக்கும் பசுக்களுக்கு ஒரு வேண்டுகோள்\nமெகா சீரியலால் சிறுமி தற்கொலை\nதினக்குரல் வாரமலரில் எனது வலைப்பூ\nகோயிலுக்குள் மாடு வெட்டப்பட்டது... சிலைகளில் இரத்...\nஎனது வலைப்பூ பத்திரிகையில் மலர்ந்தது\nபேசாத வார்த்தை யாரையும் துன்புறுத்துவதில்லை\nதொடர்மௌனமும் எதுவித பயனையும் தரப்போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamalayagam.blogspot.com/2013/10/", "date_download": "2019-08-23T09:08:04Z", "digest": "sha1:A2K27D7W3KW2HNDFCEFUW2O5JVKCHRXG", "length": 24886, "nlines": 135, "source_domain": "puthiyamalayagam.blogspot.com", "title": "புதிய மலையகம்: October 2013", "raw_content": "\nகாலச்சுவடுகளைத் தாண்டி புதியன படைப்போம். சாதனைகளைச் சேர்த்து சகாப்தம் செய்வோம்.\nகாட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட சோகம்: விடுதலை கேட்கும் தமிழ்த் தொழிலாளர்கள்\n\"எட்டு வரு­டங்­க­ளாக காட்­டுக்குள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கிறோம். பட்­டப்­ப­கலில் நடந்து செல்­வ­தற்குக் கூட பய­மாக இருக்­கி­றது. எந்தக் குற்­றமும் செய்­யாமல் திறந்த வெளியில் சிறை­ப் ப­டுத்­தப்­பட்­டது போலத்தான் எங்­க­ளது வாழ்க்கை\" - இது களுத்­துறை மாவட்­டத்தில் அரம்­ப­ஹே­னவில் வசிக்கும் மக்­களின் சோகக்­குரல்.\nஹொரணை பெருந்­தோட்டக் கம்­ப­னியின் ஹில்ஸ்ட்றீம் தோட்­டத்தின் ஒரு பிரிவே அரம்­ப­ஹேன. அங்­குள்ள மக்கள் காட்­டுக்குள் வாழ்­வ­தா­கவும் அடிப்­படை வச­திகள் எது­வு­மின்றி பெரும்­பி­ரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுத்து வரு­வ­தா­கவும் 'கேச­ரி'க்கு கடிதம் மூலம் அறி­வித்­தி­ருந்­தனர்.\n புளத்­சிங்­ஹல நக­ரி­லி­ருந்து சுமார் 15 கிலோ­மீற்றர் தூரத்தில் கர­டு­மு­ர­டான பாதையில் அரம்­ப­ஹே­ன­வுக்கு பய­ணித்தோம். சுமார் 10 கிலோ­மீற்றர் பய­ணத்தின் பின்னர் இரு­பு­றமும் அடர்ந்த காடுகள் நிறைந்­தி­ருக்க வேறெங்கோ தேசத்­துக்கு வந்­து­விட்­ட­து­போன்ற உணர்வு.\nஆங்­காங்கே காணப்­படும் இறப்பர் மரங்­க­ளுக்கு நடுவே மனி­தர்கள் உள்ளே போக முடி­யா­த­ள­வுக்கு உயர்­வான காட்டு மரங்­களும், செடி­கொ­டி­களும் நிறைந்­தி­ருந்தன.\nஅடர்ந்த காடு­க­ளுடன் கூடிய சிறு மலைக்­குன்­று­க­ளுக்­கி­டையே அமைந்­தி­ருக்­கி­றது லயன் குடி­யி­ருப்பு. அங்கு 14 தமிழ்க் குடும்­பங்­களைச் சேர்ந்த 50 பேர் வசித்து வரு­கி­றார்கள்.\nஇந்தத் தோட்டம் மூடப்­பட்டு 8 வரு­டங்கள் ஆகின்­றன. அன்று முதல் தொழி­லா­ளர்­க­ளுக்கு வேலை இல்லை. தோட்ட நிர்­வா­கத்­தினால் வழங்­கப்­பட வேண்­டிய கொடுப்­ப­ன­வுகள் தரப்­ப­ட­வில்லை. மேலும் இதர வச­திகள் எதுவும் செய்­து­கொ­டுக்­கப்­ப­ட­வில்லை.\nஇக்­கட்­டான சூழ்­நி­லைக்குத் தள்­ளப்­பட்ட அந்த மக்கள் அன்­றாட தேவை­களை பூர்த்தி செய்­வ­தற்­காக கூலித் தொழில் செய்து வரு­கின்­றனர்.\nவள­மான தோட்­ட­மாக இருந்த அரம்­ப­ஹேன, நிர்­வா­கத்தின் கவ­ன­யீனம் கார­ண­மாக காடாகிப் போனது. அந்தத் தோட்டம் 165 ஹெக்­ரெயர் நிலப்­ப­ரப்பை கொண்­ட­தா­கவும் இறப்பர் மரங்கள் மீள்­ந­டுகை செய்­யப்­ப­டாத கார­ணத்­தினால் தோட்டம் முழு­வதும் காடாகிப் போன­தா­கவும் அங்­குள்ள மக்கள் கூறு­கி­றார்கள்.\nஅரம்­ப­ஹே­னவில் தனித்­து­வி­டப்­பட்­டுள்ள இந்த மக்­க­ளுக்கு போக்­கு­வ­ரத்து வச­திகள் இல்லை, வைத்­தி­ய­சாலை இல்லை, மல­ச­ல­கூ­டங்கள் இல்லை, தண்­ணீரைக் கூட காத தூரத்தில் உள்ள கிணற்­றி­லி­ருந்­துதான் பெற்­றுக்­கொள்­கி­றார்கள்.\n\"யாருக்­கா­வது சுக­யீனம் என்­றால்­கூட நோயா­ளியை காட்­டு­வ­ழியே தூக்­கிக்­கொண்­டுதான் போக வேண்டும். மலைப்­பாம்­புகள் அதி­க­மாக நட­மாடும் இந்தக் காட்­டுப்­ப­கு­தியில் எங்கே கால் வைப்­பது என்ற அச்­சமே மர­ணத்தின் விளிம்­பு­வரை எம்மைக் கொண்டு சென்­று­விடும்\" என்­கிறார் சங்கர் என்ற குடும்­பஸ்தர்.\nபி.பால்ராஜ் (53) என்ற குடும்­பஸ்தர் தமது பிரச்­சி­னை­களை இவ்­வாறு விப­ரிக்­கிறார்.\n\"நாம் பரம்­பரை பரம்­ப­ரை­யாக இங்கே வசிக்­கிறோம். 1924 ஆம் ஆண்டு இந்த தோட்­டத்­துக்கு எங்­க­ளு­டைய குடும்­பத்தார் வந்­தி­ருக்­கி­றார்கள். நல்ல இலா­பத்­துடன் தோட்டம் இயங்­கி­வந்­தது.\n2005 ஆம் ஆண்­டி­லிருந்­துதான் இந்த நிலைக்கு நாம் தள்­ளப்­பட்டோம். இறப்பர் மரங்­களை பிடுங்­கி­விட்­டார்கள். கிட்­டத்­தட்ட 1600 மரங்கள் இருந்­தன. இப்­போது 500 மரங்கள் கூட இல்லை. மற்­றைய இடங்­க­ளெல்லாம் காடா­கி­விட்­டது.\nதோட்ட முகா­மை­யா­ள­ரிடம் பல தட­வைகள் முறை­யிட்டோம். ஆனால் எமது அழு­கு­ர­லுக்கு யாருமே செவி­சாய்க்­க­வில்லை. திடீ­ரென வேலை நிறுத்­தி­விட்­டார்கள். சம்­பளம் தரா­ததால் வரு­மா­னத்­துக்கு வழியும் இல்­லாமல் திண்­டா­டினோம். இறப்பர் மரத்தின் உச்­சி­வரை பால் வெட்டி தோட்­டத்­துக்குக் கொடுத்தோம். ஆனால் எந்தப் பிர­தி­ப­லனும் கிடைக்­க­வில்லை.\nநாம் தமி­ழர்கள் என்­ப­தால்தான் ஒடுக்­கப்­ப­டு­கிறோம். இங்­குள்ள சிங்­கள அர­சி­யல்­வா­தி­க­ளிடம் போனால், நீங்கள் தமி­ழர்­க­ளுக்­குத்­தானே வாக்­க­ளித்­தீர்கள், அவர்­க­ளி­டமே போய் கேளுங்கள் என்­கி­றார்கள்.\nநாம் ஏமாற்­றப்­பட்­டு­விட்டோம். கட­வுளும் எம்மை கைவிட்­டு­விட்­ட­தா­கத்தான் தோன்­று­கி­றது\" என்றார்.\n\"நாங்கள் இந்தத் தோட்­டத்­துக்கு சேவை­யாற்­றி­யி­ருக்­கிறோம். வியர்வை சிந்தி உழைத்த இட­மெல்லாம் இப்­போது காடா­கிப்­போய்­விட்­டது. காட்டு வழி­யா­கத்தான் எங்­க­ளு­டைய லய­னுக்கு வர­வேண்டும் என்­பதால் யாரும் இங்கே வர­மாட்­டார்கள்.\nவேலை இல்­லா­ததால் கால்­வ­யிறு,அரை­வ­யிறு என்­றுதான் வாழ்ந்­து­வ­ரு­கிறோம். ஒவ்­வொரு நாளும் நித்­தி­ரை­யின்றித் தவிக்­கிறோம்\" என்றார்.\nஅரம்­ப­ஹே­ன­யி­லுள்ள சிறு­வர்கள் அரு­கி­லுள்ள குட­கங்கை என்ற தோட்­டத்­தி­லுள்ள பாட­சா­லைக்குச் செல்­கி­றார்கள். அந்தப் பாட­சாலை தரம் 9 வரை மாத்­திரமே கொண்டு இயங்­கு­கி­றது.\nஅதற்கு மேல் கல்வி கற்­ப­தற்கு மத்­து­கமை நக­ருக்கு மாண­வர்கள் செல்ல வேண்டும். அவ்­வா­றெனின் பல கிலோ­மீற்றர் தூரம் காட்­டு­வ­ழியே நடந்து சென்­றுதான் பஸ்ஸில் பய­ணிக்க வேண்டும்.\nஅவ்­வாறு பாட­சா­லைக்கு செல்வோர் வீடு திரும்பும் வரை நிம்­ம­தி­யின்றிக் காத்­தி­ருப்­ப­தாக பெற்றோர் கூறு­கின்­றனர். நீண்­ட­தூரம் நடக்க வேண்­டி­யதால் பாட­சாலைக் கல்­வியை இடை­நி­றுத்­தி­யோரும் உள்­ளனர்.\nதோட்ட மக்கள் பகலில் நட­மா­டு­வ­தற்கும் அச்சம் கொண்­டி­ருக்­கி­றார்கள். குடி­யி­ருப்பைச் சூழ சிறு­குன்­று­களில் காட்டுப் பன்­றி­களும் மலைப்­பாம்­பு­களும் விஷப்­பூச்­சி­களும் இருப்­ப­தா­கவும் இரவில் நட­மாட முடி­யாத நிலை உள்­ள­தா­கவும் மக்கள் கூறு­கின்­றனர்.\nதோட்­டத்தில் உள்­ள­வர்­க­ளுக்கு யாரா­வது கடிதம் அனுப்­பினால் கூட அது உரி­ய­வர்­களை சென்­ற­டை­வ­தில்லை. தபால்­கா­ரரே இல்­லாத தோட்­டத்தில் எப்­படி கடிதம் கிடைக்கும் எனக் கேள்வி எழுப்­பு­கி­றார்கள்.\nஅரம்­ப­ஹேன தோட்டம் மூடப்­ப­டு­வ­தற்கு முன்னர் இறப்பர் மரங்கள் குத்­தகை அடிப்­ப­டையில் மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன. எனினும் தோட்ட மக்கள் புறக்­க­ணிக்­கப்­பட்டு பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கே வழங்­கப்­பட்­ட­தாக மக்கள் குற்றம் சுமத்­து­கின்­றனர்.\nதோட்டக் குடி­யி­ருப்­பி­லி­ருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் பால் சேக­ரிக்கும் நிலையம் இருக்­கி­றது. உள்ளே போக­மு­டி­யாத அள­வுக்கு காடுகள் வளர்ந்துள்ளதுடன் உடைந்தும் சேத­ம­டைந்தும் பாழ­டைந்­தி­ருக்­கி­ருக்­கி­றது அந்த நிலையம்.\nஅரம்­ப­ஹேன தோட்ட மக்கள் தாம் எதிர்­கொண்­டுள்ள அபாயம் மற்றும் சிர­மங்கள் குறித்து தமிழ் அர­சி­யல்­வா­திகள் பல­ரி­டமும் முறை­யிட்­டி­ருக்­கி­றார்கள். இது­வரை விமோ­சனம் கிடைக்­க­வில்லை.\nஅர­சி­யல்­வா­திகள் பலர் தேர்தல் காலங்­களில் மாத்­திரம் வந்து போயி­ருக்­கி­றார்கள். இந்த மக்­களின் குறை­களை தீர்ப்­ப­தாக உறு­தி­ய­ளித்­தி­ருக்­கி­றார்கள். ஆனாலும் இது­வரை எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை.\nஅரம்பஹேன தோட்டத்திலுள்ள தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத காரணத்தினால் அவர்களுக்குரிய கொடுப்பனவுகள் எதனையும் வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவிப்பதாக பாதிக்கப்பட்டோர் கூறுகிறார்கள்.\nதோட்ட நிர்வாகத்தின் அசமந்தப் போக்கினால் முழுத் தொழிலாளர்களுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குரல் வெளியு லகுக்கு கேட்காவண்ணம் திட்டமிட்ட வகையில் இச்செயற்பாடு இடம்பெற்றுள்ளதாகவே எண்ணத் தோன்றுகிறது.\nஏனென்றால் தோட்டத்தில் தொழில் வழங்கப்படாத தருணத்தில் நிர்வாகம், வேறு தோட்டங்களில் இவர்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுத்திருக்க முடியும். அல்லது ஏதாவது மாற்றீடான திட்டங்களை அமுல்படுத்தியிருக்கலாம். ஆனபோதும் தொழிலாளர்கள் குறித்த எந்த அக்கறையும் இங்கு வெளி க்காட்டப்படாமை கவலையளிக்கிறது.\nபெரும்பான்மையினத்தோர் அதிகமாக வசிக்கும் பகுதிக்கு மத்தியில் இத்தோட்டம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்தத் தோட்டத்தையும் பெரும்பான்மையினருக்கு விற்கும் முயற்சி இடம்பெற்று வருவதாகவும் ஒருபுறம் குற்றம் சுமத்தப்படுகிறது.\nதாங்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதால் தங்களுடைய கலை,கலாசார,விழுமியங்களையும் பாதுகாக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.\nதோட்டம் மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் தொழில் வழங்கப்பட வேண்டும் அல்லது வேறு இடத்தில் தமக்கு காணிகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.\nஆக,தோட்டம் முழு­வதும் காடாக மாறி­ய­மைக்கு யார் பொறுப்பு ஒவ்­வொரு நிமி­டத்­தையும் அச்­சத்­துடன் கழித்­துக்­கொண்­டி­ருக்கும் மக்­களை இந்த நிலைக்கு ஆளாக்­கி­ய­வர்கள் யார் ஒவ்­வொரு நிமி­டத்­தையும் அச்­சத்­துடன் கழித்­துக்­கொண்­டி­ருக்கும் மக்­களை இந்த நிலைக்கு ஆளாக்­கி­ய­வர்கள் யார் பெரும்­பான்மை இனத்தோர் வாழ்­கின்ற தோட்­டங்கள் சரி­யாக நிர்­வ­கிக்­கப���­ப­டு­கின்ற போது, இந்தத் தோட்டம் மாற்­றாந்தாய் மனப்­பான்­மை­யுடன் நோக்­கப்­பட்­டது ஏன் பெரும்­பான்மை இனத்தோர் வாழ்­கின்ற தோட்­டங்கள் சரி­யாக நிர்­வ­கிக்­கப்­ப­டு­கின்ற போது, இந்தத் தோட்டம் மாற்­றாந்தாய் மனப்­பான்­மை­யுடன் நோக்­கப்­பட்­டது ஏன் போன்ற கேள்­விகள் இயல்பாய் எழுகின்றன.\nஉண்மையில் வெளியுலகத் தொடர்புகள் இல்லாமல் காட்டுக்கு நடுவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்த மக்களுக்கு தோட்ட நிர்வாகம் உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும்.\nஅதேபோன்று பருவத்தில் பூக்கும் காளான்கள் போல தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களிடம் சென்று வாக்கு கேட்டுக் கெஞ்சும் அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் இனிமேலும் மௌனம் சாதிக்கக் கூடாது.\nஒரு சமூகம் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் ஒதுக்கப்பட்டிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. உலகம் நொடிக்கு நொடி மாற்றம் கண்டுகொண்டிருக்க இங்கே ஒரு சமூகம் அடுத்த நிமிடத்தை நினைத்து ஏங்கிக்கொண்டிருக்கிறது. ஆதலால் உரிய தரப்பினர் இணைந்து தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.\nகோபி கிருஷ்ணா தந்த பரிசு\nசிந்தை தெளிவாக்கு - அல்லால்\nபந்தத்தை நீக்கிவிடு - அல்லால்\nகாட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட சோகம்: விடுதலை கே...\nபேசாத வார்த்தை யாரையும் துன்புறுத்துவதில்லை\nதொடர்மௌனமும் எதுவித பயனையும் தரப்போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2009/10/14/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-23T09:13:29Z", "digest": "sha1:5IYDF5W2XVW37XC5GY3V2WAY2NJG7CH2", "length": 18851, "nlines": 162, "source_domain": "senthilvayal.com", "title": "எல்லோருக்கும் அவசியம் திராட்சை! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதிராட்சைப் பழத்தை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. திராட்சையை அப்படியே சாப்பிட யோசிப்பவர்கள் அதை ஜூஸாக சாப்பிடலாம். எல்லோரும் கண்டிப்பாக திராட்சை சாப்பிட வேண்டும், குறிப்பாக பெண்கள் அதிக அளவில் இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.\nஒரு டம்ளர் கிரேப் ஜூஸில் 80 சதவீத தண்ணீரும், 60 சதவீத கலோரிச் சத்தும் உள்ளது. இதனுடன், நார்ச்ச���்தும் அதிகம் உள்ளது. உடலை `ஸ்லிம்’ ஆக வைத்துக்கொள்ள `டயட்’டில் இருப்பவர்கள் இதை தாராளமாக குடிக்கலாம்.\nபெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கட்டுப்படுத்தும் சக்தி திராட்சைக்கு இருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வரும்பட்சத்தில் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.\n`ரெஸ்வெரட்டால்’ என்கிற ஒருவகை இயற்கை அமிலம் திராட்சையில் அதிகமாக காணப்படுகிறது. இந்த அமிலம் கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுப்பதுடன், தேவையில்லாத கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.\nமேலும், ரத்த ஓட்டத்தை சீராக்குவதிலும், ஆங்காங்கே ரத்தம் உறைவதை தடுப்பதிலும் திராட்சை முக்கிய பங்கு வகிக்கிறது.\nஇவ்வளவு சிறப்புகள் கொண்ட திராட்சையை மதிய உணவுக்குப் பின் 200 மில்லி அளவுக்கு ஜூஸாக எடுத்துக்கொள்வது நல்லது என்பது இயற்கை மருத்துவர்களின் அட்வைஸ்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபடுக்கையறையில் இதுக்கெல்லாமா மூட் அவுட் ஆவாங்க… தெரிஞ்சுக்கோங்க\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்… இத பார்த்து செலக்ட் பண்ணுங்க…\nஉங்க கையில சிவப்பு நிறத்துல சிறு சிறு புள்ளிகள் இருக்கா\nஉங்க க்ரெடிட் கார்டின் இது மாதுரி மெசேஜ் வந்தா உஷாரா இருங்க, இல்லையென்றால் உங்கள் பணம் அபேஸ் ஆகிடும்.\nசந்திக்கும் உறவுகள்… சங்கடம் தீர்ந்த சசிகலா – பெங்களூரு சிறையில் நடப்பது என்ன\n கிரீன் சிக்னல் கொடுத்த அமித்ஷா .. காண்டான எடப்பாடி ..\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nஎடப்பாடி போகிறார் டூருக்கு… முதல்வர் பொறுப்பு யாருக்கு\nகருத்தடை முறைகள் என்னென்ன… யாருக்கு… ஏன்\nஆலி, காஜியார், நைனிட்டல் – மிஸ் செய்யக்கூடாத ரொமான்டிக் இந்தியன் டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்\nபடுக்கையைத் தாண்டி இப்படிப்பட்ட மனைவிகளைத் தான் கணவர்கள் விரும்புகிறார்கள்\nஎந்த மாதம் வீடு கட்டலாம்\nபெண்கள் கட்டிப்பிடிக்கிறதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா ஆண்களே கொஞ்சம் உஷாரா இருங்க\nநாமினி VS வாரிசு யாருக்கு முன்னுரிமை\nஅதிக தள்ளுபடி… ஆன்லைன் நிறுவனங்களுக்கு நெருக்கடி\nபுதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்… 10 முக்கிய அம்சங்கள்\nநாற்றம் எடுக்குது குட்கா ஊழல்\nகோட்டை முதல் குமரி வரை… கோடிகளில் புரளுது டிரான்ஸ்ஃபர்… துறைதோறும் கேன்சர்\nஎந்த வகைக்கு என்ன பராமரிப்பு – ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்\nஎந்த டயட் நல்ல டயட்\nகாய்ச்சல் என்பது நோயே அல்ல\nபோதைப் பழக்கத்தை ஒழிக்க முடியாதா\nமழலை வரம் அருள்வாள் மலையன்குளத்தாள்\nபிரதமரின் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் சேர்வது எப்படி\nமணிகண்டன் முதல் விக்கெட்… இன்னும் மூவருக்கு பிராக்கெட்\nஇதயப் பிரச்னையை தவிர்க்க எந்த உணவு நல்லது – ஆய்வு சொல்லும் தீர்வு\nஹை ஹீல்ஸ் அணியும் பெண்களா நீங்க அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nஒருவர் உடலில் துர்நாற்றம் வர வியர்வை மட்டும் காரணம் இல்லை இந்த உணவுகளும் ஒரு காரணம்\nஇரவு உணவு மோகம் ஆபத்தானது\nஎடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் முதல் அதிரடி – அமைச்சர் மணிகண்டன் பதவிப் பறிப்பின் பின்னணி\nயூனியன் பிரதேசம் ஏன்; தீவிரவாதம் தொட்டுக்கூட பார்க்க முடியாது’ – மோடி உரையின் முக்கிய அம்சங்கள்\nஅமைச்சரவையில் இருந்து மணிகண்டன் அதிரடி நீக்கம் விஸ்வரூபம் எடுத்த எடப்பாடி\nஆடி – கேட்டை அற்புத நடவு விழா\nபுற்றுநோய் முதல் ஆண்மைக்குறைவு வரை பாதுகாக்க டைகர் நடஸ்\nஆகஸ்ட் ஆபரேஷன்: விஜயபாஸ்கரிடம் தொடக்கம்… விரைவில் சொத்துகள் முடக்கம்\nமொபைல் பேங்கிங் அப்ளிகேஷன்… பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வழிகள்\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-08-23T09:20:01Z", "digest": "sha1:AWJ7N3PQC6VDYWCIFM5WANQE3FCJK4QJ", "length": 4249, "nlines": 63, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சாதம் ரெசிபி | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெட்டிநாடு ஸ்டைல் தேங்காய் பாறை மீன் குழம்பு ரெசிபி\nசெட்டிநாடு ஸ்டைலில் தேங்காய் பாளை மீன் குழம்பு எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nஅருமையான கத்திரிக்காய் சாதம் ரெசிபி\nசூப்பரான லன்ச் பாக்ஸ் ரெசிபியான கத்திரிக்காய் சாதம் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nஅட்டகாசமான மதிய உணவு கேரட் சாதம் ரெசிபி\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேரட் சாதம் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nசுவையான பூண்டு மிளகு சாதம் ரெசிபி\nசூப்பரான லன்ச் பாக்ஸ் ரெசிபி பூண்டு மிளகு சாதம் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nசுவையான நெல்லிக்காய் சாதம் ரெசிபி\nசூப்பரான சுவையில் நெல்லிக்காய் சாதம் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nசுவையான கொள்ளு வடை ரெசிபி\nவீட்டிலேயே மிக எளிமையா செய்யக்கூடிய கொள்ளு வடை எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nசுவையான வேர்கடலை சாதம் ரெசிபி\nசுவையான வேர்கடலை சாதம் ரெசிபி எப்பி செய்வதென்று இப்போ பார்க்கலாம்..\nசுவையான மதிய உணவு மாங்காய் புலாவ் சாதம் ரெசிபி\nசூப்பர் லன்ச் ரெசிபியான மாங்காய் புலாவ் சாதம் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..\nசூப்பர் லன்ச் ரெசிபி உருளைக்கிழங்கு சாதம் இதோ..\nஸ்கூல், ஆபிஸ் செல்வோருக்கு சுவையான உருளைக்கிழங்கு சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\nகமகமக்கும் நெய் சாதம் ரெசிபி\nசுவையான நெய் சாதம் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T09:43:28Z", "digest": "sha1:L74VS54JF2UZC6RCXEW7ALC65JCDU4XT", "length": 8359, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனுராதபுரம் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபரப்பளவு (நீர் %) 7179 (7%)\nஅனுராதபுரம் மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ளது. அனுராதபுரம் நகரம் இதன் தலைநகரமாகும். [1] அனுராதபுரம் மாவட்டம் 7 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 694 கிராமசேவகர் பிரிவுகளையும் 22 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.\nமாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்\nமாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/district/perambalur", "date_download": "2019-08-23T09:32:25Z", "digest": "sha1:VZTQKUWQKECM7UKKVMTWHJJFAJJMH7GY", "length": 6788, "nlines": 91, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nஇந்த மாவட்டத்தில் இடி மின்னல் காற்றுடன் கனமழை\nதமிழகத்தை உலுக்கிய பதறவைக்கும் சம்பவம்.\n பெரம்பலூர் அருகே தேனூர் இளைஞர்கள் அதிரடி நடவடிக்கை.\nகுன்னம் ஏஇஓ அலுவலகத்தில் முறைகேடு.\nபராமரிப்பின்றி சிதைந்து கிடக்கும் வேப்பூர் அரசு மருத்துவமனை.\nபெரம்பலூர் அருகே பெரும் விபத்து. தடுப்பு சுவரில் மோதிய லாரி.\nஅமெரிக்க பெண்ணை கரம்பிடித்த திட்டக்குடி இளைஞர் வரலாற்றை கேட்டு வாய்பிளந்த நண்பர்கள்\n வக்கீல் அருள் மனைவி வழக்கு\nதனியார் பள்ளி பேருந்துகளில் நடத்தப்பட்ட ஆய்வு பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகாரிகள் அதிரடி\nபெரம்பலூர் அரசு மருத்துவமணையில் செவிலியர் தினத்தை முன்னிட்டு கொண்டாட்டம்\nபெரம்பலூரில் பாலியல் வழக்கில் போலி ஆடியோவை வெளியிட்ட வக்கீல் நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு\n 8-ஆம் வகுப்பு மாணவன் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு\nபொள்ளாச்சியை போன்று பெரம்பலூரில் அரங்கேறிய துயரம். கல்லூரி மாணவிகளை மயக்கி வாழ்க்கையை சீரழித்து துடிக்க வைத்த கொடூரம்.\nஸ்டாலினுக்கே போட்டி கொடுக்கும் பச்சமுத்து அதிர்ந்து போனது திமுக உறுதிமொழி பத்திரமே, உளரல் பத்திரமானதே\nமக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுக்கு ஏற்பட்ட விபரீதம்\nமேற்பார்வை பொறியாளரை கேள்விகளால் துளைத்தெடுத்த விவசாயிகள் பெரம்பலூர் மாவட்ட கூட்டத்தில் சலசலப்பு\nபொங்கல் பரிசிற்காக அடித்து கொள்ளும் பொது மக்கள்\nபொங்கலை முன்னிட்டு குளு குளு மண்பானைகள் தயாரிப்பு தொடர்ந்து வரும் ஆர்டர்களால் பெரம்பலூர் வியாபாரிகள் மகிழ்ச்சி\nஇந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றும் இல்லை..\nஇன்று தம��ழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகர் பிறந்த தினம்... யார் இவர்\nப.சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி\nபோயும், போயும் இதையா திருடி வந்த. அபிராமியை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/Tool.html", "date_download": "2019-08-23T08:54:55Z", "digest": "sha1:UBMJVQEFG2BEJVP5OBP37YAEINHGV74W", "length": 15750, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "விவசாயிகளுக்கு உதவும் கருவி பொறி!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / விவசாயிகளுக்கு உதவும் கருவி பொறி\nவிவசாயிகளுக்கு உதவும் கருவி பொறி\n``விவசாய உற்பத்தியில் கிட்டத்தட்ட 35% அளவை பூச்சிகள் அழித்துவிடுகின்றன என்கிறது இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் (ICAR). பூச்சிகளை அழித்தொழிக்க பெரும்பாலும் நம் விவசாயிகள் இரசாயனம் சார்ந்த பூச்சிக்கொல்லிகளையே பயன்படுத்துகின்றனர். ஒருங்கிணைந்த தீங்குயிர் மேலாண்மையில் பலதரப்பட்ட வழிகளில் பூச்சிகளைத் தடுக்கும் வழிகள் சொல்லப்பட்டுள்ளன, இதில் இறுதிக்கட்டமாக பரிந்துரைக்கப்படும் முறையே இரசாயன முறை. இரசாயனத்தால் பூச்சிகள் குறைந்தாலும் மண்ணுக்கும் ஆரோக்கியத்துக்கும் கேடு மட்டுமே மிச்சம். தீமை செய்யும் இரசாயனத்துக்கு மாற்றாகவும், இயற்கை விவசாயத்துக்கு உதவும் வகையிலும் புதிய கருவி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார் புதுச்சேரியைச் சேர்ந்த அப்துல் காதர்.\nபூச்சிகளைக் கவரும் தானியங்கிக் கருவி\nமின் & மின்னணு பொறியாளரான அப்துல் காதருக்கு விவசாயத்தின் மேல் ஆர்வம். தன் வேலையை விடுத்து சொந்த ஊரான புதுச்சேரியில் விவசாயம் செய்ய ஆரம்பித்தார். அப்போது விவசாய அறிஞர்கள் மூலம் பூச்சிகளினால் ஏற்படும் தீமை குறித்து அறிந்துகொண்டார். பூச்சிகள் செயற்கை ஒளியை நோக்கி வரும் என்கிற யோசனையைக் கொண்டு, இரண்டு வருட ஆராய்ச்சி மூலம் 2012ஆம் ஆண்டு தன்னுடைய, பூச்சி ஈர்ப்புக் கருவியைக் கண்டுபிடித்தார். இதற்கு 2014ஆம் ஆண்டு இந்திய அரசின் காப்புரிமை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n\"பூச்சிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குணமுண்டு. பல வேளாண் மற்றும் பூச்சிகள் குறித்த ஆராய்ச்சிகள் பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் பெரும்பாலும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வெளிவருவதாகக் கூறுகின்றன. பூச்சிகள் நாம் பார்க்கும் ஒளியைத் தவிர, புற ஊதாக் கதிர்களையும் உணரும் தன்மைகொண்டவை. இதனாலேயே செயற்கை ஒளியைப் பார்த்ததும் அங்கு சென்று வட்டமடிக்கின்றன. இந்தக் கோட்பாட்டைப் பயன்படுத்தி பூச்சிகளைக் கவரும் அலைவரிசை கொண்ட ஒளியை உமிழும் கருவியைத் தயாரித்தோம். இதன்மூலம் பயிர்களை அழிக்கும் தட்டான் பூச்சி, காண்டாமிருக வண்டு, கதிர் நாவாய்ப் பூச்சி, காய்த்துளைப்பான், சாறு உறிஞ்சும் பூச்சி உள்ளிட்ட பல தீய பூச்சிகள் கருவியின் LED விளக்கு நோக்கி ஈர்க்கப்படுகின்றன. LED லைட்டுக்குக் கீழே இருக்கும் பாத்திரத்தில், தண்ணீர் மற்றும் விளக்கெண்ணெய் அல்லது பிற எண்ணெயைக் கலந்துவைத்தால், அந்தக் கலவையில் பூச்சிகள் விழுந்து இறக்கின்றன\" என்கிறார் அப்துல் காதர்.\nசூரிய சக்தி, மின்சக்தி மற்றும் பேட்டரியில் இயங்கக்கூடிய தனித்தனி வகைகளில் இந்த விளக்கு பூச்சிப் பொறி கிடைக்கிறது. இந்தக் கருவி தானியங்கி என்பதால் மாலை 6 மணிக்கு இயங்க ஆரம்பித்து, 10 மணிக்கு தானே அணைந்துவிடக்கூடியது. பின்னிரவில் நல்ல பூச்சிகள் வரக்கூடும் என்பதால் இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. பூச்சிகள் வரக்கூடிய சமயத்தில் விளக்குப் பொறி பயன்படுத்துவதால் பூச்சிகள் கிட்டத்தட்ட 60 - 75% குறைகின்றன, கூட்டுப்புழுக்கள் மற்றும் முட்டைப்புழுக்கள் உருவாவதும் தடுக்கப்படுகிறது.\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/Happening%20Tamil%20Blogs%20-%20Must%20Read%2030:%20Index/", "date_download": "2019-08-23T10:23:44Z", "digest": "sha1:JBRWUWWOQPNQB52PL57WCTNY3FC3QMWZ", "length": 1609, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " Happening Tamil Blogs - Must Read 30: Index", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nகிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப் போகிறது. பரிந்துரைப் பட்டியல்: டௌ ஜோன்ஸ், FTSE மாதிரி தமிழுக்கு ஒரு 30 போட்டால் (எந்த வரிசையும் இல்லை) ஆசிப் மீரான் ¤ ஜெயமோகன் வலைச்சரம் ¤ பா ரா பிரகாஷ் ¤ ஆபிதீன் பொன்ஸ் ¤ வல்லிசிம்ஹன் ரவி ஸ்ரீனிவாஸ் ¤ செல்வேந்திரன் பெட்டை ¤ தமிழ் தொழில்நுட்பம் ¤ மை ஃபிரண்ட் குசும்பன் ¤ வினையான தொகை ¤ டிபிசிடி =விடை தேடும் வினா ¤ மிளகாய் ¤ தமிழ் 2000 குரு ¤ லிவிங் ஸ்மைல்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/cm-palanisamy-5-lakh-reward-to-chess-player-nanditha/", "date_download": "2019-08-23T08:48:25Z", "digest": "sha1:BDSLRF3S2VAA6RISWH4G4EP4OPG3XAAW", "length": 9861, "nlines": 113, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » சதுரங்க வீராங்கனை பி.வி.நந்திதாவுக்கு ரூ.5 லட்சம்: எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்!", "raw_content": "\nAugust 23, 2019 2:18 pm You are here:Home தமிழகம் சதுரங்க வீராங்கனை பி.வி.நந்திதாவுக்கு ரூ.5 லட்சம்: எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்\nசதுரங்க வீராங்கனை பி.வி.நந்திதாவுக்கு ரூ.5 லட்சம்: எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்\nசதுரங்க வீராங்கனை பி.வி.நந்திதாவுக்கு ரூ.5 லட்சம்: எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (31–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், 34–வது உலக சதுரங்க வாகையர் போட்டி, காமன்வெல்த் சதுரங்க வாகையர் போட்டி மற்றும் ஆசிய இளையோர் சதுரங்க வாகையர் போட்டி ஆகிய போட்டிகளில் பதக்கங்கள் வென்ற பி.வி.நந்திதாவுக்கு ஊக்கத் தொகையாக 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nநாமக்கல் மாவட்டம், பள்ளத்தூர், படவீடு கிராமத்தைச் சேர்ந்த பி.வி.நந்திதா 2016-ம் ஆண்டு மே மாதம் புதுடெல்லியில் நடைபெற்ற ஆசிய இளையோர் சதுரங்க வாகையர் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் சதுரங்க வாகையர் போட்டியில் பட்டம் பெற்றார்.\nமேலும் ஆகஸ்டு மாதம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற 20 வயதிற்குட்பட்டோருக்கான 34-வது உலக சதுரங்க வாகையர் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கமும் வென்று நாட்டிற்கும், குறிப்பாக தமிழகத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.\nஇந்த சாதனைகளை���் பாராட்டி அவர் மேலும் பல சாதனைகள் படைக்க ஊக்கப்படுத்தும் வகையில், முதல் அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று சதுரங்க விளையாட்டு வீராங்கனை பி.வி.நந்திதாவுக்கு ஊக்கத் தொகையாக 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, பாராட்டினார்.\nஇந்த நிகழ்வின்போது, பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பொதுமேலாளர் (பொறுப்பு) சார்லஸ் மனோகர் மற்றும் நந்திதாவின் பெற்றோர் உடனிருந்தனர்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n டெல்லியில் ஏமாற்றும் திமுக ஆர்ப்பாட்டம்\nஉலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380ம் ஆண்டு விழா\nகி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை பரமக்குடி அருகே கண்டுபிடிப்பு\nகோவை அருகே கிபி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\nதமிழ் செல்வன்: ஆதாரம் அதான் மேலயே சொல்லிருக்கேன் ல போய் பாரு போ. நான் ஏன் டா பயந...\nadmin: முதலில் தமிழ் பெயருக்கு பின் பயந்து ஒளிந்து கொண்டிருப்பவர...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/29365", "date_download": "2019-08-23T09:17:54Z", "digest": "sha1:RBXIGOQARFS2NYPHMKB5IIFP3QSAYHQG", "length": 19605, "nlines": 408, "source_domain": "www.arusuvai.com", "title": "கீரை பொரித்த கூட்டு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்��ள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகீரை (ஏதேனும் ஒரு வகை) - ஒரு கட்டு\nபாசிப்பருப்பு - கால் கப்\nதேங்காய்ப் பூ - 2 மேசைக்கரண்டி\nசின்ன வெங்காயம் - 6 (அ) 7\nமிளகு, சீரகம் - தலா ஒரு தேக்கரண்டி\nதுவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பச்சரிசி - தலா ஒரு தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - 1 (அ) 2\nஎண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க\nதேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.\nபாசிப்பருப்பைக் குழையாமல் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.\nவாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, பச்சரிசி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக வறுத்து எடுத்து வைக்கவும். வறுத்தவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி, தோலுரித்த சின்ன வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் போட்டு வதக்கவும். அத்துடன் தேங்காய்ப் பூவையும் போட்டுக் கிளறவும்.\nவறுத்து அரைத்தவற்றுடன், வதக்கியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.\nகீரையைச் சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி வேக வைக்கவும்.\nவேக வைத்த கீரையுடன் வெந்த பாசிப்பருப்பு மற்றும் அரைத்த கலவையைச் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி வைத்து உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.\nஅத்துடன் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்துச் சேர்க்கவும். சுவையான கீரை பொரித்த கூட்டு தயார். இதை சாதத்திற்கு தொட்டுக் கொள்ளவும், சுடு சாதத்தில் இந்தக் கூட்டு சேர்த்து, சிறிது நெய் விட்டு பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.\nகீரை பொரித்த கூட்டு ஹெல்தி அன்ட் சூப்பர் டிஷ் :)\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nஅம்மா எங்க‌ வீட்ல‌ தினம் கீரை செய்வோம்.\nஆனால் இது மாறி வித்யாசமா செய்தது இல்லை.\nநாளைக்கு இது மாறியே செய்து பார்க்கிறேன். வித்யாசமா இருக்கு.\nரொம்ப‌ டேஸ்டாவும் இருக்கும் போல‌.\nபார்த்ததும் வெந்தய கீரையை போட்டு செய்துவிட்டென்..யம்மியா இருந்தது..குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது.\nநம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.\nஇதுபோல செய்தது இல்லை. நல்லாருக்கு செய்துபார்க்கிறேன்\nமெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.\nகீரை பொரித்த கூட்டு வித்யாசமா இருக்கு\nபதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.\nபதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.\nபதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.\nசெய்து பாத்தீங்களா, ரொம்ப‌ மகிழ்ச்சி.\nபதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.\nபதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.\nசெய்து பாத்தீங்களா, ரொம்ப‌ மகிழ்ச்சி.\nபதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.\nபதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.\nசீத்தாம்மா இன்று உங்க கீரை பொரித்த கூட்டு செய்தேன் நீங்க சொன்னதுபோல் சாதத்தில் நெய் பிசைந்து சாப்பிட ரொம்ப நல்ல இருந்தது என் கணவருக்கு ரொம்ப பிடித்து இருக்கு நன்றி\nசெய்து பாத்தீங்களா, மிகவும் சந்தோஷம். மிளகு, பருப்பு எல்லாம் வறுத்து அரைத்து சேர்க்கறதால‌, குழம்பு போல‌ ருசியா இருக்கும்.\nபதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/95938-those-two-weeks-were-the-most-horrifying-moments-says-bharanis-wife", "date_download": "2019-08-23T10:15:07Z", "digest": "sha1:B7RIN3AVG3CKFOJTHNRWENGGTHTO5PO6", "length": 14423, "nlines": 102, "source_domain": "cinema.vikatan.com", "title": "''அவரால பெண்களுக்குப் பாதுகாப்பில்லைனு சொன்னதை தாங்கிக்க முடியல'' - கலங்கும் நடிகர் பரணியின் மனைவி #BiggBossTamil #VikatanExclusive | Those two weeks were the most horrifying moments says Bharani's wife", "raw_content": "\n''அவரால பெண்களுக்குப் பாதுகாப்பில்லைனு சொன்னதை தாங்கிக்க முடியல'' - கலங்கும் நடிகர் பரணியின் மனைவி #BiggBossTamil #VikatanExclusive\n''அவரால பெண்களுக்குப் பாதுகாப்பில்லைனு சொன்னதை தாங்கிக்க முடியல'' - கலங்கும் நடிகர் பரணியின் மனைவி #BiggBossTamil #VikatanExclusive\n\" 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் என் கணவர் கலந்துகிட்ட ரெண்டு வாரத்தில் அவரை ரொம்ப நல்லாப் புரிஞ்சுகிட்டேன். அவருக்கு அங்கே நிறைய கசப்பான அனுபவங்கள் நடந்திருக்கு. எல்லாத்தையும் கடவுள் பார்த்துகிட்டுதான் இருக்கார். இப்போ, இனிமையான வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்துட்டு இருக்கோம்'' என நெகிழ்ந்து பேசுகிறார் நடிகர் பரணியின் மனைவி ரேவதி. 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பரணி பங்கெடுத்தது, அதற்கு பிறகான தவிப்புகளைப் பற்றி பேசுகிறார்.\n\"நிச்சயம் வெற்றிபெறும் நம்பிக்கையோடுதான் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் போனார். அவரைப் பிரிஞ்சு இருந்த ரெண்டு வாரமும் மனஉளைச்சலும் கவலையுமா இருந்துச்சு. அவருக்கு யாரையும் காயப்படுத்த தெரியாது. உதவும் குணம்கொண்டவர். 'மத்தவங்க வம்புக்கு இழுத்தாலும் கோபப்படாமல் பொறுமையைக் கடைபிடிங்க' எனச் சொல்லித்தான் அனுப்பினேன். அவரும் கடைசிவரை பொறுமையா இருந்ததை அந்த நிகழ்ச்சியைப் பார்த்த மக்களுக்குத் தெரிஞ்சிருக்கும்.\nஅந்த நிகழ்ச்சிக்குள் போன அடுத்தடுத்த நாட்களில், அவர் பட்ட கஷ்டத்தைப் பார்த்து நானும் குடும்பத்தாரும் ரொம்பவே துடிச்சுப்போனோம். 'அப்பாவை ஏம்மா இப்படி செய்றாங்க'னு கேட்கும் குழந்தைகளுக்குப் பதில் சொல்ல முடியலை. எடிட் செய்யப்பட்ட ஒரு மணி நேர நிகழ்ச்சியிலேயே இவ்வளவு சித்திரவதைன்னா, பார்க்காத மத்த நேரங்களில் இன்னும் எவ்வளவு கஷ்டங்களை சந்திக்கிறாரோனு பதறினேன். 'சாப்பிட்டாரா, தூங்கினாரா'னு தவிப்போடு ஒவ்வொரு நாளையும் நகர்த்தினேன். தினமும் கோயிலுக்குப் போய், அவர் நல்லபடியா திரும்பி வந்தா போதும்னு வேண்டிக்கிட்டேன். அந்த நேரத்துல உறவினர்கள், நண்பர்கள், சினிமா துறையினர், நலம் விரும்பிகள்னு பலரும் போன் பண்ணி எனக்கு ஆறுதல் சொன்னாங்க. அவர் மேலே சுமத்தப்பட்ட அந்தப் பழிச்சொல் என்னை ரொம்பவே காயப்படுத்திடுச்சு\" என ஆதங்கத்துடன் நிறுத்தியவர், சற்றே மெளனித்து பிறகு தொடர்கிறார்.\n\"எந்தக் கஷ்டமான டாஸ்க் வெச்சிருந்தாலும் அவர் ஜெயிச்சிருப்பார். ஆனா, தப்பே பண்ணாதவரை, 'இவரால் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை'னு அபாண்டமா சொன்னா எப்படி தாங்கிக்க முடியும் ஒரு மனைவியா அந்தக் குற்றச்சாட்டை கேட்டு ரொம்பவே வேதனைப்பட்டேன். அவர் இடத்தில் தன் சகோதரர்களை ஒப்பிட்டுப் பார்த்திருந்தா அப்படி ஒரு பொய் குற்றச்சாட்டைச் சொல்லி இருப்பாங்களா ஒரு மனைவியா அந்தக் குற்றச்சாட்டை கேட்டு ரொம்பவே வேதனைப்பட்டேன். அவர் இடத்தில் தன் சகோதரர்களை ஒப்பிட்டுப் பார்த்திருந்தா அப்படி ஒரு பொய் குற்றச்சாட்டைச் சொல்லி இருப்பாங்களா ஜூலிக்குப் பிரச்னை வந்தப்போ, அவங்களுக்கு ஆதரவாகப் பேசின ஒரே நபர் என் கணவர்தான். கடைசியில் அவங்களே இவரை ஆதரிக்காததைப் பார்த்து நொறுங்கிட்டேன். கல்யாணமான நாலு வருஷத்தில் நான் அதிகம் கஷ்டப்பட்டது, இந்த ரெண்டு வாரத்தில்தான். அவருக்கு மது, புகை என எந்தப் பழக்கமும் கிடையாது. ஒருத்தர் அமைதியா இருக��கிறதாலே எல்லோரும் சேர்ந்து பழி சுமத்தறது கொடுமையானது. தப்புச் செய்தவங்களை ஆண்டவன் பார்த்துக்குவார்.\n'பிக் பாஸ்' வீட்டிலிருந்து வெளியே வரும்போது, யார்கிட்டயும் பேசாமல் அவங்க முகத்தில்கூட முழிக்காமல் அவர் வந்ததை நினைச்சு சந்தோஷப்படறேன். அவர் வந்ததும் என் பொண்ணும் பையனும் கட்டிப்பிடிச்சு அழுதுட்டாங்க. அவருக்கு ஸ்வீட் கொடுத்தேன். குளிச்சுட்டு கோயிலுக்குப் போனோம். நான்வெஜ் சமைச்சுக் கொடுத்தேன். ரொம்ப நாளைக்கு அப்புறமா சந்தோஷமா சாப்பிட்டார். நாள் முழுக்க எங்களோடு சிரிச்சுப் பேசிட்டிருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த நிகழ்ச்சியில் கமல் சார்கூட அவர் பேசுறப்போ, 'குடும்ப உறவுகளை பிரிஞ்சு வெளிநாடுகளில், மிலிட்டரியில், கப்பல்களில், சுரங்கங்களில் வேலை செய்கிற ஆண்களுக்கு ராயல் சல்யூட்'னு சொன்னார். அவரோட உணர்வுகளை நானும் அனுபவிச்சதால் மனசார சொல்றேன், 'குடும்பத்தாரின் முகம் பார்க்காமல் நெடுந்தொலைவில் வேலைச் செய்துட்டிருக்கிற பல்லாயிரம் சகோதரர்களுக்கும், அவங்களுடைய மனைவிகளுக்கும் சல்யூட் அடிக்கிறேன்'' என்று நெகிழ்ந்த ரேவதி, தொடர்ந்து பேசினார்.\n\"அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்திருக்கக்கூடாது. எதிர்ப்புகளைச் சமாளிச்சு வின்னராகி இருக்கணும்னு பலரும் சொல்றாங்க. அவர் வந்ததுதான் சரின்னு நான் நினைக்கிறேன். என் கணவரிடம் அன்பு வெச்சு சப்போர்ட் பண்ணின எல்லோருக்கும் நன்றியுள்ளவர்களா இருப்போம். சாதாரண பரணியா இருந்தவர், மக்களால்தான் 'பிக் பாஸ்' பரணியா மாறியிருக்காரு. மனிதர்கள் எப்படியெல்லாம் இருப்பாங்கன்னு தெரிஞ்சுகிட்டோம். உள்ளே இருக்கிற போட்டியாளர்கள் யார் மேலேயும் எங்களுக்குக் கோபம் கிடையாது. சின்ன ஆதங்கம் மட்டும் இருந்துச்சு. இப்போ அதுவும் போயிடுச்சு. போட்டியாளர்களில் சிறந்த ஒருவரை மக்கள் சரியா தேர்வு செய்வாங்க. என் கணவர் கசப்பான அனுபவங்களை மறந்துட்டு சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டார். 'இவன் தந்திரன்' படத்தின் தயாரிப்பாளர் மற்றும் சமுத்திரக்கனி அண்ணனின் படங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கார். தொடர்ந்து நல்லபடியா நடிப்பார்\" என தன் கணவர் பரணியின் கரம் பற்றி புன்னகைக்கிறார் ரேவதி.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eyetamil.com/listing/religious-place,cheap-hotels-listed-from-tamils-living-countries", "date_download": "2019-08-23T09:20:34Z", "digest": "sha1:H4HWU63JBEARMLW7T45ENOA53AE5H5ZA", "length": 21605, "nlines": 464, "source_domain": "eyetamil.com", "title": "Listings in RELIGIOUS PLACE and Accomodation - இடவசதி | EYE TAMIL DIRECTORY", "raw_content": "\nChurches - தேவாலயங்கள் 144\nDivine Home - புனித இடங்கள் 31\nPlace of Worship - வழிபாட்டுத் தலங்கள் 52\nAirlines - ஏயார் லைன்ஸ் 6\nAirports - விமான நிலையங்கள் 1\nApartment House Rental - அபார்ட்மென்ட் ஹவுஸ் வாடகை 5\nBus Services -பேரூந்து சேவைகள் 40\nHotels - ஹோட்டல்கள் 223\nPetrol Sheds - பெற்றோல் நிலையங்கள் 4\nRemoval Services - அகற்றும் சேவைகள் 9\nAudio video shops -ஆடியோ வீடியோ கடைகள் 1\nCarnatic vocalist - கர்நாடக இசைக் கலைஞர் 25\nComposers - இசையமைப்பாளர்கள் 2\nDrummer - டிரம்மர் 2\nFlute - புல்லாங்குழல் 6\nThavil and Nadaswaram - தவில் மற்றும் நாதஸ்வரம் 3\nVocalists - வோகலிஸ்ட்ஸ் (பாடகர்கள்) 23\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 351\nCharity Organisations - அறக்கட்டளை அமைப்புக்கள் 2\nSports Clubs - விளையாட்டுக் கழகங்கள் 53\nAuto Dealers - ஆட்டோ டீலர்கள் 21\nAuto Glass - ஆட்டோ கிளாஸ் 1\nAuto Parts - கார் பாகங்கள் 2\nAuto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் 43\nAuto Wash - ஆட்டோ வாஷ் 5\nCar Repair Services - கார் பழுது பார்த்தல் சேவைகள் 32\ncar sales - கார் விற்பனை 7\nAccountants - கணக்காளர்கள் 341\nDirectories - விவரப் புத்தகம் 5\nEmployment - வேலைவாய்ப்பு 12\nEngineering Consultants - பொறியியல் ஆலோசகர்கள் 6\nFreight - சரக்கு பொருட்கள் 3\nImmigration Advisers - குடியேற்ற ஆலோசகர்கள் 7\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 43\nMortgages & Loans - அடவுகள் மற்றும் கடன்கள் 56\nRecruitment - ஆட்சேர்ப்பு 1\nSolicitors - வழக்குறைஞர் 90\nTranslation Services - மொழிபெயர்ப்பு சேவைகள் 2\nCOTTAGE INDUSTRY-குடிசைக் கைத்தொழில் 20\nAquarium - நீர்வாழ் காட்சிசாலை 12\nHandyman - கைத் தொழிலாளி 5\nAuthors and Writers - ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 33\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 155\nEducation- Centers - பயிற்சி வகுப்புக்கள் 42\nEducation-Centers - பயிற்சி வகுப்புக்கள் 112\nMartial Arts - மார்ஷியல் ஆர்ட்ஸ் 1\nPoets - கவிஞர்கள் 24\nSchools - பாடசாலைகள் 251\nTamil Schools - தமிழ் பாடசாலைகள் 5\nTuition - வகுப்புக்கள் 14\nFilm Distributors - திரைப்பட விநியோகஸ்தர்கள் 6\nFilm Producers - திரைப்பட தயாரிப்பாளர்கள் 2\nFilm Productions - திரைப்பட புரொடக்சன்ஸ் 3\nGame Machine - விளையாட்டு மெஷின் 2\nMusic Bands - இசை வாத்தியங்கள் 10\nTheaters - திரையரங்குகள் 10\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 500\nBeautician - அழகுக்கலை நிபுணர் 52\nBeauty Care - அழகு பராமரிப்பு 164\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 146\nDress Making - ஆடை வடிவமைப்பு 33\nStudio - ஸ்டூடியோ 40\nFINANCE | - நிதிச்சேவை 48\nBanks - வங்கிகள் 48\nBanks - வங்கிகள் 98\nForex and Stock - அந்நிய செலாவணி மற்றும் பங்கு 2\nInsurance - காப்புறுதி 30\nLife Insurance - ஆயுள் காப்புறுதி 3\nMoney Transfer - பணப் பரிமாற்றம் 25\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 203\nCooking Products - சமையல் தயாரிப்புகள் 3\nCool Bars - கூல் பார்கள் 78\nFast Foods - துரித உணவுகள் 22\nGOVERNMENT OFFICERS -அரசாங்க அதிகாரிகள் 1\nGovernment Officers - அரசாங்க அதிகாரிகள் 1\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 428\nDentists - பற்சிகிச்சை நிபுணர் 110\nDoctors - மருத்துவர்கள் 176\nHomeopathy - ஹோமியோபதி 2\nHospital - மருத்துவமனை 58\nNursing Home - தனியார் மருத்துவமனை 2\nOpticians - மூக்குக்கண்ணாடி விற்பனர் 7\nPharmacies - மருந்தகம் /பாமசி 54\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 539\nAlarms Security - அறிவுப்பொலி பாதுகாப்பு 24\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 42\nGraphic Design - கிராபிக் வடிவமைப்பு 12\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 30\nIT Support - தகவல் தொழில்நுட்ப உதவி 4\nWeb Design Services - வலை வடிவமைப்பு சேவைகள் 13\ncomputer epos - கணனி நிகழ்ச்சிகள் 2\nPrinters - அச்சகங்கள் 1\nRadio Broadcasters - வானொலி ஒளிபரப்பாளர்கள் 30\nStudio Hire - வாடகை ஸ்டுடியோ 1\nTV Stations - தொலைக்காட்சி நிலையங்கள் 6\nequipment hire - வாடகை உபகரணங்கள் 1\nmorsing - மோர்சிங் 3\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 374\nEntertainers - பொழுது போக்கு கலைஞர்கள் 5\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 22\nParty Decorations - வைபவ அலங்காரங்கள் 15\nPhotographers - புகைப்படக் கலைஞர்கள் 112\nevent management -நிகழ்ச்சி முகாமை 8\nManufactures - உற்பத்தியாளர்கள் 4\nChurches - தேவாலயங்கள் 1\nREPAIR SERVICE -பழுது பார்த்தல் சேவை 69\nAccident Repair - பழுது பார்த்தல் 2\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 2036\nBabies - குழந்தைகள் 3\nBicycle Shop - சைக்கிள் விற்பனை நிலையம் 75\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 113\nButchers - மாமிசம் விற்பனர் 18\nCarpet Sale - கார்பெட் விற்பனை 8\nComputer Sellers - கணினி விற்பனையாளர்கள் 41\nElectric Equipment - மின்சார உபகரணங்கள் 5\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 22\nGift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம் 55\nGifts Fancy Items - ஆடம்பர பொருட்கள் 11\nGram shops - தானியக் கடைகள் 2\nHardware - வன்பொருள் 14\nHardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பனை 166\nIce Cream Stores - ஐஸ் கிரீம் ஸ்டோர்ஸ் 11\nIce Factory - ஐஸ் தொழிற்சாலை 3\nJaffna Sports Shop - யாழ்ப்பாண விளையாட்டு கடைகள் 5\nKitchen Appliances - சமையலறை உபகரணங்கள் 3\nLawyers - வழக்கறிஞர்கள் 19\nPhone Shop/Repair - தொலைபேசி பழுது பார்த்தல் 39\nSuper Market - பல்பொருள்அங்காடி 18\nTelecommunication - தொலைத்தொடர்பு 1\nTailors - தையல் கலை நிபுனர் 6\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 35\nGym Centres - ஜிம் நிலையங்கள் 12\nGym Fitness Centre - உடற்பயிற்சி மையம் 7\nin Churches - தேவாலயங்கள்\nin Churches - தேவாலயங்கள்\nin Churches - தேவாலயங்கள்\nin Churches - தேவாலயங்கள்\nin Churches - தேவாலயங்கள்\nin Churches - தேவாலயங்கள்\nin Divine Home - புனித இடங்கள்\nin Divine Home - புனித இடங்கள்\nin Churches - தேவாலயங்கள்\nin Churches - தேவாலயங்கள்\nin Place of Worship - வழிபாட்டுத் தலங்கள்\nin Place of Worship - வழிபாட்டுத் தலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/197867?ref=media-feed", "date_download": "2019-08-23T08:44:25Z", "digest": "sha1:NYLMMPWXPIF3FVKFCM4VDDWBTRTQ67ID", "length": 8541, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "பவுண்டரி லயனிலிருந்து அசால்ட்டாக ரன் அவுட் செய்த தமிழக வீரர் விஜய் சங்கர்! பரிதாபமாக வெளியேறிய டெய்லர் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபவுண்டரி லயனிலிருந்து அசால்ட்டாக ரன் அவுட் செய்த தமிழக வீரர் விஜய் சங்கர் பரிதாபமாக வெளியேறிய டெய்லர் வீடியோ\nநியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த டெய்லரை விஜய் சங்கர் ரன் அவுட் செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\nநியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு தற்போது டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.\nஇதில் இரு அணிகளுக்கிடையே நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வரும் தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் அற்புதமாக விளையாடிக் கொண்டிருந்த டெய்லரை தன்னுடைய அசத்தலான த்ரோ மூலம் ரன் அவுட் செய்தார்.\nநியூசிலாந்து அணியின் பேட்டிங்கின் போது, புவனேஷ்வர் குமார் 19-வது ஓவரை வீசினார்.\nஅந்த ஓவரின்போது சாண்ட்னெரும் ரோஸ் டெய்லரும் களத்தில் இருந்தனர். புவனேஷ்வர் குமார் வீசிய 19-வது ஓவரின் கடைசி பந்தை சாண்ட்னெர் லாங் ஆன் திசையில் அடித்துவிட்டு, அவரும் டெய்லரும் ரன் ஓடினர்.\nஅந்த பந்தை வேகமாக ஓடிச்சென்று பிடித்த விஜய் சங்கர், பவுண்டரில் லைனிலிருந்து மிக துல்லியமாக ஸ்டம்பில் அடித்தார்.\nவிஜய் சங்கர் விட்ட த்ரோ, நேரடியாக ஸ்டம்பில் அடித்துவிடும் என்பதை அறிந்த புவனேஷ்வர் குமார், அந்த பந்தை கையில் பிடிக்கவில்லை. இதையடுத்து இரண்டாவது ரன்னை ஓடிய டெய்லர், விஜய் சங்கரின் அபாரமான த்ரோவில் ரன் அவுட்டாகி வெள���யேறினார்\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/azhaithavarae/", "date_download": "2019-08-23T09:02:21Z", "digest": "sha1:GMRG7LR6QWKRIDSGUQXZWHTN7VB2JWTH", "length": 5440, "nlines": 134, "source_domain": "thegodsmusic.com", "title": "Azhaithavarae Azhaithavarae - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nஎன் ஊழியத்தின் ஆதாரமே – 2\nஎத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்\nஎனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன் – 2\nஉத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்\nஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் – 2\n1. வீணான புகழ்ச்சிகள் எனக்கிங்கு வேண்டாமே\nபதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாமே – 2\nஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே\nஅப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே – 2 – அழைத்தவரே\n2. விமர்சன உதடுகள் மனம்சோர வைத்தாலும்\nமலைபோன்ற தேவைகள் சபை நடுவில் நின்றாலும்\nகிருபையின் வரங்களும் குறைவதும் இல்லையே – 2 – அழைத்தவரே\nஎன் ஊழியத்தின் ஆதாரமே – 2\nஎத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்\nஎனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன் – 2\nஉத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்\nஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் – 2\n1. வீணான புகழ்ச்சிகள் எனக்கிங்கு வேண்டாமே\nபதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாமே – 2\nஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே\nஅப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே – 2 – அழைத்தவரே\n2. விமர்சன உதடுகள் மனம்சோர வைத்தாலும்\nமலைபோன்ற தேவைகள் சபை நடுவில் நின்றாலும்\nகிருபையின் வரங்களும் குறைவதும் இல்லையே – 2 – அழைத்தவரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://unitedvolunteersservicesociety.wordpress.com/tag/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4/", "date_download": "2019-08-23T09:40:22Z", "digest": "sha1:AT4QFJOF6XMZI734FIPLXVILRQIYB6D6", "length": 21025, "nlines": 229, "source_domain": "unitedvolunteersservicesociety.wordpress.com", "title": "ஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம் | UNITED VOLUNTEERS SERVICE SOCIETY", "raw_content": "\nஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம்\n09 photos/௦09 முந்தய நிகழ்வுகளின் புகைப்படங்கள்\nCelebrate World Elders’ Day /முப்பெரும் விழா புகைப்படங்கள்\nமுதியோரைப் பற்றிய கதைகள், கட்டுரைகள்\nTag Archives: ஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல��லம்\nசட்டம் தன் கடமையை செய்யும்\n..கோபிநாத்.) 15 வருஷங்களுக்கு முன்னால் சென்னை சைதாப்பேட்டையில் நண்பர்கள் நாலைந்து பேர் ரூம் எடுத்துத் தங்கியிருந்தோம். வேலை தேடுகிற நண்பர்கள், வீட்டைப் பார்த்துக்கொள் வார்கள். வேலைக்குப் போகிறவர்கள், வீட்டுச் செலவைப் பார்த்துக்கொள்வார்கள். இரவு ஒருவேளை மட்டும் யாராவது ஒருவர் சமைப்போம். வீடே அமளிதுமளிப்படும். ஒருவழியாக நள்ளிரவு சாப்பாடு பரிமாறப்படும். வாயில் வைக்க முடியாது. இருந்தாலும் பட்ஜெட்டுக்குள் … Continue reading →\nமுதியோரைப் போற்றுவோம். நண்பா… கார் வாங்கிருக்கேன்” புது இண்டிகாவோடு வந்தார் செந்தில். ”அப்பாவுக்காக நண்பா… ரெண்டு கிட்னியும் அவருக்குப் பழுதாகிருச்சு. வாரத்துக்கு ரெண்டு தடவை டயாலிசிஸ் பண்ணணும்னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. வந்தவாசியில் இருந்து அடிக்கடி சென்னைக்கு வரணும்ல… அதான் கார் வாங்கிட்டேன். ஹார்பர்ல வேலை பாத்த மனுஷன்… காலம் பூரா லோடடிச்சு எங்களைக் காப்பாத்துனவர்… எம்பது … Continue reading →\nGallery | Tagged ஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம், ஏர்வாடி, நெல்லை ஏர்வாடி, முதியோர், யாளிகள், வண்ணதாசன், வண்ணதாசன் சிறுகதை, Eruvadi, nellai eruvadi, united volunteers service society, uvss, uvss india\t| Leave a comment\nஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு நிலையத்தில் 2011 பிப்ரவரி மாதம் நிகழ்ந்தவை Posted by sisulthan@gmail.com …\n12.03.2011 UVSS செயற்குழுக் கூட்ட அழைப்பு\nஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம் NEW LIFE HOME FOR AGED DESTITUTES 2010 அக்டோபர் நிகழ்வுகள்\nஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம்\nஇன்று அவர்கள்… நாளை நீங்கள்\nஅம்மாவை விரும்பும் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி\nபாகீரதி… பாகீரதி… – சிறுகதை\nஅந்த பெரியவர் சின்னப்பர், அவரது பெயரால் UVSS இல்லத்தின் முதல் கட்டடம் அக்குடும்பத்தாரால் கட்டப்பட்டது.\n2013 அக்டோபர் 2 முப்பெரும் விழா கலை நிகழ்ச்சி\nமுப்பெரும் விழா 2013 விளையாட்டு போட்டி படங்கள்\nஏதோ ஓர் ஈர்ப்பு சக்தி இங்கே….\nசட்டம் தன் கடமையை செய்யும்\nஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம்\nஆத‌ர‌வ‌ற்ற முதியோர் புதுவாழ்வு இல்ல‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_654.html", "date_download": "2019-08-23T09:25:03Z", "digest": "sha1:YLTV3JHYQ2SEYKQ76EV2KXXAHWH2YVXR", "length": 10128, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "அமெரிக்க குடியுரிமையை கைவிட பசிலும், கோத்தாவும் விண்ணப்பித்தனரா? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / அமெரிக்க குடியுரிமையை கைவிட பசிலும், கோத்தாவும் விண்ணப்பித்தனரா\nஅமெரிக்க குடியுரிமையை கைவிட பசிலும், கோத்தாவும் விண்ணப்பித்தனரா\nசிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்வதற்கு விண்ணப்பித்தார்களா என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் அஷூ மாரசிங்க கோரியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், “அமெரிக்காவில் குடியுரிமையை ரத்துச் செய்யும் முறை சிக்கலானது. அதற்கு ஆறு மாதங்கள் தொடக்கம் இரண்டு ஆண்டுகள் வரை தேவைப்படும். பசில் ராஜபக்சவும், கோத்தாபய ராஜபக்சவும் வருங்காலத் தேர்தல்களில் போட்டியிடுவது பற்றிய நம்பிக்கைகளை அளிப்பதற்கு முன்னர், அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்வதற்கு விண்ணப்பித்தார்களா என்பதை நாட்டுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் சிறிலங்காவில் தேர்தல்களில் போட்டியிட முடியாது. இதனால் அமெரிக்க குடியுரிமையை நீக்குமாறு கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க அதிகாரிகளிடம் விண்ணப்பித்தார் என்றும் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் சில செய்திகள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-commerce-tamil-medium-important-1-mark-questions-and-answers-2018-7742.html", "date_download": "2019-08-23T09:44:48Z", "digest": "sha1:67IM7TQPHMISVXXDQ2XIBJGG6IUPEVKK", "length": 33576, "nlines": 1028, "source_domain": "www.qb365.in", "title": "0 - 11ஆம் வகுப்பு வணிகவியல் முக்கிய 1 மதிப்பெண் வினா விடை 2018 ( 11th Standard Commerce Important 1 Mark Questions 2018 ) | 11th Standard STATEBOARD | STATEBOARD வணிகவியல் Class 11 sample question papers and study materials | qb365.in", "raw_content": "\n11 ஆம் வகுப்பு வணிகவியல் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( HSC First Year Commerce 3rd Revision Test Question Paper 2019 )\nசரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.\nஇடத்தடை இதன் மூலம் நீக்கப்படுகிறது\n_______ முதன்முதலில் சுல்தானாக இருந்தார் .அடர்ந்த வனப்பகுதிகளில் பாதை உருவாக்கி வியாபாரம் செய்ய வழி வகுத்தார்\nபின்வருவனவற்றுள் எது வியாபார நடவடிக்கையின் சிறப்பியல்புகள் இல்லை\nபொருட்கள் மற்றும் சேவையை உருவாக்குதல்\nபொருள் மற்றும் சேவை பரிமாற்றம் விற்பனை\nஅதிக அளவு அபாயத்தைக் கொண்டது\nவணிகம் என்பது எதனை உள்ளடக்கியது\nபொருட்களைகொள்முதல் செய்தல் மற்றும் விற்பனை செய்தல்\nதனியாள் வணிகத்தின் மிகப்பெரிய குறைபாடு\nபின்வருவனவற்றுல் எந்த ஒன்று தொழில் அமைப்பு இல்லாதது\nஇந்து கூட்டுக் குடும்ப வியாபாரத்தில் ஒருவர் எவ்வாறு உறுப்பினராகிறார்\nகூட்டாண்மை ஒப்பாவனத்தை இவ்வாறு அழைக்கலாம் .............\nநிறுமத்தின் இயக்குநரை கீழ்க்கண்டவற்றுள் யார் தேர்ந்தெடுக்கிறார்கள்\nநுகர்வோர் கூட்டுறவு ______ முதன் முதலாக வெற்றிபெற்றது\nபன்னாட்டு நிறுமங்கள் பின்வருவனவற்றில் யாரால் கட்டுப்படுத்தப்படுகின்றன\nபொதுத் துறை நிறுவனத்தின் மிகப்பழமையான அமைப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1,...................ஆண்டு முதல் தன் பணிகளைத் தொடங்கியது.\nஉள்ளூர் பகுதி வங்கிகள் ஊக்குவித்து வருவது\nஇந்தியாவின் மிகப் பெரிய வணிக வங்கி\nசரக்குகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் ஆவணம் ______\nகீழ்கண்டவற்றுள் காப்பீடு ஒப்பந்தத்திற்கு பொருந்தாதது எது\nஉற்பத்தியாளரிடமிருந்து பொருட்களை நுகர்வோருக்கு எடுத்துச் செல்லும் செயலுக்கு ______ என பெயர்.\nபுற ஒப்படைப்பின் முக்கிய நன்மை _______\nதொழிலின் சமூகப் பொறுப்புணர்வு என்பது நிறுவனத்திற்கு எவ்வாறு உதவுகிறது\nநிறுவனங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் பணத்தை ஒதுக்கீடு செய்தல் கீழ்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது.\nநடப்பு சொத்துக்களை வாங்குவதற்கு தேவையான நிதிக்கான ஒரு உதாரணம்.\nவைப்பு இரசீது வெளியிடு இதன் தேவை அதிகரிப்பை அடிப்படையாக கொண்டது\nசுய உதவிக் குழுக்கள் தங்கள் சேமிப்புத் தொகையைவசூலித்து ______ ஏற்படுத்த வேண்டும்\nமேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை\nமீண்டும் ஏற்றுமதி செய்யும் நோக்குடன் இறக்குமதி செய்வது\nவழங்கல் வழியில் உள்ள முதல் இடைநிலையர் யார்\nவியாபாரி இடைநிலையர்களை வகைகளாக பிரிக்கலாம்\nசிற்றளவு நிலையிட சில்லறை வியாபாரி என்பதனுள் ______ அடங்குவர்.\nநிரந்தர இடமின்றி வெவ்வெறு இடங்களுக்கு சென்று கு��ைந்த விலையுள்ள பொருட்களை வியாபாரம் செய்வோரை ______ என்பர்.\nசரக்கு இறக்குமதி செய்யப்பட்டு மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட்டால் அது _______ எனப்படும்.\nஉலக வர்த்தக அமைப்பு உருவாக்கப்பட்ட நாள்\nஅறுதியிட்டுக் கூறுதல் மற்றும் தகுதியற்றது\nஒருங்கிணைந்து மற்றும் சேவை வரி\nஇந்திய சரக்கு மற்றும் சேவை வரி\nஆரம்ப சரக்கு மற்றும் சேவை வரி\n11th Standard வணிகவியல் Chapter 1 இந்தியத் துணைக் கண்டத்தின் வாணிக வரலாற்றுப் பின்னணி ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Commerce Chapter 1 ...\n11th வணிகவியல் Chapter 6 கூட்டுப் பங்கு நிறுமம் மாதிரி வினாத்தாள் ( 11th Commerce Chapter 6 Joint Stock ...\n11th வணிகவியல் Unit 5 இந்து கூட்டுக்குடும்பம் மற்றும் கூட்டாண்மை மாதிரி வினாத்தாள் ( 11th Standard Commerce Hindu Undivided ...\n11th Standard வணிகவியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Commerce First Mid ...\n11th Standard வணிகவியல் Chapter 3 தொழில் நடவடிக்கைகளின் வகைகள் முக்கிய வினாத்தாள் ( 11th Standard Commerce Chapter 3 ...\n11th Standard வணிகவியல் Chapter 1 இந்தியத் துணைக் கண்டத்தின் வாணிக வரலாற்றுப் பின்னணி முக்கிய வினாத்தாள் ( 11th Standard Commerce Chapter 1 ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வணிகவியல் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Commerce Public Exam March 2019 Important 5 ...\n11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 வணிகவியல் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Commerce Public Exam March 2019 Model ...\n11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 வணிகவியல் மாதிரி வினாத்தாள் ( Plus One Commerce Public Exam March 2019 Model ...\n11 ஆம் வகுப்பு வணிகவியல் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( HSC First Year Commerce 3rd Revision Test ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/subcategory/1", "date_download": "2019-08-23T09:49:17Z", "digest": "sha1:CHO3RQSXXFHHWY6BBDGD4EWTYLTOGNST", "length": 3938, "nlines": 72, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nமே. இ. தீவுகள் அணிக்கு எதிராக விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு, தோனிக்கு இடமில்லை\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அம்பத்தி ராயுடு ஓய்வு\nஷிகார் தவானுக்கு பதிலாக ரிஷப் பந்த்; இங்கிலாந்துக்கு உடனே புறப்பட உத்தரவு\nசர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு - யுவராஜ் சிங் அறிவிப்பு\nசேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல்: மகேந்திர சிங் தோனி வருத்தம்\nதொடரை வென்றது ஆஸி.,:மண்ணின் மைந்தர்கள் சொதப்பல்\nஇந்­திய அணி தோல்வி: இமாலய இலக்கை துரத்தியது ஆஸி.,\nஆஸியுடனான 4வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி 358 ரன்கள் குவிப்பு\nராஞ்சியில் இந்தியா ‘பஞ்சர்’: கோஹ்லி சதம் வீண்\n3வது ஒருநாள் போட்டி- இந்தியாவுக்கு எதிராக அபாரமாக விளையாடி 313 ரன்கள் குவித்த ஆஸி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/10/2-20.html", "date_download": "2019-08-23T08:40:44Z", "digest": "sha1:NAOMJMLZPF3PJFGEBFDJLPJKO73E55EZ", "length": 18168, "nlines": 162, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: நுனிப்புல் பாகம் 2 (20)", "raw_content": "\nநுனிப்புல் பாகம் 2 (20)\nவிஷ்ணுப்பிரியன் கலக்கத்துடன் திருமாலையும் வாசனையும் மாற்றி மாற்றிப் பார்த்தார். சிரிப்பொலி சட்டென நின்றது. விஷ்ணுப்பிரியன் அங்கிருந்து கோவில் உள்ளே செல்லாமல் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினார். திருமால் விஷ்ணுப்பிரியனை அழைத்தார். ஆனால் விஷ்ணுப்பிரியன் காதில் வாங்கிக் கொள்ளாது நடந்தார். வாசன் விஷ்ணுப்பிரியனை பின் தொடர்ந்து சென்று அவரது கையைப் பிடித்து அழைத்து வந்தான். விஷ்ணுப்பிரியனின் கையைப் பிடித்தபோது அவரது நடுக்கத்தை இவன் உணர்ந்தான். கோவிலுக்குள் செல்லாமல் கோவிலின் பக்கவாட்டிற்கு திருமால் அவர்களை அழைத்துச் சென்றார்.\nதிருமால் விஷ்ணுப்பிரியனின் சுருக்கமாக பெருமாள் தாத்தா சொன்ன விசயங்களைச் சொன்னார். அதைக் கேட்ட விஷ்ணுப்பிரியன் மிகவும் மனம் கலங்கினார். அந்த வேளைப் பார்த்து பார்த்தசாரதியும் அங்கே வந்து சேர்ந்தார். விஷ்ணுப்பிரியன் தான் கொடுத்த வாக்கினை நிறைவேற்றவே தனது மனைவியை முதலில் இதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும், பார்த்தசாரதியின் வேண்டுகோளுக்கிணங்க தனது முடிவை மாற்றிக்கொண்டதாகவும் தெரிவித்தார். ஆனால் தான் அவசரப்பட்டு செல்களை அழித்துவிட்டதாகவும் இதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என யோசிக்கையில் தான் மிகவும் வேதனையும் கலக்கமும் அடைவதாக கூறினார்.\nதிருமால் தனக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றவே தான் வந்ததாகவும், அப்படி ஒருவேளை விஷ்ணுப்பிரியன் தவறியிருந்தால் அதை ஞாபகப்படுத்திச் செல்லவும், நேரடியாக பார்த்துச் செல்லவும் வந்ததாக கூறினார். இதைக்கேட்ட விஷ்ணுப்பிரியன் சற்று மனம் நிம்மதி அடைந்தவராக தென்பட்டார். பார்த்தசாரதி எல்லாம் அவன் கருணை என வேண்டிக்கொண்டார். வாசன் மட்டும் மிகுந்த யோசனையில் இருந்தான்.\nஇதை இப்படித் த��ட்டமிட்டு செய்ய வேண்டிய காரியமும், எவர்க்கும் தெரியாமல் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது குறித்துக் கூறினார். பார்த்தசாரதி விஷ்ணுப்பிரியனை ஆரத் தழுவினார். ஆனால் விஷ்ணுப்பிரியன் இந்த விசயத்தை கடைசிவரை பாதுகாப்பது என்றே தான் இருப்பதாகவும், சுபா மருத்துவ குறிப்புகளைப் பார்த்துத் தெரிந்து கொண்டாள் என அறிந்ததும், அவளிடம் மறைக்கமுடியாமல் தான் தவித்ததும் குறித்து சில நாட்கள் பல மாதங்கள் போல் நகர்கிறது என்று சொன்னார். திருமால் விஷ்ணுப்பிரியனிடம் தனது முகவரியை தந்தார். வாசன் இவர்கள் பேசுவதை கவனமாகக் கேட்டுக்கொண்டவன், மெளனமாகவே நின்று கொண்டிருந்தான்.\nதிருமால் மற்றும் அனைவரும் ஆலய தரிசனம் செய்துவிட்டு பார்த்தசாரதி வீட்டிற்குச் சென்றார்கள். பார்த்தசாரதி வீட்டில் உணவருந்தினார்கள். திருமால் உடனடியாக தான் கிளம்ப வேண்டும் என அன்று இரவே கிளம்பினார். மற்றவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். திருமால் தன்னை திருவில்லிபுத்தூரில் கொண்டு விடுமாறு விஷ்ணுப்பிரியனை கேட்டுக்கொண்டார். வாசன் உடன் சென்றான்.\nவாசனிடம் செடி விசயம் வெற்றிகரமாக முடிந்ததும் தன்னை வந்து சந்திக்குமாறு கூறினார் திருமால். வாசன், பேசுவதை இன்று தங்கியே பேசிச் செல்லலாம் என சொன்னான். ஆனால் திருமால் வாசன் கட்டாயம் சென்னை வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். வாசன் தனது ஆஸ்ரம விசயம் குறித்துச் சொன்னான். திருமால் சிரித்தார். இது அவருக்கு மனதில் கடைசியில் தோன்றிய ஆசையாக இருக்கக்கூடும் என்றார் திருமால்.\nதிருவில்லிபுத்தூரிலிருந்து ஒன்பது மணியளவில் சென்னைக்குக் கிளம்பினார் திருமால். அவர் செல்வதையேப் பார்த்துக்கொண்டிருந்தான் வாசன். விஷ்ணுப்பிரியன் வாசனிடம் தான் திருமால் குறித்து பயந்து போனதாக சொன்னார். வாசன் திரும்பியவன் பூங்கோதைக்கு திருமணம் நடைபெறாமல் போய் இருந்தால் என்ன பண்ணி இருப்பீர்கள் எனக் கேட்டான். இந்த விசயத்தில் விஷ்ணுப்பிரியன் நடந்து கொண்ட முறை சற்றும் முறையில்லை என்று சொன்னான். விஷ்ணுப்பிரியன் தன்னை மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் வாசன் அவரை அத்தனை எளிதாக விடுவதாக இல்லை. இந்த சூழலால் ஏதாவது பூங்கோதைக்கு பிரச்சினை வரும் எனில் தன்னால் அதை அத்தனை எளிதாக ஏற்றுக்கொள்ள இயலாது எனச் சொன்னான். விஷ்ணுப்பிரியன் வாசனிடம் தைரியம் சொன்னார்.\nஅன்றைய இரவு பொழுது வேகமாக கழிந்தது. காலை எழுந்ததும் பெரியவரும் வாசனும் திருவில்லிபுத்தூர் மலைக்குச் செல்ல வேண்டும் என கிளம்பினார்கள். பூங்கோதை கல்லூரிக்குச் செல்ல தயாரானாள். கேசவன் பார்த்தசாரதியுடன் கட்டிட வேலை ஒன்றுக்கு கிளம்பினான். மூன்று மாதங்கள் செல்ல வேண்டுமே என வேண்டிக்கொண்டான் கேசவன்.\nவாசனிடம் பூங்கோதை திருமால் குறித்துக் கேட்டாள். வாசன் உண்மை சொல்வதா வேண்டாமா என தவித்தான். பொய் சொல்ல விருப்பம் இல்லாதவனாய் மாலை வந்து அனைத்தும் விபரமாக சொல்வதாக சொன்னான். பூங்கோதை சந்தோசமாகச் சென்றாள்.\nமலையடிவாரத்தை அடைந்ததும் வாசன் நோட்டினைத் திறந்தான். பெரியவர் சிரித்தார். என்னவெனப் பார்த்தான் வாசன். சிரமப்படாம எல்லாம் சாதிக்கனும்னு நினைக்கிறியா தம்பி என்றார். வாசன் புரியவில்லை என்றான். ஒரு விதை அத்தனை சாதாரணமா மண்ணில உருவாகிறது இல்லை. இந்த விதையின் மூல ஆதாரம் என்னனு உனக்குத் தெரியுமா இந்த பிரபஞ்சத்துக்குச் சொந்தக்காரன்தான் விதைக்கு மூல ஆதாரம்னு நான் சொன்னா நீ சிரிப்பே. ஆனால் மூல ஆதாரம் என்னனு சொல்ல முடியுமா இந்த பிரபஞ்சத்துக்குச் சொந்தக்காரன்தான் விதைக்கு மூல ஆதாரம்னு நான் சொன்னா நீ சிரிப்பே. ஆனால் மூல ஆதாரம் என்னனு சொல்ல முடியுமா என பெரியவர் வாசனிடம் கேட்டார். வாசன் நோட்டினை மூடினான். சூரியனே ஆதாரம் என்றான். பூமியைத் தவிர வேறு கிரகங்கள் தெரியுமா தம்பி என பெரியவர் வாசனிடம் கேட்டார். வாசன் நோட்டினை மூடினான். சூரியனே ஆதாரம் என்றான். பூமியைத் தவிர வேறு கிரகங்கள் தெரியுமா தம்பி என்றார். வாசன் பெரியவரை உற்று நோக்கினான். சற்றே தடுமாறினான். புதன் என பெயரிடப்பட்ட கிரகங்களிலிருந்து புளூட்டோ எனப் பெயரிடப்பட்ட கிரகம் வரைக்கும் தெரியும் என்றான். புத்தகத்தில் படிச்சியா தம்பி என்றார் பெரியவர். வாசன் விதையின் மூல ஆதாரம் தனக்குத் தெரியாது என்றான். பெரியவர் கலகலவெனச் சிரித்தார். சூரியன் சட்டென மறைந்து மின்னல் வெட்டியது. மழை மிக வேகமாக கொட்டியது. ஒதுங்க இடம் இன்றி இருவரும் முழுவதும் நனைந்துவிட்டனர். வாசன் எழுதிய நோட்டுப்புத்தகம் முழுதும் மழையில் நனைந்து இருந்தது. பெரியவரை அர்த்தம் புரியாமல் பார்த்தான் வாசன். அன்றைய தேடல் அப்பொழுதே முடிவ���க்கு வந்தது.\nசிறந்த பதிவர் விருது - 1\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 30\nஇந்தியாவும் எழுத்துலக நண்பர்களும் 6\nதேடிக்கொண்ட விசயங்கள் - 3\nநுனிப்புல் பாகம் 2 (20)\nவெளிநாடு செல்பவர்கள் வெளிநாட்டிலேயே இருப்பதேன் 2\nவெளிநாடு செல்பவர்கள் வெளிநாட்டிலேயே இருப்பதேன் - 1...\nநுனிப்புல் பாகம் 2 (19)\nஇந்தியாவும் எழுத்துலக நண்பர்களும் 5\nசிந்து சமவெளி - திரைப்படம்\nகவிதா அவர்களின் பெண்ணிய ஆணாதிக்க சிந்தனை\nஎனது ஆங்கில நாவலுக்கான கதைக் கரு.\nநுனிப்புல் (பாகம் 2) 18\nஇந்தியாவும் எழுத்துலகநண்பர்களும் - 4\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 27\nவம்சம் மற்றும் பாஸ் என்ற பாஸ்கரன் - எச்சரிக்கை\nநுனிப்புல் (பாகம் 2) 17\nஏமாற்றிய எந்திரன் - திரை விமர்சனம்\nகம்யூனிசமும் கருவாடும் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/01/sj-suryas-isai-movie-download-watch.html", "date_download": "2019-08-23T10:03:26Z", "digest": "sha1:H6HYPAQIYU4TTZH3EXOU7NGU4HRCUTUM", "length": 9158, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சிம்ரன் சாயலில் S.J.சூர்யாவின் இசை ஹீரோயின் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > சிம்ரன் சாயலில் S.J.சூர்யாவின் இசை ஹீரோயின்\n> சிம்ரன் சாயலில் S.J.சூர்யாவின் இசை ஹீரோயின்\nவாலி வந்த போதே இசை என்றொரு சப்ஜெக்ட் வைத்திருப்பதாக கூறி வந்தார் எஸ்.ஜே.சூர்யா. இந்தி, தெலுங்கு என்று அலைந்ததில் இப்போதுதான் இசைக்கு நேரம் கிடைத்திருக்கிறது.\nஇந்தப் படத்திலும் சூர்யாதான் ஹீரோ. அவரே இயக்கி நடிக்கிறார். ஹீரோயின் சூர்யாவின் சாய்ஸ் சிம்ரன். இன்றைய தேதியில் சிம்ரனை ஹீரோயினாக்கினால் குழந்தைகள் பயந்துவிடும் என்பதால் அவரது சாயலில் மும்பை மாடல் ஒருவரை தேர்வு செய்திருக்கிறாராம். 100 பேரை பார்த்து அதில் இவர் தேர்வாகியிருக்கிறார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> எந்திரன் கேரளாவில் புதிய சாதனை.\nஎந்திரன் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இதன் தெலுங்கு உ‌ரிமை 33 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது. கன்னட உ‌ரிமையை 9.5 கோடிகளுக்கு வாங்கியி...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு.\nஉணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உ...\n> சல்மான்கான், அசின் படங்களுக்கு சிக்கல்\nதிரைப்பட கூட்டமைப்பின் தடையை மீறி இலங்கைப் படவிழாவுக்கு சென்ற நடிகர், நடிகைகளின் படங்களுக்கு நான்கு மாநிலங்களில் தடை அறிவிக்கப்பட்டிருக்கிறத...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/science/science_quiz/mathematics/index.html", "date_download": "2019-08-23T08:40:20Z", "digest": "sha1:EI66FXYDFQOPBM6HTKRED4TX5CFWIAXB", "length": 14787, "nlines": 204, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் த��ிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, ஆகஸ்டு 23, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல்\nஇரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎\nதாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல்\t மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஅடிப்படை கணிதவியல்| அடிப்படை இயற்பியல்| அடிப்படை வேதியியல்| அடிப்படை உயிரியல்| ��றிவியல் கண்டுபிடிப்புகள்| அறிவியல் விதிகள்\nமுதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » கணிதம்\nஇவ்வரிசையில் இப்பொழுது கணிதம் சம்பந்தமான செய்திகள் வரலாறு, கண்டுபிடிப்புகள், புனைவுகள், கொள்கைகள் என்னும் பகுப்பில் வியப்பு வினாக்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன.\n4. இந்தியக் கணித மேதைகள்\n6. அயல்நாட்டுக் கணித மேதைகள்\n12. மாறி மடக்கை திசைச்சாரி\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல் இரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎ தாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல் மரபியல் உயிர் வேதியியல் மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-19-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-62-%E0%AE%86/", "date_download": "2019-08-23T09:09:08Z", "digest": "sha1:2G6RVMT7Q4GQOEWAVZSXWJB3XAWKGNCI", "length": 12464, "nlines": 159, "source_domain": "www.tvmalai.co.in", "title": "திருவண்ணாமலை மாவட்டத்தில் 19 லட்சத்து 62 ஆயிரத்து 843 வாக்காளர்கள் உள்ளனர் -2018", "raw_content": "\nமும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nஒரே நாளில் சிறுநீரக கற்களை போக்குவது எப்படி \nஉற்சாகமூட்டும் சத்து பானங்கள் இதயத்தை பாதிக்குமா\nஇரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையை குறைக்க இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக்கொண்டால் போதும்\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்���ிகள் ஆறாம் நாள்…\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nHome Fashion Latest News திருவண்ணாமலை மாவட்டத்தில் 19 லட்சத்து 62 ஆயிரத்து 843 வாக்காளர்கள் உள்ளனர் -2018\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 19 லட்சத்து 62 ஆயிரத்து 843 வாக்காளர்கள் உள்ளனர் -2018\nதமிழ்நாடு முழுவதும் வாக்காளர் திருத்தப்பட்டியல் தயாரிக்கும் பணி நடந்தது. இறுதிப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி (தனி), செய்யாறு, போளூர், கலசபாக்கம், செங்கம், கீழ்பென்னாத்தூர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் 2018-ம் ஆண்டிற்கான இறுதிவாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.\nநிகழ்ச்சிக்கு கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட அதனை திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி பெற்றுக்கொண்டார்.\nஅப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜானகி, தேர்தல் தாசில்தார் தனஞ்செழியன், அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் 3-ந் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பின்பு டிசம்பர் 15-ந் தேதி வரையிலான நாட்களில் மாவட்டம் முழுவதும் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்யக்கோரி முகாம்கள் நடந்தன.\nஅதில் 8 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து வரப்பெற்ற படிவங்களை பரிசீலனை செய்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு அதனை அடிப்படையாக கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் இன்று பட்டியல் வெளியிடப்படுகிறது.\nஇந்த பட்டியலில் புதிதாக 13 ஆயிரத்து 48 ஆண் வாக்காளர்களும், 15 ஆயிரத்து 267 பெண் வாக்காளர்களும், 12 இதர வாக்காளர்களும் என மொத்தம் 28 ஆயிரத்து 327 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இதில் 18, 19 வயதுடைய 9 ஆயிரத்து 5 ஆண் வாக்காளர்களும், 7 ஆயிரத்து 180 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 4 பேர் என 16 ஆயிரத்து 189 இளம் வாக்காளர்கள் அடங்குவார்கள். அதன்படி நமது மாவட்டத்தில் 19 லட்சத்து 62 ஆயிரத்து 843 வாக்காளர்கள் உள்ளனர்.\nஇறப்பு, இரு முறைப்பதிவு, இட���ாற்றம் ஆகிய காரணங்களால் 14 ஆயிரத்து 245 ஆண் வாக்காளர்களும், 17 ஆயிரத்து 171 பெண் வாக்காளர்களும் என 31 ஆயிரத்து 416 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nPrevious article5-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரசியல் கட்சி தொடங்குவது உறுதி… நவ. 7ல் அறிவிக்க மாட்டேன் – கமல்ஹாசன்\nபதவி கிடைச்சதும் ஆளே மாறிப் போன ஜூலி: என்னா சீனு\nநினைத்தாலே முக்தி தரும் – திருவண்ணாமலை பற்றிய ஒரு குட்டி கதை\nநான்-வெஜ் சாப்பிட்டபின் கட்டாயம் சாப்பிட வேண்டிய 5 பொருள்கள் என்னன்னு தெரியுமா\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\nதிருவண்ணாமலையில் இன்று மஹா தீபம்: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்\nசாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயனடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eyetamil.com/listing/health-medicine-", "date_download": "2019-08-23T09:44:33Z", "digest": "sha1:SQ7UCYKG6BEBSOJLFJ3ZSL3BYJA35BVG", "length": 21805, "nlines": 459, "source_domain": "eyetamil.com", "title": "HEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம்", "raw_content": "\nListings in HEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம்\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 428\nDentists - பற்சிகிச்சை நிபுணர் 110\nDoctors - மருத்துவர்கள் 176\nHomeopathy - ஹோமியோபதி 2\nHospital - மருத்துவமனை 58\nNursing Home - தனியார் மருத்துவமனை 2\nOpticians - மூக்குக்கண்ணாடி விற்பனர் 7\nPharmacies - மருந்தகம் /பாமசி 54\nAudio video shops -ஆடியோ வீடியோ கடைகள் 1\nCarnatic vocalist - கர்நாடக இசைக் கலைஞர் 25\nComposers - இசையமைப்பாளர்கள் 2\nDrummer - டிரம்மர் 2\nFlute - புல்லாங்குழல் 6\nThavil and Nadaswaram - தவில் மற்றும் நாதஸ்வரம் 3\nVocalists - வோகலிஸ்ட்ஸ் (பாடகர்கள்) 23\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 351\nCharity Organisations - அறக்கட்டளை அமைப்புக்கள் 2\nSports Clubs - விளையாட்டுக் கழகங்கள் 53\nAuto Dealers - ஆட்டோ டீலர்கள் 21\nAuto Glass - ஆட்டோ கிளாஸ் 1\nAuto Parts - கார் பாகங்கள் 2\nAuto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் 43\nAuto Wash - ஆட்டோ வாஷ் 5\nCar Repair Services - கார் பழுது பார்த்தல் சேவைகள் 32\ncar sales - கார் விற்பனை 7\nAccountants - கணக்காளர்கள் 341\nDirectories - விவரப் புத்தகம் 5\nEmployment - வேலைவாய்ப்பு 12\nEngineering Consultants - பொறியியல் ஆலோசகர்கள் 6\nFreight - சரக்கு பொருட்கள் 3\nImmigration Advisers - குடியேற்ற ஆலோசகர்கள் 7\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 43\nMortgages & Loans - அடவுகள் மற்றும் கடன்கள் 56\nRecruitment - ஆட்சேர்ப்பு 1\nSolicitors - வழக்குறைஞர் 90\nTranslation Services - மொழிபெயர்ப்பு சேவைகள் 2\nCOTTAGE INDUSTRY-குடிசைக் கைத்தொழில் 20\nAquarium - நீர்வாழ் காட்சிசாலை 12\nHandyman - கைத் தொழிலாளி 5\nAuthors and Writers - ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 33\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 155\nEducation- Centers - பயிற்சி வகுப்புக்கள் 42\nEducation-Centers - பயிற்சி வகுப்புக்கள் 112\nMartial Arts - மார்ஷியல் ஆர்ட்ஸ் 1\nPoets - கவிஞர்கள் 24\nSchools - பாடசாலைகள் 251\nTamil Schools - தமிழ் பாடசாலைகள் 5\nTuition - வகுப்புக்கள் 14\nFilm Distributors - திரைப்பட விநியோகஸ்தர்கள் 6\nFilm Producers - திரைப்பட தயாரிப்பாளர்கள் 2\nFilm Productions - திரைப்பட புரொடக்சன்ஸ் 3\nGame Machine - விளையாட்டு மெஷின் 2\nMusic Bands - இசை வாத்தியங்கள் 10\nTheaters - திரையரங்குகள் 10\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 500\nBeautician - அழகுக்கலை நிபுணர் 52\nBeauty Care - அழகு பராமரிப்பு 164\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 146\nDress Making - ஆடை வடிவமைப்பு 33\nStudio - ஸ்டூடியோ 40\nFINANCE | - நிதிச்சேவை 48\nBanks - வங்கிகள் 48\nBanks - வங்கிகள் 98\nForex and Stock - அந்நிய செலாவணி மற்றும் பங்கு 2\nInsurance - காப்புறுதி 30\nLife Insurance - ஆயுள் காப்புறுதி 3\nMoney Transfer - பணப் பரிமாற்றம் 25\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 203\nCooking Products - சமையல் தயாரிப்புகள் 3\nCool Bars - கூல் பார்கள் 78\nFast Foods - துரித உணவுகள் 22\nGOVERNMENT OFFICERS -அரசாங்க அதிகாரிகள் 1\nGovernment Officers - அரசாங்க அதிகாரிகள் 1\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 539\nAlarms Security - அறிவுப்பொலி பாதுகாப்பு 24\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 42\nGraphic Design - கிராபிக் வடிவமைப்பு 12\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 30\nIT Support - தகவல் தொழில்நுட்ப உதவி 4\nWeb Design Services - வலை வடிவமைப்பு சேவைகள் 13\ncomputer epos - கணனி நிகழ்ச்சிகள் 2\nPrinters - அச்சகங்கள் 1\nRadio Broadcasters - வானொலி ஒளிபரப்பாளர்கள் 30\nStudio Hire - வாடகை ஸ்டுடியோ 1\nTV Stations - தொலைக்காட்சி நிலையங்கள் 6\nequipment hire - வாடகை உபகரணங்கள் 1\nmorsing - மோர்சிங் 3\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 374\nEntertainers - பொழுது போக்கு கலைஞர்கள் 5\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 22\nParty Decorations - வைபவ அலங்காரங்கள் 15\nPhotographers - புகைப்படக் கலைஞர்கள் 112\nevent management -நிகழ்ச்சி முகாமை 8\nManufactures - உற்பத்தியாளர்கள் 4\nChurches - தேவாலயங்கள் 144\nDivine Home - புனித இடங்கள் 31\nPlace of Worship - வழிபாட்டுத் தலங்கள் 52\nChurches - தேவாலயங்கள் 1\nREPAIR SERVICE -பழுது பார்த்தல் சேவை 69\nAccident Repair - பழுது பார்த்தல் 2\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 2036\nBabies - குழந்தைகள் 3\nBicycle Shop - சைக்கிள் விற்பனை நிலையம் 75\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 113\nButchers - மாமிசம் விற்பனர் 18\nCarpet Sale - கார்பெட் விற்பனை 8\nComputer Sellers - கணினி விற்பனை��ாளர்கள் 41\nElectric Equipment - மின்சார உபகரணங்கள் 5\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 22\nGift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம் 55\nGifts Fancy Items - ஆடம்பர பொருட்கள் 11\nGram shops - தானியக் கடைகள் 2\nHardware - வன்பொருள் 14\nHardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பனை 166\nIce Cream Stores - ஐஸ் கிரீம் ஸ்டோர்ஸ் 11\nIce Factory - ஐஸ் தொழிற்சாலை 3\nJaffna Sports Shop - யாழ்ப்பாண விளையாட்டு கடைகள் 5\nKitchen Appliances - சமையலறை உபகரணங்கள் 3\nLawyers - வழக்கறிஞர்கள் 19\nPhone Shop/Repair - தொலைபேசி பழுது பார்த்தல் 39\nSuper Market - பல்பொருள்அங்காடி 18\nTelecommunication - தொலைத்தொடர்பு 1\nTailors - தையல் கலை நிபுனர் 6\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 35\nGym Centres - ஜிம் நிலையங்கள் 12\nGym Fitness Centre - உடற்பயிற்சி மையம் 7\nAirlines - ஏயார் லைன்ஸ் 6\nAirports - விமான நிலையங்கள் 1\nApartment House Rental - அபார்ட்மென்ட் ஹவுஸ் வாடகை 5\nBus Services -பேரூந்து சேவைகள் 40\nHotels - ஹோட்டல்கள் 223\nPetrol Sheds - பெற்றோல் நிலையங்கள் 4\nRemoval Services - அகற்றும் சேவைகள் 9\nin Dentists - பற்சிகிச்சை நிபுணர்\nin Dentists - பற்சிகிச்சை நிபுணர்\nin Doctors - மருத்துவர்கள்\nin Doctors - மருத்துவர்கள்\nin Dentists - பற்சிகிச்சை நிபுணர்\nin Dentists - பற்சிகிச்சை நிபுணர்\nin Doctors - மருத்துவர்கள்\nin Doctors - மருத்துவர்கள்\nin Hospital - மருத்துவமனை\nin Hospital - மருத்துவமனை\nin Hospital - மருத்துவமனை\nin Hospital - மருத்துவமனை\nin Doctors - மருத்துவர்கள்\nin Doctors - மருத்துவர்கள்\nin Doctors - மருத்துவர்கள்\nin Doctors - மருத்துவர்கள்\nin Doctors - மருத்துவர்கள்\nin Doctors - மருத்துவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-08-23T09:11:01Z", "digest": "sha1:RGSGXWURPXXMVHQQN6YBU7C2D3RYI6FW", "length": 7579, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "மோண்ட் பிளாங்க் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nShow map of பிரான்சு\nமோண்ட் பிளாங்க் (பிரெஞ்ச் மொழியில் Mont Blanc) அல்லது மோன்தே பியாங்கோ (இத்தாலிய மொழியில் Monte Bianco) என்னும் மலை மேற்கு ஐரோப்பியாவிலேயே மிக உயரமான மலை. மோண்ட் பிளாங்க் என்பது வெண்மலை என்று பொருள் தரும். இம்மலை ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ளது. இதன் உயரம் 4808 மீ (15,774 அடி) ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மே 2016, 18:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/assay", "date_download": "2019-08-23T08:50:47Z", "digest": "sha1:TDCXDHTY434XT4AHCMQI5EITFXZ67LVJ", "length": 5819, "nlines": 112, "source_domain": "ta.wiktionary.org", "title": "assay - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதேர்வு, நோட்டம், எடைபண்பு மதிப்பீடு, தேர்வுக்குரிய உலோகம், முயற்சி அனுபவம்,\n(வினை,) ஆராய்ந்து பார், நோட்டம்பார், எடைபண்புநேர், கலவை அளவு மதிப்பிடு, முயற்சிசெய், முயன்றுபார்\nஉலோகவியல் - கலவை அளவு மதிப்பீடு - தாதுப்பொருளில் விலையுயர்ந்த உலோகம் எந்த அளவு அடங்கி யிருக்கிறது என்பதைத் தீர்மானிக்கும் நோக்கத்திற்காகத் தாதுப் பொருள்களைப் பகுப்பாய்வு செய்தல்.\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 06:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/general/friendship-day-quotes-for-sharing-with-your-close-friends/articleshow/70508512.cms", "date_download": "2019-08-23T10:10:18Z", "digest": "sha1:3FKJTXA3EBWOJOU7QB7NAG2GXPJZDNCG", "length": 14881, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "Friendship Day Quotes: Friendship day: உங்கள் நண்பர்களை மகிழ்விக்க நண்பர்கள் தின பொன்மொழிகள் இதோ! - friendship day quotes for sharing with your close friends | Samayam Tamil", "raw_content": "\nFriendship day: உங்கள் நண்பர்களை மகிழ்விக்க நண்பர்கள் தின பொன்மொழிகள் இதோ\nநண்பர்கள் தினதன்று ஆங்கிலத்தில் பல நட்பு பொன்மொழிகள் இருந்தாலும் தமிழ் வாழ்த்து மொழிகளுக்கு தனி இடம் உண்டு. தபால் காட்டுகளில் தொடங்கி ஈ மெயில், வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குறுஞ்செய்திகளாகவோ, வாழ்த்து செய்திகளாகவோ, நிலைத்தகவல்களாகவோ பகிர்ந்துக் கொள்ளக்கூடிய நட்புகள் குறித்து சிறந்த வாழ்த்துகளை ஒவ்வொன்றாக இங்கு காண்போமா\nFriendship day: உங்கள் நண்பர்களை மகிழ்விக்க நண்பர்கள் தின பொன்மொழிகள் இதோ\nஉனக்கு அறிவுரை வேண்டும் என்றால், எனக்கு குறுஞ்செய்தி அனுப்பு. உனக்கு நண்பன் வேண்டும் என்றால் என்னை தொடர்புகொள். உனக்கு நான் தேவைப்பட்டால் வந்து என்னை சந்தி. உனக்கு பணம் வேண்டும் என்றால் மட்டும், ”நீங்கள் தொடர்புகொள்ளும் நபர் தொடர்பு எல��லைக்கு அப்பால் உள்ளார்.”. இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.\nகடவுள் மிக அற்புத்மானவர். அதனால்தான், அவர் நண்பர்களுக்கு விலைப்பட்டியலுடன் அனுப்பவில்லை. அவ்வாறு செய்திருந்தால், நான் உன்னை பெற்றிருக்க முடியாது. இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.\nநண்பர்கள் மாம்பழங்களை போன்றவர்கள். யார் இனிப்பார், யார் இனிக்கமாட்டார் என்பது தெரியாது. ஆனால், நான் அதிர்ஷ்டம் நிறைந்தவர். நான் உன்னிடம் மிக இனிப்பான மாம்பழங்களை கண்டிருக்கிறேன்.\nநட்பு என்பது கம்ப்யூட்டர் போன்றது;\nநான் உன் வாழ்க்கையில் ‘எண்டர்’ ஆனேன்,\nஎன் இதயத்தில் உன்னை ‘சேவ்’ செய்தேன்,\nஉன் பிரச்சனைகளை ‘ஃபார்மட்’ செய்தேன்,\n& என்னுடைய ‘மெமரியிலிருந்து’ உன்னை எப்பொழுதும்\nஇனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.\nஎல்லோராலும் இனிமையான வார்த்தைகளை பேச முடியும்,\nஎல்லோராலும் இனிப்பான சாக்லேட்டுகளை வாங்க முடியும்,\nஎல்லோராலும் அருமையான ரோஜாப்பூவின் வாசனையை உணர முடியும்,\nஆனால், உன்னைப்போல அருமையான நபர் எல்லோருக்கும் நண்பராக முடியாது.\nஇனிய நண்பர்கள் தின வாழ்த்துகள் அன்பே.\nபணத்தை எளிதில் சம்பாதித்து விடலாம், ஆனால் நண்பர்களை சம்பாதிப்பது கடினம். பணம் தேய்ந்துகொண்டே செல்லும். ஆனால், நண்பர்கள் நம்மை ஊக்கப்படுத்தி மேம்படுத்திக் கொண்டே இருப்பர்.\nநட்பு என்பது விளையாடுவதற்கான விளையாட்டு அல்ல,\nமார்ச் மாதத்தில் துவங்கி மே மாதத்தில் நட்பு முடியாது,\nநட்பு நாளை, நேற்று, இன்று, எப்பொழுதும்.\nஇனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பொது\nFriendship day: உங்கள் நண்பர்களை மகிழ்விக்க நண்பர்கள் தின பொன்மொழிகள் இதோ\nFriendship Day 2019: நண்பர்களுடன் இணைந்து இந்த படங்களை கண்டு மகிழுங்கள்\nமேலும் செய்திகள்:பொன்மொழிகள்|நண்பர்கள்|நண்பர் தின வாழ்த்துகள்|Friendship Day Quotes|Friendship Day|close friends\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nமிஸ் வேர்ல்டு 2015ல் கலந்து கொள்ள சீனா புறப்பட்டுச் சென்றார்...\n��்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: தொகுப்பு 1 மற்றும் 2\nமிஸ் வேர்ல்டு இந்தியா 2015 அதிதி ஆர்யா ஒரு அறிமுகம்\nப்ராவோக் மிஸ்டர் இந்தியா - 2015: துணைப்போட்டி வெற்றியாளர்கள்\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: இரண்டாவது சுற்று\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: முதல் சுற்று\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசிக்கும் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்த..\nHappy Friendship Day Quotes: இதோ வாழ்த்து மெசேஜ்கள்; உங்க நண்பர்களுக்கு மறக்காம ..\nFrienship Day Quotes: நண்பனுக்கு கோயில கட்டு: நண்பர்கள் தின ஸ்பெஷல் சாங்ஸ்\nFriendship Day 2019: நண்பர்களுடன் இணைந்து இந்த படங்களை கண்டு மகிழுங்கள்\nFriendship day: உங்கள் நண்பர்களை மகிழ்விக்க நண்பர்கள் தின பொன்மொழிகள் இதோ\nஎல்இடி பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு; உச்சகட்ட பாதுகாப்பில் கோவை\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\nஅனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும்: பக்ரீத் திரை விமர்சனம்\nMotorola One Action கொடுத்த இன்ப அதிர்ச்சி; எதிர்பார்த்ததை விட குறைந்த விலையில் ..\nசீக்கிரம் ரூ.2,500 கோடி வேணும் அரசிடம் கையேந்தும் ஏர் இந்தியா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nFriendship day: உங்கள் நண்பர்களை மகிழ்விக்க நண்பர்கள் தின பொன்மொ...\nசென்னையில் விமர்சையாக நடக்கும் ’நம்ம ஊரு டாட்டூ திருவிழா’- உடனே ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்களுக்கான ஆடைகள் தயார்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unitedvolunteersservicesociety.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-08-23T09:47:33Z", "digest": "sha1:EIC3554SNWDBCCAQSUTSHZFA2ECTRA6S", "length": 12948, "nlines": 154, "source_domain": "unitedvolunteersservicesociety.wordpress.com", "title": "நெல்லை ஏர்வாடி | UNITED VOLUNTEERS SERVICE SOCIETY", "raw_content": "\nஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம்\n09 photos/௦09 முந்தய நிகழ்வுகளின் புகைப்படங்கள்\nCelebrate World Elders’ Day /முப்பெரும் விழா புகைப்படங்கள்\nமுதியோரைப் பற்றிய கதைகள், கட்டுரைகள்\nTag Archives: நெல்லை ஏர்வாடி\n..கோபிநாத்.) 15 வருஷங்களுக்கு முன்னால் சென்னை சைதாப்பேட்டையில் நண்பர்கள் நாலைந்து பேர் ரூம் எடுத்துத் தங்கியிருந்தோம். வேலை தேடுகிற நண்பர்கள், வீட்டைப் பார்த்துக்கொள் வார்கள். வேலைக்குப் போகிறவர்கள், வீட்டுச் செலவைப் பார்த்துக்கொள்வார்கள். இரவு ஒருவேளை மட்டும் யாராவது ஒருவர் சமைப்போம். வீடே அமளிதுமளிப்படும். ஒருவழியாக நள்ளிரவு சாப்பாடு பரிமாறப்படும். வாயில் வைக்க முடியாது. இருந்தாலும் பட்ஜெட்டுக்குள் … Continue reading →\nGallery | Tagged ஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம், ஏர்வாடி, நெல்லை ஏர்வாடி, முதியோர், யாளிகள், வண்ணதாசன், வண்ணதாசன் சிறுகதை, Eruvadi, nellai eruvadi, united volunteers service society, uvss, uvss india\t| Leave a comment\nஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு நிலையத்தில் 2011 பிப்ரவரி மாதம் நிகழ்ந்தவை Posted by sisulthan@gmail.com …\nஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம் NEW LIFE HOME FOR AGED DESTITUTES 2010 அக்டோபர் நிகழ்வுகள்\nஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம்\nஇன்று அவர்கள்… நாளை நீங்கள்\nஅம்மாவை விரும்பும் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி\nபாகீரதி… பாகீரதி… – சிறுகதை\nஅந்த பெரியவர் சின்னப்பர், அவரது பெயரால் UVSS இல்லத்தின் முதல் கட்டடம் அக்குடும்பத்தாரால் கட்டப்பட்டது.\n2013 அக்டோபர் 2 முப்பெரும் விழா கலை நிகழ்ச்சி\nமுப்பெரும் விழா 2013 விளையாட்டு போட்டி படங்கள்\nஏதோ ஓர் ஈர்ப்பு சக்தி இங்கே….\nசட்டம் தன் கடமையை செய்யும்\nஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம்\nஆத‌ர‌வ‌ற்ற முதியோர் புதுவாழ்வு இல்ல‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/Island.html", "date_download": "2019-08-23T09:09:14Z", "digest": "sha1:Q7SGQSZQU34IBFWLRNDDVUPPVCEW7L7D", "length": 10481, "nlines": 89, "source_domain": "www.tamilarul.net", "title": "ஐரோப்பாவின் செலவுமிகுந்த நாடாக ஐஸ்லாந்து !! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / ஐரோப்பாவின் செலவுமிகுந்த நாடாக ஐஸ்லாந்து \nஐரோப்பாவின் செலவுமிகுந்த நாடாக ஐஸ்லாந்து \nஐரோப்பிய நாடுகளில் மிகவும் செலவுமிகுந்த நாடாக ஐஸ்லாந்து பெயரிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பிடுகையில் ஐஸ்லாந்தில் பொருட்களின் விலை 84 வீதம் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஐஸ்லாந்தில் பொருட்களின் விலையானது 2010 மற்றும் 2017 ஆண்டுக் காலப்பகுதியில் வியத்தகு வகையில் அதிகரித்துள்ளது. விலைகளின் அடிப்படையில் 2010ஆம் ஆண்டு ஐஸ்லாந்து மூன்றாவது இடத்தில் காணப்பட்டது. இந்த இடத்தை ஐஸ்லாந்து நோர்வே மற்றும் டென்மார்க்குடன் பகிர்ந்துக் கொண்டிருந்தது. அக்காலப்பகுதியில் விலைகள் வெறும் 2 வீதமே அதிகமாகக் காணப்பட்டது.\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்���ு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/OruViralPurachi/2019/02/08230552/1024759/ThanthiTV-OruviralPurachi-TamilnadupoliticsNews--TNBudget2019.vpf", "date_download": "2019-08-23T08:59:44Z", "digest": "sha1:56TXRD4HPWEPUDSICNEGFZUFB6BRWHXY", "length": 8990, "nlines": 94, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒரு விரல் புரட்சி (08/02/2019) : 2019-20 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரு விரல் புரட்சி (08/02/2019) : 2019-20 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல்...\nஒரு விரல் புரட்சி (08/02/2019) : ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கல்லூரி...\nஒரு விரல் புரட்சி (08/02/2019) :\n* பள்ளி கல்வித் துறைக்காக 28 ஆயிரத்து 757 கோடி ரூபாய் ஒதுக்கீடு...\n* காவல் துறையில் 9 ஆயிரத்து 975 பணியாளர்கள் தேர்வு செய்ய முடிவு...\n* தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை முதல் 4 நாட்கள் நடைபெறுகிறது...\n* பட்ஜெட் ஏட்டுச் சுரைக்காய் என்கிறார் ஸ்டாலின்...\n* நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி குறித்து தீவிர ஆலோசனை எனத் தகவல்...\n* பட்ஜெட்டில் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இல்லை என கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கருத்து...\n* \"ஊழல்வாதிகளுக்கு, என் பெயரை கேட்டாலே நடுக்கம்\"\n* மம்தா பானர்ஜி மீது மோடி கடும் தாக்கு\n* \"அரசியல் அராஜகத்திற்கு பெயர் போனவர் மோடி\" - மம்தா கடும் விமர்சனம்\n* தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஒரு பார்வை\n* தேர்தல் காட்சி - விடுதலை சிறுத்தைகள் கட்சி\n* பொதுக்கூட்ட மேடையில் மோடி போல் நடித்துக்காட்டிய ராகுல்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆய���த எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\n(17.05.2019) ஒரு விரல் புரட்சி : 7ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.\nசூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் 19ம் தேதி வாக்குப்பதிவு\n(16.05.2019) ஒரு விரல் புரட்சி : நாடாளுமன்ற தேர்தலில் 300 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் - பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம்\nவாக்கு எண்ணிக்கை அன்று டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்\n(15.05.2019) ஒரு விரல் புரட்சி : காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே குறித்து வெளியிட்ட கருத்து வரலாற்று உண்மை - கமல்ஹாசன்\nதீவிரவாதியாக இருந்தால் அவன் இந்துவே கிடையாது என பிரதமர் மோடி கண்டனம்\n(14.05.2019) ஒரு விரல் புரட்சி : பாஜகவுடன் பேச்சுவார்த்தையை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் - ஸ்டாலின்\nதமிழிசைக்கு அரசியல் பக்குவம் இல்லை என ஆர்எஸ் பாரதி விமர்சனம்\n(13.05.2019) ஒரு விரல் புரட்சி : திமுக தலைவர் ஸ்டாலினுடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nதி.மு.க. சந்தர்ப்பவாத கட்சி என அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்\n(09.05.2019) ஒரு விரல் புரட்சி : \"எங்களுக்கு திமுக தான் எதிரி, முதலமைச்சர் துரோகி\" - தங்க தமிழ்ச்செல்வன்\n\"தங்க தமிழ்ச்செல்வன் திமுக கொள்கை பரப்பு செயலாளரா\" பிரசாரத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/115553-independent-film-festival-inauguration-function-highlights", "date_download": "2019-08-23T10:08:44Z", "digest": "sha1:DK4ZJIL726RPAXCYPXQ3K276X3FQCH5V", "length": 11524, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "'லோகோவில் மரகத புறா... இதுக்கு தூக்கு போடலாம்!' - இந்தியாவின் முதல் சுயாதீன திரைப்படவிழா சுவாரஸ்யங்கள் #IFFC | Independent film festival inauguration function highlights", "raw_content": "\n'லோகோவில் மரகத புறா... இதுக்கு தூக்கு போடலாம்' - இந்தியாவின் முதல் சுயாதீன திரைப்படவிழா சுவாரஸ்யங்கள் #IFFC\n'லோகோவில் மரகத புறா... இதுக்கு தூக்கு போடலாம்' - இந்தியாவின் முதல் சுயாதீன திரைப்படவிழா சுவாரஸ்யங்கள் #IFFC\nசென்னையின் முதல் சுயாதீன திரைப்பட விழா, இந்தியாவின் முதல் க்ரவுட் ஃபண்டிங் திரைப்பட விழாவான சென்னை சுயாதீன திரைப்பட விழா கடந்த 4- ம் தேதி அன்று வெற்றிகரமாக நடந்தேறியிருக்கிறது. இதன் தொடக்கவிழாவில் ஒளிப்பதிவாளர் பி.சி,ஸ்ரீராம், மிஷ்கின், கார்த்திக் சுப்பராஜ், லீனா மணிமேகலை, சனல் குமார் சசிதரண், பிரசன்னா, அனன்யா, கமல் ஸ்வரூப் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். அந்த நிகழ்விலிருந்து...\nசென்னை சுயாதீன திரைப்பட விழா, மக்கள் நேரடியாக, சினிமாவை நேசிப்பவர்கள் நேரடியாகப் பங்கேற்கும் விழா. குறிப்பா, இந்த விழா வெகுஜன சினிமாவில் மார்க்கெட் இழந்த நடிகர், நடிகைகள் நடத்துகிற விழா அல்ல. இன்னும் குறிப்பாகச் சொன்னால், இது அரசாங்கத்தின் தணிக்கையோ, அரசியல் வதைகளாலேயோ, அரசாங்க அதிகாரிகளாலேயோ அதிகாரம் செய்யப்படாத, அவர்களின் தலையீடோ, இடையீடோ இல்லாத திரைப்படவிழா. இந்த விழாவில் நீங்கள் கேள்வி கேட்கலாம், விவாதம் செய்யலாம். உங்களை யாரும் பவுன்ஸர்கள் வைத்து அரங்கத்தை விட்டு வெளியே அனுப்பமாட்டார்கள். IFFC, முதல் க்ரவுட் ஃபண்டிங் திரைப்பட விழா. இது சென்னையில் நிகழ்ந்திருப்பது ரொம்ப சந்தோஷம்.\nஇப்படி ஒரு விழாவை சாத்தியமாக்கி, இந்த விழாவிற்கு அலை, அலையாகப் பார்வையாளர்களை, படைப்பாளர்களைத் திரட்டி, தீர்மானமான பண்பாட்டு இயக்கத்தைத் தொடங்கிவைத்துள்ளது தமிழ் ஸ்டுடியோ. சுயாதீன திரைப்பட விழாக்கள் என்றாலே கேரளாவுக்கும், பிற நாடுகளுக்கும் போகணும்னு இருந்ததை மாற்றி, சென்னையிலேயே ஒரு அசல் சுயாதீன விழாவை நடத்திய அருணுக்கு என் நன்றிகள் மற்றும் வாழ்த்துகள். ஒரு படத்தை எடுத்தப்பிறகு அதை வெளியிடவிடாமல் விரட்டியடித்தால், சுயாதீன திரைப்பட விழாக்கள் மட்டுமே அப்படியான படைப்புகளுக்கு ஒரு சுதந்திர வெளியை உருவாக்கக்கூடியதாக இருக்கும்.\nநான் குறும்படங்கள் பண்ணின காலத்திலிருந்து தமிழ் ஸ்டுடியோ எனக்குப் பழக்கம். என்னோட குறும்படத்தை ��ிமர்சனம் செய்ய அருணுக்கு அனுப்பினேன். அதை அவர் ரிஜெக்ட் பன்ணிட்டார். இப்போ தமிழ் ஸ்டுடியோவோட லெவலே வேற இடத்துல இருக்கு. ஒரு சுயாதீன திரைப்படம் எடுக்க எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. ஃபிலிம் மேக்கிங்கோட ஆன்மாவே சுயாதீன திரைப்படங்கள்தாம். கமர்ஷியல் படம் எடுத்தாலும், சுயாதீன படம் எடுத்தாலும் படைப்பாளிகளோட நோக்கம், அது மக்கள்கிட்ட போய்ச் சேரணும் என்பதுதான். அதுக்கு இந்த மாதிரியான திரைப்பட விழாக்கள் உதவியா இருக்கிறது. சென்னையில இந்த மாதிரியான விழாக்கள் அதிகமாகணும். அதுக்கான தொடக்கமான இது இருக்கட்டும். அடுத்தடுத்த வருடங்கள் இதை இன்னும் பெருசா பண்றதுக்கு என் வாழ்த்துகள்.\nசென்னை சுயாதீன திரைப்பட விழாவின் லோகோவில் இருக்குறது மரகதப் புறா. உங்களில் பல பேருக்கு அந்தப் பறவை பற்றித் தெரிய வாய்ப்பு இல்லை. தற்போது அழிந்து வரும் பறவை இனத்தில் மரகதப் புறாவும் ஒன்று. அதை உலகிற்குச் சொல்லத்தான் அந்தப் பறவையை லோகோவிலும், அடுத்த ஆண்டு விழாவிலிருந்து மரகதப் புறா பெயரில் விருதும் கொடுக்கவுள்ளோம். இந்த லோகோ டிசைன் பண்ணவே நாலு மாதங்கள் ஆச்சு. அந்தளவுக்கு அதுல வொர்க் பண்ணியிருக்கோம்.\nஇந்த விழா ஒவ்வொரு வருடமும் அரசாங்கத்தோட, பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளோட உதவி இல்லாம நடக்கும். இப்போ இருக்கிற சூழ்நிலையில் ஒரு படம் எடுக்குறதுக்கு நாம் தூக்குப்போட்டுச் சாகுறதே மேல் என்கிற அளவுக்கு சினிமாவை வெச்சிருக்காங்க. ஒரு படம் எடுக்குறது போர் மாதிரி இருக்கு. இந்தச் சமயத்தில் ஒரு சுயாதீன படம் எடுக்குறது அதை உடைக்கிற மாதிரி இருக்கும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennailbulletin.com/2019/07/20/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-08-23T08:58:45Z", "digest": "sha1:6HDPKKRL2CXIXRISHQN6CFBQSW4PTC37", "length": 19550, "nlines": 123, "source_domain": "chennailbulletin.com", "title": "ஈரான் டேங்கர் பறிமுதல் மூலம் இங்கிலாந்து 'ஆழ்ந்த கவலை' கொண்டுள்ளது – Chennai Bulletin", "raw_content": "\nபழச்சாறுகள் குழந்தைகளில் உணவு தரத்தை மேம்படுத்தலாம் – டெக்கான் குரோனிக்கிள்\nOMAD உணவு உங்கள் உடலுக்கு உண்மையிலேயே என்ன செய்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nடெக்சாஸ் சுகாதார வல்லுநர்கள் அம்மை நோய் பரவக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் – KETKnbc\nமனநல பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்ட மோசமான காற்றின் தரம் – ஃபாக்ஸ் 13 செய்தி உட்டா\nWONDER DRUG இங்கே இருக்கிறதா 'பாலிபில்' இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றைக் குறைக்கிறது: ஆய்வு – செய்தி நாடு\nஈரான் டேங்கர் பறிமுதல் மூலம் இங்கிலாந்து 'ஆழ்ந்த கவலை' கொண்டுள்ளது\nஈரான் டேங்கர் பறிமுதல் மூலம் இங்கிலாந்து 'ஆழ்ந்த கவலை' கொண்டுள்ளது\nஉங்கள் சாதனத்தில் மீடியா பிளேபேக் ஆதரிக்கப்படவில்லை\nஊடக தலைப்பு ஜெர்மி ஹன்ட் ஈரானுக்கு “கடுமையான விளைவுகள்” இருப்பதாக எச்சரிக்கிறார்\nவளைகுடாவில் பிரிட்டிஷ் கொடியிடப்பட்ட டேங்கரை ஈரான் “ஏற்றுக்கொள்ள முடியாதது” பறிமுதல் செய்வது குறித்து “ஆழ்ந்த கவலை” இருப்பதாக இங்கிலாந்து அரசாங்கம் கூறியுள்ளது.\nஇப்பகுதியில் உள்ள முக்கிய நீர்வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் கைப்பற்றப்பட்ட கப்பலை தங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று ஸ்டெனா இம்பீரோ உரிமையாளர்கள் கூறுகின்றனர்.\nநிலைமை விரைவாக தீர்க்கப்படாவிட்டால் “கடுமையான விளைவுகள்” ஏற்படும் என்று வெளியுறவு செயலாளர் ஜெர்மி ஹன்ட் எச்சரித்துள்ளார்.\nகப்பல் “சர்வதேச கடல் விதிகளை மீறுவதாக” ஈரான் கூறியது.\nஇரண்டாவது பிரிட்டிஷ் சொந்தமான லைபீரிய-கொடியிடப்பட்ட டேங்கர், எம்.வி. மெஸ்டாரும் ஆயுதக் காவலர்களால் ஏறப்பட்டது, ஆனால் விடுவிக்கப்பட்டது.\nஸ்டெனா இம்பிரோவை ஈரானிய புரட்சிகர காவல்படை வெள்ளிக்கிழமை கைப்பற்றியதாக அரை அதிகாரப்பூர்வ ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஈரானிய கடலுக்குச் செல்வதற்கு முன்பு டேங்கரை நான்கு கப்பல்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் சூழ்ந்திருப்பதாக திரு ஹன்ட் கூறினார்.\nகப்பலின் உரிமையாளர்கள் இது விதிமுறைகளுக்கு முழுமையாக இணங்குவதாகவும், அதை அணுகும்போது சர்வதேச கடலில் இருப்பதாகவும் கூறினார்.\nஇந்திய, ரஷ்ய, லாட்வியன் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய 23 பணியாளர்களிடையே காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று அது கூறியுள்ளது.\nஅரசாங்க செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் கூறினார்: “இடைக்கால காலத்திற்கு அப்பகுதிக்கு வெளியே இருக்க இங்கிலாந்து கப்பல் போக்குவரத்துக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்.”\nவலிப்புத்தாக்கங்கள் “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்றும் “வழிசெலுத்தல�� சுதந்திரம் பராமரிக்கப்பட வேண்டும்” என்றும் திரு ஹன்ட் கூறினார்.\n“நாங்கள் இராணுவ விருப்பங்களை பார்க்கவில்லை,” என்று அவர் கூறினார். “இந்த நிலைமையை தீர்க்க ஒரு இராஜதந்திர வழியை நாங்கள் பார்க்கிறோம்.”\nஇங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில் சமீபத்திய முன்னேற்றங்கள் வந்துள்ளன.\n2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து ஒருதலைப்பட்சமாக விலகிய பின்னர் அமெரிக்கா ஈரானுக்கு மீண்டும் விதித்த பொருளாதாரத் தடைகளை கடுமையாக்கியதில் இருந்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன.\nமே முதல் உலகின் முக்கிய கப்பல் பகுதியில் நடந்த டேங்கர்கள் மீதான தாக்குதல்களுக்கு ஈரானை அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. தெஹ்ரான் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறது.\nபொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கு ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகளைத் தடுக்கும் இந்த ஒப்பந்தத்தில் இங்கிலாந்து அரசாங்கம் உறுதியுடன் இருந்தாலும், இந்த மாத தொடக்கத்தில் பிரிட்டிஷ் ராயல் மரைன்கள் ஜிப்ரால்டரில் இருந்து ஒரு ஈரானிய டேங்கரைக் கைப்பற்ற உதவியபோது பதட்டங்கள் மேலும் அதிகரித்தன.\nஇது ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடைகளை மீறி சிரியாவிற்கு எண்ணெய் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்பட்டது.\nஇதற்கு பதிலளித்த ஈரான், பிரிட்டிஷ் எண்ணெய் டேங்கரை கைப்பற்றுவதாக அச்சுறுத்தியது .\nவெள்ளியன்று, ஜிப்ரால்டர் 30 நாள் நீட்டிப்பை வழங்கினார், அதிகாரிகள் டேங்கரை நீண்ட காலம் தடுத்து வைக்க அனுமதித்தனர்.\nஈரானிய டேங்கர் பறிமுதல் செய்யப்பட்டதிலிருந்து, வளைகுடாவில் ஈரானிய கடலில் பிரிட்டிஷ் கப்பல் போக்குவரத்துக்கு “முக்கியமானதாக” இங்கிலாந்து அச்சுறுத்தியது .\nஈரானிய படகுகளும் இப்பகுதியில் ஒரு பிரிட்டிஷ் எண்ணெய் டேங்கரைத் தடுக்க முயன்றன, ராயல் கடற்படை கப்பல் மூலம் எச்சரிக்கப்படுவதற்கு முன்பு, பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பறிமுதல் செய்ய முயற்சிக்கவில்லை என்று ஈரான் மறுத்தது.\nவெள்ளிக்கிழமை, வளைகுடாவில் ஈரானிய ட்ரோனை அழித்ததாக அமெரிக்கா கூறியது .\nவெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர், சமீபத்திய சம்பவம் ஒரு வாரத்திற்குள் இரண்டாவத�� முறையாக இங்கிலாந்து ஈரானால் “அதிகரிக்கும் வன்முறையின் இலக்காக” இருந்தது.\nஇந்த முன்னேற்றங்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிலளித்துள்ளார், அவர் இங்கிலாந்துடன் பேசுவார் என்று கூறினார்.\nஅமெரிக்க மத்திய கட்டளை நிலைமைக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு பன்னாட்டு கடல் முயற்சியை உருவாக்கி வருவதாகக் கூறியது.\nஅரேபிய வளைகுடா, ஹார்முஸ் ஜலசந்தி, பாப் எல்-மண்டேப் நீரிணை மற்றும் ஓமான் வளைகுடா முழுவதும் சர்வதேச நீரில் கடல் நிலைத்தன்மையை ஊக்குவிக்கவும், பாதுகாப்பான பாதையை உறுதிப்படுத்தவும், பதட்டங்களை அதிகரிக்கவும் விரும்புவதாக அமெரிக்க இராணுவம் கூறியது.\nநினைவில் கொள்ள வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், தெஹ்ரானுக்கும் லண்டனுக்கும் இடையிலான இந்த குறிப்பிட்ட வரிசை வளைகுடாவில் ஏற்கனவே மிகவும் கொந்தளிப்பான சூழ்நிலையின் ஒரு அம்சம் மட்டுமே.\nஈரானுடனான சர்வதேச அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகி, பொருளாதாரத் தடைகளை மீண்டும் பயன்படுத்துவதற்கான டிரம்ப் நிர்வாகத்தின் முடிவு ஈரானிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nவளைகுடாவில் மிகவும் பலவீனமான மற்றும் நிலையற்ற சூழ்நிலையையும், கொடியிடும் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை உயர்த்துவதற்கான அவநம்பிக்கையான தேவையையும் கருத்தில் கொண்டு, ஜிப்ரால்டரிலிருந்து ஈரானிய எண்ணெயைக் கொண்டு செல்லும் கப்பலைத் தடுத்து வைப்பது விவேகமானதா\n‘அவர்கள் என் மகளை வாங்க முயன்றார்கள்’\nஹாங்காங் நடிகர் சைமன் யாம் மேடையில் குத்தினார்\nவிற்பனை அல்லது விற்பனை இல்லை, ஆன்லைன் கடைக்காரர்கள் எப்போதும் இந்தியாவில் பெரிய ஒப்பந்தங்களைப் பெறுகிறார்கள் – எகனாமிக் டைம்ஸ்\nவங்கி பங்குகள் ஒரு துடிப்பை எடுக்கின்றன: BoB, PNB, RBL வங்கி தலா 4% குறைந்து, YES வங்கி செயலிழந்தது – பணக் கட்டுப்பாடு\nஇந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பாளரான பார்லே வேலைகளைத் துடைக்க | கட்டுரை – ஆசியா டைம்ஸ்\nஅமேசான் இந்தியா அமேசான் ஃப்ரெஷ் ஸ்டோரை அமேசான்.இன் – லைவ்மிண்டில் 2 மணி நேர டெலிவரி மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது\nஅமேசான், இந்தியாவில் வால்மார்ட்டை எடுத்து, ஹைதராபாத்தில் மிகப்பெரிய வளாகத்தைத் திறக்கிறது – என்டிடிவி செய்தி\nஐ.டி.சி பங்குகளை வாங்குவதால் காபி டே எண்டர்பிரைச��் தொடர்ச்சியாக 3 வது நாள் மேல் சுற்றில் பூட்டப்பட்டுள்ளது – மனிகண்ட்ரோல்\n2019 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 330 ஐ முதல் டிரைவ் விமர்சனம் – கார்வேல்\nஇரண்டரை ஆண்டுகள் ஆர்ப்பாட்டம்: பண விதிகள், டிஜிட்டல் கொடுப்பனவுகள் வளரும், கிரெடிட் கார்டுகள் இழுத்தல் – பைனான்சியல் எக்ஸ்பிரஸ்\nகுழந்தைகளை மையமாகக் கொண்ட வீடியோக்களில் இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்களை அகற்றுவதன் மூலம் யு.எஸ்\nபழச்சாறுகள் குழந்தைகளில் உணவு தரத்தை மேம்படுத்தலாம் – டெக்கான் குரோனிக்கிள்\nOMAD உணவு உங்கள் உடலுக்கு உண்மையிலேயே என்ன செய்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nடெக்சாஸ் சுகாதார வல்லுநர்கள் அம்மை நோய் பரவக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் – KETKnbc\nமனநல பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்ட மோசமான காற்றின் தரம் – ஃபாக்ஸ் 13 செய்தி உட்டா\nWONDER DRUG இங்கே இருக்கிறதா 'பாலிபில்' இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றைக் குறைக்கிறது: ஆய்வு – செய்தி நாடு\nகியூபா டெங்கு பரவும் கொசுக்களைத் தடுக்கும் மூலோபாயத்தை உருவாக்குகிறது – சின்ஹுவா | English.news.cn – சின்ஹுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/subcategory/2", "date_download": "2019-08-23T09:20:27Z", "digest": "sha1:TGXENB2DSUQ3STBWSH745RW2PZRSCQNG", "length": 3413, "nlines": 72, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nஹாக்கி ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி\nஇந்திய அணிக்கு 35 வீரர்கள் ஹாக்கி இந்தியா அறிவிப்பு\nஹாக்கி : ஆஸ்திரியாவை வீழ்த்திய இந்தியா\nஹாக்கி: நெதர்லாந்தை வீழ்த்தியது இந்தியா\n4வது வெற்­றியை எதிர் நோக்­கும் இந்­தியா\nஇந்திய ஹாக்கி வீராங்கனைகள் பரிதாபம்: * ரயிலில் தரையில் உட்கார்ந்து பயணம் * விசாரணை நடத்துமா மத்திய அரசு\nஹாக்கி: இந்திய பெண்கள் தோல்வி\nஜூனியர் ஹாக்கி: இந்தியா வெற்றி\nஹாக்கி: இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralkathaikkalam.blogspot.com/2018/10/", "date_download": "2019-08-23T08:53:57Z", "digest": "sha1:3IMN7YS4XPZ6OZ7M43LQPF6I262ZTZG4", "length": 165044, "nlines": 731, "source_domain": "thirukkuralkathaikkalam.blogspot.com", "title": "திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: October 2018", "raw_content": "திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்\nசண்முகம் ஆட்டோவில் போய்க்கொண்டிருந்தபோது, சாலையோரம் கிடந்த மனிதனைப் பார்த்தார்.\n எவனோ குடிச்சுட்டு விழுந்து கிடப்பான். உங்���ளுக்கு ஏன் சார் வம்பு\" என்று முணுமுணுத்தபடியே ஆட்டோவை நிறுத்தினார் ஆட்டோ ஓட்டுநர்.\nசண்முகம் கீழே விழுந்திருந்தவர் அருகில் சென்று பார்த்தார். \"குடிச்சிருக்கிற மாதிரி தெரியல. ஏதோ காரணத்தால மயக்கம் போட்டு விழுந்திருக்காரு\" என்றவர், அவரது சட்டைப்பையில் துருத்திக் கொண்டிருந்த அடையாள அட்டையை எடுத்துக் பார்த்தார். \"யாரோ காலேஜ் ப்ரொஃபஸர். பக்கத்தில இருக்கற அரசாங்க மருத்துவமனையில சேர்த்துடலாம். ஒரு கை பிடிப்பா. தூக்கி ஆட்டோல வச்சு அழைச்சுக்கிட்டுப் போயிடலாம்\" என்றார்.\nஅரை மனதுடன் வந்த ஆட்டோ ஓட்டுநர், \"சார் பேசினத்துக்கு மேல நூறு ரூபா கொடுத்துடுங்க\" என்றார்.\nஅரசு மருத்துவமனையில் முதலில் அவரைப் பரிசோதிக்கத் தயங்கினார்கள். பிறகு பொறுப்பு மருத்துவர் வந்து பார்த்து விட்டு, \"சரி. அட்மிட் பண்ண மாட்டோம். லோ பி பியா இருக்கும்னு நினைக்கிறோம். ஓ பியில வச்சு டிரிப்ஸ் ஏத்தறோம். நீங்க விசாரிச்சு அவரை வீட்டில கொண்டு விட்டுடுங்க உங்க பேரு, அட்ரஸ் ஃபோன் நம்பரை இதில எழுதுங்க\" என்றார்.\nசண்முகம் ஆட்டோ ஓட்டுனருக்குப் பணம் கொடுத்து அனுப்பி விட்டு, அடையாள அட்டையில் இருந்த கல்லூரியின் ஃபோன் நம்பரைக் கண்டு பிடித்து ஃபோன் செய்தார். அவர்கள் பேராசிரியரின் வீட்டு நம்பரைக் கொடுத்தனர்.\nபேராசிரியர் வீட்டுக்கு ஃபோன் செய்ததும், அவருடைய மகன் மருத்துவ மனைக்கு வருவதாகச் சொன்னான். அது போல் சற்று நேரத்தில் வந்து விட்டான். அதன் பிறகு சண்முகம் விடைபெற்று வீட்டுக்குத் திரும்பினார்.\nசில நாட்கள் கழித்து அவர் வீட்டுக்கு ஒருபோலீஸ்காரர் வந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அவரை ஸ்டேஷனுக்கு வரச் சொல்வதாகச் சொன்னார்.\nபோலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றதும், இன்ஸ்பெக்டர் அவரிடம், \"தெருவில மயங்கிக் கிடந்த புரொஃபசர் சீனிவாசனை மருத்துவ மனையில் சேத்தது நீங்கதானே\n\"இது என்ன சார் கேள்வி சாலையில ஒத்தர் மயங்கி விழுந்திருக்காரு . அவருக்கு உதவி செய்யணும்னு நினைச்சேன்.\"\n\"அவரை உங்களுக்கு முன்னமே தெரியுமா\n\"தெரியாது. அவர் சட்டைப் பையில இருந்த ஐடியைப் பாத்தப்பறம்தான் அவர் பேரு, வேலை செய்யற காலேஜ் பேரெல்லாம் தெரிஞ்சது. காலேஜுக்கு ஃபோன் பண்ணினேன். அவங்க அவரு வீட்டு நம்பர் கொடுத்தாங்க. அப்புறம் அவர் வீட்டுக்கு ஃபோன் பண்ணினேன்.\"\n அவர் ஒரு அர்பன��� நக்ஸல்.\"\n\"என்ன சார் பேப்பர் படிக்கறதில்லையா நியூஸ் சானல் கூடவா பாக்க மாட்டீங்க நியூஸ் சானல் கூடவா பாக்க மாட்டீங்க பல நகரங்கள்ள இவரை மாதிரி படிச்சவங்க சில பேரு அரசாங்கத்துக்கு எதிரா சதி பண்றங்க, இவங்களைத்தான் அர்பன் நக்ஸல்ன்னு சொல்றது. புரொ ஃபஸர் சீனிவாசனும் அந்த மாதிரி ஆளுதான். அவரைக் கைது பண்ணக்கூடாதுன்னு கோர்ட்ல ஸ்டே வாங்கியிருக்காரு. இல்லேன்னா அவரு ஜாமீன் கூட அப்ளை பண்ண முடியாதபடி ஜெயில்ல இருக்க வேண்டியவரு. இப்படிப்பட்டவங்களுக்கு உதவறதே தப்பு. அப்படி உதவி செஞ்சா, அவங்களையும் ஜாமீன் பெற முடியாத செக் ஷன்ல கைது செஞ்சு உள்ள போடணும்னு எங்களுக்கு மேலிடத்திலேந்து உத்தரவு வந்திருக்கு. உங்களுக்கு அவரைத் தெரியாதுங்கறதால உங்களை விடறேன். இனிமேலாவது ஜாக்கிரதையா இருங்க\" என்றார் இன்ஸ்பெக்டர்.\n'ஒத்தருக்கு உதவி செஞ்சதுக்கா சிறைக்குப் போகணும்னா, நான் சந்தோஷமாப் போவேன் சார்' என்று சொல்ல நினைத்து அடக்கிக்கொண்டார் சண்முகம்.\nஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்\nபிறருக்கு உதவி செய்வதனால் தனக்கு ஒரு கேடு விளையும் என்றால், தன்னையே விலையாகக் கொடுத்தாவது அந்தக் கேட்டை வாங்கிக் கொள்ளலாம். .\n\"என்னங்க, வர புதன்கிழமை பாபுவுக்குப் பிறந்த நாள்\" என்றாள் வனிதா.\n\"கேக் வெட்டறதுக்கு என் பிரண்ட்ஸையேல்லாம் கூப்பிடட்டுமா\n\"பாக்கலாம். சொல்றேன்\" என்றான் சீதாராமன்.\n இன்னும் நாலு நாள்தானே இருக்கு\n\"பாபு சின்னப்பையன். உனக்குமா தெரியாது\nசீதாராமன் சிறிதாக ஒரு துணிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தான். வியாபாரம் நன்றாக நடந்து ஓரளவுக்கு வசதியாகவும் வாழ்ந்து வந்தான்.\nஆனால் ஒரு வருடம் முன்பு வந்த வெள்ளம் ஊரைப் புரட்டிப் போட்டது போல், அவன் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டு விட்டது.\nவெள்ளத்தில் அவன் கடை முழுவதும் முழுகிப் போய் விட்டது. பெரும்பாலான துணிகள் வெள்ளத்தில் போய் விட்டன. மீதி இருந்தவை நீரில் ஊறிக் குப்பையாகி விட்டன.\nதுணிகளைப் பெரும்பாலும் கடனுக்கு வாங்கிதான் வியாபாரம் செய்து வந்தான் சீதாராமன். வியாபாரத்தில் வந்த பணத்தில் கடனை அடைப்பது, மீண்டும் கடனில் துணி வாங்குவது என்பதுதான் பல ஆண்டுகளாக இருந்து வந்த நடைமுறை. அவன் குறித்த காலத்தில் பணம் கொடுத்து விடுவான் என்பதால், அவனுக்குத் துணி சப்ளை செய்தவர்களும் அவனுக்கு தாராளமாகக் கடன் கொடுத்தனர்.\nகடையில் எப்போதும் சுமார் ஆறு மாத விற்பனை அளவுக்கு சரக்கு இருக்கும். அதில் பெரும்பகுதி கடனில் வாங்கியதுதான்.\nதிடீரென்று ஒரே நாளில் அவன் நிலைமை மாறி விட்டது. ஒருபுறம் சரக்கு இல்லாமல் கடையை மீண்டும் நடத்த முடியவில்லை. மறுபுறம் துணி சப்ளை செய்தவர்களுக்குபி பணம் கொடுக்க வேண்டிய நெருக்கடி.\nமனைவியின் நகைகள், வீடு என்று எல்லாவற்றையும் விற்றுத்தான் கடனை அடைக்க முடிந்தது. மீதி இருந்த பணம் மீண்டும் தொழில் துவங்கப் போதுமானதாக இல்லை.\nஒரு பெரிய துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்து, சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஒரு புதிய வாழ்க்கையைத் துவங்கி வாழ்ந்து கொண்டிருந்தான் சீதாராமன்.\nபாபுவின் பிறந்த நாள் எளிமையாக நடந்தது. கடையில் வாங்கிய இனிப்பு, பாபுவின் வகுப்பு மாணவர்களுக்கு சாக்லேட் என்று குறைந்த செலவில் நடந்தது. கேக் வெட்டி, நண்பர்களைக் கூப்பிடுவதை அடுத்த வருடம் வைத்துக் கொள்ளலாம் என்று பாபுவிடம் எப்படியோ சொல்லி அவனைச் சமாதானப் படுத்தினர் வனிதாவும், சீதாராமனும்.\nஇரவு வேலை முடிந்து சீதாராமன் வீட்டுக்கு வந்ததும், வனிதா சொன்னாள்:\n பாபுவுக்கு ரொம்ப ஏமாத்தம். எனக்குக்கூடத்தான். போன வருஷம் வீடு பூரா அலங்காரம் பண்ணி, பாபுவோட நண்பர்கள், அக்கம்பக்கத்தவர்னு ஒரு அம்பது பேரைக் கூப்பிட்டு கேக் வெட்டி, ஓட்டல்லேந்து இனிப்பு, காரம், சமோசா, தோசைன்னு நிறைய அயிட்டங்கள் வரவழைச்சு எல்லாருக்கும் வயிறு முட்ட டிஃபன் கொடுத்து, சின்னப்பையன்களுக்குப் பரிசுப்பொருட்கள் கொடுத்து அமர்க்களமாக் கொண்டாடின காட்சிதான் என் கண் முன்னே நிக்குது. இந்த வருஷம் அப்படிப் பண்ண முடியலைன்னு எனக்கு ரொம்ப வருத்தம். உங்களுக்கு வருத்தம் இல்லையா\n\"நான் இதைப்பத்தி அதிகம் வருத்தப்படல. வேறொரு விஷயத்தை நினைச்சு வருத்தப்பட்டேன்\" என்றான் சீதாராமன்.\n\"இதுக்கு முன்னால ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் பாபுவைக் கூட்டிக்கிட்டு ஒரு அநாதை ஆசிரமத்துக்குப் போய் அங்கே இருக்கற அம்பது குழந்தைகளுக்கு உடைகள் வாங்கிக் கொடுத்து, விருந்து வச்சுக்க கொண்டாடினமே. அந்தக் குழந்தைங்க எவ்வளவு சந்தோஷப்பட்டாங்க இந்தப் பிறந்த நாளுக்கு அது மாதிரி அநாதைக் குழந்தைகளை சந்தோஷப்படுத்த முடியலியேன��னுதான் நான் ரொம்ப வருத்தப்படறேன்\" என்றான் சீதாராமன்.\nநயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர\nபிறருக்கு உதவும் பண்புடையவன், பிறர்க்கு உதவிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டு அதற்காக வருந்தும்போது,ஏழையாகிறான் .\n\"ஒக்காரு. இதோ வந்துட்டேன்\" என்று உள்ளே போனார் ராஜபார்ட் முருகப்பா.\nமுருகப்பாவின் பெயரோடு ராஜபார்ட் என்ற பட்டம் எப்போது ஒட்டிக் கொண்டது என்பது கந்தனுக்குத் தெரியாது. ஆனால் பத்து வயதுப் பையனாக அவன் அவருடைய நாடகக்குழுவில் சேர்ந்ததிலிருந்து அவருக்கு அந்தப் பெயர் இருந்து வந்திருக்கிறது.\nஒவ்வொரு நாடகக்குழுவிலும் கதாநாயக வேஷம் போடுபவரை ராஜபார்ட் என்றுதான் சொல்வார்கள். ஆனால் அந்த வட்டாரத்தில் ராஜபார்ட் என்றாலே அது முருகப்பாவைத்தான் குறிக்கும்.\nஒரு காலத்தில் ராஜபார்ட் முருகப்பாவை எங்கெங்கிருந்தோ வந்து நாடகம் போட அழைப்பார்கள். ஒரு ஊருக்குப் போய் விட்டுத் திரும்புவதற்குள் இன்னொரு அழைப்பு காத்திருக்கும்.\nபத்து நடிகர்கள் அவர் குழுவில் நிரந்தரமாக இருந்தார்கள். அவர்களுக்கு மாதச்சம்பளம் கொடுத்து வைத்திருந்தார். சம்பளத்தைத் தவிர இன்னும் பல வாதிகளும், சலுகைகளும் இருந்ததால் அவர் குழுவை விட்டு யாரும் போக விரும்பியதில்லை.\nஆனால், கடந்த பத்து வருடங்களாக நிலைமை மாறி விட்டது. நாடக வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. பத்து பேருக்கும் சம்பளம் கொடுக்க முடியாமல், முருகப்பாவே சிலரை வேறு தொழில் பார்த்துக்கொள்ளச் சொல்லி அனுப்பி விட்டார். இன்னும் சிலர் தானே போய் விட்டனர்.\nஎப்போதாவது நாடக வாய்ப்புகள் வந்தால் பக்கத்து ஊர்களுக்கெல்லாம் போய்த் தேடி அலைந்து நடிப்புத் தெரிந்த சிலரை அழைத்து வந்து நாடகம் நடத்தி வந்தார்.\nகந்தன் மட்டும் அவரை விட்டுப் போகவில்லை. ஒருமுறை முருகப்பாவிடம் சென்று, \"ஐயா நான் வேற எங்கேயாவது போய் ஏதாவது செஞ்சு பொழைச்சுக்கறேன்யா. நீங்க என் எனக்கு கஷ்டப்பட்டு சம்பளம் கொடுக்கறீங்க நான் வேற எங்கேயாவது போய் ஏதாவது செஞ்சு பொழைச்சுக்கறேன்யா. நீங்க என் எனக்கு கஷ்டப்பட்டு சம்பளம் கொடுக்கறீங்க\n\"என்னால உனக்கு சம்பளம் கொடுக்க முடியலேங்கற நிலைமை வந்தா அப்ப சொல்றேன். அதுவரையிலும் இங்கியே இரு. நாடகம் இருக்கற சமயத்தில நீ என்னோட இருந்தா போதும்.மீதி நாட்கள்ள, நீ என்ன வேலை வேணா செஞ��சுக்க. நான் எதுவும் கேக்க மாட்டேன்.\" என்று சொல்லி விட்டார்.\nஅதற்குப் பிறகு ஏதாவது வேலை இருந்தால் சொல்லி அனுப்புவார். அவனே கூட இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு தடவை அவரைப் பார்த்துப் பேசி விட்டு வருவான்.\nஇப்போது வரச் சொல்லி இருக்கிறார். எதற்கென்று தெரியவில்லை. 'நாடக வாய்ப்பு ஏதாவது வந்திருக்கிறதா அல்லது இனிமேல் சம்பளம் கொடுக்க முடியாது என்று சொல்லப் போகிறாரா\nஉள்ளிருந்து ராஜபார்ட் வந்தபோது அவர் கையில் ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. இனிமேல் தன்னால் சம்பளம் கொடுக்க முடியாது என்று சொல்லிக் கனக்குத் தீர்க்கப் போகிறார் போலிருக்கிறது என்று நினைத்தான் கந்தன்.\n\" என்று அவர் இழுத்தபோதுதான் கந்தனுக்கு அவர் கேட்க நினைத்தது புரிந்தது.\nஆரம்ப காலம் முதலே தன் குழுவில் பணியாற்றுபவர்களின் குழந்தைகளுக்குப் பள்ளிக் கூடச் செலவுகளைத் தானே ஏற்றுக்கொள்வது என்ற பழக்கத்தை வைத்துக் கொண்டிருந்தார் ராஜபார்ட்.\nகல்வி இலவசம்தான் என்றாலும், சீருடை, புத்தகங்கள் தவிர, ஸ்பெஷல் பீஸ் என்று பள்ளிகளில் வசூலித்து வந்த கட்டணம் ஆகியவற்றுக்கான பணத்தைக் கொடுத்து வந்தார் ராஜபார்ட். நாடக வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து, அவர் வருமானம் குறைந்த பின்பும் அவர் இதை நிறுத்தவில்லை.\nசென்ற வருடம் கூடக் கொடுத்து விட்டார்.\nஆனால் இந்த வருடம் ராஜபார்ட் இருந்த நிலைமையில் அவரால் இந்த உதவியைச் செய்ய முடியாது என்று நினைத்து கந்தன் அவரிடம் பணம் கேட்கவில்லை.\n\":ஏன் எங்கிட்ட ஸ்கூல் செலவுக்குப் பணம் கேட்டு வாங்கிக்கலை\n நீங்க இருக்கற நிலைமையில நான் எப்படி இதை உங்ககிட்ட கேக்க முடியும் நான் வேற வேலைகளைப் பாக்கலாமனு சொல்லிட்டீங்க. அதோட எனக்கு சம்பளம் கொடுக்கறீங்க. இதை வேற நான் எப்படிக் கேக்கறது நான் வேற வேலைகளைப் பாக்கலாமனு சொல்லிட்டீங்க. அதோட எனக்கு சம்பளம் கொடுக்கறீங்க. இதை வேற நான் எப்படிக் கேக்கறது\n\"அன்னிக்கு வசதி இருந்தது. பத்து பேரு என்னோட இருந்தாங்க. பத்து பேருக்கும் எல்லாம் செஞ்சேன். இன்னிக்கு நீ ஒத்தன்தான் இருக்கே. உனக்கு நான் செய்யறதாச் சொன்னதைச் செய்ய வேண்டாமா \"என்ற ராஜபார்ட் \"போன வருஷம் கொடுத்த தொகையைக் கொடுக்கறேன். கொஞ்சம் கூடக் குறைச்சலா இருந்தா அட்ஜஸ்ட் பண்ணிக்க\" என்றபடியே தன் கையிலிருந்த ரூபாய் நோட்டுகளை அவன் கைய��ல் திணித்தார் ராஜபார்ட். முருகப்பா.\n ராஜபார்ட் வேஷம் போட்டாலும், போடாட்டாலும், என்னிக்குமே நீங்க ராஜாதான் ஐயா\nஇடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்\nபிறருக்கு உதவுவது தன் கடமை என்று நினைத்துச் செயல்படுபவர், பொருள்வளம் குறைந்த காலத்திலும் பிறருக்கு உதவுவதில் தளர மாட்டார்.\n\"என்னங்க, கீழே குடியிருக்கறவங்க இந்த மாசம் வீட்டைக் காலி பண்றாங்க. வேற யாருக்காவது வாடகைக்கு விட ஏற்பாடு பண்ணுங்க\" என்றாள் சரஸ்வதி.\n\"கீழே ஒரு குழந்தைகள் காப்பகம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்\" என்றார் நல்லசிவம்.\n வேலையில இருந்தப்ப சம்பளப் பணம், வாடகைப் பணம் எல்லாத்தையும் எடுத்து யார் யாருக்கோ தர்மம் பண்ணிக்கிட்டிருந்தீங்க. இப்ப ரிடயர் ஆனப்பறம் பிசினஸ் பண்ணலாம்னு எண்ணம் வந்திருக்கே\nநல்லசிவம் சிரித்தபடி, \"இது பிசினஸ் இல்ல. பணம் கொடுத்துக் குழந்தையைக் காப்பகத்தில சேக்க முடியாத பெற்றோர் எவ்வளவோ பேர் இருக்காங்க. அவங்களுக்காக இலவசமா ஒரு காப்பகம் ஆரம்பிக்கப் போறேன்.\"\n திடீர்னு வேதாளம் முருங்கை மரத்திலேந்து கீழே இறங்கிடுச்சேன்னு ஆச்சரியப்பட்டேன். வேலையில இருந்தப்பவே, வந்த பணத்தையெல்லாம் வாரிக் கொடுத்துக்கிட்டு, ஊருக்கு உழைக்கிறேன்னு ஓய்வில்லாம ஒட்டிக்கிட்டு இருந்தவராச்சே நீங்க ஆமாம். வீட்டு வாடகை போச்சு. காப்பகம் நடத்த ஆட்களை வேலைக்கு வைக்கணும், வேற செலவெல்லாம் இருக்கு. அதுக்கெல்லாம் வேற பணம் வேணும் ஆமாம். வீட்டு வாடகை போச்சு. காப்பகம் நடத்த ஆட்களை வேலைக்கு வைக்கணும், வேற செலவெல்லாம் இருக்கு. அதுக்கெல்லாம் வேற பணம் வேணும் என்ன செய்யப் போறீங்க\n\"இத்தனை நாளா நம்ப பையங்க பணம் அனுப்பறேன்னு சொல்லச்சே வேண்டாம்னுட்டேன். இப்ப நான் ரிடயர் ஆனப்பறம் ரெண்டு பெரும் ஆளுக்கு இருபதாயிரம் ரூபா அனுப்பறேன்னாங்க. நானும் சரின்னுட்டேன். அந்தப் பணம், என் பென்ஷன்ல நம்ப செலவு போக மீதி உள்ள பணம் இதையெல்லாம் வச்சு சமாளிக்க வேண்டியதுதான். கணக்குப் போட்டுப் பாத்தேன். சமாளிக்கலாம்னு தோணுது\"\n\" என்றாள் சரஸ்வதி, ஆற்றாமையுடன்.\nநல்லசிவம் வெறுமனே சிரித்தார். \"உன்கிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும்\" என்றார்.\n\"அது முக்கியமில்லை. நான் செத்துப்போனப்பறம் செய்ய வேண்டிய ஏற்பாடு பத்தி...\"\n\"ஏங்க, உங்களுக்கு வயசு இப்பதான் அறுபது ஆகியிருக்கு. இ���்தக் காலத்தில நிறைய பேரு தொண்ணூறு வயசுக்கு மேல இருக்காங்க இப்ப ஏன் இந்தப் பேச்சு இப்ப ஏன் இந்தப் பேச்சு\n\"இப்படியெல்லாம் பேசி என்னை வருத்தப்பட வைக்காதீங்க. நீங்க செய்யற காரியங்கள் எதுக்கும் நான் தடை சொல்றதில்ல. அதுக்கு கைம்மாறாகவாவது இப்படியெல்லாம் பேசாம இருங்க\" என்றாள் சரஸ்வதி கோபத்துடன்.\nஒரு மாதத்தில் குழந்தைகள் காப்பகம் துவக்கப்பட்டுச் சிறப்பாக நடந்தது.\nநல்லசிவத்துக்கு அறுபத்தைந்து வயதானபோது, ஒருநாள் தூக்கத்திலேயே இறந்து விட்டார்.\nஈமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, அவர்கள் மூத்த மகன் சங்கர் உள்ளே அமர்ந்து அழுது கொண்டிருந்த சரஸ்வதியிடம் வந்தான். \"அம்மா ஒரு நிமிஷம் இப்படி வரியா ஒரு நிமிஷம் இப்படி வரியா\" என்று அவளை இன்னொரு அறைக்குள் அழைத்துச் சென்றான்.\nஅறையில் அமர்ந்திருந்தவரைக் காட்டி, \"அம்மா, இவர் ஒரு ஆஸ்பத்திரியிலேந்து வராரு. அப்பா தன் உடல் உறுப்புகளை தானம் செஞ்சிருக்காராம் ஆனா நாம சம்மதிச்சாதான் உடலை எடுத்துப் போவாங்களாம். எடுக்கக்கூடிய உடல் உறுப்புகளை எடுத்துக்கிட்டு, அப்புறம் உடலை அனுப்புவாங்க. சில மணி நேரம் ஆகலாம். நீ சரின்னு சொன்னாதான். உனக்கு இஷ்டம் இல்லேன்னா அப்படியே அடக்கம் பண்ணிடலாம்\" என்றான்.\nசரஸ்வதி ஒருமுறை கண்ணை மூடிக்கொண்டு யோசித்தாள். தான் இறந்த பிறகு செய்ய வேண்டிய ஏற்பாடு என்று தன் கணவர் தன்னிடம் ஒருமுறை பேச முயன்றதை நினைவு கூர்ந்தாள். 'இதைப்பத்தித்தான் சொல்ல முயற்சி செஞ்சிருப்பாரு போலருக்கு.'\n உங்கப்பா மத்தவங்களுக்கு உதவி செய்யறதையே முக்கியமா நினைச்சு வாழ்ந்தாரு. உயிரோடு இருந்தப்ப, தன் பணத்தையும், உழைப்பையும் மத்தவங்களுக்காகச் செலவழிச்சாரு. இறந்தப்பறம், தன் உடல் மத்தவங்களுக்குப் பயன்படணும்னு நினைச்சிருக்காரு. அவரு விருப்பப்படி நடந்துக்கறதுதான் அவருக்கு நாம் காட்டற மரியாதை. நமக்குப் பெருமையும் கூட\" என்றாள் சரஸ்வதி ஒரு நிமிடம் தன் துக்கத்தை மறந்தவளாக.\nமருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்\nபிறருக்கு உதவும் குணம் உள்ளவரிடம் உள்ள செல்வம் தன் எல்லா உறுப்புகளும் பயன்படும் மரம் போன்றது.\n நீங்க கஷ்டப்பட்டு ஆரம்பிச்சு, வளர்த்த தொழில் இது. இன்னிக்கு நல்லா லாபம் சம்பாதிக்கறோம்னா அதுக்குக் காரணம் உங்க உழைப்பு. அப்படி இருக்கறப்ப, சம்பாதிக்கறதில பெரும்பகுதியை இப்படி வாரி விடறீங்களே, இது எதுக்கு ஏற்கெனவே, தொழிலாளர்களுக்கு மத்த எந்த கம்பெனியிலேயும் கொடுக்கறதை விட அதிக சம்பளம், வசதிகள், அவங்க குழந்தைகள் படிப்பு, கல்யாணத்துக்கு நிதி உதவின்னு அள்ளிக் கொடுக்கறோம். இது போதாதுன்னு நம்ப ஃபேக்டரி இருக்கற ஊரை அடாப்ட் பண்ணிக்கிட்டு அந்த ஊர்ல ரோடு போடறது, சாக்கடை வெட்டறது, பள்ளிக்கூடம் கட்டறதுன்னு ஏகப்பட்ட பணம் செலவழிக்கறோம். இதுக்கும் மேல வெளியில பல நிறுவனங்களுக்கு நன்கொடை. இது ரொம்ப அதிகமா இல்லை ஏற்கெனவே, தொழிலாளர்களுக்கு மத்த எந்த கம்பெனியிலேயும் கொடுக்கறதை விட அதிக சம்பளம், வசதிகள், அவங்க குழந்தைகள் படிப்பு, கல்யாணத்துக்கு நிதி உதவின்னு அள்ளிக் கொடுக்கறோம். இது போதாதுன்னு நம்ப ஃபேக்டரி இருக்கற ஊரை அடாப்ட் பண்ணிக்கிட்டு அந்த ஊர்ல ரோடு போடறது, சாக்கடை வெட்டறது, பள்ளிக்கூடம் கட்டறதுன்னு ஏகப்பட்ட பணம் செலவழிக்கறோம். இதுக்கும் மேல வெளியில பல நிறுவனங்களுக்கு நன்கொடை. இது ரொம்ப அதிகமா இல்லை\n\"உன் தம்பி என்ன சொல்றான்னு கேக்கலாம்\" என்றார் நாதன்.\n\"நீங்க செய்யறது சரிதான்னு எனக்குத் தோணுதுப்பா. மத்தவங்களுக்கு மட்டும் இல்லாம, எங்களுக்கும் நீங்க ஒரு முன் உதாரணமா இருக்கீங்கன்னு நினைக்கறேன். உங்களை மாதிரி இன்னும் சில பேர் இருந்தா, இந்த உலகம் ரொம்ப நல்லா இருக்கும்\" என்றான் மூர்த்தி.\n உன் தம்பிக்குப் புரியறது உனக்குப் புரியல. மத்தவங்களுக்கு உதவணும்கற எண்ணம் உனக்குக் கொஞ்சம் கூட இல்லாதது எனக்கு வருத்தமா இருக்கு\" என்றார் சதீஷ்.\n நான் உங்க வக்கீல் மட்டும் இல்ல, உங்க நண்பரும் கூட. அதனால நீங்க ஏன் இப்படி ஒரு முடிவை. எடுத்திருக்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா\" என்றார் கேசவன்.\nநாதன் ஒரு பெருமூச்சு விட்டார்.\n நான் சுயமா முன்னுக்கு வந்தவன். இன்னிக்கு வெற்றிகரமா ஒரு தொழிலை நடத்திக்கிட்டு வரேன். என் பிள்ளைங்க ரெண்டு பெரும் பிஸினஸ்ல எனக்கு உதவியா இருக்காங்க.\n\"எனக்கு வாழ்க்கையில ஒரு கொள்கை உண்டு. என்னால முடிஞ்ச அளவுக்கு மத்தவங்களுக்கு உதவணும்கறதுதான் அது. இத்தனை வருஷமா அப்படித்தான் செஞ்சுக்கிட்டு வந்திருக்கேன். கடவுள் அருளாலே எனக்கு ஓரளவு வசதி இருக்கறதால என்னால ஓரளவுக்கு மத்தவங்களுக்கு சில உதவிகள் செய்ய முடியுது.\n\"ஆனா, எனக்கப்பறம் என்ன ஆகும் என் ரெண்டு பையன்களும் ஒத்துமையா, திறமையா பிசினஸை நடத்துவங்கதான். ஆனா ஒரு பிரச்னை இருக்கு. சின்னவன் மூர்த்தி என் மாதிரியே மத்தவங்களுக்கு உதவி செய்யணும்னு நினைக்கிறவன். ஆனா, பெரியவனுக்கு இதில கொஞ்சம் கூட உடன்பாடு கிடையாது. அதனால இந்த விஷயத்தில ரெண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு வரும். அது எதில போய் முடியும்னு தெரியாது.\n\"யாருக்கு மத்தவங்களுக்கு உதவற குணம் இருக்கோ, அவன்கிட்டத்தான் செல்வம், அதிகாரம் இதெல்லாம் இருக்கணும். நான் கடவுளா இருந்தா அப்படித்தான் பண்ணுவேன் உலகத்தை என்னால மாத்த முடியாது. ஆனா, என்னோட சொத்துக்கள் விஷயத்தில என் விருப்பப்படி ஏற்பாடு பண்ணலாம் இல்லையா\n\"என் ரெண்டு வீடுகளை என் ரெண்டு பிள்ளைகளுக்கும் ஆளுக்கு ஒண்ணா கொடுத்துடப் போறேன். பிசினஸை மட்டும் என் ரெண்டாவது மகன் மூர்த்திக்கு 75 சதவீதம், மூத்த மகன் சதீஷுக்கு 25 சதவீதம்ன்னு பிரிக்கப் போறேன், சில நிபந்தனைகளோட.\"\n\"பெரிய பையன் சதீஷ் இதில ஸ்லீப்பிங் பார்ட்னர்தான். நிர்வாகத்தில் அவனுக்கு எந்தப் பங்கோ, உரிமையோ கிடையாது. நிர்வாகம் முழுக்க முழுக்க சின்னவன் மூர்த்தியோட அதிகாரத்திலேயும், கட்டுப்பாட்டிலேயும்தான் இருக்கும். லாபத்தில ஒரு பகுதியை மட்டும் பார்ட்னர்களுக்குப் பிரிச்சுக் கொடுத்துட்டு மீதியைத் தொழில் வளர்ச்சிக்கும், நன்கொடைகள், சமூகப் பணிகள் மாதிரி விஷயங்களுக்கும் பயன்படுத்திக்கொள்ள மூர்த்திக்கு அதிகாரம் உண்டு. லாபத்தில் எத்தனை சதவீதத்தை பார்ட்னர்களுக்குக் கொடுக்கறதுங்கறதை மூர்த்திதான் தீர்மானிக்கணும். வேணும்னா லாபத்தில் குறைஞ்சது 25 சதவீதத்தையாவது பார்ட்னர்களுக்குக் கொடுக்கணும்னு ஒரு நிபந்தனை போட்டுக்கலாம், பிரிச்சுக் கொடுக்கற லாபத்தில் 75 சதவீதம் மூர்த்திக்கு - அவன்தானே பிஸினஸைப் பாத்துக்கறான் 25 சதவீதம் ஸ்லீப்பிங் பார்ட்னர் சதீஷுக்கு. இதைத் தவிர என்கிட்டே இருக்கற ரொக்கப்பணம், பங்குகள் மாதிரி விஷயங்கள் ரெண்டு பேருக்கும் பாதிப் பாதி.\"\n\"இது உங்க பெரிய பையனுக்குப் பண்ற அநீதி இல்லையா\n\"இல்லை. இப்ப ரெண்டு பேருக்கும் சம்பளம்தான் கொடுக்கறேன். நான் சொல்ற ஏற்பாட்டில லாபத்தில 25 சதவீத பங்கே இதை விட அதிகமா வரும். அவனுக்கு வீடு கொடுக்கப்போறேன். அதை தவிர அவனுக்குக�� கிடைக்கிற கேஷ், பங்குகள் மாதிரி முதலீடுகளோட மதிப்பே பல லட்சங்கள் இருக்கும். அவன் வேணும்னா இந்தப் பணத்தை வச்சு வேற தொழில் ஆரம்பிச்சுக்கட்டுமே எங்கிட்ட இருக்கற செல்வம் மத்தவங்களுக்குத் தொடர்ந்து பயன்படணும்னா இப்படி ஒரு ஏற்பாடு செஞ்சுதான் ஆகணும். இது மாதிரியே உயில் எழுதிடுங்க\" என்றார் நாதன்.\n\"சரி\" என்றார் வக்கீல் கேசவன்.\nபயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்\nபிறருக்கு உதவும் சிந்தனை உள்ளவரிடம் செல்வம் சேர்ந்தால், அது ஊரில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய மரத்தில் பழங்கள் நிறைந்திருப்பதுபோல் ஆகும்.\n215. பசுபதி வீட்டுக் கிணறு\nபசுபதி திண்ணையில் உட்கார்ந்து தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.\nபெண்களும், ஆண்களுமாக சிலர் கையில் ஒன்று அல்லது குடங்களை எடுத்துக்கொண்டு சற்றுத் தொலைவில் இருந்த குளத்துக்குப் போய்க்கொண்டிருந்தனர். எதிர்ப்புறத்திலிருந்து தண்ணீர் நிரம்பிய குடங்களைத் தூக்கிக்கொண்டு சிலர் நடக்க முடியாமல் நடந்து வந்து கொண்டிருந்தனர்.\nபசுபதி குடும்பத்துக்கு இந்த சிரமம் இல்லை. அவர்கள் வீட்டுக் கிணற்றில் எப்போதும் தண்ணீர் இருக்கும். அந்த ஊரில் ஐந்தாறு வீடுகளில் மட்டும்தான் அப்படி. பெரும்பாலான வீடுகளில் கிணறு இல்லை. இன்னும் பலர் வீட்டில் கிணறு இருந்தாலும் அவற்றில் தண்ணீர் ஊறுவதில்லை.\nஇத்தனை பேர் இவ்வளவு தூரம் நடந்து போய் கஷ்டப்பட்டு தண்ணீர் தூக்கிக்கொண்டு வருவதைப் பார்க்க பசுபதிக்கு மிகவும் வருத்தமாக இருக்கும்.\nஒருநாள் திடீரென்று அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. உள்ளே போய் மனைவியிடம் பேசினார்.\n\"ஏன் பார்வதி, எல்லாரும் தண்ணி எடுக்க இவ்வளவு தூரம் குளத்துக்கு நடந்து போய்க் கஷ்டப்படறாங்களே\n ஏதோ, நம்ம அதிர்ஷ்டம். நமக்கு அந்தக் கஷ்டம் இல்லை.\" என்றாள் பார்வதி.\n\"நம்ம தெருவில் இருக்கறவங்களை நம்ம கிணத்திலேந்து ஒண்ணு ரெண்டு குடம் தண்ணி எடுத்துக்கலாம்னு சொன்னா என்ன அவங்க கஷ்டம் குறையும் இல்ல அவங்க கஷ்டம் குறையும் இல்ல\nபார்வதி அதிர்ச்சியுடன் கணவனைப் பார்த்தாள். \"ஏன், நம்ப வீட்டுக் கிணத்திலேயும் தண்ணி வத்திப்போய் நானும் குடத்தைத் தூக்கிக்கிட்டு குளத்துக்குப் போகணுமா\n நம்ப தெருவில இருக்கற ஒரு பத்து பேருதானே எடுக்கப் போறாங்க\n\"கோடைக்காலத்திலதானே எல்லாருக்கு��ே தண்ணிக் கஷ்டம் அதிகமா இருக்கும்\n\"என்னவோ செய்யுங்க. ஆனா ஒண்ணு கிணத்துல தண்ணி கீழ போயிடுச்சுன்னா இதை நிறுத்திடணும். அப்புறம் தண்ணி ஊறி வந்து நமக்கு மட்டும் தண்ணி கிடைக்கறதே பெரும் பாடாயிடும்\" என்றாள் பார்வதி அரை மனதுடன்.\nஅந்தத் தெருவிலிருந்து பத்துப் பேர் பசுபதி வீட்டிலிருந்து தண்ணீர் எடுத்துப் போகத் தொடங்கி ஒரு மாதம் ஆகி விட்டது.\nபார்வதி தினம் ஐந்தாறு முறை கிணற்றை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.\nஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்\nஉலகநலனை விரும்பிச் செயல் படும் அறிவு படைத்தவனிடம் செல்வம் இருந்தால், அது ஊரில் அனைவரும் பயன்படுத்தும் குளம் தண்ணீரால் நிறைந்தது போலாகும்.\n\"நம்ப ஏரியாவில ஒத்தரு புதுசா வீடு கட்டிக் குடி வந்திருக்காரு. அவரைப் போய்ப் பாத்துட்டு வரலாமா\nஇருவரும் சிவராமனின் வீட்டுக்குச் சென்றனர். \"சார் எங்க காலனிக்கு உங்களை வரவேற்கறோம்.\" என்றனர்.\n\"நீங்க யாரு என்னை வரவேற்கறதுக்கு இந்த காலனி உங்களுக்கு சொந்தமா என்ன இந்த காலனி உங்களுக்கு சொந்தமா என்ன நான் இந்த இடத்தை விலை கொடுத்து வாங்கி அதில வீடு கட்டியிருக்கேன்\" என்றார் சிவராமன்.\nமுரளிக்கும், சபேஷுக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது. \"இல்லை சார். நாங்க இந்த காலணிக்குள்ள நலவாழ்வு சங்கம்னு ஒண்ணு வச்சிருக்கோம். அதனாலதான் புதுசா வந்திருக்கற உங்களை வரவேத்து எங்க சங்கத்தைப் பத்தி சொல்லலாம்னு..\" என்றான் சபேஷ்.\n\"சங்கத்தில சேரும்பீங்க. அப்புறம் சந்தா, நன்கொடைன்னு வசூல் பண்ணுவீங்க. நான் இதையெல்லாம் ஊக்குவிக்கறதல்ல\" என்றார் சிவராமன்.\n\"நாங்க சந்தா எதுவும் வாங்கறதில்ல சார். இங்க இருக்கறவங்களுக்குத் தேவையான சில நல்ல காரியங்களைச் செய்யறதுக்கும், பிரச்னைகளைத் தீக்கறதுக்கும் உதவறதுதான் எங்க நோக்கம். அவங்க அவங்க தங்களால் முடிஞ்ச அளவுக்குத் தங்களை ஈடுபடுத்திக்கலாம். நன்கொடை கூட சில சமயம் சில காரியங்களுக்காக அவங்களா விருப்பப்பட்டுக் கொடுக்கறதுதான்\" என்றான் முரளி.\n எங்க வீட்டு சாக்கடை அடைச்சுக்கிடுச்சுன்னு சொன்னா வந்து சரி பண்ணுவீங்களா\n\"அந்த மாதிரி காரியங்களைக் கூட நாங்க செஞ்சிருக்கோம் சார்\" என்றான் சபேஷ்.\n\"சரி. எனக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டா உங்க கிட்ட கேக்கறேன்\" என்றார் சிவராமன் கேலியான குரலில்.\nமுரளியும், சபேசனும் எழுந்து சென்று விட்டனர்.\nஅதற்குப் பிறகு சிலமுறை சங்கத்தின் கூட்டங்களுக்கு சிவராமனை அழைத்தார்கள். அவர் வரவில்லை. சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, ஆயுத போஜை போன்ற சில கொண்டாட்டங்களுக்கு அவரை அழைத்தார்கள். அவர் வரவில்லை.\nஅவர் அவர்களை அலட்சியம் செய்தாலும், இருவரும் தேவைப்பட்டபோதெல்லாம் அவரை அணுகத் தயங்கியதில்லை.\nஒருமுறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய பணம், உணவுப் பொருட்கள், உடைகள் போன்றவற்றைக் கொடுத்து உதவும்படி கேட்டார்கள். அவர் மறுத்து விட்டார். \"இதெல்லாம் கவர்ன்மென்ட் செய்ய வேண்டிய வேலை. நான் ஏன் கொடுக்கணும்\" என்று சொல்லி விட்டார்.\nஇரண்டு மூன்று வருடங்கள் அவமானத்தைப் பொருட்படுத்தாமல், சந்தர்ப்பம் ஏற்பட்டபோதெல்லாம் அவரை அணுகினார்கள். அதற்குப் பிறகு விட்டு விட்டார்கள்.\nபல வருடங்கள் ஒடி விட்டன.\nஒரு நாள் முரளியின் நண்பன் கண்ணன் அவனிடம் வந்து \"டேய், முரளி\n நீயும் சபேஷும் எத்தனை தடவை அவர் வீட்டுக்குப் போயிருப்பீங்க\n சாரி. அவரு எதிலேயும் பாட்டுக்காம ஒதுங்கி இருந்ததால, அவர் இருக்கறதையே மறந்துட்டேன். இத்தனை நாள் அவர் இருந்தும் இல்லாத மாதிரிதானே இருந்தாரு இருந்தாலும், அவர் இறந்ததைக் கேட்க வருத்தமாத்தான் இருக்கு. நாம அவர் வீட்டுக்குப் போய் அவர் உடலுக்கு மரியாதை செலுத்திட்டு, அவங்க குடும்பத்தினர் கிட்ட நம்ப துக்கத்தைத் தெரிவிச்சுட்டுத்தான் வரணும். வா போகலாம்\" என்றான் முரளி.\nஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்\nபிறருக்கு உதவி செய்வது என்னும் அறத்தைக் கடைப்பிடிப்பவர்களே உயிர் வாழ்பவர்கள். மற்றவர்கள் இறந்தவர்களாகவே கருதப்படுவார்கள்..\nஅழைப்பு மணி அடித்ததும் ஒரு பெண்மணி கதவைத் திறந்தாள்.\n\"வணக்கம். நான் 'சமூக சாளரம்' பத்திரிகையிலேந்து வரேன். ராமலிங்கம் இருக்காரா\n\"அவர் ஊர்ல இல்லையே. உள்ள வாங்க\" என்றவள், சுரேஷும் அவனுடன் வந்த நம்பியும் உள்ளே வந்து அமர்ந்ததும் \"நான் அவர் மனைவி கல்யாணி. என்ன விஷயம்\n\"அவரை ஒரு பேட்டி எடுக்கணும்.\"\n\"அவர் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்க மாட்டாரே\n\"எங்க பத்திரிகையில் 'ஊருக்கு உழைப்பவர்'ங்கற தலைப்பில ஒவ்வொரு இதழிலும் சமூக சேவை செய்யற ஒத்தரைப் பத்தி எழுதறோம். உங்க கணவரைப் பத்தி கேள்விப்பட்டோம்.\"\n அதைச் சொல்லுங்க\" என்றாள் கல்யாணி.\nசுரேஷ் நம்பியிடம் திரும்ப, அவன் தன் பையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து சுரேஷிடம் கொடுத்தான்.\nசுரேஷ் அதை ஒரு முறை வேகமாகப் பார்த்து விட்டு, \"ராமலிங்கத்தைப் பத்தி அவருக்குத் தெரிஞ்ச ஒத்தர் எங்களுக்கு எழுதியிருக்கார். அதில இருக்கறதை சொல்றேன். ஏதாவது சரியில்லேன்னா சொல்லுங்க.\n\"ராமலிங்கம் ஒரு தொழிலாளியாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். அப்பவே தன் சக தொழிலாளிகளுக்கு நிறைய உதவி செஞ்சிருக்காரு. யார் வீட்டிலேயாவது கல்யாணம் போன்ற மங்கள காரியமா இருந்தாலும், யாருக்காவது உடம்பு சரியில்லை, மரணம் மாதிரி சோக நிகழ்வுகளா இருந்தாலும் ராமலிங்கம் உதவிக்கு அங்கே போயிடுவார். அதிகம் பழக்கம் இல்லாத சகதொழிலாளிகளுக்குக் கூட உதவுவார். பண உதவி செய்யற அளவுக்கு அப்ப அவருக்கு வசதி இல்லாட்டாலும், ஓடியாடி உதவி செய்வாரு.\n\"அவரோட வேலை செஞ்சவங்க, அவர் மேலதிகாரிகளுக்கெல்லாம் அவர் மேல ரொம்ப மதிப்பும் அன்பும் உண்டு. அதிகம் படிக்காததால தொழிலாளியாகவே ரிடயர் ஆயிட்டார். ரிடயர் ஆனப்பறமும் காலையிலிருந்து இரவு வரை யாருக்காவது உதவி செஞ்சுக்கிட்டேதான் இருப்பார். வெளியூர்ல வெள்ளம், விபத்து மாதிரி ஏதாவது நடந்தா உடனே உதவி செய்ய அங்கே ஓடிடுவார். ஆம்புலன்ஸ், ஆஸ்பத்திரிக்கெல்லாம் போன் வர மாதிரி, சில சமயம் இவருக்கும் போன் வரும். இதெல்லாம் சரிதானா\n\"கதை மாதிரி இருக்கு\" என்று சிரித்தாள் கல்யாணி.\n\"அப்ப இதெல்லாம் உண்மை இல்லையா' என்றான் சுரேஷ் அதிர்ச்சியுடன்.\n\"உண்மைதான். ஆனா நீங்க கோர்வையா, கதை மாதிரி சொல்றப்ப எனக்கு கேக்கறதுக்கு சுவாரசியமா இருந்தது. அதான் கதை மாதிரின்னு சொன்னேன். அவரு ரொம்ப அடக்கமானவரு. தான் செஞ்சதையெல்லாம் பத்திப் பேசவே மாட்டாரு. அதுக்கு அவருக்கு நேரமும் கிடையாது. எதோ அவசர வேலை மாதிரி எப்பவும் ஓடிக்கிட்டிருப்பாரு. ஆனா எனக்கு அவரோட நல்ல காரியங்களைப் பத்தி யாராவது சொன்னா, கேக்கப் பெருமையா இருக்கும். நீங்க சொல்றதை கேக்கறப்ப பெருமையாவும், சந்தோஷமாவும் இருக்கு. நீங்க கதை மாதிரி சொன்னது சுவாரஸ்யமாவும் இருக்கு. அதான் அப்படிச் சொன்னேன்\n\"உங்க குடும்ப வாழ்க்கையைப் பத்தி சொல்லுங்க.\"\n'எங்களுக்கு ஒரே பையன். கல்யாணம் ஆகி மனைவியோட ஜெர்மனியில் இருக்கான். எங்களுக்கு அங்கே போக விருப்பமில்லை. அதனால இங்க இருக்கோம்.\"\n\"தப்பா நினைக்காதீங்க. உங்க பையன் உங்களுக்குப் பணம் அனுப்பறாரா\n\"அவன் அனுப்பறதா சொன்ன பணத்தை ரெண்டு அனாதை இல்லத்துக்கு மாசாமாசம் அனுப்பச் சொல்லி அவர் சொல்லிட்டாரு. அவன் அதுமாதிரி அனுப்பிக்கிட்டிருக்கான்.\"\n ரொம்ப நல்ல மனசு உங்களுக்கு. இப்ப அவர் எங்கே போயிருக்காருன்னு சொல்ல முடியுமா\n\"பொதுவா அவருக்கு அவர் செய்யற உதவிகளை பத்திப் பேசறது பிடிக்காது. இப்ப கூட நான் இதையெல்லாம் உங்க கிட்ட சொல்றது அவருக்குப் பிடிக்காது. செங்கல்பட்டுக்குப் பக்கத்தில ஒரு முதியோர் இல்லம் இருக்கு. அங்கே இருக்கிற ஒரு பெரியவருக்கு டிப்ரஷன். அவர் தனிமையா இருக்கறதாலதான் இப்படி, கூட யாராவது இருந்தா சரியாயிடும்னு டாக்டர்கள் சொன்னாங்க. அதனால மாசத்துக்கு மூணு நாள் இவர் அங்கே போய் அவரோட இருந்துட்டு வருவாரு. மத்த நாட்கள்ள வேற சில பேர் இப்படி வராங்க போலருக்கு .\"\n\"தப்பா நினைச்சுக்காதீங்க. இதுக்கு ஏதாவது பணம் கொடுப்பாங்களா\" என்றான் நம்பி அவசரமாக. சுரேஷ் அவனை முறைத்தான்.\nமங்களம் சிரித்தபடியே, இவர் போய் இருக்கற நாட்களுக்கு சாப்பாட்டுச் செலவு போன்ற விஷயங்களுக்கு கெஸ்ட் சார்ஜுன்னு கொடுக்கணும். அந்தப் பெரியவருக்கு அவ்வளவு வசதி இல்லைன்னு, தான் இருக்கற நாட்களுக்கான கெஸ்ட் சார்ஜை இவரே கொடுக்கறாரு\" என்றாள்.\nபேட்டி முடிந்துவெளியே வந்ததும், \"ஊருக்கு உழைப்பவர்ங்கற நம்ம தலைப்புக்கு இவரை விடப் பொருத்தமா வேற யாரும் இருக்க மாட்டாங்க\" என்றான் சுரேஷ்.\n\"இவரை மாதிரி இன்னொருத்தரை இந்த உலகத்தில பாக்க முடியுமான்னு சந்தேகம்தான்\" என்றான் நம்பி.\n\"இந்த உலகத்தில மட்டும் இல்ல, தேவலோகம்னு சொல்றாங்களே அங்கே போனா கூடப் பாக்க முடியாது\" என்றான் சுரேஷ் .\nபுத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே\nதேவர் உலகத்திலும், இந்த உலகத்திலும் பிறருக்கு உதவுவதை விடச் சிறந்த ஒன்றைக் காண முடியாது .\n\"இந்த வருஷம் வருமான வரி போக, பத்து லட்சம் ரூபாய் லாபம் வந்திருக்கு\" என்றார் அக்கவுண்டண்ட் கணேசன்.\nநிறுவனத்தின் புரொப்ரைட்டர் மோகன் கண்ணை மூடிக்கொண்டு யோசித்தார்.\n\"என்ன சார் நீங்க எதிர்பார்த்ததை விடக் குறைச்சலா இருக்கா\n\"இல்ல வேற ஒரு கணக்கு போட்டுக்கிட்டிருக்கேன். சரி. இந்தக் காலத்தில ஒத்தர் சொந்தமாத் தொழில் ஆரம்பிக்கனும்னா எவ்வளவு முதலீடு தேவைப்படும்\n\"என���னால சரியா சொல்ல முடியாது சார். தொழிலைப் பொருத்துன்னு நினைக்கிறேன். எதுக்குக் கேக்கறீங்க\n\"பத்தாயிரம் ரூபாயில் ஆரம்பிக்க முடியுமா\n\"தெரியல சார். ரொம்பக் குறைச்சலா இருக்கும்னு நினைக்கிறேன்.'\n\"ஒரு அளவுக்கு முடியும்னு நினைக்கிறேன்.\"\n\"ஆங். அப்ப சரி. ஐம்பதாயிரம் ரூபாய் முதலீட்டில் சின்னதா ஒரு தொழில் ஆரம்பிக்க முடியும்னு வச்சுக்கலாமா\n\"யாரா வேணும்னா இருக்கலாம். நீங்க கூட ஆரம்பிக்கலாம். என் தொந்தரவு இல்லாம சுதந்திரமா இருக்கலாம்\n\"என்ன சார், என்னை வேலையை விட்டு அனுப்பப் போறீங்களா\" என்றார் கணேசன், சிரித்தபடி. மோகனுடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தின் பின்னணியில் அப்படி நடக்காது என்று அவருக்குத் தெரியும்.\n\"ஒரு டிரஸ்ட் ஆரம்பிச்சு, அதன் மூலமா, வருஷா வருஷம் நமக்கு வர லாபத்தில் பத்து சதவீதத்தை புதுசாத் தொழில் ஆரம்பிக்க நினைக்கற ரெண்டு மூணு பேருக்கு முதலீடா கொடுத்து உதவலாம்னு நினைக்கிறேன். இந்த வருஷம் நமக்கு லாபம் பத்து லட்சங்கறதால, ஒரு லட்சம் ரூபா நாம கொடுக்க முடியும். அதிக பட்சம் ஐம்பதாயிரம் ரூபாய்ன்னு வகுத்துக்கிட்டா குறைஞ்சது ரெண்டு பேருக்காவது உதவலாம். என்ன சொல்றீங்க\n\"ரொம்பப் பரந்த சித்தனை சார் இது ஆனா யாருக்கு கொடுக்கப் போறோம், வட்டி எவ்வளவு, கடன் திரும்ப வரட்டா என்ன செய்யறதுன்னுல்லாம் யோசிக்கணுமே ஆனா யாருக்கு கொடுக்கப் போறோம், வட்டி எவ்வளவு, கடன் திரும்ப வரட்டா என்ன செய்யறதுன்னுல்லாம் யோசிக்கணுமே\n\"இது முதலீட்டுக்காக நாம கொடுத்து உதவற தொகை. வட்டியெல்லாம் கிடையாது. தொழில் நல்லா வந்தப்பறம், கடன்தொகையை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாத் திருப்பிக் கொடுத்தா போதும்.\"\n\"ரொம்ப அற்புதமா இருக்கு சார். எனக்கு கூட அப்ளை பண்ணலாமான்னு சபலம் வருது\n\"குறைஞ்ச முதலீட்டில தொழில் ஆரம்பிக்கறவங்களுக்கு நிதி உதவி கிடைக்கறது கஷ்டம். அவங்களை யாரும் நம்ப மாட்டாங்க. அவங்க கிட்ட அடமானமா கொடுக்க சொத்து இருக்காது. நான் இந்த சிரமத்தையெல்லாம் அனுபவிச்சிருக்கேன். சின்னதா ஆரம்பிச்சு, இந்தப் பத்து வருஷத்தில, பத்து லட்சம் ரூபா லாபம் சம்பாதிக்கிற அளவுக்கு வளந்திருக்கேன்.\n\"நான் சம்பாதிக்கறதில ஒரு பகுதியை மத்தவங்களுக்கு உதவி செய்யப் பயன்படுத்தலாம்னு நினைச்சேன். ரொம்ப நாளாவே எனக்கு இந்த எண்ணம் உண்டு. இப்ப தொழில் ஸ்டெடி ஆகி பத்து பட்ச ரூபா லாபம் வந்திருக்கறதால இப்ப இதை செய்யலாம்னு தோணிச்சு.\"\n\"நல்லதுதான் சார். ஆனா பல பேர் கடனைத் திருப்பிக் கொடுக்க மாட்டாங்களே.\"\n\"டிரஸ்ட்ல ரெண்டு மூணு நிபுணர்களை உறுப்பினர்களாப் போட்டு, வர அப்ளிகேஷன்களை ஸ்க்ரீன் பண்ணி ரெண்டு மூணு பேரைத் தேர்ந்தெடுக்கப் போறோம். அதனால நம்ப கிட்ட உதவி பெறுகிறவங்க தொழிலை வெற்றிகரமாப் பண்ணி கடனைத் திருப்பிக் கொடுப்பாங்கன்னு நம்புவோம். திரும்பி வர பணத்தை மறுபடி வேற யாருக்காவதுதானே கொடுக்கப் போறோம்\n\"ரொம்ப நல்ல எண்ணம் சார் உங்களுக்கு. ஒவ்வொரு வருஷமும் உங்களுக்கு அதிக லாபம் வந்து இன்னும் நிறைய பேருக்கு நீங்க உதவி செய்யணும்னு கடவுளை வேண்டிக்கறேன்.\"\n\"அது சரி. நீங்க அப்ளை பண்ணப் போறீங்களா \" என்றார் மோகன் சிரித்தபடி.\n\"இல்ல சார். என் முதலாளி என்னை வேலையை விட்டுப் போக விட மாட்டாரு\"\nதாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு\nஒருவன் முயற்சி செய்து சேர்க்கும் பொருள் எல்லாம் தகுதி உடையவர்களுக்கு உதவி செய்வதற்கே ஆகும்.\nஎன் மனைவியின் சொந்த ஊரில் இருந்த கோவிலுக்குப் போக வேண்டும் என்று விரும்பியதால் அந்த ஊருக்குப் பயணம் மேற்கொண்டோம்.\n\"கோவிலுக்குப் போறதைத் தவிர சுந்தரம் மாமாவையும் பாக்கணும்\" என்றாள் மனைவி.\n\"97ஆவது தடவையா இதை நீ சொல்ற\n\"நீங்க அவரைப் பாத்தீங்கன்னா நீங்களும் அவரைப் பத்திப் பேசிக்கிட்டே இருப்பீங்க. \"\n\"உலகத்தில மத்தவங்களுக்கு உதவி செய்யறவங்க எத்தனையோ பேரு இருக்காங்க.\"\n\"இருக்காங்க. ஆனா தெரிஞ்சவங்க தெரியாதவங்கன்னு வித்தியாசம் பாக்காம, பதில் உதவி எதிர்பாக்காம உதவி செய்யறவங்க எத்தனை பேரு இருக்காங்க\nசுந்தரம் என்ற அவள் ஊர்க்காரர் அவள் குடும்பத்துக்கும் மற்ற பலருக்கும் செய்த உதவிகளை பற்றிப் பலமுறை என்னிடம் சொல்லி இருக்கிறாள்.\n\"அவரைப் பற்றி நீ 'சுந்தர காண்டம்' ன்னு ஒரு காவியம் எழுதலாம்\" என்று நான் அவளைக் கிண்டல் செய்வதுண்டு. என் மனைவிக்குக் கதைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. அதனால் அவள் எதையும் மிகைப்படுத்துவாள் என்று எனக்கு ஒரு கருத்து உண்டு.\n) பற்றியும் மிகைப்படுத்தி அவள் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் சொல்லிக்கொண்டிருக்கிறாளோ என்னவோ அப்படி இருந்தால் எனக்கு மகிழ்ச்சிதான்.\nநேரே கோவிலுக்குத்தான் போனோம். கோவில் பூட்டி இருந்தது. குருக்கள் வீடு அருகில்தான் இருந்தது. போய் விசாரித்தோம். குருக்கள் அப்போதுதான் கோவிலைப் பூட்டி விட்டு பக்கத்து ஊருக்கு பஸ்ஸில் போயிருப்பதாகவும் மாலைதான் வருவார் என்றும் சொன்னார்கள்.\nமாலை இன்னொரு இடத்துக்குப் போகலாம் என்று திட்டமிட்டிருந்ததால் என்ன செய்வதென்று யோசித்தோம். முதலில் சந்தரத்தைப் பார்த்து விட்டு அப்புறம் முடிவு செய்து கொள்ளலாம் என்று நினைத்து அவர் வீட்டுக்குப் போனோம்.\n\"தோப்புக்குப் போயிருக்காரு, இப்ப வந்துடுவாரூ. இப்படி உட்காருங்க\" என்று பாயை விரித்தாள் அவர் மனைவி. என் மனைவிக்கு அவளை அவ்வளவு பரிச்சயமில்லை போல் தோன்றியது.\n\"பரவாயில்லை. திண்ணையிலேயே உக்காந்துக்கறோம்\" என்று திண்ணையில் உட்கார்ந்தோம். ஐந்து நிமிடத்தில் சுந்தரம் வந்து விட்டார்.\n இதுதாம்மா நீ பொறந்த ஊர் ஞாபகம் இருக்கா\n\" என்றாள் என் மனைவி.\n\"உன் அப்பா அம்மா இங்கே இல்லேன்னா நீ ஊருக்கே வரக்கூடாதா நாங்கள்ளாம் இல்லை\" என்று உரிமையோடு கோபித்துக் கொண்டவர், \"நீங்க நம்ம வீட்டுலதான் சாப்பிடணும். கௌரி கிட்ட சொல்லிட்டு வரேன்\" என்று சொல்லி விட்டு உள்ளே போக யத்தனித்தவரைத் தடுத்து \"வேண்டாம் சார். நாங்க டவுன்ல சாப்பாட்டுக்கு ஏற்பாடு செஞ்சுட்டோம். அவங்க ரெடி பண்ணி இருப்பாங்க\" என்றேன் நான்.\n\" என்று அவர் சொன்னபோதே ஒரு ஆள் ஐந்தாறு இளநீர்க் குலைகளுடன் வந்தான். அவற்றை வெட்ட ஆரம்பித்தான்.\n\"உங்களுக்குத்தான். தெரு முனையிலே உங்களைப் பாத்துட்டேன். அதான் மறுபடி தோப்புக்குப் போய் இளநீர் வெட்டி எடுத்துக்கிட்டு வரச் சொன்னேன்\" என்றார்.\nநாங்கள் ஒரு இளநீர் குடித்து முடித்ததும், அந்த ஆள் இன்னொரு இளநீரை வெட்ட ஆரம்பித்தான்.\n\"இந்த வெயிலுக்கு அஞ்சாறு இளநீர் குடிச்சா கூட தாகம் அடங்காது. குடிங்க\" என்றவர், \"கோயிலுக்குப் போயிட்டு வந்துட்டீங்க இல்ல\n\"கோவில் பூட்டியிருக்கு. குருக்கள் வெளியே போயிட்டாராம்\" என்றாள் என் மனைவி.\n\" என்றவர், \"சரி. இங்கியே இருங்க. இதோ வந்துடறேன்\" என்று குருக்கள் வீட்டை நோக்கி நடந்தார். ஐந்து நிமிடம் கழித்துத் திரும்பி வந்தவர் \"குருக்கள் பையன் இருக்கான். சின்னப் பையன். குருக்கள் இல்லாதப்ப கோயிலைத் திறந்து விளக்கேத்தி நைவேத்தியம் எல்லாம் பண்ணுவான். அர்ச்சனை எல்லாம் பண்ணத் தெரியாது. ஆனா மந்திரம் சொல்லி தீபாராதனை காட்டுவான். நீங்க அவசரமாப் போகணுங்கறதால அவன்கிட்ட சொல்லி சாமிக்கு பூ சாத்தி பழம் நைவேத்தியம் பண்ணி தீபாராதனை காட்டச் சொல்லி இருக்கேன். அர்ச்சனை பண்ணனும்னா நீங்க சாயந்திரம் வரை இருந்து குருக்கள் வந்தப்பறம் அர்ச்சனை பண்ணிக்கிட்டுப் போகலாம்\" என்றார்.\n நமக்கு என்ன வந்ததுன்னு போகாம எப்படி ஓடியாடி உதவி செய்யறார் பாருங்க\" என்றாள் மனைவி.\n\"உதவி செய்யற குணம் இருக்குதான். ஆனா நீ அவருக்குத் தெரிஞ்சவ. வேற யாராவதுன்னா இந்த அளவுக்கு உதவுவார்னு சொல்ல முடியுமா\nகோவிலுக்குப் போனபோது கோவில் திறந்திருந்தது, குருக்களின் பையன் இருந்தான். இன்னொரு வெளியூர்க்காரரும் அப்போது கோவிலுக்கு வந்திருந்தார்.\nகோவிலில் தரிசனம் முடிந்து சுந்தரத்தின் வீட்டுக்கு வந்தபோது சுந்தரத்தின் ஆள் என் காரைத் துடைத்துக் கொண்டிருந்தான்.\n\"உனக்கு ஏம்ப்பா இந்த வேலையெல்லாம் ஐயா துடைக்கச் சொன்னாரா\n\"இல்லீங்க. ஐயா எப்பவும் யாருக்காவது ஏதாவது உதவி செஞ்சுக்கிட்டே இருப்பாரு. அவரைப் பாத்துப் பாத்து எனக்கும் நம்மால முடிஞ்ச உதவியைச் செய்யலாம்னு தோணும். தோப்பில வேலை முடிஞ்சுடுச்சு. சும்மாதான் இருந்தேன். இந்த மண் ரோட்ல வந்ததில கார்ல தூசி படிஞ்சிருந்தது. அதான் துடைச்சேன். எனக்கு காரெல்லாம் துடைச்சுப் பழக்கமில்லை. நைஸ் துணியால மேலாகத்தான் துடைச்சேன்\" என்றான் அந்த ஆள்.\n\"உன் முதலாளிக்கு ஏத்த ஆளா இருக்கியே\" என்றபடி அவனிடம் ஒரு ஐம்பது ரூபாயத் தாளை நீட்டினேன்.\n\"வேண்டாங்க. காசுக்காக செய்யல. சும்மா நின்னுக்கிட்டிருந்த நேரத்தில கொஞ்சம் துடைச்சேன். அவ்வளவுதான்.\"\nஇதற்குள் சுந்தரம் உள்ளிருந்து வந்தார். \"என்ன, தரிசனம் கிடைச்சுதா வீட்டில உப்புமா பண்ணியிருக்கா. கொஞ்சம் சாப்பிட்டுட்டுப் போங்க. டவுன் போற வரையில தாங்கணுமே\" என்றார்.\n\"வேண்டாம் சார்\" என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, எங்களுடன் கோவிலுக்கு வந்தவர் தெருவில் வந்து கொண்டிருந்தார்.\n\"வெளியூரா\" என்றார் சுந்தரம் அவரைப் பார்த்து. \"கோவிலுக்கு வந்தீங்களா\n\"நல்ல வெய்யில். நம்ம வீட்டில சாப்பிட்டுட்டு ஓய்வெடுத்துட்டு அப்புறம் போகலாமே\" என்றார் சுந்தரம்.\n\"இல்ல, நான் போகணும்\" என்றார் அவர் நெளிந்தபடி.\n\"ஒரு இளநீராவது குடிச்சுட்டுப் போங்க\" என்று அவர் சொல்லி மு���ிப்பதற்குள்ளேயே, திண்ணையில் இருந்த இரண்டு மூன்று இளநீர்களில் ஒன்றை எடுத்து அவர் ஆள் வெட்ட ஆரம்பித்தான்.\n நான் முன்ன பின்ன தெரியாதவன்\" என்றார் அவர்.\nஅவர் இளநீர் குடித்து முடித்ததும் \"பஸ்லயா போகப் போறீங்க\n\"பஸ் ஸ்டாப் கொஞ்ச தூரம். அதுக்கு முன்னால இங்க ஒரு ஸ்டாப்பிங் இருக்கு. ஆனா அங்க தெரிஞ்ச ஆளுங்க நின்னாதான் பஸ்ஸை நிறுத்துவாங்க. நான் அங்க வந்து உங்களை ஏத்தி விடறேன்\" என்றார் சுந்தரம்.\n\"நான் போய் ஏத்தி விடறேங்க\" என்றான் அவர் ஆள்.\n\"உன்னைப் பாத்தா நிறுத்துவாங்களோ என்னவோ என்னை இந்த ரூட்ல போற எல்லா பஸ் டிரைவர்களுக்கும் தெரியும்\" என்றவர் துண்டைத் தோளில் போட்டுக்கொண்டு செருப்பை மாட்டிக்கொள்ளப் போனார்.\n நான் பஸ் ஸ்டாப்புக்கே போய்க்கறேன்\" என்றார் வெளியூர்க்காரர்.\n\"நானே என் கார்ல அவரை அழைச்சுக்கிட்டு போயிடறன்\" என்றேன் நான் சுந்தரத்திடம். வெளியூர்க்காரரிடம் திரும்பி \"டவுனுக்குத்தானே போகணும் நாங்களும் அங்கதான் போறோம்\" என்றேன்.\nஎன் மனைவி என்னைப் பார்த்துப் பெருமையுடன் சிரித்தாள்.\nசுந்தரத்தின் உதவும் குணம் எனக்கும் கொஞ்சம் வந்து விட்டதாக நினைத்தாளோ என்னவோ\nகைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு\nமழை கைம்மாற்றை எதிர்பார்த்துப் பெய்வதில்லை. அந்த மழை போன்ற இயல்புடையவர்களும் பதில் உதவி எதிர்பாராமல் மற்றவர்களுக்கு உதவுவார்கள்..\nஅந்தப் பொழுது போக்கு சங்கத் கூட்டத்தில் ஒரு நிகழ்ச்சியாக சில உறுப்பினர்கள் தாங்கள் சந்தித்த பிரச்சைகளையும் சவால்களையும் பகிர்ந்து கொண்டனர்.\nசொந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்த சிலர் தங்கள் போட்டியாளர்களை ஒழிக்கத் தாங்கள் செய்த சதிகள், குறுக்கு வழிகள், சட்ட விரோதச் செயல்கள் இவற்றையெல்லாம் கூடப் பகிர்ந்து கொண்டனர். மற்றவர்கள் தங்கள் அலுவலகங்கள், குடியிருக்கும் பகுதி இங்கெல்லாம் தங்களுக்கு எழுந்த பிரச்னைகளைத் தாங்கள் சமாளித்த விதம் பற்றிப் பேசினர்.\nஅது நெருக்கமான உறுப்பினர்களைக் கொண்ட சங்கம் என்பதால், தாங்கள் சொல்வது வெளியே செல்லாது என்ற நம்பிக்கையில் அனைவரும் மிகவும் வெளிப்படையாகவும், உற்சாகமாகவும் பேசினர். அங்கே ஒரு போலீஸ்காரர் இருந்திருந்தால், சிலரின் பேச்சை ஒப்புதல் வாக்குமூலமாகக் கொண்டு அவர்கள் மேல் வழக்குப் போடும் அளவுக்கு சீரியஸான குற்றங்களை பற்றிக் கூட பயமில்லாமல் பேசினார்.\nராஜவேலுவின் முறை வந்தது. ராஜவேலு ஒரு பெரிய வியாபாரி. சிறிய ஜவுளிக்கடை வைத்துத் தன் வியாபார வாழ்க்கையைத் தொடர்ந்தவர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பல்வகைப் பொருட்களையும் விற்கும் பெரிய சூப்பர் மார்க்கெட்டை உருவாக்கி நடத்திக் கொண்டிருந்தார்.\n\"உங்க பேச்சையெல்லாம் கேக்க பிரமிப்பா இருந்தது . எல்லாரும் எத்தனையோ சவால்களை அருமையா சமாளிச்சு முன்னேறி இருக்கீங்க. ஆனா நான் ஒரு எளிமையான மனுஷன். எனக்கு பிரச்சனைன்னு பெரிசா எதுவும் வந்ததில்லை. சின்னச் சின்ன பிரச்னைகள் நிறைய வந்திருக்கு. ஆனா அது வாழ்க்கையில இயல்பா நடக்கிறது. வெற்றிகள், தோல்விகள் ரெண்டையும் நிறைய சந்திச்சிருக்கேன். எது வருதோ அதை ஏத்துக்கிட்டு அடுத்தாப்பல என்ன செய்யறதுன்னு யோசிச்சு செயல்படறதுதான் என் வழக்கம். தொழில்ல போட்டி இருக்கும். ஆனா நான் அதைப் பெரிசா நினைக்கல. நான் முயற்சி செய்யற மாதிரி மத்தவங்களும் முயற்சி செய்யறாங்கன்னு எடுத்துப்பேன். சில சமயம் நான் ஜெயிப்பேன். சில சமயம் வேற யாராவது ஜெயிப்பாங்க. அதனால எனக்கு முன்னால பேசினவங்கள்லாம் சொன்ன மாதிரி பெரிசா சொல்லிக்க எங்கிட்ட எதுவும் இல்லை\" என்றார் அவர்.\n\"நீங்க ஒண்ணும் செய்யாட்டாலும் உங்க போட்டியாளர்கள் உங்களைக் கவிழ்க்க நிறைய சதி பண்ணியிருப்பாங்களே அதையெல்லாம் எப்படி முறியடிச்சீங்க\" என்று கேட்டார் ஒரு உறுப்பினர்.\n\"அப்படி யாரும் சதி செஞ்ச மாதிரி எனக்குத் தெரியல. வியாபாரத்தைப் பெருக்க நான் சிலதை செய்யற மாதிரி மத்தவங்க சிலது செய்யறாங்க. அப்படித்தான் நான் அதை பாக்கறேன்\" என்றார் ராஜவேலு.\nகூட்டம் முடிந்ததும் அவர் நண்பர் சிகாமணியின் கார் பழுதடைந்திருந்ததால் அவரை வீட்டில் விட்டு விடுவதாகச் சொல்லித் தன் காரில் அழைத்துச் சென்றார் ராஜவேலு.\n\"என்ன ராஜவேலு, ஏதாவது சுவாரசியமா சொல்லுவீங்கன்னு எதிர்பாத்தா, சப்புன்னு ஆயிடுச்சே\" என்றார் சிகாமணி காரி போகும்போது.\n நீங்க வியாபாரி இல்ல, வக்கீல்.அதனால உங்க கிட்ட இதை சொல்றேன். இன்னிக்குப் பேசினவங்கள்ல நிறைய பேரு தாங்க ஜெயிக்கணும்கறதுக்காக அடுத்தவங்களுக்கு கெடுதல் செஞ்சதா ஒத்துக்கிட்டாங்க. மத்தவங்க இவங்களோட போட்டிக்கு வந்ததால இவங்க அவங்களுக்கு எதிரா சில வேலைகளைச் செஞ்சதாச் சொன்னாலும், போட்டியாளர்களை விரோதிகளா நினைச்சு அவங்களை அழிக்கப் பல வேலைங்க செஞ்சிருக்காங்க. அதனால இவர்களுக்கும் பிரச்னைகள் வந்திருக்கு.\n\"என்னைப் பொறுத்தவரையிலும் நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யல. நான் வியாபாரம் பண்ற மாதிரி இன்னொத்தரும் பண்றாரு. அவரை ஏன் நான் என் எதிரியா நினைக்கணும் அவரு என்னை முந்திப் போனாலும் நான் என்ன முயற்சி செய்யலாம்னு பாப்பேனே தவிர, அவங்களைக் கவுக்கறது எப்படின்னு பாக்க மாட்டேன். என்னை வியாபாரத்துக்கு லாயக்கு இல்லாதவன்னு கூட சில பேர் சொல்லி இருக்காங்க.\n\"நான் என்ன நினைக்கிறேன்னா நான் யாருக்கும் கெடுதல் செய்யாததால் எனக்கும் கெடுதல் எதுவும் நடக்கலை. இன்னிக்கு மத்தவங்க பேசினதைக் கேட்டப்ப எனக்கு இது உறுதியாயிடுச்சு. ஏன்னா அவங்க மத்தவங்களுக்கு கெடுதல் செஞ்சதை ஒப்புக்கறாங்க. ஆனா அதனால அவங்களுக்கு இன்னும் அதிகக் கெடுதல் வந்ததே தவிர அவங்க பிரச்னைகள் தீரல்ல. இது என் பார்வை. நீங்க என்ன நினைக்கறீங்க.\" என்கிறார் ராஜவேலு\n\"நீங்க வக்கீல் இல்ல. ஆனா உங்க பேச்சைக் கேக்கறப்ப, நீங்க வக்கீல் தொழிலுக்கு வந்திருந்தா என்னைத் தொழில்லேந்து விரட்டி இருப்பீங்க ன்னு தோணுது\" என்றார் சிகாமணி சிரித்தபடி.\nஅருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்\nஒருவன் தவரான வழியில் சென்று பிறருக்குத் தீங்கு விலக்காமல் இருந்தால் அவனுக்குக் கேடு வராது .\n\"உனக்கு இனிப்பு பிடிக்குமே அம்மா , அப்புறம் ஏன் வேண்டாம்னுட்டே\" என்று கேட்டாள் சுமதி.\n\"எனக்கு இனிப்பு பிடிக்கும்தான் அதைவிட எனக்கு என்னை அதிகம் பிடிக்குமே, அதான் சாப்பிடல\" என்றாள் சாரதா.\n\"உன்னை மாதிரி சின்னப் பொண்ணா இருந்தப்ப நான் நிறைய இனிப்பு சாப்பிடுவேன். இப்ப எனக்கு வயசாயிடுச்சு. அதிகமா இனிப்பு சாப்பிட்டா என் உடம்புக்கு ஒத்துக்காது. அதனாலதான் இனிப்பு சாப்பிடறதைக் குறைச்சுக்கறேன். இனிப்பு சாப்பிட்டா நல்லா இருக்கும்தான். ஆனா என் உடம்பு நல்லா இருக்கறது எனக்கு முக்கியம் இல்லையா, அதான் அப்படிச் சொன்னேன். புரிஞ்சுதா\n\"புரியற மாதிரி இருக்கு\" என்றாள் சுமதி.\nதொலைக்காட்சியில் சாரதா சீரியல் பார்த்துக் கொண்டிருந்த போது சுமதி வந்தாள்.\nதொலைக்காட்சியை சில வினாடிகள் பார்த்து விட்டு, \"அந்த ஆண்ட்டி ஏம்மா அழறாங்க\n\"அது பெரிய கதைடி. உனக்குப் புரியாது. பெரியவங்களுக்குத்தான் புரியும். நீ போய்ப் படி\" என்றாள் சாரதா.\n\"இல்லம்மா. இதை மட்டும் சொல்லேன்.\"\n\"அந்தப் பொண்ணு மத்தவங்களுக்கு நிறையாக் கெடுதல் பண்ணினா. இப்ப எல்லாரும் அவளை விட்டுப் போயிட்டாங்க. அவ குழந்தை கூட 'நீ கெட்ட அம்மா. நான் உன்கிட்ட இருக்க மாட்டேன்'னு சொல்லிட்டுப் போயிடுச்சு. அதான் அவ அழறா\"\n\"அந்த ஆண்ட்டிக்குத் தன்னையே பிடிக்காதா\n\" என்றாள் சாரதா, மகள் சொல்வது புரியாமல்.\n\"அன்னிக்கு நீ சொன்ன இல்ல. உனக்கு உன்னைப் பிடிக்கும், அதனாலதான் இனிப்பு சாப்பிட்டா உடம்புக்குக் கெடுதல் வரும்னுட்டு சாப்பிடாம இருக்கேன்னு.\"\n\"ஆமாம். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n\"அந்த ஆண்ட்டிக்கு தன்னைப் பிடிச்சிருந்தா தனக்கு கஷ்டம் வரக்கூடாதுன்னு நினைச்சிருப்பாங்க இல்ல அதனால மத்தவங்களுக்குகே கெடுதல் பண்ணாம இருந்திருப்பாங்களே அதனால மத்தவங்களுக்குகே கெடுதல் பண்ணாம இருந்திருப்பாங்களே அப்புறம் அவங்க இப்படி கஷ்டப்பட வேண்டி இருக்காது இல்ல அப்புறம் அவங்க இப்படி கஷ்டப்பட வேண்டி இருக்காது இல்ல\nதான் சாதாரணமாகச் சொன்ன ஒரு விஷயத்தை வேறொரு சம்பவத்துடன் தொடர்பு படுத்தித் தன் பெண் எத்தனை அருமையாகச் சிந்தித்திருக்கிறாள் என்று பெருமையாக இருந்தது சுமதிக்கு.\n\"இங்க வாடி\" என்று மகளை அருகில் அழைத்து அவளைத் தழுவிக் கொண்டாள் சாரதா .\nதன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்\nஒருவன் தன்னை நேசிப்பவனாக இருந்தால், சிறிதளவு கூட மற்றவர்களுக்குத் தீமை செய்யக்கூடாது.\n\"ஏங்க, நியாயமாத் தொழில் பண்றீங்க. ஆனா, வருமானம் வர மாட்டேங்குதே\nமளிகைக்கடை வியாபாரம் சரியாக வராததால், சிறிது காலத்துக்குப் பிறகு, கடையை மூடி விட்டு, கூலி வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான்.\nகூலி வேலையில் வந்த வருமானம் போதவில்லை. வியாபாரத்துக்காக வாங்கிய கடன்கள் கொஞ்சம் இருந்தன. அவற்றுக்கு வட்டியும், அசலும் கட்ட வேண்டி இருந்தது.\nசில நாட்கள் வேலை இருக்காது. வேலை இருந்த நாட்களிலும் கூலி என்று பெரிதாகக் கிடைக்கவில்லை.\n\"நானும் வேலைக்குப் போகலாம். ஆனா எனக்கு உடம்பில பலம் இல்லையே\" என்றாள் சொர்ணம்.\n\"ஒண்ணும் வேண்டாம்.நீ வீட்டு வேலை பாக்கறதே பெரிய விஷயம். நான் பாத்துக்கறேன். கொஞ்ச நாள்ள எல்லாம் சரியாயிடும்\" என்றான் சாமிக்கண்ணு.\n கொஞ்ச நாள் கொஞ்ச நாள்னு பத்து வ���ுஷமா இப்படியேதான் சொல்லிக்கிட்டிருக்கோம்\"\n\"பரவாயில்லை. நாம ரெண்டு பேர்தானே. சமாளிச்சுக்கலாம்\" என்றான் சாமிக்கண்ணு.\n\"அதாங்க எனக்கு இன்னும் வருத்தமா இருக்கு. என் உடம்பு பலவீனமா இருக்கறதால நமக்குக் குழந்தை பிறக்காதுன்னு ஆஸ்பத்திரியில சொல்லிட்டாங்க. கடைசி காலத்தில நம்மளைக் காப்பாத்தக் கூடப் பிள்ளைங்க இருக்க மாட்டாங்களே\" என்றாள் சொர்ணம். சொல்லும்போதே, துக்கத்தில் தொண்டை அடைத்தது.\n\"ஏங்க நமக்கு மட்டும் இப்படி எல்லாம் கஷ்டமாவே நடந்துக்கிட்டிருக்கு\nசாமிக்கண்ணுக்கு இந்தக் கேள்விக்கு விடை தெரியும், ஆனால் அவளிடம் சொல்லவில்லை. பத்து ஆண்டுகள் முன்பு வரை ஒரு பணக்காரனுக்கு அடியாளாக இருந்து, எத்தனையோ பேரை மிரட்டி, அடித்து, கை கால்களை ஒடித்து எத்தனையோ தீங்குகளைச் செய்து விட்டு, சொர்ணத்தைக் கல்யாணம் செய்து கொண்டதும் அவள் பேச்சைக் கேட்டு அடியாள் வேலையை விட்டு விட்டு நல்லவனாக வாழ்ந்தாலும், முன்பு பலருக்கும் தான் செய்த கெடுதல்களின் பலனைத் தான் அனுபவிக்கத்தானே வேண்டும்\nஆனாலும் ஒரு தவறும் செய்யாத சொர்ணமும் தன்னுடன் சேர்ந்து கஷ்டப்படுவதுதான் அவனுக்கு வருத்தமாயிருந்தது.\nதீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை\nவீயாது அடி உறைந் தற்று\nஒருவருடைய நிழல் அவரை விடாது அவர் காலடியிலேயே இருப்பது போல், ஒருவர் செய்த தீவினையால் அவருக்கு நேரும் கெடுதல்களும் அவரைத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.\n207. கை நழுவிய வெற்றிக்கனி\nகட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கூட்டப்பட்ட செயற்குழுக் கூட்டத்தில் பரந்தாமனுக்கும், குணசீலனுக்கும் கடும்போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் பரந்தாமன் சுலபமாக வெற்றி பெற்று விட்டான்.\nகட்சித் தலைவர் கரிகாலன் வயது காரணமாக தீவிர அரசியலிலிருந்து ஒய்வு பெறப் போவதாக சில வாரங்கள் முன்பு அறிவித்திருந்தார். ஆனால் அவர் இருவரில் ஒருவரையும் ஆதரிக்காமல் நடுநிலையாக இருந்து தேர்தல் சுமுகமாக நடைபெற உதவி செய்தார்.\nபரந்தாமனுக்கு தலைவர் பதவி வாழ்க்கையில் ஒரு லட்சியமாகவே இருந்தது. அதனால் இந்த வெற்றி அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்தது.\nபரந்தாமன் தலைவர் பதவி ஏற்க ஒரு வாரம் கழித்து ஒரு நாள் முடிவு செய்யப்பட்டது.\nபரந்தாமன் பதவி ஏற்க வேண்டிய நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நிகழ்ந்தது.\nஆறு மாதங்களுக்கு முன் பரந்தாமன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கட்சியின்.கோவை மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கனகா கட்சித் தலைவரிடம் ஒரு மனு அளித்தாள். அதை விசாரிப்பதாகவும், இது பற்றி வெளியில் சொல்ல வேண்டாம் என்றும் கரிகாலன் அவளிடம் சொல்லி அவளை அனுப்பி வைத்தார்.\nஆனால் சில மணி நேரங்களில் அவள் கொடுத்த கடிதத்தின் புகைப்பட நகல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி விட்டது.\n\"என்ன செய்யலாம். சொல்லுங்க\" என்றார் கரிகாலன்.\n\"இது பொய் ஐயா\" என்றான் பரந்தாமன்.\n\"இது உண்மையா இருந்தாலும் எனக்கு இது ஒரு பெரிய விஷயம் இல்ல. ஆனா இந்தப் புகார் விஷயம் இப்ப நாடு முழுக்கப் பரவிட்டுதே\" என்றார் கரிகாலன்.\n\"தலைவர் தேர்தல்ல தோற்ற ஆத்திரத்தில குணசீலன்தான் இப்படிப் பண்ணி இருப்பாரு.\"\n\"இருக்கலாம். இதையெல்லாம் நிரூபிக்க முடியாது. உங்க மேல கொடுக்கப்பட்ட புகாரைக் கூட நிரூபிக்க முடியாது. ஆனா ஜனங்க இது உண்மைதான்னு நினைப்பாங்க. அதோட சம்பவம் நடந்ததா அந்தப் பொண்ணு சொல்ற தேதியில் நீங்க கோயமுத்தூர்ல இருந்திருக்கீங்க. உங்களை வரவேத்தவங்கள்ல அந்தப் பொண்ணும் இருக்கா. ஃபோட்டோ, வீடியோ எல்லாம் இருக்கு. கூட்டத்தில நீங்க அந்தப் பொண்ணை மட்டும் தனியா ஒரு பார்வை பாத்தீங்கன்னு கூட சில பேரு கற்பனை செஞ்சு எழுதுவாங்க உங்க கிட்ட அப்ப கொடுக்கப்பட்ட நிர்வாகிங்க பட்டியல்ல அவ பேரும் இருக்கு. அந்த லிஸ்ட்லேந்து நீங்க அவ ஃ போன் நம்பரைப் பாத்து அவளுக்கு ஃபோன் பண்ணி அவளை உங்க ரூமுக்குத் தனியா வரச் சொன்னீங்கன்னு அவ சொல்றா.\"\n\"அப்படி எதுவும் நடக்கவே இல்லை ஐயா இதுவரையில் பெண்கள் கிட்ட தப்பா நடந்துக்கிட்டதா என் மேல ஒரு புகார் கூட இல்லை, ஏன் வதந்தி கூட இல்ல. நான் தலைவரா வரக்கூடாதுங்கறதுக்காக கட்சியில என் எதிரிகள் செய்யற சதி இது....\"\n\"கரெக்ட்.. ஆனா அதுதான் நடக்கப் போகுது\n\"இந்த நிலையில நீங்க எப்படித் தலைவராப் பொறுப்பேற்க முடியும் கொஞ்ச நாள் எதிலும் கலந்துக்காம ஒதுங்கி இருங்க. மறுபடி உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வரும். காத்திருங்க.\"\n\"கொஞ்ச நாளைக்கு நானே தொடர வேண்டியதுதான். இப்ப இருக்கற நிலையில, அதைத் தவிர வேறு வழி இல்லை\" என்றார் கரிகாலன்.\n \" என்றான் பரந்தாமனின் ஆதரவாளன் சண்முகம்.\n\"குணசீலன் பண்ணின சதி அண்ணே\nபரந்தாமன் இல்லையென்று மௌனமாகத் தலையாட்டினான். அவனே கரிகாலனிடம் இரண்டு நாட்கள் முன்பு அப்படித்தான் சொன்னான். ஆனால் இந்த இரண்டு நாட்களாக யோசித்ததில் அவனுக்குப் பல்வேறு சிந்தனைகள் தோன்றின. கடைசியில் ஒரு தெளிவு பிறந்தது.\nஅப்போது பரந்தாமன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தான். அவன் பிற்கால அரசியல் வாழ்க்கைக்கு முன்னோட்டம் போல் பள்ளி நாட்களிலேயே ஐந்தாறு மாணவர்களைக் கூட சேர்த்துக்கொண்டு கட்டுப்பாடில்லாமல் நடந்து வந்தான். அதனால் அவன் வகுப்பு ஆசிரியர் கிருஷ்ணனுக்கும் அவனுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும்.\nஒரு முறை கிருஷ்ணன் அவனைப் பற்றித் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்து விட்டார். அவர் பரந்தாமனை அழைத்துக் கடுமையாகக் கண்டித்து, பள்ளியை விட்டே வெளியேற்றி விடுவேன் என்று எச்சரித்து அனுப்பினார்.\nஇதனால் பரந்தாமன் கொஞ்சம் நிலை குலைந்து போய் விட்டான். வகுப்பு ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்ததால்தானே இப்படி நேர்ந்தது என்று அவர் மீது கோபம் வந்தது. அவரைப் பழி தீர்க்க வேண்டும் என்று நினைத்தான்.\nஅவன் வகுப்பில் ராதா என்று ஒரு மாணவி இருந்தாள் . அவள் படிப்பில் அதிக ஆர்வம் உள்ளவள், வகுப்பிலேயே அதிக மதிப்பெண்கள் வாங்குபவள் என்பதால் வகுப்பு ஆசிரியர் கிருஷ்ணனுக்கு அவள் மீது கொஞ்சம் அதிக அன்பும் அக்கறையும் உண்டு. அதை அவர் வெளிப்படையாகக் காட்டிக் கொள்வார்.\nஒரு நாள் இரவு பரந்தாமனும், அவன் நண்பர்கள் சிலரும் சுவரேறிக் குதித்து பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்து பள்ளிச் சுவர்களில் நான்கைந்து இடங்களில் கிருஷ்ணனையும் ராதையையும் தொடர்பு படுத்தி அநாகரிகமாக சில வாசகங்களைக் கரிக்கட்டையால் எழுதி விட்டு வந்தார்கள். கிருஷ்ணன், ராதா என்ற பெயர்ப்பொருத்தம் வேறு அவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது.\nஅடுத்த நாள் பள்ளிக்கு வந்த ராதா சுவற்றில் எழுதப்பட்டவற்றைப் பார்த்து விட்டு அழுது கொண்டே வீட்டுக்கு ஓடியவள்தான். அதன் பிறகு அவள் பள்ளிக்கே வரவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு அவள் பெற்றோர் அவளுக்கு வெளியூரில் கல்யாணம் செய்து கொடுத்து விட்டார்கள் என்ற செய்தி வந்தது.\nபரந்தாமன் மீது சந்தேகம் இருந்தாலும், ஆதாரம் இல்லாததால் அவன் மீது நடவடிக்கை எடுக��கவில்லை. தலைமை ஆசிரியர் அவனை மிரட்டிக் கேட்டபோது தான் எழுதவில்லை என்று சாதித்து விட்டான். தலைமையை ஆசிரியர் எல்லா மாணவர்களுக்கும் எச்சரிக்கை செய்து விவகாரத்தை முடித்தார்.\nகிருஷ்ணனைப் பழி வாங்க நினைத்து ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு, தன்னை அறியாமல் கெடுதல் செய்து விட்டோமே என்று பரந்தாமனுக்கு அவ்வப்போது தோன்றும். பாவம் நன்றாகப் படித்துக் கொண்டிருந்த பெண். நிறையப் படித்து நல்ல வேலைக்குப் போய் வாழ்க்கையில் உயர்ந்திருக்கலாம்.\nஅது கிராமம் என்பதால், அவதூறுக்கு பயந்து, அவள் பெற்றோர்கள் அவள் படிப்பை நிறுத்தியதுடன், அவளுக்கு அவசரமாகக் கல்யாணமும் செய்து வைத்து விட்டார்கள். அவள் திருமண வாழ்க்கை நன்றாக அமைந்ததா என்பது கூட பரந்தாமனுக்குத் தெரியாது.\nஇப்போது 30 வருடங்களுக்குப் பிறகு அந்த சம்பவம் மனதில் திரைப்படம் போல் ஓடியது. பரந்தாமனுக்கு எதிராக குணசீலனோ யாரோ சதி செய்திருக்கலாம். கடந்த காலத்தில், கட்சிக்குள்ளும் வெளியிலும் அவன் அரசியல் எதிரிகள் செய்த எத்தனையோ சதிகளிலிருந்து அவன் மீண்டு வந்திருக்கிறான்.\nஒரு பறவையின் இறக்கை பட்டதால் ஒரு விமானம் கீழே விழுந்தது போல் அவன் வலுவான அரசியல் தளம் ஒரு பொய்யான குற்றச்சாட்டால் சரிந்து விட்டதற்குக் காரணம் தான் ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு இழைத்த அநீதிதான் என்பதில் அவனுக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை.\n\"என்னங்க இப்படி வேகமாத் தலையை ஆட்டறீங்க அப்ப இது குணசீலன் செஞ்ச சதி இல்லைங்கறீங்களா அப்ப இது குணசீலன் செஞ்ச சதி இல்லைங்கறீங்களா\nபரந்தாமன் நிறுத்தாமல் தலையைப் பக்கவாட்டில் ஆட்டிக்கொண்டே இருந்தான்.\nஎனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை\nஒருவர் எந்தப் பகையிலிருந்தும் தப்பி வாழ முடியும். ஆனால் அவர் செய்த தீவினை அவரை விடாது பின் தொடர்ந்து அவரைத் துன்புறுத்தும்.\n206. அடி உதவுவது போல்...\n\"ஏம்ப்பா மத்தவங்களுக்கு நாம கெட்டது செஞ்சா, நமக்கு கெட்டது நடக்குமா\n\"ஸ்கூல்ல பாடம் நடத்தச்சே வாத்தியார் சொன்னாரு.\"\n\"இங்க பாரு. புஸ்தகத்தில் எழுதியிருக்கறதை வாத்தியார் சொல்வாரு. பரீட்சை எழுதச்சே புஸ்தகத்தில என்ன இருக்கோ, வாத்தியார் என்ன சொல்றாரோ, அதையே எழுது. அப்பத்தான் மார்க் போடுவாங்க. அவ்வளவுதான் எனக்குத் தெரியும். நான் பள்ளிக்கூடமே போனதில்லை\" என்றான் பெரியசா���ி சிரித்தபடி.\nமகேஷ் சற்றுக் குழப்பத்துடன் போனான்.\nமகேஷ் போனதும் அருகிலிருந்த பாண்டியன், \"என்னங்க அருணாசலம் சொன்ன வேலையை எப்ப செய்யறது\n\"இன்னிக்குப் போய் அவன் வீட்டில குடியிருக்கறவங்களை மிரட்டிட்டு வா. ரெண்டு வாரம் டைம் கொடுப்போம். அதுக்குள்ளே காலி பண்ணலேன்னா, ஆளுங்களை அனுப்பி ரெண்டு தட்டு தட்ட வேண்டியதுதான்\" என்றான் பெரியசாமி..\nசில நாட்கள் கழித்து, மகேஷ் சற்று வருத்தத்துடன் உட்கார்ந்திருந்தான்.\n\"அன்னிக்கு நான் உன்கிட்ட கேட்டேன் இல்ல\n\"மத்தவங்களுக்குக் கெடுதல் பண்ணினா, நமக்குக் கெடுதல் வருமான்னு\n\"ஆமாம். அதுக்கு என்ன இப்ப\n\"என் க்ளாஸ்ல ரகுன்னு ஒரு பையன்னு இருக்கான். அவன் அப்பா யாரையோ கத்தியால் குத்திட்டாராம். அவரை இப்ப போலீஸ்காரங்க கைது பண்ணி ஜெயில்ல வச்சுட்டாங்களாம். ரகு அழுதுக்கிட்டிருக்கான். இனிமே பள்ளிக்கூடத்துக்கே வர முடியாது போலருக்குன்னு எங்கிட்ட சொல்லி அழுதான்.\"\n கத்தியால் குத்தினா, போலீஸ்ல கைது பண்ணத்தான் பண்ணுவாங்க.\"\n\"இதைத்தான் மத்தவங்களுக்கு கெட்டது பண்ணினா நமக்கும் கெட்டது நடக்கும்னு சொல்றாங்களா\n\"அது எனக்குத் தெரியாது. எத்தனையோ பேரு தப்பு பண்ணிட்டு ஜாலியா சுத்திக்கிட்டிருக்கான். மாட்டறவன் மாட்டிக்கறான்.'\n'அது இல்லப்பா. நமக்குக் காயம் பட்டா வலிக்குது இல்ல\n\"நமக்கு வலிக்கக் கூடாதுன்னு நெனைக்கறோம் இல்ல அது மாதிரிதானே மத்தவங்களுக்கு வலிக்கும் அது மாதிரிதானே மத்தவங்களுக்கு வலிக்கும் ரகுவோட அப்பாவுக்கு ஏன் இது தெரியல ரகுவோட அப்பாவுக்கு ஏன் இது தெரியல\n\"இல்லப்பா. ரகு என் ஃபிராண்ட். அவன் ரொம்ப நல்லவன். அவன் அப்பா இப்படி செஞ்சார்ங்கறதை என்னால நம்ப முடியல. இப்ப அவர் கஷ்டப்படறதோட, ரகு, அவன் அம்மா, தங்கச்சி எல்லாரும் இல்ல கஷ்டப்படறாங்க\n\"சரி போ. கொஞ்ச நாள்ள அவரை விட்டுடுவாங்க. எல்லாம் சரியாயிடும்\" என்றான் பெரியசாமி.\nஅடுத்த நாள் பாண்டியன் வந்தபோது, \"ஏண்டா, அருணாசலம் வீட்டில குடியிருந்தவங்க காலி பண்ணிட்டாங்களா\n\"இல்லண்ணே. ரெண்டு தட்டு தட்டினாத்தான் வழிக்கு வருவாங்க போலருக்கு. நாமதான் பாத்திருக்கமே, அடி உதவறது போல அண்ணன் தம்பி உதவ மாட்டாங்க\n\"சரி விடு. அவங்களை ஒண்ணும் செய்ய வேண்டாம். அவங்களா காலி பண்ணினா பண்ணட்டும்.\"\n மயிலே மயிலேன்னா மயிலு இறகு போட்டுட்டா, நம்பளை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் என்ன வேலை\nபெரியசாமி இதற்கு பதில் சொல்லவில்லை.\n\"சரி. அவங்க காலி பண்ணலேன்னா\n\"அருணாசலத்துக்கிட்ட வாங்கின பணத்தைத் திருப்பிக் கொடுத்துடப் போறேன்.\"\n\"தெரியல. எதோ குழப்பமா இருக்கு.\"\n\"ஏங்க அடிதடியை எல்லாம் விட்டுடப் போறமா\n\"தெரியல. இந்தத் தடவை வேண்டாம். மறுபடி இந்த மாதிரி வேலையெல்லாம் எடுத்துக்கறதான்னு அப்புறம் சொல்றேன்\" என்றான் பெரியசாமி.\nதீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால\nதுன்பம் விளைவிக்கும் தீவினைகள் தன்னை அணுகக் கூடாது என்று நினைப்பவன் பிறருக்குத் தீங்கு செய்யக்கூடாது .\nகுறைந்த சம்பளம். சலிக்க வைக்கும் அளவுக்கு வேலைச்சுமை. ஆனால் தன தகுதிக்கும், திறமைக்கும் வேறு நல்ல வேலை கிடைப்பது கடினம் என்று வெங்கடாசலத்துக்குத் தெரியும்.\nசம்பளம் குறைவு என்பதால் வீட்டுக்குப் போனாலும் நிம்மதியாக இருக்க முடியாமல் தொந்தரவுகள்.\nஇந்த நிலையில்தான் எதிர்பாராத விதமாக வெங்கடாசலத்துக்கு ஆபீசில் 'கஜானா' பொறுப்பு கிடைத்தது.\nஇந்தப் பொறுப்பில் இருந்த முதலாளியின் உறவினன் திடீரென்று வேலையை விட்டு விலகி விட்டதால், வெங்கடாசலத்திடம் பொறுப்பைக் கொடுத்தார் முதலாளி. கொடுக்கும்போதே \"பண விஷயத்தில நெருப்பு மாதிரி இருக்கணும். ஏதாவது தப்பு நடந்தா நான் பொறுத்துக்க மாட்டேன்\" என்று எச்சரித்திருந்தார்.\nஆரம்பத்தில் வெங்கடாசலம் பயந்து கொண்டேதான் பணத்தைக் கையாண்டான். ஆனால் சில நாட்களிலேயே சில விஷயங்கள் அவனுக்குப் புரிந்தது. சில சில்லறைச் செலவுகளைக் கொஞ்சம் அதிகமாகக் காட்டி சிறிதளவு பணம் 'சம்பாதிக்கலாம்' என்று புரிந்து கொண்டான். வவுச்சர் போட முடியாத செலவுகள், அவசரத்துக்கு வெற்று வவுச்சரில் கையெழுத்து வாங்கிக்கொண்டு பின்னால் தொகையையும், விவரங்களையும் நிரப்பும் செலவினங்கள் ஆகியவை அவனுக்கு மிக வசதியாக இருந்தன.\nமிக கவனமாக சிறிய அளவு மட்டுமே செலவுகளை அதிகம் காட்டினான். கிடைத்த தொகை சிறிது என்றாலும், வந்த வரை லாபம் என்று நினைத்துக் கொண்டான். வேறு யாரும் கணக்குகளைச் சரி பார்க்கும் வழக்கம் இல்லை. வாரம் ஒரு முறை ஒரு பகுதி நேர அக்கவுண்டண்ட் வந்து அவனுடைய கேஷ் புக்கிலிருந்து முறையாக லெட்ஜர்களில் கணக்கு எழுதுவார். அவருக்கு விவரங்கள் ஏதும் தெரியாது. 50 ரூபாயோ, 500 ரூபாயோ, கேஷ் புக்கில் என்ன இருக்கிறதோ அதை லெட்ஜர்களில் எழுதுவதுதான் தன் வேலை என்பது போல்தான் அவர் நடந்து கொள்வார்.\nஅவ்வப்போது முதலாளி திடீரென்று வந்து கேஷ் புக்கைப் பார்ப்பார். ஓரிரு செலவினங்களைக் காட்டி விவரம் கேட்பார். வெங்கடாசலம் விவரம் சொன்னதும் கேட்டுக் கொள்வார். தான் கவனமாக இருப்பதாக வெங்கடாசலம் நினைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் சரி பார்ப்பது போல் நடந்து கொள்கிறார் என்று வெங்கடாசலம் புரிந்து கொண்டார்.\nசில சமயம் முதலாளி தன் சொந்தக் செலவுக்காக அவனிடம் பணம் வாங்கி கொள்வார். 500 அல்லது 1000 ரூபாய் வாங்குவார். இதற்கு வவுச்சர் போட்டு முதலாளியிடம் கையெழுத்து வாங்கும் பழக்கம் இல்லை. கேஷ் புக்கில் முதலாளியின் சொந்தக் கணக்கு என்று எழுதிக் கொள்வான். அக்கவுண்டண்ட் வந்து கணக்கு எழுதும்போது, மாதம் முழுவதும் வாங்கிய மொத்தத்தொகைக்கு ஒரு வவுச்சர் போட்டு அவரிடம் கையெழுத்து வாங்கி கொள்வார்.\nஇது போல் வாரம் ஓரிரு முறை அவர் பணம் வாங்கும் வழக்கம் உண்டு.\nவெங்கடாசலம் துணிந்து ஒரு காரியம் செய்தான். ஒரு குறிப்பிட்ட வாரத்தில் அவர் ஒரு முறைதான் 500 ரூபாய் வாங்கினார். ஆனால் இரண்டு நாட்களுக்குப் பின் இன்னொரு 500 ரூபாய் வாங்கியதாகக் கணக்கு எழுதி விட்டான். 500 ரூபாயைப் பணப்பெட்டியிலேயே வைத்திருந்தான். ஒருவேளை முதலாளி கண்டு பிடித்துக் கேட்டால், தவறுதலாக இரண்டு முறை எழுதி விட்டதாகச் சொல்லி, பணம் சரியாக இருப்பதாகச் சொல்லி விடலாம் என்று நினைத்தான். தினமும் பணத்தை எண்ணிச் சரி பார்ப்பது போன்ற வழக்கங்கள் இல்லாததால், வேறு கேள்விகள் வராது.\nஆனால் அது பற்றிப் பேச்சே வரவில்லை. மாத முடிவில் அக்கவுண்டண்ட் மொத்தத் தொகைக்கு வவுச்சர் வாங்கியபோதும் முதலாளி தான் வாங்கியதை விட 500 ரூபாய் அதிகமான தொகை எழுதப்பட்டிருப்பதாக சந்தேகப்பட்டுக் கேட்கவில்லை.\nஇதற்கு ஒரு மாதத்துக்குப் பிறகு ஒரு நாள் மாலை முதலாளி வெங்கடாசலத்தைத் தன் அறைக்கு அழைத்தார்.\n\"நாளையிலேந்து உனக்கு வேலை இல்லை. உனக்குச் சேர வேண்டிய சம்பளத்தாய் இன்னிக்கே கொடுத்தடறேன். வாங்கிட்டுப் போயிடு\" என்றார்.\n\" என்றான் வெங்கடாசலம் அதிர்ச்சி அடைந்தவனாக.\n ஆபீஸ்லேந்து நான் வாங்கற பணத்தையெல்லாம் நான் டயரில் எழுதி வைச்சிருக்கேன். ரெண்டு மாசம் முன்னாடி நீ என் கணக்கில 500 ரூபா அதிகமா எழுதியதை கவனிச்சேன். அப்பவே உன் மேல சந்தேகம் வந்துடுச்சு. அப்புறம் உன் தினசரிக் கணக்குகளைக் கண்காணிச்சேன். எவ்வளவு கொடுக்கற, எவ்வளவு வவுச்சர் போடறன்னு உனக்குத் தெரியாம கண்காணிச்சேன். நீ அப்பப்ப சில செலவுகளை அதிகமா எழுதிப் பணம் திருடறது தெரிஞ்சது. நீ பணம் திருடறது உறுதியானதால உன்னை வேலையை விட்டு அனுப்பறேன்.\"\n மன்னிச்சுடுங்க சார். பணக் கஷ்டத்தால தப்புப் பண்ணிட்டேன். இனிமே அப்படிப் பண்ண மாட்டேன், சார். கேஷ் இல்லாம வேற ஏதாவது வேலை கொடுங்க சார். நீங்க வேலையை விட்டு அனுப்பிட்டா நான் நடுத்தெருவுக்கு வந்துடுவேன் சார்\" என்று அழ ஆரம்பித்தான் வெங்கடாசலம்.\n இப்ப உன்னோட பணக்கஷ்டம் இன்னும் அதிகமாத்தானே ஆகப்போகுது உன் நிலைமையை நினைச்சுப் பரிதாபப் படறேன். ஆனா என்னால உனக்கு உதவ முடியாது என்றார் முதலாளி.\nஇலன்என்று தீயவை செய்யற்க செய்யின்\nவறுமையின் காரணமாகத் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபட்டால், மீண்டும் வறியவன் ஆக நேரிடும்.\nபடிப்பது கதை, கற்பது குறள்\nதிருக்குறள் கதைகள் - பொருட்பால்\nதிருக்குறள் கதைகள் - காமத்துப்பால்\nதிருக்குறள் கதைகள் பகுதி 1\nஅதிகாரம் 1-12 (120 கதைகள்) புத்தக வடிவில் இங்கே பெறுங்கள்\n215. பசுபதி வீட்டுக் கிணறு\n207. கை நழுவிய வெற்றிக்கனி\n206. அடி உதவுவது போல்...\n204. தவற விட்ட செய்தி\nஎன் மற்ற வலைப் பதிவுகள்\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/india/central-government-changed-cauvery-water-management-name/", "date_download": "2019-08-23T09:47:48Z", "digest": "sha1:4BQ4LNRFNZKRIVIWWKLWNPW2XS66C5H6", "length": 11376, "nlines": 113, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » காவிரி மேலாண்மை வாரியம் என்பது இனி ”காவிரி நீர் மேலாண்மை ஆணையம்” – மாற்றியமைக்கப்பட்ட புதிய வரைவுத் திட்டம்!", "raw_content": "\nAugust 23, 2019 3:17 pm You are here:Home இந்தியா காவிரி மேலாண்மை வாரியம் என்பது இனி ”காவிரி நீர் மேலாண்மை ஆணையம்” – மாற்றியமைக்கப்பட்ட புதிய வரைவுத் திட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் என்பது இனி ”காவிரி நீர் மேலாண்மை ஆணையம்” – மாற்றியமைக்கப்பட்ட புதிய வரைவுத் திட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் என்பது இனி ”காவிரி நீர் மேலாண்மை ஆணையம்” – மாற்றியமைக்கப்பட்ட புதிய வரைவுத் த��ட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியத்துக்கான வரைவுத் திட்டத்தில், `ஆணையம்’ என மாற்றியமைத்து, மத்திய அரசு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஉலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை மதிக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு, நீண்ட நாள்களாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், முன்னதாக வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசை வலியுறுத்தியிருந்தது. ஆனால், கர்நாடகத் தேர்தலைக் காரணம் காட்டி வரைவுத் திட்டம் தாக்கல் செய்வதை மத்திய அரசு தொடர்ந்து ஒத்தி வைத்தது.\nபிறகு, உச்ச நீதிமன்றத்தின் கடுமையான எச்சரிக்கையை அடுத்து, கடந்த மே 14-ம் தேதி, மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி. சிங் வரைவுத் திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். பிரதமர், கர்நாடகத் தேர்தல் பிரசாரத்தில் ஈட்டுப்பட்டுள்ளதால், வரைவுத் திட்டத்தில் பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஒப்புதல் வாங்குவதில் சிக்கல் உள்ளது. எனவே, கர்நாடகத் தேர்தல் முடியும் வரை கால அவகாசம் வேண்டும் எனக் கோரியிருந்தது. கர்நாடகத் தேர்தல் மற்றும் அதன் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், நேற்று காவிரி வரைவுத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, இறுதித் திட்ட அறிக்கையை இன்று 17-5-18 தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.\nஇன்று காலை, மத்திய அரசு சார்பில் இறுதிக்கட்ட வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், முன்னதாகத் தாக்கல் செய்யப்பட்ட திட்டத்தில் இருந்த, ‘காவிரி அமைப்பு’ என்ற பெயர், ‘காவிரி நீர் மேலாண்மை ஆணையம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதை ஏற்ற நீதிபதிகள், காவிரி விவகாரத்தில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிந்தன. இனி எந்த வாதமும் ஏற்கப்பட மாட்டாது எனத் தெரிவித்து, இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும். அது தவறினால், வரும் மே 22-ம் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறி வழக்கை ஒத��தி வைத்தனர்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n டெல்லியில் ஏமாற்றும் திமுக ஆர்ப்பாட்டம்\nஉலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380ம் ஆண்டு விழா\nகி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை பரமக்குடி அருகே கண்டுபிடிப்பு\nகோவை அருகே கிபி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\nதமிழ் செல்வன்: ஆதாரம் அதான் மேலயே சொல்லிருக்கேன் ல போய் பாரு போ. நான் ஏன் டா பயந...\nadmin: முதலில் தமிழ் பெயருக்கு பின் பயந்து ஒளிந்து கொண்டிருப்பவர...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/nadigar-sangam-building-case-chennai-hc-adjourned-verdict-2-weeks", "date_download": "2019-08-23T09:26:20Z", "digest": "sha1:V5TQC3NIW2Q4XRLY4KKSQV6MQOTWHI7L", "length": 13831, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " நடிகர் சங்கம் கட்டிட வழக்கு : தீர்ப்பு 2 வாரங்களுக்கு தள்ளிவைப்பு..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsRagavan's blogநடிகர் சங்கம் கட்டிட வழக்கு : தீர்ப்பு 2 வாரங்களுக்கு தள்ளிவைப்பு..\nநடிகர் சங்கம் கட்டிட வழக்கு : தீர்ப்பு 2 வாரங்களுக்கு தள்ளிவைப்பு..\nபொதுப்பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்கம் கட்டிடம் கட்டப்படுவதாக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.\nசென்னை தி.நகர் அருகேயுள்ள அபிபுல்லா சாலை மற்றும் பிரகாசம் தெருவை இணைக்கும், 33 அடி அகல சாலை ஆக்கிரமித்து நடிகர் சங்கத்திற்கு ரூ. 26 கோடி செலவில் கட்டிடம் கட்டுவதால் அந்த முடிவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கன் மற்றும் அண்ணாமலை ஆகிய இருவர் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், 2017-ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கட்டிடப்���ணிகளை மேற்கொள்ள தடைவிதித்து இருந்தது. இதனை தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டப்படவில்லை என தெரிவித்ததால், தடை நீக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nமுத்தலாக் மசோதாவுக்கு அரசாணை வெளியீடு..\nஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு புதிய விடியல் கிடைத்துள்ளது..\nசெக் மோசடி வழக்கில் தண்டனை பெற்ற காங். எம்.பி. மரணம்..\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\nகாவேரி கார்ட்டூன் டுடே : மனிதர்கள்..\nஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினிக்கு பரோல் நீட்டிப்பு..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\n28-ஆம் தேதி வெளியாகிறது Revolt RV 400..\nதிருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/07/110.html", "date_download": "2019-08-23T09:08:58Z", "digest": "sha1:FXXFJTBRETKKSYFXW3KQY7SOXKMJZJMA", "length": 5673, "nlines": 25, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nபனை கருப்பட்டி விலை ரூ. 1.10 உயர்வு\n4:33 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin\nகோபிசெட்டிபாளையம்:தென்னை கருப்பட்டிக்கு தொடர்ந்து விலை குறைந்து வரும் நிலையில், பனை கருப்பட்டி விலை கிலோவுக்கு ஒரு ரூபாய் 10 பைசா வரை அதிகரித்துள்ளது.திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் கூட்டுறவு சங்கத்தில் தென்னை மற்றும் பனை கருப்பட்டி ஏலம் நடந்து வருகிறது.கோபி, குன்னத்தூர், பெருந்துறை, சிறுவலூர், கொளப்பலூர், கெட்டிசேவியூர், பங்களாப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தென்னை மற்றும் பனை கருப்பட்டியை விவசாயிகள் ஏலத்துக்கு கொண்டு வருகின்றனர்.பனை கருப்பட்டிக்கு தற்போது சீஸன் இல்லாததால் குறைந்தளவே விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.கோடைகாலம் முடிந்து விட்டதால் இளநீருக்கு தேவை குறைந்துள்ளது. விவசாயிகள் இளநீர் மற்றும் தேங்காய்க்கு பதிலாக தென்னை கருப்பட்டி உற்பத்தியில் ஈடுபட துவங்கினர்.தென்னை கருப்பட்டி உற்பத்தி அதிகரித்துள்ளதால், விலையும் இறங்குமுகமாக உள்ளது.\nகுன்னத்தூர் கூட்டுறவு சங்கத்துக்கு நடப்பு வாரம் 13 ஆயிரம் கிலோ தென்னை கருப்பட்டி ஏலத்துக்கு வந்தது. கிலோ ஒன்றுக்கு 39.10 ரூபாய் வரை விவசாயிகளுக்கு கிடைத்தது. கடந்த வாரத்தை விட 1,000 கிலோ தென்னை கருப்பட்டி வரத்து அதிகரித்த போதிலும், 10 பைசா விலை குறைந்திருந்தது. ஐந்து லட்சத்து 8,000 ரூபாய் மதிப்பில் தென்னை கருப்பட்டி வர்த்தகம் நடந்தது.பனை கருப்பட்டி 1,000 கிலோ மட்டும் ஏலத்துக்கு வந்தது. கிலோ ஒன்றுக்கு 57.10 ரூபாய் வரை விற்றது. கடந்த வாரத்தை விட ஒரு ரூபாய் 10 பைசா வரை விலை அதிகரித்திருந்தது. 51 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பில் பனை கருப்பட்டி வர்த்தகம் நடந்தது. நடப்பு வாரத்தில் தென்னை மற்றும் பனை கருப்பட்டிகள் ஐந்து லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வர்த்தகம் நடந்தது.\nகுறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=48838", "date_download": "2019-08-23T10:09:24Z", "digest": "sha1:C7S2P3NZTEP2DXBXTBOSWJ45ABRWQXL5", "length": 9001, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டு. உயர் தொழில் நுட்பக்கல்வி நிறுவக விரிவுரையாளர்கள் மாணவர்களால் முதல் கட்ட பொருள்கள் கையளிப்பு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டு. உயர் தொழில் நுட்பக்கல்வி நிறுவக விரிவுரையாளர்கள் மாணவர்களால் முதல் கட்ட பொருள்கள் கையளிப்பு\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கொன நிவாரணங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் முதல் தொகுதி பொருள்களை இன்று செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு உயர் தொழில் நுட்பக் கல்வி நிறுவக விரிவுரையாளர்கள் மாணவர்கள் மட்டக்களப்பு சிவில் சமூகத் தலைவர் மாமாங்க ராஜாவிடம் கையளித்தனர்.\nஇன்றைய தினம் மாலை மட்டக்களப்பு உயர் தொழில் நுட்பக் கல்வி நிறுவக விரிவுரையாளர்கள் மாணவர்களால் காலி மாவட்ட மக்களுக்கு வழங்குவதற்கென பொருள்கள் கையளிக்கப்பட்ட வேளை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர்.\nஇத் தொகுதியில் பொதி செய்யப்பட்ட பெண்கள், சிறுவர்களுக்கான பொருள்கள், மற்றும் அரிசி அடங்கலான சுமார் 4 லட்சம் ரூபா பெறுமதியான பொருள்கள் கையளிக்கப்பட்டன.\nநிவாரணங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வகையிலான ஆலோசனைக் கூட்டம் திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மாவட்ட செயலத்தில் நடைபெற்றது.\nகாலி மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களைச் சேகரிப்பதற்கான நிலையம் மட்டக்களப்பு காந்திப் பூங்காலில் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளது.\nஅங்கு சென்று தங்களது நிவாரணப்பொருள்களை பொது மக்களும் அமைப்புகளும் வழங்க முடியும் என்று அரசாங்க அதிபர் தெரிவித்ததுடன், அப் பொருள்கள் வெள்ளிக்கிழமை காலை வரை சேகரிக்கப்பட்டு காலி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டு செல்லப்பட்டு நேரடியாக வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.\nமட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம், மாவட்ட அனர்த��த முகாமைத்துவப் பிரிவு, மட்டக்களப்பு மாநகர சபை ஆகியன இணைந்ததாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், நிவாரணங்களை வழங்குபவர்கள் கலாநிதி எம்.வர்ணகுலசிங்கம் – 0772681366, வி.பிரதீபன் 0776109222, எஸ்.மாமாங்கராஜா 0772662725 ஆகியோரைத் தொடர்புகொள்ளவும் முடியும்.\nமாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைய பிரதேச செயலாளர் பிரிவுகளினால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்களின் ஒருதொகுதி ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவின் ஊடாக அனர்த்த நிவாரணசேவைகள் அமைச்சுக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிரீவி கெமராக்கள் உடனடியாக அகற்றப்படவேண்டும்\nNext articleமட்டக்களப்பில் மலசலகூடத்துக்குள் இறைச்சி கடை உரிமையாளர் பிணையில் விடுதலை.\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தீர்த்தக்குளப் புனரமைப்பு பணி ஆரம்பம்.\nபாடசாலைகளில் வாரத்தில் ஒருநாளை ஆங்கிலமொழி நாளாகப் பெயரிட தீர்மானம்\nநாய்களின் சண்டையாக உருவெடுத்துள்ள ஜனாதிபதி தேர்தல்”: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்\nஅடுத்த சமூகத்தின் மொழி தெரியாமல் 2000 ஆயிரம் வருட வரலாற்றைப் பற்றிப் பெருமையடிப்பதில் பயனேதுமில்லை\nபதவி வகித்தால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்-நீதிபதி மா.கணேசராசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/08/how-can-we-choose-our-best-laptop.html", "date_download": "2019-08-23T09:58:03Z", "digest": "sha1:FXUWFROGOAGMLSQOPPZMAW3LTNV7Q546", "length": 14383, "nlines": 97, "source_domain": "www.tamilnetwork.info", "title": "நாம் டேப்லட் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை விடயங்கள். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome தொழில்நுட்பம் நாம் டேப்லட் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை விடயங்கள்.\nநாம் டேப்லட் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை விடயங்கள்.\nMedia 1st 2:54 PM தொழில்நுட்பம்\nடேப்லட் இன்றைய நாளில் அனைவரும் பயன்படுத்தும் சிறிய கணினி சாதனமாக உள்ளது. எங்கும் எந்நேரமும் அலுவலக மற்றும் கல்வி சம்பந்தமான விஷயங்களை பணிகளை செய்ய டேப்லட் உதவி புரிகிறது. டேப்லட் தற்போது அவரவர் பயன்படுத்தும் நோக்கில் வகைப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. ஆயினும் டேப்லட் வாங்கும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.\nஎத்தகைய பணிக்கு ஏற்ற டேப்லட்: அலுவலக பணிக்கான, அலலுவலகம் சார்ந்த, தொழில்முறை சார்ந்த தேவைக்கு எனும்போது முழு அளவு அதாவது 8.9 இன்ச் அல்லது அதைவிட பெரிய திரை கொண்ட டேப்லட் பயன்படும். இதில் கீ போர்டு வெளிப்புற இணைப்பாக இருப்பது அவசியம். ஒவ்வொரு டேப்லட் தயாரிப்பு நிறுவனமும் அலுவலக பணி சார்ந்த இணைப்புகளை கொண்டவாறு டேப்லட்டை உருவாக்கி தருகின்றன. உதாரணமாக, விண்டோஸ் 8.1, டேப்லட்- மைக்ரோ சாப்ட் ஆபீஸ் உடன் ஐ பேட் ஏர்-2வில் ஐ வொர்க் சூட் போன்றவையுடன் வருகின்றன.\nஆப்பிள் ஐபேடு விளையாட சிறந்த டேப்லட். அதுபோல் ஆண்ட்ராய்டு டேப்லட்டில் உள்ள ஸ்நாப்டிராகன் 805 மற்றும் டெக்ரா ரி1சிறிஹி சிறந்த கிராபிக்ஸ்க்கு உதவி புரிகிறது. டை- ஹார்ட் விளையாட விரும்புபவர்களுக்கு நிவிடியா ஷீல்டு டேப்லட் நல்ல பலனை தருகிறது.\nகுழந்தைகளுக்கு ஏற்ற பாதுகாப்பு அம்சத்துடன் நிறைய குடும்ப பகிர்வுகளை கொண்ட டேப்லட் சிறந்ததாக இருக்கும். அந்த வகையில் அமேசான் பையர் டேப்லட் நன்மை பயக்கும். அமேசான் பையர் 6 மற்றும் 7 பிஞி ரிவீபீs எடிஷன் அதிக வாரண்டி மற்றும் குழந்தைகளுக்கேற்ற பல சிறப்பம்சம் கொண்டது.\nடேப்லட் காட்சி திரை அளவுகள்:\nநமக்கு எந்த அளவு காட்சி திரை வேண்டும் என்பதை தீர்மானித்திட வேண்டும். 7 இன்ச் என்பது நமது கையில் அடக்கிவிட கூடிய அளவு. 8 இன்ச் அளவு என்பிதல் அதிக ஆப்ஸ், கேம்ஸ் மற்றும் படங்கள் கொண்டதாக உள்ளது. 10 இன்ச் என்பது பெரிய அளவாக உள்ளது. எடை 1 முதல் 1.6 பவுண்ட் என்றவாறு இருப்பது டேப்லட். எடை குறைவான டேப்லட் எடுத்து செல்ல வசதியாக இருக்கும்.\nஇயங்கு தளங்களில் அணி வரிசை: ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் 8, விண்டோஸ் 8.1 என்ற இயங்கு தளங்களை கொண்டவாறு டேப்லட் வருகிறது. இதில் நமக்கு தேவையான இயங்குதளத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். இயங்கு தளங்களை கொண்டே சில டேப்லட்களின் விலையும் நிர்ணயிக்கப்படுவதுடன், புதிய தொழில்நுட்ப அம்சங்களும் நிறைய இருக்கும்.\nஎந்த வகையான ஆப்ஸ்கள் வேண்டும்:\nஆப்ஸ் ஸ்டோர்களை தேர்ந்தெடுப்பது நமது கையில் ஆப்பிள் ஆப்ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோர், அமேசான் ஆன் டிமாண்ட் இவற்றில் எது நமது ஆப்ஸ் தேவைகளை பூர்த்தி செய்யுமோ அதனை கொண்ட டேப்லட்டை தேர்ந்தெடுங்கள்.\nடேப்லட்கள் 2ஜிபி ரேம் கொண்டு இருப்பது சிறந்தது. சில டேப்லட் 3 ஜிபி ரேம்-உடன் வருகின்றன. டேப்லட்களை தேர்ந்தெடுக்குபோது மேற்கூறியவைகளை கவனித்து வாங்கவும்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> எந்திரன் கேரளாவில் புதிய சாதனை.\nஎந்திரன் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இதன் தெலுங்கு உ‌ரிமை 33 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது. கன்னட உ‌ரிமையை 9.5 கோடிகளுக்கு வாங்கியி...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு.\nஉணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உ...\n> சல்மான்கான், அசின் படங்களுக்கு சிக்கல்\nதிரைப்பட கூட்டமைப்பின் தடையை மீறி இலங்கைப் படவிழாவுக்கு சென்ற நடிகர், நடிகைகளின் படங்களுக்கு நான்கு மாநிலங்களில் தடை அறிவிக்கப்பட்டிருக்கிறத...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/04/blog-post_40.html", "date_download": "2019-08-23T09:50:16Z", "digest": "sha1:YKV5VICTSTARJCDLX76EWMH2CRQJPXOU", "length": 33601, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "காணி விடுவிப்புக்காக நன்றி சொல்லும் மனநிலை; ஓர் அரசியல் தோல்வி! (புருஜோத்தமன் தங்கமயில்) - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Articles » காணி விடுவிப்புக்காக நன்றி சொல்லும் மனநிலை; ஓர் அரசியல் தோல்வி\nகாணி விடுவிப்புக்காக நன்றி சொல்லும் மனநிலை; ஓர் அரசியல் தோல்வி\nவலிகாமம் வடக்கில், இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள பொது மக்களின் காணிகளில் ஒரு தொகுதி (638 ஏக்கர்), கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டது. கால்நூற்றாண்டுகளுக்கும் மேலாக முகாம்களிலும், அடுத்தவர் வீடுகளிலும் அகதி வாழ்க்கைக்கு வலிந்து தள்ளப்பட்ட மக்களுக்கு, தமது சொந்த வீடு, வளவைக் காணுதல் என்பது பெரும் கனவு. யாராவது, எப்படியாவது தங்களது காணிகளை மீட்டுத்தந்துவிட மாட்டார்களா என்று ஒவ்வொரு நாளும் ஏங்கித் தவிக்கிறார்கள்; போராடிச் சாய்கிறார்கள்.\nஅப்படியான நிலையில், இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்படும் தமது காணிகளை நோக்கிச் செல்லும் மக்களிடம் மகிழ்வு, ஆர்ப்பரிப்பு, ஏக்கம், ஏமாற்றம் என்கிற எல்லா மனநிலையும் கலந்தே இருக்கும். கடந்த வெள்ளிக்கிழமையும் அவ்வாறான உணர்ச்சி வெளிப்பாடுகளை, மக்கள் வெளிப்படுத்தினார்கள்.\nஅன்றைக்கு, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரின் படங்களைத் தன்னுடலில் கட்டிக்கொண்டு, காவடி நேர்த்திக்கடனை நிறைவேற்றிச் செல்லும் ஒருவர், ஊடகங்களின் கமெராக்களில் பதிவானார். சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டார்; விமர்சிக்கப்பட்டார். அவரின், பூர்வீகம் தொடர்பான ஆய்வுகளெல்லாம் செய்து முடிக்கப்பட்டது.\nஅந்தப் படத்தைப் பார்த்ததும், இராணுவ வற்புறுத்தலின் பேரில், குறித்த நபர் படங்களைத் தன்னுடலில் கட்டிக் கொண்டு சென்றாரா, அல்லது உண்மையிலேயே சுயவிருப்பின் பேரில்தான் கட்டிக்கொண்டாரா\nஇராணுவ வற்புறுத்தலின் பேரில்தான் அ��ர் அவ்வாறு நடந்து கொண்டிருந்தார் என்றால், அது தொடர்பில் அந்த நடுத்தர வயது நபரை, பெரிதாகக் குற்றஞ்சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில், இலங்கை இராணுவமும் தேசியப் புலனாய்வுத் தரப்பும் எவ்வாறான அழுத்தங்களையும் அச்சுறுத்தல்களையும் நாளாந்தம் தமிழ் மக்கள் மீது வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது எல்லோருக்கும் தெரியும். அதன் ஒரு பகுதியாகவே, அதையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு எதிராகப் போராட வேண்டும்.\nஆனால், அவர் தன்னுடைய சுய விருப்பின் பேரில்தான் ஜனாதிபதி, பிரதமர், மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரின் படங்களைத் தன்னுடலில் கட்டிச் சுமந்தார் என்றால், அது குறித்துக் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் பல உண்டு. ஏனெனில், அது தனிநபர் விருப்பு, வெறுப்பு சார்ந்தது மட்டுமல்ல. அது, அரசியலோடும், எதிர்காலத்தோடும் சம்பந்தப்பட்டது.\nஒருவரின் பூர்விகத்தை ஆய்வு செய்து பழித்துவிட்டு, ஆத்திரங்களைத் தீர்த்துக் கொள்வதால், பிரச்சினைகள் தீர்ந்து போவதில்லை. உண்மையில், அந்த நடுத்தர வயது மனிதரின் மனநிலையைப் பற்றி ஆராய வேண்டும்.\nகுறித்த படத்தைப் பற்றிய உரையாடலின் போது, செயற்பாட்டாளர் ஒருவர், முல்லைத்தீவில் 2014ஆம் ஆண்டு, தான் சந்தித்த அனுபவமொன்றை இந்தப் பத்தியாளரிடம் கூறினார்.\nஇறுதி மோதலின் போது, முள்ளிவாய்க்கால் வரை சென்று, காயம் பட்டு முகாமில் இருந்து மீண்ட ஒருவர், தன்னுடைய ஏழு வயது மகன், இராணுவம் நடத்திய நடனப் போட்டியில், பரிசு பெற்றதைப் பெருமையாகக் கூறினாராம்.\nஇறுதி யுத்தத்தின் கோர வடுவை, தன்னுடலில் தாங்கியிருக்கின்ற அவர், அதற்குக் காரணமான இராணுவத்திடமே மகன் பரிசு பெற்றதை, அங்கிகாரமாகக் கருதுகிறார் என்றால், அதற்கான சூழல் ஏன் உருவானது அதற்கான காரணங்கள் என்ன என்றெல்லாம் ஆராயப்பட வேண்டும் என்றார்.\nதமிழ்த் தேசியப் போராட்டம், தமிழர் தேசத்தையும் தமிழ் மக்களையும் அதிகாரங்களோடு தக்க வைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது. அரசியல் உரிமைகளும் அதுசார் அதிகாரமுமே ஒரு சமூகத்தின் நீட்சிக்கும் முன்னேற்றத்துக்குமான அடிப்படை. அதிலிருந்துதான், அடுத்த கட்டங்கள் சார்ந்து சிந்திக்கவே முடியும்.\nஆனால், போராட்ட வடிவமும் அதன் போக்கும் எல்லாக் காலத்திலும் ஒரே மாதிரியான தோரணையோடு இருக்க வேண்டியதில்லை. அது காலத்தையும் சூழலையும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்; சந்தர்ப்பங்களைச் சரியாகக் கையாளும் சமயோசிதத்தை வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால், போராட்டங்கள் மீது, யாருக்காகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதோ, அந்த மக்களே நம்பிக்கை இழப்பார்கள். அவ்வாறான கட்டத்தை நோக்கி, ஈழத்தமிழர் உரிமை மீட்புப் போராட்டமும் தமிழ் மக்களும் குறிப்பிட்டளவு நகர்ந்துவிட்டார்களோ என்று அஞ்ச வேண்டியிருக்கின்றது.\nகடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வடக்கு- கிழக்கு பூராவும் யாரும் எதிர்பார்க்காத அளவு, தென்னிலங்கைக் கட்சிகள், தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, மஹிந்த ராஜபக்ஷ தலைமையேற்றிருக்கின்ற ஒன்றிணைந்த எதிரணியே வெற்றிகளைப் பெற்றிருக்கின்றது.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில், வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபை உறுப்பினராகத் தெரிவாகியிருக்கும் உறுப்பினர் ஒருவர், இந்தப் பத்தியாளரிடம் பேசும் போது கூறினார். “…தேர்தலில் நிற்குமாறு பல கட்சிகளும் என்னிடம் கோரின. ஆனால், நான் (மத்தியை) ஆளும் கட்சியிலேயே நிற்க விரும்பினேன். ஏனென்றால், தேர்தலில் வென்றபின் மக்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். தமிழ்க் கட்சிகளில் நின்றால் அவற்றைச் செய்ய முடியாது. சும்மா பெயருக்கு உறுப்பினராகவே இருக்க முடியும்…” என்றார்.\nமுள்ளிவாய்க்காலுக்குப் பின்னராக கடந்த ஒன்பது வருடங்களில், பல கட்டங்களைத் தமிழ் மக்கள் கண்டுவிட்டார்கள். போராட்டத்தின் மீதான பற்றுறுதியை மக்கள் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வந்தாலும், நாளாந்த வாழ்க்கை நெருக்கடிகள் போராட்டத்தின் மீதான பற்றுறுதியையும் தாண்டியதாக இருக்கும்போது, சிக்கல் உருவாகின்றது. அந்தச் சிக்கலைத் தீர்த்து வைப்பதற்கான உத்திகளையும் மக்கள் தேட வேண்டியேற்படுகின்றது.\nதமிழ்த் தேசியப் போராட்ட வடிவம், தொடர்வதிலுள்ள குறைபாடுகள், ஒவ்வொரு தடவையும் மேலெழும்போது, அதை ஆராயாமல், உணர்ச்சி மேலிடல்களை மாத்திரம், பேசிக் கடந்துவிட முடியும் என்பதே, தமிழ்த் தேசியத்தின் வேர்களை மெல்ல மெல்ல அறுத்துக் கொண்டிருக்கின்றது. ஏனெனெில், தமிழ்த் தேசியப் போராட்டங்களை, இதுவரையும் தூக்கிச் சுமக்கிறவர்கள் மக்களே; அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், தலைவர்களும் அதை வழிப்படுத்தி இருக்கிறார்கள். அவ்வளவுதான்\nமக்களின் ஒருங்கிணைவும் ஓர்மமும் இல்லையென்றால், தமிழ்த் தேசியப் போராட்டங்கள் இவ்வளவு காலமும் நீடித்திருக்கவே வாய்ப்பில்லை. அப்படியான நிலையில், மக்களின் ஒருங்கிணைவு, ஓர்மத்தைத் தாக்கும் அக- புறக் காரணிகளை ஆராய வேண்டும். அவற்றை, ஆராயாமல் தமிழ்த் தேசியத்தின் தொடர்ச்சி என்பது கேள்விக்குரியதுதான்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை என்று எந்தத் தரப்பாக இருந்தாலும், இவர்கள் மீதான நம்பிக்கையிழப்பை மக்கள் வெளிக்காட்ட ஆரம்பித்திருப்பது என்பது, அரசியல் தோல்வியாகவே கொள்ள வேண்டும்.\nகடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தமிழ்த் தேசிய வாக்குகள் கூட்டமைப்புக்கும் முன்னணிக்கும் இடையில் பகிரப்பட்டிருந்தால் அதிகமாக அலட்டிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால், (ஈ.பி.டி.பியைத் தாண்டியும்) சுதந்திரக் கட்சிக்கும், மஹிந்த தரப்புக்கும் விழுந்திருக்கின்ற வாக்குகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. அது கிட்டத்தட்ட சண்டைக்காரர்களின் காலில் விழும் நிலை.\nகால் நூற்றாண்டுகளுக்கு முன், தன்னுடைய சொந்த வீடு, வளவிலிருந்து விரட்டியடித்த இராணுவத்துக்கே, காணி விடுவிப்புக்கான நன்றி சொல்லும் மனநிலை உருவாகுமாக இருந்தால், அதுவும் தமிழ்த் தேசிய அரசியலின் தோல்வியே. அது, எவ்வாறான நிலையை உணர்த்துகின்றது என்றால், தமிழ் அரசியல் கட்சிகள், அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் என்கிற தரப்புகளைத் தாண்டி, இலங்கை அரச இயந்திரமும், அதன் கூறுகளும் மக்களிடம் தாக்கம் செலுத்த வல்லவை. அவை, எடுக்கின்ற முடிவுகளின் பிரகாரம் மக்களை இயக்கக் கூடியவை என்கிற கட்டங்களைக் காட்டுகின்றன. இது, தொடருமாக இருந்தால், தனது உடல்களில் படங்களை ஏந்திச் செல்பவர்களின் எண்ணிக்கை, இன்னும் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nகாளிக்கு செக் வைக்கிறாரா உதயநிதி\nகோடம்பாக்கத்தில் ஜோ- வின் கொடி\nரஷ்யாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்துக்காக இந்தியா மீ...\n'எனக்கு பிடிக்காதது ஹாரர் படம் தான்' - அரவிந்த்சாம...\nசர்ச்சைகளுக்கு மத்தியிலும் பேஸ்புக் நிறுவனத்தின் வ...\nதிருமணத்திற்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி, மணமகனை ...\nஒரு கேள்வி கூட கேட்காத நடிகை ரேகாவுக்கு ரூ.1 கோடி ...\nநாட்டுப்பற்றாளர் நாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...\nகியூபாவின் புதிய அதிபராக மிகுவேல் டியாஷ் பதவியேற்ப...\n35 வருடங்களாக சினிமா மீது விதித்த தடையை நீக்கியது ...\nபழிக்குப் பழி வாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு இல்லை...\nகடந்த காலப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண வேண்டும்...\nஅடுத்த தேர்தல் வரை காத்திராது அரசாங்கத்தை மாற்ற வே...\nபுதிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்த...\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன்...\nபாலியல் அத்துமீறல் விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம்...\nவாய் திறந்து பேசுங்கள் மோடி, எனக்குக் கூறிய அறிவுர...\nகாவிரி விவகாரத்தை திசை திருப்பவே எச்.ராஜா அவதூறு க...\nபெண்களை மதிப்பது போல் குழந்தைகளையும் மதிக்கவேண்டும...\nபாவம் பவன் கல்யாண்... செருப்பால் அடித்த 'ஸ்ரீலீக்ஸ...\nஜோதிகாவை சந்திக்க ஓர் அறிய வாய்ப்பு\nதேசியத் தலைவர் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவிஜய் சேதுபதி ஏன் அப்படி செய்கிறார்\n2 பாயின்ட் 0 வுக்கு சிக்கல்\nசாம்சங்க் எஸ் 9 எமொஜி உருவாக்குவது எப்படி\nகாணி விடுவிப்புக்காக நன்றி சொல்லும் மனநிலை; ஓர் அர...\nஈழத்தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது இ...\nநிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை: மங்...\nஇலங்கைக்கான அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை எத...\nஅரசியலமைப்பு பணிகளை அரசாங்கம் மீள ஆரம்பிக்காவிட்டா...\nநாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்...\nசிரியா ரசாயன தாக்குதல்: சர்வதேச குழுவை ஆய்வு செய்ய...\nவர்த்தகப் போரை எதிர்கொள்ள கைகோர்க்கும் சீனாவும் ஜப...\nதந்தையை விடுவிக்கக் கோரி ஆனந்த சுதாகரின் பிள்ளைகள்...\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்ப...\nமாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியை கைது; ...\nபூமிக்கு ஒப்பான கிரகங்களைக் கண்டு பிடிக்கும் TESS ...\nரஜினி தமிழர் அல்ல, காவியின் தூதுவர்: பாரதிராஜா காட...\nநான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம்: தீபிகா ரஜாவத்...\nஉலக நாடுகள் திரும்பிப் பார்த்த ஆனந்தபுர சண்டை - இன...\nமீண்டும் வென்றது ரணிலின் ராஜதந்திரம், வாக்கெடுப்பி...\nஎடை குறைக்கும் நித்யா மேனன். யாருக்காக\nபிக் பாஸ் ரைசாவுக்கு திடீர் அழைப்புகள்\nமோசடி கேசில் சிக்குவாரா கவுதம் மேனன்\nரணிலுக்கு வெற்றி; நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 வாக...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் நிகழ்ச்சி நிரலுக...\nநாட்டு மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள்; மைத்திரியிட...\nநம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ரணிலுக்கு...\nமத்திய அரசின் எடுபிடி போல தமிழக அரசு செயற்படுகிறது...\nகேப்டவுனில் Day Zero 2019 இற்கு நகர்கின்றது\nயேமெனில் மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க $2.96 பில்...\nயூதர்கள் தமக்கு சொந்தமாக நாடு ஒன்றைக் கொண்டிருக்கு...\nதெலுங்கில் ஒரு சுச்சி லீக்ஸ்\n\"புகழுக்காக நான் தியாகம் செய்வது...\" காஜல் கன்ஃபெஷ...\nநான் சிறு வயதிலேயே மனதளவில் நொறுங்கி விட்டேன்... ம...\nஅரசுக்கு காசு, எங்களுக்கு கேன்சர்... இதுதான் ஸ்டெர...\nவிஜய் சேதுபதியுடன் ஹாட்ரிக் அடிக்கும் நாயகி\nமட்டக்களப்பு - கொழும்பு வீதியில் விபத்து\nபேரம் படிந்தது: கூட்டமைப்பு ரணில் பக்கம்\nமாந்தை கிழக்கு எருவில் கிராம மக்களின் அவலநிலை\nரணிலை பதவி விலகுமாறு மீண்டும் கோரியது சுதந்திரக் க...\nத.தே.கூ.வின் ஆதரவைக் கோர வேண்டாம்; ஐ.தே.க.விடம் மை...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் த.தே.கூ.வின் இ...\nகாவிரிக்காக தமிழகம் பூராவும் தொடர் போராட்டங்கள்; ஆ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலை...\nபா.ஜ.க.வில் மூத்த தலைவர்களுக்கு மதிப்போ மரியாதையோ ...\nமத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு....\nஅட, ஜுலிக்கும் அடுத்தடுத்து வாய்ப்பு\nவடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப...\nஅமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு 3 பில்லியன் டால...\nஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : 54 பேர் காயம்\nகடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு விஜய...\nதலாய் லாமா இந்தியாவில் அடைக்கலமாகி 60 ஆண்டு நிறைவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.wordpress.com/2016/11/15/what-is-heat-and-temperature/", "date_download": "2019-08-23T10:04:42Z", "digest": "sha1:PMCBGBLFLMPQDUFKA4K4LJYEHEKXTA2W", "length": 33609, "nlines": 188, "source_domain": "parimaanam.wordpress.com", "title": "வெப்பம் என்றால் என்ன? – சரவணாவின் பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஒரு இலகுவான கேள்வி அல்லவா அன்றாட வாழ்வில் வெப்பம் என்னும் சொல்லுக்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கிறது. குளிர்,வெப்பம், காலநிலை, வெயில், சூடு இப்படி பல வழிகளில் நாம் அன்றாடம் வெப்பத்தோடு இணைந்தே இருக்கிறோம். ஆனால் எத்தனை பேருக்குஉண்மையில் இந்த வெப்பம் என்றால் என்ன என்று தெரியும் அன்றாட வாழ்வில் வெப்பம் என்னும் சொல்லுக்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கிறது. குளிர்,வெப்பம், காலநிலை, வெயில், சூடு இப்படி பல வழிகளில் நாம் அன்றாடம் வெப்பத்தோடு இணைந்தே இருக்கிறோம். ஆனால் எத்தனை பேருக்குஉண்மையில் இந்த வெப்பம் என்றால் என்ன என்று தெரியும் வெப்பத்திற்கு இலகுவாக வரைவிலக்கணம் ஒன்றை சொல்லிவிடமுடியுமா வெப்பத்திற்கு இலகுவாக வரைவிலக்கணம் ஒன்றை சொல்லிவிடமுடியுமா வெப்பத்திற்கும் வெப்பநிலைக்கும் உள்ள தொடர்பு என்ன வெப்பத்திற்கும் வெப்பநிலைக்கும் உள்ள தொடர்பு என்ன இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\nமிக இலகுவாகத் தெரியும் இந்தக் கேள்விக்கான பதில், இயற்கயின் பல மர்மங்களின் முடிச்சுகளை அவிழ்க்கப்போகிறது என்று நான் இப்போது உங்களிடம் கூறினால் உங்களுக்கு அதன் அர்த்தம் எந்தளவு முக்கியமானது என்று விளங்காமல் போகலாம், ஆனால் நிச்சயம் முடிவில் உங்களுக்கு இயற்கயின் விந்தை விளங்கும் என்று நம்புகிறேன்.\nவெப்பத்தைப் பற்றி அறிய முதல், முக்கியமான ஒரு விடையத்தை தெரிந்துகொள்வோம். வெப்பம் (heat) மற்றும் வெப்பநிலை (temperature) என்பன இரு வேறுபட்ட கோட்பாடுகள். நாம் சாதாரண வாழ்வில் இரண்டையும் பொதுவாக வித்தியாசப்படுத்துவதில்லை. ஆனால் உண்மையில் இரண்டும் வேறுபட்ட கருத்துக்கள். வெப்பநிலையைத் தான் நாம் செல்சியஸ், பாரனைட் போன்ற அலகுகளில் அளக்கின்றோம். நீர் 100 பாகை செல்சியஸில் ஆவியாகும் என்பதும், சூரியனின் வெளிப்புற வெப்பநிலை 6000 பாகை செல்சியஸ் என்பதும் இதைத்தான்.\nஏற்கனவே கூறியது போல வெப்பநிலை அல்லது வெப்பசக்தி என்பன சற்றே விளக்குவதற்கு சிக்கலான விடயங்கள். ஆகவே முதலில் எளிமையாக விளங்கிக்கொள்ள எத்தனிப்போம்.\nவெப்பநிலை என்பது ஒரு பொருள் அல்லது இடம் எந்தளவு குளிராக அல்��து சூடாக இருக்கிறது என்று அளக்கும் அளவு என்று எடுத்துக்கொள்ளலாம் – இது மிக மிக எளிமையான விளக்கம். கொஞ்சம் கொஞ்சமாக ஆழமான விளக்கத்திற்கு செல்வோம்.\nமேலே குறிப்பட்டபடி வெப்பநிலை என்றால் என்ன என்று கருதினால், வெப்பம் என்றால் என்ன என்று அடுத்ததாக பார்ப்போம்.\nவெப்பம் என்பது ஒரு ஒரு சக்தியின் வடிவம். வஸ்துக்கள் (matter) அணுக்களாலும் மூலக்கூறுகளாலும் ஆனவை (இந்தப் பிரபஞ்சம் வஸ்துக்களாலும் சக்தியாலும் ஆனது). அணுக்களும் மூலக்கூறுகளும் எப்போதுமே இயங்கிக்கொண்டே இருக்கும் காரணம் சக்தி. இவை ஒன்றுக் கொன்று மோதிக்கொண்டோ அல்லது அதிர்ந்துகொண்டோ இருக்கலாம். இப்படியாக அதிர்ந்துகொண்டு இருக்கும் அணுக்கள்/மூலக்கூறுகள் அதனைக் விடக் குறைந்தளவு வேகமாக அதிர்ந்துகொண்டு இருக்கும் அணுக்களை/மூலக்கூறுகளை நோக்கி பாயும் சக்தியே வெப்பசக்தி அல்லது வெப்பம் எனலாம்.\nகூடிய வெப்பநிலை கொண்ட பொருளில் இருந்து குறைந்த வெப்பநிலை உள்ள பொருளுக்கு கடத்தப்படும் சக்தி வெப்பசக்தி என இலகுவாக ஒரு விளக்கத்தை கொடுக்கலாம். இப்போது உங்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் புரிவது போலவும், குழப்பமாகவும் இருக்கலாம். மேலும் கொஞ்சம் கொஞ்சமாக விளக்கங்களைப் பார்ப்போம். தொடர்ந்து பயணிக்கலாம்.\nசக்திக்கு நிலைமாறும் பண்பு உள்ளதல்லவா அதனால் பல்வேறு பட்ட சக்தியின் வடிவங்கள் வெப்பசக்தியாக மாற்றமடையக்கூடியனவே. ஒளி, ஒலி மின், இயக்கம், ரசாயன மற்றும் அணுச்சக்தி (மேலும் பல) என்பன வெப்பசக்தியாக மாற்றமடையக்கூடியன.\nவெப்பத்திற்கும் வெப்பநிலைக்குக் என்ன வேறுபாடு என்பதை தெளிவாக புரிந்துகொள்வோம். வெப்பம் என்பது வஸ்துவில் உள்ள அணுக்கள் / மூலக்கூறுகள் அசைவதால் உருவாவது என்பதால், வஸ்துவில் உள்ள மொத்த அணுக்களின் இயக்க சக்தியே வெப்பசக்தி எனலாம், ஆனால் வெப்பநிலை என்பது வஸ்துவில் உள்ள அணுக்களின் இயக்கத்தின் சராசரியாகும்.\nமொத்த அணுக்களின் (மூலக்கூறுகள் என்றுக் கொள்வோம்) இயக்க சக்தி என்பதால், வஸ்துவில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை, மற்றும் அணுக்களின் தன்மை என்பவற்றில் வெப்பம் தங்கியிருக்கும். ஆனால் வெப்பநிலை என்பது அளவில் தங்கியிருப்பதில்லை.\nஒரு கப்பில் இருக்கும் வெந்நீர் 80 பாகை செல்சியஸ் என்றால், ஒரு பெரிய பாத்திரத்தில் இருக்கும் நீரும் 80 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கலாம். ஆனால், கப்பில் இருக்கும் நீரின் வெப்பசக்தியை விட, பெரிய பாத்திரத்தில் இருக்கும் நீரில் அதிக வெப்பசக்தி இருக்கும். காரணம் பெரிய பாத்திரத்தில் அதிகளவான நீர் மூலக்கூறுகள் இருக்கும் அல்லவா\nஒரு வஸ்துவின் வெப்பசக்தி அதன் வெப்பநிலையை தீர்மானிக்கிறது. ஒரு வஸ்துவிற்கு நாம் வெப்பத்தை வழங்கினால், அதாவது அதன் அணுக்களின் இயக்க சக்தியை அதிகரித்தால், அந்த வஸ்துவின் வெப்பநிலை அதிகரிக்கும். அதேபோல ஒரு பொருளின் / வஸ்துவின் அணுக்களின் இயக்க சக்தியை குறைத்தால் அப்பொருளின் வெப்பநிலையும் குறையும். இது உங்களுக்கு இப்போது விளங்கும் என்று நினைக்கிறேன்.\nமிகவும் எளிமையாக கூறவேண்டும் என்றால் வெப்பம் என்பது சக்தி, வெப்பநிலை என்பது சக்தியின் சராசரி அளவு என்று கொள்ளலாம்\nவெப்பம் சக்தியின் ஒரு வடிவம் என்பதால், இதனை ஜூல் (joule) எனும் அலகில் அளக்கின்றனர். ஜூல் என்கிற சொல் ஆங்கில இயற்பியலாளரான James Prescott Joule இன் ஞாபகார்த்தமாக வைக்கப்பட்டுள்ளது. இவர் தன் வெப்பமும் ஒரு வகையான சக்தியே என்று கண்டுபிடித்தவர். வெப்பத்தை கலோரி (calorie) அலகிலும் அளக்கின்றனர். ஆனால் ஜூல் தான் சர்வதேச நியம அலகாகும்.\nஒரு கிராம் நீரை (ஒரு மில்லிலீடர்) ஒரு பாகை செல்சியஸால் அதிகரிக்க 4.19 ஜூல் சக்தி தேவைப்படும். இந்தளவு சக்தியே ஒரு கலோரி எனவும் அழைக்கப்படும்.\nவெப்பநிலையை அளப்பதற்கு நாம் ஏற்கனவே கூறியபடி செல்சியஸ், பாரன்ஹீட் மற்றும் கெல்வின் போன்ற அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் கெல்வின் சர்வதேச அலகாகும்.\nவெப்பநிலையைப் பொருத்தவரை அதற்கு எல்லை உண்டு; அதாவது மிகக்குறைந்த வெப்பநிலை மற்றும் மிகக்கூடிய வெப்பநிலை. மிகக்குறைந்த வெப்பநிலை என்பது முழுப்பூஜ்ஜிய வெப்பநிலை (absolute zero temperature) எனப்படுகிறது.\nகெல்வின் அலகில் இது 0 K ஆகும். அதனையே செல்சியஸில் மாற்றினால் 0 K = -273.15 பாகை செல்சியஸ். அதேபோல 0 பாகை செல்சியஸ் என்பது 273.15 K ஆகும்.\nமுழுப்பூஜ்ஜிய வெப்பநிலையில் வெப்பசக்தி இல்லை காரணம் வஸ்துவில் உள்ள அணுக்களின் இயக்கம் பூரணமாக நின்றுவிடும். பூரணமாக இயக்கம் நின்றுவிடும் அளவே முழுப்பூஜ்ஜிய வெப்பநிலை என்பதால், இதுவேஅடையக்கூடிய மிகக்குறைவான வெப்பநிலையாகும். முழுப்பூஜ்ஜிய வெப்பநிலையில் இல்லாத எல்லாப்பொருட்களும் வெப்பசக்���ியைக் கொண்டிருக்கும், அதன் காரணமாக வெப்பநிலையையும் கொண்டிருக்கும்.\nசரி, மிக அதிகளவான வெப்பநிலை என்ன என்று உங்களுக்கு கேள்வி எழலாம். இயற்பியல் கோட்பாடு ரீதியாக பிளான்க் வெப்பநிலை என்பதே அடையக்கூடிய அதிகூடிய வெப்பநிலை என்கிறார்கள். இது 141,000 பில்லியன், பில்லியன் பில்லியன் கெல்வின் (1.416 x 1032) ஆகும். ஏன் இதனை விட அதிகமான வெப்பநிலையை அடைய முடியாது என்பது இந்தக் கட்டுரைக்கு வெளியே உள்ள விடையம். வேறொரு முறை அதனைப் பற்றிப் பார்க்கலாம். இன்னொரு விதத்தில் இப்படி சிந்தித்துப் பாருங்கள். பிரபஞ்சத்தில் மிக வேகமாக பயணிக்கக்கூடிய வேகம் ஒளியின் வேகம் அல்லவா என்று உங்களுக்கு கேள்வி எழலாம். இயற்பியல் கோட்பாடு ரீதியாக பிளான்க் வெப்பநிலை என்பதே அடையக்கூடிய அதிகூடிய வெப்பநிலை என்கிறார்கள். இது 141,000 பில்லியன், பில்லியன் பில்லியன் கெல்வின் (1.416 x 1032) ஆகும். ஏன் இதனை விட அதிகமான வெப்பநிலையை அடைய முடியாது என்பது இந்தக் கட்டுரைக்கு வெளியே உள்ள விடையம். வேறொரு முறை அதனைப் பற்றிப் பார்க்கலாம். இன்னொரு விதத்தில் இப்படி சிந்தித்துப் பாருங்கள். பிரபஞ்சத்தில் மிக வேகமாக பயணிக்கக்கூடிய வேகம் ஒளியின் வேகம் அல்லவா அணுக்களின் / மூலக்கூறுகளின் இயக்க சக்தியின் சராசரிதான் வெப்பநிலை என்றால், இந்த அணுக்களால் / மூலக்கூறுகளால் அசையக்கூடிய மிக அதிகமான வேகம் என்பது ஒன்று உள்ளதல்லவா அணுக்களின் / மூலக்கூறுகளின் இயக்க சக்தியின் சராசரிதான் வெப்பநிலை என்றால், இந்த அணுக்களால் / மூலக்கூறுகளால் அசையக்கூடிய மிக அதிகமான வேகம் என்பது ஒன்று உள்ளதல்லவா ஆகவே இந்த அணுக்களால் அடையக்கூடிய அதிகூடிய வெப்பநிலை ஒன்று இருக்கவேண்டும். இயற்பியலிலேயே பல்வேறு கோட்பாடுகள் அதிகூடிய வெப்பநிலை பற்றி வேறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளன. அவற்றைப் பற்றி இங்கே நாம் கருதவேண்டியதில்லை.\nஅடுத்த மிக முக்கியமான கோட்பாடு ஒன்று உண்டு அதனைப் பார்க்கலாம். வெப்பநிலை என்பதனை பூரணமாக விளங்கிக் கொள்ளவேண்டும் என்றால், முதலில் வெப்பநிலை என்பது வஸ்துவில் உள்ள மூலக்கூறுகள் / அணுக்களின் சராசரி சக்தியின் அளவு என்பதனை மறக்கவேண்டாம். ஒரு குறித்த வஸ்துவில் உள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் எல்லாமே ஒரே வேகத்தில் அசைவதோ அல்லது அதிர்வதோ இல்லை. வாயுவை உதாரணமாக எ��ுத்துக்கொண்டால், அதில் உள்ள மூலக்கூறுகள் சில வேகமாக அசையலாம், அதனால் அவற்றுக்கு அதிகளவான இயக்க சக்தி இருக்கும். சில மூலக்கூறுகள் குறைந்த வேகத்தில் அசையலாம் அதனால் அவற்றுக்கு குறைந்தளவு சக்தி இருக்கும். தற்போது வேகமாக அசையும் மூலக்கூறுகள் வேகம் குறைவாக அசையும் மூலக்கூறுகளுக்கு சக்தியை பரிமாற்றம் செய்யும்.இதனால் வேகம் குறைவாக அசைந்த மூலக்கூறுகள் வேகம் அதிகமாகவும், வேகம் அதிகமாக அசைந்த மூலக்கூறுகள் வேகம் குறைவாகவும் (சக்தி இழப்பால்) அசையும். மொத்தத்தில் அந்த வாயுவில் இருக்கும் அனைத்து மூலக்கூறுகளும் ஒரு கட்டத்தில் ஒரே இயக்கசக்தியைக் கொண்டிருக்கும். எல்லா மூலக்கூறுகளும் வெப்பச் சமநிலை அடையும்.\nதற்போது நாம் குறித்த வாயுக்கு மேலும் சக்தியை வழங்கினால், அதில் இருக்கும் மூலக்கூறுகளின் அசையும் வேகம் அதிகரிக்கும், இதனால் குறித்த வாயுவின் மொத்த வெப்பசக்தியும் அதிகரிக்கும், இதன் காரணமாக வெப்பநிலையும் அதிகரிக்கும். ஆகவே அதிக வெப்பநிலை என்றால் அந்த வஸ்துவில் உள்ள அணுக்கள் / மூலக்கூறுகள் அதிக வேகமாக அசைகின்றன என்று கொள்ளலாம். இப்போது மேலே கூறிய முழுப்பூஜ்ஜிய வெப்பநிலையை எடுத்துக்கொண்டால், அங்கெ அணுக்கள் / அல்லது மூலக்கூறுகள் அசைவதை பூரணமாக நிறுத்தியிருக்கும் நிலை. ஆகவே அங்கெ வெப்பம் இல்லை என்று இப்போது உங்களுக்கு புரிகிறதா\nவெப்பம் / வெப்பநிலை பற்றி இன்னும் பல விடயங்களை பேசிக்கொண்டே செல்லலாம், ஆனால் அடுத்த ஒரு விடயத்தை பார்த்துவிட்டு முடித்துவிடுவோம்.\nஒரு வெப்பநிலை அதிகம் கொண்ட பொருள் ஒன்று வெப்பநிலை குறைந்த பொருளுடன் தொடுகையுறுமாறு வைக்கப்பட்டால், கூடிய வெப்பநிலை உள்ள பொருளில் இருந்து வெப்பம் குறைந்த வெப்பநிலை உள்ள பொருளுக்கு காவப்படும். ஒரு கட்டத்தில் இரண்டு பொருட்களும் ஒரே வெப்பநிலையை அடையும். இது வெப்பச் சமநிலை எனப்படுகிறது.\nசூடான தேநீரை கொஞ்ச நேரம் அப்படியே வைத்திருந்தால், கொஞ்சம் கொஞ்சமாக அதன் வெப்பநிலை குறைவடைகிறது அல்லவா எவ்வளவு வரை இப்படி அதன் வெப்பநிலை குறைவைடையும் எவ்வளவு வரை இப்படி அதன் வெப்பநிலை குறைவைடையும் அறைவெப்பநிலையை (room temperature) அடையும் வரை அதன் வெப்பநிலை குறைவடையும்.\nஅதேபோல குளிரூட்டியில் இருந்து ஒரு சோடா போத்தல் ஒன்றை வெளியில் எடுத்து ��ைத்தால், அதன் வெப்பநிலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் – எதுவரை\nஇந்தக் கருத்தை அடிப்படையாக முன்வைத்து வெப்பநிலைக்கு மேலும் ஒரு வரைவிலக்கணம் தெளிவாக கொடுக்கலாம். (இன்னுமொரு விளக்கமா அடக்கடவுளே\nவெப்பநிலை என்பது ஒரு பொருள் தனது சக்தியை எவ்வளவு தூரம் தன்னிச்சையாக சூழலுக்கு இழக்கத் தயாராக இருக்கிறது என்பதின் அளவு. இரண்டு பொருட்கள் வெப்பத்தொடுகையில் இருக்கும் போது, வெப்பநிலை கூடிய பொருளே முதலில் தனிச்சையாக தனது சக்தியை இழக்கத் தயாராகும்.\nசரி முடிவுக்கு வந்துவிட்டோம். வெப்பம் / வெப்பநிலை என்றால் என்ன என்று இப்போது உங்களுக்கு சற்றே விளங்கியிருக்கும். மேலே சொல்லப்பட்ட கருத்துக்கள் இலகுவாக விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதால் இலகு படுத்தப்பட்டுள்ளது. வெப்பம் மற்றும் வெப்பநிலை பற்றிய கோட்பாடுகளைப் பற்றி “வெப்ப இயக்கவியல்” என்னும் இயற்பியல் பகுதி தெளிவாக விளக்குகிறது. இன்னொரு முறை வெப்ப இயக்கவியல் கோட்பாடுகளைப் பற்றிப் பார்க்கலாம். அதற்கு ஒரு முன்னோட்டமாக இந்தக் கட்டுரை.\nசரி இறுதியாக ஒரு கேள்வி.\nகொதிக்கும் பானை ஒன்றில் இருக்கும் நீரில் அதிகளவு வெப்பம் இருக்குமா அல்லது பெரிய பனிப்பாறையில் அதிகளவு வெப்பம் இருக்குமா\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள், நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளவும் : https://facebook.com/parimaanam\nநவம்பர் 15, 2016 வெப்பநிலை, வெப்பம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுந்தைய Previous post: பெருமுழுநிலவு என்னும் சுப்பர் மூன்\nஅடுத்து Next post: விண்மீனின் குடும்பப் புகைப்படம்\nஇது ஒரு இலகு தமிழ் அருஞ்சொற்களஞ்சியம். இலகு தமிழில் மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விளங்கும் வண்ணம் ஆங்கிலச்சொற்களுக்கான தமிழ் பதமும், எளிய விளக்கமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nபரிமாணத்தை, மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்\nதொடரவும் பட்டனை அழுத்தி, மினஞ்சல் மூலம் பரிமாணத்தின் புதிய பதிவுகளை பெற்றுக்கொள்ளுங்கள்\nயுரேனசைப் பற்றி 10 விடயங்கள்\nநெப்டியுனைப் பற்றி 10 விடயங்கள்\nவெள்ளியைப் பற்றி 10 விடயங்கள்\nமின்காந்த அலைகள் 8: எக்ஸ் கதிர்கள்\nகருந்துளைகள் 11 – கருந்துளைகள் பலவகை, அதில் ஒவ்வொன்றும் ஒருவகை\nபிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்\nஒரு காதல் ஒரு கவிதை ஒரு கதை\nastronomy facts featured galaxy planets solar system அறிவியல் என்னுள்ளே கருந்துளைககள் கற்பனை கோள்கள் சூரியத்தொகுதி செவ்வாய் பால்வீதி பிரபஞ்சம் பூமி மின்காந்த அலைகள் மின்காந்தஅலைகள் விண்மீன் விண்மீன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/will-ajith-and-vijay-movies-delayed-by-vishal/5748/", "date_download": "2019-08-23T10:14:31Z", "digest": "sha1:PBO4ML34UWFZGS2KMY7X23GZEGANBBLF", "length": 7354, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "அஜித், விஜய் படங்களுக்கு ஆப்பு வைத்த விஷால்! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் அஜித், விஜய் படங்களுக்கு ஆப்பு வைத்த விஷால்\nஅஜித், விஜய் படங்களுக்கு ஆப்பு வைத்த விஷால்\nதல அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதியும், இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 61’ திரைப்படம் வரும் தீபாவளி தினத்திலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் எடுத்துள்ள ஒரு அதிரடி நடவடிக்கையால் திட்டமிட்டபடி அஜித், விஜய் படங்கள் உள்பட மற்ற படங்களும் வெளியாகுமா\nசமீபத்தில் விஷால் ஒருசில கோரிக்கைகளை வெளியிட்டு அதனை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்றும், இல்லையேல் ஜூன் 1 முதல் அனைத்து திரைப்பட பணிகளும் நிறுத்தப்படும் என்றும் அறிவித்தார். மத்திய, மாநில அரசுகளுக்கு இப்போதைக்கு விஷாலின் கோரிக்கைகளை படித்து பார்க்க கூட நேரமில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விஷால் ஜூன் 1 முதல் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.\nஇந்த வேலை நிறுத்தம் மாதக்கணக்கில் இழுத்தால் ஒருபக்கம் தினக்கூலி சினிமா தொழிலாளிகள் கஷ்டப்படுவார்கள், இன்னொரு பக்கம் கோடிக்கணக்கில் செலவு செய்து தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் பாதிக்கப்படும். அவற்றில் அஜித், விஜய் படங்களும் அடங்கும். ஆனாலும் இந்த வேலைநிறுத்தத்தால் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றால் தயாரிப்பாளர்கள் அனைவரும் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கொடுப்பார்கள் என்றே எதிர்பார்க்க���்படுகிறது.\nவிஷாலின் திருமணம் நின்று விட்டதா\nபெண்ணின் வயிற்றில் 2 ஆயிரம் கற்கள் – மருத்துவர்கள் அதிர்ச்சி\nஎலுமினேஷனலிருந்து எஸ்கேப் ஆகிய சேரன் – வீடியோ பாருங்க\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,225)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,826)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,284)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,833)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,091)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,861)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,275)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/subcategory/3", "date_download": "2019-08-23T08:53:12Z", "digest": "sha1:FUN4QM5PU3QLHKLOJEFBTPM5LHG5VOQV", "length": 3502, "nlines": 72, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் கரோலின் வோஸ்னியாக்கி\nரபேல் நடால் விரைவில் குணமடைய ரோஜர் பெடரர் வாழ்த்து\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: வோஸ்னியாக்கி, நவரோ காலிறுதிக்கு முன்னேற்றம்\nசின்­சி­னாட்டி டென்­னி­சில் நடால் வெளி­யே­றி­னார்\nரோஜர்ஸ் கோப்பை: போபண்ணா ஜோடி ஏமாற்றம்\nடேவிஸ் கோப்பை: பயஸ் நீக்கம்\nபிறந்த நாள் வாழ்த்­து­ம­ழை­யில் சிந்து\nபிரெஞ்ச் ஓபன்: போபண்ணா ஜோடி சாம்­பி­யன்\nபிரெஞ்ச் ஓபனில் அசத்தல் காலிறுதியில் ஆன்டி முர்ரே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=7523", "date_download": "2019-08-23T09:02:00Z", "digest": "sha1:6RU32LZHOHUQCQJQ7P6VQNVCSMV3RERE", "length": 33163, "nlines": 140, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 4 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 4\nஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா\nதமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா\n“என் பீரங்கித் தொழிற்சாலையை எனக்குப் பின் ஏற்றுக் கொள்ள ஒருவன் வேண்டும் நமக்குச் சொந்தமாக அவன் இருக்கக் கூடாது. அவனுக்கு அதிகப் படிப்பும் இருக்கக் கூடாது. அவன�� வல்லவனாக இல்லா விட்டாலும், பிரச்சனை வரும் போது இடத்தை விட்டு ஓடிவிடக் கூடாது. இதுவரை நான் அவனைக் காண முடியவில்லை நமக்குச் சொந்தமாக அவன் இருக்கக் கூடாது. அவனுக்கு அதிகப் படிப்பும் இருக்கக் கூடாது. அவன் வல்லவனாக இல்லா விட்டாலும், பிரச்சனை வரும் போது இடத்தை விட்டு ஓடிவிடக் கூடாது. இதுவரை நான் அவனைக் காண முடியவில்லை அப்படி ஒருவனை நீ சொந்தத்தில் இருக்க விரும்பினால் அப்படிப் பட்ட ஒருவனைப் பார்பராவுக்கு மணம் செய்து வைக்க வேண்டும்.”\nபெர்னாட் ஷா (ஆன்ரூ அண்டர்ஷாஃப்ட்)\nமேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி :\nஇந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation Army) வாழ்வில் நேர்ந்த வெற்றி, தோல்வியைப் பற்றியது. அவள் புரிந்த அரிய சமூகத் தொண்டில் இயற்பாடுக்கும், மெய்ப்பாடுக்கும் (Idealism & Realism) இடையே ஏற்பட்ட ஒரு போராட்டத்தைப் பற்றியது. அந்தத் தொண்டுக்கு ஆதரவாக நிதி உதவி செய்யும் அவளது இராணுவ ஆயுத உற்பத்தித் தந்தை ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட் (Andrew Undershaft) மற்றும் பார்பராவை மணக்கப் போகும் கிரேக்கப் பேராசியர் அடால்·பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) ஆகியோருடன் பார்பரா போராடுவதை விளக்குவது. “நமது கொடுமைகளில் கோரமானது, குற்றங்களில் கொடூரமானது மானிட ஏழ்மை. மற்ற தேவை ஒவ்வொன்றையும் நாம் தியாகம் செய்து, நமக்கு முதற் கடமையாக இருக்க வேண்டியது மனிதர் ஏழ்மையை இல்லாமல் நீக்குவதே,” என்று மேஜர் பார்பரா நாடகத்தின் முன்னுரையில் பெர்னாட் ஷா கூறுகிறார். மேஜர் பார்பரா நாடகப் படைப்பின் அழுத்தமான குறிக்கோளும் அதுவே.\nவறுமையைப் போக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மனித இனம் வெறுக்கத் தக்கது என்று சாடுகிறார் பெர்னாட் ஷா. ஏழ்மை நீக்கப் பாடுபடும் காப்புப் படைச் சேவகி மேஜர் பார்பராவைச் சமூகம் ஆதரிக்க வேண்டுமா அல்லது அவளை ஒதுக்கி விட வேண்டுமா என்று நம்மைக் கேட்கிறார் பெர்னாட் ஷா ஆயுத உற்பத்தியில் கோடிக்கணக்கானப் பணச் சேமிப்பையே மதமாகக் கருதும் அவளது தந்தை, ஏழ்மைக் காப்பணிக்கு நிதி உதவி செய்வது நியாயமா அல்லது தவறா என்ற முரணான ஒரு வினாவை எழுப்புகிறது நாடகம் ஆயுத உற்பத்தியில் கோடிக்கணக்கானப் பணச் சேமிப்பையே மதமாகக் கருதும் அவளது தந்தை, ஏழ்மைக் காப்பணிக்கு நிதி உதவி செய்வது நியாயமா அல்லது தவறா என்ற முரணான ஒரு வினாவை எழுப்பு��ிறது நாடகம் போருக்கு ஆயுதங்கள் உற்பத்தி செய்து செல்வம் பெருத்து வலுவாக, பாதுகாப்பாக, நலமாக மனித இனம் ஆடம்பரத்தில் வாழ வேண்டுமா அல்லது அன்பு, மதிப்பு, சத்தியம், நியாயம் என்ற அடிப்படை அறநெறியில் எளிமையாக மனிதர் வாழ வேண்டுமா என்று நாடகக் கதா நாயகர் நம்மை எல்லாம் கேட்கிறார்.\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Salvation Army Major) மேஜர் பார்பரா, தனக்குத் தெரியாமல் அவளது கிறித்துவக் குழுவினர், இராணுவ ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் அவளது தந்தையிடமிருந்து நிதிக் கொடை ஏற்றுக் கொண்டதைக் கேட்டுப் பெருங் குழப்பம் அடைகிறாள். ஆரம்பத்தில் ஏழ்மைக் காப்பணி ஆயுத வணிகரிட மிருந்து ஏராளமான நிதியைப் சன்மானமாகப் பெற்றுக் கொள்வது முற்றிலும் தவறென்று பார்பரா கருதுகிறாள். ஆனால் அப்படி நாடக வாசகர் கருத வேண்டுமென்று பெர்னாட் ஷா விரும்பவில்லை அவர் முன்னுரையில் அறக் கட்டளையாளர் நிதிக் கொடையைத் தூய சேமிப்பாளர் மூலம்தான் பெற வேண்டும் என்னும் கருத்து நகைப்புக் குள்ளானது என்று தள்ளி விடுகிறார். எந்த வகைச் சேமிப்பாயினும் அற நிலையங்கள் பெற்றுக் கொள்ளும் நிதிக் கொடைகளை மக்கள் நல்வினைகளுக்குப் பயன் படுத்தலாம் என்று பெர்னாட் ஷா ஆதரவு தருகிறார். “பிசாசுவிட மிருந்து கூட நன்கொடை யைப் பெற்றுக் கொண்டு கடவுளின் கரங்களில் கொடுக்க வேண்டும்”, என்று ஆலோசனை கூறுகிறார். நாடக முடிவில் வறுமையில் வாடுவோர் கைவசம் நிரம்பப் பணம் இருந்தால் பசி, பட்டினியின்றி நிம்மதியாய் வாழ இயலும் என்று மேஜர் பார்பரா அமைதி அடைகிறாள்.\nமிஸ் பார்பரா பீரங்கி உற்பத்திச் செல்வந்தர் ஆன்ரூவுக்குப் பிறந்த ஓர் பூரணப் பண்பியல் புதல்வி (An Idealistic Daughter). சல்வேசன் ஆர்மிக்கு மேஜரான (Major in the Salvation Army) பார்பரா தன் தந்தை போன்ற பண முதலைகளுக்கு எதிராகப் போராடுவதில் தீவிரமாக ஈடுபடுபவள். அவளை வழிபடும் காதல் ரோமியோ அடால்·பஸ் (Adolphus) ஒரு கிரேக்கப் பேராசிரியர். அடால்·பஸின் மோகப் பொழுது போக்கில் பங்கு கொள்ள பார்பராவுக்கு நேரமில்லை, சல்வேசன் ஆர்மி உறுப்பினர் சிலர் அவளது பணக்காரத் தந்தையிடமிருந்து பெருந் தொகையைச் சன்மானமாகப் பெற்றதை அறிந்து பார்பரா அதிர்ச்சி அடைகிறாள்.\nசிந்திக்க வைக்கும் முரணான இத்தகைய பிரச்சனைகளே மேஜர் பார்பராவில் புத்துணர்வோடு இன்பியல் நாடகமாக உருவெடுக்கிறது. தீப்பறக்கும் தர்க்க வசனங்கள் இங்குமங்கும் மின்னல்போல் அடிக்கின்றன, பெண்மணி மேஜர் பார்பரா நாடக மேதை ஜார்ஜ் பெர்னாட் ஷா ஆக்கிய உன்னத படைப்புப் தலைவி, உள்ளத்தைத் தொடும் நாயகி என்று ஆங்கில நாடக விமர்சகர் பலர் கூறுகிறார். ஆங்கில நாடக உலகிலே சிந்தனையைத் தூண்டும் சமூகச் சேவகி மேஜர் பார்பரா நாடகப் படைப்பைப் போற்றுபவர் பலர் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.\n1. மேஜர் மிஸ். பார்பரா அண்டர்ஷா·ப்ட் (Major Ms. Barbara Undershaft). ஆன்ரூவின் மூத்த மகள்.\n2. ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட் (Andrew Undershaft) : இராணுவ ஆயுத உற்பத்தித் தொழிற்சாலையின் அதிபர்.\n3. மேடம் பிரிட்னி அண்டர்ஷா·ப்ட் (Lady Britomart Undershaft) : ஆன்ரூவின் விலக்கப் பட்ட மனைவி (வயது 50)\n4. ஸ்டீ·பன் அண்டர்ஷா·ப்ட் (Stephen Undershaft) (வயது 25) ஆன்ரூவின் இளைய மகன்.\n5. மிஸ். சாரா அண்டர்ஷா·ப்ட் (Ms. Sara Undershaft) : ஆன்ரூவின் இரண்டாவது மகள்.\n6. அடால்·பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) : பார்பராவின் காதலன்\n7. சார்லஸ் லோமாக்ஸ் (Charles Lomax) (வயது 35) : சாராவின் காதலன்.\n8. பணியாள் மாரிஸன் (Bulter Morrison) வயது 45\n9. ஓபிரைன் பிரைஸ், ரம்மி மிட்சென்ஸ், ஜென்னி ஹில், பீடர் ஷெர்லி, பில் வாக்கர் – சல்வேசன் ஆர்மியில் உண்டு உறங்கி வந்து போகும் பழைய / புதிய சாவடி வாசிகள்.மிஸிஸ் பெயின்ஸின் வயது 40.\nஅங்கம் – 3 பாகம் – 4\nஇடம் : இங்கிலாந்து லண்டன் நகரம். மேடம் பிரிட்டினியின் மாளிகை.\nநிகழும் ஆண்டு : ஜனவரி 1906\nநேரம் : அடுத்த நாள் பகற்பொழுது.\nஅரங்க அமைப்பு : மேடம் பிரிட்டினி முன்னறையில் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறாள். இரண்டாம் மகள் சாரா நாற்காலியில் அமர்ந்தொரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறாள். மூத்த மகள் பார்பரா சல்வேசன் ஆர்மி உடுப்பணியன்றி சாதாரண வீட்டு உடை அணிந்து கவலையோடு உலவி வருகிறாள். சாராவின் காதலன் சார்லெஸ் லோமாக்ஸ் உள்ளே நுழைகிறான். சார்லஸ் அணி உடுப்பில்லாத பார்பராவை நோக்கி ஏன் அணியவில்லை என்று கேட்கிறான். சல்வேசன் ஆர்மி பொதுக்கூட்டத்தைப் பற்றி உரையாடுகிறார். அப்போது பீரங்கி தொழிற்சாலை அதிபர் ஆன்ரூ அண்டஷா·ப்ட் வருகிறார். ஆன்ரூவுக்குப் பிறகு அவரது பீரங்கித் தொழிற்சாலையை யாரிடம் விட்டுச் செல்வது என்ற பிரச்சனை எழுகிறது.\nஆன்ரூ: அது நடக்காது கண்மணி ஸ்டீ·பனுக்கு தொழில் நுணுக்கம் தெரியாது. அதற்குப் பயிற்சியும், அனுபவமும் அவனுக்கு இல்லை. அவன் நடத்தினால் பீரங்கித் தொழிற்சாலை நொடித்துப் போகும். பிறகு நானும் பார்பரா போல் சல்வேசன் ஆர்மியில் சேர வேண்டும் நிரந்தரமாய் \n மிஸ்டர் அண்டர்ஷா·ப்ட் நீங்கள் பீரங்கித் தொழிற்சாலையை ஸ்டீ·பனுக்குத் தர வேண்டாம். சல்வேசன் ஆர்மி இப்போது உங்கள் முதுகின் மீது ஏறித்தான் பிழைத்துள்ளது \nமேடம் பிரிட்டினி: (கோபத்துடன்) ஆன்ரூ இது தவறு உமது மகனுக்கு இழைக்கும் மாபெரும் கொடுமை அந்நியருக்கு தொழிற்சாலையை விற்று உமது ஒரே புதல்வனை அவமதிக்கிறீர் அந்நியருக்கு தொழிற்சாலையை விற்று உமது ஒரே புதல்வனை அவமதிக்கிறீர் உங்கள் பரம்பரை உரிமைப் பந்தம் அறுந்து போவது உம்மால்தான் \nஆன்ரூ: உன் மூச்சை வீணாக்காதே பிரிட்டினி நமது பரம்பரை சொத்துரிமைச் சங்கிலியை அறுப்பவன் ஸ்டீ·பன்தான் நமது பரம்பரை சொத்துரிமைச் சங்கிலியை அறுப்பவன் ஸ்டீ·பன்தான் நானும் அதற்கு உன்னைப் போல் வருந்துகிறேன்.\nமேடம் பிரிட்டினி: நீ இன்று பீரங்கித் தொழிற்சாலையை உன் மகனுக்கு உத்தரவாதம் அளிக்க விரும்பா விட்டால் இங்கிருந்து போய்விடு \nஆன்ரூ: (ஆச்சரியம் அடைந்து) என்ன \nமேடம் பிரிட்டினி: ஆமாம் நீ போய்விடு நீ உன் மகனுக்கு ஒன்றும் செய்ய விரும்பா விடில் நீ இங்கு இருப்பதில் ஒரு பயனும் இல்லை நீ உன் மகனுக்கு ஒன்றும் செய்ய விரும்பா விடில் நீ இங்கு இருப்பதில் ஒரு பயனும் இல்லை எமக்கு நீ இனி வேண்டியதில்லை எமக்கு நீ இனி வேண்டியதில்லை எந்த அந்நியனுக்கு நீ பீரங்கித் தொழிற்சாலையைத் தரப் போராயோ அவனிடம் போய்விடு எந்த அந்நியனுக்கு நீ பீரங்கித் தொழிற்சாலையைத் தரப் போராயோ அவனிடம் போய்விடு \nஆன்ரூ: என்னருமை பிரிட்டினி கண்மணி நான் சொல்ல வருவது என்ன வென்றால் . . \nமேடம் பிரிட்டினி: (சட்டென வெட்டி) என்னருமை, கண்மணி என்ற பட்ட மெல்லாம் இனிமேல் வேண்டாம் எனக்கு ‘ஆன்டி’ என்று நானும் உன்னை அழைக்கப் போவதில்லை ‘ஆன்டி’ என்று நானும் உன்னை அழைக்கப் போவதில்லை சுற்றுச் சுவர்கள் விழும் போது, கூரை மட்டும் எப்படி மேலே நிற்கும் \nஆன்ரூ: (அலட்சியமாக) என் மனைவியின் பெயரை நான் நீட்டி நெளித்து பிரிடோமார்ட் என்று விளிக்கப் போவதில்லை பழக்கம் இல்லாதது. என் வாயில் நுழையாது பழக்கம் இல்லாதது. என் வாயில் நுழையாது எனக்கு இப்போது வயது ஏறிக் கொண்டே போகுது எனக்கு இப்போது வயது ஏறிக் கொண்டே போகுது நானிந்த சொத்து மாற்றத்தை விரைவில் தீர்க்க வேண்டும் நானிந்த சொத்து மாற்றத்தை விரைவில் தீர்க்க வேண்டும் அந்தப் பிரச்சனை என் தூக்கத்தைக் கெடுக்கிறது அந்தப் பிரச்சனை என் தூக்கத்தைக் கெடுக்கிறது நானொருவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் முதலில் நானொருவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் முதலில் ஆனால் இதுவரை நான் எந்த ஒருவனையும் முடிவு செய்ய இயலவில்லை \nமேடம் பிரிட்டினி: (குறுக்கிட்டு) ஸ்டீ·பன்தான் இருக்கிறானே வெளியே அந்நியனைத் தேடிப் போக வேண்டுமா \nஆன்ரூ: நான் இதுவரை பார்த்த அந்நியரும் ஸ்டீ·பனைப் போன்ற மக்குகளாய்த்தான் இருக்கிறார்.\nஆன்ரூ: என் பீரங்கித் தொழிற்சாலையை எனக்குப் பின் ஏற்றுக் கொள்ள ஒருவன் வேண்டும் நமக்குச் சொந்தமாக அவன் இருக்கக் கூடாது. அவனுக்கு அதிகப் படிப்பும் இருக்கக் கூடாது. அவன் வல்லவனாக இல்லா விட்டாலும், பிரச்சனை வரும் போது இடத்தை விட்டு ஓடிவிடக் கூடாது. இதுவரை நான் அவனைக் காண முடிய வில்லை நமக்குச் சொந்தமாக அவன் இருக்கக் கூடாது. அவனுக்கு அதிகப் படிப்பும் இருக்கக் கூடாது. அவன் வல்லவனாக இல்லா விட்டாலும், பிரச்சனை வரும் போது இடத்தை விட்டு ஓடிவிடக் கூடாது. இதுவரை நான் அவனைக் காண முடிய வில்லை அப்படி ஒருவனை நீ சொந்தத்தில் வைக்க விரும்பினால் அப்படிப் பட்ட ஒருவனைப் பார்பராவுக்கு மணம் செய்து வைக்க வேண்டும்.\nமேடம் பிரிட்டினி: (வியப்படைந்து) என்ன பார்பரா உங்கள் பரிவுப் புதல்வியா பார்பரா உங்கள் பரிவுப் புதல்வியா பார்பரா மீது இப்படி ஒரு தனிப்பட்ட சலுகையா பார்பரா மீது இப்படி ஒரு தனிப்பட்ட சலுகையா பார்பராவுக்காக ஸ்டீ·பனைப் பலியிடுவதா நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.\nஆன்ரூ: ஆமாம் அவள் மீது தனிப்பரிவு உண்டு பார்பரா ஒரு குறிக்கோள் உடையவள் பார்பரா ஒரு குறிக்கோள் உடையவள் அதைச் சாதிப்பவள் பீரங்கித் தொழிற்சாலை முன்னின்று நடத்தத் தகுதி பெற்றவள். அவளுக்கு நிகராக நான் ஸ்டீ·பனை எடை போடப் போவதில்லை. நீ பார்பராவை கொதிகலனில் போட்டு ஸ்டீ·பனுக்கு சூப்பு தயாரிக்க விரும்புகிறாய் \nமேடம் பிரிட்டினி: போதும் நிறுத்து ஆன்ரூ இப்போது நான் சமையலைப் பற்றிப் பேசவில்லை. நமது விருப்பு வெறுப்புகள் இங்கே நுழைய வேண்டாம். இது ஒருவர் கடமை பற்றிய பிரச்சனை இப்போது நான் சமையலைப் பற்றிப் பேசவில்லை. நமது விருப்பு வெறுப்புகள் இங்கே நுழைய வேண்டாம். இது ஒருவர் கடமை பற்றிய பிரச்சனை உமது கடமை பற்றியது உமது கடமை ஸ்டீ·பனை உமக்குப் பின் பதவி ஏற்கும் பொறுப்பாளி ஆக்குவது. உன் தொழிற்சாலையின் அதிபதியாய் அவனை நியமிப்பது.\n உனது கடமை என்ன என்று நினைத்துப் பார்த்தாயா உன் கடன் என் சொல் கேட்பதே உன் கடன் என் சொல் கேட்பதே உன் கடமை என் தீர்மானத்தை ஏற்பது, அதை நிறைவேற்றுவது உன் கடமை என் தீர்மானத்தை ஏற்பது, அதை நிறைவேற்றுவது முதலில் ஒரு முற்போக்கு வாலிபனை நீ பார்பராவுக்கு முடித்து வை முதலில் ஒரு முற்போக்கு வாலிபனை நீ பார்பராவுக்கு முடித்து வை அவள் கணவனை நான் தொழிற்சாலை அதிபதியாய் ஆக்குவது என் கடமை. என் முதல் கடமை.\nSeries Navigation துளசிச்செடி நிழலில் கண்டெடுத்த குழந்தைதனாவின் ஒரு தினம்\nசெல்லச்சாமியின் வாழ்வில் ஒரு தினமும் , பெருமாள் முருகனும்\nதமிழ்ஹிந்து நடத்தும் உடையும் இந்தியா புத்தக வெளியீட்டு விழா ஜனவரி-3, 2012 (செவ்வாய்க் கிழமை) மாலை 6 மணிக்கு சென்னையில்\nஓர் பிறப்பும் இறப்பும் ….\nகல்வி குறித்த கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம்\nநினைவுகளின் சுவட்டில் – (81)\nபுகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய்…\nவாழ்ந்து முடிந்த வரலாறு – என்.எஸ்.ஜெகன்னாதன் – சில நினைவுக்குறிப்புகள்\nஎன்றும் மாறாத தமிழ் வெகுஜனப் பத்திரிகைச் சூழல்\n2012 ல் தேவை ஒரு ஃகாட் ஃபாதர்\n“யாத்தே யாத்தே” களின் யாப்பிலக்கணம்\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 7\nஇருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அணுசக்தியிலிருந்து மின்சார உற்பத்தி\nபட்டி டு சிட்டி – நூல் மதிப்புரை\nDelusional குரு – திரைப்பார்வை\nதுளசிச்செடி நிழலில் கண்டெடுத்த குழந்தை\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 4\nவம்சி சிறுகதைப் போட்டி முடிவுகள்\nகம்பன் மணிமண்டபத்தில் முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் கம்பர் போற்றிய கவிஞர் என்ற தலைப்பில் உரை\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) களிப்பும் துக்கமும் (On Joy and Sarrow) (கவிதை – 52 பாகம் -1)\nஜென் ஒரு புரிதல் – 25\nமுன்னணியின் பின்னணிகள் – 20 சாமர்செட் மாம்\nபஞ்சதந்திரம் தொடர் 24 சந்நியாசி பாம்பை மணந்த பெண்\nஅணையைக் கட்டினார்கள் . அடிவயிற்றில் அடித்தார்கள்\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 3\nPrevious Topic: துளசிச்செடி நிழலில் கண்டெடுத்த குழந்தை\nNext Topic: தனாவின் ஒரு தினம்\nAuthor: சி. ஜெ���பாரதன், கனடா\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralkathaikkalam.blogspot.com/2018/10/217.html", "date_download": "2019-08-23T09:59:24Z", "digest": "sha1:OD6JREVOSY3B3HWWKFWPWHOVU5R6N3JZ", "length": 13765, "nlines": 160, "source_domain": "thirukkuralkathaikkalam.blogspot.com", "title": "திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 217. குழந்தைகள் காப்பகம்", "raw_content": "திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்\n\"என்னங்க, கீழே குடியிருக்கறவங்க இந்த மாசம் வீட்டைக் காலி பண்றாங்க. வேற யாருக்காவது வாடகைக்கு விட ஏற்பாடு பண்ணுங்க\" என்றாள் சரஸ்வதி.\n\"கீழே ஒரு குழந்தைகள் காப்பகம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்\" என்றார் நல்லசிவம்.\n வேலையில இருந்தப்ப சம்பளப் பணம், வாடகைப் பணம் எல்லாத்தையும் எடுத்து யார் யாருக்கோ தர்மம் பண்ணிக்கிட்டிருந்தீங்க. இப்ப ரிடயர் ஆனப்பறம் பிசினஸ் பண்ணலாம்னு எண்ணம் வந்திருக்கே\nநல்லசிவம் சிரித்தபடி, \"இது பிசினஸ் இல்ல. பணம் கொடுத்துக் குழந்தையைக் காப்பகத்தில சேக்க முடியாத பெற்றோர் எவ்வளவோ பேர் இருக்காங்க. அவங்களுக்காக இலவசமா ஒரு காப்பகம் ஆரம்பிக்கப் போறேன்.\"\n திடீர்னு வேதாளம் முருங்கை மரத்திலேந்து கீழே இறங்கிடுச்சேன்னு ஆச்சரியப்பட்டேன். வேலையில இருந்தப்பவே, வந்த பணத்தையெல்லாம் வாரிக் கொடுத்துக்கிட்டு, ஊருக்கு உழைக்கிறேன்னு ஓய்வில்லாம ஒட்டிக்கிட்டு இருந்தவராச்சே நீங்க ஆமாம். வீட்டு வாடகை போச்சு. காப்பகம் நடத்த ஆட்களை வேலைக்கு வைக்கணும், வேற செலவெல்லாம் இருக்கு. அதுக்கெல்லாம் வேற பணம் வேணும் ஆமாம். வீட்டு வாடகை போச்சு. காப்பகம் நடத்த ஆட்களை வேலைக்கு வைக்கணும், வேற செலவெல்லாம் இருக்கு. அதுக்கெல்லாம் வேற பணம் வேணும் என்ன செய்யப் போறீங்க\n\"இத்தனை நாளா நம்ப பையங்க பணம் அனுப்பறேன்னு சொல்லச்சே வேண்டாம்னுட்டேன். இப்ப நான் ரிடயர் ஆனப்பறம் ரெண்டு பெரும் ஆளுக்கு இருபதாயிரம் ரூபா அனுப்பறேன்னாங்க. நானும் சரின்னுட்டேன். அந்தப் பணம், என் பென்ஷன்ல நம்ப செலவு போக மீதி உள்ள பணம் இதையெல்லாம் வச்சு சமாளிக்க வேண்டியதுதான். கணக்குப் போட்டுப் பாத்தேன். சமாளிக்கலாம்னு தோணுது\"\n\" என்றாள் சரஸ்வதி, ஆற்றாமையுடன்.\nநல்லசிவம் வெறுமனே சிரித்தார். \"உன்கிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும்\" என்றார்.\n\"அது முக்கியமில்லை. நான் செத்துப்போனப்பறம் செய்ய வேண்டிய ஏற்பாடு பத்த���...\"\n\"ஏங்க, உங்களுக்கு வயசு இப்பதான் அறுபது ஆகியிருக்கு. இந்தக் காலத்தில நிறைய பேரு தொண்ணூறு வயசுக்கு மேல இருக்காங்க இப்ப ஏன் இந்தப் பேச்சு இப்ப ஏன் இந்தப் பேச்சு\n\"இப்படியெல்லாம் பேசி என்னை வருத்தப்பட வைக்காதீங்க. நீங்க செய்யற காரியங்கள் எதுக்கும் நான் தடை சொல்றதில்ல. அதுக்கு கைம்மாறாகவாவது இப்படியெல்லாம் பேசாம இருங்க\" என்றாள் சரஸ்வதி கோபத்துடன்.\nஒரு மாதத்தில் குழந்தைகள் காப்பகம் துவக்கப்பட்டுச் சிறப்பாக நடந்தது.\nநல்லசிவத்துக்கு அறுபத்தைந்து வயதானபோது, ஒருநாள் தூக்கத்திலேயே இறந்து விட்டார்.\nஈமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, அவர்கள் மூத்த மகன் சங்கர் உள்ளே அமர்ந்து அழுது கொண்டிருந்த சரஸ்வதியிடம் வந்தான். \"அம்மா ஒரு நிமிஷம் இப்படி வரியா ஒரு நிமிஷம் இப்படி வரியா\" என்று அவளை இன்னொரு அறைக்குள் அழைத்துச் சென்றான்.\nஅறையில் அமர்ந்திருந்தவரைக் காட்டி, \"அம்மா, இவர் ஒரு ஆஸ்பத்திரியிலேந்து வராரு. அப்பா தன் உடல் உறுப்புகளை தானம் செஞ்சிருக்காராம் ஆனா நாம சம்மதிச்சாதான் உடலை எடுத்துப் போவாங்களாம். எடுக்கக்கூடிய உடல் உறுப்புகளை எடுத்துக்கிட்டு, அப்புறம் உடலை அனுப்புவாங்க. சில மணி நேரம் ஆகலாம். நீ சரின்னு சொன்னாதான். உனக்கு இஷ்டம் இல்லேன்னா அப்படியே அடக்கம் பண்ணிடலாம்\" என்றான்.\nசரஸ்வதி ஒருமுறை கண்ணை மூடிக்கொண்டு யோசித்தாள். தான் இறந்த பிறகு செய்ய வேண்டிய ஏற்பாடு என்று தன் கணவர் தன்னிடம் ஒருமுறை பேச முயன்றதை நினைவு கூர்ந்தாள். 'இதைப்பத்தித்தான் சொல்ல முயற்சி செஞ்சிருப்பாரு போலருக்கு.'\n உங்கப்பா மத்தவங்களுக்கு உதவி செய்யறதையே முக்கியமா நினைச்சு வாழ்ந்தாரு. உயிரோடு இருந்தப்ப, தன் பணத்தையும், உழைப்பையும் மத்தவங்களுக்காகச் செலவழிச்சாரு. இறந்தப்பறம், தன் உடல் மத்தவங்களுக்குப் பயன்படணும்னு நினைச்சிருக்காரு. அவரு விருப்பப்படி நடந்துக்கறதுதான் அவருக்கு நாம் காட்டற மரியாதை. நமக்குப் பெருமையும் கூட\" என்றாள் சரஸ்வதி ஒரு நிமிடம் தன் துக்கத்தை மறந்தவளாக.\nமருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்\nபிறருக்கு உதவும் குணம் உள்ளவரிடம் உள்ள செல்வம் தன் எல்லா உறுப்புகளும் பயன்படும் மரம் போன்றது.\nபடிப்பது கதை, கற்பது குறள்\nதிருக்குறள் கதைகள் - பொருட்பால்\nதிருக்குறள��� கதைகள் - காமத்துப்பால்\nதிருக்குறள் கதைகள் பகுதி 1\nஅதிகாரம் 1-12 (120 கதைகள்) புத்தக வடிவில் இங்கே பெறுங்கள்\n215. பசுபதி வீட்டுக் கிணறு\n207. கை நழுவிய வெற்றிக்கனி\n206. அடி உதவுவது போல்...\n204. தவற விட்ட செய்தி\nஎன் மற்ற வலைப் பதிவுகள்\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/03/19/news/36969", "date_download": "2019-08-23T10:42:40Z", "digest": "sha1:TRXHMKXVCZTCBKEIW6STL45YJDUNFCOP", "length": 8300, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "எந்த விசாரணைக்கும் அஞ்சவில்லை – என்கிறார் சிறிலங்கா இராணுவத் தளபதி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஎந்த விசாரணைக்கும் அஞ்சவில்லை – என்கிறார் சிறிலங்கா இராணுவத் தளபதி\nMar 19, 2019 | 1:51 by கார்வண்ணன் in செய்திகள்\nபோரின் போது சிறிலங்கா படையினர் எந்த தவறையும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, தமது படையினரை பாதுகாப்பதற்காக எந்தவொரு விசாரணைக்கும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.\nவெலிகமவில் நேற்று முன்தினம் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\n“எந்தவொரு விசாரணையை எதிர்கொள்வதற்கும் நாங்கள் அச்சம் கொள்ளவில்லை. ஏனென்றால் நாங்கள் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை.\nஎந்தவொரு போரிலுமே பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படும். அது கடினமான உண்மை. அது இல்லாமல் போரை நடத்த முடியாது.\nஅதற்காக, நாங்கள் போரின் போது அதனைச் செய்தோம் என்று அர்த்தமில்லை.\nகடந்த காலத்தை தோண்டக் கூடாது. கடந்த 10 ஆண்டுகளில் நடந்துள்ள நல்ல விடயங்களைப் பார்க்க வேண்டும்.\nஅனைத்துலக விசாரணை தேவையில்லை. எமது நீதித்துறைக்கு அதற்கான தகுதி உள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagged with: அனைத்துலக விசாரணை, இராணுவத் தளபதி, மகேஸ் சேனநாயக்க\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் பலாலிக்கான விமான சேவை – இந்தியாவின் ‘அலையன்ஸ் எயர்’ ஆர்வம்\nசெய்திகள் சீனா வழங்கிய ‘பராக்கிரமபாகு’ – சிறிலங்கா கடற்படையில் இணைவு\nசெய்திகள் காலாவதியானது அவசரகாலச் சட்டம்\nசெய்திகள் இராணுவ புலனாய்வுப் பிரிவுகள் மறுசீரமைப்பு – புதிய தளபதி\nசெய்திகள் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு சேவை நீடிப்பு\nசெய்திகள் பலாலிக்கான விமான சேவை – இந்தியாவின் ‘அலையன்ஸ் எயர்’ ஆர்வம் 0 Comments\nசெய்திகள் சீனா வழங்கிய ‘பராக்கிரமபாகு’ – சிறிலங்கா கடற்படையில் இணைவு 0 Comments\nசெய்திகள் காலாவதியானது அவசரகாலச் சட்டம் 0 Comments\nசெய்திகள் இராணுவ புலனாய்வுப் பிரிவுகள் மறுசீரமைப்பு – புதிய தளபதி 0 Comments\nசெய்திகள் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு சேவை நீடிப்பு 0 Comments\nA VALEMURUGAN on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nArinesaratnam Gowrikanthan on உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார் அமெரிக்க தூதுவர் – கம்மன்பில குற்றச்சாட்டு\nArinesaratnam Gowrikanthan on கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர்\nArinesaratnam Gowrikanthan on ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டதை வரவேற்கும் சிறிலங்காவின் பௌத்த பீடங்கள்\nமனோ on சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/28160-no-proposal-to-re-introduce-1-000-rupee-notes-finance-ministry.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-23T08:56:29Z", "digest": "sha1:HSMBHLPBBF54V6XHFEBTLLPKDEPK7Z3K", "length": 8295, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மீண்டும் 1000 ரூபாய் நோட்டை கொண்டு வரும் திட்டமில்லை: நிதியமைச்சகம் | No proposal to re-introduce 1,000 rupee notes: Finance ministry", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nமீண்டும் 1000 ரூபாய் நோட்டை கொண்டு வரும் திட்டமில்லை: நிதியமைச்சகம்\n1000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் கொண்டு வரும் திட்டமில்லை என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகடந்த 2016 நவம்பர் 8 ஆம் தேதியன்று 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டன. கருப்புப்பண ஒழிப்பு, கள்ள நோட்டு ஒழிப்பு மற்றும் தீவிரவாதிகளுக்கு நிதி செல்வதைத் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு அப்போது தெரிவித்தது.\nபின்னர் புதிய 500 ரூபாய் நோட்டுகளும், 2000 ரூபாய் நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் மத்திய அரசு மீண்டும் புதிய 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த இருப்பதாக செய்திகள் வந்தன. இந்த செய்தியை மத்திய நிதியமைச்சகம் மறுத்துள்ளது. மீண்டும் 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டமில்லை என மத்திய நிதித்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஓபிஎஸின் துணை முதல்வர் பதவிப் பிரமாணத்தை எதிர்த்து வழக்கு\nலாலுவின் மனைவி, மகனிடம் வருமான வரித்துறையினர் விசாரணை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாஜக அமைச்சரவையில் இடம் பெறும் அடுத்த நிதியமைச்சர் யார்\n2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணிகள் நிறுத்தம்\n'லோ பேலன்ஸ்' வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ரூ.10,000 கோடி அபராதம் வசூல் \nரிசர்வ் வங்கியிடம் ரூ.3.6 லட்சம் கோடி கேட்கவில்லை... மத்திய அரசு\nவெற்றிலை விற்கும் பெண்ணிடம் மோசடி செய்த நபர் : காவல்துறை வலைவீச்சு\nரிசர்வ் வங்கி சர்ச்சை குறித்து மத்திய அரசு விளக்கம்\nஅடுத்த வாரம் வங்கிகள் விடுமுறையா\nஜன்தன் வங்கிக் கணக்குகளில் ரூ.80,000 கோடி\n“மக்கள் அச்சப்பட வேண்டாம்” - கோவை காவல் ஆணையர் பேட்டி\nபயங்கரவாதிகள் ஊடுருவல் : சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியல் வெளியீடு\nமிகப் பெரிய நிதி நெருக்கடியில் இந்தியா - நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்\nகோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\n கடுமையாக வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஓபிஎஸின் துணை முதல்வர் பதவிப் பிரமாணத்தை எதிர்த்து வழக்கு\nலாலுவின் மனைவி, மகனிடம் வரு��ான வரித்துறையினர் விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/14060-senior-functionaries-of-aiadmk-urge-thirumathi-sasikala-to-lead-the-party.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-23T09:42:26Z", "digest": "sha1:LWJ3NQ32QA6QBSWBDZRU6GM52W6QK35A", "length": 10092, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிமுகவின் தலைமையை ஏற்கும் சசிகலா?... மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தல் | Senior functionaries of AIADMK urge Thirumathi Sasikala to lead the party", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nஅதிமுகவின் தலைமையை ஏற்கும் சசிகலா... மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தல்\nஅதிமுகவுக்கு தலைமை ஏற்குமாறு சசிகலாவை அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.\nஅதிமுகவின் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். இதையடுத்து தமிழகத்தின் புதிய முதலமைச்சராக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்குமாறு மதுசூதனன், செங்கோட்டையன் உள்ளிட்ட அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் போயஸ்கார்டன் இல்லத்திற்கு சென்று நேரில் வலியுறுத்தினர். கட்சியின் மையப்புள்ளியாகச் செயல்பட்டு, கட்சி தொடர்பாக எழும் தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் சசிகலாவிடம் கேட்டுக் கொண்டனர். அதிமுகவுக்கு அரணாக இருந்து பாதுகாக்க வேண்டும் என்று அவர்கள் சசிகலாவிடம் கேட்டுக்கொண்டனர். நிர்வாகிகளின் கோரிக்கைகளுக்கு அவர் உடனடியாக எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.\nஇதுகுறித்து புதிய தலைமுறையிடம் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, எம்.பி.நவநீதகிருஷ்ணன், தமிழக அமைச்சர்களான காமராஜ், விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் செய்தித் தொடர்பாளர்களான சி.ஆர்.சரஸ்வதி, நிர்மலா பெரியசாமி போன்ற அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் கட்சியை வழிநடத்த சசிகலாவே பொருத்தமான நபர் என்று கூறினர். தங்களது கோரிக்கையை சசிகலா ஏற்பார் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.\nவிஜய், கோலி சதம்: இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்கும் இந்தியா\nஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட விமானப்படை தளபதிக்கு 4 நாள் சிபிஐ காவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுதலமைச்சரின் வெளிநாட்டு பயணமும்.. அமைச்சர்களுடனான ஆலோசனையும்..\nநம்பிக்கையில்‌லா தீர்மானம்‌‌ கோரி கடிதம் - புதுச்சேரியில் அரசியல் பரபரப்பு\n“இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படுவோம்” - ஜெ.தீபா\n“ராகுல்காந்தி கூறியதுபோல எந்த கட்சியாக இருந்தாலும் மக்கள் நலன் முக்கியம்” - சீமான் பேட்டி\n“எந்த கட்சி வந்தாலும் அதிமுக ஆளும், திமுக வாழும்” - ராஜேந்திர பாலாஜி\nசட்டப்பேரவை ஆய்வுக்குழு கூட்டம் - அதிருப்தியை வெளிப்படுத்திய அதிமுக எம்.எல்.ஏ\nவேலூர் மக்களவை தேர்தல் சொல்லும் பாடம் என்ன\nகாலமானார் முன்னாள் அமைச்சர் ஜெனிபர் : அரசியல் வாழ்க்கை..\n“கச்சத்தீவை தமிழகத்திற்கு மீட்டுத் தாருங்கள்” - காஷ்மீர் விவாதத்தில் ரவீந்திரநாத் பேச்சு\nRelated Tags : Admk , sasikala , tamilnadu , அதிமுக , அதிமுக பொதுச்செயலாளர் , சசிகலா , தமிழகம்\n“மக்கள் அச்சப்பட வேண்டாம்” - கோவை காவல் ஆணையர் பேட்டி\nபயங்கரவாதிகள் ஊடுருவல் : சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியல் வெளியீடு\nமிகப் பெரிய நிதி நெருக்கடியில் இந்தியா - நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்\nகோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\n கடுமையாக வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிஜய், கோலி சதம்: இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்கும் இந்தியா\nஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட விமானப்படை தளபதிக்கு 4 நாள் சிபிஐ காவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=56182", "date_download": "2019-08-23T10:12:07Z", "digest": "sha1:ZKHSTFFMW2MHQHWUOPFCWDXA7CLBQH4M", "length": 5457, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "அரசியல் மற்றும் கலாசார நிகழ்வுகளுக்கு பொலித்தீன் பயன்படுத்துவது முழுமையாகத் தடை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஅரசியல் மற்றும் கலாசார நிகழ்வுகளுக்கு பொலித்தீன் பயன்படுத்துவது முழுமையாகத் தடை\nஅரசியல் மற்றும் கலாசார நிகழ்வுகளுக்கு பொலித்தீன் பயன்படுத்துவது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை குறிப்பிட்டது.\nவிசேடமாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பொலித்தீனைப் பயன்படுத்துவதை முற்றாகத் தவிர்க்க வேண்டும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லால் தர்மப்பிரிய தெரிவித்தார்.\nஇதேவேளை, உரிய தரத்துடன் பொலித்தீன் உற்பத்திகளை மேற்கொள்ளாதவர்கள் தொடர்பில் சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nதரமற்ற பொலித்தீன் உற்பத்திகளில் ஈடுபடுவோர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர், பேராசிரியர் லால் தர்மப்பிரிய சுட்டிக்காட்டினார்.\nPrevious articleதுணிக்கடை வர்த்தகர்கள் மாணவர்களிடமிருந்து வவுச்சர்களைப் பலவந்தமாகப் பெற்று சீருடைத் துணி விநியோகம்\nNext articleமுஸ்லிம்களுக்கு என நீண்ட காலமாக அடையாளப்படுத்தப்படும் இடம் என்றால் அது கல்முனை மட்டும்தான்கல்முனையை சிதைக்கவோ அல்லது தட்டிப்பறிக்கவோ எவரும் முனையக்கூடாது.\nபிரதேச செயலகம் கோரி மருதமுனையில் கையெழுத்து வேட்டை \nவிபத்தில் 12 வயது சிறுவன் பலி : திருகோணமலையில் சம்பவம்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன் காலமானார்\nசவூதி அரேபியாவில் சுமார் 5 வருடங்களாக மறைத்து வைக்கப்பட்டுள்ள சகோதரியை மீட்டுத் தருமாறு உருக்கமான...\nமட்டக்களப்பு மாவட்டம் : ஏறாவூர் நகர சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2019-08-23T09:29:21Z", "digest": "sha1:6CT3HDXZGNPSBW6ZGJV2OVIZDJNRSLDJ", "length": 6866, "nlines": 87, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் வசந்த் எஸ்.சாய்", "raw_content": "\nஅமெரிக்க திரைப்பட விழாக்களில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் கலந்து கொள்கிறது..\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெறும்...\nகேரள திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்\nசர்வதேச மும்பை திரைப்பட விழாவிற்கு பிறகு 28-வது கேரள...\n‘காக்கி’ ��ிரைப்படத்தின் வெளியீட்டு உரிமைகள் விற்பனையானது..\n“பார்த்திபனை பார்த்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது…” – இயக்கநர் கே.பாக்யராஜ் பேச்சு..\nபுதுமுக நடிகர் அர்ஜூமன் அறிமுகமாகும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’..\n“விஜயகாந்தையும், இப்ராஹிம் ராவுத்தரையும் பிரித்தது யார்..” – இயக்குநர் அமீர் கேள்வி\n“இந்தப் படத்தில் கவர்ச்சியாத்தான் நடிச்சிருக்கேன்..” – நடிகை யாஷிகா ஆனந்தின் பேச்சு..\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\n‘காக்கி’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமைகள் விற்பனையானது..\nபுதுமுக நடிகர் அர்ஜூமன் அறிமுகமாகும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’..\n“விஜயகாந்தையும், இப்ராஹிம் ராவுத்தரையும் பிரித்தது யார்..” – இயக்குநர் அமீர் கேள்வி\n“இந்தப் படத்தில் கவர்ச்சியாத்தான் நடிச்சிருக்கேன்..” – நடிகை யாஷிகா ஆனந்தின் பேச்சு..\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/12/google-map-apps-for-apple-iphone-and.html", "date_download": "2019-08-23T09:58:43Z", "digest": "sha1:MDWXR3IDXLZ2O3SXKOKVJFFH4TNUWU2P", "length": 10866, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "வரலாற்றுச் சாதனை படைத்த கூகுள் மேப்ஸ் ஆப்ஸ். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome தொழில்நுட்பம் விஞ்ஞானம் வரலாற்றுச் சாதனை படைத்த கூகுள் மேப்ஸ் ஆப்ஸ்.\nவரலாற்றுச் சாதனை படைத்த கூகுள் மேப்ஸ் ஆப்ஸ்.\nMedia 1st 10:30 AM தொழில்நுட்பம் , விஞ்ஞானம்\nஐபோனில் பயன்படுத்தப்படும் கூகுள் மேப்ஸ் ஆப்ஸ், வெளியான இரண்டே நாளில் 10 மில்லியன் முறை தரவிறக்கம் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.\nஇதுபற்றிய செய்தியை கூகுள் நிறுவனத்தின் வர்த்தகத்துறை துணைத்தலைவர் ஜெப் ஹப்பர் கூகுள் பிளஸில் வெளியிட்டார்.\nஅதில் அவர் தெரிவித்ததாவது, ஐபோனுக்குப் பயன்படும் கூகுள் மேப்ஸ் ஆப்ஸ்க்கு உலகம் முழுக்கக் கிடைத்திருக்கும் வரவேற்பு எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகின்றது. இந்த வெளியீடுக்காக கடந்த ஏழரை ஆண்டு காலம், கூகுள் மேப்ஸ் டீம் அர்ப்பணிப்பு மிக்க கடும் உழைப்பைச் செலுத்தியிருக்கின்றனர். அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று ஜெப் ஹப்பர் தெரிவித்தார்.\nஇந்த கூகிள் மேப்ஸ் ஆப்ஸை ஐபோனில் இன்ஸ்டால் செய்துவிட்டால் உலகின் 500 முக்கிய நகரங்களுக்குள் யார் துணையும் இல்லாமல் உலவலாம். இந்த ஆப்ஸின் மூலம், நாம் பயணிக்கும் சாலையைப் பார்க்கும் வசதி, பயனாளர்களுக்கு திசை காட்டும் வசதி, ஒவ்வொரு திருப்பத்திற்கும் பயணிகளுக்கு திசையைச் சொல்லும் வாய்ஸ் நேவிகேசன் வசதி, கோட்டு வரைபடங்கள், நிலவரைபடங்கள், செயற்கைக்கோள் புகைப்படங்கள் என அசாத்தியமான வசதிகள் அடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> எந்திரன் கேரளாவில் புதிய சாதனை.\nஎந்திரன் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இதன் தெலுங்கு உ‌ரிமை 33 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது. கன்னட உ‌ரிமையை 9.5 கோடிகளுக்கு வாங்கியி...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெ���ியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு.\nஉணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உ...\n> சல்மான்கான், அசின் படங்களுக்கு சிக்கல்\nதிரைப்பட கூட்டமைப்பின் தடையை மீறி இலங்கைப் படவிழாவுக்கு சென்ற நடிகர், நடிகைகளின் படங்களுக்கு நான்கு மாநிலங்களில் தடை அறிவிக்கப்பட்டிருக்கிறத...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.wordpress.com/2015/05/", "date_download": "2019-08-23T09:20:38Z", "digest": "sha1:U7OLMKXIL2P4RQCLTLJ7I4GNEGQ3BEXF", "length": 22292, "nlines": 165, "source_domain": "parimaanam.wordpress.com", "title": "மே 2015 – சரவணாவின் பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஉக்கலடயக்கூடிய மரத்தாலான கணணி சிப்கள்\nஇன்று உலகில் இருக்கும் பாரிய பிரச்சினைகளில் ஒன்று e-waste எனப்படும் இலத்திரனியல் குப்பைகள். அண்ணளவாக 70% மான பழுதடைந்த இலத்திரனியல் சாதனங்களும் பாகங்களும் நிலத்தில் புதைக்கப்படுகின்றன. இதுவரை 41.8 மில்லியன் தொன் அளவு இலத்திரனியல் குப்பைகள் பூமியின் மேற்பரப்பை ஆக்கிரமித்து உள்ளன. இது நிலப்பரப்பு சம்மந்தமான பிரச்சினை மட்டுமல்ல, இந்த குப்பைகள், முக ஆபத்தான விஷரசாயனங்களை சிறிது சிறிதாக நிலத்தில் சேர்த்துக்கொண்டு வருகிறது, இது எதிர்காலத்தில் மிகப்பெரிய சூழல் மற்றும் சுகாதாரப்பிரச்சினையை தோற்றுவிக்கக்கூடும்.\nஇதற்கு ஒரு மாற்றுவழி கண்டுபிடிக்கும் விதமாக அமெரிக்க ஆய்வாளர்கள், வினைத்திறனுடன் தொழிற்படும் கணணி சிப்களை வெறும் மரத்தினால் தயாரித்துள்ளனர். அதாவது கணணி சிப்களில் பெரும்பாலான பகுதி, அதன் வடிவத்தையும், அதன் உறுதியையும் பேணும் கட்டமைப்பாகும், இந்தக் கட்டமைப்பையே ஆய்வாளர்கள் மரத்தினைப் பயன்படுத்தி உருவாகியுள்ளனர், மற்றைய தொழிற்ப்பாட்டுப்பகுதி வெறும் சில மைக்ரோமீட்டர்களே\nContinue reading “உக்கலடயக்கூடிய மரத்தாலான கணணி சிப்கள்” →\nசமுத்திரத்தின் புதிய நுண்ணிய உயிரினங்கள்\nபல நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, சமுத்திரங்களில் வாழும் மிதவைவாழி (plankton) உயிரினங்களை கடந்த மூன்று வருடங்களாக ஆய்வுசெய்துள்ளனர். அதன் அடிப்படியில் பல முடிவுகளையும், அந்த அங்கிகளின் படங்களையும் Journal Science சஞ்சிகையில் வெளியிட்டுள்ளனர்.\nகிட்டத்தட்ட 35000 வகையான பாக்டீரியாக்களையும், 5000 புதிய வைரஸ்களையும், 15000 இற்கும் மேற்பட்ட ஒரு கல அங்கிகளையும் இனம்கண்டுள்ளனர். இதில் பெரும்பாலானவை புதிய, இதற்கு முன்பு இனங்காணப்படாத உயிரினங்களாகும்.\nContinue reading “சமுத்திரத்தின் புதிய நுண்ணிய உயிரினங்கள்” →\nபுதிய HPV தடுப்புமருந்து 80% கருப்பப்பை வாய்ப்புற்றுநோயை தடுக்கிறது\nபுதிய ஆய்வுகளின்படி, மனித பப்பிலோமாவைரஸ் (Human Papillomavirus – HPV) தடுப்பு மருந்து, 80% மான கருப்பப்பை வாய்ப்புற்றுநோயைத் தடுக்கக்கூடியதாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது பன்னிரண்டு வயதாவதற்கு முன்பு குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பு மருந்தை வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் க.வா.பு வருவதை 80% வரை தவிர்க்கலாம்.\nஇந்த புதிய தடுப்புமருந்து – 9-வாலன்ட் (9-Valent), ஒன்பது விதமான HPV விகாரங்களில் இருந்து பாதுகாப்புவழங்குவதுடன், மேலும் 19,000 வகை புற்றுநோய்களையும், குறிப்பாக பிறப்புறுப்புப்பகுதிகளில் வரும் புற்றுநோய்களைத் தடுக்கக்கூடியதாக விளங்குகிறது என ��ுதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஇந்த புதிய HPV தடுப்புமருந்து, முன்னைய தடுப்புமருந்தைக் காட்டிலும் 11% வினைத்திறனாக செயற்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nContinue reading “புதிய HPV தடுப்புமருந்து 80% கருப்பப்பை வாய்ப்புற்றுநோயை தடுக்கிறது” →\nகண்டல் காடுகளை பாதுகாப்பதில் இலங்கை புதிய முயற்சி\nகடலின் கரையோரப்பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களில் வளரும் தாவரங்களே கண்டல் தாவரங்கள். இவை உய்ரிப்பல்வகைமையைப் பேணுவதில் மிகச்செல்வாக்குச் செலுத்துகின்றன. இலங்கைப் பொறுத்தவரை அண்ணளவாக 8800 ஹெக்டயர் நிலப்பரப்பில் இந்த கண்டல்காடுகள் வளர்ந்து காணப்படுகின்றன. பெரும்பாலானவை புத்தளத்தைச் சார்ந்துள்ள குடாப்பகுதிகளிலும், மேலும் மட்டகக்களப்பு மற்றும் திருகோணமலைப் பிரதேசங்களிலும் அதிகளவில் கண்டல் காடுகள் அதிகளவில் காணப்படுகிறது.\n2004 இல் இடம்பெற்ற பாரிய சுனாமி பாதிப்பின் போது, இந்த கண்டல்காடுகள் அதிகளவான சேதத்தை தவிர்த்து பல உயிர்களை காக்க உதவியதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளதும் குறிபிடத்தக்கது.\nஎப்படியிருப்பினும் கடந்த 100 வருடங்களில் சராசரியாக 76% மான கண்டல் காடுகள் இலங்கையில் அழிவடைந்துள்ளது. ஆகவே இலங்கை இந்தக் கண்டல் காடுகளை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nContinue reading “கண்டல் காடுகளை பாதுகாப்பதில் இலங்கை புதிய முயற்சி” →\n100,000 விண்மீன்பேரடைகளில் வேற்றுலகவாசிகளைத் தேடல்\nவிண்ணியல் ஆய்வாளர்கள், வேற்றுலகவாசிகள் இருப்பதற்கான அடையாளம் உண்டா என அண்ணளவாக 100,000 விண்மீன்பேரடைகளில் தேடியுள்ளனர். இதுவரை “எதிர்பார்த்த” முடிவு கிடைக்கவில்லை. அதாவது வேற்றுலகவாசிகள் இருப்பதற்கான எந்தவொரு தடயமும் இன்னும் கிடைக்கவில்லை. நாசாவின் வைஸ் (WISE) என்ற செயற்கைக்கோளைப் பயன்படுத்தியே இந்த ஆய்வாளர்கள் இந்த 100,000 பேரடைகளை ஆய்வுசெய்துள்ளனர்.\nஇந்த ஆய்வாளர்களின் கருத்துப்படி, ஒரு விண்மீன் பேரடையில் உள்ள விண்மீன்கள் வேற்றுலகவாசிகளால் குடியேற்றப்பட்டிருந்தால், அந்த சமுதாயத்தின் தொழில்நுட்ப பாவனையினால் வெளியிடப்படும் விரயமான சக்தி, அகச்சிவப்பு கதிர்வீச்சாக வெளியிடப்படும், இந்தக் கதிர்வீச்சை கண்டறியும் வண்ணமே வைஸ் செய்மதி உருவாக்கப்பட்டுள்ளது.\nContinue reading “100,000 விண்மீன்பேரடைகளில் வேற்றுலகவாசிகளைத் தேடல்” →\nவிண்வெளிப் பயணத்தில் ஒரு புதிய முயற்சி: நாசாவின் ஈ.எம் செலுத்தி\nநாசா வெற்றிகரமாக தனது புதிய விண்கல எஞ்சின் – EM டிரைவ் ஐ பரிசோதித்து வெற்றிபெற்றுள்ளது. அதாவது, EM டிரைவ் எனப்படும், மின்காந்தவிசை உந்துகைச் செலுத்தியில், காற்றில்லா வெற்றிடத்தினுள் வைத்து அது வெற்றிகரமாக இயங்குவதை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். விண்வெளியிலும் வெற்றிடம் இருப்பதால், இந்த EM Drive, இனி வரும் காலங்களில் ராக்கெட் என்ஜின்களுக்கு பதிலாக, விண்கலங்களில் பயன்படுத்தப்படலாம்.\nஇந்த EM Drive ஐ பயன்படுத்தி, வெறும் 70 நாட்களிலேயே செவ்வாய்க்கு சென்றுவிடலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே இந்த EM Drive எதிர்காலத்தில் விண்வெளிப் பயணத்தில் பெரும் செல்வாக்கு செலுத்தும் என்பதில் ஐயம் இல்லை.\nContinue reading “விண்வெளிப் பயணத்தில் ஒரு புதிய முயற்சி: நாசாவின் ஈ.எம் செலுத்தி” →\nவொயேஜர் – சூரியத்தொகுதியைத் தாண்டி இரு பயணங்கள்\nகடந்த நூறு ஆண்டுகளில் மனிதன் புரிந்த சாதனைகள், மனித இனம் பூமியில் தோன்றிய காலத்தில் இருந்து நாம் செய்த சாதனைகளை எல்லாம் விட அதிகமானது. அதில் மிக முக்கியமான சாதனையாக மனிதனின் விண்வெளிப் பயணத்தைக் குறிப்பிடலாம். அதிலும், 400,000 கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருக்கும் நிலவில் சென்று காலடிவைத்து, அங்கே வடை சுட்ட பாட்டியை தேடியது மனிதனின் சாதனைகளுக்குள் ஒரு சிகரம் என்றே சொல்லவேண்டும்.\n1960 களின் பின்னர் விண்வெளிப் பயணம் என்பது சாத்தியமாகிவிட, மனிதனுக்கு சூரியத்தொகுதியை ஆராய ஒரு புதிய வழி கிடைத்தது. அதுவரை, தொலைக்காட்டிகள் மூலம் மட்டுமே மற்றைய கோள்களையும் அதன் துணைக்கோள்களையும் பற்றி அறிந்த மனிதன், இப்போது வான்வெளிப் பொருட்களை நோக்கி விண்கலங்களை செலுத்தக்கூடியளவு தொழில்நுட்பத்தில் வளர்ந்துவிட, அதை சாதகமாகக்கொண்டு நமது சூரியத்தொகுதியில் உள்ள கோள்களை ஆராய ஒரு புதிய திட்டம் உருவானது.\nContinue reading “வொயேஜர் – சூரியத்தொகுதியைத் தாண்டி இரு பயணங்கள்” →\nஇது ஒரு இலகு தமிழ் அருஞ்சொற்களஞ்சியம். இலகு தமிழில் மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விளங்கும் வண்ணம் ஆங்கிலச்சொற்களுக்கான தமிழ் பதமும், எளிய விளக்கமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nபரிமாணத்தை, மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்\nதொடரவும் பட்டனை அழுத்தி, மினஞ்சல் மூலம் பரிமாணத்தின் புதிய பதிவுகளை பெற்றுக்கொள்ளுங்கள்\nயுரேனசைப் பற்றி 10 விடயங்கள்\nநெப்டியுனைப் பற்றி 10 விடயங்கள்\nவெள்ளியைப் பற்றி 10 விடயங்கள்\nமின்காந்த அலைகள் 8: எக்ஸ் கதிர்கள்\nகருந்துளைகள் 11 – கருந்துளைகள் பலவகை, அதில் ஒவ்வொன்றும் ஒருவகை\nபிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்\nஒரு காதல் ஒரு கவிதை ஒரு கதை\nastronomy facts featured galaxy planets solar system அறிவியல் என்னுள்ளே கருந்துளைககள் கற்பனை கோள்கள் சூரியத்தொகுதி செவ்வாய் பால்வீதி பிரபஞ்சம் பூமி மின்காந்த அலைகள் மின்காந்தஅலைகள் விண்மீன் விண்மீன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/AgamPuramArasiyal/2019/04/10191606/1031617/election2019-political-news-thanthitvagampuramarasiyalprogram.vpf", "date_download": "2019-08-23T08:39:41Z", "digest": "sha1:YPPFJQYLOBZP7VCSXLW4OZ6HMDNUOXGA", "length": 4676, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "(10/04/2019) அகம், புறம், அரசியல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(10/04/2019) அகம், புறம், அரசியல்\n(10/04/2019) அகம், புறம், அரசியல்\n(10/04/2019) அகம், புறம், அரசியல்\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\n(17/05/2019) அகம், புறம், அரசியல்\n(17/05/2019) அகம், புறம், அரசியல்\n(16/05/2019) அகம், புறம், அரசியல்\n(16/05/2019) அகம், புறம், அரசியல்\n(15/05/2019) அகம், புறம், அரசியல்\n(15/05/2019) அகம், புறம், அரசியல்\n(13/05/2019) அகம், புறம், அரசியல்\n(13/05/2019) அகம், புறம், அரசியல்\n(10/05/2019) அகம், புறம், அரசியல்\n(10/05/2019) அகம், புறம், அரசியல்\n(09/05/2019) அகம், புறம், அரசியல்\n(09/05/2019) அகம், புறம், அரசியல்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/subcategory/4", "date_download": "2019-08-23T08:40:12Z", "digest": "sha1:VDXHW4276TUE46ZTB65C5PO6AZHDBSDK", "length": 3990, "nlines": 72, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nஇந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் பி.வி. சிந்து தோல்வி\nஉலக பாட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த், காஷ்யப் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்\nஹாங்காங் ஓபன் பாட்மின்டன்: பைனலில் சிந்து தோல்வி\nடென்மார்க் ஓபன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடம்பி\nஇறுதி போட்டியில் வெள்ளியுடன் வெளியேறினார் சிந்து\nஉலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் அரையிறுதியில் நுழைந்தார் சிந்து\nஉலக பேட்­மின்­டன் சாம்­பி­யன்­ஷிப்: சிந்து, சாய் பிர­னீத், அஜய் முன்­னேற்­றம்\nபல்கேரிய ஓபன் சீரீஸ் பேட்மின்டன் இளம் வீரர் லக்ஷயா சென் பட்டம் வென்றார்\nசென்னை அணியை வாங்­கிய விஜயகாந்த் மகன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9--%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%87--%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-08-23T09:08:33Z", "digest": "sha1:ALYFJKFZHTXQ7MCGHW23LFUMH7J4DEBL", "length": 5292, "nlines": 46, "source_domain": "www.inayam.com", "title": "பொதுஜன பெரமுன தனது வேட்பாளராக கோட்டாபயவை தெரிவு செய்திருப்பது சரியானதே -சரத் பொன்சேகா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nபொதுஜன பெரமுன தனது வேட்பாளராக கோட்டாபயவை தெரிவு செய்திருப்பது சரியானதே -சரத் பொன்சேகா\nதேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை தெரிவு செய்திருப்பது காலத்தின் தேவையின் அடிப்படையில் பொருத்தமானது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nஇதேபோன்று, நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்கக் கூடிய ஒருவரை ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவுசெய்ய வேண்டும் எனவும், தன்னிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தால், ஏற்றுக்கொள்ளத் தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nஜனாதிபதி வேட்பாளர் தெரிவு விடயத்தில் ஐ.தே.கவின் தலைவர் எடுக்கும் முடிவுக்குத் தான் கட்டுப்பட்டு நடப்பேன் என்றும், இருந்தபோதும் பொருத்தமற்ற ஒருவர் வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டால் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மனசாட்சி இடமளிக்காது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.\nஇராஜகிரியவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nகோட்டாபயவின் கடவுச் சீட்டு தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம்\nபாதாள உலக உறுப்பினர் கஞ்சிப்பான இம்ரானுக்கு 6 வருட கடூழிய சிறைத் தண்டனை\nசீனா வழங்கிய போர்க் கப்பல் கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது\nஐ.தே.க வின் ஹேசா விதானகே கண்காணிப்பு அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானம்\nபஸ், வான் மோதிக்கொண்ட விபத்தில் 22 பேர் காயம்\nஇலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டுசெல்ல வேண்டும் - சிவாஜிலிங்கம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/01/new-year-wishes-2017-by-wwwkaraikalindiacom.html", "date_download": "2019-08-23T09:24:03Z", "digest": "sha1:H43DSRCZFHSKQTBTH5K5UVAKMD7UHFSR", "length": 10896, "nlines": 68, "source_domain": "www.karaikalindia.com", "title": "www.karaikalindia.comன் இனிய 2017 புத்தாண்டு வாழ்த்துக்கள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nwww.karaikalindia.comன் இனிய 2017 புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த வருடத்தின் முதல் பதிவை இயற்றும் இந்த தருணத்தில் தளத்தின் முதல் பதிவை நினைவு கூறுகிறேன்.www.karaikalindia.com என்று ஒரு நகரத்தின் பெயரை முன்னிலை படுத்திய டொமைன் வாங்கியவுடன் இதனை ஒரு Free Classifieds அல்லது ஒரு e-commerce தளமாக உருவாக்க வேண்டும் என்று தான் எண்ணினேன் ஆனால் அப்பொழுது எனக்கு நிலவிய தற்காலிக பணத் தட்டுப்பாடு மற்றும் நேரமின்மை காரணாமாக இந்த டொமைனை பிளாகாக செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன்.விருப்பமின்றி சில பதிவுகளை கடமைக்கு என்று ஆரம்ப காலத்தில் பதிவு செய்து வந்தாலும் எழுதுவதின் அருமை எழுத எழுதத் தான் புரிந்தது.\n2017ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று www.karaikalindia.comன் வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றிய தமிழ்மணம் போன்ற அனைத்து தமிழ் திரட்டிக் களுக்கும் உறுதுணையாக இருந்த இதர தமிழ் தளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்.எல்லாவற்றுகும் மேலாக இந்த தளத்தின் தினசரி வாசகர்களுக்கும் இதன் பக்கங்களை சமூக வலைத்தளங்களில் பின் தொடரும் வாசகர்களுக்கு எனது நன்றியையும் 2017 புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபுதிதாய் பிறந்திருக்கும் இந்த 2017ஆம் ஆண்டு உங்களுடைய துன்பங்கள் அனைத்தையும் நீக்கி அனைவரின் வாழ்விலும் அன்பையும் ,மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் வழங்கும் ஒரு புதிய ஆண்டாக மலர எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் newyear wishes\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2009/12/blog-post_8972.html", "date_download": "2019-08-23T09:47:42Z", "digest": "sha1:HZQOXICR3Q4X6K7474SPFOR3U3PJOUEK", "length": 5636, "nlines": 26, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nவிதைகளுக்கு தட்டுப்பாடு ஆலங்குடியில் சாகுபடி பாதிப்பு\n8:28 PM செய்திகள், விதைகளுக்கு தட்டுப்பாடு ஆலங்குடியில் சாகுபடி பாதிப்பு 0 கருத்துரைகள் Admin\nஆலங்குடி: ஆலங்குடி வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் விதைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா பகுதியில் கடலை சாகுபடி மிகவும் தமிழக அளவில் பிரசித்தி பெற்ற பகுதியாகும். ஒவ்வொரு முறையும் விதை கடலையை இருப்பு வைத்தும், அவ்வபோது வெளிசந்தையில் விதை கடலையை வாங்கி விதைக்கப்படுகிறது. தற்போது பெய்த மழையால் நிலங்களை உழுது வ���தைக்க விதைக்கடலை வெளிச்சந்தையை விட அரசு மையங்களில் குறைந்த விலைக்கும், தரமானதாகவும் கிடைக்கும் என்பதால் பருவமழை ஓய்ந்தும் அரசு வேளாண் மையங்களில் விதை கடலை மற்றும் இதர தானிய வகை விதைகள் வாங்க விவசாயிகள் குவிந்தனர்.\nஆனால், விதைகள் தற்போது இருப்பு இல்லை. பின்னர் வந்தவுடன் தருகிறோம் என சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆலங்குடி, கறம்பக்குடி, கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு போன்ற இதர பகுதி விவசாயிகள் அலைக்கழிக்கபடுவதால் சில விவசாயிகள் அதிக விலைகொடுத்து வெளிசந்தையில் விதைகளை வாங்கி விதைத்தனர். விவசாயிகள் சாகுபடிக்குத் தயாராக உள்ள போதே அரசு தடையின்றி கடலை மற்றும் தானிய விதைகள் வேளாண் மையங்களில் போதிய இருப்பு வைத்து விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப வழங்க வேண்டும்.\nஇந்தியாவில் விவசாயம் அதிகளவில் உள்ளது என அரசு அறிவித்தும் தற்போது நல்ல மழை இருந்தும் அரசு தரமான விதை வழங்கவில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை தேவையென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளன.\nகுறிச்சொற்கள்: செய்திகள், விதைகளுக்கு தட்டுப்பாடு ஆலங்குடியில் சாகுபடி பாதிப்பு\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQxMTA2MA==/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-23T09:29:34Z", "digest": "sha1:E2CMEOBDGPYXYZPASPZMO2SDESLBEJXL", "length": 10040, "nlines": 74, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஜாகிர் நாயக் விஷமம்: மலேஷிய மந்திரி பாய்ச்சல்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nஜாகிர் நாயக் விஷமம்: மலேஷிய மந்திரி பாய்ச்சல்\nகோலாலம்பூர்: மலேஷியாவில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத பிரசாரகர் ஜாகிர் நாயக், இந்தியா சென்று, வழக்குகளை சந்திக்க வேண்டும் என அந்நாட்டு மனிதவள அமைச்சர் குலசேகரன் கூறியுள்ளார்.\nமும்பையைச் சேர்ந்தவர் ஜாகிர் அப்துல் கரீம் நாயக். இஸ்லாமிய மத பிரசாரகர். பல்வேறு நாடுகளில் இருந்து, சட்ட விரோதமாக, 193 கோடி ரூபாய் நிதி பெற்று, இந்தியாவில், பல இடங்களில் சொத்து வாங்கி குவித்து உள்ளார். இது தொ��ர்பாக, அமலாக்கத் துறை, இவர் மீது வழக்குகள் தொடர்ந்து உள்ளது. விசாரணைக்கு ஆஜராகாமல், ஜாகிர் நாயக் மலேஷியாவில் பதுங்கியுள்ளார். அவரை நாடு கடத்த மலேஷியா மறுத்துவிட்டது.\nஇந்நிலையில், சமீபத்தில் ஜாகிர் நாயக் அளித்த பேட்டி ஒன்றில், மலேஷியாவில் வசிக்கும் ஹிந்துக்கள், மலேசிய பிரதமரை விட இந்திய பிரதமர் மோடிக்கு அதிகளவு விஸ்வாசமாக உள்ளதாக கூறியுள்ளார். இது அங்கு வசிக்கும் ஹிந்து மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nமலேஷிய மனித வளத்துறை அமைச்சர் குலசேகரன் வெளியிட்ட அறிக்கை: மலேஷியாவில் வசிக்கும் ஹிந்துக்கள் நம்பகத்தன்மை குறித்த கருத்துக்காக ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர், வெளி நாட்டில் இருந்து வந்தவர். பொருளாதார குற்றங்கள் புரிந்தவர். மலேஷிய வரலாறு குறித்து அவருக்கு தெரியாது.\nமலேஷியர்களுக்கு இருக்கும் தேசப்பற்றை அவமதிக்கும் வகையில், பேச அவரை அனுமதிக்கக் கூடாது. அவரது கருத்துகளும், நடவடிக்கைகளும், நிரந்தர குடியுரிமை கேட்பதற்கான தகுதியை பிரதிபலிக்கவில்லை. இது குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும்.\nமலேஷியா தனித்துவமான நாடு. மற்ற முஸ்லிம் நாடுகளை ஒப்பிடும் போது, இங்குள்ள தலைவர்களின் சமநிலையான நடவடிக்கைகள் காரணமாக, நாட்டில் அமைதி நிலவுகிறது. நாட்டின், உயர்ந்த சட்டங்கள் மதச்சார்பற்றவை. அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதிபடுத்துகிறது.\nஜாகிர் நாயக் காரணமாக, மக்கள் பிளவுபட வேண்டுமா ஜாகிர் நாயக், மத ரீதியாகவும், இன ரீதியாகவும் தெரிவித்த கருத்துக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து, அமைதியையம், நிலைத்தன்மையையும் பாதுகாக்க வேண்டும். ஜாகிர் நாயக், மலேசியாவை விட்டு சென்று, இந்தியாவில் உள்ள பயங்கரவாத குற்றச்சாட்டுகள், பண மோசடி வழக்குகளை சந்திக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.\nநிலுவைத் தொகையை செலுத்தாததால் 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தம்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு... ப.சிதம்பரம் பரபரப்பு வாக்குமூலம்\nவரலாற்றில் முதல்முறையாக ஏழுமலையான் கோயில் உண்டியலில் ஒரேநாளில் ரூ.8.58 கோடி காணிக்கை\nஇந்திய பொருளாதாரம் 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடியில் உள்ளது; நிதி ஆயோக் துணை தலைவர்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல்..: கூடுதல் பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம்\nபட்ஜெட் கூட்டத் தொடருக்காக புதுச்சேரி சட்டசபை ஆகஸ்ட் 26ம் தேதி கூடுகிறது\nபாலத்தில் கயிறு கட்டி சடலம் இறக்கிய விவகாரம்... சுடுகாட்டிற்கு 50 சென்ட் இடம் ஒதுக்கீடு\nகுற்றாலம் ஐந்தருவியில் கல் விழுந்ததில் குளித்துக் கொண்டிருந்த 6 பெண்கள் உள்பட 7 பேர் காயம்\nஇலங்கை, பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல்\nரயில் நிலைய நடைமேடையில் குழந்தை பெற்றெடுத்த பெண்\nபுரோ கபடியில் தொடரும் உள்ளூர் அணிகளின் தோல்வி\nமுதலாவது கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி 3 விக்கெட் இழந்து இந்திய திணறல் : மேற்கிந்திய தீவு அபார பந்து வீச்சு\nஇலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு\nஆன்டிகுவாவில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதல்: நம்பிக்கையுடன் ஆடுவோம்-ேஜசன் ஹோல்டர் ேபட்ஸ்மென்கள் ரன்களை குவிக்க வேண்டும்-கோஹ்லி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQxMTE3Ng==/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-,%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2019-08-23T09:31:22Z", "digest": "sha1:ZWN4JBYUARQJRF4P5BRYDRLZUJBI62VC", "length": 5305, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சென்னையில் தாம்பரம் ,சேலையூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nசென்னையில் தாம்பரம் ,சேலையூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை\nசென்னை: சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. தாம்பரம் ,சேலையூர், பெருங்களத்தூர், முடிச்சூர் ஆகிய சுற்றுவாட்டார இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் திருவில்லிக்கேணி, சேப்பாக்கம், ஆகிய பகுதிகளிலும் லேசான மழை பெய்து வருகிறது.\nதீவிரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுக்காததால் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது FATF அமைப்பு\nகாஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்க்க வேண்டும்...இதில் மூன்றாவது நாடு தலையிட கூடாது: பிரான்ஸ் அதிபர்\n3 நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம்; பிரான்சில் உற்சாக வரவேற்பு; பிரதமர் மோடி - மேக்ரான் கூட்டறிக்கை\nஆன்டிகுவா டெஸ்ட்: இந்தியா 203/6\nகாஷ்மீர் பிரச்னை; மோடி, மேக்ரோன் ஆலோசனை\nநிலுவைத் தொகையை செலுத்தாததால் 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தம்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு... ப.சிதம்பரம் பரபரப்பு வாக்குமூலம்\nவரலாற்றில் முதல்முறையாக ஏழுமலையான் கோயில் உண்டியலில் ஒரேநாளில் ரூ.8.58 கோடி காணிக்கை\nஇந்திய பொருளாதாரம் 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடியில் உள்ளது; நிதி ஆயோக் துணை தலைவர்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல்..: கூடுதல் பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம்\nபுரோ கபடியில் தொடரும் உள்ளூர் அணிகளின் தோல்வி\nமுதலாவது கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி 3 விக்கெட் இழந்து இந்திய திணறல் : மேற்கிந்திய தீவு அபார பந்து வீச்சு\nஇலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு\nஆன்டிகுவாவில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதல்: நம்பிக்கையுடன் ஆடுவோம்-ேஜசன் ஹோல்டர் ேபட்ஸ்மென்கள் ரன்களை குவிக்க வேண்டும்-கோஹ்லி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-08-23T09:06:12Z", "digest": "sha1:MKYNYCCCRVEU3XZESPKHPBJPUWXRAKMJ", "length": 14089, "nlines": 150, "source_domain": "www.tvmalai.co.in", "title": "‘நீட்’ தேர்வு எழுதுவோருக்கு உடை கட்டுப்பாடுகள் சி.பி.எஸ்.இ. அறிவிப்பு - India's - latest news & information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs.", "raw_content": "\nமும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nஒரே நாளில் சிறுநீரக கற்களை போக்குவது எப்படி \nஉற்சாகமூட்டும் சத்து பானங்கள் இதயத்தை பாதிக்குமா\nஇரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையை குறைக்க இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக்கொண்டால் போதும்\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவி��ான உடலுறுப்பு தானம்\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\n‘நீட்’ தேர்வு எழுதுவோருக்கு உடை கட்டுப்பாடுகள் சி.பி.எஸ்.இ. அறிவிப்பு\nஇந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (நீட்) சி.பி.எஸ்.இ. (மத்திய கல்வி வாரியம்) நடத்த இருக்கிறது.\nஅடுத்த மாதம்(மே) 6-ந் தேதி நடைபெற உள்ள ‘நீட்’ தேர்வுக்கான நுழைவுச்சீட்டு(ஹால் டிக்கெட்) நேற்று முன்தினம் வெளியானது. கடந்த ஆண்டு தேர்வுக்கு முந்தைய நாட்களில் அதற்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதை சில மாணவ-மாணவிகள் கவனிக்காததால், தேர்வுக்கு வந்த கடைசி நேரத்தில் உடைக்கட்டுப்பாடு, அணிகலன்கள் அணிய தடை என பல்வேறு சம்பவங்கள் தேர்வு மையத்தின் முன்பு அரங்கேறின. இதனால் சர்ச்சைகள் எழுந்தன.\nஇந்த நிலையில் இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வுக்கான நுழைவுச்சீட்டிலேயே உடைக்கட்டுப்பாடு, தேர்வு விதிமுறைகள் ஆகியவை தொடர்பான தகவல்களை குறிப்பிட்ட இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன்படி, உடைக்கட்டுப்பாடுகள் என்னென்ன என்பது குறித்து அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nவெளிர் நிறத்திலான அரைக்கை ஆடைகள்(ஹாப் ஸ்லீவ்ஸ்) அணிந்து வரவேண்டும். அதில் பெரிய பொத்தான், பேட்ஜ், பூ போன்றவை இடம்பெறக்கூடாது. சல்வார் மற்றும் பேண்ட் அணிந்துவரவேண்டும். குறைந்த உயரத்திலான செருப்புகள் மட்டுமே அணியவேண்டும். மூடப்பட்ட நிலையில் இருக்கும் காலணிகளுக்கு அனுமதி கிடையாது.\nமேலும், தொலைதொடர்பு சாதனங்களான செல்போன், புளூடூத், ஹெட்செட், மைக்ரோபோன், பேஜர், ஹெல்த் பேண்ட் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வெற்று அல்லது எழுதிய காகிதங்கள், ஜாமெட்ரி மற்றும் பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பை, கால்குலேட்டர், பேனா, அளவுகோல்(ஸ்கேல்), பரீட்சை அட்டை, பென் டிரைவ்ஸ், ரப்பர், எலக்ட்ரானிக் பேனா, ஸ்கேனர் ஆகியவை கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.\nஅதேபோல், மணிபர்ஸ், கைப்பை, பெல்ட், ���ொப்பி, கைக்கெடிகாரம், கேமரா, உலோக பொருட்கள், மூடப்பட்ட நிலையில் இருக்கும் சாப்பிடும் உணவு பொருட்கள், வாட்டர் பாட்டில் ஆகியவற்றையும் எடுத்து செல்ல அனுமதி இல்லை.\nஅதேபோல், ‘நீட்’ தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கான தேர்வு மையமும் நுழைவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மாணவ-மாணவிகள் விண்ணப்பித்த போது 3 விருப்பங்களை கேட்டு இருந்தனர். அதன்படி, தமிழக மாணவர்கள் தமிழ்நாட்டிற்குள் 3 இடங்களில் தேர்வு மையங்களை கேட்டிருந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாட்டை தவிர வெளி மாநிலங்களிலும் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.\nஇதனால் மாணவ-மாணவிகளும், பெற்றோரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தெரியாத மாநிலத்தில் முகவரியை தேடி கண்டுபிடித்து தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. தன்னுடைய இணையதளத்தில் தேர்வு மையத்தை எக்காரணத்தை கொண்டும் மாற்ற இயலாது என்றும், தேர்வு மையத்தை தேர்வு செய்வது கணினி முறை என்றும் தெரிவித்துள்ளது.\nPrevious articleதிருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியன்று கிரிவலப்பாதைக்கு செல்ல இலவச பஸ் ஆட்டோக்களுக்கான கட்டணமும் நிர்ணயம்\nNext articleமாவட்ட செய்திகள் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்\nநீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்கள் தெரிஞ்சிக்க வேண்டிய முக்கியமான விஷயம்\nஒடிசாவில் அரிய வகை பறக்கும் பாம்பு பிடிபட்டது\nபழங்களில் உள்ள வைட்டமின்களும் அதன் பயன்களும்…\nசென்னையில் குற்றச்செயல்களை தடுக்க 350 கண்காணிப்பு கேமராக்கள்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு புத்துணர்வு முகாமுக்கு சென்றது\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.wordpress.com/science-series/artificial-intelligence-series/", "date_download": "2019-08-23T10:07:17Z", "digest": "sha1:WK2PKI56MSJP225XFMGO3IVJQTU3TYXI", "length": 10371, "nlines": 149, "source_domain": "parimaanam.wordpress.com", "title": "செயற்கை நுண்ணறிவு – சரவணாவின் பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன என்று நாம் தெளிவாக பார்க்கப் போகிறோம். இலகு தமிழில் விளங்குவதற்கு ஏற்றவாறு, மிகையான தொழில்நுட்ப பதங்கள் இல்லாமல் அதேவேளை மேலோட்டமாகவும் இல்லாமல் என்னால் முடிந்தவரை விளக்குகிறேன்.\nசெயற்கை நுண்ணறிவு (AI) 01 – அறிமுகம்\nஇதில் அறிவு/ நுண்ணறிவு என்றால் என்ன என்று ஒரு அறிமுகமாக பார்க்கலாம். அத்தோடு செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன அதன் அடிப்படிகள் பற்றி ஒரு அறிமுகம்.\nசெயற்கை நுண்ணறிவு 2 – செயற்கை இலகு அல்ல\nசெயற்கை நுண்ணறிவை உருவாக்குவதில் வரும் அடிப்படிப் பிரச்சினைகளைப் பற்றி இதில் பார்க்காலாம்.\nசெயற்கை நுண்ணறிவு 3 – முற்றுமையில்லாக் கோட்பாடு\nஇயற்பியலின் மொழியான கணிதத்தின் பூரணமற்ற தன்மையைப் பற்றிப் பார்க்கலாம். செயற்கை நுண்ணறிவுக்கு ஏன் இது அவசியம்\nசெயற்கை நுண்ணறிவு 4 – பிரிவுகள்\nசெயற்கை நுண்ணறிவில் இருக்கும் பிரிவுகளை இங்கு நாம் பார்க்கலாம். எவ்வளவு நுண்ணறிவு என்பதைப் பற்றி அறிய, எவ்வளவு வித்தியாசமான துறைகளில் நாம் சிந்திக்கவேண்டியுள்ளது என்பதனை இந்தப் பதிவு மூலம் பார்க்கலாம்.\nசெயற்கை நுண்ணறிவு 5 – ஆரம்ப வளர்ச்சிப் படிகள்\nஆரம்பக்காலத்தில் எப்படியாக இந்த செயற்கை நுண்ணறிவை ஆய்வாளர்கள் கணணிக்குக் கொண்டுவரப் பாடுபட்டனர் என்றும், அதில் ஏற்பற்ற மாற்றங்கள், வெற்றிகள் மற்றும் தோல்விகள் என்பனவற்றிப் பற்றிய பகுதி.\n2 thoughts on “செயற்கை நுண்ணறிவு”\nPingback: செயற்கை நுண்ணறிவு 5 – ஆரம்ப வளர்ச்சிப் படிகள் | பரிமாணம்\n9:31 பிப இல் செப்ரெம்பர் 13, 2016\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇது ஒரு இலகு தமிழ் அருஞ்சொற்களஞ்சியம். இலகு தமிழில் மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விளங்கும் வண்ணம் ஆங்கிலச்சொற்களுக்கான தமிழ் பதமும், எளிய விளக்கமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nபரிமாணத்தை, மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்\nதொடரவும் பட்டனை அழுத்தி, மினஞ்சல் மூலம் பரிமாணத்தின் புதிய பதிவுகளை பெற்றுக்கொள்ளுங்கள்\nயுரேனசைப் பற்றி 10 விடயங்கள்\nநெப்டியுனைப் பற்றி 10 விடயங்கள்\nவெள்ளியைப் பற்றி 10 விடயங்கள்\nமின்காந்த அலைகள் 8: எக்ஸ் கதிர்கள்\nகருந்துளைகள் 11 – கருந்துளைகள் பலவகை, அதில் ஒவ்வொன்றும் ஒருவகை\nபிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்\nஒரு காதல் ஒரு கவிதை ஒரு கதை\nastronomy facts featured galaxy planets solar system அறிவியல் என்னுள்ளே கருந்துளைககள் கற்பனை கோள்கள் சூரியத்தொகுதி செவ்வாய் பால்வீதி பிரபஞ்சம் பூமி மின்காந்த அலைகள் மின்காந்தஅலைகள் விண்மீன் விண்மீன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/stress", "date_download": "2019-08-23T09:18:41Z", "digest": "sha1:P5TJK3EOS3CVZAB4K6TV4YR3USNE34P6", "length": 9983, "nlines": 64, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "stress | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசில நேரங்களில் நமக்கு நேரிடும் அழுத்தத்தின் காரணமாக, உத்வேகம் பெற்று இலக்குகளை குறித்த நேரத்தில் அடைந்துவிடுகிறோம்; வேலைகளை வெற்றிகரமாக முடித்து விடுகிறோம். ஆனால், உறவுகளால், பொருளாதார நெருக்கடிகளால், பள்ளி, கல்லூரி, அலுவலகத்தில் கிண்டலுக்கு உள்ளாவதால், பயணம் செய்யும் போது வரும் தொல்லைகளால் ஏற்படும் மனஅழுத்தம், எதிர்மறை விளைவுகளை உருவாக்குகிறது.\nமனம் கைவசம்; உலகம் உங்கள் வசம்\nநாமாக பாடங்களைக் கற்றுக்கொள்ளும் சுய கல்வியை காட்டிலும், நம்மைப் பற்றி அதாவது சுயத்தை பற்றி கற்றுக்கொள்வதே முக்கியம். உங்களுக்கு இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கலாம்; அதிகமானவற்றை பெற்றுக்கொள்ள விரும்புவது தவறில்லை. ஆனால், நமக்கு இருப்பவற்றை கொண்டு மகிழ்ச்சியடையாமல் மற்றவர்களோடு நம்மை ஒப்பிட ஆரம்பித்தால் மனச்சோர்வே மிஞ்சும்.\nபரபரப்பின் மத்தியில் நமக்கென்று கொஞ்சம் நேரம் ஒதுக்குவது எப்படி\n'வீட்லயிருந்து ஆபீஸ். ஆபீஸ்ல இருந்து வீடு - தினசரி இதுக்குதான் நேரம் இருக்கு... என்ன வாழ்க்கையோ சாமி,' இப்படித்தான் எல்லோருக்கும் அலுத்துக்கொள்ளுகிறோம் அல்லவா\n - இவற்றை செய்து பாருங்க\nவாழ்க்கை பெருஞ்சிக்கலாக மாறி விட்ட காலகட்டம் இது. 'இல்லானை இல்லாளும் வேண்டாள்' என்ற ஔவையாரின் வாக்கிற்கிணங்க, பொருளாதார சிக்கலே பெரும்பாலான குடும்பங்களில் மனத்தாங்கல்களுக்குக் காரணமாகின்றன. அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் மனக்கலக்கத்தை உண்டு பண்ணுகின்றன.\nவாழ்க்கைமுறை மாற்றத்தால், நாம் வீட்டில் செய்யும் சில செயல்களே உடற்பயிற்சியாகவும் அமைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வீட்டுவேலைகளை உரிய கவனத்துடன் செய்தால், அவை உடலுக்கு நன்மை செய்யும்; அதேவேளையில் கவனக்குறைவால், தவறான முறையில் வேலைகளை செய்தால் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அன்றாடம் செய்யும் இந்த வேலைகளை சரியாக செய்கிறீர்களா என்று ஆராய்ந்து பாருங்கள்.\nநீரிழிவு பாதிப்பு: என்ன பழங்கள் சாப்பிடலாம்\nஇரத்தத்தில் நிர்ணயிக்கப்பட்டதை விட சர்க்கரை அதிகமாக இருக்கும் நிலை நீரிழிவு என்று அழைக்கப்படுகிறது. இன்சுலின் சுரப்பு ஒழுங்கற்று இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இந்தியாவில் நீரிழிவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக வேகமாக கூடுகிறது. நீரிழிவு பாதிப்புள்ளோர் பழங்களை சாப்பிடுவது குறித்து பல்வேறு தவறான நம்பிக்கைகள் இருக்கின்றன\nஎந்தச் சூழ்நிலையில் ஓட்டம் பிடிப்பீர்கள் தெரியுமா\nவேட்டைநாய் ஒன்று முயலை விரட்டிச் சென்றது. நாயிடம் இருந்து தப்புவதற்கு தலை தெறிக்க ஓடிய முயல் ஓரிடம் வந்ததும் நின்று நாயை எதிர்க்கத் தொடங்கியது. ஏனெனில் அது பாஞ்சாலங்குறிச்சி - கட்டபொம்மனின் வீரத்தை விளக்குவதற்கு சிறுவயதில் இப்படி ஒரு கதையை கூறுவார்கள்\nஉங்கள் மகன் பள்ளிக்குச் செல்ல மறுக்கிறானா\nநீண்ட கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்துள்ளன. புதிய பள்ளி அல்லது புதிய வகுப்பு, புதிய புத்தகங்கள், புதிய ஆசிரியர், புதிய சீருடை... எல்லாமே புதியவைதாம் பள்ளிக்கு சந்தோஷமாக செல்லும் மாணவ மாணவியரின் பெற்றோருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், பள்ளியே வேப்பங்காயாக கசக்கும் மாணவனின் பெற்றோர் நிலை என்ன\n'எங்கெங்கு காணினும் ஹாஸ்பில்டா' - ஊரெங்கும் மருந்துவமனைகளாகி விட்ட காலம் இது. உடம்புக்கு என்ன ஆனாலும் டாக்டர் சரி செய்து விடுவார் என்று தைரியமாக இருக்கிறீர்களா மருத்துவர்களால் உங்கள் உடற்கூறை முற்றிலும் மாற்றியமைக்க இயலாது. அவர்களால் ஓரளவே உதவ இயலும்\nதுரித உணவுகள் தூக்கி வரும் கோளாறுகள்\nகுளிக்க நேரமில்லை; பேச நேரமில்லை; சாமி கும்பிட நேரமில்லை; சமைப்பதற்கு மட்டும் நேரமிருக்குமா என்ன - இன்றைய தலைமுறையினர் நம்பியிருப்பது 'பாஸ்ட் ஃபுட்' என்று அழைக்கப்படும் துரித உணவகங்களைதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/oviya-hold-fasting-in-bigboss-house/9418/", "date_download": "2019-08-23T10:07:33Z", "digest": "sha1:RFXGDSIMXJT6TTZ7JJ2SWHYJXUSVQGZQ", "length": 7639, "nlines": 76, "source_domain": "www.cinereporters.com", "title": "ஓவியா உண்ணாவிரதம் ; ரசிகர்கள் அதிர்ச்சி : பின்னணி என்ன? - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ஓவியா உண்ணாவிரதம் ; ரசிகர்கள் அதிர்ச்சி : பின்னணி என்ன\nTV News Tamil | சின்னத்திரை\nஓவியா உண்ணாவிரதம் ; ரசிகர்கள் அதிர்ச்சி : பின்னணி என்ன\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஓவியா உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள விவகாரம் அவரின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவிஜய் தொலைக்காட்சி இன்று ஒரு புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், ஓவியாவை சாப்பிடுமாறு அனைவரும் வற்புறுத்துகிறார்கள். ஆனால், அவரோ, கேமரா முன்பு வந்து, பிக்பாஸ் என்னை அழைத்து பேசும் வரை சாப்பிட மாட்டேன் என அடம் பிடிக்கிறார்.\nமேலும், இதுபற்றி காயத்ரி, ஆரவ், சக்தி, சினேகன் என எல்லோரும் அவர்களின் அறையில் விவாதிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது, இவர் ஒருவரால் எல்லோரின் தூக்கம், நிம்மதி அனைத்தும் கெட்டுப்போகிறது என சக்தி கூற, இந்த வார சனிக்கிழமை இது மாறிவிடும் என காயத்ரி கூறுகிறார். அப்படி மாறவில்லை எனில், சமைக்க மாட்டோம், எந்த வேலையும் செய்ய மாட்டோம் என சக்தி கோபமாக பேசுகிறார்.\nநேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ஆரவ்விடம் தனது காதலை தெரிவித்தார் ஓவியா. ஆனால், ஆரவ் அதை ஏற்கவில்லை. எனவே, அழுது புலம்பினார். அதன் பின் அது டாஸ்க் என்றார். என் முன் ஹீரோ இருந்தது போல் இருந்தது, ஒரு சினிமா காட்சி போல நினைத்து நடித்தேன் என்றார். அதன் பின் உண்மையிலேயே ஆரவ்வை நேசிக்கிறேன் என்றார். அவரும் குழம்பி, நிகழ்ச்சியை பார்ப்பவர்களையும் குழப்பினார் ஓவியா.\nஇந்நிலையில்தான் இந்த உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளார் ஓவியா. இது ஆரவிற்காகவா அல்லது மற்றவர்களுடன் போட்ட சண்டையா என்பது இன்றைய நிகழ்ச்சியில்தான் தெரிய வரும்.\nவிஷாலின் திருமணம் நின்று விட்டதா\nபெண்ணின் வயிற்றில் 2 ஆயிரம் கற்கள் – மருத்துவர்கள் அதிர்ச்சி\nஎலுமினேஷனலிருந்து எஸ்கேப் ஆகிய சேரன் – வீடியோ பாருங்க\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,225)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,826)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,284)\nஅந்த நடிகையை போல விரலை சுய ��ன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,833)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,091)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,861)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,275)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/world-day-against-child-labour-2019.html", "date_download": "2019-08-23T08:43:18Z", "digest": "sha1:6WW7GN2TYQQ5F62PWOSKHVLEPQOCTWC4", "length": 10069, "nlines": 91, "source_domain": "www.tamilarul.net", "title": "World Day Against Child Labour 2019 today .!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஐ.எஸ். பயங்கரவாதி��ளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knrunity.com/post/wafath/2018/post-2400.php", "date_download": "2019-08-23T08:55:13Z", "digest": "sha1:BS6GJKW23PVD74IHNKC22JHGCRDB6UL7", "length": 3244, "nlines": 82, "source_domain": "knrunity.com", "title": "V.M.நஜ்முன்னிஸா மௌத்து – KNRUnity", "raw_content": "\nமர்ஹீம் S.A. அப்துல கரீம் மனைவியும், V.M.தஸ்தகீர் / முஹம்மது மைதீன் சகோதரியும், தாஜ்தீன் / சாதிக்அலி தாயாருமான V.M.நஜ்முன்னிஸா வயது 70 மௌத்து\nஇன்று மஃரிபு தொழுகைக்கு பிறகு மேலப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/infomation/1297561.html", "date_download": "2019-08-23T10:29:24Z", "digest": "sha1:3N4E53R6D7RTGR537LEX6RDMZ7YAWFKX", "length": 11937, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "சுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்” நிகழ்வு… (அறிவித்தல்) – Athirady News ;", "raw_content": "\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்” நிகழ்வு… (அறிவித்தல்)\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்” நிகழ்வு… (அறிவித்தல்)\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது வீரமக்கள் தினம் நிகழ்வு… (அறிவித்தல்)\nதேசிய இன விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிரை ஈத்த கழக கண்மணிகள், அனைத்து இயக்க போராளிகள், பொதுமக்கள் மற்றும் அனைவருக்குமான எமது அஞ்சலி நிகழ்வு.\nகாலம்:- 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை பதினொரு மணி முதல்,\nஇன்னுயிரை ஈத்த அனைவருக்குமான மங்கள விளக்கேற்றல், மலரஞ்சலி, மெளன அஞ்சலி, வரவேற்பு உரையும்,சகோதர கட்சிகளின் பேச்சாளர்கள் மற்றும் சான்றோர் உரை, நன்றியுரை.\nசுவிஸ் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் வருகை தந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டு எமது உரிமை போராட்டத்திற்கு இன்னுயிரை ஈத்த அனைவருக்கும் தமது அஞ்சலியை செலுத்தி செல்லுமாறு அன்போடும் கடமை உணர்வோடும் வேண்டுகிறோம்.\nஉரிமை குரலும் மேம்பாட்டு பணியும் இணைந்த தடத்தில் உறுதியாய் உத்வேகத்தோடு பயணிப்போம். “ஓர் அணியாய் நிற்போம், உரிமைகளை வென்றெடுப்போம்”\nஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)\nதமிமீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)\nபிரான்சில் நடைபெறவுள்ள, 30 ஆவது வீரமக்கள் தினம் நிகழ்வு… (அறிவித்தல்)\nலண்டனில் நடைபெறவுள்ள, 30 ஆவது வீரமக்கள் தினம் நிகழ்வு… (அறிவித்தல்)\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த வாலிபர்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ் அதிபர்..\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது நிகழ்ச்சித் தொடர்…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nவைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்\nமூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது\nகாஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ் பாகிஸ்தானியருக்கு…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன���றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ்…\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nவைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்\nமூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது\nகாஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த…\nஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு-…\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில்…\nதற்கொலை குண்டுதாரி பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிப்பு\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ்…\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQxMDk1MQ==/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-12-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-!", "date_download": "2019-08-23T10:24:17Z", "digest": "sha1:WQJ7UYRVCUQVTWVNAZZFSGTTUCQKGOB4", "length": 8471, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "காஷ்மீரில் அக்டோபரில் 12 -ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த முடிவு..!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nகாஷ்மீரில் அக்டோபரில் 12 -ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த முடிவு..\nஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அக்டோபரில் 12 ஆம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்த வாரம் மத்திய அரசு ரத்து செய்ததோடு, இம்மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மறுசீரமைப்பு மசோதாவையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்நிலையில், அசம்பாவிதங்களை தடுப்பதற்காக இம்மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொலைத் தொடர்பு, இன்டர்நெட் சேவை துண்டிப்பு உள்ளிட்�� பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக காஷ்மீரின் தொழில் வளர்ச்சிக்கு சிறப்பு அந்தஸ்து தடையாக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் காஷ்மீரில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக, முதலீடுகளை பெற வரும் வரும் அக்டோபரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இது அக். 12-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. ஸ்ரீநகரில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு தொழிலதிபர்கள், தொழிற்துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உள்பட 2,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மூத்த மத்திய அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கான முழு ஆதரவையும் அளிப்பதாக மத்திய உள்துறை உள்பட பல்வேறு மத்திய அமைச்சகங்களும் தெரிவித்துள்ளனர்.இந்த மாநாடு, ஜம்மு-காஷ்மீரின் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்களுக்கு உள்ள சந்தேகங்கள், அச்சத்தை போக்குவதற்கும் உதவும் என ஜம்மு-காஷ்மீர் முதன்மை செயலர் நவீன் சவுத்ரி சவுத்ரி தெரிவித்தார்.\nபுதிய இந்தியா உருவாக்கியதில் கர்வம்: மோடி\nதீவிரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுக்காததால் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது FATF அமைப்பு\nகாஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்க்க வேண்டும்...இதில் மூன்றாவது நாடு தலையிட கூடாது: பிரான்ஸ் அதிபர்\n3 நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம்; பிரான்சில் உற்சாக வரவேற்பு; பிரதமர் மோடி - மேக்ரான் கூட்டறிக்கை\nஆன்டிகுவா டெஸ்ட்: இந்தியா 203/6\nலட்சத்தீவுகள் சிறையில் இருந்த குமரி மாவட்ட மீனவர்கள் 8 பேர் விடுதலை\nஏறுமுகம்.. இறங்குமுகம்.. கண்ணாமூச்சி ஆடும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.64 குறைந்தது\nநேரடி நெல் விதைப்பு சாகுபடியினை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ.600 வீதம் உழவு மானியம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nஉத்தர்காசியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீனை நீட்டிக்கக்கோரிய மனு மீது செப்டம்பர் 3ல் உத்தரவு : உச்சநீதிமன்றம்\nபுரோ கபடியில் தொடரும் உள்ளூர் அணிகளின் தோல்வி\nமுதலாவது கி���ிக்கெட் டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி 3 விக்கெட் இழந்து இந்திய திணறல் : மேற்கிந்திய தீவு அபார பந்து வீச்சு\nஇலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு\nஆன்டிகுவாவில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதல்: நம்பிக்கையுடன் ஆடுவோம்-ேஜசன் ஹோல்டர் ேபட்ஸ்மென்கள் ரன்களை குவிக்க வேண்டும்-கோஹ்லி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/blog-post_30.html", "date_download": "2019-08-23T09:05:43Z", "digest": "sha1:JJEPELQ33SGNTJIAP5GJ24EKSCR26KSP", "length": 49891, "nlines": 302, "source_domain": "www.visarnews.com", "title": "பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் – எங்கே நிற்கின்றன? (நிலாந்தன்) - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Articles » Tamil Eelam » பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் – எங்கே நிற்கின்றன\nபாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் – எங்கே நிற்கின்றன\nகிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் அண்மையில் கேட்டார். ‘கேப்பாபுலவு போராட்டத்தையும் அதைப் போன்ற ஏனைய போராட்டங்களையும் இப்பொழுது வழி நடத்துவது யார் அவற்றுக்கு ஊடகங்கள் ஏன் இப்பொழுது முன்னரைப் போல முக்கியத்துவம் கொடுப்பதில்லை அவற்றுக்கு ஊடகங்கள் ஏன் இப்பொழுது முன்னரைப் போல முக்கியத்துவம் கொடுப்பதில்லை’ என்று. அண்மையில் கேப்பாபுலவு மக்கள் தமது போராட்டத்தை கொழும்பிற்கு எடுத்துச் சென்றார்கள். சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் ஓர் ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஒழுங்குபடுத்தப்பட்டது. 500க்கும் குறையாதோர் அதில் பங்குபற்றியிருந்தார்கள். வடக்கு மாகாண சபைக்குள் ஏற்பட்ட குழப்பத்தை விடவும் மேற்படி செய்தி குறைந்தளவே கவனிப்பைப் பெற்றது.\nகேப்பாபுலவிலும், முல்லைத்தீவிலும், வவுனியா, கிளிநொச்சி, மருதங்கேணி, இரணைதீவிலும், திருகோணமலையிலும் மக்கள் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் அதன் நூறாவது நாளைக் கடந்த பொழுது கிளிநொச்சியில் ஓர் ஆர்ப்பாட்டம் ஒழுங்குசெய்யப்பட்டது. தமிழ் சிவில் சமூக அமையம் உட்பட செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் போன்றோர் அதில் கலந்து கொண்டார்கள். அரசுத் தலைவரோடு ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தருவதாக ஆளுநர் உறுதியளித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முடிவிற்கு வந்தது. வாக்களித்தபடி அரசுத்தலைவர் போராட்டக்காரர்களைச் சந்தித்தார். சுமார் 42 நிமிடங்கள் அச்சந்திப்பு நிகழ்ந்தது. தொடக்கத்தில் அரசுத் தலைவர் அதை வழமைபோல அணுக முற்பட்டாராம். ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் அழுத்தமாக தமது நிலைப்பாட்டை முன்வைத்த பொழுது அரசுத்தலைவர் ஒரு கட்டத்தில் சில நடவடிக்கைகளை உடனடியாகச் செய்வதாக உறுதியளித்தாராம். உறுதியளித்த படியே அவர் சில நகர்வுகளை மேற்கொண்டார். ஆனால் அதற்குப் பின் பெரிய திருப்பங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று சம்பந்தப்பட்ட மக்கள் கூறுகிறார்கள். எனவே அவர்கள் அரசுத் தலைவருக்கு அண்மையில் ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருக்கிறார்கள். அம்மின்னஞ்சலுக்கு வரக்கூடிய பதிலை வைத்து அவர்கள் அடுத்த கட்டத்தைத் தீர்மானிப்பார்கள்.\nமுள்ளிக்குளத்திலும், இரணைதீவிலும் ஓர் அரச சார்பற்ற நிறுவனம்தான் போராட்டத்திற்கான தொடக்க வேலைகளை ஒழுங்கமைத்தது. போராட்டம் சூடு பிடிக்கத் தொடங்கிய பொழுது திருச்சபையும், அரசியல்வாதிகளும், செயற்பாட்டாளர்களும் அந்த மக்களோடு இணைந்தார்கள். போராட்டம் அதிகரித்த கவனிப்பை பெறத் தொடங்கிய பொழுது அரசாங்கம் காணிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டது. ஆனால் ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஒப்புக்கொண்டபடி காணிகள் விடுவிக்கப்படவில்லை. மக்களுடைய வீடுகளில் தொடர்ந்தும் படையினரே குடியிருக்கிறார்கள்.\nஇரணைதீவில் போராடும் மக்களை துணைப்பாதுகாப்பு அமைச்சர் சென்று சந்தித்தார். உரிய பதிலைத் தருவதற்கு பதினான்கு நாட்கள் அவகாசம் கேட்டிருக்கிறார்கள். வரும் புதன் கிழமையோடு அந்த அவகாசம் முடிவடைகிறது.\nமயிலிட்டியில் அண்மையில் துறைமுகப் பகுதி கோலாகலமாக விடுவிக்கப்பட்டது. ஆனால் விடுவிக்கப்பட்டிருப்பது துறைமுகத்தின் மேற்குப் பகுதியும், இறங்கு துறையும் மட்டும்தான். கிழக்குப் பகுதி விடுவிக்கப்படவில்லை. கடலில் ஒரு எல்லைக்கு மேல் போக முடியாத படி தடைகள் ஏற்படுத்தப்பட்டு சிவப்புக்கொடி நடப்பட்டு எல்லையிடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். வளம் பொருந்திய கிழக்குப் பகுதி படையினரின் பிடிக்குள்ளேயே இருக்கிறது. அது மட்டுமல்ல ஊரை விடுவிக்காமல் இறங்கு துறையை மட்டும் விடுவித்தால் வாழ்க்கை எப்படி சுமுக நிலைக்கு வரும் மீனவர்கள் ஒதுங்���ுவதற்கு கரை வேண்டும். தங்கியிருந்து தொழில் செய்வதற்கு கரை வேண்டும். அதாவது விடுவிக்கப்பட்டிருப்பது படகுத்துறை மட்டுமே. முழுக் கிராமமும் அல்ல. கிராமத்தை விடுவித்தால்தான் வாழ்க்கை மறுபடியும் தொடங்கும்.\nதிருமலையில் போராடும் மக்களை அவர்களுடைய சொந்த அரசியல்வாதிகளே சந்திப்பதில்லை என்று மக்கள் முறையிடுகிறார்கள். கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அதிகம் பயணம் செய்யும் ஒரு வழியில் ஆளுநரின் அலுவலகத்திற்கு முன்பாக அந்த மக்கள் குந்தியிருந்து போராடுகிறார்கள். ஆனால் அந்த மக்களின் பிரதிநிதிகளில் அநேகர் அந்தப் போராட்டத்தை பொருட்படுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் தமிழ் மக்கள் பேரவை திருமலையில் தனது கூட்டம் ஒன்றை நடாத்தியது. அதற்கென்று சென்ற சில அரசியல்வாதிகள் அங்கு போராடும் மக்களைச் சந்தித்திருக்கிறார்கள்.\nதிருமலைப் போராட்டம் மட்டுமல்ல. வடக்கில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பாலான போராட்டங்களில் இப்பொழுது அரசியல்வாதிகளை காண முடிவதில்லை. ஊடகவியலாளர்களையும் காண முடிவதில்லை. மேற்படி போராட்டங்கள் தொடங்கிய புதிதில் அரசியல்வாதிகள் அங்கு கிரமமாகச் சென்று தமது வருகையைப் பதிவு செய்தார்கள். ஊடகங்களும் ஒவ்வொரு நாளும் இது போராட்டத்தின் எத்தனையாவது நாள் என்று செய்திகளை வெளியிட்டு போராட்டங்களை ஊக்குவித்தன. ஆனால் அண்மை மாதங்களாக மேற்படி போராட்டக் களங்களில் ஒருவித தொய்வை அவதானிக்க முடிகிறது. அரசியல்வாதிகளோ, ஊடகங்களோ அந்தப் பக்கம் போவது குறைந்து விட்டது. சில செயற்பாட்டாளர்கள் மட்டும் அந்த மக்களோடு தொடர்ச்சியாக தொடர்பில் இருக்கிறார்கள். இது இப்படியே போனால் இப்போராட்டங்கள் தேங்கி நிற்கக் கூடிய அல்லது நீர்த்துப் போகக்கூடிய ஆபத்து உண்டு. ஜல்லிக்கட்டு எழுச்சியின் பின்னணியில் அதிகம் எதிர்பார்ப்போடு பார்க்கப்பட்ட இப்போராட்டங்களின் இப்போதிருக்கும் நிலைக்குக் காரணங்கள் எவை\nமூன்று முதன்மைக் காரணங்களைக் கூறலாம். முதலாவது அரசாங்கம் திட்டமிட்டு இப் போராட்டங்களை சோரச் செய்கிறது. அல்லது நீர்த்துப் போகச் செய்கிறது. இரண்டாவது போராடும் அமைப்புக்களுக்கிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லை. மூன்றாவது இப் போராட்டங்களுக்கு தலைமை தாங்கவல்ல ஓர் அமைப்போ, கட்சியோ தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. இவற்றை சற்று விரிவாகப் பார்க்கலாம்.\nஅரசாங்கம் திட்டமிட்டு வெவ்வேறு உத்திகளைக் கையாண்டு இப்போராட்டங்களை சோரச் செய்கிறது. சில சமயங்களில் அவர்கள் தற்காலிகத் தீர்வை அல்லது அரைத் தீர்வை வழங்குகிறார்கள். உதாரணம் பிலக்குடியிருப்பு. பிலக்குடியிருப்பு மக்கள் இப்பொழுதும் உயர் பாதுகாப்பு வலயத்தின் நிழலில்தான் வசிக்கிறார்கள். படைநீக்கம் செய்யப்படாத முழுமையான ஒரு சிவில் வாழ்வு ஸ்தாபிக்கப்படாத ஒரு பிரதேசமே அது.\nவவுனியாவில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அரசாங்கம் தந்திரமாக முறியடித்தது. உண்ணாவிரதத்தை நிறுத்துவதற்காக துணைப் பாதுகாப்பு அமைச்சர் களத்திற்கு விரைந்தார். அரசுத் தலைவரை சந்திக்கலாம் என்று வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால் உண்ணாவிரதம் நிறுத்தப்பட்ட பின் நடந்த சந்திப்பில் அரசுத் தலைவர் பங்குபற்றவில்லை. அச் சந்திப்பில் கவனத்தில் எடுப்பதாகக் கூறப்பட்ட விடயங்களும் பின்னர் கைவிடப்பட்டன.\nமுள்ளிக்குளத்தில் போராட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியதும் காணிகளை விடுவிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது. ஆனால் இன்று வரையிலும் காணிகள் விடுவிக்கப்படவேயில்லை.\nஇவ்வாறாக ஒன்றில் அரைகுறைத் தீர்வுகளின் மூலம் அல்லது நிறைவேறா வாக்குறுதிகளின் மூலம் போராட்டத்தின் வேகம் தற்காலிகமாக தணிய வைக்கப்படுகிறது. அது மட்டுமல்ல அரசுத் தலைவரை சந்திக்கலாம், பேசித் தீர்க்கலாம் என்று நம்பிக்கைகளை ஊட்டுவதன் மூலம் போராடும் மக்களை எதிர்பார்ப்போடு காத்திருக்க வைப்பதும் ஓர் உத்திதான். அரசுத் தலைவரை சந்தித்தால் பிரச்சினைகள் தீரும் என்று போராடும் மக்கள் நம்பத் தொடங்கினால் அது அரசாங்கத்திற்கு வெற்றிதான்.\nஇது தவிர மற்றொரு உத்தியையும் அரசாங்கம் கையாளுகிறது. போராடும் மக்கள் மத்தியிலுள்ள சமூகத் தலைவர்களை வசப்படுத்தும் ஓர் உத்தி. வலிகாமத்தில் உள்ள இடம் பெயர்ந்தோர் முகாம்களில் வேலை செய்த ஒரு செயற்பாட்டாளர் சொன்னார். ‘வலி வடக்கை மீட்பதற்காக போராடிய மக்கள் மத்தியிலிருந்த சில தலைவர்கள் முன்பு மகிந்தவின் காலத்தில் நடக்கும் சந்திப்புக்களில் மாவை சேனாதிராசாவை போற்றிப் புகழ்வார்கள். ஆனால் அண்மைக் காலங்களில் அவர்கள் இராணுவத் தளபதிகளின் பெயர்களைச் சொல்லி ���வர்களைப் போற்றிப் புகழக் காணலாம்’ என்று. சில தளபதிகளின் தனிப்பட்ட கைபேசி இலக்கங்களை அவர்கள் வைத்திருக்கிறார்கள். அவர்கள் அழைத்தால் தளபதிகள் உடனடியாகப் பதில் சொல்கிறார்கள். ‘நாங்கள் கைபேசியில் அழைத்தால் எங்களுடைய தலைவர்கள் அதற்குப் பதில் சொல்வதில்லை. ஆனால் மாவட்டத் தளபதி பதில் சொல்கிறார்’ என்று ஒரு சமூகத் தலைவர் சொன்னார். இப்படியாக போராட வேண்டிய ஒரு தரப்பை தன்வசப்படுத்தியதன் மூலம் நிலங்களை விடுவிப்பதற்காக போராடத் தேவையில்லை, தளபதிகள் உரிய காலத்தில் அதைச் செய்து தருவார்கள் என்று நம்பும் ஒரு போக்கை உருவாக்குவதும் ஓர் உத்திதான்.\nஇரண்டாவது காரணம் போராடும் அமைப்புக்களுக்கிடையே பொருத்தமான ஒருங்கிணைப்போ சித்தாந்த அடிப்படையிலான கட்டிறுக்கமான நிறுவனக் கட்டமைப்போ கிடையாது என்பது. இந்த எல்லா அமைப்புக்களுமே பாதிக்கப்பட்ட மக்களை மையமாகக் கொண்டவை. கோட்பாட்டு மைய அமைப்புக்கள் அல்ல. இவற்றில் சிலவற்றை கையாள முற்படும் வெளித்தரப்புக்கள் இந்த அமைப்புக்கள் ஒரு பொது அணியாகத் திரள்வதை விரும்பவில்லை. சில மாதங்களுக்கு முன் வடக்கு மாகாண முதலமைச்சரின் தலைமையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சங்கங்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதில் தாங்கள் அழைக்கப்படவில்லை எனக் கூறி வவுனியாவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பறிக்கை விட்டிருந்தார்கள். கோட்பாட்டு அடித்தளம் ஒன்றின் மீது நிறுவனமயப்பட்டிராத காரணத்தினால் தனிநபர் விருப்பு வெறுப்புக்கள், கையாள முற்படும் தரப்புக்களின் அரசியல் அபிலாசைகள், இவற்றோடு பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டத்தின் கனிகளை பறித்துச் செல்லக் காத்திருக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்றிட்டங்கள் போன்ற பல காரணிகளினாலும் இந்த அமைப்புக்கள் தங்களுக்கிடையே ஓர் ஒருங்கிணைப்பை பேண முடியாதவைகளாகக் காணப்படுகின்றன.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் போராடும் அமைப்புக்கள் சிலவற்றை சில மாதங்களுக்கு முன்பு கிளிநொச்சியில் தமிழ் மக்களை பேரவையைச் சேர்ந்தவர்கள் சந்தித்தார்கள். அதில் பங்குபற்றிய வவுனியாவைச் சேர்ந்த ஒரு பிரதிநிதி ‘நாங்கள் போராடத் தொடங்கி இவ்வளவு காலத்தின் பின் நீங்கள் வந்திருக்கிறீர்கள்’ என்ற தொனிப்பட கருத்துத் தெரிவித்துள்ளார். சில அரசியல் கட்சிகள் போராட்டங்களை பின்னிருந்து ஊக்குவித்தன. ஆனால் இது விடயத்தில் மாவட்டத்திற்கு மாவட்டம் நிலமைகள் ஒரே நிலமையாகக் காணப்படவில்லை. கட்சிகளுக்கிடையிலான போட்டியும் ஒரு காரணம். இவ்வாறாக ஒரு சித்தாந்த அடித்தளத்தின் மீது ஐக்கியப்பட முடியாத அளவிற்கு மேற்படி அமைப்புக்கள் பெரும்பாலும் சிதறிக் காணப்படுகின்றன. இது இரண்டாவது காரணம்.\nமூன்றாவது காரணம் பாதிக்கப்பட்ட மக்கள் மைய அமைப்புக்களை சித்தாந்த மைய அமைப்பாகக் காணப்படும் ஓர் அரசியல் இயக்கமோ அல்லது அரசில் கட்சியோ வழிநடத்தவில்லை என்பது. மாக்ஸ்ஸிஸ்ற்றுக்கள் கூறுவது போல புரட்சிகரமான அரசியலை முன்னெடுப்பதென்றால் ஒரு புரட்சிகரமான அமைப்பு வேண்டும். புரட்சிகரமான அமைப்பை கட்டியெழுப்ப வேண்டுமென்றால் ஒரு புரட்சிகரமான சித்தாந்தம் வேண்டும். அப்படிச் சித்தாந்த அடித்தளத்தின் மீது கட்டியெழுப்பப்படவில்லை என்றால் பாதிக்கப்பட்டவர்களின் போராட்டங்களை என்.ஜி.ஓக்கள் தூக்கிச் சென்று விடும். அக்ரிவிசம் எனப்படுவது புரொஜெக்றிவிசமாக மாற்றப்பட்டு விடும்.\nஇங்கு போராடும் மக்கள் ஒரு சமூகத்தின் கூட்டுக் காயங்களையும், கூட்டு மனவடுக்களையும் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். எனவே இவர்களுக்குரிய இறுதித் தீர்வு எனப்படுவது அக் கூட்டுக் காயங்களுக்கு கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல ஓர் அரசியல் தீர்வில்தான் தங்கியிருக்கிறது. எனவே இது விடயத்தில் ஓர் ஒட்டுமொத்தத் தரிசனத்தைக் கொண்ட அமைப்பு ஒன்றினால்தான் போராட்டங்களுக்குரிய சரியான வழி வரைபடம் ஒன்றை வரைய முடியும். அந்த வழி வரைபடமானது மேற்படி போராட்டங்களுக்கான வழித்தடத்தை உருவாக்குவது மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் அரசியலின் போக்கையும் தீர்மானிப்பதாக அமைய வேண்டும். அதாவது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டமும், நில மீட்பிற்கான போராட்டமும் ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற ஒட்டுமொத்த போராட்டத்தின் ஒரு பகுதியாகவே அமைய வேண்டும். இப்படிப் பார்த்தால் அந்த வழிவரைபடம் எனப்படுவது 2009 மேக்குப் பின்னரான தமிழ் அரசியல் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான ஒரு வழிவரைபடம்தான்.\nஇப்படி ஒரு வழி வரைபடம் தொடர்பில் இன்று வரையிலும் தமிழ் மக்கள் மத்தியில் ஏதும் விவாதங்கள் நடந்ததாகத் தெரியவில்லை. குறிப்பாக 2009 மேக்குப் பின்னரான தமிழ் மிதவாத அரசியல் எப்படி அமைய வேண்டும் என்பது தொடர்பில் காய்தல் உவத்தலற்ற கோட்பாட்டு விமர்சனங்களோ, ஆய்வுகளோ தமிழ் மக்கள் மத்தியில் இன்று வரையிலும் செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை முன்னிறுத்தியாவது இது தொடர்பான விவாதங்களை எப்பொழுதோ தொடங்கியிருந்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல. ஒரு மாற்று அணியை உருவாக்குவது தொடர்பான கோட்பாடு மற்றும் செய்முறை உத்திகள் தொடர்பான விவாதங்களும் இங்கிருந்துதான் தொடக்கப்பட வேண்டும்.\nஒரு மாற்று அணியை உருவாக்குவது என்றால் முதலாவது கேள்வி அது ஏன் என்பது இரண்டாவது கேள்வி அது என்ன செய்யப் போகிறது இரண்டாவது கேள்வி அது என்ன செய்யப் போகிறது என்பது. ஒரு மாற்று அணி ஏன் தேவை என்பது பற்றி ஏற்கெனவே எழுதப்பட்டு வருகிறது. அது ஒரு நடைமுறை அனுபவமாகும். ஆனால் அந்த அணி என்ன செய்யப் போகிறது என்பது தொடர்பில் எத்தனை பேரிடம் சரியான ஒரு செய்முறைத் தரிசனம் உண்டு என்பது. ஒரு மாற்று அணி ஏன் தேவை என்பது பற்றி ஏற்கெனவே எழுதப்பட்டு வருகிறது. அது ஒரு நடைமுறை அனுபவமாகும். ஆனால் அந்த அணி என்ன செய்யப் போகிறது என்பது தொடர்பில் எத்தனை பேரிடம் சரியான ஒரு செய்முறைத் தரிசனம் உண்டு மாற்று அணியினர் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் இப்போதுள்ள மக்கள் பிரதிநிதிகளை விடவும் குறிப்பாக விக்கினேஸ்வரனைப் போன்றவர்களை விடவும் கூடுதலாக எதைச் செய்யப் போகிறார்கள் மாற்று அணியினர் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் இப்போதுள்ள மக்கள் பிரதிநிதிகளை விடவும் குறிப்பாக விக்கினேஸ்வரனைப் போன்றவர்களை விடவும் கூடுதலாக எதைச் செய்யப் போகிறார்கள் எதிர்ப்பு அரசியல் எனப்படுவது மேடைப் பேச்சுக்களும் தீர்மானங்களும், பிரகடனங்களும், விட்டுக்கொடுப்பற்ற நேர்காணல்களும் மட்டும்தானா எதிர்ப்பு அரசியல் எனப்படுவது மேடைப் பேச்சுக்களும் தீர்மானங்களும், பிரகடனங்களும், விட்டுக்கொடுப்பற்ற நேர்காணல்களும் மட்டும்தானா அல்லது கடையடைப்பு, உண்ணாவிரதம், வீதி மறிப்பு, புறக்கணிப்பு, தேர்தல் பகிஷ்கரிப்பு போன்றவை மட்டும்தானா அல்லது கடையடைப்பு, உண்ணாவிரதம், வீதி மறிப்பு, புறக்கணிப்பு, தேர்தல் பகிஷ்கரிப்பு போன்றவை மட்டும்தானா இவற்றுக்குமப்பால் புதிய படைப்புத் திறன் மிக்க வெகுசனப் போராட்ட வடிவங்கள் இல்லையா\nஅவ்வாறான புதிய படைப்புத்திறன் மிக்க மக்கள் மைய போராட்ட வடிவங்களைக் கண்டு பிடிக்கும் பொழுதே பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுக்கும் அடுத்த கட்டம் வெளிக்கும். அதோடு 2009ற்குப் பின்னரான மக்கள் மைய அரசியலுக்கான துலக்கமான ஒரு வழி வரைபடமும் கிடைக்கும். அதுதான் ஒரு மாற்று அணிக்கான வழித்தடமாகவும் இருக்கும்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே ம��தரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eyetamil.com/classified/real-estate-rentals", "date_download": "2019-08-23T09:33:04Z", "digest": "sha1:PE2DAQ7PN2IVFJ77GO2AT5HK2LKOKOC2", "length": 7670, "nlines": 144, "source_domain": "eyetamil.com", "title": "REAL ESTATE & RENTALS || வீடு மற்றும் வாடகை", "raw_content": "\nCommercial Property || வர்த்தக கட்டடங்களில் 2\nResidential Houses || குடியிருப்பு வீடுகள் 12\nTraining Class -பயிற்சி வகுப்பு 15\nJOBS || வேலை வாய்ப்புகள் 11\nOTHER JOBS || பொது வேலைவாய்ப்பு 5\nOffice jobs - அலுவலக வேலைவாய்ப்பு 6\nSALES || மலிவு விற்பனை 4\nGeneral || பொது விற்பனை 4\nவாடகைக்கு தேவை - For rent 1\nin Residential Houses || குடியிருப்பு வீடுகள்\nin Residential Houses || குடியிருப்பு வீடுகள்\nப­லப்­பிட்டி, கிரு­லப்­பனை, நார­ஹேன்­பிட்டி, நாவல, கொள்­ளுப்­பிட்டி ஆகிய பிர­தே­சங்­களில் 2 Bed rooms / 1 Bed room வீடு அல்­லது Apartment வாட­கைக்கு தேவை. தரகர் பணம் கொடுக்­கப்­படும்\nin Commercial Property || வர்த்தக கட்டடங்களில்\nin Commercial Property || வர்த்தக கட்டடங்களில்\nகொழும்பு 13, ஸ்ரீ கதிரேசன் வீதியில் அமைந்துள்ள 5 மாடிக் கட்டிடம் வாடகை க்கு அல்லது குத்தகைக்கு விடப்படும். காட்சியறை, பணம் சேகரிப்பு நிலையம் சிறிய ஆபிஸ்களுக்கு உகந்தது\nin Residential Houses || குடியிருப்பு வீடுகள்\nin Residential Houses || குடியிருப்பு வீடுகள்\nபுசல்லாவை கண்டி மாகாணத்தில் 7 Bedrooms, 60 Ph கொண்ட இயங��கிக் கொண்டிருக்கும் Luxury Guest House தளபாடங்களுடன் விற்பனைக்கு உண்டு.\nin Residential Houses || குடியிருப்பு வீடுகள்\nin Residential Houses || குடியிருப்பு வீடுகள்\nin Residential Houses || குடியிருப்பு வீடுகள்\nin Residential Houses || குடியிருப்பு வீடுகள்\nவெள்ளவத்தை, பசல்ஸ் லேனில் வீடு வாடகைக்கு உண்டு. 2 Rooms & 3 Rooms A/C, Non A/C. நாள், மாத வாடகைக்கு கொடுக்கப்படும்.\nin Residential Houses || குடியிருப்பு வீடுகள்\nin Residential Houses || குடியிருப்பு வீடுகள்\nகொட்­டாஞ்­சே­னையில் சமூக சேவை செய்யும் மற்றும் ஆசி­ரி­ய­ராக கட­மை­யாற்றும் பெண்­ணொ­ரு­வ­ருக்கு 1 Room வாட­கைக்கு தேவை. (இந்து or RC விரும்­பத்­தக்து)\nin Residential Houses || குடியிருப்பு வீடுகள்\nin Residential Houses || குடியிருப்பு வீடுகள்\nin Residential Houses || குடியிருப்பு வீடுகள்\nin Residential Houses || குடியிருப்பு வீடுகள்\nin Residential Houses || குடியிருப்பு வீடுகள்\nin Residential Houses || குடியிருப்பு வீடுகள்\nகொட்­டாஞ்­சேனை, புதுச்­செட்டித் தெரு பகு­தி­களில் நடுத்­தர வயது தம்­ப­தி­க­ளுக்கு வீடு தேவை. சைவ சமய சுத்த சைவ போச­னத்­தவர் வீடு­களில் பகிர்ந்து கொடுக்கக் கூடி­ய­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம்\nin Residential Houses || குடியிருப்பு வீடுகள்\nin Residential Houses || குடியிருப்பு வீடுகள்\n3 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/relationship/03/197770?ref=section-feed", "date_download": "2019-08-23T09:02:47Z", "digest": "sha1:5OX7CGG2CYZWZUHJJTANCJUTUG4P45IA", "length": 8950, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "8 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் செய்துகொண்டேன்: மனம் திறந்த நடிகை ராதிகா ஆப்தே - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n8 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் செய்துகொண்டேன்: மனம் திறந்த நடிகை ராதிகா ஆப்தே\nபிரபல நடிகை ராதிகா ஆப்தே 8 ஆண்டுகளுக்கு முன்பே லண்டனை சேர்ந்த இசைக் கலைஞரை திருமணம் செய்து கொண்டதாகவும், தனது திருமணம் பற்றி பலருக்கும் தெரியாது என தெரிவித்துள்ளார்.\nதமிழ், ஹிந்தி மொழிப் படங்களில் நடித்து பிரபலமானவர் ராதிகா ஆப்தே. இவருக்கு திருமணம் ஆன விடயம் பலருக்கும் தெரியாது. எனினும், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.\nராதிகா ஆப்தேவின் கணவர் லண்டனை சேர்ந்த பெனடிக் எனும் இசைக்கலைஞர் ஆவார். இந்நிலையில் தனது திருமண வாழ்க்கை குறித்து ராதிகா ஆப்தே கூறுகையில்,\n‘நானும், பெனடிக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பதிவு திருமணம் செய்துகொண்டோம். இப்போது கூட பலருக்கு நாங்கள் திருமணம் செய்துகொண்டது தெரியாது. மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும்.\nநானும், எனது கணவரும் ஒருவர் மீது ஒருவர் அதிக பாசம் வைத்துள்ளோம். எங்களுக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தகராறுகள் வருவதுண்டு. ஆனாலும் அவை சிறிது நேரம் தான் இருக்கும். சண்டை போட்டால் உன்னுடன் பேச விருப்பம் இல்லை என்றோ, சிறிது நேரம் கழித்து பேசுவோம் என்றோ சொல்வது இல்லை.\nசில நிமிடங்களிலேயே இருவரும் பேசிவிடுவோம். யார் மீது தவறு இருந்தாலும் இருவருமே மன்னிப்பு கேட்டுக்கொள்வோம். கணவனும், மனைவியும் சண்டை போட்டுக்கொண்டு நீண்ட நாட்கள் பேசாமல் இருந்தால் பிரச்சனைகள் பெரிதாகி விடும்.\nசண்டையை மனதில் வைத்துக்கொள்ளாமல் மறந்துவிடுவோம். எனக்கும், எனது கணவருக்கும் எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. நீ என்னை மதிக்கவில்லை. முக்கியத்துவம் தரவில்லை என்றெல்லாம் ஒருமுறை கூட கூறியது இல்லை’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T09:19:42Z", "digest": "sha1:7X7XGYRLVCYYHEIKMOXFLXXSNA24JFOA", "length": 8219, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "தில்லி உயர் நீதிமன்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதலைமை நீதிபதி மற்றும் மாநில ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்களின் பரிந்துரையின் படி இந்தியக் குடியரசுத் தலைவர்.\n48 (29 நிரந்தரம் மற்றும் 19 கூடுதல் நீதியரசர்கள்)\nதில்லி உயர் நீதிமன்றம் இது அக்டோபர் 31, 1966 ல் துவக்கப்பட்டது.\nமார்ச் 21, 1919 ல் இதன் நீதிபரிபாலணம் லாகூரில் பஞ்சாப் மற்றும் தில்லி ஆளுமையின் கீழ் இருந்தது. இது 1947 இந்தியா பிரியும் வரை தொடர்ந்தது. 1971 வரை இதன் நீதிபரிபாலணம் இமாச்சலப்பிரதேசத்தையும் உள்ளடக்கி நடைபெற்றது.\nஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம்\nஇமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம்\nஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம்\nமத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம்\nபஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம்\nமேகாலயா உயர் நீதிமன்றம் * திரிப்புரா உயர் நீதிமன்றம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kollywoodtalkies.com/ta/cine_news/cine-bits/karthikeyans-aayirathil-oruvan-simbus-thotti-jaya-2-parts", "date_download": "2019-08-23T09:00:23Z", "digest": "sha1:OUNYFYEQLDN6TXZDESNUESBMHX2RQHYL", "length": 7083, "nlines": 90, "source_domain": "www.kollywoodtalkies.com", "title": "Karthikeyans aayirathil oruvan simbus thotti jaya 2 parts - Kollywood Talkies", "raw_content": "\nகார்த்தியின் ஆயிரத்தில் ஒருவன் - சிம்புவின் தொட்டி ஜெயா 2-ம் பாகங்கள் \nதமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதன் வரிசையில் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் மற்றும் சிம்பு நடித்த தொட்டிஜெயா ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. டைரக்டர் செல்வராகவன் கூறும்போது, “ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் இயக்க ஆவலாக உள்ளது. இதற்கான முயற்சியில் நான் ஈடுபடுவேன். ஆனாலும் அது நடக்க வேண்டும். சூர்யா, கார்த்தி நடித்தால் நன்றாக இருக்கும் என்றார். இதுபோல் தொட்டி ஜெயா படத்தை இயக்கிய துரை அதன் இரண்டாம் பாகத்துக்கான கதையை தயார் செய்துவிட்டதாகவும் சிம்புவும் இதில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது நடித்து வரும் மாநாடு படத்தை முடித்து விட்டு இந்த படத்தில் சிம்பு நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபுகைப்படம் ஒன்றை வெளியிட்டு தெரியாமல் மாட்டிக்கொண்ட சிவகார்த்திகேயன் \nதமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்துள்ள அவர் தற்சமயம் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார் ...\nநடிகர் ���ிரஞ்சீவி பண்ணை வீட்டில் பயங்கர தீ விபத்து \nதெலுங்கு திரையுலகின் கதாநாயகனும் மத்திய முன்னாள் மந்திரியுமான நடிகர் சிரஞ்சீவிக்கு ஐதராபாத்தில் உள்ள கோக்காபேட் பகுதியில் மிகப்பெரிய பண்ணை வீடு உள்ளது. தற்போது அவர் நடித்துவரும் ‘சியே ரா நரசி ...\nபடவாய்ப்பைவிட படிப்புதான் முக்கியம் - தேவதர்ஷினி \nகடந்த ஆண்டு வெளியான 96, சமீபத்தில் வெளியான `காஞ்சனா 3’ என வரிசையாக வெற்றிப் படங்களில் கலக்கிக் கொண்டிருப்பவர் தேவதர்ஷினி. தளபதி 63 படத்தில் விஜய்க்கு அக்காவாக நடித்து முடித்து இருக்கிறார். அக ...\nசம்மர் டிரிப்புக்கு பெஸ்ட் சாய்ஸ் பிரெண்ட்ஸ் மட்டும்தான் \nதமிழ்நாட்டில் வெயில் மக்களை வறுத்து எடுக்கிறது. நடிகைகள் கோடை வந்தாலே குளிர் பிரதேசங்களுக்கு பறந்து விடுவார்கள். சஞ்சிதா ஷெட்டி வட இந்தியாவுக்கு பயணம் சென்று இருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், கோ ...\nஜெயலலிதா பயோபிக்கில் நடிக்க நோ சொன்ன மஞ்சிமா மோகன் \nஜெயலலிதா பற்றிய வெப்சீரிஸில் நடிக்க கவுதம் கூப்பிட்டார். ஆனால் வெப்சீரிஸில் நடிக்க விருப்பம் இல்லாததால் நோ சொல்லி விட்டேன். ஒரு நடிகையாக எல்லா கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. அ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/meet-the-winner-of-worlds-ugliest-dog-contest-2058403", "date_download": "2019-08-23T09:47:30Z", "digest": "sha1:Z74OLIEEEEJ5HIRPXOFAYEC7BNSJX4IB", "length": 7459, "nlines": 91, "source_domain": "www.ndtv.com", "title": "Meet The Winner Of This Year's 'world's Ugliest Dog Contest' | ‘ஸ்காம்ப் தி டிராம்ப்’- இதுதான் உலகின் ‘அசிங்கமான’ நாய்..!", "raw_content": "\n‘ஸ்காம்ப் தி டிராம்ப்’- இதுதான் உலகின் ‘அசிங்கமான’ நாய்..\nகலிபோர்னியாவின் பெடலூமா என்கின்ற இடத்தில்தான் இந்தப் போட்டி நடந்துள்ளது\n1,500 டாலர்கள் மதிப்பிலான பரிசுத் தொகையையும் வென்றுள்ளது ஸ்காம்ப் தி டிராம்ப். (AFP)\nநாய்கள். பலருக்கு மனிதர்களை விட நாய்கள் மீதுதான் பற்றும் ஆசையும் அதிகமாக இருக்கும். ஆனால், ‘உலகின் அசிங்கமான நாய்க்கான போட்டி' என்ற கான்டெஸ்ட் ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது என்பதை அறிவீர்களா. அப்படி நடந்த போட்டியில் ‘ஸ்காம்ப் தி டிராம்ப்' என்ற நாய் முதல் பரிசைப் பெற்று, உலகின் அசிங்கமான நாய் என்கின்ற பட்டத்தையும் வென்றுள்ளது.\nகலிபோர்னியாவின் பெடலூமா என்கின்ற இடத்தில்தான் இந்தப் போட்டி நடந்துள்ளது. ஸ்காம்ப் தி டிராம்ப் என்கின்ற நாயுடன் 18 நாய்கள், ‘உலகின் அசிங்கமான நாய்க்கான' பட்டத்திற்குப் போட்டியிட்டன. ஆனால், அனைவரையும் வீழ்த்தி, 1,500 டாலர்கள் மதிப்பிலான பரிசுத் தொகையையும் வென்றுள்ளது ஸ்காம்ப் தி டிராம்ப்.\nஇந்தப் போட்டியில் கலந்து கொண்டது பற்றியும் ‘ஸாகாம்ப் தி டிராம்ப்' பற்றியும், நாயின் உரிமையாளரான, வோனே மோரோன்ஸ், “2014 ஆம் ஆண்டில் ‘பெட்-ஃபைண்டர்' மூலம் இந்த நாயை நான் கண்டடைந்தேன். பார்த்த முதல் தடவையே ஸ்காம்பை எனக்குப் பிடித்துவிட்டது. அதன் முகம் என்னை அப்படி கவர்ந்தது. இனி யாரும் ஸ்காம்ப் தி டிராம்ப் என்று கூப்பிடமாட்டார்கள். ஸ்காம்ப் தி சாம்ப் என்றுதான் அழைப்பார்கள்” என்று பெருமையோடு பதிவு செய்கிறார்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nவீட்டுக்குள் நுழைந்து குட்டித் தூக்கம் போட்ட கரடி… எங்கே தெரியுமா..\n‘இது மேகமா… கடல் அலையா…’- நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய படம்\nஅதே கஸ்தூரி, இதே மூவர்தான், ஆனால் அப்போது சாண்டி, இப்போது 'சேரன்'\nWest Bengal Stampede: மேற்கு வங்க கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் 2 பேர் பலி 20 பேர் படுகாயம்\n19 ஆண்டுகளாக பொதுக் கழிப்பறையில் வசிக்கும் மூதாட்டி\nஅதே கஸ்தூரி, இதே மூவர்தான், ஆனால் அப்போது சாண்டி, இப்போது 'சேரன்'\nWest Bengal Stampede: மேற்கு வங்க கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் 2 பேர் பலி 20 பேர் படுகாயம்\n19 ஆண்டுகளாக பொதுக் கழிப்பறையில் வசிக்கும் மூதாட்டி\nதமிழகத்திற்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் கோவையில் பதுங்கியிருப்பதாக தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/aims", "date_download": "2019-08-23T08:47:20Z", "digest": "sha1:RQW5IIUBPQAM2F73SASX3MQAGDNRE6AZ", "length": 3369, "nlines": 76, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nபுற்றுநோய் இல்லாதவர்க்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்\nகன்னியாகுமரியில்., நிறைமாத கர்ப்பிணிக்கு., குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் அரங்கேறிய அலட்சியம்.\nமதுபோதையில் பிரசவம் பார்த்த செவிலியர். தலை வேறு, உடல் வேறாக வெளியில் வந்த குழந்தை. தலை வேறு, உடல் வேறாக வெளியில் வந்த குழந்தை\nஇந்தியாவுடன் பேசுவதற்���ு ஒன்றும் இல்லை..\nஇன்று தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகர் பிறந்த தினம்... யார் இவர்\nப.சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி\nபோயும், போயும் இதையா திருடி வந்த. அபிராமியை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2010/03/blog-post_15.html", "date_download": "2019-08-23T08:56:55Z", "digest": "sha1:H5RXUXWZW5X7BSZGZ4QIMGPYSA22FTNH", "length": 21690, "nlines": 298, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: டாக்டர் விஜயின் அடுத்த படம்", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nடாக்டர் விஜயின் அடுத்த படம்\nடாக்டர் விஜயின் அடுத்த படம்.\nஇதில் அவர் ஒரு பைக் ரேஸர்.\nகுருவி படத்தில் கார் ரேஸில் எப்படி ஆக்சிலேட்டர் கட் ஆனதும் அதன் வயரை பல்லால் பிடித்து இழுத்து முதல் பரிசு பெறுகிறாரோ , அதுமாதிரியான சாகச காட்சிகள் நிறைந்த படம்.\nஒரு காட்சி மட்டும் சாம்பிளுக்காக...\nடாக்டர் விஜய் பைக் ரேஸில் கலந்துக்கொள்கிறார்...\nவில்லனின் சதியால் பாதியில் பெட்ரோல் தீர்ந்துவிடுகிறது...\nஆனாலும் முதல் பரிசு வென்றுவிடுகிறார்..\n அப்ப இன்னும் கீழ போங்க.......\n(இது எனக்கு வந்த ஒரு இ-மெயில் .... பிடித்திருந்ததால் பதிவிடுகிறேன்.... )\nபைக் ஓட்டறது எங்க வேலை இல்லை சகா :))\nபைக் ஓட்டறது எங்க வேலை இல்லை சகா :))\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nநான் ஷர்மி வைரம் - புத்தக முன்பதிவு - இணையத்தில் தொடராய் தொடர முடியாமல் போனதை முழு நாவலாய் வெளிக் கொண்டு வந்திருக்கிறேன். தொடர் வந்த போது பெரும் ஆதரவு அளித்து, எப்போது நாவலாய் வரும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள் - IPL துவங்கும்போது உள்ளூர் கிரிக்கெட் வளர்ச்சிக்கு என்றார்கள். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடாத இரு வீரர்கள் கண்டிப்பாக இடம் பெறுவார்கள் என்றார்கள்....\nMARATHON - SOME FAQS - `புத்தாண்டு தொடங்கி தினமும் ஓடலாம்னு இருக்கேன், மாரத்தான்ல கலந்துக்கணும். டிப்ஸ் கொடுங்க' என்று நிறையபேர் இன்பாக்ஸில் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அத்தனை...\nமன்னிக்க வேண்டுகின்றேன் - என்னையறியாது ஏதோ ஒரு ஏக்கம்.. ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமறியாது தவிக்கிறது... ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமறியாது தவிக்கிறது... ஏக்கமது இறக்கிபிடிக்கிறது உள்ளமது உறங்க மறுக்கிறது.. ஏக்கமது இறக்கிபிடிக்கிறது உள்ளமது உறங்க மறுக்கிறது..\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திர��ப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்ல�� அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/subcategory/6", "date_download": "2019-08-23T09:10:09Z", "digest": "sha1:RHDB3P7M6MVDKQWGG7RPO4ZV4UYDQREV", "length": 3979, "nlines": 72, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nமாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி: நடிகர் அஜித் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்\nடி.என்.பி.எல்., போட்டி சென்னை அணி வெற்றி\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக பளு தூக்கும் வீராங்கனை - ஸ்டாலின் வாழ்த்து\nஇங்கிலாந்து முதல் முறையாக உலக சாம்பியன்: பைனலில் சூப்பர் ஓவரில் நியூசி.,யை வீழ்த்தியது\nபோராடி வெளியேறியது இந்தியா: உலக கோப்பை கனவு தகர்ந்தது\nஉலக யுனிவர்சியேட் தடகள போட்டியில் தங்கம் வென்று இந்திய வீராங்கனை சாதனை\nமுதலாவது அரைஇறுதி மழையால் நிறுத்தம்: போட்டி நாளை தொடரும் என அறிவிப்பு\nஉலக கோப்பை: அரைஇறுதியில் இந்தியா: ரோகித் சாதனை சதம்\nஇந்தியாவுக்கு முதல் தோல்வி :31 ரன்னில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது\nவிண்டீசை விரட்டியது இந்தியா: கோஹ்லி, தோனி அரைசதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/when-tamil-nadu-government-strongly-support-in-schools/", "date_download": "2019-08-23T09:01:04Z", "digest": "sha1:LAHCGKS5P7J2G4XGKUJFGOXLVW2CKTWN", "length": 12115, "nlines": 113, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » தமிழைக் கட்டாயப் பாடமாக எப்போது அறிவிக்கும் தமிழக அரசு?", "raw_content": "\nAugust 23, 2019 2:31 pm You are here:Home தமிழகம் தமிழைக் கட்டாயப் பாடமாக எப்போது அறிவிக்கும் தமிழக அரசு\nதமிழைக் கட்டாயப் பாடமாக எப்போது அறிவிக்கும் தமிழக அரசு\nதமிழைக் கட்டாயப் பாடமாக எப்போது அறிவிக்கும் தமிழக அரசு\nதெலங்கானா மாநிலத்தில் அடுத்த கல்வியாண்டில் இருந்து 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்று அம்மாநிலத்தின் முதல்வர் சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். தெலுங்கு கற்பிக்காமல் எந்த ஒரு பள்ளிக்கூடமும் தெலங்கானாவில் இயங்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். அடிப்படைக் கல்வியில் தாய்மொழியைத் தவிர்க்கக் கூடாது என்ற கல்வித் துறை சார்ந்த காரணங்களைத் தாண்டி, பிராந்திய மொழிகளைப் பாதுகாக்க வேண்டிய அரசியல் முக்கியத்துவமும் இந்த உத்தரவில் அடங்கியிருக்கிறது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஏற்கெனவே, ஏப்ரல் மாதத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் 10-ம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மலையாளம் ஒரு பாடமாக இருக்க வேண்டும், மலையாளத்தைக் கற்றுக்கொடுக்காத பள்ளிகளின் அனுமதி ரத்துசெய்யப்படும் என்று அறிவித்திருந்தார். மேற்கு வங்கப் பள்ளிகளிலும் வங்க மொழியைச் சமீபத்தில் கட்டாயமாக்கியிருக்கிறார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. பள்ளிகளில் வேறு எந்த மொழியை யும் கற்றுக்கொடுப்பதைத் தடுப்பதல்ல இந்த உத்தரவுகளின் நோக்கம். தாய்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதே. மத்திய அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகள் கொடுக்கும் பதிலடியாகவும் இந்த உத்தரவுகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது.\nபள்ளியில் படிக்கும் ஒரு மாணவர் அவர் விரும்பும் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், அடிப்படைக் கல்வி தாய்மொழியில்தான் கற்பிக்கப்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகிறார்கள். என்றாலும், கல்வி என்பது வேலைவாய்ப்புக்கான தகுதி மட்டுமே என்று பெற்றோர் கள் கருதும் வரையிலும் தாய்மொழிக் கல்வியை மாணவர் களுக்குக் கட்டாயமாக்க முடியாது. இந்நிலையில், குறைந்தபட்சம் தாய்மொழி ஒரு பாடமாகவேனும் கட்டாயமாகப் பள்ளிக் கூடங்களில் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.\nமொழியுரிமை குறித்து கர்நாடகம், கேரளம், தெலங்கானா என்று நமது பக்கத்து மாநிலங்கள் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. ஆனால், மொழியுரிமைப் போராட்டத்தில் இந்தியாவிலேயே முன்னோடி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கும் தமிழகம், இந்த உரிமைப் போராட்டத்தில் பின்தங்கியிருக்கிறது என்பதுதான் உண்மை. காரணம், மொழியுரிமை என்பது மாநில உரிமையின் அடையாளம் என்கிற புரிதலும் அக்கறையும் தமிழக ஆட்சியாளர்களுக்கு அறவே இல்லை என்பதுதான். தாய்மொழியைக் கல்வியின் மொழியாக நிலைநிறுத்தவில்லையென்றால், அதன் எதிர்காலம் அஞ்சத்தக்கதாகிவிடும் என்பது கல்வியாளர்களின் கருத்து. கேரளம், மேற்கு வங்கம், தெலங்கானா அரசுகள் விழித்துக்கொண்டுவிட்டன. என்ன செய்யப்போகிறது தமிழக அரசு\nநன்றி : தி இந்து\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n டெல்லியில் ஏமாற்றும் திமுக ஆர்ப்பாட்டம்\nஉலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380ம் ஆண்டு விழா\nகி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை பரமக்குடி அருகே கண்டுபிடிப்பு\nகோவை அருகே கிபி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\nதமிழ் செல்வன்: ஆதாரம் அதான் மேலயே சொல்லிருக்கேன் ல போய் பாரு போ. நான் ஏன் டா பயந...\nadmin: முதலில் தம��ழ் பெயருக்கு பின் பயந்து ஒளிந்து கொண்டிருப்பவர...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/187826/", "date_download": "2019-08-23T09:13:27Z", "digest": "sha1:JIB4XAE23QZG3EHV4TEY4TDCDEBYVNWT", "length": 4882, "nlines": 69, "source_domain": "www.dailyceylon.com", "title": "ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராக முடியாது- அமைச்சர் காமினி - Daily Ceylon", "raw_content": "\nஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராக முடியாது- அமைச்சர் காமினி\nஅரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் குறித்து கண்டறிவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று (13) ஆஜராக முடியாது என புத்தசாசன அமைப்பர் காமினி ஜயவிக்ரம பெரேரா அறிவித்துள்ளார்.\nமஹபொல புலமைப்பரிசில் நிதியத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு குறித்து சாட்சி வழங்கவே இன்று அவர் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு வேண்டப்பட்டிருந்தார்.\nதனக்கு இன்று வர முடியாது எனவும் வேறு ஒரு தினத்தை தனக்கு ஒதுக்கித் தருமாறும் அமைச்சர் ஆணைக்குழுவைக் கேட்டுள்ளார். இதன்படி அவருக்கு வேறு ஒரு தினத்தை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். (மு)\nPrevious: மஹிந்தவின் உறுப்புரிமை தொடர்பில் அடுத்த சபை அமர்வில் தீர்வு- முஜிபுர் ரஹ்மான்\nNext: கோட்டாபய உள்ளிட்ட குழுவினர் இன்றும் அனுராதபுரத்தில் வழிபாட்டில்\nஇராஜாங்க அமைச்சர்கள் இருவர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nஇராணுவ புலனாய்வு அதிகாரி சாமிக்க சுமித் குமார கைது\nகஞ்சிப்பான இம்ரானுக்கு கடூழிய சிறைத்தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/news/india/groom-playing-pubg-game-goes-viral", "date_download": "2019-08-23T09:47:29Z", "digest": "sha1:FXIF3D2YYODES5S72GN5YPP7NL3OHAZM", "length": 56848, "nlines": 611, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "மணமேடையில் பப்ஜி விளையாடும் புதுமாப்பிள்ளை -வைரலாகும் வீடியோ! - TamilSanjikai", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக��கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\nபிளாஸ்டிக் ஒழிப்பு - மாய்மாலமா\nநடிகர்கள் ஏன் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்க வேண்டும் பதிலளிக்கிறார் எழுத்தாளர் என். சுவாமிநாதன்\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nகாதல் புதைத்த காணி நிலம்\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரேட் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nதர்ம பிரபு - ஒரு திரைப்பார்வை\nஅனபெல் – கம்ஸ் ஹோம் – ஒரு திரைப்பார்வை\nசிந்துபாத் – ஒரு திரைப்பார்வை\nபிக் பாஸ் நிர்வாகம் தன் மீது பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\nநோ டைம் டூ டை - டேனியல் கிரேக் நடிக்கும் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படம்\nதற்கொலை மிரட்டல் விட்டதாக பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்\nகபடி விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும் காட்சிகள் வெளியீடு\nவிஷால்-சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்\nவிஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் மாஸ் டீசர் ரிலீஸ்\nமீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜித்\nபிக் பாஸ் நிர்வாகம் தன் மீது பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\nநோ டைம் டூ டை - டேனியல் கிரேக் நடிக்கும் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படம்\nதற்கொலை மிரட்டல் விட்டதாக பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்\nகபடி விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும் காட்சிகள் வெளியீடு\nவிஷால்-சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்\nவிஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் மாஸ் டீசர் ரிலீஸ்\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅ���ைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nநீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு ஏன் எந்த தகவலும் வெளியிடவில்லை\nதெலுங்கானாவில் கூடுதல் மதிப்பெண் வழங்க மாணவர்களிடம் லஞ்சம் கேட்ட பேராசிரியர் பணிநீக்கம்\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு கட்டணம் ரத்து\nதனியார் பள்ளிகளின் கல்விக்கட்டண விவரங்களை ஒரு மாதத்தில் இணையதளத்தில் வெளியிட மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nநீட் விண்ணப்பத்தில் சாதி பெயர் தவறுதலாக குறிப்பிட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nஅங்கீகாரம் இல்லாமல் 331 பள்ளிகள் சென்னை ஆட்சியர் அறிவிப்பு\nஅண்ணா பல்கலைகழக துணைவேந்தர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\nபூங்கனி - காலம் மறந்த கவிதை\nவெள்ளமடம் தொடக்கப்பள்ளி, இராமஜெயம் ....\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nபிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம் ஒத்திவைப்பு\nபோரூர் அருகே ரவுடி கொலை வழக்கில் 4 ப���ர் கைது\nரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை\nகூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு 3-வது அணு உலை அமைப்பதற்கான தளவாடங்கள் வந்தடைந்தன\nகாஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதர் உற்சவத்தில் ரூ.9.89 கோடி வசூல்\nதிருச்சியில், பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\nஆவின் பால் விலை உயர்வு: தமிழக அரசின் அறிவிப்புக்கு அனைத்துக்கட்சி தலைவர்கள் கண்டனம்\nவெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்\nஊத்துக்குளி அருகே நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\nஇளைஞர் ஒருவர் காதல் விவகாரத்தில் வைகை அணையில் குதித்து தற்கொலை\nமது போதையில், பள்ளி வகுப்பில் படுத்து தூங்கிய ஆசிரியர்\nதந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகள்\nகர்நாடகாவில் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய 17 புதிய மந்திரிகள் பதவியேற்றனர்\nஇன்று ஒரு முக்கிய மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது சந்திரயான்-2\nஅருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி எய்ம்ஸ் வருவதாக தகவல்\nகர்நாடகாவில் தேசியக் கொடிக் கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் உயிரிழப்பு\nசிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி\nப சிதம்பரத்திடம் மூன்று மணி நேரம் விசாரணை - இன்னும் சிறுது நேரத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\nபாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை தடுக்க மத்திய அரசு திட்டம்\nவீட்டிற்குள் புகுந்து ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்\nதப்பி ஓட வேண்டிய அவசியம் இல்லை - ப. சிதம்பரம் \nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் முடிவு\nமத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க அமலாக்கத்துறை திட்டம்\nஎல்லையில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்\nசக வீராங்கனையை திருமணம் செய்த நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் ஏமி சட்டர்த்வெய்ட் கர்ப்பம்\nதமிழக வீரருக்கு அர்ஜுனன் விருது\nஆஷஸ் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு பதிலாக கன்கஷன் பிளேயராக மார்னஸ் லேபுஸ்சேன்\nஉலக மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டியில், தமிழக வீரர் வெண்கலப்பதக்கம் வென்றார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் தொடங்கியது\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் காலமானார்\n2-வது ஒருநாள் கிரிக்கெட்: 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் புதிய உதவி பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கல்லம் பொறுப்பேற்பு\nஇந்திய நிறுவனமான ஷேர்சாட்டில் முதலீடு செய்த ட்விட்டர்\nதனது பார்வையை காஷ்மீரின் பக்கம் திருப்பி உள்ள அம்பானி\nஇந்தியாவில் வருகிறது உபேர் பேருந்து சேவை\nரஷ்யாவில் இஸ்ரோ மையம் அமைக்க : மத்திய அமைச்சரவை முடிவு\nபாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம் சர்வதேச கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\nசுவிக்கி நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு தமிழக திருநங்கை ஒருவர் நியமனம்\nரஷ்யாவிடமிருந்து மேலும் 18 சுகோய் போர் விமானங்களையும், 21 மிக் ரக போர் விமானங்களையும் இந்திய விமானப்படை வாங்க உள்ளதாக தகவல்\nஜிஎஸ்டி பதிவெண் பெற இனி ஆதார் எண் போதும் : மத்திய அரசு அதிரடி\nசந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\nஇந்திய சாலைகளை கலக்க வருகிறது ரெனால்ட் ‘டிரைபர்’\nசெப்டம்பர் 5-ம் தேதி முதல்ரூ.700 மதிப்பில் ஜியோ ஜிகா ஃபைபர் நெட் திட்டம்\n30 கிராம் எடையில் செயற்கைகோள் தயாரித்த தமிழக அரசு பள்ளி மாணவர்கள்\nஇந்தியாவின் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி\nபயனாளர்களின் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்திய கூகுள் பே\nபெட்ரோல் டீசலுக்கு மாற்றாக சென்னையில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் கார்\nசந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமுடன் விண்ணில் ஏவப்பட்டது\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nநீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு ஏன் எந்த தகவலும் வெளியிடவில்லை\nதெலுங்கானாவில் கூடுதல் மதிப்பெண் வழங்க மாணவர்களிடம் லஞ்சம் கேட்ட பேராசிரியர் பணிநீக்கம்\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு கட்டணம் ரத்து\nதனியார் பள்ளிகளின் கல்விக்கட்டண விவரங்களை ஒரு மாதத்தில் இணையதளத்தில் வெளியிட மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nநீட் விண்ணப்பத்தில் சாதி பெயர் தவறுதலாக குறிப்பிட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nஅங்கீகாரம் இல்லாமல் 331 பள்ளிகள் சென்னை ஆட்சியர் அறிவிப்பு\nஅண்ணா பல்கலைகழக துணைவேந்தர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஅரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபோரூர் அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது\nஊத்துக்குளி அருகே நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\nரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை\nசந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\nசிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி\nப சிதம்பரத்திடம் மூன்று மணி நேரம் விசாரணை - இன்னும் சிறுது நேரத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\nஇந்திய சாலைகளை கலக்க வருகிறது ரெனால்ட் ‘டிரைபர்’\nபாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை தடுக்க மத்திய அரசு திட்டம்\nராகுல் காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியில், போட்டியிட்ட துஷார் வெள்ளப்பள்ளி, ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது\nஆளில்லா அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது\n2,300 க்கும் மேற்பட்ட புலிகள் பலி:அதிர்ச்சி தகவல்\nலாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர்\nவீட்டின் படுக்கையில் சொகுசாக ஓய்வெடுத்த மலைப்பாம்பு\nஉலகிலேயே அழகிய ஆண் ஹிருத்திக் ரோஷனுக்கு பட்டம்\nஆர்டர் செய்த உணவு வர தாமதம் ஆனதால், ஓட்டல் ஊழியரை சுற்று கொன்ற வாடிக்கையாளர்\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: இந்தியா கடும் கண்டனம்\nசிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி\nப சிதம்பரத்திடம் மூன்று மணி நேரம் விசாரணை - இன்னும் சிறுது நேரத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\nபாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை தடுக்க மத்திய அரசு திட்டம்\nவீட்டிற்குள் புகுந்து ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்\nதப்பி ஓட வேண்டிய அவசியம் இல்லை - ப. சிதம்பரம் \nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் முடிவு\nமத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க அமலாக்கத்துறை திட்டம்\nஎல்லையில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nவீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\nடொனால்டின் சாதனையை முறியடித்த இம்ரான் தாஹிர்\nஜப்பானை வீழ்த்தி தொடரை வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி\nகனடாவில் சுமார் 10 லட்சம் பேர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு\nஒட்டகச் சண்டைப் போட்டிகள் துருக்கி செல்கக் நகரில் தொடங்கியது\nஇந்திய நிறுவனமான ஷேர்சாட்டில் முதலீடு செய்த ட்விட்டர்\nதனது பார்வையை காஷ்மீரின் பக்கம் திருப்பி உள்ள அம்பானி\nஇந்தியாவில் வருகிறது உபேர் பேருந்து சேவை\nரஷ்யாவில் இஸ்ரோ மையம் அமைக்க : மத்திய அமைச்சரவை முடிவு\nபாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம் சர்வதேச கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\nசுவிக்கி நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு தமிழக திருநங்கை ஒருவர் நியமனம்\nரஷ்யாவிடமிருந்து மேலும் 18 சுகோய் போர் விமானங்களையும், 21 மிக் ரக போர் விமானங்களையும் இந்திய விமானப்படை வாங்க உள்ளதாக தகவல்\nஜிஎஸ்டி பதிவெண் பெற இனி ஆதார் எண் போதும் : மத்திய அரசு அதிரடி\nராகுல் காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியில், போட்டியிட்ட துஷார் வெள்ளப்பள்ளி, ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது\nஆளில்லா அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது\n2,300 க்கும் மேற்பட்ட புலிகள் பலி:அதிர்ச்சி தகவல்\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் முடிவு\nலாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர்\nவீட்டின் படுக்கையில் சொகுசாக ஓய்வெடுத்த மலைப்பாம்பு\nஉலகிலேயே அழகிய ஆண் ஹிருத்திக் ரோஷனுக்கு பட்டம்\nஆர்டர் செய்த உணவு வர தாமதம் ஆனதால், ஓட்டல் ஊழியரை சுற்று கொன்ற வாடிக்கையாளர்\nமணமேடையில் பப்ஜி விளையாடும் புதுமாப்பிள்ளை -வைரலாகும் வீடியோ\nபெற்றோர்கள் முதல் அரசாங்கம் வரை அனைவருக்கும் பப்ஜி விளையாட்டு, பிரச்சினையாகவே இருக்கிறது. பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த விளையாட்டுக்கு அடிமையாகி வருவதாக அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேறெந்த விஷயத்திலும் கவனத்தை செலுத்தவிடாமல் அவர்களை முடக்கி விடுகிறது.\nஇந்த ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவர்களின் கவனம் சிதறுவதாக பெற்றோர்கள் கவலைப்படுகின்றனர். மாணவர்களின் கைகளில் செல்போன் இருப்பதால் அவர்கள் ஆன்லைன் கேம் விளையாடுவதை தடுக்க முடிவதில்லை. அந்தவகையில், பப்ஜி கேம் தற்போது இந்திய அளவில் மிகவும் பிரபலமாக உள்ளது. அதே வேளையில் விளையாடுபவர்களை பப்ஜி விளையாட்டு அடிமையாக்கி விடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.\nஇந்நிலையில் தன்னுடைய திருமணத்தின் போதே மணமேடையில் அமர்ந்து கொண்டு மணமகன் பப்ஜி விளையாடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ எடுக்கப்பட்டு டிக் டாக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் தன்னுடைய மனைவி அருகில் அமர்ந்து பார்த்துகொண்டு இருக்க புதுமாப்பிள்ளை கையில் செல்போனை வைத்துக்கொண்டு பப்ஜி விளையாடுகிறார். மேலும் ஒருவர் அன்பளிப்பு வழங்குகிறார். அதனை தட்டிவிடும் மணமகன் மீண்டும் பப்ஜியில் மூழ்குகிறார்.\nஇது உண்மையான வீடியோவா அல்லது டிக் டாக்குக்காக நடித்து எடுக்கப்பட்ட வீடியோவா என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால் மணமேடையில் புதுமாப்பிள்ளை பப்ஜி விளையாடும் வீடியோ பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.\nஊத்துக்குளி அருகே நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\nஇளைஞர் ஒருவர் காதல் விவகாரத்தில் வைகை அணையில் குதித்து தற்கொலை\nமது போதையில், பள்ளி வகுப்பில் படுத்து தூங்கிய ஆசிரியர்\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nபோரூர் அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது\nஊத்துக்குளி அருகே நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\nரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை\nபிக் பாஸ் நிர்வாகம் தன் மீது பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\nசந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீ���ு\nகுறைந்த தூர பயண சவாரி செல்ல மறுத்த 768 ஆட்டோ, டாக்சி டிரைவர்களின் உரிமங்கள் அதிரடியாக ரத்து\nதென் தமிழக கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nசட்டவிதிகளை மீறியதாக ‘கூகுள்’ நிறுவனத்துக்கு ரஷ்யா அரசு 54 லட்ச ரூபாய் அபராதம் விதிப்பு\nஇந்தியாவுக்கான பேருந்து சேவை நிறுத்தம்: பாகிஸ்தான் அறிவிப்பு\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண் ஸ்ரீதன்யா சுரேஷ்-ஐ ராகுல் காந்தி சந்தித்து உரையாடினார்\nநீரவ்மோடிக்கு சொந்தமான ஆடம்பர சொகுசு பங்களா வெடி வைத்து தகர்ப்பு\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nதமிழ்நாடு, சென்னை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து தமிழ் செய்திகளை உங்களுக்குத் தருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அரசியல், வணிக, விளையாட்டு, ஆன்மீகம், ஜோதிடம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட்டின் நகைச்சுவை, தமிழ் திரைப்பட விமர்சனங்கள், பேஷன், வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றிய செய்திகள், எங்கள் தளத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கவும், அனைத்து செய்தி மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நேரடி தகவலையும் பிடிக்கவும். தமிழ்சஞ்சிகை மூலம் நீங்கள் சுற்றியுள்ள உலகில் நடப்பதைப் பற்றிய அனைத்து சமீபத்திய செய்திகளையும் நீங்கள் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/priyamanaval/123285", "date_download": "2019-08-23T08:58:17Z", "digest": "sha1:FI3AIESQS3K6ZPC7JUCWZO66PEZYTCWZ", "length": 4870, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Priyamanaval - 15-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nவீடு முழுவதும் இருந்த ஆபாச வீடியோ பெண்களுக்கு தெரியாமல் செய்த செயல்.. அடுத்தடுத்து வெளியான தகவல்\nசீரியல் படப்பிடிப்பில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ\nதமிழக முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன்\nகனடாவில் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த பெண்ணை நீங்கள் பார்த்ததுண்டா\nதனி விமானத்தில் பயணம்... இளவரசர் ஹரி, மேகன் மார்கல் தம்பதிக்கு எச்சரிக்கை\nதிருகோணமலையில் குடும்பஸ்தர் ஒருவர் செய்த மோசமான செயல்\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nஒரே ஒரு வசனம் தான் ஒட்டு மொத்த மக்களையும் திரும்பி பார்க்க வைத்த போஸ்டர்\nபிக்பாஸ் கதவை உடைத்து இதை செய்ய வேண்டும்\n முதன் முறையாக டுவிட்டரில் கொந்தளித்த சிம்ரன்\nபேருந்து நிலையத்தில் நள்ளிரவில் தனியாக நின்று கொண்டிருந்த சிறுமி.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..\nசிறுநீரக கற்களால் உயிரை பறிக்கும் அளவிற்கு வலியா... இதோ நிரந்தர தீர்வு...\nஅடுத்த வார தலைவர் இவரா அப்போ பிக்பாஸ் வீட்டுல ரணகளம் தான்\nசிவகார்த்திகேயன் நடித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்தின் எங்க அண்ணன் பாடல் வீடியோ\nசினேகா-பிரசன்னா வீட்டில் விசேஷம்- வாழ்த்து கூறும் மக்கள்\nசீரியல் படப்பிடிப்பில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/blog-post_73.html", "date_download": "2019-08-23T08:47:41Z", "digest": "sha1:XP4DUV5MINRBX3XWRM5T3INGSWWXO6P6", "length": 21114, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "விவேகம் இடத்தில் துருவ நட்சத்திரம்.. - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » விவேகம் இடத்தில் துருவ நட்சத்திரம்..\nவிவேகம் இடத்தில் துருவ நட்சத்திரம்..\nகௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படம் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது. பின்னர் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. தற்போது இப்படத்தில் விக்ரம் நடிப்பது உறுதி செய்யப்பட்டு அவர் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் ஹீரோயின் கதாபாத்திரமும் ஆள்மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் கதாநாயகியாக அணு இம்மானுவல் தேர்வுசெய்யப்பட்டு போஸ்டர்கள் வெளியாகியிருந்தன. அவரது கால்ஷீட் இடையூறு காரணங்களால், பின்னர் ரித்து வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nதுருவ நட்சத்திரம் படத்தின் முக்கியமான பகுதிகளை ஐரோப்பாவில் படப்பிடிப்பு செய்து வருகின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஐரோப்பாவில் படக்குழுவினருடன் இணைந்துள்ளார். முதலில் படத்தி��் ஒளிப்பதிவாளராக ஜோமோன் டீ ஜான் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அதேபோல், சந்தான கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கால்ஷீட் இடையூறால் படத்தை விற்று வெளியேறினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபடத்தின் சில பகுதிகளை அமெரிக்காவிலும், தமிழகத்தில் குன்னூரிலும் படமாக்கி உள்ளனர். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், ராதிகா, பார்த்திபன் போன்ற பிரபல நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளனர். படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் யார் நடிக்க உள்ளார் என்பதை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர். அண்மையில் துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. துருவ நட்சத்திரம் படத்தின் சில காட்சிகளை தற்போது பல்கேரியாவின் தலைநகரான சோபியாவில் காட்சிப்படுத்தி வருகிறார்கள். அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் படப்பிடிப்பும் பல்கேரியாவில் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே.\nஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இந்தப்படம், கௌதம் மேனனுக்கு திரையுலகில் முக்கிய அந்தஸ்தை ஏற்படுத்தக்கூடும். கௌதம் மேனன் மற்றும் விக்ரம் இருவரும் முதன்முதலாக இணையும் இந்தப்படத்தை, இந்த ஆண்டு இறுதியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத���தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2", "date_download": "2019-08-23T09:06:37Z", "digest": "sha1:AETODOJZUEJSVCHULE5QMZTBATUHPGZE", "length": 7217, "nlines": 138, "source_domain": "gttaagri.relier.in", "title": "புதிய அரசும் விவசாயமும் – III – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபுதிய அரசும் விவசாயமும் – III\nமரபணு மாற்றப்பட்ட பயிர்களை வயல் அளவில் வயல்வெளிச் சோதனைகளை அனுமதிக்க கூடாது என்று உச்ச நீதி மன்றத்தில் வழக்கு நடை பெற்று கொண்டிருகிறது. மக்களவை பொது தேர்தல் காரணமாக உச்ச நீதி மன்றம் வழக்கை ஜூலை 2014 வரை தள்ளி போட்டு இருக்கிறது\nஇந்த வழக்கில் புதிய NDA அரசு எந்த நிலை எடுக்க போகிறது என்பது முக்கியம்\nமரபணு மாற்றப்பட்ட பயிர்களை ஆதரிக்கும் விஞானிகள் கொடுக்கும் ஒரு முக்கிய காரணம்: இந்தியாவின் ஜனத்தொகை பெருகி கொண்டே போகிறது. இந்த ஜனதொகைக்கு உணவு கொடுக்க\nமரபணு மாற்றப்பட்ட பயிர் தொழிற்நுட்பம் தேவை என்று.\nஆனால் இந்தியாவின் விவசாயிகள் இந்திய ஜனதொகைக்கு மேலேயே அதிகம் சாகுபடி செய்கிறார்கள் என்பது உண்மை. பஞ்சாபிலும் ஹர்யானவிலும் உள்ள மண்டிகளிலும் கொடொவ்ன்களிலும் எடுக்க படாமல் கெட்டு போகின்றன\nநம் நாட்டில் உள்ள உணவு விலைவாசியும் பஞ்சமும் குறைந்த அளவு சாகுபடியால் வரவில்லை இருப்பதை பகிர்ந்து கொள்ளும் விதத்தில் தான் உள்ளது (It is not production problem, it is distribution problem)\nஇதை புரிந்து கொண்டால் அபாயம் கொண்ட புது தொழிற்நுட்பங்கள் தேவையே இல்லை. என்ன செய்ய போகிறார்கள் NDA அரசு\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in சொந்த சரக்கு\nபுதிய அரசும் விவசாயமும் – II →\n← மானாவாரி நிலங்களில் அதிக மகசூல் பெற…\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/adulya-ravi-dance-sarkar-song/10644/", "date_download": "2019-08-23T09:48:36Z", "digest": "sha1:DQTQWWKFK2JBO3J7OJ7PMPNT3WY2PPHW", "length": 5720, "nlines": 126, "source_domain": "kalakkalcinema.com", "title": "Sarkar Dance : சர்கார் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை", "raw_content": "\nHome Latest News சர்கார் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை – வைரலாகும் வீடியோ.\nசர்கார் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை – வைரலாகும் வீடியோ.\nSarkar Dance : சர்கார் பாட்டுக்கு பிரபல இளம் நடிகை ஒருவர் போட்டுள்ள குத்தாட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nதளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார் படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மெகா மாஸான வரவேற்பை பெற்று வருகிறது.\nஇந்த படத்தில் இடம் பெற்றிருந்த ஒ மை பொண்ணு, ஒரு விரல் புரட்சி, டாப் டக்கர் அனைத்து பாடல்களும் செம ஹிட்டாகி இருந்தன.\nரசிகர்கள் பலரும் இந்த பாடல்களுக்கு டப்மேஷ் செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர், அது போல தற்போது பிரபல இளம் நடிகையான அதுல்யா ரவி டான்ஸ் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஇந்த வீடியோவை தளபதி ரசிகர்கள் ஷேர் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.\nஇதோ நீங்களும் பாருங்க அந்த வீடியோவை\nPrevious articleவிஜய்க்கு ஜோடியாகும் ஜோதிகா – இந்த படத்தில் தான் ரசிகர்களே.\nNext articleகொஞ்ச நஞ்சம் இல்ல.. உச்சகட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார் நாயகி – வீடியோ இதோ.\nபுது விதமாக நடக்க போகும் இசை வெளியீட்டு விழா – பிகில் ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட் இதோ\n“பிகில்” படத்தின் காட்சியை பற்றி பிரபலம் ஓபன் டாக்..\nதமிழ் பாக்ஸ் ஆபீஸை ஆளும் தனி மனிதன் தல அஜித் – மாஸ் அப்டேட்\n என்ன வேலை செய்கிறார் பாருங்க – ஷாக்கிங் வீடியோ\nநின்று விட்டதா விஷாலின் திருமணம்\n2019-ல் ட்விட்டரில் ட்ரெண்டான டாப் 5 ஹேஸ்டேக், அஜித் மட்டுமே படைத்த சாதனை –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Rafael", "date_download": "2019-08-23T09:13:58Z", "digest": "sha1:34H7B24IO7P35V7327KAY2JBYCYLXQCH", "length": 5330, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Rafael | Dinakaran\"", "raw_content": "\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : ரோஜர் பெடரரை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார் ரபேல் நடால்\nகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி முதல் சுற்றில் ரபெல் நடால், ஜோகோவிச் வெற்றி\nரபேல் விமான விவகாரம்: காங்கிரஸ், நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை எதிராக தொடரப்பட்ட வழக்குகளை திருமப்பெற்றார் அனில் அம்பானி\nரஃபேல் போர் விமானம் வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nரஃபேல் போர் விமான ஒப்பந்த வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nரஃபேல் ஊழல் விவகாரம்: முறைகேடும் நடைபெறவில்லை என பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு தகவல்\nரபேலில் உதவியதற்காக அம்பானி தந்த கைமாறு என்ன மோடியிடம் மக்கள் கேட்க வேண்டும்\nரபேல் ஊழல் நிரூபணமானால் தண்டனை நிச்சயம்: சேம்சைட் கோல் போட்ட பிரேமலதா\nரபேல் விவகாரம்.... மோடியை திருடன் என்று விமர்ச்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு நோட்டிஸ்\nரஃபேல் விமானங்களில் பாகிஸ்தான் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கவில்லை : பிரான்ஸ் தூதர் வி��க்கம்\nவிடாது துரத்தும் உச்ச நீதிமன்ற உத்தரவு ரபேல் துல்லிய தாக்குதலா\nரபேல் பேரத்தில் ₹30 ஆயிரம் கோடி ஊழல் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் காங். வேட்பாளர் எச்.வசந்தகுமார் பிரசாரம்\nரஃபேல் போர் விமானத்தில் பாகிஸ்தான் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கவில்லை: பிரான்ஸ் தூதர் அலெக்சாண்டர்\nரஃபேல் அறிவிப்புக்கு பின் அனில் அம்பானிக்கு பிரெஞ்சு அரசு ரூ.1,100 கோடி வரிச்சலுகை\nரஃபேல் ஒப்பந்தம் குறித்த ஆவணங்களில் ஒரு சில மட்டுமே திருடப்பட்டுள்ளது: நிர்மலா சீதாராமன் பேட்டி\nரபேல் வழக்கில் அரசின் ஆட்சேபங்களை நிராகரித்தது உச்சநீதிமன்றம்\nரபேல் விமான வழக்கில் திருடு போன ஆவணங்களை சாட்சியாக எடுக்க முடியுமா: உச்ச நீதிமன்றம் இன்று முடிவு\nரபேல் விவகாரம் நாட்டின் பாதுகாப்புடன் மோடி அரசு விளையாடுகிறது: சீதாராம் யெச்சூரி சாடல்\nரபேல் ஒப்பந்தத்துக்குப் பிறகு அனில் அம்பானி நிறுவனத்துக்கு பிரான்ஸ் ரூ. 1123 கோடி வரி சலுகை: தேர்தல் நேரத்தில் புது குண்டு\nரபேல் ஊழல் வழக்கில் சிறை..... மோடி முகத்தில் பயம் தெரிகிறது: ராகுல் காந்தி கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/10440-sniffer-dogs-checking-budget-copies..html", "date_download": "2019-08-23T09:16:17Z", "digest": "sha1:UEPOEF44CB7Q6R5AUAH2ZXPSQWF4C3I5", "length": 6435, "nlines": 62, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மத்திய பட்ஜெட் தாக்கல் - பிரதிகளை மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்திய டெல்லி போலீஸ்! | Sniffer dogs checking budget copies. - The Subeditor Tamil", "raw_content": "\nமத்திய பட்ஜெட் தாக்கல் - பிரதிகளை மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்திய டெல்லி போலீஸ்\nநாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது எம்பிக்களுக்கு வழங்க கொண்டு வரப்பட்ட பட்ஜெட் பிரதிகளின் பார்சல்களை மோப்ப நாய் கொண்டு டெல்லி போலீசார் சோதித்தனர்.\nபாஜக அரசின் பதவிக்காலம் முடிவடைய நிலையில் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் உரை மிகமிக ரகசியமாகவும், பாதுகாப்பாகவும் தயாரிக்கப்படும். பட்ஜெட் உரையை வாசிக்கும் போது தான் அதன் பிரதிகள் எம்பிக்களிடம் வழங்கப்படும் என்பதால் பெரிய, பெரிய பார்சல்களில் சீலிட்ட பட்ஜெட் பிரதிகள் நாடாளுமன்ற வளாகத்துக்கு பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. பார்சல்களை மோப்ப நாய் கொண்டும் போலீசார் சோதனை நடத்தினர்.\nஓபி���ஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - விசாரணையை துரிதப் படுத்துகிறது உச்ச நீதிமன்றம்\nபெங்களூருவில் மிராஜ் போர் விமானம் விழுந்து தீப்பிடித்தது - விமானிகள் 2 பேரும் உயிரிழந்த சோகம்\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nப.சிதம்பரத்தின் மேல் முறையீட்டு மனு ; திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிர்ப்பு; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nகாஷ்மீரில் எதிர்ப்பு போஸ்டர்; மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்\nப.சிதம்பரத்தின் மேல் முறையீடு : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை; தள்ளுபடியாக வாய்ப்பு\nப.சிதம்பரத்துக்கு திங்கட்கிழமை வரை சிபிஐ காவல்; சிறப்பு நீதிமன்றத்தில் பரபரப்பாக நடந்த வாதம்\nசிதம்பரத்திடம் 20 கேள்வி; பதிலளிக்க மறுத்தாரா\nஅன்று விருந்தாளி, இன்று ஊழல் கைதி; அதே சி.பி.ஐ. அலுவலகம்\nப.சிதம்பரம் கைது : லோக்கல் போலீஸ் போல் சிபிஐ நடந்து கொண்டது ; முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன்\nசுவர் ஏறிக்குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்தது சிபிஐ ; இன்று நீதிமன்றத்தில் ஆஜர்\nப.சிதம்பரத்துக்கு 2 நாட்கள் நிம்மதியில்லை; முன் ஜாமீன் மனு வெள்ளிக்கிழமை விசாரணை\nterroriststamil naduதீவிரவாதிகள்ராஜ்யசபாinx media caseஐஎன்எக்ஸ் மீடியா வழக்குப.சிதம்பரம்சென்னைபக்தர்கள்chidambarambjpபாஜகஎடியூரப்பாkashmirகாஷ்மீர்மோடிரெசிபிRecipesகர்நாடகாஇந்தியாவேலூர் தேர்தல்வேலூர் தேர்தல் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2015/10/10/", "date_download": "2019-08-23T09:33:57Z", "digest": "sha1:FO2MADTBZM3GK6HNRGJ4EOU5KYCDTUQC", "length": 13750, "nlines": 156, "source_domain": "vithyasagar.com", "title": "10 | ஒக்ரோபர் | 2015 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nPosted on ஒக்ரோபர் 10, 2015\tby வித்யாசாகர்\n1 நானும் மகளும் கடலுக்கு போகிறோம், முன்னே ஓடியவள் கரையில் தடுக்கி சடாரென தண்ணீருள் விழுகிறாள், அலை மூடிக்கொள்கிறது மகளைத் தேடுகிறேன் எங்கும் தண்ணீரே தெரிகிறது மகளைக் காணோம் மகளையெங்கே காணவில்லையே ஐயோ மகளென்று பதறி ஓடி கடலில் குதிக்கிறேன்; மகள் வேறொரு புறத்திலிருந்து ஏறி அப்பா ஹே.. என்று சிரிக்கிறாள், கையை ஆட்டி ஆட்டி … Continue reading →\nPosted in பிஞ்சுப்பூ கண்ணழகே\t| Tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், ஈரம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏபிஜே அப்துல் கலாம், ஏழை, ஏழ்மை, ஒரு கண்ணாடி இரவில், ஒழுக்கம், ஓட்டைக் குடிசை, கடவுள், கணவர், கதை, கலாம் ஐயா, கவிதை, கவியரங்க தலைமையும் கவிதைகளும், கவியரங்கம், காப்போர், காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குறுநாவல், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சந்தவசந்தம், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சிறுகதை, சிறுநாவல், சீர்குலைவு, சூப்பு, செய், சேய், சோறு, ஞானம், தந்தை, தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தாய், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நனைதல், நரி, நல்லறம், நாசம், நாடு, நாவல், நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பனி, பன், பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளை, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பெற்றோர்.., போராட்டம், போர், மகன், மகள், மஞ்சம், மதம், மனம், மனைவி, மரணம், மறை, மழலை, மழை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mazhai, mother, oru kannaadi iravil, oru kannadi iravil, pichchaikaaran, sandhavasanatham, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« செப் நவ் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2279903", "date_download": "2019-08-23T10:04:46Z", "digest": "sha1:CCLUWB26UBOUKK3BJ32HKJXQZ6QW6L4I", "length": 18980, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "இறால் பண்ணைகளுக்கு எதிர்ப்பு காவிரியில் மீனவர்கள் போராட்டம்| Dinamalar", "raw_content": "\nபுதிய இந்தியா உருவாக்கியதில் கர்வம்: மோடி 3\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் செப்.,3ல் உத்தரவு\nசென்னை ஐகோர்ட்டிற்கு 6 நீதிபதிகள்\nகாங்-மஜத., கூட்டணியில் வெடிக்குது மோதல் 7\nதிமுகவுக்கு முட்டுக்கொடுக்கும் பாக்., பத்திரிகை 23\nபயங்கரவாதத்திற்கு நிதி: கறுப்பு பட்டியலில் பாக்., 28\nசிதம்பரம் மேல்முறையீட்டு மனு ஒத்திவைப்பு 15\nவயநாடு செல்கிறார் ராகுல் 3\nஇறால் பண்ணைகளுக்கு எதிர்ப்பு காவிரியில் மீனவர்கள் போராட்டம்\nமயிலாடுதுறை:வானகிரியில் நிலத்தடிநீர் மற்றும் கடல் வளத்தை பாதிக்கும் இறால் பண்ணைகளை தடை செய்ய வலியுறுத்தி, மீனவர்கள், காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nநாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த வானகிரி மீனவ கிராமத்தில், 9,000த்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் ஏற்கனவே நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, உப்பு நீராக மாறியுள்ளது.இக்கிராமத்தை சுற்றிலும், சில ஆண்டுகளாக, 10க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் செயல்படுவதால், எஞ்சிய நிலத்தடி நீரும் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால், இப்பகுதி மக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முடியாதவர்கள், நீண்ட துாரம் சென்று குடிநீர் எடுத்துவரும் நிலை உள்ளது.இறால் பண்ணைகளுக்காக, ராட்சத இன்ஜின்கள் மூலம் பூமியிலிருந்து நீர் உறிஞ்சப்படுவதால், நிலத்தடிநீர் மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது.இதனால், அன்றாட தேவைகளுக்கு கூட தண்ணீர் கிடைக்காமல், பெரும் அவதிக்கு ஆளாகி யுள்ளனர்.மேலும், இறால் பண்ணைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், கடலில் கலப்பதால், கடல்வளம் பாழ்பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.இக்கிராம மீனவர்கள், புயல் மற்றும் வெள்ள காலங்களில், தங்கள் படகுகளை பாதுகாக்க, காவிரி ஆற்றில் இருந்து கால்வாய் வெட்டி, அதில் படகுகளை நிறுத்தியிருந்தனர். அந்த கால்வாயை சுற்றியிருந்த மண்ணை, இறால் பண்ணைக்காக எடுத்துள்ளனர்.இதனால், பேரிடர் காலங்களில் படகுகளை நிறுத்துவது கேள்விக்குறியாகி உள்ளதாக, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம், வானகிரி மீனவர்கள் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை.இதையடுத்து நேற்று, படகு துறையில் திரண்ட, 500க்கும் மேற்பட்ட மீனவர்கள், காவிரி ஆற்றில் இறங்கி, இறால் பண்ணைகளை தடை செய்ய வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபுறநகரில் பைக் திருட்டு அதிகரிப்பு\nசிறுமியிடம் சில்மிஷம் புழல் வாலிபன் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇறால் பண்ணைகளும் farming தொழிலின் பகுதியே, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்று கொஞ்ச காலத்தில் நமது \"பச்சை'தமிழ் தலைவர்கள் கூக்குரல் எழுப்ப வேண்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவ��க்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுறநகரில் பைக் திருட்டு அதிகரிப்பு\nசிறுமியிடம் சில்மிஷம் புழல் வாலிபன் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=157225&cat=1316", "date_download": "2019-08-23T10:00:24Z", "digest": "sha1:ZGF3VX3TCLRM22RPJRERFUNGGJWM6TV6", "length": 27167, "nlines": 587, "source_domain": "www.dinamalar.com", "title": "கத்திவாக்கம் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » கத்திவாக்கம் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் டிசம்பர் 02,2018 20:27 IST\nஆன்மிகம் வீடியோ » கத்திவாக்கம் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் டிசம்பர் 02,2018 20:27 IST\nசென்னை எண்ணூர் கத்திவாக்��த்தில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது. காலை 10 மணிக்கு கலசத்தை கோயில் நிர்வாகிகள் எடுத்துவர, காசி மற்றும் ராமேஸ்வரத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரை விமான கோபுரத்தில் ஊற்றினர். அப்போது பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என பக்திக்கோஷங்களை எழுப்பியபடி, சாமிதரிசனம் செய்தனர். புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.\nகாளகஸ்தி கோயில் குருக்கள் காலமானார்\nஸ்டாலின் மீது அவதூறு வழக்கு\nவிதி மீறியவர்கள் மீது வழக்கு\nபெண் இன்ஸ்பெக்டர் மீது புகார்\nமதுரையில் ஐயப்ப பக்தர்கள் விரதம்\nஅய்யப்பனை காப்போம்: இந்து பக்தர்கள்\nநீர் அளவை குறைக்க உத்தரவு\nஐயப்பன் பாட்டு பாடி போராட்டம்\nதிருவண்ணாமலையில் மஹா தீபம் ஏற்றம்\nபேருந்தில் இருந்து விழுந்தவர் பலி\nபள்ளத்துல இருந்து மேட்டுக்கு தண்ணீர் தாவுமா\nசிங்காரவேலவருக்கு 'வியர்க்கும் மகிமை' பக்தர்கள் பரவசம்\nநல்ல தீர்ப்பு வரும் பக்தர்கள் நம்பிக்கை\nகெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீச்சு\nசென்னை அருணாச்சல ஈஸ்வரர் கோயிலில் மகாதீபம்\nசிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை நிர்வாகிகள் கைது\nதடையை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு\nபைக் மீது வேன் மோதல்:4 பேர் பலி\nகோயில் குளத்தில் மணல் கொள்ளை நிர்வாகிகளுக்கு தொடர்பா\nலாரி மீது கார் மோதல்: 3 பேர் பலி\nபஸ் மீது கார் மோதி 4 பேர் பலி\nசரண கோஷம் முழங்கிய 82 பக்தர்கள் நள்ளிரவில் கைது\nராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம் நீதிபதி கருத்தால் பரபரப்பு\nகேள்வி கேட்ட நிருபர் மீது ட்ரம்ப் போட்ட பெண் பழி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபயங்கரவாதிகள் ஊடுருவல்; எல்லைகளில் தீவிர சோதனை\nஅரசு நிலத்தை மீட்டெடுக்க வலியுறுத்தல்\nரூ.1.16 கோடி நகை மாயம் 7 பேர் கைது\nகோவையில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள்; புகைப்படம் வெளியீடு\nதெற்கு குறுமைய கூடைப்பந்து போட்டி\nகார்மல் கார்டன் விளையாட்டு விழா\nவாலிபால்: கன்யா குருகுலம் அசத்தல்\nஎல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் - டிரெய்லர்\nபள்ளி ஹாக்கி: பத்மா சேஷாத்ரி கோல் மழை\nஜாம்பி இசை வெளியீட்���ு விழா\nஆர்ப்பாட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது\n'பாரிஸ் பாரிஸ்' படத்தில் 25 கட் \nஆசிரியர் தாக்கி மாணவர்கள் காயம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஆர்ப்பாட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது\nகோர்ட்டில் சிதம்பரம் சொன்னது என்ன\nஇந்திராணியை சந்திக்கவே இல்லை; கார்த்தி\nபயங்கரவாதிகள் ஊடுருவல்; எல்லைகளில் தீவிர சோதனை\nகோவையில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள்; புகைப்படம் வெளியீடு\nஅரசு நிலத்தை மீட்டெடுக்க வலியுறுத்தல்\nஅப்துல் கலாம் விருது; சிவன் பெற்றார்\nதவறு செய்தால் இயற்கை தண்டிக்கும்\nதிருப்பதிக்கு பக்தர்கள் வருகை குறையவில்லை\n50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி\nநிலவில் தரையிறங்க சந்திரயான்-2 தயார்\nTET பரிதாபங்கள் எழுதியது 1,62,314 ஃபெயில் 1,60,002\nமிஷன் மங்கள்; மயில்சாமி அண்ணாதுரை பாராட்டு\nஈரோட்டில் ரூ.300 கோடியில் மேம்பாலம்: முதல்வர் உறுதி\nகுடிநீர் பிரச்சனை மக்கள் மறியல்\n1000 லிட்டர் கெரசின் பறிமுதல்\nதேவகோட்டையில் போலி மதுபான ஆலை\nரூ.1.16 கோடி நகை மாயம் 7 பேர் கைது\nடாக்டர் வீட்டில் 300 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை\nஆசிரியர் தாக்கி மாணவர்கள் காயம்\nதொட்டில் ஆட்டும் மின்சார பாட்டி | Baby Cradle Machine | Pudukkottai\n370-வது பிரிவு ரத்து கிடையாது சட்டம் என்ன சொல்கிறது\nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\n7 ஆண்டுக்குப் பின் டெல்டாவில் சம்பா பயிர்\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nதென்கொரிய முறையில் நெல் உற்பத்தி | new technology in paddy cultivation\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nதெற்கு குறுமைய கூடைப்பந்து போட்டி\nகார்மல் கார்டன் விளையாட்டு விழா\nவாலிபால்: கன்யா குருகுலம் அசத்தல்\nபள்ளி ஹாக்கி: பத்மா சேஷாத்ரி கோல் மழை\nகுறுமைய தடகளத்தில் வீரர்கள் அசத்தல்\nகுறுமைய ஹாக்கி: கிக்கானி பள்ளி முதலிடம்\nகிரிக்கெட் போட்டி: இந்தியன் ஸ்போர்ட்ஸ் அபாரம்\nகுறுமைய கோ கோ: பாரதி மெட்ரிக் முதலிடம்\nவிழுந்து எழும் வினோத தேரோட்டம்\nஎல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் - டிரெய்லர்\nஜாம்பி இசை வெளியீட்டு விழா\n'பாரிஸ் பாரிஸ்' படத்தில் 25 கட் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/district/thiruvallur", "date_download": "2019-08-23T09:01:17Z", "digest": "sha1:RF7ZPOGOPB4IUT6S23WQQNKOCT6RAJW4", "length": 6433, "nlines": 88, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nதினகரன் கட்சியில் இணையும் மாற்று கட்சியினர், எங்கு தெரியுமா\nநான்கு வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூரன். விசாரணையில் அடுத்தடுத்து வெளியான பேரதிர்ச்சி தகவல்.\nநான்கு வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்து கொலை செய்த காம கொடூரன்.\n21 வயது இளைஞனை விடியவிடிய சீரழித்த 30 வயது பெண். பெண்ணிடம் இருந்து தப்பித்து தெறித்தோடிய இளைஞர்.\nமின்வயரை உடலில் சுற்றிக் கொடூர மரணமடைந்த நபர் விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்\nஇரண்டாவது கணவனால் மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி. நீதிகேட்டு சென்ற காவல் நிலையத்தில் அரங்கேறிய கொடூரம். நீதிகேட்டு சென்ற காவல் நிலையத்தில் அரங்கேறிய கொடூரம்.\nகுடிகார கணவனை பார்த்து மனைவி கேட்ட அந்த நாலு வார்த்தை. ரோசம் கொண்ட குடிகார கணவன் எடுத்த விபரீத முடிவால்., நேர்ந்த சோகம்.\nஎத்தனை கூட்டணி வந்தாலும் திமுக வெற்றி பெரும்\nதிருத்தணி மாயமான சிறுமியின் வழக்கு. காதலனின் கபட நாடகம். அன்றே கூறியிருந்தால் எனது மகளை காப்பாற்றியிருக்கலாம்., கதறியழுத தந்தை.\nதிருச்செந்தூரை சேர்ந்த வியாபாரி, லாரி மோதி ஊத்துக்கோட்டையில் பலி\nகள்ளகாதலனுடன் உல்லாசத்தை அனுபவித்த போது கண்டுகொண்ட கணவன். கணவனுக்கு துடிதுடிக்க பால் ஊற்றிய சோகம்.\nஃபேஸ் புக் காதலால், கல்லுாரி மாணவி செய்த கொடூரமான செயல்…\nமாணவிக்கு கழிவறையில் நேர்ந்த கொடூரம். தலைமறைவான தலைமையாசிரியர்.\nமீண்டும் ஓசி பிரியாணி பிரச்சனை அடிவாங்கிய ஓட்டல் வேலையாட்கள்\n-தமிழக அரசால் வெடித்த போராட்டம்\nஇந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றும் இல்லை..\nஇன்று தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகர் பிறந்த தினம்... யார் இவர்\nப.சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி\nபோயும், போயும் இதையா திருடி வந்த. அபிராமியை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2018/12/Pothu-Tamil-6th-Standard-Online-Test-10.html", "date_download": "2019-08-23T08:57:10Z", "digest": "sha1:ITGHUVWXQB5HQV2WN5GJLUXRBJZ6T6ZW", "length": 6856, "nlines": 102, "source_domain": "www.tnpscportal.in", "title": "பொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 10", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nHome Online Tests ஆறாம் வகுப்பு (ப) பொதுத்தமிழ் பொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 10\nபொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 10\nஏ, யா, ஆ, ஓ, ஏ – வினா எழுத்துக்கள்\nஅ, இ, உ – சுட்டு எழுத்துக்கள்\nர், ழ் - மெய்நிலை மயக்கம்\nஏ - சொல்லின் முதலிலும் இறுதியிலும் நின்று வினாபொருளைத் தரும்\n” ஔவையாரைப்” பற்றி கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க.\n(iii) பெண் கவிஞர்களில் அதிகமான பாடலை பாடியவர்\n1,3 சரி, 2 தவறு\n1 சரி, 2,3 தவறு\n1,2, சரி 3 தவறு\nஇன்புறூவம் - இன்பம் தரும்\n“எவ்வழி நல்லவர் ஆடவர் :\nஅவ்வழி நல்லை” என்ற பாடல் இடம் பெற்ற நூல் :\n(i) புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு என்ற நூலை எழுதியவர் தாராபாரதி\n(ii) இவர் இந்திய குடியரசுத் தலைவரிடம் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.\n2 சரி 1 தவறு\n1 தவறு 2 சரி\n1 சரி 2 தவறு\nதமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூலாக விளங்குவது\nபெரியார் சாதி உயர்வு தாழ்வுகளையும் மத வேறுபாட்டையும் அகற்ற வேண்டும் என்பதற்காக ஒரு சங்கம் அமைத்தார்\nபிறந்த குழந்தைக்கு பாடுவது - தாலாட்டு\nவேலை செய்வோர்பாடுவது - தொழிற்பாட்டு\nஇறந்தோருக்கு பாடுவது - சடங்குபாட்டு\nபிள்ளைகள் பாடுவது - விளையாட்டுப்பாடல்\nமுதல் ஆழ்வார்களால் பாடப்பட்ட தலம்\nபிரித்து எழுதுக : ”வன்பாற்கண்”\nவன் + பால் + கண்\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://knrunity.com/post/tag/healthy-food", "date_download": "2019-08-23T09:58:02Z", "digest": "sha1:73KHLCAPDLCRGFHPAO4X6LUKQBLJRO6D", "length": 4857, "nlines": 82, "source_domain": "knrunity.com", "title": "Healthy Food – KNRUnity", "raw_content": "\n இந்த உணவுகளை அடிக்கடி சூடேற்றி சாப்பிட்டால் புற்றுநோய் வந்துடும்…\nஇன்றைய அவசர உலகில் பலருக்கும் சூடாக சமைத்து சாப்பிட நேரம் இருப்பதில்லை. இத்தகைய சூழ்நிலையில் நேரம் கிடைக்கும் போது சற்று அதிகமாக சமைத்து வைத்து விட்டு, தேவையான போது சூடேற்றி சாப்பிடுகிறோம். வேலைக்கு செல்வோரின் நிலை தான் இப்படி என்றால், சில பெண்கள் வீட்டில் எஞ்சிய உணவை ஃப்ரிட்ஜில் பத்திரப்படுத்தி, 2-3 நாட்கள் வைத்திருந்து, வீட்டில் உள்ளோருக்கு சாப்பிட கொடுக்கிறார்கள். ஆனால் ஒருவேளை சமைத்த உணவை மறுவேளை சாப்பிடு���் போது சூடேற்றி சாப்பிடுவது நல்லதல்ல என்பது தெரியுமா\nபாம்பு, பூச்சிகள், புழுக்கள் கரும்போடோ சேர்ந்து சாறாகிட்டிருக்கு-White Sugar\n‘‘சர்க்கரை ஆலைகளைப் பார்வையிட வல்லுநர் குழு வருகிறது. நீங்களும் கூட வந்தால் சிறப்பாக இருக்கும்’’னு சர்க்கரை ஆலைகளுக்கு ஆலோசகர இருக்கிற நண்பர் அழைப்பு விடுத்தாரு. சரி, சர்க்கரை ஆலைகளைச் சுத்திப் பார்க்க வாய்ப்பு கிடைச்சுதேனு புறப்பட்டுப் போனேன். மதுரமான அந்தக் கூட்டுறவுச் சர்க்கரை ஆலைக்குள்ள நுழையும்போதே, போருக்குப் போற பீரங்கி வண்டிகள் மாதிரி, கரும்பு லாரிங்க வரிசையா உள்ளே நுழைஞ்சுகிட்டு இருந்துச்சு. சர்க்கரை ஆலையைப் பார்க்க வந்த வல்லுநர்களுக்கு ரோஜாப்பூ மாலையும் செவ்விளநீரையும் கொடுத்து உபசரிச்சாங்க. அந்த […] Read more\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salamathbooks.com/index.php?route=product/category&path=59_201", "date_download": "2019-08-23T09:53:15Z", "digest": "sha1:RG7JD7C2G45JVK4GIV3W4CL3Q43HSLGS", "length": 15831, "nlines": 462, "source_domain": "salamathbooks.com", "title": "Duakkal - துஆக்கள்", "raw_content": "\nAfzalul Ulama - அஃப்ஜலுல் உலமா\nDawath Thableek - தஃவத் தப்லீக் கிதாபுகள்\nEluththup Payirchchi - எழுத்துப் பயிற்சி\nFiqh - Masayil - ஃபிக்ஹ் மஸாயில்\nFor Chiristian - கிருஸ்துவர்களுக்கு\nHaj Kithab - ஹஜ் விளக்க நூல்கள்\nIhya - இஹ்யா உலூமுத்தீன்\nJanasa Tholukai - ஜனாஸா தொழுகை முறை\nKelvi Bathil - கேள்வி பதில்கள்\nKulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு\nMaranam Marumai - மரணமும் மறுமையும்\nMedicine Books Quranran Hadees - மருத்துவ நூல் குர்ஆன் ஹதீஸ்\nMedicine Books Gendral - மருத்து நூல்கள் பொது\nMuslimkal Aatchchi - முஸ்லிம்கள் ஆட்சி\nNabimarkal Varalaru - நபிமார்கள் வரலாறு\nNakaichchuvai - நகைச்சுவை நூல்கள்\nNew Muslim - புதிதாக இஸ்லாத்தில் வந்தவர்களுக்கு\nNikkah - திருமண நூல்கள்\nPada Nool - பாட நூலகள்\nPenkalukkana Nool - பெண்களுக்கான நூல்கள்\nIslamiya Peyarkal - இஸ்லாமிய பெயர்கள்\nPocket Size - பாக்கெட் சைஸ் நூல்கள்\nPothu Arivu - பொது அறிவு நூல்கள்\nSamayal Kalai - சமையல் கலை நூல்கள்\nSirappukal - சிறப்புகள் நூல்கள்\nSiruvar Sirumikalukkana Nool - சிறுவர் சிறுமிகளுக்கான நூல்\nSoorakkal Tharjama - சூராக்கள் தர்ஜமா\nSuthanthiram - சுதந்திர வீரர்கள்\nSuvarkkam,Narakam - சுவர்க்கம் நரகம்\nTamil - பிற நூல்கள்\nTamil Quran - தமிழ் குர்ஆன்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாற��\n40 Rabbana Asmavul Husna - 40 ரப்பனா அஸ்மாவுல்ஹுஸ்னா\nAboorva Duakkal - அபூர்வ துஆக்கள்\nAl Asma Vassifaath - அல் அஸ்மா வஸ்ஸிஃபாத்\nAl Munjiyath - அல் முன்ஜியாத்\nAl Quran Duakkal & Kalai Malai - அல் குர்ஆன் துஆக்கள் & காலை மாலை\nAlakiya Duakkal Matrtrum Rukkiakkal - அழகிய துஆக்கல் மற்றும் ருக்யாக்கள்\nAllah Rasool Aruliya Arpputha Duakkal - அல்லாஹ் ரசூல் அருளிய அற்புத துஆக்கள்\nAllith Tharum iraivanidam Aluthu Kelunkal - அள்ளித்தரும் இறைவனிடம் அழுது கேளுங்கள்\nArputha Duakkal - அற்புத துஆக்கள்\nஇறைவனிடம் பிரார்த்தனை செய்வது, (தக்தீர்) தலைவிதியையும் மற்றக்கூடியது எனும் ஹதீஸ் துஆவின் வலிமையைக் க..\nArul Korum Duavum Thawbavum - அருள் கோரும் துஆவும் தௌபாவும்\nArul Valangum Aayathul Kursi - அருள் வழங்கும் ஆயத்துல் குர்ஸி\nAsmavul Husna (Packet) - அஸ்மாவுல் ஹுஸ்னா (பாக்கெட்)\n40 Rabbana Asmavul Husna - 40 ரப்பனா அஸ்மாவுல்ஹுஸ்னா\nAboorva Duakkal - அபூர்வ துஆக்கள்\nAl Asma Vassifaath - அல் அஸ்மா வஸ்ஸிஃபாத்\nAl Munjiyath - அல் முன்ஜியாத்\nAl Quran Duakkal & Kalai Malai - அல் குர்ஆன் துஆக்கள் & காலை மாலை\nAlakiya Duakkal Matrtrum Rukkiakkal - அழகிய துஆக்கல் மற்றும் ருக்யாக்கள்\nAllah Rasool Aruliya Arpputha Duakkal - அல்லாஹ் ரசூல் அருளிய அற்புத துஆக்கள்\nAllith Tharum iraivanidam Aluthu Kelunkal - அள்ளித்தரும் இறைவனிடம் அழுது கேளுங்கள்\nArputha Duakkal - அற்புத துஆக்கள்\nArul Korum Duavum Thawbavum - அருள் கோரும் துஆவும் தௌபாவும்\nArul Valangum Aayathul Kursi - அருள் வழங்கும் ஆயத்துல் குர்ஸி\nAsmavul Husna (Packet) - அஸ்மாவுல் ஹுஸ்னா (பாக்கெட்)\nQuran Box - குர்ஆன் பாக்ஸ்\nQuran Cover - குர்ஆன் கவர்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nVaralaru Kaleefakkal - வரலாறு கலீஃபாக்கள்\nVaralaru - வரலாறு நபி (ஸல்) மணைவியர\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\nTharjama English - தர்ஜமா ஆங்கிலம்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34069", "date_download": "2019-08-23T09:53:37Z", "digest": "sha1:HTXVX3QTTHF4S3PF7BQISDCHXCLDBJIN", "length": 9683, "nlines": 204, "source_domain": "www.arusuvai.com", "title": "விவசாயி - முத்தமிழன் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவளரும் என்றே நட்டு வைத்தேன்\nகட்சி கொடிகளுக்கு ஆகும் செலவில்\nகால்வாசி கூட இல்லையடா - நாங்கள்\nவயலை நம்பி வாழும் எங்களுக்கு\nமஞ்சள் கடுதாசி கொடுக்கும் சமூகம்\nஒரு மஞ்சள் நோட்டீஸ் உண்டாடா\nஎங்களுக்கு ஒரு தள்ளுபடி உண்டாடா\nஉண்மையை உணர வைக்கும் ஆழமான வரிகள்...\nஉங���கள் கவிதை ரசிக்க வைக்கிறது. இன்றைய் நிலையையும் நாளைய நிலையையும் தெளிவாய் நெற்றி பொட்டில் அறைகிறது.\nஉறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்\nமிக்க மகிழ்ச்சி , தொகுப்பினை மிக அழகாக வெளியிட்டமைக்கு எனது நன்றிகள் \nஉங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் \nஉங்கள் வாழ்த்துக்களுக்கு என் நன்றி \nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kalyana-veedu/120597", "date_download": "2019-08-23T09:02:55Z", "digest": "sha1:SMTJ2UWCIWSURD5Z6DZKSXUI2DVL7BLT", "length": 5310, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalyana Veedu - 05-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nவீடு முழுவதும் இருந்த ஆபாச வீடியோ பெண்களுக்கு தெரியாமல் செய்த செயல்.. அடுத்தடுத்து வெளியான தகவல்\nசீரியல் படப்பிடிப்பில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ\nதமிழக முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன்\nகனடாவில் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த பெண்ணை நீங்கள் பார்த்ததுண்டா\nதனி விமானத்தில் பயணம்... இளவரசர் ஹரி, மேகன் மார்கல் தம்பதிக்கு எச்சரிக்கை\nதிருகோணமலையில் குடும்பஸ்தர் ஒருவர் செய்த மோசமான செயல்\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nஒரே ஒரு வசனம் தான் ஒட்டு மொத்த மக்களையும் திரும்பி பார்க்க வைத்த போஸ்டர்\nவாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை- என்ன நடந்தது தெரியுமா\nசீரியலில் நடிக்க படுக்கைக்கு அழைத்தார்கள்- திடுக்கிடும் தகவல் வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்\nலொஸ்லியா மற்றும் வனிதாவின் முகத்திரையை கிழித்த சாண்டி பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nபிக்பாஸ் வீட்டில் அனல் பறக்கும் டாஸ்க் போட்டி... போட்டிபோட்டு மோதிக் கொண்ட முகென் கவின்...\nபேருந்து நிலையத்தில் நள்ளிரவில் தனியாக நின்று கொண்டிருந்த சிறுமி.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..\nவிஜய்யின் பிகில் படத்துக்கு ஏகப்பட்ட புது பிளான்- அதுல இது செம ஸ்பெஷல்\nசிறுநீரக கற்களால் உயிரை பறிக்கும் அளவிற்க��� வலியா... இதோ நிரந்தர தீர்வு...\nநடிகர் பிரபுவை தூக்கி வைத்திருக்கும் சிவாஜி எப்படி இருக்கின்றார் தெரியுமா\nCineulagam Exclusive: விஜய் இல்லாமல் பிகில் படத்தின் காட்சிகள் முக்கிய இடத்தில் படப்பிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/blog-post_83.html", "date_download": "2019-08-23T10:34:58Z", "digest": "sha1:QT4YRM4TEFO475FJKLG6EYTSVVS72PL3", "length": 23111, "nlines": 288, "source_domain": "www.visarnews.com", "title": "காரி துப்பிய சந்தோஷம் - இயக்குனர் சமுத்திரக்கனி! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » காரி துப்பிய சந்தோஷம் - இயக்குனர் சமுத்திரக்கனி\nகாரி துப்பிய சந்தோஷம் - இயக்குனர் சமுத்திரக்கனி\n\"சாதியை ஒழிப்போம் கையால் மலமள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம்\" பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்க்ஷன்ஸ், ஜெய்பீம் மன்றம் இணைந்து மஞ்சள் என்ற தலைப்பில் தவிர்க்கப்பட்டவர்கள் என்ற நூலைத்தழுவி, நாடக நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை மாலை சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.\nஅதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் சமுத்திரக்கனி, நான் எத்தனையோ மேடைகளில் பேசியிருக்கிறேன். ஆனால், இது எனக்கு நிறைய உணர்ச்சிவசப்பட வைக்குற மேடையாக இருக்கிறது. நான் இதை நாடகமாக பார்க்கவில்லை. நிறைய நிஜங்கள், காலம்காலமாக நம்முள் இருக்கும் மனக்குமுறல், வலி, வேதனை அனைத்தையும் இங்கு கொட்டப்பட்டது என்றுதான் நினைக்கிறேன்.\nநான் கடந்து வந்த மனிதர்களை எல்லாம் எனக்கு முன்னால் நினைவுக்கு கொண்டுவந்தது இந்த படைப்பு. எங்கள் ஊரில் நான் பார்த்த குட்டியப்பன், புண்ணியவதியம், மாசாணம் இப்படி பல பேர் நினைவிற்கு வந்தார்கள். நானும் என் நண்பர்களும் சேர்ந்து சாதியை ஒழிப்போம், மனிதம் வளர்ப்போம் என்றொரு நாடகத்தை நடத்தினோம். அந்த நாடகத்துக்காக சுற்றிவளைக்கப்பட்டு, ஆதிக்க ஜாதியினராலும், மேல் ஜாதி என்று சொல்லிக்கொள்பவர்களாலும் நாங்கள் துரத்தப்பட்டோம். அன்றைக்கு எதிர்த்து அடிப்பதற்கு சக்தி இல்லை. ஆனால், இன்றைக்கு இந்த படைப்பின் மூலமாக எங்களை துரத்திய ஒவ்வொருவரின் முகத்தில் காரி துப்பிய சந்தோஷம் எனக்கு கிடைத்தது.\nஐந்து நிமிடம் ஒருவரிடம் பேசும்போதே அவர்களினுடைய சாதியை சொல்லிவிடுகிறார்கள் இல்லையெனில் நீங்கள் எந்த சாதி என்று கேட்டுவிடுகிறார்கள். அப்படி ஒரு கேவலமான சூழலில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மீண்டும் சாதியம் குறித்த விவாதங்களைக் கையில் எடுப்போம், ஒரு பெரிய படைப்பு படைப்போம் என்றொரு போராட்டத்துக்கு ஒரு ஆய்வு புத்தகத்தை எடுத்தோம். தென்னிந்திய குலங்களும், குடிகளும் என்ற புத்தகம் அது. 7 பகுதிகளை உடையது. அதை எடுத்து ஆய்வு செய்த போது தமிழ்நாட்டில் மட்டும் தோராயமாக 423 சாதிகள் இருக்கின்றன. அதில் ஒவ்வொரு சாதிகளுக்குள்ளும் 7 கிளை சாதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு கிளை சாதிக்கு 10 தலைவர்கள் இருக்கிறார்கள். அந்த 10 தலைவர்களுக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடுகள். இந்த முரண்களுக்குள் எங்கு இருக்கிறான் தமிழன் எங்கு இருக்கிறான் மனிதன் சாதி வேண்டாம் என்று சொல்பவனே ஒரு சாதி கட்சிக்கு தலைவனாக இருக்கிறான். இதுதான் நம் சூழல். ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லிக்கொடுக்கும் பள்ளிகூடத்திலயே நீ எந்த சாதி என்று கேட்கிறான். இதுதான் நம் முரண்பாடு.\nஇதை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்றால் இளைஞர்கள் எழ வேண்டும். இளைஞர்களால் தான் சாதியை ஒழிக்க முடியும். இந்த ஆய்வில் ஒன்று கண்டுபிடித்தோம்; மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு சாதியிலும், சாதி வேண்டாம் என்று சொல்பவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்.\nமனிதம் வளர்ப்போம், நாம் வெல்வோம்...\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் ச��ல கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல��லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/82782-director-paranjith-interview", "date_download": "2019-08-23T09:35:37Z", "digest": "sha1:5SEPU3WBBB3SELCY36HBP7UGLOQ5B5I5", "length": 17400, "nlines": 114, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"என்னிடம் உதவி இயக்குநரா சேர இந்தத் தகுதிகள் போதும்!\" - பா. இரஞ்சித் #VikatanExclusive | Director Pa.Ranjith interview", "raw_content": "\n\"என்னிடம் உதவி இயக்குநரா சேர இந்தத் தகுதிகள் போதும்\n\"என்னிடம் உதவி இயக்குநரா சேர இந்தத் தகுதிகள் போதும்\n'கபாலி'க்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்தை இயக்குகிறார் பா. இரஞ்சித். ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ என மூன்றே படங்களின் மூலம் தமிழ்சினிமாவின் தவிர்க்கமுடியாத இடத்தைக் கைப்பற்றியிருக்கும் பா.இரஞ்சித், உதவி இயக்குநராக இருந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.\n‘‘உதவி இயக்குநர் வாய்ப்பு எனக்கு ஈஸியாவே கிடைச்சதுனு சொல்லலாம். காலேஜ் படிக்கும்போதே நான் உதவி இயக்குநரா வாய்ப்பு தேடிக்கிட்டு இருந்தேன். முதன் முதலா வேலுபிரபாகரன் சார்கிட்டதான் வேலைக்குச் சேர்ந்தேன். அவர், ஆர்ட் டைரக்டர் இல்லாமல் படம் பண்ணிட்டு இருந்தார். நான் படிச்சது ஃபைன் ஆர்ட்ஸ். அதனால, என்னை ஆர்ட் டைரக்ட் சைடுலேயும் வொர்க் பண்ணச் சொன்னார். வேலுபிரபாகரன் சாரோட கடவுள் மறுப்புக் கொள்கை எனக்கும் பிடிக்கும். வழக்கமான சினிமாக்களைவிட, வேலுபிரபாகரன் சாரோட படங்கள் வேற மாதிரி இருந்தது. படிக்கும்போது, எங்க கல்லூரியில் நடந்த படப்பிடிப்புகளைப் பார்த்திருக்கேன். அந்த ஷூட்டிங் ஸ்பாட்டும், வேலுபிரபாகரன் சாரோட ஷூட்டிங் ஸ்பாட்டும் நேரெதிரா இருக்கும். வழக்கமான சினிமா படப்பிடிப்பில் இருக்கும் பிரமாண்டம், அவர் படங்கள்ல இல்லை. ‘ஓ... இப்படிக்கூட படம் பண்ணலாமா’னு புது அனுபவம் கிடைச்சது.'' - இது ரஞ்சித்தின் முதல் பட அனுபவம்.\n‘‘வாய்ப்புக்காக அலைந்து திரிந்த அனுபவம், கிடைக்காமல் திரும்பிய அனுபவம்...\n‘‘வேலுபிரபாகரன் சாரோட படத்துக்குப் பிறகு, ஒரு பெரிய படத்துல வேலை பார்க்கணும்னு நினைச்சேன். இயக்குநர்கள் சசி, சேரன், லிங்குசாமி இவங்ககிட்ட முயற்சிகள் பண்ணேன். வாய்ப்புகள் அமையலை. அப்போதான், உதவி இயக்குநரா சேர டெக்னிக்கலா, சில விஷயங்களைப் பற்றி யோசிச்சேன். அவங்க எப்படி, மற்ற இயக்குநர்கள்கிட்ட உதவி இயக்குநரா சேர்ந்திருப்பாங்க தங்களோட கதை, கவிதைகளைக் கொடுத்துச் சேர்ந்திருப்பாங்க, தினமும் இயக்குநர்கள் அலுவலகத்துக்குப் போய் காத்துக்கிட்டு இருந்திருப்பாங்க. அதுமாதிரி ஏதாவது முயற்சிகள் பண்ணுவோம்னு தோணுச்சு. நான் ஓவியங்கள் வரைவேன். அதனால, என்னால ஸ்டோரி போர்டு பண்ண முடியும்னு சொல்லி உதவி இயக்குநரா சேர முயற்சியைத் தொடர்ந்தேன்.\nஅந்த சமயம், எங்க ஊரைச் சேர்ந்த ஆர்ட் டைரக்டர் கதிர் அறிமுகம் ஆனார். என் குறும்படத்துக்கான ஸ்டோரி போர்டை அவர்கிட்ட காட்டினேன். பார்த்து அசந்���ுபோனவர், 'தகப்பன்சாமி’ படத்தோட இயக்குநர் சிவசண்முகத்திடம் என்னை அனுப்பிவெச்சார். அடுத்த நாளே ஷூட்டிங்ல கலந்துக்கிட்டேன். நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். முதல் படத்துல ஆர்ட் டைரக்ஷன் சைடுலேயும் வேலை பார்த்ததுனால, இங்கேயும் சில காட்சிகளுக்கு நானே ஆர்ட் டைரக்‌ஷன் பண்ணேன். அப்பதான், ஒரு உதவி இயக்குநருக்கான பிரச்னை எனக்குத் தெரிஞ்சது. பெருசா சம்பளம் கிடையாது, தினசரி பேட்டா கிடையாது. ஆனா, சிவசண்முகம் சாரோட ஆளுமை எனக்குப் பிடிச்சிருந்ததுனால, வேலை பார்த்தேன். ஆனா, சில கெடுபிடிகள் இருந்தது. படத்தோட எடிட்டிங் அப்போ, என்னைப் பார்க்கக்கூட அனுமதிக்கலை. ஒருகட்டத்துல, இங்கே இருந்து இன்னும் கத்துக்கமுடியாதுனு தெரிஞ்சு, மீண்டும் முதல்ல இருந்து ஆரம்பிச்சேன்.’’\n‘‘இயக்குநர் வெங்கட்பிரபு டீமுக்குள்ள எப்படி வந்தீங்க\n‘‘நண்பர்கள் மூலம் வெங்கட்பிரபு சாரோட அறிமுகம் கிடைச்சது. ‘​​​​​​​சென்னை-28’ டீம்ல எல்லோருமே சகஜமா பேசிப் பழகிட்டு இருந்தாங்க. கதை விவாதம் வெளிப்படையா நடந்துச்சு. தயாரிப்பாளர் சரணும் ரொம்ப ஃபிரெண்ட்லியா எல்லோர்கிட்டேயும் அப்ரோச் பண்ணிக்கிட்டு இருந்தார். அது எனக்கு ரொம்பப் புது அனுபவமாவும், சந்தோஷமாவும் இருந்துச்சு. மாத சம்பளம், பேட்டா எல்லாமே கரெக்டா கைக்கு வந்துச்சு. ரொம்ப முக்கியமா, உதவி இயக்குநருக்கான மரியாதை எனக்கு இங்கேதான் கிடைச்சது. அதனாலேயே வெங்கட்பிரபு சார்கிட்ட மூணு படங்கள்ல உதவி இயக்குநரா வேலை பார்த்தேன்.\nவெங்கட்பிரபு சார் யாரிடமும் உதவி இயக்குநரா வேலை பார்க்காம, நேரடியா சினிமாவுக்கு வந்தவர். அதனால, அவர் உதவி இயக்குநர்களோட பிரச்னைகளையெல்லாம் எதிர்கொள்ளவே இல்லை. அதனாலேயே, அவரோட உதவி இயக்குநர்களும் சுதந்திரமா இருந்தாங்க. அங்கே கிடைச்ச உற்சாகம்தான், ‘அட்டகத்தி' படம் பண்றதுக்கான தைரியத்தைக் கொடுத்துச்சு. வெங்கட்பிரபு சாரோட டீம்ல கிடைச்ச அனுபவத்தை நானும் ஃபாலோ பண்றேன். என் உதவி இயக்குநர்கள்கிட்ட நான் ஃபிரெண்ட்லியா இருப்பேன். எதுவா இருந்தாலும், வெளிப்படையாப் பேசுங்க, கேளுங்கனு சொல்வேன். உதவி இயக்குநர்களுக்கு மட்டுமில்ல... என் மொத்த யூனிட்டுக்குமே இது பொருந்தும்.’’\n‘‘​​​​​​​அப்பவும், இப்போவும் உதவி இயக்குநர்களோட நிலை எப்படி இருக்கு\n‘‘முன்னாடி ��து குருகுலக் கல்விமுறை மாதிரி இருந்துச்சு. உதவி இயக்குநரா சேரணும்னா, தினமும் இயக்குநர்கள் வீட்டு வாசல்ல காத்துக்கிட்டு இருக்கணும். வாய்ப்பு கிடைச்சாலும், இயக்குநர்கள்கிட்ட நேரடியா தங்களோட கருத்துகளையும், விமர்சனங்களையும் சொல்ற சூழல் இல்லை. ஆனா, நான் இயக்குநர் ஆனபிறகு அதுமாதிரி சூழல்களையெல்லாம் என் உதவி இயக்குநர்களுக்குக் கொடுக்கலை.மேலும் முன்னாடியெல்லாம் உதவி இயக்குநரா வேலை பார்த்தால் மட்டுமே படம் பண்ணும் வாய்ப்பு கிடைக்கும் என்ற சூழல் இருந்துச்சு. ஒரு சிலர்தான் அதை உடைச்சாங்க. இப்போ பலரும் நேரடியாவே படம் பண்றாங்க. மாற்றம் நல்லபடியா நடந்தா, நல்லதுதான்.’’\n‘‘​​​​​​​உங்களோட உதவி இயக்குநர்கள்கிட்ட நீங்க எதிர்பார்க்கும் விஷயங்கள்\n‘‘அரசியல் சார்ந்த காட்சிகளுக்கு எல்லோர்கிட்டேயும் விவாதித்து, அனைவரின் கருத்துகளையும் கேட்பேன். எல்லோரையும் நிச்சயம் புத்தகங்கள் வாசிக்கச் சொல்லி, அவர்களோட கண்ணோட்டத்தைப் புரிஞ்சுக்குவேன். எல்லோரும் சேர்ந்தே ஒரு படத்தைப் பார்த்து, விமர்சனம் பண்ணிக்குவோம். முக்கியமா, என் உதவி இயக்குநர்கள் எல்லோருமே எனக்கு நண்பர்களாக இருக்கணும்னு நினைப்பேன்\n‘‘​​​​​​​நீங்க என்ன மாதிரியான சினிமாக்களை ரசிப்பீர்கள்\n‘‘வாழ்க்கையைப் பேசக்கூடிய எல்லாப் படங்களையும் நான் விரும்பிப் பார்ப்பேன். லத்தீன் அமெரிக்க படங்கள் என் சாய்ஸ். கறுப்பர்களைப் பற்றி எடுக்கப்படும் எல்லாப் படமும் எனக்குப் பிடிக்கும்.’’\n- ரா.அருள் வளன் அரசு, படங்கள்: தி.குமரகுருபரன்​​​​​​​\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nசமூக மாற்றத்தை தேடி ஊடகத்துறைக்கு வந்தவர். கடந்த ஆறு ஆண்டுகளாக ஊடகத்துறையில் இயங்கி வருகிறார். எல்லாவிதமான செய்திகளையும் அழகாக எழுதக்கூடியவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/88864-theatre-associations-are-against-actor-vishals-statement-on-strike", "date_download": "2019-08-23T09:35:13Z", "digest": "sha1:2ZB5FUUM7DSCBJ67IV3KSYNK7S23EDFV", "length": 13194, "nlines": 104, "source_domain": "cinema.vikatan.com", "title": "“விஷாலுக்காக பாகுபலியை விட்டுக் கொடுக்க முடியாது!’’ கொதிக்கும் திரையரங்க சங்கங்கள் #VikatanExclusive | Theatre associations are against Actor Vishal's statement on strike", "raw_content": "\n“விஷாலுக்காக பாகுபலியை விட்டுக் கொடுக்க முடியாது’’ கொதிக்கும் திரையரங்க சங்கங்கள் #VikatanExclusive\n��விஷாலுக்காக பாகுபலியை விட்டுக் கொடுக்க முடியாது’’ கொதிக்கும் திரையரங்க சங்கங்கள் #VikatanExclusive\nநடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம்... இரண்டு தேர்தல்களிலும் வெற்றிமேல் வெற்றி குவித்த விஷாலுக்கு ‘நடிகர் சங்க கட்டட வேலையை உடனே நிறுத்த வேண்டும்’ என்று உயர்நீதிமன்ற உத்தரவு அதிர்ச்சியை தந்துள்ளது. முன்னதாக ‘கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் வரும் மே 30-ம்தேதி முதல் நடிகர், தயாரிப்பாளர்கள், பெப்சி, திரையரங்க உரிமையாளர்கள் சங்கங்கள் போராட்டத்தில் குதிக்கும்’ என்று விஷால் அறிவித்து இருக்கிறார். இந்த சூழ்நிலையில் விஷால் அறிவிப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதிரையரங்க உரிமையாளர்கள் சங்கம், ‘அந்த ஸ்ட்ரைக்கில் பங்கேற்க மாட்டோம்’ என்றும் அறிவித்து உள்ளது.\nஇதுகுறித்து சென்னை திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான ‘அபிராமி‘ ராமநாதனிடம் பேசினோம்.\n“தமிழ் சினிமா உலகில் ஒரு பிரச்னை என்றால் முதலில் முதல்வரை சந்தித்து திரையுலகம் சார்பாக கோரிக்கை மனு தரவேண்டும். அதன்பின் அவர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும்போது செல்ல வேண்டும். முதல்வரோடு நடக்கும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் இருந்தால் அதன்பிறகு தமிழ்சினிமாவில் இருக்கும் பிற அமைப்புகளோடு கலந்து ஆலோசித்த பிறகே அறிவிப்பு வெளியிட வேண்டும். திரைப்பட துறையின் எதிர்கால நலன் கருதாமல் தன்னிச்சையாக ஸ்ட்ரைக் அறிவிப்பு வெளியிட விஷால் யார் சினிமா நடிகர் பேசாமல் நடித்துக் கொண்டு போய்க்கொண்டே இருப்பார் அவ்வளவுதான். திரையரங்க உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வாழ்க்கை, எதிர்காலம் குறித்து அவருக்கு என்ன தெரியும்\nசினிமாவின் உள்ளே இருக்கும் எந்த அமைப்புகள் போராட்டம் நடத்தினாலும் அதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் சினிமா திரையரங்குகளை மூடினால் அதனால் பொதுமக்கள் மத்தியில் ஏற்படும் உணர்வுகளை காட்டி அரசாங்கத்துக்கு தன்பலத்தை காட்ட நினைக்கிறார் விஷால். நாங்கள் ஒருபோதும் அந்த செயலுக்கு துணைபோக மாட்டோம். நாங்கள் திரையரங்கத்தை மூடினால் அதனால் அரசாங்கத்துக்கு ஒரு நஷ்டமும் இல்லை. நிரந்தரமாக தியேட்டர்களை அரசாங்கம் மூடுவதற்கு முடிவெடுத்தால் நிலைமை என்னாகும் திரையரங்க உரிமையாளரும், தொழிலாளிகளும் நடுர��ட்டுக்கு வந்து விடுவார்கள். ஏற்கெனவே புதுப்படங்களை பாதிப்பேர் இன்டர்நெட்டில் பார்த்து விடுகிறார்கள். திரையரங்கை மூடினால் மொத்தமுள்ள அத்தனைபேரும் இன்டர்நெட்டில் படம் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.\nபால் வியாபாரிகள் ஸ்ட்ரைக் செய்தால் பச்சிளங் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தும். லாரி ஸ்ட்ரைக் நடந்தால் பொதுமக்களின் அத்தியாவசிய வாழ்க்கை பாதிக்கும் என்று அரசாங்கம் அச்சப்படும். சினிமா பார்த்தே ஆகவேண்டும் என்று யாருக்கும் கட்டாயம் இல்லையே. சினிமாவுக்கு விதித்துள்ள 30 விழுக்காடு வரியை குறைக்க வேண்டும் என்று இப்போது ஆவேசமாக போராடும் விஷால், ஜெயலலிதா அம்மையார் உயிரோடு இருந்திருந்தால் இப்படி செய்வாரா சினிமாத் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள 30% வரியை பேசாமல் 50% வரியாக உயர்த்திவிட்டு போய்க்கொண்டே இருப்பார். அதுதான் ஜெ. வருகிற 11-ம்தேதி சென்னை திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டம் நடக்க இருக்கிறது. அந்த கூட்டத்தில், ‘விஷால் அறிவிக்கும் ஸ்ட்ரைக்கில் எங்கள் திரையரங்கம் கலந்து கொள்ளாது’ என்றே அறிவிக்க இருக்கிறோம்’’ என்று தங்கள் தரப்பு விளக்கத்தை கூறுகிறார்.\nகோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்ரமணியத்திடம் பேசினோம்.\n‘‘ தமிழ்நாடு அரசாங்கத்திடம் முறைப்படி அணுகி விஷால் கோரிக்கை வைத்து இருக்க வேண்டும். அப்படி எந்த முயற்சியுமே எடுக்காமல் திடீரென ஸ்ட்ரைக் அறிவிப்பது எந்த வகையில் நியாயம். எங்கள் மாவட்டங்களில் இருக்கும் விநியோகஸ்தர்கள் பெரிய விலைகொடுத்து வாங்கி ‘பாகுபலி-2‘ திரைப்படத்தை எங்கள் தியேட்டர்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள். விஷால் அறிவித்த மாதிரி நாங்கள் மே-30ம் தேதிக்கு பிறகு போராட்டத்தில் இறங்கினால் எங்களுக்கு படம் கொடுத்த விநியோகஸ்தர்கள் நிலை என்னாவது எனவே விஷால் அறிவித்துள்ள ஸ்ட்ரைக்கில் நாங்கள் யாரும் கலந்து கொள்ள மாட்டோம். எங்கள் மாவட்டத்தில் இருக்கும் 169 தியேட்டர்களிலும் மே 31-ம்தேதி வழக்கம்போல் திரைப்படங்கள் ஓடும்’’ என்கிறார்.\nவிஷால் இப்போது என்ன முடிவெடுப்பார் சங்கங்களை அழைத்து பேசுவாரா\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாள��ுக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.wordpress.com/2016/06/26/life-2-beginning-of-the-cosmos/", "date_download": "2019-08-23T09:19:49Z", "digest": "sha1:OZUJP3DT22U446O3EOH3JCWEI4QEFC47", "length": 49933, "nlines": 211, "source_domain": "parimaanam.wordpress.com", "title": "உயிரினம் 2 : பிரபஞ்சத்தின் தோற்றம் – சரவணாவின் பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஉயிரினம் 2 : பிரபஞ்சத்தின் தோற்றம்\nஉயிரினம் 1 : பயணம் தொடங்கட்டும்\nஅறிவியலில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய கோட்பாடு, “பெருவெடிப்புக் கோட்பாடு” (Big Bang theory) ஆகும். இங்கு நாம் “பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட” என்கிற சொற்தொடரை விளங்கிக்கொள்ள வேண்டும். அறிவியல் தனக்குத் தெரியாத விடயத்தை தெரிந்ததாக என்றுமே காட்டிக்கொண்டதில்லை. அப்படிக் கருதினால் அது அறிவியலே இல்லை.\nஇன்று நாம் அவதானிக்கும் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டு செல்கிறது என்பதற்கு எம்மிடம் பரிசோதனை ரீதியான ஆதாரங்கள் இருகின்றன. அதேபோல இன்று பார்க்கும் பிரபஞ்சம் பல்வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ளது. உதாரணமாக அது விரிவடையும் முறை, அதனில் இருக்கும் அணுத் துணிக்கைகளின் அடர்த்தி, ஏன் அதிகளவாக ஹைட்ரோஜன் மற்றும் ஹீலியம் அணுக்கள் காணப்படுகின்றன என்கிற கேள்விகளுக்குப் பதில் தேவைப்படுகிறது.\n“அது அப்படித்தான்” என்கிற பேச்சுக்கே அறிவியலில் இடமில்லை. ஆகவே தற்போது நாம் அவதானிக்கும் பிரபஞ்சத்தின் பண்புகளை விளக்கும் தெளிவான ஒரு அறிவியல் கோட்பாடு தேவைப்படுகிறது. அங்கேதான் இந்தப் பெருவெடிப்புக் கோட்பாடு வருகிறது.\nஇதனைப் புரிந்துகொள்ள இப்படி ஒரு மிக எளிமையான உதாரணத்தைப் பாருங்கள்:\nநீங்கள் ஒரு டென்னிஸ் பந்தை எடுத்து வீசுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அது குறிப்பிட்ட தூரம் சென்று விழும் அல்லவா தற்போது அது எவ்வளவு தூரம் சென்று விழுந்துள்ளது என்று கணக்கிட்டால், எவ்வளவு சக்தியைப் பயன்படுத்தி நீங்கள் வீசியிருபீர்கள் என்று கண்டுகொள்ளலாம். பூமியின் ஈர்ப்பு, மற்றும் நியுட்டனின் விதிகளைப் பயன்படுத்தி எம்மால் இதனைக் கணக்கிட்டு கண்டறியமுடியும்.\nஇப்போது இதனையே எதிர்மாறாகப் பார்க்கலாம். பந்து எறியப்பட்டு இங்கு இருக்கிறது. எங்கிருந்து எவ்வளவு தூரத்தில் எறியப்பட்டது என்று எமக்குத் தெரியாது, அதேபோல பூமியின் ��ர்ப்பு விசையின் அளவும் தெரியாது. இப்போது கேள்வி என்னவென்றால், எங்கிருந்து எவ்வளவு சக்தியைப் பயன்படுத்தி இந்தப் பந்து எறியப்பட்டது என்று கண்டறிவது எப்படி\nஇங்குதான் “கோட்பாடு” என்று ஒன்று வருகிறது. கோட்பாடு (theory) என்பது விதி (law) அல்ல. கோட்பாடு, நமக்கு ஒரு படத்தை கண்முன் காட்டும். அதாவது, இங்கிருந்து தான், இவ்வளவு சக்தியைப் பயன்படுத்தி பந்து எறியப்பட்டிருக்கவேண்டும். ஏனென்றால், பூமியின் ஈர்ப்பு விசை இவ்வளவு என்று தோராயமாக கணக்கிடலாம் என்று கோட்பாடு எமக்குச் சொல்லும் (1. அதனைக் கணக்கிட்டுப் பார்க்க பரிசோதனைகளைச் செய்யவேண்டும். 2. இங்கு ஈர்ப்புவிசை என்பது உதாரணமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதனைக் கவனத்திற்கொள்க). மற்றும் பந்து விழுந்ததால் ஏற்பட்ட மணல் குழிகள் மற்றும் அதன் தற்போதைய நிலை என்பவற்றைக் கொண்டு கோட்பாடு உருவாக்கப்படுகிறது.\nஇதனை நீங்கள் ஒரு குற்றப்பிரிவில் துப்பறியும் வேலைக்கு ஒப்பாகச் சொல்லலாம். அறிவியல் கோட்பாட்டாளர்கள் இப்படியான இயற்கையின் துப்பறிவாளர்கள்.\nஆகவே இவர்கள் பல சாத்தியக்கூறுகளை காரணம் காட்டி, கோட்பாட்டை முன்வைப்பார்கள். எந்தக் கோட்பாடு, தற்போது நிலத்தில் கிடக்கும் பந்தின் நிலைமையை தெளிவாக எடுத்துச் சொல்கிறதோ, அந்தக் கோட்பாடு ஏற்கப்படும். அதனைத் தொடர்ந்து பரிசோதனைகள் மூலம் அந்தக் கோட்பாடு நிருபிக்கப்படும். பரிசோதனையின் போது வரும் முடிவுகள் கோட்பாட்டின் படி இல்லாமல் இருந்தால், அந்தக் குறிப்பிட கோட்பாட்டில் மாற்றங்கள் செய்யப்படும். பரிசோதனை முடிவுகள் முற்றிலும் கோட்பாட்டிற்கு முரணாக இருந்தால், அந்தக் கோட்பாடே கைவிடப்படும் அல்லது முழுமையாக அந்தக் கோட்பாடு பூரணப்படுத்தப்படும். அதன் பின்னர் அது விதியாக மாறலாம். இதுதான் அறிவியல் முறைமை.\nசரி, பெருவெடிப்புக்கு வருவோம், தற்போது பிரபஞ்சம் எப்படித் தோன்றியிருக்கலாம் என்று கூறும் கோட்பாடுகளில் நாம் அவதானித்த விடயங்களை கூடியளவு துல்லியத் தன்மையோடு கூறும் ஒரே கோட்பாடு, இந்தப் பெருவெடிப்புக் கோட்பாடுதான்.\nஇந்தப் பெருவெடிப்புக் கோட்பாட்டின் படி, பிரபஞ்சம் அணுவைவிட மிகச் சிறிய அளவாக, மிக மிக அடர்த்தியாகவும், வெப்பமான நிலையில் இருந்து விரிவடைந்தது. இப்படியாக சிறிதாக இருந்தது பெரிதாக உருவாகியதையே நாம் பெருவெடிப்பு என்று அழைக்கிறோம். அண்ணளவாக இந்த நிகழ்வு நடந்து 13.8 பில்லியன் வருடங்கள் ஆகின்றன என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.\nசிறிதாக இருந்தது, மிகவும் வெப்பமாக மற்றும் அடர்த்தியாக இருந்தது என்று கூறினேன் அல்லவா இந்தப் பிரபஞ்சம் விரிவடைய அதன் அடர்த்தியும் வெப்பமும் குறைவடைந்துகொண்டு வந்துள்ளது.\nவிஞ்ஞானிகள் இந்தப் பெருவெடிப்பு இடம்பெற்ற காலப்பகுதி, மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த காலப்பகுதியில் என்னென்ன மாற்றங்கள் இடப்பெற்றன என்று கணக்கிட்டுள்ளனர்.\nபிரபஞ்சம் உருவாகி ஒரு செக்கனில் ஒரு மில்லியன் பகுதி நேரத்திலேயே, இந்தப் பிரபஞ்சம் நமது சூரியத் தொகுதியின் அளவு இருந்தது. அப்போது பிரபஞ்சத்தின் வெப்பநிலை 100 பில்லியன் பாகையாகக் குறைவடைந்திருந்தது. இந்த வெப்பநிலைக் குறைவின் காரணமாக, அணுத் துணிக்கைகளின் அடிப்படைக் கட்டமைப்பான குவார்க்ஸ் (quarks) எனப்படும் துணிக்கைகள் ஒன்று சேர்ந்து அணுக்கருவை உருவாக்கும் ப்ரோடான் (proton), நியூட்ரோன் (neutron) ஆகிய துணிக்கைகளை உருவாக்கியது.\nஅதன் பின்னர் பெருவெடிப்பு நடந்து ஒரு செக்கனில், பிரபஞ்சம் நமது சூரியத் தொகுதியின் அளவைப்போல 1000 மடங்கு பெரிதாக விரிவடைந்திருந்தது. இப்போது பிரபஞ்சம் 10 பில்லியன் பாகை வெப்பநிலையில் காணப்பட்டது. இந்த வெப்பநிலையில் அணுக்கள் எதுவும் உருவாகவில்லை, ஆனால் அணுத் துணிக்கைகளான ப்ரோடான், நியூட்ரோன், ஏலேக்ட்ரோன், அண்டி-ஏலேக்ட்ரோன், போட்டன் மற்றும் நியுற்றினோ போன்றவை பிரபஞ்சத்தைக் கடல்போல நிரப்பியிருந்தன.\nஇந்தக் காலப்பகுதியில், முதலாவது அணுக்கருக்கள் உருவாகின. ஒரு ப்ரோடான் மற்றும் ஒரு நியூட்ரோன் ஒன்று சேர்ந்து Deuterium எனப்படும் ஹைட்ரோஜன் அணுவின் சமதாணியை (isotope) உருவாக்கியது. Deuterium எனப்படும் அணு, ஒரு ப்ரோடான், நியூட்ரோன் இணைந்து ஆக்கப்பட்ட ஹைட்ரோஜன் அணுவாகும். அதேபோல கொஞ்சம் ஹீலியம், லிதியம் போன்ற சிறிய அணுக்கள், ஹைட்ரோஜனை விடக் குறைந்த அளவில் உருவாகின.\nஇப்படியாக அடுத்த சில நிமிடங்களுக்கு ஹைட்ரோஜன் மற்றும் ஹீலியம் அதிகளவில் பிரபஞ்சத்தில் உருவாக்கப்பட்டது. (ஒப்பீட்டளவில் மற்றைய அணுக்களை விட அதிகமாக). பெரிய அணுக்கலான ஆக்ஸிஜன் கார்பன் போன்ற அணுக்கள் இங்கே உருவாகவில்லை, காரணம், பிரபஞ்சம் அதிகளவு வெப்பநிலை���ைக் கொண்டிருந்ததால் இலத்திரன்கள் அதிகளவு சக்தியைக் கொண்டிருந்தது, எனவே அவை வேகமாக அலைந்து திரிந்தன; ஆகவே அணுக்கருவால் போதியளவு இலத்திரன்களை கவர்ந்து பிடிக்க முடியவில்லை.\nஆகவே இருந்த அணுத்துணிக்கைகள் ஹைட்ரோஜன், ஹீலியம் போன்ற சிறிய அணுக்களை உற்பத்தி செய்தது. இந்தக் காலத்தில் இடபெற்ற நிகழ்வை, “ஆதிகால அணுக்கரு இணைவு” (primordial nucleosynthesis) என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.\nபின்னர் மூன்று நிமிடங்களுக்குப் பிறகு பிரபஞ்சத்தின் வெப்பநிலை 1 பில்லியன் பாகையாக குறைவடைந்தது. ஆனாலும் இந்த வெப்பநிலையும், பெரிய அணுக்கள் உருவாவதற்கு அதிகமாகக் காணப்பட்டது.\nஅடுத்த பகுதியை, மூன்று நிமிடத்தில் இருந்து 380,000 வருடங்கள் வரை என்று விஞ்ஞானிகள் வகைப்படுத்தியுள்ளனர். இந்தக் காலப்பகுதியில் பிரபஞ்சம் மேலும் விரிவடைந்து விட்டதனால், அதன் வெப்பநிலை மேலும் குறைவடைந்துவிட்டது. ஆனாலும் இந்தக் காலப்பகுதியிலும் அணுக்கருவால் இலத்திரனைப் பிடிக்க முடியாதளவு சக்தி கொண்டதாக இலத்திரன்கள் இருந்தன. ஆகவே இவை வேகமாக மற்றும் சுயாதீனமாக இந்தப் பிரபஞ்சக் கடலில் அலைந்து திரிந்தன.\nஇப்படி சுயாதீனமாக அலைந்து திரிந்த இலத்திரன்கள், ஒளியணுக்கள் எனப்படும் போட்டன்களுக்கு வில்லன்களாக இருந்தது இந்தக் காலப்பகுதியில்த்தான். அதாவது, தற்போது பல ஒளியாண்டுகள் தூரம் இருக்கும் விண்மீனில் இருந்து ஒளி நம்மை வந்தடைகிறது அல்லவா ஒளி வரும் பாதை பெரும்பாலும் வெறுமையாக இருப்பதானால் ஒளி எந்தவொரு தடங்களும் இன்றி எம்மை வந்தடைகிறது, ஆனால், அப்போதைய காலகட்டத்தில், எங்கு திரும்பினாலும் இலத்திரன்கள் அரசியல் கூட்டங்கள் நடத்தியதால், போட்டன்களால் சிறிதளவு தூரம்கூட தடையின்றி பயணிக்க முடியவில்லை – இலத்திரன்கள், இந்த போட்டன்களை தெறிப்படையச் செய்தன. இதனால் பிரபஞ்சம் தற்போது இருப்பது போன்று இல்லமால், ஒளிபுகாத் தன்மையுடன் காணப்பட்டது.\n380,000 வருடங்களுக்குப் பின்னர், வெப்பநிலை 3000 பாகையாகக் குறைந்தது இது இறுதியாக ப்ரோட்டன்கள் இலத்திரன்களை பிடித்துக்கொள்ள போதுமானவு வெப்பநிலைக்குக் இலத்திரன்களைக் கொண்டுவந்துவிட்டது. இதனால் ஏற்றமற்ற ஹைட்ரோஜன் அணுக்கள் உருவாகத் தொடங்கியது. இப்படி ப்ரோடான்கள் இலத்திரன்களை சிறை செய்துகொள்ள, ஒருவழியாகப் பிரபஞ்சம் ஒளிபுகும் தன்மையுடயதாகியது. இந்தக் காலத்தில், இலத்திரன்களால் வழி மறைக்கப்பட்ட ஒளி, முதன் முதலாகப் பிரபஞ்சத்தில் தடங்கலின்றி பயணிக்கத் தொடங்கியது.\nஅண்ணளவாக 13.7 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பயணிக்கத் தொடங்கிய ஒளி இன்றும் பயணித்துக் கொண்டுதான் இருக்கிறது அதுமட்டுமல்லாது எம்மால் அந்த ஒளியைப் பார்க்கவும் முடியும்\nபிரபஞ்ச நுண்ணலை அம்பலம் (Cosmic Microwave Background) ஆக தற்போது அது இந்தப் பிரபஞ்சத்தைச் சுற்றியுள்ளது. பிரபஞ்சம் விரிவடைய, ஒளியின் அலைநீளம் அதிகரித்து, தற்போது அவை நுண்ணலைகளாக மாறிவிட்டன.\nஇந்த ஒளி பிரபஞ்சம் உருவாகிய போது ஏற்பட்ட சக்தியில் இருந்து உருவாகிய போட்டன்களால் ஆனது என்பதனை நாம் கருத்திற் கொண்டால், இந்த ஒளி பிரபஞ்சத்தில் தடையின்றி பயணிக்க, பிரபஞ்சம் இருளானது. நீங்கள் மின்விளக்கை உயிர்ப்பித்துவிட்டு உடனே நிறுத்திவிட்டால் அந்த ஒளி மறைந்துவிடும் அல்லவா இங்கும் கிட்டத்தட்ட அதேபோல்தான்; மேலும் நுண்ணலைகள் கண்களுக்குப் புலப்படாத மின்காந்த அலைகள் ஆகும். மேலும் பிரபஞ்சம் இருளாக இருந்ததற்குக் காரணம், அங்கு எந்தவொரு விண்மீனும் இன்னும் உருவாகவில்லை\nஹைட்ரோஜன் அணுக்களாக மாறிய துணிக்கைகள் (மற்றைய சிறிய அணுக்கள் உட்பட) கொஞ்சம் கொஞ்சமாக ஈர்புவிசையின் காரணமாக ஒன்றுக்கொன்று அருகில்வர ஆரம்பித்தது. முன்னர் ஈர்ப்புவிசை காரணமாக ஒன்றுகொன்று அருகில் வரவிடாமல் தடுத்து இந்தப் பிரபஞ்சத்தின் வெப்பநிலை என்பதனைக் கருத்தில் கொள்ளவேண்டும். தற்போது வெப்பநிலை போதுமானளவு குறைந்துவிட்டதனால், அணுக்கள் வெப்பநிலை குறைந்து குளிராகவும், மற்றும் அதனூடுபுகும் ஒளியால் (ஒளி – நுண்ணலை அம்பலம்) பிரகாசமாகவும் காணப்பட்டன.\nஆகவே ஈர்ப்புவிசையால் ஒன்றுகொன்று அருகில் வந்துசேர சிரமம் இருக்கவில்லை. அதுமட்டுமலாது, அதிகளவான ஹைட்ரோஜன் அணுக்கள் அருகில் இருந்தமையால், ஒன்றுகொன்று அருகில் வந்த அணுக்கள் பாரிய விண்மீன்களாகத் தோற்றம் பெற்றது. இப்படியாக விண்மீன்களாக மாறிய பருப்பொருள் (matter) கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றாகச் சேர்ந்து விண்மீன் பேரடைகள், மற்றும் விண்மீன் பேரடைத் தொகுதிகளை உருவாக்கியது.\nஅப்போதைய விண்மீன்கள் நமது சூரியனை விட 10 மில்லியன் மடங்கு வரை பெரிதாக இருந்தது இப்படியான பாரிய விண்மீன்கள் அதி���ளவான புறவூதாக் கதிர்வீச்சை வெளியிட்டது. இப்படியாக முதல் விண்மீன்கள் தோன்றி ஒளியை வெளியிடப் பிரபஞ்சம் தோன்றி அண்ணளவாக 400 தொடக்கம் 500 மில்லியன் வருடங்கள் எடுத்தது.\nஆகவே பிரபஞ்சம் தோன்றி 380,000 வருடங்களுக்குப் பின்னர் வெளிவந்த ஒளிக்குப் பின்னர், இருளாக்கிப்போன பிரபஞ்சம் மீண்டும் ஒளிர அடுத்த பல நூறு மில்லியன் வருடங்கள் எடுத்து எனலாம்.\nஇன்றுவரை, முதலாவது விண்மீன்கள் பற்றிய ஆய்வு நடந்துகொண்டுதான் இருக்கிறது, நாசாவின் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மற்றும் ESA இன் செய்மதிகள் என்று பல்வேறுபட்ட கோணங்களில் இந்த ஆய்வுகள் நடை பெறுகின்றன. முதலாவது விண்மீன்கள் தோன்றிய காலத்தை சரியாகக் கணிப்பதன் மூலம் பல்வேறுபட்ட பிரபஞ்சப் புதிர்களுக்கு விடைபெற முடியும்.\nசரி, அடுத்ததாக, ஒரு பில்லியன் வருடத்தில், இப்போது பிரபஞ்சம் இருக்கும் அளவில் ஐந்தில் ஒரு பங்கு அளவே இருந்தது. இந்தக் காலகட்டத்தில் ஏற்கனவே நன்றாக விருத்தியடைந்த விண்மீன் பேரடைகளை நாம் அவதானித்துள்ளோம். ஆகவே இந்தக் காலத்திற்கு முன்னரே விண்மீன் பேரடைகள் தோன்றியிருக்கவேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.\nமேலும் அதன் பின்னர் வந்த சில பில்லியன் வருடங்களில், ஆவர்த்தன அட்டவணையில் உள்ள மூலகங்களில் பல விண்மீன்களின் உட்பகுதியில் உருவாக்கப்பட்டன. மேலும் பாரமான மூலகங்கள் (heavy elements, தங்கம், செப்பு போன்றன), விண்மீன் சுப்பர்நோவாவாக வெடித்ததன் மூலம் உருவாக்கப்பட்டன. இவற்றைப் பற்றிய மேலதிக தகவல்கள் அடுத்த பாகங்களில் வருகின்றன.\nஅண்ணளவாக 5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் நம் சூரியன் முதன் முதலில் உதித்தார். ஏற்கனவே இவ்விடத்தில் இருந்த ஒரு விண்மீன் சுப்பர்நோவாவாக வெடித்த எச்சத்தில் இருந்து நம் சூரியன் உருவாக்கியதாகக் கருதப்படுகிறது. மேலும் சூரியன் உருவாகிய பின்னர் அதனைச் சூழ இருந்த தூசுகள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து கோள்கள் உருவாகின.\nஅண்ணளவாக 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் நம் பூமி மற்றும் ஏனைய கோள்கள் உருவாகின. நமது கோள்கள் உருவாகத் தேவையான மூலப் பொருட்களும், மூலகங்களும், விண்மீன்களில் இருந்தே உருவாக்கப்பட்டவை.\nஇதுதான் பெருவெடிப்புக் கோட்பாடு. பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று இது நமக்கு விளக்குகிறது இல்லையா ஆனாலும் இதனை இன்று வரை நேரடியாக நிருபிக்கவோ, அல்லது மறுக்கவோ எந்தவொரு ஆதாரமும் இல்லை.\nஅப்படியென்றால், பிரபஞ்சத் தோற்றம் பற்றி வேறு சில கோட்பாடுகளும் இருக்கவேண்டும் அல்லவா சமய ரீதியான கோட்பாடுகளைத் தவிர்த்து விஞ்ஞான ரீதியான வேறு கோட்பாடுகள் இருந்தனவா சமய ரீதியான கோட்பாடுகளைத் தவிர்த்து விஞ்ஞான ரீதியான வேறு கோட்பாடுகள் இருந்தனவா ஆம். அப்படி பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கே சவால் விட்ட கோட்பாடு “நிலையான பிரபஞ்சக் கோட்பாடு”\nநிலையான பிரபஞ்சக் கோட்பாடு (Steady State Theory)\nஇந்தக் கோட்பாடுப் படி, பிரபஞ்சம் தொடங்கவும் இல்லை, அதற்கு முடிவும் இல்லை. அது தொடர்ந்து இப்படியே இருக்கும். அதேவேளை அது தொடர்ந்து விரிவடைந்துகொண்டே செல்லும். அப்படியாயின், பிரபஞ்சத்தின் குறித்த பகுதியில் உள்ள பருப்பொருளின் சராசரி அடர்த்தி, பிரபஞ்சத்தின் மற்றைய எல்லாப் பகுதியிலும் அதே அளவே காணப்படும். அதானால் இந்தப் பிரபஞ்சம் எந்தத் திசையில் பார்த்தாலும் ஒரேமாதிரியாகக் காணப்படும்\nபிரபஞ்சம் விரிவடைவதால், இந்த அடர்த்தியை தக்கவைத்துக்கொள்ள, புதிதாக உருவாகிய இடைவெளியில் இருந்து, விண்மீன்களும், விண்மீன் பேரடைகளும் உருவாகும். இப்படி உருவாகும் அதே வீதத்தில் ஏற்கனவே இருந்த பழைய விண்மீன்கள் மற்றும் விண்மீன் பேரடைகள் என்பன நாம் பார்க்க முடியாதளவு தூரம் சென்றுவிடும் (வெளி/space விரிவடைவதால்). ஆகவே எப்போது பார்த்தாலும், பிரபஞ்சம் பார்க்க ஒரே மாதிரியாக இருக்கும்.\nஇங்கு கவனிக்கவேண்டிய விடயம், சிறியளவில் பார்த்தால், எங்கு பார்த்தாலும் சூரியத் தொகுதி இருக்கிறதா இல்லை பூமிதான் இருக்கிறதா என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். இந்தக் கோட்பாடு, ஒரு அறிவியல் கோட்பாடு என்பதனை மறக்கவேண்டாம்.\nஇந்தக் கோட்பாடு வலியுறுத்தும் “எல்லாத் திசையிலும் ஒரே மாதிரி” பிரபஞ்சம் இருக்கும் என்பது, பெரியளவில். அதாவது உங்களை அமேசான் காட்டின் மையத்திற்கு அனுப்பி விட்டால் நீங்கள் இருக்கும் இடத்திலோ பல்வேறு வகையான மரங்கள் இருக்கலாம். ஆனால் சராசரியாக ஒரு கணக்கெடுத்துப் பார்த்தால், நான்கு திசைகளிலும் இருக்கும் மரங்களின் எண்ணிக்கையும், அமைப்பும் அண்ணளவாக ஒத்துப் போகும்.\nஇதே போலத்தான் இந்தப் பிரபஞ்சமும், நாம் பூமியில் இருந்து பார்க்கும் போது, எல்லாத் திசைகள��லும் ஒரே மாதிரியாகத்தான் சராசரி அடர்த்தியோடு காணப்படுகிறது.\nஇதனால்தான் இப்படியொரு கோட்பாட்டை இயற்பியலாளர்கள் 1950 களில் முன்வைத்தனர். மேலும் அந்தக் காலத்தில் இந்தக் கோட்பாடு பெருவெடிப்புக் கோட்பாட்டையே ஓரம்கட்டிவிடும் அளவிற்கு புகழ்பெற்று இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.\nஆனால் இதற்கு சாவுமணி அடிக்க அவ்வளவு காலம் எடுக்கவில்லை. குவாசார் போன்ற அதி சக்திவாய்ந்த ரேடியோ கதிர்வீச்சு விண்மீன் பேரடைகளின் கண்டுபிடிப்பு, நிலையான கோட்பாட்டிற்கு எதிராக இருந்தது. குவாசார் போன்ற பாரிய விண்மீன் பேரடைகள் மிக மிகத் தொலைவிலேயே இருக்கின்றன (தொலைவில் இருக்கின்றன என்றால், பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்திருக்கவேண்டும்). நமக்கு அருகில் இருக்கும் விண்மீன் பேரடைகள் இப்படியான குவாசார்களாக இல்லை. ஆகவே இது நிலையான பிரபஞ்சக் கோட்பாட்டின் அடிப்படையைக் கேள்விக்குள்ளாக்குகிறது.\nமேலும் 1965 இல், பிரபஞ்ச நுண்ணலை அம்பலத்தின் கண்டுபிடிப்பு, புகழ்பெற்ற பிரபஞ்சவியலாளர் ஸ்டீபன் ஹவ்கிங்கின் வார்த்தையில் கூறவேண்டும் என்றால், “அதன் சவப்பெட்டியில் இறுதி ஆணியை அடித்தது”.\nஆணியைப் பிடுங்கி எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள். நிலையான பிரபஞ்சக் கோட்பாட்டுப் படி, பிரபஞ்ச நுண்ணலை அம்பலம் என்பது, ஆதிகால விண்மீன்களின் ஒளி, பிரபஞ்சத் தூசுகளால் சிதறடிக்கப்பட்டதால் உருவாகியது என்று கூறுகிறது. இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், பிரபஞ்ச நுண்ணலை அம்பலம், பிரபஞ்சத்தின் எல்லாத் திசைகளிலும் இருந்து சீராக வருகிறது அப்படியென்றால், பிரபஞ்சத்தின் எல்லா இடத்திலிருந்து விண்மீன்களின் ஒளி சீராக தூசுகளால் சிதறடிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், சிதறடிக்கப்படும் ஒளி பொதுவாக முனைவாக்க நிலையை (polarization) அடையும், ஆனால் பிரபஞ்ச நுண்ணலை அம்பலம் இப்படியான எந்தவொரு இயல்பையும் கொண்டில்லை.\nநிலையான பிரபஞ்சக் கோட்பாடு விளக்கும் விதத்தை விட, பெருவெடிப்புக் கோட்பாடு குவாசார், பிரபஞ்ச நுண்ணலை அம்பலம், அதிகளவான ஹைட்ரோஜன் ஆகியவறை இலகுவாகவும், முரண்பாடு இல்லாமலும் விளக்குவதால், நாம் பெருவெடிப்புக் கோட்பாட்டையே ஏற்றுக்கொள்கிறோம்.\nஎப்படியிருப்பினும், சில இயற்பியலாளர்கள், நிலையான பிரபஞ்சக் கோட்பாட்டில் இருக்���ும் நம்பிக்கயை இழக்கவில்லை. எதிர்காலத்தில் மேற்கொள்ளப் படக்கூடிய பரிசோதனைகள், இந்தக் கோட்பாட்டை மீண்டும் நிருபிக்கும் என்று நம்புகின்றனர்.\nஇந்தக் கோட்பாடுகள் போக, புதிய இயற்பியல் முறைகளான குவாண்டம் இயற்பியல், வேறுபட்ட பிரபஞ்ச உற்பத்திக் கோட்பாடுகளை கூறுகிறது. மேலும் ஸ்ட்ரிங் கோட்பாடு, எம்-கோட்பாடு, பலபிரபஞ்சக் கோட்பாடுகள் என்று பல்வேறு பட்ட கோட்பாடுகள் உண்டு.\nநமது நோக்கம் உயிரினம் பற்றியதால், என்னுடன் வாருங்கள், நாமறிந்து இந்தப் பிரபஞ்சத்தில் உயிரினம் தோன்றிய ஒரு இடம் எப்படி உருவாகப்போகிறது என்று பார்க்கலாம்.\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam\nஜூன் 26, 2016 செப்ரெம்பர் 29, 2016 உயிரினம், featured\nOne thought on “உயிரினம் 2 : பிரபஞ்சத்தின் தோற்றம்”\nPingback: உயிரினம் 1 : பயணம் தொடங்கட்டும் | பரிமாணம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுந்தைய Previous post: உயிரினம் 1 : பயணம் தொடங்கட்டும்\nஅடுத்து Next post: பயனுள்ள கூகிள் குரோம் உதவி நிரல்: The Great Suspender\nஇது ஒரு இலகு தமிழ் அருஞ்சொற்களஞ்சியம். இலகு தமிழில் மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விளங்கும் வண்ணம் ஆங்கிலச்சொற்களுக்கான தமிழ் பதமும், எளிய விளக்கமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nபரிமாணத்தை, மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்\nதொடரவும் பட்டனை அழுத்தி, மினஞ்சல் மூலம் பரிமாணத்தின் புதிய பதிவுகளை பெற்றுக்கொள்ளுங்கள்\nயுரேனசைப் பற்றி 10 விடயங்கள்\nநெப்டியுனைப் பற்றி 10 விடயங்கள்\nவெள்ளியைப் பற்றி 10 விடயங்கள்\nமின்காந்த அலைகள் 8: எக்ஸ் கதிர்கள்\nகருந்துளைகள் 11 – கருந்துளைகள் பலவகை, அதில் ஒவ்வொன்றும் ஒருவகை\nபிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்\nஒரு காதல் ஒரு கவிதை ஒரு கதை\nastronomy facts featured galaxy planets solar system அறிவியல் என்னுள்ளே கருந்துளைககள் கற்பனை கோள்கள் சூரியத்தொகுதி செவ்வாய் பால்வீதி பிரபஞ்சம் பூமி மின்காந்த அலைகள் மின்காந்தஅலைகள் விண்மீன் விண்மீன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-23T09:19:18Z", "digest": "sha1:HEWV45AVZPIBL7S6OBU67JXN3Y367RKZ", "length": 11603, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஐபோன் News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாம்சங் போனுக்கு போட்டியாக ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் களமிறங்கும் ஐபோன் 11\nஅன்மையில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எ10 மற்றும் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது, இந்த ஸ்மர்ரட்போன்களில் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்...\nஐபோன் 11 வெளியீட்டு தேதி அறிவிப்பு. முரட்டுத்தனமான கேமரா மற்றும் அம்சங்கள்.\nஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்திக்கொண்டே தான் இருக்கிறது, அதன்படி இந்நிவனம் இந்நிறுவனம் பதிவு செயப்பட்ட டெவலப்பர்களான ஏ...\n\"'இதுதான்\" போலி சார்ஜர் கேபிள்: டேட்டாக்கள் திருட்டு-உஷார் மக்களே.\nகுறைந்த விலையில் கிடைக்கின்றதே என தரம் குறைந்த சார்ஜ் கேபிள் வாங்குவதால் உங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனுக்கு ஆபத்து ஏற்படுவது மட்டுமின்றி உங்கள...\nபோலி சார்ஜ்சரால் பெண்ணின் கழுத்து வெந்தது: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பெண்.\nபெண் ஒருவர் தான் ஐ போனை பயன்படுத்தி வந்துள்ளார். அதற்கு சார்ஜ் ஏற்றுவதற்காக போலியான சார்ஜ்சரையும் உபயோகித்து வந்துள்ளார். சம்பவத்தன்று அவர் உறங்க ...\nகுறிப்பிட்ட ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்: ஏன் தெரியுமா\nஉலகம் முழுவதும் ஐபோன்களை அதிகளவில் தான் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை விடக் கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த ஐபோன் ச...\n11 வயது சிறுமியின் ஆப்பிள் ஐபோன் தீப்பிடித்து எரிந்துள்ளது\nகலிபோர்னியாவைச் சேர்ந்த 11 வயது சிறுமி பயன்படுத்தி வந்த ஆப்பிள் ஐபோன் 6 சாதனம் தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த சம்பவம் ஆப்பிள் பயனர்கள் அனைவரையு...\nஐபோன் பேட்டரி சிறப்பாக இருக்கிறதா என கண்டறிவது எப்படி\nஆப்பிள் ஐபோன் தான் என்றாலும், அன்றாட பயன்பாடுகளில் ஒருநாள் அதுவும் பாழாகத் தான் செய்யும். எல்லா ஸ்மார்ட்போன் மாடல்களின் பேட்டரிக்கும் இதே நிலை தான...\nதமிழ்நாட்டில் தயாராகிறது: ஐபோன்களுக்கு இனி மலிவு விலை.\nஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் இந்தியாவிலும் நல்ல வரவேற்பு இருக்கின்றது. இந்த போன்களுக்கு இளைஞர்கள் மற்றும் பொரியோர்களையும் க...\nஆப்பிளின் 5ஜி ஸ்மார்ட்போன் ஓஎல்டி திரையுடன் 2020ல் வருகிறது.\n5ஜி ஸ்மார்ட்போன்களை பல்வேறு நிறுவனங்களும் அறிமுகம் செய்து வருகின்றன. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனமும் தனது 5ஜி ஸ்மார்ட்போனை சந்தைக்கு அறிமுகம் செய்...\nஜீன் 14 வரை: அமேசான்: ஐபோன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஅமேசான் நிறுவனம் ஆப்பிள் டேஸ் சேல் எனும் தலைப்பில் ஐபோன்களுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது, இந்த விலைகுறைப்பு சலுகை இன்று முதல் வரும் ஜீன் 14-ம் ...\nரூ.40லட்சம் மதிப்புள்ள ஐபோன்கள் திருட்டு: காட்டிக்கொடுத்த சிசிடிவி.\nஅகமதாபாத் போடக்தேவ் பகுதியில், ஐ வெனுஸ் மொபைல் ஸ்டோர் செயல்பட்டு வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென இரவு நேரத்தில் நுழைந்த கொள்ளயைர்கள...\n2020: ஏ13 பயோனிக் சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ2.\nவரும் 2020-ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ2 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/twitter", "date_download": "2019-08-23T09:53:35Z", "digest": "sha1:NK6F7E3F5P3NXNBUJ7U6OOIE3BL2MKGI", "length": 8470, "nlines": 72, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "twitter | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசிதம்பரத்தை நம்பாத சிபிஐ, மகளை கொன்றவரை நம்பும்: காங்கிரஸ் காட்டம்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nப.சிதம்பரம் கைது : லோக்கல் போலீஸ் போல் சிபிஐ நடந்து கொண்டது ; முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன்\nப.சிதம்பரம் கைது நடவடிக்கையில் சிபிஐ நடந்து கொண்ட முறை என் சர்வீசில் நான் பார்க்காத ஒன்று. லோக்கல் போலீஸார்தான் இப்படி நடப்பார்கள்.இந்திரா காந்தியை கைது செய்த போது கூட இப்படி நடக்கவில்லை என முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் தெரிவித்துள்ளார்.\nசிதம்பரத்தை நெருக்கும் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு என்ன\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கு சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.\nஉடனடி முன்ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு; ப.சிதம்பரத்துக்கு சிக்கல் நீடிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு, உடனடியாக முன் ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் ம���ுப்பு தெரிவித்துள்ளது. இதனால் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது.\nப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது; பிரியங்கா கண்டனம்\nமத்திய அரசின் தோல்விகளை வெளிப்படுத்தியதால் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி எப்போதும் துணை நிற்கும் எனவும் பிரியங்கா தெரிவித்துள்ளார்.\nவிண்வெளி ஆய்வில் முக்கிய மைல் கல்; இஸ்ரோ தலைவர் பெருமிதம்\nசந்திரயான்-2 விண்கலம் இன்று காலையில், புவி வட்டப்பாதையில் இருந்து பிரிந்து நிலவின் வட்டப்பாதைக்கு சென்று, சுற்றத் தொடங்கியுள்ளது. விண்வெளி ஆய்வில் இது முக்கிய மைல் கல் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.\nகாங்கிரஸ் தலைவர் கல்லூரியில் பயிற்சி தராமல் பல கோடி வசூல் விளக்கம் கேட்கிறது கப்பல் துறை\nதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நடத்தும் கல்லூரியில், மாணவர்களுக்கு பயிற்சி தராமலேயே பல கோடி ரூபாய் வசூலித்ததாக புகார் போயிருக்கிறது. இந்த புகாருக்கு விளக்கம் கேட்டு அவருக்கு இந்திய கப்பல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஅசோக சக்கரம் இமோஜி ட்விட்டரில் அறிமுகம்\nசமூக ஊடகமான ட்விட்டர் இந்தியாவின் தேசிய சின்னங்களுள் ஒன்றான அசோக சக்கரத்தின் இமோஜியை புழக்கத்திற்கு கொண்டுவந்துள்ளது.\nநிபந்தனை ஏதுமில்லை... காஷ்மீருக்கு எப்போ வரலாம்.. ஆளுநருக்கு ராகுல் சுளீர் கேள்வி\nஎந்தவித நிபந்தனைகளும் இன்றி காஷ்மீருக்கு வரத் தயார்; எப்போ வரலாம் என்று அம்மாநில ஆளுநருக்கு சுளீர் கேள்வி எழுப்பியுள்ளார் ராகுல் காந்தி. இதனால் இருவருக்குமிடையேயான வார்த்தைப் போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.\nராகுல் காந்திக்கு காஷ்மீர் ஆளுநர் அழைப்பு விடுத்தது வெற்று பிரச்சாரம் ; ப.சிதம்பரம் சாடல்\nகாஷ்மீருக்கு வாருங்கள், தாராளமாக நிலவரத்தை சுற்றிப் பாருங்கள் என்று ராகுல் காந்திக்கு அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அழைப்பு விடுத்திருப்பதில் உண்மையில்லை என்றும், வெறும் பிரச்சார யுக்தியாகவே கையாள்கிறார் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் சாடிள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/theerkan-uritha-theerkamey/", "date_download": "2019-08-23T09:21:16Z", "digest": "sha1:BU3QCYADG2CUVYXS4UKL77PND2IMGO4G", "length": 10390, "nlines": 318, "source_domain": "thegodsmusic.com", "title": "Theerkan Uraitha Theerkamae - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nமீட்பின் இராகம் என்னுள் இசைக்க காரணர்\nஇவரையன்றி வேறு ஏது இரட்சகர் \nஇவருக்கீடு வேறில்ல – இவர்\nநாமத்திற்கு இணையில்ல …எந்தன் இயேசுவே….\n1.தமது சாயலை மனிதனில் நம்\nதேவன் தாமே படைத்ததை அவன்\nவீழ்ந்ததே அன்று என் இனம்\nஅதை மீட்க வந்த நிவாரணம் – அவர்\nமனித மீட்பின் பூரணம் .. (2) எந்தன் இயேசுவே…\n2.வார்த்தை மாம்சமானதால் – என்\nபாதை இல்லா இடங்களில் – புது\nஜீவப் பாதை திறந்ததே ….(2) எந்தன் இயேசுவே…\nமீட்பின் இராகம் என்னுள் இசைக்க காரணர்\nஇவரையன்றி வேறு ஏது இரட்சகர் \nஇவருக்கீடு வேறில்ல – இவர்\nநாமத்திற்கு இணையில்ல …எந்தன் இயேசுவே….\n1.தமது சாயலை மனிதனில் நம்\nதேவன் தாமே படைத்ததை அவன்\nவீழ்ந்ததே அன்று என் இனம்\nஅதை மீட்க வந்த நிவாரணம் – அவர்\nமனித மீட்பின் பூரணம் .. (2) எந்தன் இயேசுவே…\n2.வார்த்தை மாம்சமானதால் – என்\nபாதை இல்லா இடங்களில் – புது\nஜீவப் பாதை திறந்ததே ….(2) எந்தன் இயேசுவே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2019/06/school-morning-prayer-activities_10.html", "date_download": "2019-08-23T09:44:09Z", "digest": "sha1:TRSUJV4FQVXESKQX63TAQN5ZCQDXP6L7", "length": 69874, "nlines": 295, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "SCHOOL MORNING PRAYER ACTIVITIES - 11.06.2019", "raw_content": "\nஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்\nஉழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.\n1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.\n2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப் படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.\nமாற்றம் என்ற ஒன்றை நம்மில் தினிக்கப்படும் முன் நாமே காலத்திற்கேற்ப மாற வேண்டும் ....\n* தமிழகத்தில் காடுகளின் பரப்பு எவ்வளவு\n* கோதாவரி நதி உற்பத்தியாகும் இடத்தின் பெயர் என்ன\nஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி மிளகு மற்றும் சீரகம் பாெடித்துப் பாேட்டு தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட இரத்தத்தில் ஹீமாேகுளாேபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.\n\"அக்பருடைய சபையில் இருந்தவர்கள் அனைவரிலும், பீர்பால் மட்டுமே அக்பரின் பிரியத்திற்குப் பாத்தி��மானவராக இருந்தார். இதனால் பீர்பால் மீது சபையில் பலர் பொறாமை கொண்டிருந்தனர்.\nஒருநாள், பீர்பால் மீது பொறாமை கொண்டவர்கள் ஒன்று கூடி அவருக்கு எதிராக சதி ஆலோசனை செய்தனர். அவருக்கு எப்படியாவது கெட்ட பெயரை உண்டாக்கிவிட வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். ஒவ்வொருவரும் ஒரு யோசனை கூற, தாவூத் என்பவர் பீர்பாலை அவமானப்படுத்த தன்னிடம் ஓர் அருமையான திட்டம் இருப்பதாகக் கூறினார்.\n“பீர்பாலைப்பற்றி தவறாக எது சொன்னாலும் சக்கரவர்த்தி நம்பமாட்டாரே” என்று மற்றவர்கள் சந்தேகம் எழுப்ப, “சொல்கிற விதத்தில் சொன்னால், சக்கரவர்த்தி கட்டாயம் நம்புவார்” என்று தாவூத் அடித்துக் கூறினார். உடனே மற்றவர்கள் தாவூதை உற்சாகப்படுத்தினர்.\n“என் திட்டம் வெற்றி பெற வேண்டுமானால், நீங்கள் எனக்காக ஒரு காரியம் செய்ய வேண்டும்” என்று தாவூத் கூற, “அது என்ன” என்று தாவூத் கூற, “அது என்ன” என்று மற்றவர்கள் கேட்டனர்.\n“நாளைக்கு நீங்கள் அனைவரும் வழக்கப்படி குறித்த நேரத்தில் தர்பார் வந்து சேருங்கள்.\nநான் மட்டும் தாமதமாக வருவேன். நான் ஏன் வரவில்லை என்று சக்கரவர்த்தி உங்களைக் கேட்பார். உடனே நீங்கள், “தாவூத் ஒரு பயங்கரமான குற்றத்தைத் தன் கண்களால் பார்த்து விட்டார். அது அவருடைய மனத்தை மிகவும் பாதித்து விட்டது. அதனால் அவர் தாமதமாக வருவார்” என்று சொல்லிவிடுங்கள். பிறகு நான் வந்து அது என்ன என்று அவரிடம் விளக்கிக் கூறுவேன்” என்று கூறினார் தாவூத்.\nஅனைவரும் அதற்கு சம்மதித்தப்பின் வீடு திரும்பினர். மறுநாள், தர்பார் கூடியது. பீர்பல் உட்பட அனைவரும் குறித்த நேரத்தில் தர்பாருக்கு வந்து விட்டனர். தாவூத் மட்டும் வரவில்லை. அக்பர் தர்பாரில் நுழைந்ததும் அனைவரும் எழுந்து சலாம் செய்தனர். அக்பரும் புன்னகைத்தபடி தன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு அனைவர் மீதும், தன் பார்வையை செலுத்தினர்.\nஅதற்குள் ஒருவன் எழுந்து, “பிரபு தாவூத் இன்று தாமதமாக வருவதற்குத் தங்களிடம் அனுமதி கோரியுள்ளார் தாவூத் இன்று தாமதமாக வருவதற்குத் தங்களிடம் அனுமதி கோரியுள்ளார்\n“தாமதமாக வர என்ன காரணம்” என்று அக்பர் கேட்டார். “ஒரு பயங்கரமான குற்றத்தை தன் கண் முன்னே நடக்கக் கண்டார். இதனால் அவருடைய உடல் சோர்ந்து விட்டது. ஆகையால் சிறிது தாமதமாக வருவதாகக் கூறியுள்ளார்” என்று அ���்பர் கேட்டார். “ஒரு பயங்கரமான குற்றத்தை தன் கண் முன்னே நடக்கக் கண்டார். இதனால் அவருடைய உடல் சோர்ந்து விட்டது. ஆகையால் சிறிது தாமதமாக வருவதாகக் கூறியுள்ளார்\nசற்றுநேரத்தில் தாவூதே வந்து சேர்ந்து விட்டார். உடனே அக்பர் அவரைப் பார்த்து, “ஒரு பயங்கரமான குற்றம் நிகழ்வதை நீ பார்த்தாயாமே\n” என்றார் தாவூத். “அது என்ன குற்றம் உடனே சொல்” என்று அக்பர் சீறினார்.\n“அதை எப்படி என் வாயால் சொல்வேன் பிரபு உங்களுடைய மிகுந்த நம்பிக்கைக்கும், அபிமானத்திற்கும் பாத்திரமான அவரைப் பற்றி என் வாயினால் எப்படிச் சொல்வேன் பிரபு உங்களுடைய மிகுந்த நம்பிக்கைக்கும், அபிமானத்திற்கும் பாத்திரமான அவரைப் பற்றி என் வாயினால் எப்படிச் சொல்வேன் பிரபு அதைக் கேட்டால், உங்கள் மனம் மிகவும் புண்படுமே அதைக் கேட்டால், உங்கள் மனம் மிகவும் புண்படுமே” என்று தாவூத் நாடகமாடினார்.\n“சட்டத்தின் முன் அனைவரும் சமம் அவன் யாராயிருந்தாலும் சரிதான் அவன் யாரென்று உடனே சொல்” என்று அக்பர் உறுமினார்.\n” என்றதும் அக்பர் அதிர்ச்சியுற்றார். பீர்பலும் அதிர்ச்சியுற்றார். ஆனால் பீர்பல் உடனே விஷயத்தைப் புரிந்து கொண்டார். தன் மீது வீண் பழி சுமத்த தாவூத் திட்டமிட்டுள்ளார் என்று தெரிந்து விட்டது.\n” என்று மிகுந்த வியப்புடன் அக்பர் கேட்டார்.\n நான் என் கண்களினால் கண்டதைச் சொல்கிறேன் நேற்று மாலை நான் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், எனக்கு சற்றுத் தொலைவில் பீர்பல் வந்து கொண்டு இருந்தார். திடீரென அவர் குனிந்து தரையில் கிடந்த ஒரு தங்க மாலையைப் எடுத்தார். பிறகு தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று சுற்று முற்றும் பார்த்தபின், மாலையைத் தன் பையில் போட்டுக் கொண்டு சென்று விட்டார். சிறிது நேரங்கழித்து அங்கு மிகுந்த பதற்றத்துடன் வந்த ஓர் இளைஞன் “என் தங்க மாலை வழியில் இங்கே எங்கோ விழுந்து விட்டது. அதைப் பார்த்தீர்களா நேற்று மாலை நான் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், எனக்கு சற்றுத் தொலைவில் பீர்பல் வந்து கொண்டு இருந்தார். திடீரென அவர் குனிந்து தரையில் கிடந்த ஒரு தங்க மாலையைப் எடுத்தார். பிறகு தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று சுற்று முற்றும் பார்த்தபின், மாலையைத் தன் பையில் போட்டுக் கொண்டு சென்று விட்டார். சிறிது நேரங்கழித்து அங்கு மிகுந்த பதற்றத்துடன் வந்த ஓர் இளைஞன் “என் தங்க மாலை வழியில் இங்கே எங்கோ விழுந்து விட்டது. அதைப் பார்த்தீர்களா” என்று எல்லாரையும் கேட்டுக் கொண்டிருந்தான். அவனிடம் உண்மையைச் சொல்ல நினைத்தேன். அதற்குள் அவன் அங்கிருந்து சென்று விட்டான்” என்று தாவூத் அழகாகத் தான் கற்பனை செய்து வந்த கதையைக் கூறினார்.\nஅக்பர் கோபமாக, “பீர்பல், இவர் உன்னைப் பற்றிக் கூறுவது உண்மையா” என்று கத்தினார். “இல்லை பிரபு” என்று கத்தினார். “இல்லை பிரபு நான் மாலை நேரத்தில் அங்கு வந்தது உண்மை நான் மாலை நேரத்தில் அங்கு வந்தது உண்மை ஆனால் இவர் குறிப்பிட்டது போன்ற சம்பவம் எதுவும் அப்போது நிகழவில்லை” என்றார் பீர்பல்.\n பின் நான் என்ன பொய்யா சொல்கிறேன் பீர்பல் மறைக்கிறார். நான் சொல்வது சத்தியம் பீர்பல் மறைக்கிறார். நான் சொல்வது சத்தியம்\n“பீர்பல் எடுத்ததை நிரூபிக்க வேறு சாட்சிகள் இல்லாதபோது, நீ கூறுவதை நான் எப்படி நம்ப முடியும்” என்று அக்பர் தாவூதை கேட்டான்.\n“அதற்கு ஒரு சோதனை செய்து பார்க்கலாம். பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை நான் எடுத்து வருகிறேன்.\nஅதை தன் கையில் பீர்பல் பிடித்துக் கொள்ளட்டும். அவர் சத்தியவான் என்பது உண்மையானால், அந்தக் கம்பி அவரைச் சுடாது\nஅதைக் கேட்ட பிறகு பீர்பலின் பக்கம் திரும்பிய அக்பர், “பீர்பல், நீ இந்த சத்திய சோதனைக்கு உட்பட்டேயாக வேண்டும் நீ ஒரு நிரபராதி என்பதை நிரூபித்துக் காட்டு நீ ஒரு நிரபராதி என்பதை நிரூபித்துக் காட்டு நீ சொல்வது சத்தியம் என்பதை அப்போதுதான் எல்லாரும் நம்புவார்கள்” என்றார்.\nபீர்பலின் மூளை வெகு விரைவாக வேலை செய்தது. உடனே அவர், “பிரபு அந்த சத்திய சோதனைக்கு நான் தயார் அந்த சத்திய சோதனைக்கு நான் தயார் ஆனால் என் மீது குற்றம் சாட்டும் தாவூத் அவர்களும் தான் சொல்வது சத்தியம் என்பதை நிரூபிக்க வேண்டும்” என்றார்.\n அவர் என்ன செய்ய வேண்டும்” என்று அக்பர் கேட்டார். “பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை தாவூத் முதலில் தன் கைகளில் பிடித்துக் கொள்ள வேண்டும். பிறகு என்னிடம் தர வேண்டும்” என்று அக்பர் கேட்டார். “பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை தாவூத் முதலில் தன் கைகளில் பிடித்துக் கொள்ள வேண்டும். பிறகு என்னிடம் தர வேண்டும்\nஅதுகேட்டு, அடிபட்ட நாயைப் போல் தாவூத் வீல் என்று கத்தினார்.\n நீ சொல்வதை நிரூபிக்க நீயும் அந்த சோதனைக்கு ஆளாக வேண்டும்” என்றார் பீர்பல்.\nஉடனே தாவூத் அக்பரை நோக்கி, “பிரபு என்னை மன்னித்து விடுங்கள் சங்கிலியை எடுத்தது பீர்பல் இல்லை. நான் தவறாகச் சொல்லிவிட்டேன்” என்று கூறி அவர் கால்களில் விழுந்து புலம்பினார்.\n“பீர்பல் மீது பொய்க்குற்றம் சாட்டிய இந்த அயோக்கியன் தாவூதை சிறையில் அடையுங்கள்” என்று காவலர்களுக்கு உத்தரவிட்ட அக்பர், பிறகு பீர்பல் பக்கம் திரும்பி, “என்னை மன்னித்து விடு பீர்பல் நான் கூட உன்னை ஒருக்கணம் சந்தேகப்பட்டுவிட்டேன்” என்றார்.\nEnglish & கலையும் கைவண்ணமும்\n* தமிழகத்தில் மேற்கு, தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை அய்வு மையம் அறிவிப்பு.\n* மருத்துவர்கள் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்காக, நாடு முழுவதும் 75 மாவட்ட மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக மாற்றுவதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.\n* டெல்லியில் வரலாறு படைத்தது வெயில்: 118.4 டிகிரியாக பதிவு\n* பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ரஃபேல் நடால் 6-3, 5-7, 6-1, 6-1 என்கிற செட் கணக்கில் வெற்றி பெற்று 12- வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.\n* இந்திய அணியின் அதிரடி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திங்கள்கிழமை (ஜூன் 10, 2019) ஓய்வு பெற்றார்.\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\n*காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* - 20.08.2019 - THENNARASU\nஉலகிலேயே சிறந்த கல்வி கற்பிக்கும் முதல் 10 நாடுகள் இவைதான் - இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=22602", "date_download": "2019-08-23T09:30:09Z", "digest": "sha1:XBNTFUIYYYN3V6DS53XZBAUJHAMONH3I", "length": 8779, "nlines": 106, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஞாநீ | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமெசியா தான் இவர் என்று\nஇந்த விதை அழியப் போகிறது\nஎன்று முன்பே அவர் சொன்னது\nSeries Navigation முக்கோணக் கிளிகள் [5]ஆமென்\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 24\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி\nஜாக்கி சான் 7. வாலுப் பையனாக வளர்ந்த கதை\nடௌரி தராத கௌரி கல்யாணம் ……19\nதனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர் – பி.என். ஸ்ரீனிவாசன்\nஐம்பது வருடங்களின் வளர்ச்சியும் மாற்றங்களும் – (3)\nகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 27\nநாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி சமீபத்திய சனிக்கோளின் பூதப்புயல் ஆழ்தள நீரைக் கலக்கி வெளியேற்றி உள்ளதைக் காட்டியுள்ளது.\nதாகூரின் கீதப் பாமாலை – 81 காதலர் பிரிவுத் துயர் .. \nமனுஷ்ய புத்திரன் கவிதைகள் ‘அருந்தப் படாத கோப்பை’ தொகுப்பை முன் வைத்து…\nசரித்திர நாவல் “போதி மரம்” இறுதி அத்தியாயம் – 36\nவால்ட் விட்மன் வசனக் கவிதை -41 என்னைப் பற்றிய பாடல் – 34 (Song of Myself) கடந்த காலம், நிகழ் காலம்.. \nதமிழ்த் திரைப்படத்தில் இலக்கியத்தின் தாக்கம் என்ற பொருளில் சாகித்ய அகாதமி இருநாள் கருத்தரங்கு\nPrevious Topic: முக்கோணக் கிளிகள் [5]\nநித்திலமான வரிகள், அவரை விரும்பும் நேயர்களுக்கு அது நிச்சயம் புரியும். உங்கள் மௌனம் கற்றுக்கொண்டதை போல அவரின் வார்த்தைகள் பேசக்கூடியவை. நிர்பந்தத்தின் வாசலில் சத்தியம் பேசும் வசனங்கள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2016/02/10.html", "date_download": "2019-08-23T09:15:57Z", "digest": "sha1:2FQAZTPA7E6PBBTQIQHUEFDJRMTBQNC5", "length": 6443, "nlines": 141, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: ஜீரோ எழுத்து - 10 (கருந்துளை)", "raw_content": "\nஜீரோ எழுத்து - 10 (கருந்துளை)\nஇதற்கு முந்தைய பகுதியை எழுதி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இந்த இரண்டு வருடங்களில் பேரதிசயங்கள் நிகழவே செய்து இருக்கின்றன. அதிலும் மிகவும் குறிப்பாக இந்த கருந்துளை பற்றிய சமீபத்திய ஒரு கண்டுபிடிப்பு பிரமிக்கத்தக்க ஒன்றுதான்.\nஇந்த கருந்துளைகள் பற்றி நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் இருந்த போதிலும் எதுவுமே விளங்கிக்கொள்ள முடிந்தது இல்லை. தனக்குப் பிடித்த ஒன்றை ஒளித்து வைக்கும் சிறு குழந்தையைப் போல இந்த பிரபஞ்சம் தனக்குப் பிடித்த இந்த கருந்���ுளைகளின் ரகசியங்களை மறைத்து வைத்துக்கொண்டே இருக்கிறது.\nஇந்த பிரபஞ்சத்தில் ஒளி அலைகளை வெகு எளிதாக கண்டுபிடித்துவிட்டார்கள், ஆனால் இந்த ஈர்ப்பு அலைகளை அத்தனை எளிதாக கண்டுபிடிக்க முடியாத ஒன்றாக இருந்தது. ஐன்ஸ்டீன் இந்த ஈர்ப்பு அலைகள் ஒரு ஈர்ப்பு ஆற்றலாக வெளிப்படும் என்றே தனது கோட்பாடுதனில் குறிப்பிட்டு இருந்தார். இதை இத்தனை வருடங்களாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக அதே வேளையில் நிரூபிக்க வழி இல்லாததாகவே தென்பட்டது. நியூட்டனின் கோட்பாடுபடி இந்த ஈர்ப்பு அலைகள் இருக்கவே வாய்ப்பு இல்லை என்றே கருதப்பட்டது.\nபல வருடங்களாக இந்த ஈர்ப்பு அலைகள் பற்றி அறிய வேண்டும் என அதற்கான கருவிகளை உருவாக்கிட முனைந்ததன் பலன் இந்த வருடம் நிறைவேறி இருக்கிறது.\nஇந்த கருந்துளைகள் இந்த ஈர்ப்பு அலைகளை கண்டுபிடிக்க உதவி இருக்கிறது. மீண்டும் இந்த இயற்பியல் உலகம் உந்த பிரபஞ்சம் பற்றிய பார்வையினை சற்று மாற்ற வேண்டி இருக்கிறது.\nமாறா மரபு - 5\nஜீரோ எழுத்து - 10 (கருந்துளை)\nமாறா மரபு - 4\nமாறா மரபு - 3\nமாறா மரபு - 2\nமாறா மரபு - 1\nதட்சாயினியும் கல்யாண உறவும் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=47871", "date_download": "2019-08-23T10:16:42Z", "digest": "sha1:7XEGJPNZGAFNQ3M4DU3HSSVUNITWMI45", "length": 29556, "nlines": 82, "source_domain": "www.supeedsam.com", "title": "மே தினத்திற்குப் பின்னரான அரசியல் சம்பந்தர் சொன்ன சாத்திரம் பலிக்குமா? Nillanthan – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமே தினத்திற்குப் பின்னரான அரசியல் சம்பந்தர் சொன்ன சாத்திரம் பலிக்குமா\nகாலிமுகத்திடலில் மே தினத்தன்று சிங்கள, பௌத்த கடும்போக்குவாதிகள் தமது புஜபல பராக்கிரமத்தை நிரூபித்த அதே நாளில் அம்பாறையில் கூட்டமைப்பின் தலைவர் தனது மே தின உரையில் ஒரு சாத்திரக்காரரைப் போல உரையாற்றியிருக்கிறார். .இன்னும் இரண்டு வாரங்களில் ஒரு நல்ல செய்தி வரும் என்று அவர் கூறியிருக்கிறார். தமிழ் மக்களுக்குரிய அரசியற்; தீர்வுத்திட்டம் தொடர்பில் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அரசாங்கத்திடமிருந்து நல்லதோர் முடிவினை எதிர்பார்த்திருப்பதாக சம்பந்தர் தனது மேதினச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் ஏன் அப்படிச் சொன்னார்\nமே தினத்திற்கு அடுத்தடுத்த நாள் அதாவது 3ம் திகதி யாப்புருவாக்கத்திற்கான வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கை இறுதியா��்கப்படும் என்று ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த அறிக்கை ஏற்கெனவே பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் கையளிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு அது கடந்த புதன்கிழமை இறுதியாக்கப்பட்டிருந்திருந்தால் சம்பந்தர் எதிர்பார்த்தது போல இனப்பிரச்சினைக்கான தீர்வின் ஏதோ ஒரு முனை வெளிப்பட்டிருந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. கடந்த டிசம்பர் மாதம் பத்தாம் திகதி வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. ஏறக்குறைய ஐந்து மாதங்கள் பிற்போடப்பட்ட பின் கடந்த புதன்கிழமை அது இறுதியாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இந்நிலையில் புதன்கிழமை ஐம்பத்தேழாவது தடவையாக வழிநடத்தற்குழு கூடியது. இடைக்கால அறிக்கை தொடர்பில் வரும் 23ம் திகதி கட்சிகள் தமது முடிவுகளைத் தெரிவிப்பதாகவும் அதிலிருந்து நான்கு நாட்களுக்கு ஐந்து அமர்வுகளை நடத்தி இடைக்கால அறிக்கையை இறுதி செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nடிசம்பர் மாதத்திலிருந்து பிற்போடப்பட்டு வரும் இடைக்கால அறிக்கையின் இறுதி வடிவமானது இனிமேலும் குறித்தொதுக்கப்பட்ட நாளில் வெளிவருமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆனால் நிச்சயமாக சம்பந்தர் சொன்ன இரண்டு வாரகாலப் பகுதிக்குள் அது நடக்கப்போவதில்லை. அது மட்டுமல்ல மே தினக் கூட்டங்களுக்குப் பின்னரான அரசியற்ச் சூழலை கருதிக் கூறின் நிச்சயமின்மைகளே அதிகம் தெரிகின்றன. இது பற்றி சம்பந்தரும் பிரஸ்தாபித்திருக்கிறார். மே தினக் கூட்டங்களின் பின் அரசாங்கம் யாப்புருவாக்க விடயத்தில் பின்வாங்கும் ஆபத்து இருப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.\nமேதினக் கூட்டங்களை வைத்துப் பார்த்தால் மகிந்த தொடர்ந்தும் பலமாகவுள்ளார் என்றே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. மகிந்தவின் கூட்டத்தில் பங்குபற்றியவர்கள் எல்லாருமே அவருக்கு வாக்களிக்கப் போவதில்லைதான். அவர்கள் மத்தியில் காசுக்காகவும், குடிக்காகவும், வேறு சலுகைகளுக்காகவும் வந்தவர்களும் உண்டு. ஆனாலும் அதில் கலந்து கொண்ட எல்லாரையுமே அப்படிக் கூறிவிட முடியாது என்பதனை மகிந்தவின் எதிரிகளும் ஏற்றுக்கொள்கிறார்கள். கடந்த ஆண்டு நுகேகொடைவ���லும் மகிந்த ஒரு மக்கள் எழுச்சியை நிகழ்த்திக் காட்டினார். அதன்பின் நிகழ்ந்த கூட்டுறவுச்சபைத் தேர்தல்களிலும் அவர் வெற்றியைப் பெற்றுக் காட்டினார். இப்பொழுது மே தினக் கூட்டத்திலும் தனது பலத்தை எண்பித்திருக்கிறார். இது அரசாங்கத்திற்கும் அதிர்ச்சிதான். மேற்கு நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் அதிர்ச்சிதான். இது யாப்புருவாக்க நடவடிக்கைகளை பாதிக்கும். உள்;ராட்சிமன்றத் தேர்தல்களை நடாத்துவது தொடர்பான அரசாங்கத்தின் முடிவுகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தும்.\nஐரோப்பிய ஒன்றியம் அரசாங்கத்திற்கு ஜி.பி.எஸ் பிளஸ் சலுகையை வழங்கி அதன் மூலம் அரசாங்கத்தின் அந்தஸ்தை உலக அரங்கில் உயர்த்த முற்பட்டது. யாப்புருவாக்க செயற்பாடுகளில் அரசாங்கத்தை மேலும் பலப்படுத்த ஜி.பி.எஸ்.பிளஸ் சலுகை உதவக்கூடும் என்ற ஓர் எதிர்பார்ப்பு இருந்திருக்கலாம். ஆனால் மேதினக் கூட்டம் உள்நாட்டில் அரசாங்கத்தை பலவீனப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே மகிந்தவைக் காரணம் காட்டி இனப்பிரச்சினைக்கான தீர்வின் அடர்த்தியைக் குறைத்துக்கொண்டு வந்த அரசாங்கம் இனிமேல் யாப்புருவாக்க முயற்சிகளில் எவ்வாறு நடந்து கொள்ளும் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்த பொழுது கூட்டமைப்பின் பரிந்துரைகளை அரசாங்கம் புறக்கணித்திருப்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.\nஇனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பது என்பது இனவாதத்தை எப்படிக் கையாள்வது என்பதுதான். ஆயுதப் போராட்டமானது இனவாதத்தை போரின் மூலம் தோற்கடிக்க முற்பட்டது. ஆனால் சம்பந்தர் அப்படிச் சிந்திக்கவில்லை. இனவாதத்தை பகை நிலைக்குத் தள்ளாமல் அதற்குள் பிளவை ஏற்படுத்தி அதிலிருக்கக்கூடிய மென்போக்குவாதிகளோடு சேர்ந்து கடும்போக்கு வாதிகளை பலவீனப்படுத்துவதே அவருடைய உத்தியாகக் காணப்படுகிறது. கடந்த எட்டாண்டுகளாக அவர் தமிழ் அரசியலை செலுத்திவரும் பாதை அதுதான். இது சம்பந்தரின் சிந்தனை மட்டுமல்ல. மேற்கு நாடுகளும் அப்படித்தான் சிந்திக்கின்றன. இனவாதத்தை பகை நிலைக்குத் தள்ளினால் அது மறுபடியும் எழுச்சி பெற்று சீனாவை தன் மடியில் தூக்கி வைத்துவிடும் என்று மேற்கு நாடுகள் சிந்திக்கின்றன. எனவே இனவாதப் போக்குக் குறைந்த சிங்களத் தரப்பையும், தமிழ், முஸ்லீம், மலையகத் தரப்பையும் இணைத்து கடும்போக்கு இனவாதிகளை சிறுபான்மையினராக்குவது என்ற ஒரு திட்டத்தை முன்வைத்தே மேற்கு நாடுகளும் செயற்படுகின்றன.\nஆனால் இந்த உத்தியில் ஓர் அடிப்படைப் பலவீனம் உண்டு. இலங்கைத் தீவில் பேரினவாதம் எனப்படுவது பல நூற்றாண்டுகளாக நன்கு நிறுவனமயப்பட்ட ஒன்று. ஆட்சிப் பொறுப்புக்கு வரும் எவரும் அதன் கைதிகள்தான். இந்த கட்டமைப்பில் மகிந்த ஒரு முனையில் நிற்கிறார் என்றால் மைத்திரி மற்றொரு முனையில் நிற்கிறார். மகிந்த கடும் மீசையோடு விறைப்பாக விட்டுக்கொடுப்பின்றி காட்சி தருகிறார். மைத்திரியோ ஒரு சாதுவாக அப்பிராணியாகத் தோன்றுகிறார். ரணில் பெருமளவிற்கு மேற்கு மயப்பட்ட ஆங்கிலம் பேசும் ஒரு மேட்டுக்குடியினராகத் தோன்றுகிறார். ஆனால் யார் எப்படித் தோன்றினாலும், எதைக் கதைத்தாலும் நன்கு நிறுவனமயப்பட்டிருக்கும் ஒரு கட்டமைப்பின் பிரதிநிதிகளாகவே செயற்பட முடியும். கடந்த ஈராண்டுகால ரணில் – மைத்திரி ஆட்சியே இதற்கு எடுத்துக்காட்டு ஆகும். பாதுகாப்புக்கொள்கை, காணிக்கொள்கை, யுத்த வெற்றிகளைப் பாதுகாப்பது, வெற்றி வீரர்களைப் பாதுகாப்பது, மகா சங்கத்தினரைக் கையாள்வது போன்ற அடிப்படையான விவகாரங்களில் ஆட்சி மாற்றத்தின் பின்னரும் அடிப்படையான மாற்றங்கள் எவையும் நிகழவில்லை. அப்படி நிகழவும் முடியாது. ஒரு மைத்திரி நல்லவர் போலத் தோன்றுவதனால் அவரை நம்பி ஓரு நல்ல செய்தி வரும் என்று காத்திருக்க முடியாது. அப்படி நம்புவது என்பது இலங்கைத்தீவின் பேரினவாதத்தை பிழையாக விளங்கிக் கொள்வதுதான். அது நன்கு நிறுவனமயப்பட்ட ஒரு கட்டமைப்பு. தனிப்பட்ட தலைவர்களால் சீர்திருத்தங்களைச் செய்ய முடியும். ஆனால் அடிப்படையான மாற்றங்களைச் செய்ய முடியாது. பல நூற்றாண்டுகளாக நிறுவனமயப்பட்டிருக்கும் ஒரு கட்டமைப்பை மாற்றுவதென்றால் அதற்கு நிறுவனமயப்பட்ட ஓர் உழைப்புத் தேவை.\nமைத்திரியையும், ரணிலையும் இலங்கைத்தீவின் அரசுக்கட்டமைப்புக்கு புறத்தியானவர்களாக பார்ப்பது என்பதே ஓர் அடிப்படைத் தவறு. அவர்கள் இருவரும் இனவாத மயப்பட்ட ஒரு கட்டமைப்புக்குள் நின்றுகொண்டு அதற்கு வெளியே நிற்பவர்களைப் போல ஒரு பொய்த்தோற்றத்தை காட்டுகிறார்கள். இதை மைத்திரியும், ரணிலும்தான் புதிதாகச் செய்கின்றார்கள் என்பதல்ல. இலங்கைத்தீவி���் நவீன அரசியலில் இதற்கு முன்னரும் சில தலைவர்கள் இப்படித் தோன்றியிருக்கிறார்கள். எந்த இனவாதக் கட்டமைப்பின் கைதிகளாக அவர்கள் காணப்பட்டர்களோ அதே கட்டமைப்பிற்கு புறத்தியாகவும் தங்களைக் காட்டிக்கெண்டார்கள். சந்திரிக்கா அதைத்தான் செய்தார். ஜெயவர்த்தனாவும் அதை ஓரளவிற்குச் செய்தார். வெளித்தோற்றத்திற்கு ஜெயவர்த்தன தன்னை ஒரு தர்மிஸ்ரராக அறிவித்தார். அதே சமயம் அவரது கட்சிக்குள் காணப்பட்ட சிறில் மத்யூ போன்றவர்கள் மூர்க்கத்தனமான இனவாதிகளாக அடையாளம் காணப்பட்டார்கள். இதில் சிறில்மற்யூ வேறு ஜெ.ஆர் வேறு என்பதல்ல. இருவருமே ஒன்றுதான். இனவாதம் ஒரு வசதிக்காக அல்லது வெளியுலகத்திற்கு காட்டுவதற்காக அல்லது தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக தன்னை இரண்டாகக் காட்டிக் கொள்ளும். ஒரு தீர்வு என்று வரும்போது தான் தர விரும்பாத ஒரு தீர்வை மற்றத் தரப்பு அதாவது கடும்போக்காளர்கள் எதிர்ப்பதாகக் காரணம் காட்டியே நிராகரித்து விடும் “என்ன செய்வது அவர்கள் விடுகிறார்கள் இல்லை” என்று இயலாமையுடன் கையை விரிக்கும். காணி விடுவிப்பு தொடர்பில் அண்மையில் மைத்திரியும் படைத்தரப்பும் மாறி மாறிப் பந்தைக் கடத்தியதை இங்கு சுட்டிக்காட வேண்டும்\nஇப்படிப் பார்த்தால் ஒரு கட்டமைப்பின் கைதிகளாhகக் காணப்படும் எல்லாச் சிங்களத் தலைவர்களும் அந்த கட்டமைப்பை உடைக்க முடியாதவர்கள் தான். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடப்பட்ட சிரித்திரன் சஞ்சிகையின் ஆசிரியரான சுந்தர் ஒரு உதாரணத்தைக் கூறுவார். “நீருக்குள் மிதக்கும் பனிக்கட்டிகள்” என்று. இது ரணிலுக்கும், மைத்திரிக்கும் பொருந்தும்.\nஇந்த இடத்தில் வேறொரு உதாரணத்தையும் சுட்டிக்காட்டலாம். கடந்த ஆண்டு யாழ்பாணத்திற்கு வந்திருந்த குவாட்றிக் இஸ்மைல் என்ற ஒரு முன்னாள் அரசியல் பத்தி எழுத்தாளர் – இ;ப்பொழுது அமெரிக்காவில் வசிக்கிறார் – ஒரு தனிப்பட்ட சந்திப்பின் போது என்னிடம் சொன்னார். “மைத்திரி நல்லவராகத் தோன்றுகிறார். இதற்கு முன்பிருந்த தலைவர்களோடு ஒப்பிடுகையில் அவர் வித்தியாசமானவர்” என்று. நான் சொன்னேன் “இருக்கலாம். ஆனால் அவரும் ஒரு கட்டமைப்பின் கைதிதான்” என்று. 1980களில் சண்டேரைம்ஸ் பத்திரிகையில் பிரபல்யமாக எழுதிக்கொண்டிருந்தவர் குவாட்றிக் இஸ்மைல். இவர் அமெரிக்காவில��� குடியேறிய பின் 1999ல் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு சந்திப்பில் அவரும் கலந்து கொண்டார். அச்சந்திப்பில் கலாநிதி நீலன் திருச்செல்வம் உரையாற்றினார். அந்த உரையின் போது அவர் ஒரு விடயத்தை சுட்டிக் காட்டினாராம். “சிங்களத் தலைவர்கள் தனிப்பட்ட உரையாடல்களின் போது நல்லவர்களாகவும், தாராளத் தன்மை மிக்கவர்களாகவும் காணப்படுவார்கள். ஆனால் பொது அரங்கில்; செயற்படும் பொழுதோ தலைகீழாக மோசமான இனவாதிகளாகத் தோன்றுவார்கள்” என்று.\n1999ல் கொல்லப்படுவதற்கு சிறிது காலத்திற்கு முன் கலாநிதி நீலன் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ஓர் உண்மை அது. ஏறக்குறைய 20 ஆண்டுகளின் பின் அதாவது 2019 இல் ஐ.நா அரசாங்கத்திற்கு வழங்கிய கால அவகாசம் முடியும் பொழுது; நீலன் கண்டுபிடித்த அதே உண்மையை கூட்டமைப்பின் தலைவரும் கண்டுபிடிக்கப் போகிறாரா அல்லது இன்னும் இரண்டு கிழமைகளில் கண்டுபிடிக்கப் போகிறாரா\nஆனால் அமைச்சர் மனோகணேசன் கூறுகிறார் கூட்டமைப்பின் தலைமை தனது மக்களுக்கு உண்மைகளைச் சொல்வதில்லை என்ற தொனிப்பட. அண்மையில் லண்டனில் கூட்டமைப்பின் லண்டன் கிளையால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றும் பொழுதே மனோகணேசன் இப்படிக் கூறியிருக்கிறார். மிகவும் அடர்த்தி குறைந்த ஒரு தீர்வே தமிழ் மக்களுக்கு கிடைக்கவிருக்கிறது என்ற தொனிப்பட அவர் மேலும் கூறியுள்ளார். ஏறக்குறைய அவர் சொல்வதைத்தான் மற்றொரு அரசாங்கப் பிரமுகரான கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரட்ணவும் கூறியுள்ளார். அரசாங்கத்தின் பிரதானிகளே இப்படி வெளிப்படையாக பேசிக்கொண்டிருக்கும் பொழுது தமிழ்த்தலைவர்கள் ஏன் சாத்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்\nPrevious articleசெங்கலடியில் முன்னால் பெண் போராளி தூக்கிட்டு தற்கொலை சடலத்தை பெறுவதில் உறவினர்களுக்கு தாமதம்\nNext articleகல்லாறு பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம் சுற்றி வலைப்பு\nபிரதேச செயலகம் கோரி மருதமுனையில் கையெழுத்து வேட்டை \nவிபத்தில் 12 வயது சிறுவன் பலி : திருகோணமலையில் சம்பவம்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன் காலமானார்\nதிருகோணமலை பட்டணமும் சூழலும்பிரதேச சபையையும் தமிழ்தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றியது.\nஎதிர்காலத்தில் அரசபணியாளர்கள் வேலைப்பழுக்களுக்களுக்கு மத்தியிலும் உடல் நலபயிற்சிகளில் ஆர்வம் கா��்டவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamalayagam.blogspot.com/2010/03/", "date_download": "2019-08-23T09:07:47Z", "digest": "sha1:6YHXVBPHEPVAYZHEQXKFG5OJZHRSQJAC", "length": 11251, "nlines": 120, "source_domain": "puthiyamalayagam.blogspot.com", "title": "புதிய மலையகம்: March 2010", "raw_content": "\nகாலச்சுவடுகளைத் தாண்டி புதியன படைப்போம். சாதனைகளைச் சேர்த்து சகாப்தம் செய்வோம்.\nயுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து விலகி கொஞ்சம் கொஞ்சமாக வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது யாழ். குடாநாட்டுச் சூழல். எங்கு பார்த்தாலும் தென்னிலங்கை சுற்றுலா வாசிகள் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்தக் காட்சி மெய்சிலிர்க்க வைக்கின்றது எம்மை.\nநாட்டைவிட்டு வெறொரு தனித் தீவுக்கு வந்துவிட்டதான ஆச்சரியம் அனைவரது கண்களிலும் நிறைந்திருக்கிறது.\nகுடாநாட்டின் தற்போதைய நிலவரத்தை வெளியுலகுக்கு எடுத்துக் காட்டுவதற்காக நாம் அங்கு சென்றிருந்தோம்...\n'உயர் பாதுகாப்பு வலயம்' என்ற தடைவட்டம் நீக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்ட மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம்....உள்ளே சென்ற போது ஓர் ஆச்சரியம்....\nஈழத்தில் மிகவும் தொன்மையான ஆலயங்களில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலும் ஒன்றாகும். அங்கு எம்மை வரவேற்ற ஆலயத்தின் பெயர்ப்பலகையை எமது கமராவுக்குள் அடக்கிக் கொண்டோம்.\nதமிழ்க் கடவுளாம் கந்தன் ஆலயத்தில் தமிழில் வரவேற்க ஒரு சொல் கூட அங்கிருக்கவில்லை.... வெறும் சிங்கள - ஆங்கில மொழிகளில் பெயர்ப்பலகை..... ஏமாற்றத்தின் விளிம்பில் நாம்.....\nதமிழர்கள் வாழும் பகுதியில், இந்துத் தெய்வத்தின் ஆலயத்தில் இப்படியொரு பெயர்ப்பலகை அவசியம் தானா என எண்ணத் தோன்றியது.\nஉண்மையில் இது இனவாதத்தை தூண்டுவதற்காகவோ இனவாதம் பேசுவதற்காகவோ எழுதப்படும் விடயமல்ல. மனதில் எழுந்த ஆதங்கத்தின் வெளிப்பாடு...\nஏனைய மொழிகள் பயன்படுத்தப்படுவதில் தவறில்லை. ஆனால்.....தமிழர்களுக்கே உரிய இடத்தில், தமிழ்மொழி மறு(றை)க்கப்பட்டதேன் என்பது தான் எமது கேள்வி.\nஇத்தனை நாள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தபோதுதான் இந்த 'மறைப்பு' அரங்கேற்றப்பட்டிருக்கிறது.\nஓர் இனத்தை அழிப்பதற்குப் புதிதாக ஆயுதம் வாங்க வேண்டியதில்லை. அந்த இனம் பயன்படுத்தும் மொழியை அழித்தாலே போதும் என்பார்கள். மொழி இல்லையெனின் தமிழ், தமிழர்கள் என்ற அடையாளத்துக்கே இடமிருக்��ாது.\nஇவ்வாறான திட்டமிடப்பட்ட செயற்பாடுகளைத் தடுப்பதற்கு உரியவர்கள் நிச்சயம் நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும். இது அவசியமானது...அவசரமானது.\nஅது சரி... இந்த ஆலயத்துக்கு இதுவரை தமிழ் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருமே செல்லவில்லையா... அவர்களின் கண்களுக்கு இந்தப் பெயர்ப் பலகை புலப்படவில்லையா... அவர்களின் கண்களுக்கு இந்தப் பெயர்ப் பலகை புலப்படவில்லையா...\nஅது போகட்டும்...மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தைப் பற்றி அறிந்திராதவர்களுக்கு அது பற்றிய தகவலையும் சுருக்கமாக தருகிறோம்.\nயாழ் - காங்கேசன்துறை வீதியில் சுமார் 9மைல் தொலைவில் உள்ளது மாவிட்டபுரம்.\nசோழநாட்டு இளவரசி மாருதபுரவீகவள்ளிக்கு குதிரை முகம் இருந்துள்ளது. எங்கு தேடியும் அதனை மாற்றுவதற்கு மருந்து கிடைக்கவில்லை. மாவிட்டபுரத்துக்கு வந்து புனிதத் தீர்த்தத்தில் நீராடிய பின்னர் முருகன் அருளால் அவள் குதிரை முகம் நீங்கி அழகு பெற்றதாக வரலாறு கூறுகிறது.\nமாவிட்டபுரம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானை நூற்றாண்டு காலமாக பக்தியுடன் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.\nவடக்கு எல்லையில் காங்கேசன் துறையையும் தெற்கு எல்லையில் தெல்லிப்பழையையும் கொண்டுள்ளதால் இவ்வூருக்கு சிறப்பு அதிகம்.\nமுருக பக்தரான மறைந்த கிருபானந்த வாரியார் இலங்கை வந்தபோதெல்லாம் ஒருமுறைகூட மாவிட்டபுரத்துக் கந்தனை தரிசிக்காமல் சென்றதில்லை என அவரே சொல்லியிருக்கின்றார். மாவிட்டபுரம் கந்தனின் அருளாட்சிக்கு இவரைவிட சான்றுபகர்பவர் வேறு எவராக இருக்க முடியும்\nLabels: ஈழம், மாவிடட்புரம், வீரகேசரி இணையம்\nகோபி கிருஷ்ணா தந்த பரிசு\nசிந்தை தெளிவாக்கு - அல்லால்\nபந்தத்தை நீக்கிவிடு - அல்லால்\nபேசாத வார்த்தை யாரையும் துன்புறுத்துவதில்லை\nதொடர்மௌனமும் எதுவித பயனையும் தரப்போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vijays-sarkar-movie-released-second-sing-tack-today/36150/", "date_download": "2019-08-23T09:54:07Z", "digest": "sha1:FKQP25ZRTCWPMYZA2WW6Y3D2H6OFQ3QZ", "length": 5981, "nlines": 72, "source_domain": "www.cinereporters.com", "title": "'சர்கார்' படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் வெளியீடு! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ‘சர்கார்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் வெளியீடு\n‘சர்கார்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் வெளியீடு\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக போகும் படம்தான் ‘சர்கார்’. இப்படத்தின் புரொமோஷனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் பிரம்மாண்டமாக வெளியிட்டது.\nஇதனைத்தொடர்ந்து, இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படத்தில் ஏற்கனவே சிம்டாங்காரன் பாடல் வெளியானது. இப்பாடல் பல விமர்சனங்களைப் பெற்றது.\nஇந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் வெளியிடப்பட்டுள்ளது. ‘நேத்து வர ஏமாளி இன்று முதல் போராளி’ ‘ ஒரு விரல் புரட்சியே’ என தொடங்குகிறது. இப்பாடல் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.\nவிஷாலின் திருமணம் நின்று விட்டதா\nபெண்ணின் வயிற்றில் 2 ஆயிரம் கற்கள் – மருத்துவர்கள் அதிர்ச்சி\nஎலுமினேஷனலிருந்து எஸ்கேப் ஆகிய சேரன் – வீடியோ பாருங்க\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,225)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,826)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,284)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,833)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,091)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,861)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,275)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/25/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-2690286.html", "date_download": "2019-08-23T09:03:49Z", "digest": "sha1:T22XHJ46WY5E7ENMW5N3U2L543YEZ5PN", "length": 10498, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "குடியரசுத் தலைவர் தேர்தல்: சோனியாவுடன் டி.ராஜா ஆலோசனை- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: சோனியாவுடன் டி.ராஜா ஆலோசனை\nBy DIN | Published on : 25th April 2017 01:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுவான வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா விவாதித்தார்.\nதற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணிக்கு தனது வேட்பாளரை அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இதற்கு உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றியே காரணமாகும்.\nஇந்தச் சூழ்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த சில தினங்களாக பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோருடன் அவர் நடத்திய சந்திப்புகள் அதில் அடங்கும்.\nஇந்நிலையில், சோனியா காந்தியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா, தில்லியில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். சுமார் 30 நிமிடங்களுக்கு நீடித்த இந்தச் சந்திப்பின்போது, குடியரசுத் தலைவர் தேர்தலில் அனைத்து மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளுக்கும் ஏற்புடைய ஒரு வேட்பாளரை நிறுத்தும் வாய்ப்பை இரு தலைவர்களும் ஏற்றுக் கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், வேட்பாளர்களின் பெயர்கள் குறித்து விவாதிக்கப்படவில்லை என்று தெரிகிறது. தவிர, நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து சோனியாவும், டி.ராஜாவும் விவாதித்ததாகவும், அதிகரித்து வரும் சகிப்பின்மை மற்றும் மக்கள் மீது அதன் தாக்கம் ஆகியவை குறித்து அவர்கள் கவலை தெரிவித்ததாகவும் தெரிகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளையும் கலந்தாலோசித்த பிறகு எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து முடிவெடுக்கப் போவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.\nமுன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக இடதுசாரி கட்சிகளான மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவற்றின் மூத்த தலைவர்கள் தில்லியில் வியாழக்கிழமை கூடி விவாதித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/11/pm-modi-ministers-spend-rs-393-cr-on-foreign-domestic-travel-in-5-years-3149695.html", "date_download": "2019-08-23T08:52:46Z", "digest": "sha1:GHYPB5NEHYFFZQTZUFQN2FTCB33TO274", "length": 12090, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "அதிர்ச்சி அடைய வேண்டாம் வாக்காளர்களே... மோடி, மத்திய அமைச்சர்களின் சுற்றுப்பயணங்களின் செலவு இவ்வளவு- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nஅதிர்ச்சி அடைய வேண்டாம் வாக்காளர்களே... மோடி, மத்திய அமைச்சர்களின் சுற்றுப்பயணங்களின் செலவு இவ்வளவுதான்\nBy DIN | Published on : 11th May 2019 08:40 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமும்பை: கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் தங்களது வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுப்பயணங்களில் ரூ.393 கோடி செலவு செய்திருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தெரிய வந்துள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் வெளிநாடுகளில் முதலீட்டை திரட்டவும், தொழில் வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் முதல் பூடான், நேபாளம், தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, பிஜி, இலங்கை, சீனா, ஆஸ்திரேலியா, கனடா, வங்காள தேசம், சிங்கப்பூர் உள்ளிட்ட 20க்கும�� மேற்பட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவரது அமைச்சரவை சகாக்களும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளன. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களின் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுப்பயணங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.\nஇந்நிலையில், மும்பையை சோ்ந்த தகவல் அறியும் ஆர்வலர் அனில் கல்கலி பிரதமா் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ஆகியோர் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் முதல் மேற்கொண்ட வெளிநாடு, உள்நாட்டு சுற்றுப்பயணங்களில் செய்த செலவு விவரங்களைக் கோரியிருந்தார்.\nஇதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டுள்ள பதிலில், பிரதமர் நரேந்திர மோடி, அவரது அமைச்சரவை சகாக்கள் ஆகியோர் கடந்த 2014-15 ஆம் நிதியாண்டு முதல் 2018-19 ஆம் நிதியாண்டு வரையிலும் மேற்கொண்ட வெளிநாடு, உள்நாட்டு சுற்றுப்பயணங்களில் மொத்தம் ரூ.393.58 கோடி செலவிட்டுள்ளனர்.\nஅதாவது, பிரதமர், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் வெளிநாடு பயணங்களில் ரூ.263 கோடியும், உள்நாட்டு பயணங்களில் ரூ.48 கோடியும் செலவிட்டுள்ளனர். மத்திய இணையமைச்சர்கள் வெளிநாடு பயணங்களில் ரூ.29 கோடியும், உள்நாட்டு பயணங்களில் ரூ.53 கோடியும் செலவு செய்துள்ளனர்.\nஇதில் அதிகப்பட்சமாக கடந்த 2014-15 ஆம் நிதியாண்டில் பிரதமர் மோடி, அவரது மத்திய அமைச்சரவை சகாக்கள் ஆகியோர் வெளிநாடு, உள்நாட்டு பயணங்களில் ரூ.88 கோடி செலவிட்டுள்ளனர் என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரூ.2,021 கோடி: பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணத்தில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும், மக்கள் பிரச்னைகளை கண்டுகொள்வதில்லை எனவும் மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. இதற்கு வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் பதிலளிக்கையில், கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆம் ஆண்டு வரை பிரதமர் மோடி, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக தனியார் விமானங்களுக்கு அளிக்கப்பட்ட கட்டணம், விமான பராமரிப்பு, தொலைபேசி கட்டணம் என்று மொத்தம் ரூ.2021 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதனால் இந்தியாவுக்கான வெளிநாட்டு நேரடி முதலீடு 10,3677 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாகவும் பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்��து.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2012/may/26/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-502904.html", "date_download": "2019-08-23T09:57:56Z", "digest": "sha1:2GWZRSLPKMCJQSL6MPMH7IILCTKKADR7", "length": 5936, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "ஹெலிகாப்டர் கைவரப் பெற்றவர்!- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nPublished on : 20th September 2012 06:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅண்ணாத்த டீம் லீடரா இருக்கீகளே... ஒண்ணே ஒண்ணு கேப்பேன்.... மறுக்காம சொல்லுதீகளா\nஇந்த ஹெலிகாப்டர் ஹெலிகாப்டர்னு சொல்லுறாங்களே... அதை நீங்க கையிலயே வெச்சி சுத்துதீங்களாமே... எல்லாரும் சொல்லுதாங்க... ஆனா என் கண்ணுக்கு மாட்டவே இல்லே... அத எங்க வெச்சிருக்கீங்கன்னு கொஞ்சம் காட்டுங்களேன்...\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kollywoodtalkies.com/ta/cine_news/latest-news/enjoying-technology-development-feel-sorry-for-sp-balasubramaniam", "date_download": "2019-08-23T08:58:45Z", "digest": "sha1:N2UNX5K6ZISSRYJP64XUCLGPFQ27UQ74", "length": 7719, "nlines": 91, "source_domain": "www.kollywoodtalkies.com", "title": "Enjoying technology development feel sorry for sp balasubramaniam - Kollywood Talkies", "raw_content": "\nதொழில்நுட்ப வளர்ச்சி பார்த்து சந்தோஷப்படுவதா வேதனைப்படுவதா\nநலிந்த இசை கலைஞர்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்ட S.P.பாலசுப்ரமணியன் விழாவில் பேசியதாவது, சினிமாவில் பின்னணி பாடகர்கள் பலரும் அழகான பாடல்களை இனிமையான குரல்களால் பாடுகிறார்கள். இயக்குனர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள், தயாரிப்பாளர் உள்ளிட்ட பலருடையை கூட்டு முயற்சி இருந்தால்தான் பாடல்கள் ரசிகர்களுக்கு போய் சேரும். ரிக்கார்டிங் தியேட்டர்களில் பாடல் பதிவுகள் பிரமாண்டமாக நடக்கும். அந்த சூழலை பார்க்கும்போது ஒரு பண்டிகை மாதிரி இருக்கும். மொத்த இசைக்கருவிகளையும் குவித்து இருப்பார்கள். வாத்திய கலைஞர்கள் நிறைய பேர் குவிந்து இருப்பார்கள். பாடல் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஒரே இடத்தில் பார்க்க முடியும். இப்போது அந்த நிலைமை இல்லை. தொழில்நுட்ப வளர்ச்சியால் எல்லாமே மாறிவிட்டன.\n என்று புரியவில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி வாத்திய கலைஞர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களுக்கு உதவும் பொறுப்பு சினிமா துறையினருக்கு இருக்கிறது இவ்வாறு எஸ்.பி.பாலசுப்ரமணியன் பேசினார்.\nநம்மவீடு பிள்ளையாக சிவகார்த்திகேயனின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்தை ‘கடைக்குட்டி சிங்கம்‘ திரைப்படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்குகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்த ...\nமீண்டும் இணையும் சூரியா ஹரி வெற்றி கூட்டணி\nஹரி தயார் செய்து வைத்திருக்கும் புதிய கதையை பல முன்னணி நடிகர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு கதை பிடித்திருந்தாலும் அவர்களின் கால்ஷீட் பிரச்சனையால் அடுத்த கட்டத்திற்கு நகராமல் இருந்தது. இதை தெ ...\nபள்ளி, வீடு தவிர மூன்றாவது ஒரு இடம் மாணவர்களுக்கு நிச்சயம் தேவை - சமுத்திரக்கனி\nசாட்டை படத்தி���் 2-ம் பாகம் ‘அடுத்த சாட்டை’ என்ற பெயரில் தயாராகி உள்ளது. சமுத்திரக்கனி, அதுல்யா ரவி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபு திலக் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ...\nநடிகையர் திலகம் படத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது\nபழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படம் தான் நடிகையர் திலகம். தெலுங்கில் மகாநடி என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. நாக் அஸ்விக் இயக்கிய இந்த படத்தில் சாவித்திரியாக நடித்து அனைவரது மனதையும் ...\nபோனி கபூர் தயாரிக்கும் ரீமேக் படத்தில் தனுஷிற்கு வாய்ப்பு\nஅஜித்குமார்-வித்யாபாலன் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் தயாராகி வெளிவந்துள்ளது. இப்படம் ஹிந்தியில் அமிதாப்பச்சன், டாப்சி நடித்து இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்&rsquo ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/Kanimozhi.html", "date_download": "2019-08-23T09:10:13Z", "digest": "sha1:LPB3GLUU3HKT3E5G7NL24ZVAA7IKAITP", "length": 15461, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "வெற்றிச் சான்றிதழில் விழுந்த மலர்! - கருணாநிதி சமாதியில் கலங்கிய கனிமொழி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / வெற்றிச் சான்றிதழில் விழுந்த மலர் - கருணாநிதி சமாதியில் கலங்கிய கனிமொழி\nவெற்றிச் சான்றிதழில் விழுந்த மலர் - கருணாநிதி சமாதியில் கலங்கிய கனிமொழி\nதமிழகத்தில் தேர்தல் நடந்த 38 மக்களவை தொகுதிகளில் 37 இடங்களில் தி.மு.க அமோக வெற்றி பெற்றுள்ளது. பிற கட்சிகளில் இருந்து போட்டியிட்ட பா.ஜ.க-வின் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, பா.ம.க-வின் அன்புமணி, தே.மு.தி.க-வின் சுதீஷ் போன்ற பல தலைவர்களும் படு தோல்வியைச் சந்தித்துள்ளனர்.\nஇவர்களில் தூத்துக்குடியில் களமிறங்கிய தி.மு.க-வின் கனிமொழிக்கும், பா.ஜந்வின் தமிழிசைக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டம், துப்பாக்கிச் சூடு ஆகியவை ஆளும் கட்சி மீதான நல்லெண்ணத்தை உடைத்தது. அதனால் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த பா.ஜ.க-வுக்கு, அங்கு வெற்றி வாய்ப்பு சற்று கடுமையாகவே இருந்தது. அந்த நேரத்தில் கனிமொழி செய்த சில சிறப்பான செயல்கள் மக்கள் மத்தியில் அவர் செல்வாக்கை உயர்த்தியது. மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காகக் கனிமொழ���, தூத்துக்குடியில் தனியாக ஒரு வீடு எடுத்து அங்கேயே தங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆளும் கட்சி மீதான கோபம், கலைஞரின் மறைவு, மக்களுக்கு கனிமொழி அளித்த நம்பிக்கை இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து அவருக்கு ஓட்டாக மாறியது. நேற்று நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையில் கனிமொழி 5,63,143 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.\nகனிமொழியுடன் அவரது கணவர் அரவிந்த், தாய் ராசாத்தி அம்மாள் மற்றும் தொண்டர்கள் பலர் இருந்தனர். தான் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சான்றிதழைக் கருணாநிதியின் சமாதியில் வைத்து வணங்கினார். முதலில் சான்றிதழை வைத்துவிட்டு கனிமொழியும், ராசாத்தி அம்மாளும் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அடுத்த சில நிமிடங்கள் கழித்து சான்றிதழைச் சமாதியில் இருந்து எடுத்தார் கனிமொழி. அப்போது அதனுடன் ஒரு பூவும் ஒட்டிக்கொண்டு வந்தது. இதைப் பார்த்த கனிமொழி கலங்கினார். மலரைப் பார்த்ததும் அருகில் இருந்த தொண்டர்களும் கை தட்டி அவரை உற்சாகப்படுத்தினர்.\n``பிறந்தநாள், விசேஷ நாள்கள், தேர்தல் வெற்றி இப்படி எதுவாக இருந்தாலும் கனிமொழி முதலில் தன் தந்தையின் ஆசீர்வாதத்தைப் பெறுவார். அதே போன்றுதான் கருணாநிதி இல்லாத இந்தத் தேர்தலில், வெற்றி பெற்ற பிறகு முதல் வேலையாக சான்றிதழுடன் தந்தை சமாதிக்குச் சென்றார். அங்குதான் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது. ஃபைலில் மலர் ஒட்டியுள்ளதைப் பார்த்ததும் கனிமொழி செய்வதறியாது கண்கலங்கினார். எப்போதும் தன்னை உச்சி முகர்ந்து ஆசீர்வாதம் செய்யும் தந்தை இந்தத் தேர்தல் வெற்றிக்கும் பூ அளித்து ஆசீர்வாதம் செய்ததாகவே உணர்ந்தார். பூவைக் கண்டதும் அவருக்குப் பேச்சு வரவில்லை. தொண்டர்களும் ஃபைலில் மலரைக் கண்டதும் கொண்டாடினார்கள்” என கனிமொழி ஆதரவாளர்கள் கூறினர்.\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிரு���்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2018/12/Pothu-Tamil-11th-Standard-Online-Test-3.html", "date_download": "2019-08-23T09:48:32Z", "digest": "sha1:YGARHKPDD27HIQ6XPPKGW66AF6NI4PB6", "length": 7372, "nlines": 105, "source_domain": "www.tnpscportal.in", "title": "பொதுத்தமிழ் - பதினொன்றாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 3", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nHome Online Tests பதினொன்றாம் வகுப்பு (ப) பொதுத்தமிழ் பொதுத்தமிழ் - பதினொன்றாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 3\nபொதுத்தமிழ் - பதினொன்றாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 3\nபாரதிதாசன் பரம்பரம்பரையில் மூத்த தலைமுறை கவிஞர்\nஉயிரை உணர்வை வளர்ப்பது தமிழே - பாரதிதாசன்\nதமிழுக்கு அமுதென்று பெயர் - பாரதியார்\n“மாற்றம் என்பது மானிட தத்துவம்” - கண்ணதாசன்\nநாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம் - திருநாவுகரசர்\n(1) கடா அ (a) இசைநிறையளபெடை\n(2) கழற்கால் (b) இரண்டாம் வேற்றுமை தொகை\n(3) இகல்வெல்லும் (c)இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை\n(4) விரிமலர் (d) மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை\n(5) காகிதப் பூ (e) வினைத்தொகை\n(1) கல்வியே அழியாச் செல்வம் (a)மறைமலையடிகளார்\n(2) வீரச்சுவை (b)ந.மு. வேங்கட சாமி நாட்டார்\n(3) காளத்திவேடனும் கங்கை வேடனும் (c) ரா.பி.சேதுப்பிள்ளை\n(4) குடிமக்கள் காப்பியம் (d)தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்\n’திருவாரூர் மும்மணிக்கோவை’ என்ற நூலின் ஆசிரியர்\nசைவ உலகத்தின் செஞ்ஞாயிறு எனத் திகழப்பட்டவர்\nபாட்டாளி ஓய்வு பெறுவது, சமூக நீதியில் ஒன்று அது அடிப்படை நீதி என்று கூறியவர்\nதமிழிலக்கிய வரலாற்றில் முதன் முதலாக காப்பியம் என சிறப்பு தோன்றிய நூல்\nபெத்தலகேம் குறவஞ்சி நூலின் தனிசிறப்பு - முற்றுருவகம்\nவேத நாய சாஸ்திரியார் அவர்களின் ஆசிரியர்- சுவார்ட்ஸ் பாதிரியார்\nகுற்றால குறவஞ்சிக்கு நிகராக எழுதப்பெற்ற நூல் - பெத்லகேம் குறவஞ்சி\nவேதநாயக சாஸ்திரியார் வாழ்ந்த காலம் - 17ஆம் நூற்றாண்டு\nவேதநாயக சாஸ்திரியர் இயற்றிய நூல்களில் தவறாக இடம் பெற்ற நூல்\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318243.40/wet/CC-MAIN-20190823083811-20190823105811-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}