diff --git "a/data_multi/ta/2019-18_ta_all_0028.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-18_ta_all_0028.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-18_ta_all_0028.json.gz.jsonl" @@ -0,0 +1,649 @@ +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9/amp/", "date_download": "2019-04-18T17:04:11Z", "digest": "sha1:SWDNAREMFDYOKL4TB4USL3NAXMFPCYZE", "length": 7855, "nlines": 20, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விஸ்வரூபம் 2' திரை விமர்சனம் | Chennai Today News", "raw_content": "\nவிஸ்வரூபம் 2′ திரை விமர்சனம்\nவிஸ்வரூபம் 2′ திரை விமர்சனம்\n‘ரா’ என்ற அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருக்கும் கமல்ஹாசனிடம் பயிற்சி பெறும்ஆண்ட்ரியாயாவை கமல்ஹாசன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சிறையில் இருந்து தப்பிக்கும் கமல்ஹாசன், ரகசியமாக தனது உளவு வேலைகளில் ஈடுபடுகிறார். பாகிஸ்தான் செல்லும் கமல், அங்கு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கின்றார்.\nஅதன்பின்னர், பிரிட்டனில் கடலுக்கு அடியில் இருக்கும் பாமை செயழிலக்கச் செய்ய செல்லும் கமல், பூஜா குமாரை திருமணம் செய்து கொள்கிறார். அவரது உதவியுடன் டர்ட்டி பாமை செயழிலக்கச் செய்கிறார். முதலில் கமல் மீது அதீத அன்பு இல்லாமல் இருக்கும் பூஜா குமார், கமல் பாமை செயழிலக்கச் செய்யவே தன்னை திருமணம் செய்து கொண்டார் என்பதை அறிந்து வருத்தப்படுகிறார். இருப்பினும் உள்ளுக்குள் கமலை காதலிக்கிறார்.\nஇதற்கிடையே கமல் தனது குழுவினருடன் இந்தியா மற்றும் லண்டனில் வைக்கப்பட்டுள்ள மற்ற இரண்டு டர்ட்டி பாம்களை செயழிலக்கச் செய்யும் முயற்சியில் இறங்க, அல்கொய்தா தலைவனான உமர், கமல்ஹாசனை கொல்வதற்காக தேடி வருகிறார்.\nகடைசியில், கமல் டர்ட்டி பாம்களை செயழிலக்கச் செய்தாரா உமரை கொன்றாரா அவரது முந்தைய வாழ்க்கையில் நடந்தது என்ன அம்மாவுடனான சந்திப்பு, அதன் பின்னணியில் நடப்பது படத்தின் மீதிக்கதை.\nகமல்ஹாசன் ஒரு நடிகராக தனது நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்டிருக்கிறார். தனது ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு நுணுக்கம் உண்டு என்பதற்கு ஏற்ப, அவரது நடிப்பே படத்தின் கதையை ஓட்டிச் செல்கிறது. முதல் பாகத்தை விட, இந்த பாகத்தில் பூஜா குமார் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். காதல், கவர்ச்சி என அனைத்திலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ராணுவத்தில் பணிபுரியும் ஆண்ட்ரியா அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார். குறிப்பாக ஸ்டன்ட் காட்சிகளில் மிரள வைத்திருக்கிறார்.\nமு���ல் பாகத்தில் தனது அமைதியான வில்லத்தனத்தால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ராகுல் போஸ், இந்த பாகத்திலும் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். மற்றபடி சேகர் கபூர், ராகுல் போஸ், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் அவரவருக்கு கொடுத்த வேலையை சிறப்பாக பூர்த்தி செய்திருக்கின்றனர்.\nகமல்ஹாசன் ஒரு இயக்குநராக வழக்கமான அவரது பாணியை பின்பற்றியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சி, நீட்சி என அடுத்தடுத்த காட்சிகள் வேகமாக நகர்வது சற்றே குழப்பத்தை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது. வசனங்கள், பேச்சில் ஆங்காங்கே அரசியல் வசனத்தையும் நுழைத்திருக்கிறார். நியூயார்க்கில் வாழும் கதக் நடனக் கலைஞர், இந்தியாவின் ரகசிய உளவாளி, அல்கொய்தா தீவிரவாதிகளின் பயிற்சியாளர், என பல்வேறு கதாபாத்திரங்களுடன் முதல் பாகத்தில் கலக்கிய கமல்ஹாசனின் அடுத்த ரூபங்கள் என்னென்ன என்பதையே விஸ்வரூபம் 2 படமாக உருவாக்கி இருக்கிறார்.\nஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்களும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. சனு ஜான் வர்கீஸ், சம்தத் சய்னதீன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.\nCategories: கோலிவுட், சினிமா, திரைத்துளி, விமர்சனம்\nTags: விஸ்வரூபம் 2' திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/01/10/", "date_download": "2019-04-18T16:49:58Z", "digest": "sha1:4QGDFWYQSR4NNTKX5GYXTOPVDTGGEEPO", "length": 5778, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 January 10Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nநாளை முதல் கர்நாடகா மாநிலம் முழுவதும் லாரி ஸ்டிரைக்\n30 ஆண்டுகள் போர்க்குற்றம் செய்தார் பிரபாகரன் – இலங்கை\nஇன்று இந்தியா திரும்புகிறார் தேவ்யானி\nதிருவண்ணாமலை கோவிலில் இளையராஜா தரிசனம்\nகொரிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இந்திய அணி படுதோல்வி\n“நன்கொடை அளித்தால் விசா” பிரிட்டனின் அதிரடி\nகருணாநிதியுடன் சோனியா தூதர் திடீர் சந்திப்பு\nதமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு\nஒரே கிராமத்தை சேர்ந்த 1000 பேர்களின் வாக்குகள் என்ன ஆயிற்று\nஅன்புமணி தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு\nமுதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் சோதனை.\n3:30 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில��� மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl3kxyy&tag=", "date_download": "2019-04-18T16:19:10Z", "digest": "sha1:SRDNH54AHKZNENXYZVAO3R4XVHXPPHO7", "length": 6149, "nlines": 109, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "அறிவியல் களஞ்சியம் தொகுதி - 14", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்அறிவியல் களஞ்சியம் தொகுதி - 14\nஅறிவியல் களஞ்சியம் தொகுதி - 14 : நுண்கணிதம் - பனைமரம்\nபதிப்பாளர்: தஞ்சாவூர் : தமிழ்ப் பல்கலைக்கழகம் , 2004\nவடிவ விளக்கம் : xviii, 946 p.\nஅரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/04/12/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/33650/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B7%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-04-18T17:27:36Z", "digest": "sha1:OKXKVKQYO3NETZPRNO2FZABJNJL34MBL", "length": 16742, "nlines": 204, "source_domain": "www.thinakaran.lk", "title": "சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் இராணுவத்தினால் பதவி கவிழ்ப்பு | தினகரன்", "raw_content": "\nHome சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் இராணுவத்தினால் பதவி கவிழ்ப்பு\nசூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் இராணுவத்தினால் பதவி கவிழ்ப்பு\nகடந்த மூன்று தசாப்தங்களாக சூடானில் ஆட்சியில் இருந்த ஜனாதிபதி ஒமர் அல் பஷீரை இராணுவம் நேற்று பதவி கவிழ்த்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. நாட்டை முன்னெடுத்து செல்வதற்கான இடைக்கால சபை ஒன்றை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nபஷீர் பதவி விலகிவிட்டதாகவும் ஆளும் இராணுவ கெளன்சில் ஒன்றை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் அரச வட்டாரங்கள் மற்றும் வடக்கு டாபூரின் உற்பத்தி மற்றும் பொருளாதார வளங்கள் அமைச்சர் அப்தல் மஹ்ஜுப் ஹுஸைன் துபாயை தளமாகக் கொண்ட அல் ஹதத் தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார்.\n75 வயதான பஷீர் இராணுவத்தால் வெளியேற்றப்பட்டிருப்பதாகவும் அவர் இருக்கும் ஜனாதிபதி மாளிகைக்கு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் சூடான் தரப்புகளை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nஇது குறித்து இராணுவம் நேற்று அரச தொலைக்காட்சியில் அறிக்கை ஒன்றை வெளியிடவிருந்தது. பாதுகாப்பு அமைச்சு மற்றும் தலைநகரின் பிரதான வீதிகள் மற்றும் பாலங்களில் பெரும் எண்ணிக்கையிலான துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.\nஆளும் தேசிய கொங்கிரஸ் கட்சியின் முக்கிய கூறுகளில் ஒன்றான பஷீரின் இஸ்லாமிய அமைப்பு தலைமையகத்தை இராணுவம் நேற்று சுற்றிவளைத்துள்ளது.\nபாதுகாப்பு அமைச்சுக்கு வெளியில் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பஷீருக்கு எதிராக கோசங்களை எழுப்பியபடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. “வீழ்ந்து விட்டது, நாம் வென்றோம்” என்று அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசமெழுப்புகின்றனர்.\n“நாம் 30 ஆண்டுகளாக காத்திருந்த நல்ல, மகிழ்ச்சியான செய்தியை எதிர்பார்த்திருக்கிறோம்” என்று ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் குறிப்பிட்டார்.\nஅரச தொலைக்காட்சி மற்றும் வானொலிகள் தேசப்பற்று பாடல்களை வெளியிட்டு வருவதோடு, முந்தைய இராணுவ சதிப்புரட்சிகளின்போது நிகழ்ந்ததை வெளிக்காட்டுவதாக இது அமைந்துள்ளது.\nபஷீருக்கு என்ன ஆனது என்பது பற்றி பிந்திய செய்திகளில் உறுதிப்படுத்தப்படவில்லை. 2003ஆம் ஆண்டு சூடானின் டாபூர் பிராந்தியத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியின்போது சுமார் 300,000 பேர் கொல்லப்பட்டது தொடர்பில் பஷீர் மீது ஹேகிலுள்ள சர்��தேச குற்றவியல் நீதிமன்றத்தில் இனப்படுகொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதோடு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் பரசூட் வீரரான பஷீர் 1989 ஆம் ஆண்டு இரத்தம் சிந்தப்படாத இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தார். உள்நாட்டு பிரச்சினைகள் மற்றும் மேற்கத்தேய உலகின் அழுத்தத்திற்கு மத்தியில் பஷீர் தனது ஆட்சியை நீண்டகாலம் தக்கவைத்துக்கொள்ள முடிந்தது.\nதீவிரவாதத்திற்கு அனுசரணை வழங்கும் நாடாக சூடானை அமெரிக்கா அறிவித்த பின் 1993 ஆம் ஆண்டு தொடக்கம் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக அது இருந்து வருகிறது. நான்கு ஆண்டுகள் கழத்து அமெரிக்கா சூடான் மீது கடுமையான தடைகளை விதித்தது.\nபஷீரின் வாசஸ்தலம் அமைந்திருக்கும் பாதுகாப்பு அமைச்சு வளாகத்திற்கு வெளியில் அவரை பதவி விலகக் கோரிய ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த வார இறுதி தொடக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகடந்த செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க முயன்றபோது படையினர் அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்ததால் மோதல் வெடித்தது. இது ஆயுதப் படைகளில் ஆறு உறுப்பினர்கள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.\nஎரிபோருள், பணப் பற்றாக்கு இடையே பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்கு சூடானில் அரசு ரொட்டி விலையை அதிகரிக்க முயன்றதால் கடந்த டிசம்பர் 19 தொடக்கம் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n5 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது\nமோட்டார் சைக்கிளொன்றில் 5 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுசென்ற...\nநாவலப்பிட்டியில் இன்று (18) மதியம் பெய்த அடை மழையினால் வெள்ளப்பெருக்கு...\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம்\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் மட்டக்களப்பில் அஞ்சலிக்காக...\nஉலகக் கிண்ண இலங்கை அணி அறிவிப்பு\nஐ.சி.சி. உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது....\nயாழ். மீசாலையில் மின்னல் தாக்கி இருவர் படுகாயம்\nயாழ். மீசாலைப் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகிய இருவர், சாவகச்சேரி...\nஇன வேறுபாடுகளை களையாமல் கிழக்கை ஒரு போதும் முன்னேற்ற முடியாது\nஅரசியல் மற்றும் ��ன வேறுபாடுகளை களையாமல் கிழக்கு மாகாணத்தை ஒரு போதும்...\nகண்ணிவெடி வெடித்ததில் இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம், முகமாலையில் கண்ணிவெடியொன்று வெடித்ததில் படுகாயமடைந்த...\nநதீமாலிடம் சி.ஐ.டி. வாக்குமூலம் பதிவு\nபிரபல பாடகர் அமல் பெரேராவின் புதல்வர் நதீமால் பெரேராவிடம்...\nஅத்தம் இரவு 9.25 வரை பின் சித்திரை\nசதுர்த்தசி இரவு 7.26வரை பின் பூரணை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/mushroom-benefits-tamil/", "date_download": "2019-04-18T16:49:49Z", "digest": "sha1:KHUMNCT4PFEOCBWTIIAHF7UAJ6YHPQ4O", "length": 14992, "nlines": 123, "source_domain": "dheivegam.com", "title": "காளான் பயன்கள் | Mushroom benefits in Tamil | Uses in Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் காளான் பயன்கள்\nஉலகில் பல நூறு வகையான உணவு வகைகள் இருக்கின்றன. இதில் நாம் அவ்வப்போது உண்ணாத உணவு வகைகளும் பல உண்டு. அப்படி நாம் வழக்கமாக சாப்பிடாத உணவு பொருள்களில் ஒன்று தான் காளான். காளான் சாப்பிடுவதால் ஏற்படும் பல வகையான நன்மைகள் குறித்து இங்கு காணலாம்.\nகாளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. ஆண்களுக்கு உயிரணுக்களை அதிகப்படுத்தி மலட்டு தன்மையை நீக்குகிறது.\nஇரும்பு மற்றும் செம்பு சத்து\nஉடலிலில் ஓடும் ரத்தத்திற்கு இரும்பு சத்து மிகவும் அவசியம் ஆகும். இந்த இரும்புச்சத்து உடலுக்கு வலுசேர்த்து காயங்களிலிருந்து உடலை வேகமாக ஆற்றும் வேலையை திறம்பட செய்கிறது. செம்பு சத்து ஈரலின் பணிகளை திறம்பட செய்ய ஊக்குவிக்கிறது. காளான் இந்த இரண்டு சத்துக்களையும் அதிகம் கொண்டது.\nஉண��ாக உண்ணப்படும் காளான்களில் பலவகைகள் உள்ளன. அனைத்து காளானிலும் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. பொட்டாசியம் நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களில் இருக்கும் இறுக்கத்தை தளர்த்தி ரத்த அழுத்தம் உயராமல் தடுக்கிறது. வாரமொரு முறை காளான் உணவுகளை சாப்பிடுவதால் ரத்த அழுத்த பிரச்சனைகள் குறையும்.\nஉடல் எடை அதிகரிப்பது ஒரு கவலைக்குரிய பிரச்சனை ஆகும். உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், கொழுப்பு இல்லாத நார்ச்சத்து நிறைந்த காளான் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நல்ல பலன் அளிக்கும்.\nஎர்கோத்தியோனின் எனப்படும் மூலப்பொருள் காளானில் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது. வெளியிலிருந்து உடலுக்குள் வரும் நோய்களை உண்டாகும் ஆபத்தான நுண்ணுயிரிகளை எதிர்த்து, அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் அண்டாத வாறு காக்கிறது.\nகாய்கறிகளில் வைட்டமின் டி சத்து இருப்பது மிகவும் அரிதாகும். ஆனால் காளான் இந்த வைட்டமின் டி சத்தை அதிகம் கொண்டிருக்கிறது. மேலும் உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களையும் காளான் கொண்டிருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது.\nகாளான் புற்று நோய் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்த போது சிறந்த பலன் தந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும் குறிப்பாக மார்பக புற்று, பிராஸ்ட்ரேட் புற்று போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், காளானை சாப்பிட்டு வந்த போது அதிலிருக்கும் புற்று செல்களை அளிக்கும் ரசாயனங்கள் மேற்கூறிய புற்று நோயாளிகளின் நோய் பரவும் தன்மையை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயலாற்றுகிறது.\nகொலஸ்ட்ரால் கொழுப்பின் ஒரு வடிவமாகும். பக்கவாதம், இதய நோய்கள் போன்றவற்றை தடுப்பதற்கு உடலில் சரியான அளவில் கொலஸ்ட்ரால் இருக்க வேண்டியது அவசியமாகும். காளான் அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் கெட்ட கொழுப்பு அதிகம் சேராமல், கொலஸ்ட்ராலின் அளவை சரியான விகிதத்தில் பராமரித்து உடலுக்கு நன்மையை செய்கிறது.\nநீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உ��வாக காளான் இருக்கிறது. இதில் குறைந்த அளவே கார்போஹைட்ரட் சத்து இருப்பதால் உங்களில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியான விகிதத்தில் வைக்கிறது. தினமும் ஒரு முறை சிறிதளவு காளான் உணவை சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் பலத்தை அளிக்கும்.\nரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவு காளானாகும். காளான் இரும்பு சத்து அதிகம் கொண்டது. இதில் நிறைதிருக்கும் இரும்புச்சத்துகளை நமது உடல் விரைவாக ஏற்றுக்கொள்வதால் ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரித்து, ரத்த சோகை குறைபாடு நீங்கி உடல் பலம் பெற தொடங்கும்.\nகேழ்வரகு உண்பதால் ஏற்படும் நன்மைகள்\nகாளான் உணவின் பயன்கள் (அ) காளான் பயன்கள் குறித்து மேலு கொடுக்கப்பட்டுள்ளது. இது போன்று மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nகாளான் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nவெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன தெரியுமா\nமுருங்கைக்காய் சாப்பிடுவதால் உங்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nமங்குஸ்தான் பழங்கள் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன தெரியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/187432?ref=category-feed", "date_download": "2019-04-18T17:10:01Z", "digest": "sha1:OBUBPYQNIQ4BPQAX32SSBD7ZW3CEXGMX", "length": 10542, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "துஷ்பிரயோக அபாயத்திலிருந்த இளம்பெண்ணைக் கைவிட்ட அரசு காப்பகம்: மன்னிப்புக் கேட்ட அமைச்சர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதுஷ்பிரயோக அபாயத்திலிருந்த இளம்பெண்ணைக் கைவிட்ட அரசு காப்பகம்: மன்னிப்புக் கேட்ட அமைச்சர்\nபாலியல் துஷ்பிரயோக அபாயத்திலிருந்த ஒரு இளம்பெண், கர்ப்பமாக இருந்த ஒரு பதின்ம வயது சிறுமி உட்பட இளைஞர்களை கைவிட்ட அரசு காப்பகத்தின் செயல்களுக்காக கனடாவின் Yukon மாகாணத்தின் அமைச்சர் ��ருவர் மன்னிப்புக் கோரியுள்ளார்.\nஅரசு காப்பகங்களில் இளைஞர்களும் சிறுவர்களும் நடத்தப்படும் விதம் குறித்து பிரபல கனடா ஊடகம் ஒன்று நடத்திய ஆய்வில், ஒரு சிறுவன் கழுத்தை நெரிக்கப்பட்டது, பாலியல் துஷ்பிரயோக அபாயத்திலிருந்த ஒரு இளம்பெண் காப்பகத்திற்குள் அனுமதிக்கப்படாதது, கர்ப்பமாக இருந்த ஒரு பதின்ம வயது சிறுமி காப்பக ஊழியரால் தள்ளி விடப்பட்டது உட்பட பல அராஜக சம்பவங்கள் வெளியாகின.\nஅது மட்டுமின்றி இரு இளைஞர்கள் காப்பகத்தை விட்டு வெளியேற்றப்பட்டு -25 டிகிரி கடுங்குளிரில் தவிக்க விடப்பட்டுள்ளார்கள்.\nஇச்சம்பவங்கள் குறித்து வெளியான அறிக்கை, Yukon மாகாணத்தின் சுகாதார மற்றும் சமூக சேவைகள் துறை அமைச்சர் Pauline Frost சம்பவங்களுக்கு பொறுப்பேற்று மன்னிப்புக் கோர வேண்டும் என வலியுறுத்தியது.\nஇந்நிலையில் நேற்றைய தினம் அமைச்சர் Pauline Frost அரசு காப்பகங்களில் சில இளைஞர்கள் நடத்தப்பட்ட விதத்திற்காக வெளிப்படையாக மன்னிப்புக் கோரியதோடு காப்பகங்கள் மோசமான நிலையில் இருப்பதோடு அவற்றில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.\n'மோசமாக நடத்தப்பட்ட இளைஞர்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன், Yukon அரசுதான் உங்களுக்குப் பொறுப்பு, ஆனால் நாங்கள் உங்களைக் கைவிட்டு விட்டோம்' என்றார் அவர்.\nவிசாரணையை தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட பணி மற்றும் பணி வழங்கல் வழக்கறிஞரான Pam Costanzo, சட்ட மற்றும் உள்துறைக் கொள்கைகளை மீறி குறைந்த பட்சம் ஒரு நபராவது சமூக சேவைகள் துறை ஊழியர்களால் மோசமாக நடத்தப்பட்டதைக் கண்டறிந்துள்ளார்.\nஇதுபோல ஒன்றல்ல, இரண்டல்ல, பல விதி மீறல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. Pam Costanzoவின் அறிக்கையால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், புகார்கள் குறித்து துறை நடந்து கொண்ட விதம் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்றார்.\nகுறிப்பிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட ஊழியர்கள் தற்போது அரசாங்கத்தில் பணிபுரியவில்லை, சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டு விட்டார்கள், சிலர் ராஜினாமா செய்து விட்டார்கள் என்பதை துறை அலுவலர்கள் உறுதி செய்துள்ளனர்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/8257", "date_download": "2019-04-18T17:06:59Z", "digest": "sha1:23L3G37FQ4H56VF2AUNH7LYYTQ5HASRC", "length": 12456, "nlines": 151, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "நம்பினால் நம்புங்கள்... - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome அற்புதங்கள் நம்பினால் நம்புங்கள்…\nநீண்ட இடைவெளிக்குப் பின் உங்களைச் சந்திக்கின்றேன்.\nஇந்த ஆண்டு மழை இல்லாமல் எல்லோரும் எப்படி அவதிப்பட்டோம்\n” முகிலின் வரவை எதிர் நோக்கும் மயில் போல, மழையின் வரவை எதிர் நோக்கி காத்து இருந்தோம்”.\nநாங்கள் பக்தர்களுக்காகவும், பொது மக்களுக்காகவும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் உறுதுணையோடு ஏரியைச் சுத்தம் செய்தல் பாலம் அமைத்தல் போன்ற ஆயத்தப் பணிகளைச் சீர் செய்து மழையின் வரவை எதிர் நோக்கி இருந்தோம்.\nகுறிப்பாக அருள்திரு அடிகளார் அவர்கள், ஆடிப்பூரத்திற்காக பக்தர்களுக்கு தண்ணீர் தேவை என்பதில் கவனமாக இருந்து கிணறு தூர்வாருதல் கிணற்றை ஆழப் படுத்துதல் என்பதில் கண்ணுங்கருத்துமாக இருந்தார்கள்.\n*மழை என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும்*\nஆடிப்பூரமும் வந்தது ஆடிப்பூரத்திற்கு முந்தைய தினங்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.\nபக்தர்கள் எப்படி வெயிலின் கடுமையைத் தாங்கப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். நினைத்த அளவு இல்லாமல் எப்படியோ இல்லாமல் சமாளித்தோம்.\nகஞ்சி ஊற்றுதல் பாலபிடேகம் என்ற நிகழ்வுகளும் எந்த விதமான பிரச்சினைகளும் இன்றி நிறைவேறின.\nபால் அபிடேகம் முடிந்து அம்மனுக்கு அபிடேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகருவறையில் அம்மாவுக்கு அபிடேகம் செய்வதற்கு முன்பு என் மனதில் ஏதோ ஒரு எண்ணம் தோன்றியது ” இந்த முறை சுயம்புவுக்கு செய்யும் அபிடேகப் பொருட்கள் அனைத்தையும் அம்மாவுக்கு செய்ய வேண்டும் ” என்று நினைத்தேன்.\nஇதுவரை மருவத்தூர் வரலாற்றில் இதுவரை யாரும் இதுபோல் செய்தது இல்லை. நம் அம்மாவுக்குத்தானே ஆசையாகச் செய்வோம் என்று,சுயம்பு மற்றும் அம்மாவுக்கு முறையாக அபிடேகம் செய்தோம்.திரு.வீரராகவன் , திருமதி ஸ்ரீலேகா ஆகியோர் உடன் இருந்தனர். சிறப்பாக அபிடேகம் நடந்து முடிந்தது.\nஇப்பதான் கிளைமேக்ஸ்க்கு வரப்போகிறேன் கவனமாக படியுங்கள் அபிடேகம் முடிந்ததும் அம்மா தொடையை சீண்டி ” அம்மா அபிடேகம் முடிந்ததும் அம்மா தொடையை சீண்டி ” அம்மா ஆசையா அபிடேகம் செய்து உன்னை குளிர வைத்திருக்கிறேன்.\nகட்டாயம் மழையை கொடுத்துடு என் செல்லம் என்று அம்மாவின் திருமுகத்தை தடவிக் கொடுத்து வேண்டிக்கொண்டேன்.\nஎல்லோரும் நான் செய்வதைப் பார்த்து சிரித்தார்கள்.\nஎல்லாம் நல்ல படியாக முடிந்து வீட்டிற்கு வந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் நல்ல மழை\n நம் வேண்டுதலுக்கு கூட அம்மா செவி சாய்த்து இருக்கிறார்களே என்று மகிழ்ச்சி அடைந்தேன். இது ஒரு சாதாரண நிகழ்வாகக் கூட இருக்கலாம். நாம் மனமுருக வேண்டும் போது நடந்தால் மகிழ்ச்சி தானே\nமறுநாள் விடிந்து அம்மா என்னைப் பார்க்கும் போது *”பராவியில்லையே விழாவையும் முடிச்சுட்ட மழையையும் வரவழச்சிட்ட”* என்று மகிழ்ச்சியாகக் கூறினார்கள். இதுவே எனக்கு கிடைத்த பாராட்டாக எடுத்துக்கொண்டேன். இதுபோல ஒவ்வொரு நிகழ்வும் நடக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது.\nஅன்னை ஆதிபராசக்தி மனம் வைத்தால் தான் எதுவும் நடக்கும் என்பது எனக்கு தெரியும். என்னுடைய மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.\nNext articleபக்தியை வளர்த்துக் கொள்வது எப்படி\nநீ அனுபவிக்கும் சோதனை எல்லாம் சாதனையாகும் மகனே\nசக்திஒளி இருந்தால் சஞ்சலங்கள் இல்லை\nபுவி வெப்பமும் நெருங்கி வரும் ஆபத்துகளும்\nசித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஎன்னை வாழ வைக்கும் தெய்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/12/14152001/Flying-plane-Sexual-harassment-for-a-woman-9-years.vpf", "date_download": "2019-04-18T16:57:07Z", "digest": "sha1:S4NC3TV35MUPRRGVVKTW7HCTBIPRPIFI", "length": 13897, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Flying plane Sexual harassment for a woman 9 years imprisonment for Tamil adu || பறக்கும் விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை -தமிழக வாலிபருக்கு 9 ஆண்டுகள் சிறை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி ம��ம்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 70.90 சதவிதம் வாக்குப்பதிவு | ஒட்டுமொத்த வாக்குப்பதிவு நிலவரம் இரவு 10 மணிக்கு மேல் தெரியவரும் என தேர்தல் ஆணையம் தகவல் |\nபறக்கும் விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை -தமிழக வாலிபருக்கு 9 ஆண்டுகள் சிறை + \"||\" + Flying plane Sexual harassment for a woman 9 years imprisonment for Tamil adu\nபறக்கும் விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை -தமிழக வாலிபருக்கு 9 ஆண்டுகள் சிறை\nஅமெரிக்காவில் பறக்கும் விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழக இளைஞருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.\nதமிழகத்தைச் சேர்ந்த பிரபு ராமமூர்த்தி (35) என்ற நபர், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 3-ஆம் தேதி லாஸ்வேகாஸில் இருந்து டெட்ராய்ட் நகருக்கு, பிரபு ராமமூர்த்தி தனது மனைவியுடன் விமானத்தில் பயணம் செய்தார். அப்போது அவருக்கு மறுபுறம் அமர்ந்திருந்த இன்னொரு இளம்பெண் இரவு நேரம் என்பதால் தூங்கிவிட்டார்.\nஇந்நிலையில், தனக்கு ஏதோ அசௌகரியமாக இருப்பதாக உணர்ந்த அப்பெண் கண் விழித்து பார்த்தபோது, பிரபு ராமமூர்த்தி அவருக்கு பாலியல் தொல்லை கொடுப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் சத்தம் போட்ட அந்த பெண், இது குறித்து விமானப் பணிப்பெண்களிடம் புகார் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, விமான நிலைய போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பிரபு ராமமூர்த்தி கைது செய்யப்பட்டார்.\nஇச்சம்பவம் தொடர்பான வழக்கு டெட்ராய்ட் நீதிமன்றத்தில் நடைபெற்றது. பிரபு ராமமூர்த்திக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, அவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\n1. இந்தியாவுடன் 190 மில்லியன் டாலர் பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல்\nஇந்தியாவுடன் 190 மில்லியன் டாலர் பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அனுமதி வழங்கி உள்ளது.\n2. அமெரிக்காவில் போலி பல்கலைக்கழகம் : 8 இந்தியர்கள் கைது; 600 இந்திய மாணவர்கள் நாடு கடத்தப்படும் வாய்ப்பு\nஅமெரிக்காவில் போலி பல்கலை��்கழகம் நடத்திய 8 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர் . 600 இந்திய மாணவர்கள் நாடு கடத்தப்படும் வாய்ப்பு உள்ளது.\n3. அரசு நிர்வாக முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் ஒப்புதல் ; சுவர் எழுப்புவதில் சமரசம் இல்லை\nஅரசு நிர்வாக முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் ஒப்புதல். ஆனால் எல்லை சுவர் எழுப்புவதில் சமரசம் இல்லை என கூறி உள்ளார்.\n4. டொனால்டு டிரம்ப் ராஜினாமா உலகெங்கிலும் கொண்டாட்டம் வாஷிங்டன் போஸ்ட் போலி பதிப்பால் பரபரப்பு\nடொனால்டு டிரம்ப் ராஜினாமா உலகெங்கிலும் கொண்டாட்டம் என்ற வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் போலி பதிப்பால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\n5. வெள்ளை மாளிகையை தகர்க்க திட்டமிட்டதாக வாலிபர் கைது\nஅமெரிக்க வெள்ளை மாளிகையை தகர்க்க திட்டமிட்டதாக கூறி இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. விண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை - புதிய சாதனை படைக்கிறார்\n2. 850 ஆண்டு பழமையான உலக புகழ்பெற்ற பிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கர தீ - சீரமைக்க நிதி குவிகிறது\n3. அமைதிப்படைக்கு வீரர்களை அனுப்பியதில் இந்தியாவுக்கு ஐ.நா. ரூ.266 கோடி பாக்கி\n4. நஷ்டத்தில் இயங்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு விஜய் மல்லையா அனுதாபம்\n5. சக்திவாய்ந்த போர் தளவாடம் அடங்கிய புதிய ஆயுதத்தை சோதித்து பார்த்தது வடகொரியா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/rajinis-petta-motion-poster-made-record-in-youtube/", "date_download": "2019-04-18T16:45:52Z", "digest": "sha1:C7Y5A2JM26QGHNGDBXXCX2FPY4VLM3K3", "length": 5639, "nlines": 107, "source_domain": "www.filmistreet.com", "title": "Breaking சூப்பர்ஸ்டார் ரஜினியின் *பேட்ட* படைத்த முதல் சாதனை", "raw_content": "\nBreaking ��ூப்பர்ஸ்டார் ரஜினியின் *பேட்ட* படைத்த முதல் சாதனை\nBreaking சூப்பர்ஸ்டார் ரஜினியின் *பேட்ட* படைத்த முதல் சாதனை\nசன் பிக்சர்ஸ் நிறுவனம், ரஜினிகாந்த், அனிருத் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரது பிரம்மாண்டமான கூட்டணியில் உருவாகி வரும் படம் பேட்ட.\nசற்றுமுன் இப்படத்தின் மோசன் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியானது.\nஇப்படத்தின் மோஷன் போஸ்டரை சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.\nயூடியூப்பில் வெளியிட்ட அரை மணி நேரத்தில் 2 லட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்தும், 23 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் லைக் செய்தும் உள்ளனர்.\nமேலும் ட்விட்டரில் சென்னை, இந்தியா, உலகளவில் டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படத்தில் ரஜினியுடன் சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, குருசோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.\nதற்போது இதன் 2ஆம் கட்ட படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் லக்னோ சென்றுள்ளார்.\nஅனிருத், கார்த்திக் சுப்புராஜ், ரஜினிகாந்த்\nBreaking சூப்பர்ஸ்டார் ரஜினியின் *பேட்ட* படைத்த முதல் சாதனை, Rajinis Petta motion poster made record in Youtube, தலைவர் ரஜினி பேட்ட, பேட்ட சாதனை, பேட்ட தலைவர், பேட்ட ரஜினி, ரஜினி 165 தலைப்பு, ரஜினி லக்னோ\nமொபைல் டேட்டா அவலத்தை தோலுரிக்கும் அமலாபாலின் *ஆடை*\nவிஜய்சேதுபதியுடன் இணையும் விக்ரம்-சிம்பு பட இயக்குனர்\nஎன்னுள் இருந்த ரஜினியை எனக்கே காட்டியவர் மகேந்திரன்..: ரஜினி புகழஞ்சலி\nசிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம், ரிஷிமூலம்…\nBreaking பிரபல இயக்குனரும் நடிகருமான மகேந்திரன் காலமானார்\nசென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோவில்…\nபேட்ட மாளவிகா இவ்வளவு ஹாட்டா..; இணையத்தை சூடேற்றும் படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த…\nBREAKING ரஜினி-விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயனை செலக்ட் செய்த சன் பிக்சர்ஸ்\nரஜினிகாந்த் நடித்த எந்திரன், பேட்ட, விஜய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rewardzone.thetamillanguage.com/unit_02/index.html", "date_download": "2019-04-18T16:57:01Z", "digest": "sha1:5BH2BLOSCSV4QXHLNMYP66XBPU4UHW7X", "length": 2468, "nlines": 52, "source_domain": "rewardzone.thetamillanguage.com", "title": "Tamil Unicode Page at UPenn", "raw_content": "\nஉரையாடல் ஒன்று Dialogue 1:\nஉரையாடல் இரண்டு - Dialogue 2:\nபயிற்சி ஒன்று - Exercise 1:\nபயிற்சி இரண்டு - Exercise 2:\nநிறைய போடாதீர்கள் Don't serve too much\nஉரையாடல் மூன்று - Dialogue 3:\nஉரையாடல் நான்கு - Dialogue 4:\nபாடம் ஒன்று - Reading 1 மாம்பழமாம் மாம்பழம்\nபயிற்சி மூன்று - Exercise 3:\nபயிற்சி நான்கு - Exercise 4\nஉரையாடல் ஐந்து - Dialogue 5:\nஉரையாடல் ஆறு - Dialogue 6:\nபயிற்சி ஐந்து - Exercise 5:\nபயிற்சி ஆறு - Exercise 6:\nபாடம் இரண்டு - Reading 2 ஒரு லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2014/09/blog-post.html", "date_download": "2019-04-18T17:00:15Z", "digest": "sha1:LCMEZDK2FVVWGR4MAB6SEUDLZ6JLM66Y", "length": 44204, "nlines": 243, "source_domain": "www.thuyavali.com", "title": "அர்ஷின் கீழ் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர். | தூய வழி", "raw_content": "\nஅர்ஷின் கீழ் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர்.\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nஅல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான். நீதியான அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபன், பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய ஒதுங்கிக் கொண்டவர், வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)\nகுறிப்பு: மேல் கூறப்பட்ட தன்மையுள்ளவர்கள் ஈமானில் முழுமை அடைந்தவர்களால் மாத்திரமே முடியும், ஆகவே நாமும் அப்பண்புள்ளவர்களாக வாழ முயற்சிப்போமாக.\nமஹ்ஷர் வெளியென்பது கேள்வி கணக்கு கேட்கப்படும் நாளாகும். அங்கே சூரியன் மனிதர்களுக்கு ஒரு மயில் தூரத்தில் நெருங்கியிருக்கும், மனிதர்கள் ஆடையில்லாதவர்களாக, செருப்பில்லாதவர்களாக, அவரவர் செய்த பாவத்திற்கிணங்க, வேர்வையில் மூழ்கியவர்களாக இருப்பார்கள்.\nபின்வரும் ஹதீதுகள் அதை தெளிவு படுத்துகின்றது;- சூரியன் மனிதர்களுக்கு ஒரு மயில் அளவு நெருங்கி விடும், மனிதர்கள் செய்த தவறளவுக்கு வேர்வை அவர்களை அடைந்துவிடும், சிலருக்கு அவர்களின் கரண்டை அளவுக்கும், சிலருக்கு அவர்களின் முட்டுக்கால் வரையிலும், சிலருக்கு அவர்களின் இடுப்புவரையிலும், சிலருக்கு வாய்வரையிலும் வந்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)\nபூமியில் எழுபது முழம் செல்லும் அளவு மறுமையில் மனிதர்களுக்கு வேர்வை ஏற்படும், அவர்களின் வேர்வை அவர்கள் காதுவரை மூடிவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)\nதன் வாழ்நாளை எப்படி கழித்தார், தான் கற்ற அறிவைக் கொண்டு என்ன செய்தார், தன் பணத்தை எங்கிரிந்து சம்பாதித்தார் இன்னும் எப்படி செலவளித்தார், தன் உடம்பை எதில் அற்பணித்தார் என்ற, நான்கு கேள்விகள் கேட்கப்படும் வரை நாளை மறுமையில் ஒரு அடியானின் இரு கால் பாதங்களும் (அவர் நிற்கும் இடத்தை விட்டும்) நகராது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)\nஇவ்வளவு இக்கட்டான சூழலில்தான் ஏழு கூட்டத்திற்கு மட்டும் தன் அர்ஷின் நிழலில் அல்லாஹ் நிழல் கொடுப்பான், அக்கூட்டத்தின் தன்மைகளை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.\nஅல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:\nநம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்;. நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்;. நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன் 4:58.\nமக்கா வெற்றிபெற்ற போது உத்மான் இப்னு மள்ஊன் (ரலி) அவர்களிடம் இருந்த கஃபத்துல்லாவின் சாவியை நபி (ஸல்) அவர்கள், அவர்களிடமிருந்து எடுத்திருந்தார்கள், கஃபத்துல்லாவிலிருந்து வெளியில் வரும் போது மேல்கூறப்பட்ட ஆயத்தை ஓதியவாறு உத்மான் இப்னு மள்ஊன் (ரலி) அவர்களை அழைத்து அச்சாவியை அவர்களிடமே ஒப்படைத்து விட்டார்கள். இந்த ஆயத்திலே அல்லாஹ் அமானிதங்களை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறும் மக்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கினால் நீதமான முறையில் தீர்ப்பு வழங்குமாறும் நபி (ஸல்) அவர்களுக்கு கட்டளையிடுகின்றான்.\nநீதமென்பது: தனக்கு சாதகமாக இருந்தாலும் பாதகமாக இருந்தாலும் நீதி தவறக்கூடாது, தீர்ப்பு வழங்குபவர் ஆண்டியாக இருந்தாலும் சரி அரசனாக இருந்தாலும் சரியே, நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீதில் நீதியான அரசன் என்று கூறியதற்கு காரணம், அரசனாக இருந்தும் நீதி தவ��ாமல் இருப்பது ஈமானின் முழுமைக்கு அடையாளமாகும் என்பதற்காகத்தான், குறைவான ஈமான் உள்ளவர் அரச பதவியில் இருக்கும் போது நீதியாக தீர்ப்பளிக்கமாட்டார் இன்றைய உலகத்தின் நடைமுறைகள் அதற்கு சான்றாக இருக்கின்றது.\nநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், தனது தீர்ப்பிலும் தனது குடும்பத்திலும் அவர்கள் பொறுப்பேற்றவைகளிலும் அல்லாஹ்விடத்தில் நீதம் செலுத்துபவர்கள் கண்ணியத்திற்குரிய அர்ரஹ்மானின் வலது புறத்திலிருக்கும் ஒளியிலான மிம்பர் மேடையில் வீற்றிருப்பார்கள், அல்லாஹ்வின் இரு கரங்களும் வலது புறத்திலுள்ளவையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)\n2. அல்லாஹ்வின் வணக்கவழிபாட்டில் உருவான வாலிபன்\nவாலிப வயது என்பது, மனிதன் தன் வாழ்வில் பெறும் மிக முக்கிய கட்டமாகும். அந்த வயதில் மனிதன் சகல உடல் ஆரோக்கியத்தையும் பெற்று கம்பீரமாக வாழும் வயதாகும். அந்த வயதில்தான் மனிதனின் உடல் நல்ல ஆரோக்கியத்தை பெற்று சுறுசுறுப்பாக வாழும் வயதாகும். எதையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகும் வயதாகும். அதுவும் இந்த காலத்தைப்பற்றி கூறத்தேவையில்லை. இப்படிப்பட்ட பல எண்ணங்கள் உருவாகும் வயதிலும் அல்லாஹ்வைக்கு அடிபணிந்து நடக்கும் வாலிபனும் அந்த அர்ஷின் நிழலில் வீற்றிருப்பான். தங்களின் ஈமானை பாதுகாத்துக் கொள்வதற்காக குகைக்கு சென்ற வாலிபர்களை பற்றி அல்லாஹ் திருமறையில் புகழ்ந்து கூறுகின்றான்.\n(அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறாரோ, அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் ”எங்கள் இறைவா நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தைப் பலனுள்ள தாகச் சீர்திருத்தித் தருவாயாக இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தைப் பலனுள்ள தாகச் சீர்திருத்தித் தருவாயாக” என்று கூறினார்கள். ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம். பின்பு, (அக்குகையில் தங்கியிருந்த) இருபிரிவினர்களில் எப்பிரிவ��னர், தாங்கள் (குகையில்) தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அவர்களை நாம் எழுப்பினோம். (நபியே” என்று கூறினார்கள். ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம். பின்பு, (அக்குகையில் தங்கியிருந்த) இருபிரிவினர்களில் எப்பிரிவினர், தாங்கள் (குகையில்) தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அவர்களை நாம் எழுப்பினோம். (நபியே) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் – தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம். அல்குர்ஆன் 18:9-13\nஇதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து கூறினார்கள். ஐந்துக்கு முன் ஐந்தை பயன்படுத்தி கொள்ளுங்கள், உன்னுடைய வயோதிபத்துக்கு முன் உன் வாலிபத்தையும், நீ வேலையுள்ளவராக ஆகுவதற்கு முன் உன் ஓய்வையும், உன்னுடைய மரணத்திற்க்கு முன் உன் வாழ்வையும், உன்னுடைய நோய்க்கு முன் உன் ஆரோக்கியத்தையும், உன்னுடைய வறுமைக்கு முன் உன்னுடைய செல்வத்தையும் (மறுமைக்காக) பயன்படுத்திக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்தத்ரகுல் ஹாகிம்) இந்த ஹதீதிலும் வாலிபம் இடம் பெற்றிருப்பது வாலிப வயதின் முக்கியத்துவத்தை காட்டுகின்றது.\n3. பள்ளியோடு நெருங்கிய தொடர்புடைய மனிதர்\nபள்ளிக்குள் இருப்பதில் அமைதி பெறுபவர் ஒரு உண்மையான முஃமின். மனிதன் என்பவன் உலகத் தேவைகள் உள்ளவன், அவனுக்கு குடும்பம் என்றும் தொழில் என்றும் பல உலகத்தேவைகள் இருக்கின்றது. பள்ளிக்குள்ளேயே தனது வாழ்நாளை கழிக்கமுடியாது என்பதால், பள்ளிக்குள் வந்த அந்த மனிதன் தனது உலக வாழ்க்கைத் தேவைக்காக வெளியில் செல்லத்தான் வேண்டும். பள்ளியிலிருந்து வெளியில் சென்றதும் மீண்டும் பள்ளிக்குள் வந்து அந்த ஈமானிய அமைதியை எப்போது பெறுவதென்றே எண்ணிக் கொண்டிருப்பார். தண்ணீரிலிருந்து எடுக்கப்பட்ட மீன் மீண்டும் தண்ணீருக்குள் செல்வதற்கு துடிப்பது போல், பள்ளியிலிருந்து உலகத் தேவைக்காக வெளியில் சென்ற முஃமின் மீண்டும் பள்ளிக்குள் வருவதற்கு ஆசைப்படுவான்.\nஇது ஒர�� உண்மையான முஃமினைத்தவிர வேறு யாரிடமும் இருக்க முடியாது. உண்மையான முஃமின் அல்லாதவர், கூட்டில் அடைக்கப்பட்ட பறவை போன்று பள்ளிக்குள் இருப்பார், கூட்டில் அடைக்கப்பட்ட பறவை, தன்னை எப்போது திறந்து விடுவார்கள், பறந்து விடலாம் என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கும். அவ்வாறே உண்மையான முஃமின் அல்லாதவரும் பள்ளிக்குள் தொழுகைக்கு வந்ததும், இமாம் சின்ன சூரா ஓதமாட்டாரா என்று நினைப்பதும், எப்போது ஸலாம் கொடுத்து தொழுகையை முடிப்பார் என்று எதிர்பார்த்திரிந்து இமாம் தொழுகையை முடித்ததும், பள்ளிக்குள் ஏதோ விபத்து நடந்து விட்டது போன்று அவசர அவசரமாக பள்ளியை விட்டும் வெளியேறிச் சென்றுவிடுவார்கள்.\nஇமாம் தொழுகையை முடித்ததும், பள்ளிக்குள் ஏதோ விபத்து நடந்து விட்டது போன்று அவசர அவசரமாக பள்ளியை விட்டும் வெளியேறிச் சென்றுவிடுவார்கள். இப்படி செய்வதை வழமையாக்கிக் கொண்டவர்கள் இதைமாற்றி அமைக்க வேண்டும். பர்ளான தொழுகை முடிந்ததும் அதற்குப்பிறகு ஓதக்கூடிய அத்காருகளை ஓதி முடித்த பின், சுன்னதுக்களைத் தொழுது அல்லாஹ்விடத்தில் தன் தேவைகளைக் கேட்டு, அங்கு மார்க்க உரைகள் செய்யப்பட்டால் அதில் கலந்து கொள்வதோடு திருமறை குர்ஆனை ஓதும் வழக்கத்தையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இப்படி, பள்ளியில் அமர்ந்து அமைதியை பெறுவார் உண்மையான முஃமின்.\nபள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் அவருக்காக சுவர்க்கத்தில் ஒரு இடம் தயார் செய்யப்படுகின்றது.\nயார் காலையிலோ அல்லது மாலையிலோ பள்ளிக்குச் செல்கின்றாரோ அவருக்காக காலையிலும் மாலையிலும் பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம் சுவர்க்கத்தில் அவருக்காக ஒரு இடம் தயார் செய்யப்படுகின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)\n4. இருவர் அல்லாஹ்விற்காகவே நேசித்து ஒன்று சேர்ந்து, அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள்\nஇன்று மனிதர்களில் அதிகமானவர்கள் ஒருவரை நேசிப்பதும் கோபிப்பதும் உலகத்தை மையமாக வைத்தே. ஒருவரால் ஏதும் கிடைக்குமென்றிருந்தால் அவருடன் நேசிப்பார்கள், அது கிடைக்கவில்லையெனில் அந்த நேசத்தை முடித்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு முஃமின் அப்படி இருக்கமாட்டார். அவர் ஒருவரை நேசிப்பதும் கோபிப்பதும் அல்லாஹ்விற்காகவே இருக்கும். ஒரு மனிதன் மார்க்கத்தை பின்பற்றி நடக்கின்றார் என��பதை பார்க்கும் போது அவரை நிச்சயமாக ஒரு முஃமின் நேசிப்பான், அவர் இவருடைய சொந்தக்காரராக இருந்தாலும் சரி, அல்லது சொந்தம் இல்லாதவராக இருந்தாலும் சரியே, அதே நேரத்தில் அவரிடத்தில் இஸ்லாத்திற்கு மாற்றமான பண்புகளை பார்க்கும் போது அவரை வெறுக்கவும் செய்வார் இதுவே ஒரு உண்மையான முஃமினின் பண்பாகும்.\nயார் அல்லாஹ்விற்காக நேசித்தும் கோபித்தும் இன்னும் அல்லாஹ்விற்காக கொடுக்கவும் தடுக்கவும் செய்கின்றாரோ அவர் ஈமானை முழுமையாக்கிக் கொண்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)\n5. நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறியவர்(ஒதுங்கிக் கொண்டவர்)\nகாளி இயாள் (ரஹ்) அவர்கள், இந்த ஹதீதிற்கு விளக்கம் அளிக்கும் போது, எந்த ஒரு ஆணும் அழகுள்ள நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புவார்கள், அது இயற்கையும் கூட, அப்படிப்பட்ட பெண்களை அடைவதற்கு பல சிரமங்களை மேற்கொள்ள வேண்டிவரும். ஆனால் எந்த ஒரு சிரமமுமின்றி அப்படிப்பட்ட பெண்ணே அழைக்கும் போது, அவளிடமிருந்து ஒதுங்கிக் கொள்பவரும் அந்த ஏழு கூட்டத்தில் அடங்குவார். இதை ஒரு முழுமையான முஃமினைத்தவிர வேறு யாரும் செய்யமுடியாது. முழுமையான முஃமின் அல்லாதவர் இதை அரிய சந்தர்ப்பமாக கருதி அந்த பெண்ணுடன் இன்பம் அனுபவித்து விடுவார்.\nஇன்று முஸ்லிம்களில் பலர், ஆபாச சேனல்கள், பிலிம்கள் சீடிக்களின் மூலம் உல்லாசமாக வலம் வருகின்றார்கள், அதை அரிய வாய்ப்பாகவும் கருதுகின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் இந்த ஹதீதை ஞாபகம் வைத்துக் கொள்ளட்டும். அன்னிய பெண்கள் விஷயத்தில் ஒரு முஃமின் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும். அது நேரடியாக இருந்தாலும் சரி அல்லது பிலிமாக போட்டாவாக இருந்தாலும் சரியே.\nஅதிகமான ஆண்கள் பெண்கள் மூலமே தவறில் வீழ்ந்து விடுகின்றார்கள்.\nஎனக்குப் பின் ஆண்கள் மீது மிகவும் ஆபத்தான குழப்பம் தரக்கூடிய ஒன்றாக பெண்களைத் தவிர வேறு எதையும் நான் விட்டுச்செல்லவில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)\nகுகையில் நுழைந்த மூவரின் சம்பவத்தையும் வாசகர்கள் நினைவில் கொண்டுவருவது பொருத்தமாக இருக்கும்.\nஆகவே பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சி நடப்போமாக\nபிலிம்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதும் குறிப்பாக ஆபாச பிலிம்கள் மற்றும் மொபைல் மூலம் ஒருவருக்கொருவர் ஆபாசப்படங்களை அனுப்பி வைப்பதும் இன்று மிக அதிகரித்துவரும் காலமாகும். இதனால் வழிகெட்டுப் போகின்றவர்களுக்கு கிடைக்கும் பாவத்தில் இவருக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளட்டும். இப்படிப்பட்டவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும், இப்படிப்பட்ட அனாச்சாரத்தில் நமது சமூகம் மூழ்கியிருப்பது மனவேதனையையும் தலைகுனிவையும் ஏற்படுத்துகின்றது.\n6. வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர்\nஇடது கை கொடுக்கும் தர்மத்தை வலது கை தெரியாமல் கொடுப்பதென்பதின் கருத்து, உள்ளத் தூய்மையுடன் தர்மத்தை கொடுப்பதென்பதாகும்.\nமறைமுகமாக செய்யும் தர்மம் இறைவனின் கோபத்தை அணைத்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃஜமுஸ்ஸகீர், தப்ரானி)\nஇங்கு தர்மத்தை குறிப்பாக சொல்லப்பட்டிருந்தாலும் எல்லா அமல்களையும் உள்ளத் தூய்மையுடன் செய்யவேண்டும் என்பதை இது குறிக்கின்றது. அமல்களை குறைவாக செய்தாலும் அல்லாஹ்விற்காக செய்ய வேண்டும். அதுவே அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்.\n7. தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர்\nஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள், தவறு செய்தவர்களில் சிறந்தவர்கள் பாவமன்னிப்பு தேடுபவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃஜமுஸ்ஸகீர், தப்ரானி)\nபாவமன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதற்குரிய நிபந்தனைகளில் ஒன்று, தான் செய்த பாவத்தை நினைத்து கவலைப்பட்டு அதற்காக கண்ணீர் வடிப்பது.இங்கு உண்மையான தவ்பாவின் நிபந்தனைகளை ஞாபகமூட்டுவது பொருத்தமாக இருக்கும், அவைகள் பின்வருமாறு.\nஏற்றுக் கொள்ளப்படும் தவ்பாவின் நிபந்தனைகள்\nபிழை பொறுப்பு தேடுபவரிடம் இருக்க வேண்டிய நிபந்தனைகள்,\n1. உள்ளத் தூய்மையுடன் பிழை பொறுப்பு தேடவேண்டும்.\n2. செய்த பாவங்களை முற்றாக விட்டு விட வேண்டும்.\n3. அதற்காக கவலைப்பட வேண்டும்.\n4. இனிமேல் அத்தவறை செய்யமாட்டேன் என அல்லாஹ்விடம் உறுதி மொழி கொடுக்க வேண்டும்.\n5. மரணத்திற்கு முன் பாவமன்னிப்பை செய்ய வேண்டும், மரண நேரத்தில் செய்யப்படும் பாவமன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். (இவைகள் அல��லாஹ்விற்கும் அடியானுக்கும் மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கான நிபந்தனைகளாகும்)\n6. அடியார்களுக்கு செய்த தவறாயின், அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அது ஒரு பொருளாக இருந்தால் உரியவரிடம் திருப்பி கொடுத்திட வேண்டும். இவைகள் ஏற்றுக்கொள்ளப்படும் பிழைபொறுப்பின் நிபந்தனைகளாகும்.\nநாம் செய்த பாவங்களை நினைத்து, அழுது புலம்பி அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்பதால் நம்மை நரகமே தீண்டாது.\nஅல்லாஹ்வின் பயத்தால் அழுத கண், அல்லாஹ்வின் பாதையில் விழித்திருந்து பாதுகாத்த கண் (இவ்விரு கண்களையும்) நரகம் தீண்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)\nநபி (ஸல்) அவர்களும் முன் சென்ற நல்லவர்களும் அல்லாஹ்வின் பயத்தால் அதிகம் அழக்கூடியவர்களாக இருந்திருக்கின்றார்கள்.\nநாம் செய்த பாவங்களை நினைத்து, அல்லாஹ்விடம் அழுவோமாக\n மேல் கூறப்பட்ட ஏழு கூட்டத்தவர்களின் பண்புகளை நாமும் பெற்றவர்களாகவே வாழ்ந்து மரணிக்க வேண்டும் என்று முடிவெடுங்கள். அல்லாஹ் நிச்சயம் உதவி செய்வான். அதற்கு முடியாத பட்சத்தில் ஒரு கூட்டத்திலாவது நம்மை நாம் இணைத்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அதற்கு வாய்ப்பளிப்பானாக\n* மறுமை வெற்றி யாருக்கு..\n* மறுமை நாள் - ஒர் நினைவூட்டல்\n* சுவர்க்கத்தை நோக்கி எமது பயணம்...\n* இம்மை,மறுமையில் வெற்றி பெற..(பெற்றோரை பேணுதல்)\n* மஹ்ஷரும் முஸ்லிம் இளைஞர்களும்\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோட...\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சில���களை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஒட்டகம் எவ்வறு படைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் பார்க்கவில்லையா என திருக்குர்ஆன் கேட்கின்றது. ஒட்டகம் அல்லாஹ்வின் படைப்பில் அதிசயமானத...\nஸஹர் முடிவும் நோன்பின் நிய்யத்தும்\nதீன் என்பது அல்லாஹ்வுடைய கட்டளை. நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையாகும். அதாவது அல்லாஹ்வுடைய கட்டளை என்றால் குர்ஆன், நபி (ஸல்) அவ...\nசுய இன்பத்தைப் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன..\nஆண் பெண் ஹஜ் செய்யும் முறை பாகம். 01\nஅலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா\nஅன்ஸார் தப்லீகியின் விவாத ஒப்பந்த கடிதமும் TNTJ த...\nசொர்க்கத்தில் ஒரு வசந்த மாளிகை.\nஅழகு படுத்த அழகு நிலையத்திற்குச் செல்லலாமா.\nஅர்ஷின் கீழ் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/69075/cinema/Kollywood/Vijays-political-interest.htm", "date_download": "2019-04-18T16:53:16Z", "digest": "sha1:RZCYZLHRU24YIJI5GG7HCTBMPVV456L6", "length": 12558, "nlines": 180, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஜய் அரசியல் ஆர்வம்? - Vijays political interest", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும் | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | மகனை இயக்குகிறாரா விக்ரம் | மகனை இயக்குகிறாரா விக்ரம் | தெலுங்கு சீரியல் நடிகைகள் விபத்தில் மரணம் | தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி | மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர் | விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ் | ரவுடி பேபி - 40 கோடி சாதனை | என் ஓட்டு வீணாகிவிட்டது : ரமேஷ் கண்ணா ஆதங்கம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n10 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகர் விஜய்க்கு நீண்ட காலமாக அரசியல் ஆசை உண்டு. தமிழகத்தின் முதல்வராக ஆசைப்படும் நடிகர்களில் விஜய்யும் முக்கியமானவர். ஆனால், நேரடியான அரசியலில் இறங்க சற்று தயக்கமும் இருப்பதால், அவருக்கான காலம் தள்ளிக் கொண்டே போகிறது.\nஇவர் யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில், நடிகர்கள் கமலும், அதைத் தொடர்ந்து நடிகர் ரஜினியும் அரசியலை நோக்கி கால் வைத்துள்ளனர். இது எந்தளவுக்கு வெற்றி என்பதெல்லாம், காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.\nஇருந்த போதும், அரசியல் ஆர்வம் விஜய்க்கு கூடுதலாகி இருப்பதால், பெயரிடப்படாத தன்னுடைய அடுத்தப்படத்தில், விஜய்யை ஊர் போற்றும் அரசியல் தலைவனாக காட்ட முயற்சித்திருக்கின்றனர்.\nஇதற்கிடையில், அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து வெளியாக இருக்கும் டிராபிக் ராமசாமி படம் முழுக்க அரசியல் நெடி கூடுதலாக வெளிப்பட்டிருப்பதால், அந்தப் படம் வெளியாகும்போது, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என போலீஸ் அஞ்சுகிறது.\nகருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய\nஷாங்காய் திரைப்பட விழாவில் பேரன்பு கர்நாடகாவில் அரசியல் என்கவுன்ட்டர் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஅழகேசன் வந்துட்டாரு வாங்க வாங்க\nசில சீட்டுகளை பிடித்தால் பல நூறு கோடிக்கு விற்று விடலாம் ஒவ்வொரு உதிரிக் கட்சிக்கும் ஜாக் பாட் அடிக்கப் போகிறது பேரம் படியாவிட்டால் இருக்கவே இருக்கிறது அமலாக்கத் துறை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nபுற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: சோனாலி பிந்த்ரே\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும்\nஇந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு\nமே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல்.\nதெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ்\nநாட்டை தீர்மானிக்கும் முடிவு உங்கள் கையில் : விஜய் சேதுபதி\nமார்க்கோனி மத்தாய் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டர் வெளியானது\nஅருண் விஜய்யை இயக்கும் கவுதம் மேனன்\nவிஜய்யிடம் விளக்கம் சொன்ன அட்லீ\nநடிகர் : ராகவா லாரன்ஸ்\nநடிகை : வேதிகா ,ஓவியா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/Buy-Health-Medicine-Tamil-Books-Online", "date_download": "2019-04-18T16:54:20Z", "digest": "sha1:3PQBIRA5GGDQV4ALK3LQMS4CZUKSFBMV", "length": 17938, "nlines": 475, "source_domain": "nammabooks.com", "title": "Health & Medicine", "raw_content": "\n100% உடல் நலம் தரும் சிறு தானிய உணவுத் தயாரிப்பு முறைகள்\nமருத்துவச் சிறப்புமிக்க மலர்கள் சிலவற்​றையும் அவற்றின் பய​ன்க​ளை பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார், இந..\nManida Udalum Prama Ragasiyangalum-மானிட உடலும் பிரம்ம இரகசியங்களும்\nPc Doctor -பிசி டாக்டர்\nUyre Pottri Unave Pottri - உயிரே போற்றி உணவே போற்றி\nஆரோக்கியம் உங்கள் கையில் - Arokiyam Ungal Kayil\nமனித உடல் ஒரு தானியங்கி இயந்திரம். உடலின் உள் உறுப்புகள் யாவும் இயற்கையோடு ஒன்றி வாழக்கூடியது. இய..\nபுலிப்பாணி முனிவர் வைத்திய முறைத் தொகுப்பு-PULIPPANI MUNIVAR VAITHIAMURAI THOGUPPU\nபுலிப்பாணி முனிவர் வைத்திய முறைத் தொகுப்பு..\nஅக்குபஞ்சர் அறிவோம் -Accupunture arivom\nஅடர்த்தியான தலை முடி பெற இயற்கை வைத்திய முறைகள்-Adarthiyanan Thalaimudi Pera Iyarkai Vaithia Muraigal\nஅடர்த்தியான தலை முடி பெற இயற்கை வைத்திய முறைகளாக ஆசிரியர் ஸ்வாமி சம்பந்தம் வடிவமைத்துள்ளார் அதில்..\nஅதிக சக்தியூட்டும் சைவ, அசைவ உணவு முறைகள்-Saiva Unavum Asaiva Unavum\nஉண​வே மருந்து மருந்​தே உணவு என்பது பழ​மையான கருத்தாக இருந்தாலும் இன்று விஞ்ஞானத்தினால் ஒத்துக்​கெ..\nஅதை ப்பற்றி அறியாமல் இருப்பதே புனிதம் அல்ல-ADHAIPATRI ARIYAMAL IRUPPATHE PUNITHAM ALLA\n`அதை' ப்பற்றி அறியாமல் இருப்பதே புனிதம் அல்ல இந்நூலில் நான்கு சுவர்களுக்குள், முதல் இரவில் முதல் கே..\nஅன்றாட வாழ்வில் அனுபவ மருத்துவம்-ANDRADA VALVIL ANUBAVA MARUTHUVAM\nஅன்றாட வாழ்வில் அனுபவ மருத்துவம் ..\nஇந்தியப் பாரம்பரியத்தில் ஆரோக்கியத்தைப் பேணும் மூலிகைகளுக்குப் பஞ்சமில்லை.பரவலாகப் பயன்படுத்தப்பட..\nஆண்-பெண் பருவமடையும் போது...Sex Education\nஆண்மைக் குறைபாடு: உங்களால் முடியும்-Aanmai kuraipadu: Ungalaal mudiyum\nஆண்மைக் குறைபாடு தொடர்பாக எழும் அனைத்துவிதமான சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கிறது இந்தப் புத்தகம்...\nஇந்நூலில் ஆயுர்வேதத்தைப் பற்றிய அடிப்படை விளக்கங்கள் மூல தத்துவங்களை இ��க்காமல் எளிய முறையில் எழுத..\nஆரோக்கிய உணவு - Arokkiya Unavu\nஆரோக்கிய உணவு ஆரோக்கியமான உணவு குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் பல இளைஞர்கள் இல்லாத துரி..\nஆரோக்கியம் தரும் காந்தங்கள்-Aarokkiyam Tharum Kaanthangal\nகாந்த சிகிச்சை ஒரு பழங்காலக் கலை வேதங்களைப் போன்று அவ்வளவு பழமையானது: காலத்தை வென்று நிற்பது. இக்..\nஆற்றல் பிரமிடுகளை - AATRAL PYRAMIDUGALAI\n'பிரமிட்' என்று அழைக்கப்படுகிற முக்கோண வடிவில் விளங்கும் கட்டிடம் எகிப்து நாட்டில் உள்ளது. இது இத..\nஆல் இஸ் வெல்-All is well\nமனதில் எழும் எண்ணங்களே மனிதரின் செயல்களை தீர்மானிக்கின்றன. வாழ்க்கைப் போராட்டத்தில் வெல்ல முதலில்..\nஇதயம் காக்கும் பாரம்பர்ய உணவுகள் - Idhayam Kaakum Paarambariya Unavugal\nஇதயம் - மனித உடலின் உயிர்நாடி. இதன் துடிதுடிப்பே மனித வாழ்க்கையின் இயக்கம். இதயம் ஒருவருக்கு சீரா..\nஇந்திய மூலிகைகள் மருத்துவ குண அகராதி-INDHIYA MOOLIGAIGAL\nஇந்திய மூலிகைகள் மருத்துவ குண அகராதி..\nஇந்திய மூலிகைகள் மருத்துவ குண அகராதி-Indhiya Mooligaigal\nஇந்திய மூலிகைகள் மருத்துவ குண அகராதி ..\nஇனிக்கும் முதுமைக்கு இனிய யோசனைகள்-Enikkum Mudhumaikku Eniya Yosanaigal\nமுது​மை அ​டைந்தால் என்​னென்ன ​நோய்கள் வருகின்றன அவற்றிலிருந்து விடுபட மருந்துகள் மட்டுமில்லாது ப..\nஇன்பக் கலைக்கு அவசியமான யோசனைகள்-INBAKALAIKKU AVASIAMANA YOSANAIGAL\nஇன்பக் கலைக்கு அவசியமான யோசனைகள் இந்நூல் திருமணப் பரிசு நூல் மேலும் இந்நூலில் ஆண் ஜூவ உறுப்புகள் வளர..\nஇயற்கை வைத்தியம் என்றால் என்ன\nஇரத்தக் கொதிப்புக்கு இயற்கை வைத்திய முறைகள்-Raththa Kothippukku Eyarkai Vaithiyam\nஇரத்தக் கொதிப்புக்கு இயற்கை வைத்திய முறைகள்: இந்நூலில் மனோ தத்துவக் கருத்துகள் நிறைய விவாதிக்கப்ப..\nஇல்லந்தோறும் இயற்கை உணவுகள் - ILLANTHORUM IYARKAI UNAVUGAL\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற எண்ணத்திற்கு இலக்கிற்கு அருமையானது இந்நூல். மிக நுட்பமாக இயற்..\nஇல்லறத்தை இனிமையாக்க இயற்கை வைத்திய முறைகள்-Illarathai Inimaiakka Iyarkai Vaithia Muraigal\nமனோதத்துவ மறைகளும், 50 சித்த வைத்திய முறைகளும், ஹோமியோபதி மருத்துவ முறையும் நிறைந்த நூல். இந்நூலி..\nஉங்களுக்கு நீங்களே டாக்டர்-Ungaluku neengale doctor\nஉங்களுக்கு நீங்களே டாக்டர் ..\nஉங்களுக்குள் ஒரு மருத்துவர்-UNGALUKKUL ORU MARUTHUVAR\nஎன் உடலை நான் அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன எனக்குள் ஒரு மருத்துவர் இருக்கிறார் என்பதை நான..\nஉங்கள் ஆரோக்கிய நலவாழ்வு -Ungal Arokiya Nalavalvu\nஉங்கள் கு��ந்தைகளின் பிரச்சினையை உளரீதியாக தீர்ப்பது எப்படி\nநீங்கள் சாப்பிடுகிற உணவு உங்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கை ஏற்படுத்தும் என்பதை சாப்பிடும்போதே கூறினால..\nஉடல் நலம் உங்கள் கையில்\nஉலகையே அச்சுறுத்தும் கொடிய நோய்களைக்கூட, உடலின் இயல்பை அறிவதன் மூலம் அறவே விரட்டலாம். நம்மையும் நம் ..\nஉடல்நலம் ஷாக் ரிப்போர்ட்ஸ் - Udal Nalam Shock Reports\nஉடல்நலம் பெற மருத்துவக் குறிப்புகள் - Udalnalam Pera Maruthuva Kuripukal\nஉடல்நலம் பெற மருத்துவக் குறிப்புகள்..\nஉடல் நலமும் உணவு முறையும் பின்னிப் பிணைந்தவை. நம் உடலைப் பற்றி அறிவது எவ்வளவு அவசியமானதோ அதே அளவு அவ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-18T16:54:27Z", "digest": "sha1:YV5OFAF3K3MNTH2QCKAIWK7TMFAB4XLU", "length": 17877, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "யொகான்னசு வி. யென்சென் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nயொகான்னசு வி. யென்சென் எனப் பொதுவாக அழைக்கப்படும் யொகான்னசு வில்லெம் யென்சென் (Johannes Vilhelm Jensen, 20 சனவரி 1873 – 25 நவம்பர் 1950) 20-ஆம் நூற்றாண்டின் ஒப்பற்ற டென்மார்க் எழுத்தாளராக கருதப்படுகிறார். இவருக்கு 1944 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரது சகோதரிகளில் ஒருவரரான திட் யென்சன் என்பவரும், நன்கு அறியப்பட்ட ஒரு எழுத்தாளர் மற்றும் குரல் வளமிக்கவரும், சில நேரங்களில் சர்ச்சைக்குரிய பெண்ணியவாதியாகவும் அறியப்பட்டவர்.\nடென்மார்க்கின் வடக்கு யூட்லேண்டில் உள்ள கிராமத்தில் இவர் பிறந்தார்.. இவருடைய தந்தை மாவட்ட கால்நடை அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றினார்.[1] 11 வயது வரை வீட்டிலேயே இவரது அம்மா மகனுக்குக் கல்வி கற்பித்தார். அதன் பிறகு கெதாட்டிரல் ஸ்கூல் ஆஃப் விபோர்க்கில் பயின்றார். 1893-ல் பட்டப் படிப்பை முடித்தார். கோபன்ஹாகன் பல்கலைக்கழகத்தில் அறிவியலின் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். மூன்று ஆண்டுகள் பயின்றார். நான்காவது ஆண்டு படித்துக்கொண்டிருந்த சமயத்தில் இவரது ஆர்வம் படைப்புக் களத்தில் திரும்பியது. எழுதத் தொடங்கி, அதில் வருமானம் ஈட்டவும் ஆரம்பித்தப் பிறகு படிப்பைப் தொடர்வதா அல்லது எழுத்தாளராக மாறுவதா என்ற குழப்பம் ஏற்பட்டது. இறுதியில் எழுத்தாளரே வென்றார். டாக்டாவதைவிட எழுத்தாளராவதையே இவர் தேர்ந்தெடுத்தார்.\nஇந்தக் காலகட்டத்தில் 1896-ல் டான்கெரே மற்றும் எய்னர் எல்க்ஜெஸர் என்ற இரண்டு நாவல்களை எழுதினார். இவர் பிறந்த ஹிம்மர்லான்ட் பகுதிதான் இவரது ஆரம்பகால படைப்புகளின் கதைக்களமாக இருந்தது. ஆரம்பத்தில் ரொமான்டிக் கதைகளை எழுதி வந்த இவர், பின்னர் துப்பறியும் நாவல்களையும் எழுதினார். முதன் முதலாக 1898 முதல் 1910 வரையில் வெளிவந்த ஹிம்மல்லான்ட் ஸ்டோரிஸ் என்ற கதைத் தொடர் இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் தூரக் கிழக்கு நாடுகள் என ஏராளமான பயணங்களை மேற்கொண்டார். அறிவியலைர் போலவே பயணங்களும் இவரது படைப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தின. பல ஆண்டுகள் பத்திரிகையாளராகவும் பணிபுரிந்துள்ளார். எந்தப் பத்திரிகையையும் சாராமல் தனிப்பட்ட முறையில் ஏராளமான கட்டுரைகளும், தொடர்களையும் பல பத்திரிகைகளுக்கு தினமும் எழுதி வந்தார். 1898-ல் ஸ்பானிய அமெரிக்கப் போர் நடைபெற்ற சமயத்தில் போர் செய்தியாளராகவும் செயல்பட்டார். 1900-ல் தொடங்கி ஓராண்டு காலம் இவர் எழுதிய கொங்கென்ஸ் ஃபால்ட் என்ற வரலாற்று நாவல் இவரது மாஸ்டர் பீசாக கருதப்படுகிறது. இது 1933-ல் தி ஃபால் ஆஃப் தி கிங் என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. டென்மார்க்கின் குறிப்பிடத்தக்க வரலாற்று நாவல் என்றும் போற்றப்பட்டது. 1906-ல் வெளிவந்த இவரது கவிதைத் தொகுப்பான டிக்டெ 1906 (கவிதைகள் 1906) டென்மார்க் இலக்கியத்திற்கு முதன் முதலாக உரைநடை கவிதையை அறிமுகம் செய்து வைத்தது. கதைகள், கவிதைகள், சில நாடகங்கள் தவிர ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது கட்டுரைகள் பெரும்பாலும் அறிவியல், மானுடவியல் மற்றும் பரிணாம வளர்ச்சித் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டவை. பரிணாம வளர்ச்சிக் குறித்து ஆராய்ந்து அவற்றுக்கான கோட்பாடுகளை உருவாக்கினார். மேடம் டியோரா, ஹெஜ்லெட் உள்ளிட்ட பல படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. தனது கோட்பாடுகளின் அடிப்படையில் 1908 முதல் 1922 வரை டென் லாங்கெ ரெஜ்சி என்ற தலைப்பில் ஆறு நூல்களாக எழுதினார். இவை தி லாங் ஜர்னி என்ற பெயரில் 1923-1924-ல் மொழிபெயர்க்கப்பட்டன. இது இரண்டு தொகுதிகளாக 1938-ல் வெளியிடப்பட்டது. இது இவரது உரைநடை படைப்புகளில் மிக முக்கியமானதாக கருதப்பட்டது. 1944-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார். ஒரு காலகட்டத்தில் இவர் தனது சொந்த படைப்புகளில் நாட்டம் கொள்ளாமல் உயிரியியல் மற்றும் விலங்கியல் ஆய்வுகளில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். மேலும் மரபு சார்ந்த கவிதைகளை புதுப்பிக்கும் எண்ணமும் கொண்டிருந்தார். இவரது வெளிப்படையான, நேர்மையான மொழிப் பயன்பாட்டினாலும் உரைநடைக் கவிதை அறிமுகம் செய்தவர் என்ற முறையிலும் இன்று டென்மார்க் இலக்கியத்தின், குறிப்பாக கவிதைகள் களத்தில் நவீனத்துவத்தின் தந்தை என்று கருதப்படுகிறார். 1999-ல் தி ஃபால் ஆஃப் தி கிங் என்ற இவரது நாவல் 20-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த டென்மார்க் நாவல் என்று பத்திரிகைகளால் பாராட்டப்பட்டது. படைப்பாற்றல் மிக்க இவர், கதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் என இவரது படைப்புகள் ஏறக்குறைய 60 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. படைப்பின் மீதிருந்த ஆர்வத்தால் மருத்துவப் படிப்பைத் துறந்து இறுதிவரைத் தொடர்ந்து எழுதி வந்தவரும் டென்மார்க் இலக்கியத்தின் முக்கியத் தூணாக கருதப்படுபவருமான ஜொஹான்னஸ் வில்ஹெம் ஜென்சன் 1950-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 77-ம் வயதில் காலமானார்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nநோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற டென்மார்க்கர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2016, 08:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/11/27095343/Huge-Fire-In-Mumbais-Wadala-As-Tanker-Bursts-Into.vpf", "date_download": "2019-04-18T16:57:23Z", "digest": "sha1:6VXSMV25VHQFP57NV2N7K7SXKHKSHYZE", "length": 12577, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Huge Fire In Mumbai's Wadala As Tanker Bursts Into Flames After Crash || மும்பையில் விபத்தில் சிக்கிய டேங்கர் லாரி, தீ கொழுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 70.90 சதவிதம் வாக்குப்பதிவு | ஒட்டுமொத்த வாக்குப்பதிவு நிலவரம் இரவு 10 மணிக்கு மேல் தெரியவரும் என தேர்தல் ஆணையம் தகவல் |\nமும்பையில் விபத்தில் சிக்கிய டேங்கர் லாரி, தீ கொழுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு + \"||\" + Huge Fire In Mumbai's Wadala As Tanker Bursts Into Flames After Crash\nமும்பையில் விபத்தில் சிக்கிய டேங்கர் லாரி, தீ கொழுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு\nமும்பையில் மெத்தனால் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி விபத்துக்குள்ளானது.\nமும்பையின் வடலா அருகே உள்ள பக்தி பார்க் பகுதியில், மெத்தனால் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி , மோனோ ரயில் மேம்பால தூண் மீது மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் லாரி கொழுந்து விட்டு எரிந்தது. கரும்புகையுடன் தீ பற்றி எரிந்தது.\nநேற்று இரவு 10.45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், நிகழ்விடத்திற்கு ஐந்து தீ அணைப்பு வாகனங்கள் வந்தன. பலத்த போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில், லாரியின் ஓட்டுநர் தீயில் கருகி உயிரிழந்தார்.\n1. மும்பை நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்\nமும்பையில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.\n2. மும்பை-லண்டனுக்கு முதல் பயணம் ‘எஸ்.எஸ்.லாயல்டி’ கப்பலின் நூற்றாண்டு விழா சென்னையில் ஒரு வாரம் கொண்டாட்டம்\nமும்பையில் இருந்து லண்டனுக்கு முதல் பயணம் மேற்கொண்ட ‘எஸ்.எஸ்.லாயல்டி’ கப்பலின் நூற்றாண்டு விழா மற்றும் தேசிய கடல்சார் வார விழா சென்னையில் கொண்டாடப்படுகிறது.\n3. மும்பையில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nமும்பையில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.\n4. மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் துயரம் நடைமேம்பாலம் இடிந்து 5 பயணிகள் பலி 29 பேர் படுகாயம்\nமும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் பயணிகள் நடைமேம��பாலம் இடிந்து 5 பேர் பலியானார்கள். மேலும் 29 பேர் படுகாயம் அடைந்தனர்.\n5. மும்பையில் சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம் அருகே மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து - பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nமும்பையில் சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம் அருகே மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. #MumbaiCSTBridgeCollapse\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வேலையில்லாதவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம், தள்ளுபடியில் மதுபானம்...\n2. பிற்படுத்தப்பட்டவன் என்பதால் ராகுல் எப்போதும் என்னை கிண்டல் அடிக்கிறார் - பிரதமர் மோடி கவலை\n3. பா.ஜனதா தலைவர் செய்தியாளர் சந்திப்பின் போது ஷூ வீச்சு\n4. கடன் மறுக்கப்பட்டதை அடுத்து ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை முற்றிலும் நிறுத்தியது\n5. வடமாநிலங்களில் புழுதிப் புயலுடன் பெய்த மழைக்கு 35 பேர் உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%99/", "date_download": "2019-04-18T16:53:23Z", "digest": "sha1:6HW6IFEGCNBL2YFMLZCKUMU6VR7VU33N", "length": 9070, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "ஆயிரம் அடி உயரத்தில் தொங்கியபடி கனேடிய பிரஜைகளாக உறுதி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nநிதி பிரச்சினையால் 2 கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படுகின்றன\nவடக்கு கிழக்கு மக்களின் பெரும் ஆதரவுடன் தேர்தலில் வெற்றியடைவோம் – சம்பிக்க\nடெல்லி அணிக்கு 169 ஓட்டங்கள் இலக்கு\nஇரண்டாம் கட்டத் தேர்தல் – 12 மாநிலங்களில் 66 சதவீதம் வாக்குப்பதிவு\nஆயிரம் அடி உயரத்தில் தொங்கியபடி கனேடிய பிரஜைகளாக உறுதி\nஆயிரம் அடி உயரத்தில் தொங்கியபடி கனேடிய பிரஜைகளாக உறுதி\nபல்வேறு நாடுகளை சேர்ந்த ஆறு பேர் கனேடிய பிரஜைகளாக குடியுரிமை பெற்றுக் கொண்டுள்ளனர்.\nகுறித்த ஆறு பேரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) கனேடிய பிரஜைகளாக உறுதியை ஏற்றுக் கொண்டனர்.\nமிகவும் வித்தியாசமான முறையில் உலகின் மிக உயரமான கட்டடங்களில் ஒன்றான சி.என். போபுரத்தின் விளிம்பில் தொங்கியபடி குறித்த ஆறு பேரும் கனேடிய பிரஜைகளாக உறுதியேற்றுக் கொண்டனர்.\nகனேடிய குடிவரவு அமைச்சர் அஹமட் ஹுசைனின் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.\nஎட்ஜ்வோக் என்றழைக்கப்படும் 116 மாடிகளை கொண்ட கட்டடத்தில் சுமார் ஆயிரம் அடி உயரத்தில் விளிம்பில் கேபிள்களில் தொங்கியபடி குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.\nஇந்நிகழ்வை தொடர்ந்து டுவிட்டரில் கருத்து பதிவிட்ட குடிவரவு அமைச்சர், ‘கனேடிய குடியுரிமைக்கு வானமே எல்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டின் பன்முக கலாசாரத்திற்கு பெருமை சேர்த்து வரும் கனடா, 2017ஆம் ஆண்டில் 2 இலட்சத்து 70 ஆயிரம் புதிய குடியேற்றவாசிகளை நாட்டுக்குள் அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுதிய அரசாங்கத்தின் தலைவராக மஹிந்தவே செயற்படுவார் – பசில்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் அமையவுள்ள அரசாங்கத்தின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தான் செயற்படுவார் எ\nதீவிரவாத அமைப்புடன் தொடர்பு – இரண்டு பெண்களின் குடியுரிமையினை பறித்தது பிரித்தானியா\nஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பினை பேணிய இரண்டு பெண்களின் குடியுரிமையினை இரத்து செய்வதாக பிரித்தானி\nதீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணையும் ஜேர்மனியர்களின் குடியுரிமை ரத்துச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: ஜெரெமி கோர்பின்\nஷமீமா பேகத்தின் பிரித்தானிய குடியுரிமையை நீக்குவதற்கான உள்துறை அமைச்சின் முடிவு தவறானது எனவும் லண்டன\nஷமீமா பேகத்தினை பங்களாதேஷ் ஏற்றுக்கொள்ளாது : வெளிவிவகார அமைச்சு\nஐஎஸ் மணப்பெண்ணான ஷமீமா பேகம் பங்களாதேஷ் குடியுரிமையைக் கொண்டிருக்காத காரணத்தினால் அவரை பங்களாதேஷ் ஏற\nஉலகக�� கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nநிதி பிரச்சினையால் 2 கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படுகின்றன\nடெல்லி அணிக்கு 169 ஓட்டங்கள் இலக்கு\nஅமெரிக்க போர்க் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்தை வந்தடைந்தன\nஹீத்ரோ விமானநிலையத்தை முடக்கும் திட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள்\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nரசிகர்களைக் கவர்ந்துள்ள டாப்சியின் வயதான தோற்றம்\nஇந்தியாவுக்கு சவால்கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nதமிழ்நாட்டில் 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவு\nவைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/technology/4702-2017-02-02-06-33-03?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-04-18T16:15:56Z", "digest": "sha1:ESYTMMGO2NSQALTPJBYV6OPLV56UVQDM", "length": 8558, "nlines": 70, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை இறுதிக்கட்டத்தில் அறிந்தேன்:ஆப்பிள் நிறுவனர்", "raw_content": "பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை இறுதிக்கட்டத்தில் அறிந்தேன்:ஆப்பிள் நிறுவனர்\nபணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை\nஎன் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில்தான் அறிந்துகொண்டேன் என்று ஆப்பிள்\nநிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கூறியுள்ளார்.\nநான் வணிகவுலகில் வெற்றியின் உச்சத்தைத் தொட்டிருக்கிறேன்..\nபிறரின் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிகரமானதுதான்.\nஎல்லாம் தாண்டி நானும் என் வாழ்க்கையில்\nஒருசில மகிழ்ச்சியான தருணங்களைச் சந்தித்திருக்கிறேன்;\nஇதோ, இந்த மரணத்தருவாயில், நோய்ப்படுக்கையில் படுத்துக்கொண்டு என்\nமுழுவாழ்க்கையையும் திரும்பிப் பார்க்கும் இந்தத் தருணத்தில் வாழ்க்கையில்\nஎனக்குக் கிடைத்த அங்கீகாரங்கள், பணம் , புகழ், சொத்து, செல்வாக்கு எல்லாமே\nசெல்லாக்காசாக, பொருளற்றதாக மரணத்தின் முன் தோற்றுப்போய் நிற்பதை உளமார\nஇந்த இருளில் என் உயிரைத் தக்கவைக்கப் போராடிக்கொண்டு இருக்கும்\nமருத்துவ இயந்திரங்களின் மெல்லிய சத்தங்கள் மட்டுமே காதுகளில்\nரீங்கரிக்கிறது.கடவுளின் மூச்சுக்காற்றையும்ம ரணத்தையும் மிக -\nவாழ்க்கையில் நாம் வாழ்வதற்குப் போதுமான பணத்தை ஈட்டிய பின்,\nபணத்திற்குத் தொடர்பில்லாத - மனத்திற்குத் தொடர்புடைய சிலவற்றையும்\nசம்பாதிக்கத் தொடங்கவேண்டும் என்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது.\nநம் இளமையின் கனவாகவோ இருக்கலாம்.அவைதான் வாழ்வில்\nமிகமிக இன்றியமையாதன என்பதை - காலங்கடந்து இப்போது நான் உணர்கிறேன்.\nஅதைவிட்டுப் பணத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு\nஓடும் மனிதனின் வாழ்க்கை முற்றிலும் வேறு திசையில் திரும்பிவிடுகிறது,\nஎன் வாழ்க்கையை போல.கடவுள் நம் புலன்களின் மூலம் அனைவரின் மனத்திலும்\nபணத்தால் நாம் உண்டாக்கியிருக்கும் அனைத்து மகிழ்ச்சியும்\nநான் சம்பாதித்த பணம் எதையும் என்னுடன் கொண்டுபோக முடியாது.\nநான் மகிழ்ந்திருந்த என் நினைவுகள் மட்டுமே இப்போது என்னுடன்\nஇருக்கின்றன.அன்பும் காதலும் பல மைல்கள் உங்களுடன் பயணிக்கும்.\nஎங்குச் செல்ல ஆசைப்படுகிறீர்களோ அங்குச் செல்லுங்கள்.தொட நினைக்கும்\nஉயரத்தை - உச்சத்தைத் தொட முயலுங்கள்.நீங்கள் வெற்றியடைவது உங்கள்\nஉங்கள் பணத்தை வைத்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம், ஆனால்\nஅந்தப் பணத்தின் மூலம் உங்கள் வலியை, உங்கள் துயரை யாரையும்\nவாங்கிகொள்ளுமாறு செய்யமுடியாது; முடியவே முடியாது.\nபணத்தின் மூலம் வாங்கும் பொருட்கள் தொலைந்துவிட்டால்\nமீண்டும் வாங்கிவிடலாம்.ஆனால் நீங்கள் தொலைத்து,\nஅதைப் பணத்தால் வாங்கமுடியாது என்ற ஒன்று உண்டென்றால்\nவாழ்க்கையில் எந்தக் கட்டத்தில்நீங்கள் இருந்தாலும் பரவாயில்லை ,\nநாம் நடித்துக்கொண்டிருக்கும் வாழ்க்கை எனும் நாடகத்தின்\nதிரை எப்போது வேண்டுமானாலும் இறக்கப்படலாம் என்பதை நினைவில்\nஇயலாதவர்களுக்கு அன்பை வாரிவாரி வழங்குங்கள்.\nஉங்களை நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.\nஅனைவரையும் மனமார நேசியுங்கள். நேசியுங்கள். நேசித்துக்கொண்டே இருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/republish/790-2016-08-06-18-13-14?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-04-18T16:58:40Z", "digest": "sha1:TB7X3U4ZEKGP3I32GBW4WBNMBPIYXPMZ", "length": 9857, "nlines": 27, "source_domain": "www.4tamilmedia.com", "title": "எங்களால் முடியும்! : தொழிலாளர் நிர்வாகத்தில் தொடரும் பத்திரிகை நிறுவனம்", "raw_content": " : தொழிலாளர் நிர்வாகத்தில் தொடரும் பத்திரிகை நிறுவனம்\nஒரு நாட்டின் அரசியல், மற்றும் மக்கள் சார்ந்த பிரச்சனைகளை வெளிக் கொணர்வதில் முக்கிய பங்காற்றுவது\nஊடகத்துறை. ஆயினும் அந்தத் துறைசார்ந்த தொழிலாளர்களுக்குப் பிரச்சனைகள், நெருக்கடிகள் ஏற்படும் போது, அதிலும் தங்களது முதலாளிகளாலோ, நிர்வாகத்தினராலோ பிரச்சனைகள் ஏற்படும் போது, அவர்களால் எளிதில் அதனை வெளிப்படுத்தி விட முடிவதில்லை.\nபெரும்பாலும் இவ்வாறான நிலை காணப்படுகின்ற சூழ்நிலயைில், பொருளாதார வீழ்ச்சிக்குள் சிக்கி நிற்கும் கிரேக்கத்தில், ஒரு பத்திரிகை நிறுவனத்தின் ஊழியர்கள் எவ்வாறு தமக்கு ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து மீண்டு வருகின்றார்கள் என்பதை பதிவு செய்கிறது கலையகம் வலைப்பக்கத்தின் இக் கட்டுரை. கட்டுரையாளருக்கான நன்றிகளுடன் அதனை இங்கே மீள்பதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team\nபொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு, திவாலான கிரேக்க பத்திரிகை நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள், தாமே நிர்வாகத்தை எடுத்து நடத்தும் நிலைக்கு வந்து விட்டனர். நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதால், பங்குதாரரின் கடனை அடைக்க முடியாத முதலாளி, நீதிமன்றத்தில் திவால் நோட்டீஸ் வாங்கியுள்ளார். இதை அடுத்து வேலை நிறுத்தத்தில் குதித்த ஊழியர்கள், தற்பொழுது தாமே நிறுவனத்தை பொறுப்பெடுத்து இயக்குகின்றனர்.\nபெப்ரவரி 15 முதல், கிரேக்க தொழிலாளர்களின் Eleftherotypia பத்திரிகை, கடைகளில் விற்பனைக்கு வைக்கப் பட்டிருக்கும். உலகம் முழுவதும் தொழிலாளர் வர்க்கத்திற்கு நம்பிக்கை தரும் செய்தியை, ஊடகத் துறையை சேர்ந்தவர்களே புறக்கணித்து வருவது கவனத்திற்குரியது. நாம் செய்திக்காக தங்கியிருக்கும் வெகுஜன ஊடகங்கள், எந்த வர்க்கத்தின் நலன்களுக்காக பாடுபடுகின்றனர் என்பது இது போன்ற சந்தர்ப்பங்களில் தெரிய வருகின்றது.\nகிறீஸ் நாட்டில், Eleftherotypia என்ற தினசரி பத்திரிகையை நடத்தி வரும் நிறுவனமான, H.K. Tegopoulos தின் 800 ஊழியர்கள், 22 டிசம்பர் 2011 முதல் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். ஆகஸ்ட் 2011 லிருந்து, ஊழியர்களின் சம்பளம் கொடுக்கப் படவில்லை. கடன்காரர்களின் தொல்லையில் இருந்து தப்புவதற்காக, பத்திரிகை நிறுவன முதலாளி, நீதிமன்றத்தில் திவால் நோட்டீஸ் வாங்கியுள்ளார். அதே நேரம், தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய 7 மில்லியன் யூரோ சம்பளப் பாக்கி பற்றி எந்தக் கதையும் இல்லை.\nஇதனால், வேலை நிறுத்தத்தில் குதித்துள்ள தொழிலாளர்கள், போராட்டத்தை ஒழுங்கு படுத்தல், சட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் நில்லாது, தாமாகவே பத்திரிகையை எடுத்து நடத்துகின்றனர். புதிய தொழிலாளர்களின் பத்திரிகை, வழமையான விநியோகஸ்தர்களால் நாடு முழுவதும் விநியோகிக்கப் படும். ஆனால், வழமையான வெகுஜன பத்திரிகைகளை காட்டிலும் சிறிது விலை குறைந்துள்ளது. பத்திரிகை விற்பனையால் கிடைக்கும் வருமானம், தொழிலாளர்களின் போராட்ட செலவுகளுக்கும், அவர்களது குடும்பங்களை பராமரிக்கவும் பயன்படுகின்றது.\nகடந்த ஏழு மாதங்களாக வேலை நிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்களுக்கு, பல இடதுசாரி அமைப்புகளும், தனிநபர்களும் நிதி சேர்த்து கொடுத்து வந்துள்ளன. மீண்டும் தொடங்கப் பட்டுள்ள பத்திரிகை விநியோகம், தொழிலாளர்கள் தமது சொந்தக் காலில் நிற்பதற்கு வழி வகுத்துள்ளது. \"முதலாளியும், மனேஜர்களும் இல்லாமலே, ஒரு நிறுவனத்தை தொழிலாளர்கள் பொறுப்பெடுத்து நிர்வகிக்க முடியும்,\" என்ற கம்யூனிசக் கொள்கையை, கிரேக்கத் தொழிலாளர்கள் மெய்ப்பித்து வருகின்றனர்.\nவேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்கள் ஒன்று கூடி வாக்களித்து, புதிய நிர்வாகத்தை தெரிவு செய்துள்ளனர். இந்த புதிய நிர்வாகம், பத்திரிகையின் ஆசிரியர் குழுவாக இயங்கி வருகின்றது. நிறுவனத்தின் அதிகாரம் தொழிலாளர் கைகளில் சென்றுள்ளதால் கலக்கமடைந்துள்ள பழைய நிர்வாகம், சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டி வருகின்றது. மூலதன சர்வாதிகாரத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கும் ஊடக சர்வாதிகாரிகள், நாட்டின் உண்மையான நிலவரத்தை மக்களுக்கு தெரிவிப்பதில்லை. தொழிலாளர்களின் மாற்றுப் பத்திரிகை, உழைக்கும் மக்களின் பிரச்சினைகளை பிரதிபலிக்கும் என்பதால், பிற ஊடகவியலாளர்களும் வரவேற்றுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/61728-ipl-kxip-vs-srh-ipl-score-sunrisers-hyderabad-lose-three-david-warner-wages-lone-battle-on-tough-track.html", "date_download": "2019-04-18T16:50:49Z", "digest": "sha1:KBOP7MWIOX7PW4JU35XK3CZNVM6TFKIY", "length": 11705, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அந்த பயம் இருக்கனும்” - அஸ்வின் பந்துவீச்சும்.. வார்னர் எச்சரிக்கையும் | IPL, KXIP vs SRH IPL Score: SunRisers Hyderabad Lose Three, David Warner Wages Lone Battle On Tough Track", "raw_content": "\nமதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு\nதமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nபல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்\nபெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்\nதமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன\n“அந்த பயம் இருக்கனும்” - அஸ்வின் பந்துவீச்சும்.. வார்னர் எச்சரிக்கையும்\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 18 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்துள்ளது. தொடர்ச்சியாக அதிரடியாக விளையாடி வந்த பேர்ஸ்டோவ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர், வார்னர், விஜய் சங்கர் ஜோடி நிதானமாக விளையாடி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது. இருப்பினும், விஜய் சங்கர் 27 பந்தில் 26 ரன்கள் எடுத்தார். முகமது நபி 12 ரன்னில் ரன் அவுட் ஆனார்.\nஇந்தப் போட்டியில், 7வது ஓவரை அஸ்வின் வீசினார். அந்த ஓவரில் அஸ்வின் பந்துவீசும் போது, அவரது கையில் இருந்து பந்து முற்றிலும் வெளியேறும் வரை, மிகவும் எச்சரிக்கையாக பேட்டை க்ரீஸில் வைத்திருந்தார் வார்னர். ஒருவகையில் அஸ்வினை வார்னர் கிண்டல் செய்யும் வகையில் இது உள்ளது. இதனை காட்டும் புகைப்படம் உடனடியாக ட்விட்டரில் பலராலும் பகிரப்பட்டது. அந்த படத்தை பார்க்கும் போது சற்றே நகைச்சுவையாக இருக்கும். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நடந்தது போல், இந்தப் போட்டியிலும் எதிர்பார்க்கலாம் என்று ஒரு கமெண்ட் செய்திருந்தார்.\nமுன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில், பட்லரை 'மன்கட்' முறையில் அஸ்வின் அவுட் செய்தார். அஸ்வினின் இந்த மன்கட் அவுட் சமூக வலைதளங்களில் அப்போது பெரிய விவாதத்தையே இது கிளப்பியது.\nவிதிப்படி சரியாக இருந்தாலும் இந்த முறையில் அவுட் செய்வது சரியாகாது என்றும், விதியே சரி எனும் போது அதில் தவறேதும் இல்லை என்றும் இரு தரப்பு நியாயங்கள் பதிவு செய்யப்பட்டது.\nபாஸ்வேர்டை தவறாக கிறுக்கிய குழந்தை - 48 வருடங்கள் முடங்கிய ஐ-பேட்\nதனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் - முதல்வர், ஸ்டாலினுக்கு நீதிபதி அறிவுறுத்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாண்ட்யா பிரதர்ஸ் அதிரடி - 168 ரன்கள் குவித்த மும்பை அணி\nடெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் வெற்றி தொடருமா\nமெதுவாக விளையாடிய சென்னை அணி : ஹைதராபாத்திற்கு 133 ரன்கள் இலக்கு\n‘சிஎஸ்கே கொடிக்கு ஹைதராபாத் மைதானத்தில் அனுமதியில்லை’ - ரசிகர்கள் அதிருப்தி\nஇன்றைய போட்டியிலும் பிரவோவிற்கு ஓய்வு \n ராஜஸ்தான் ராயல்ஸ் மீண்டும் தோல்வி\n“மெதுவாக விளையாடுவது எப்படி என தோனியிடம் கற்றுக் கொண்டேன்” - இஷ் சோதி\nமீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புமா மும்பை அணி\nதிரும்பி வந்த வார்னர், ஸ்மித்: உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு\nதமிழகத்தில் வாக்குப்பதிவு... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : தென்னாப்ரிக்கா அணி அறிவிப்பு\nபாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸை எச்சரித்த தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் வாக்களிக்க சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு\n“இந்தத் தேர்தலுக்கு பிறகு விடிவுகாலம் வரும்” - நடிகர் வடிவேலு\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nபுதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாஸ்வேர்டை தவறாக கிறுக்கிய குழந்தை - 48 வருடங்கள் முடங்கிய ஐ-பேட்\nதனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் - முதல்வர், ஸ்டாலினுக்கு நீதிபதி அறிவுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/tag/deepavali", "date_download": "2019-04-18T16:33:42Z", "digest": "sha1:VGY3QDD6QQQP5LZI3L65Z3VTOBZPE6CC", "length": 7984, "nlines": 85, "source_domain": "www.panippookkal.com", "title": "Deepavali : பனிப்பூக்கள்", "raw_content": "\nபஞ்ச��ையில் நாம்துயில பஞ்சத்திலே தனையிழந்து பரிதவிக்கும் நிலையினிலே பலகுடும்பம் இருக்குதிங்கே பட்சணங்கள் இனிப்புகளென பலவிதமாய்க் கொண்டாடுகையில் பசிக்கொடுமை தாங்காது பட்டிதொட்டி துடிக்குதங்கே பட்சணங்கள் இனிப்புகளென பலவிதமாய்க் கொண்டாடுகையில் பசிக்கொடுமை தாங்காது பட்டிதொட்டி துடிக்குதங்கே பட்டங்கள் பெற்றிட்ட பட்டிணத்து நீதியரசர்கள் பட்டாசுக்கு விதியமைக்க பட்டதுயர் விளக்கிடுமுன் பச்சிளஞ் சிறார்களும் பள்ளிக்குச் சென்றிடாமல் பட்டாசுத் தொழில்புரிவது பலகாலம் நடப்பதென்று பக்குவமாய் உணர்ந்துநாமும் பழிபாவம் ஒன்றறியா பச்சிளம் பாலகரின் படிப்பினை நெஞ்சிலிட்டு பலர்பேசும் வம்பதனை பயனில்லையென ஒதுக்கிவைத்து பட்டாசில்லா தீபாவளியை பண்போடு கொண்டாடிடுவோம் பட்டங்கள் பெற்றிட்ட பட்டிணத்து நீதியரசர்கள் பட்டாசுக்கு விதியமைக்க பட்டதுயர் விளக்கிடுமுன் பச்சிளஞ் சிறார்களும் பள்ளிக்குச் சென்றிடாமல் பட்டாசுத் தொழில்புரிவது பலகாலம் நடப்பதென்று பக்குவமாய் உணர்ந்துநாமும் பழிபாவம் ஒன்றறியா பச்சிளம் பாலகரின் படிப்பினை நெஞ்சிலிட்டு பலர்பேசும் வம்பதனை பயனில்லையென ஒதுக்கிவைத்து பட்டாசில்லா தீபாவளியை பண்போடு கொண்டாடிடுவோம்\n”ஏன்னா… நான் சொன்னேனே.. ஜிலேபி ரெட் வாங்கிண்டு வந்தேளா” மங்களம் மாமியின் கேள்வி தொடங்கியது. “நீ சொன்ன எல்லாம் வாங்கிண்டு வந்துட்டேண்டி.. அது ஒண்ணு தவிர… கடைக்காரா யாருக்கும் ரெட்டுனா என்னன்னே தெரியலடி… அது தமிழ் வார்த்தைதானா” மங்களம் மாமியின் கேள்வி தொடங்கியது. “நீ சொன்ன எல்லாம் வாங்கிண்டு வந்துட்டேண்டி.. அது ஒண்ணு தவிர… கடைக்காரா யாருக்கும் ரெட்டுனா என்னன்னே தெரியலடி… அது தமிழ் வார்த்தைதானா” ஒரு சாதாரணத் துணிக்கு பதினைந்து ரூபாய் தர வேண்டுமா என்ற எண்ணத்தில் விட்டுவிட்டு வந்து, அதைச் சமாளிப்பதற்காக இழுத்தார் சுந்தரம் மாமா. “ஆமா.. உங்களுக்கு ஒண்ணு வாங்கிண்டு வர சாமர்த்தியமில்லன்னா, நேக்குத் தெரியாதுன்னு சொல்லிடுங்கோ… ஜிலேபி ரெட்டு தெரியாதவா […]\nஈஸ்டர் முட்டை வேட்டை 2019 April 16, 2019\nகயமைக்குக் கல்லடி April 7, 2019\n2019 மினசோட்டா மாநிலத் தமிழ்த் தேனீப் போட்டிகள் March 19, 2019\nசொற்சதுக்கம் 8 March 19, 2019\nதிகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள் March 19, 2019\nகுளிர்காலப் பொழுதுபோக்கு விளையா��்டு March 19, 2019\nசெயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் – 2019 March 19, 2019\nசாத்தான்கள் March 19, 2019\nபுல்வாமா – சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி March 4, 2019\nஸ்னோ அள்ளிப் போட வா\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyMzc5OTkxNg==-page-106.htm", "date_download": "2019-04-18T16:32:17Z", "digest": "sha1:TDVW7NWEF6A5IB6ZH3HUAQT3TBSZFODT", "length": 14623, "nlines": 199, "source_domain": "www.paristamil.com", "title": "திடீரென பிரபலமான பாழடைந்த Pont du Gard மேம்பாலம்! - சில தகவல்கள்!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nமாத வாடகை : 580€\nRER E GAGNY 93220 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலையில் நன்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nLa Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nதிடீரென பிரபலமான பாழடைந்த Pont du Gard மேம்பாலம்\nதெற்கு பிரான்சில் கேட்பாரற்றுக்கிடந்த மேம்பாலம் ஒன்று திடுமென மிக பிரபலமாகிவிட்டது. சுற்றுலாப்பயணிகள் வரவால் 'வாகன தரிப்பிடத்துக்கே திண்டாடவேண்டியதாய் உள்ளது' என பயணிகள் கவலைப்படுகின்றனர்.\nதெற்கு பிரான்சின் Gard மாவட்டத்தின் Vers-Pont-du-Gard நகரில் உள்ளது. தெற்கு பிரான்ஸ் எங்கும் வியாபித்திருக்கும் Gardon ஆற்றினை கடக்கும் ஒரு மேம்பாலம் இது.\nகி.பி 40 இல் இருந்து 60 வரையான காலப்பகுதியில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டிருக்கலாம் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். மிக துல்லியமான தகவல்கள் இல்லை.\nசோகம் என்னவென்றால், இந்த மேம்பாலத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டே பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டோம். அட, 6 ஆம் நூற்றாண்டில் இருந்து இது கேட்பாரற்றுத்தான் கிடக்கின்றது.\nரொமேனிய கலாச்சாரத்தை அடிப்படையாக வைத்து இந்த பாலம் கட்டுமானப்பணி இடம்பெற்றிருந்தது. பாலம் நல்ல 'ஸ்ட்ரோங்' ஆக இருந்தாலும், அதன் வெளிப்புறம் எல்லாம் சேதமாகிவிட்டுள்ளது.\n1985 ஆம் ஆண்டு, யுனெஸ்கோவின் \"உலக பாரம்பரிய தளங்கள்\" பட்டியலில் இது இடம்பிடித்துள்ளது.\nதரையில் (ஆற்றில்) இருந்து 48.8 மீட்டர்கள் உயரமும், 6.4 மீட்டர்கள் அகலமும், 360 மீட்டர்கள் நீளமும் கொண்டது இந்த மேம்பாலம்.\nஇன்று இந்த மேம்பாலம் பல சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கிறது. அட தரிப்பிடத்துக்கே €18 யூரோக்கள் வரை பெற்றுக்கொள்கிறார்கள் என தகவல் கிடைத்துள்ளது. ஆனாலும் இந்த உயரத்தில் இருந்து ஆற்றையும், அதை சுற்றியுள்ள பிராந்தியங்களையும் பார்வையிடுவதே 'மகிழ்ச்சி' தான்\nகுறிப்பு : இந்த ஓவியம் Hubert Robert என்பவரால் 16 ஆம் லூயி மன்னனுக்காக 1787 ஆம் ஆண்டு வரையப்பட்டது. படத்தில் இருப்பது Pont du Gard மேம்பாலம் தான்\n'சிகரம் தொட்ட மனிதர்கள்' - Maurice Jarre\nToni Musulin எனும் சாரதியின் கதை\n - இவன் தீ என்று புரிகிறதா\nஎழுபது வயதை தொட்ட பிகினி\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNzE1Nzc1Ng==-page-8.htm", "date_download": "2019-04-18T16:19:51Z", "digest": "sha1:YJQARUVGVWU3YPYW76YMRIEGBACA5UOF", "length": 13416, "nlines": 192, "source_domain": "www.paristamil.com", "title": "தபால் ஊழியரை தாக்கிய நபர் கைது! - பரிஸ் 11 ஆம் வட்டாரத்தில் சம்பவம்!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nமாத வாடகை : 580€\nRER E GAGNY 93220 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலையில் நன்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nLa Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nதபால் ஊழியரை தாக்கிய நபர் கைது - பரிஸ் 11 ஆம் வட்டாரத்தில் சம்பவம்\nபரிசில் நபர் ஒருவர் தபால் ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார். இன்று திங்கட்கிழமை 11 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇன்று திங்கட்கிழமை காலை Place de la Bastille க்கு அருகே, Rue de la Roquette மற்றும் Rue de Lappe வீதிகளின் முனையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. SDF என அழைக்கப்படும் வீடற்றவர் ஒருவர், முதலில் வீதியில் சென்ற நபர் ஒருவரை தாக்கியுள்ளார். பின்னர் இரண்டாவதாக தபால் ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார். குறித்த நபர் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காரணங்கள் ஏதுமின்றி தாந்தோன்றித்தனமாக வீதியில் சென்றவர்களை தாக்கியுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\n11 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் குறித்த நபரை மடக்கி வாகனத்தில் ஏற்றி காவல்நிலையத்துக்கு கொண்டு வந்துள்ளனர். தாக்குதலுக்கு இலக்கானவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nநாடு முழுவதும் 31,000 மஞ்சள் மேலங்கி போராளிகள்\nபிரெஞ்சு பெண் பயங்கரவாதிக்கு ஈராக்கில் சிறை\n - Toulouse இல் பெரும் கலவரம்\nToulouse இல் காவல்துறையினருக்கும் போராளிக்கும் இடையே மோதல்\nமஞ்சள் மேலங்கி போராளிகளால் சேதமாக்கப்பட்ட கண்காணிப்பு ரேடார் கருவிகள்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-OTE3MzkxNTE2.htm", "date_download": "2019-04-18T16:35:59Z", "digest": "sha1:NKNPQRMEUCWK24C5GOEBVT44CAQVGD7Z", "length": 14386, "nlines": 195, "source_domain": "www.paristamil.com", "title": "பெண்களே தாலி கட்டும் முன் நெருக்கம் வேண்டாமே- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nமாத வாடகை : 580€\nRER E GAGNY 93220 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலையில் நன்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nLa Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபெண்களே தாலி கட்டும் முன் நெருக்கம் வேண்டாமே\nஅன்றைய காலத்தில் உற்றார் உறவினர்கள் ஒன்று சேர்ந்து திருமண உறவில் இணையவிருக்கும் மணமக்களுக்கு நிச்சயதார்த்தம் நடத்தி வைப்பார்கள்.\n\"நிச்சயதார்த்தம் டூ திருமணம்\" இந்த இடைப்பட்ட காலம் நிச்சயிக்கப்பட்ட இருவரும், ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வெற்றிகரமாக திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்க அச்சாரமிடுகிறது.\nஆனால், இந்த நேரத்தில் வரம்புமீறும் பட்சத்தில் உறவுகள் சீர்குலையவும் வாய்ப்பிருக்கிறது. உதாரணத்திற்கு அளவுக்கதிமாக மொபைல்களில் உரையாடுவது, டேட்டிங் செல்வது, அளவுக்கதிமான அன்பளிப்புகளை பரிமாறிக்கொள்வது. அளவுக்கதிகமாக மொபைல்களில் உரையாடுவதன் மூலம், இக்காலத்து பெண்கள் மற்றும் ஆண்களின் மனது உடலுறவில் ஈடுபடுவதற்கு துடிக்கிறது.\nதிருமணத்திற்கு முன்னான உறவு, எதிர்கால திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடக்கூடும், இதில் ஆண்கள் வரம்புமீறினாலும், பெண்கள் தான் தங்களை காப்பாற்றிக்கொள்ள ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும். ஏனெனில் இருபாலரும் தவறு செய்யும் பட்சத்தில், இதில் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள்தான்.\nநிச்சயதார்த்தத்துக்குப் பின், திருமணத்துக்கு முன் என்ற இடைவெளியில் அதிகம் நெருக்கமும் தவிர்க்கப்பட வேண்டியது. பேசுவது, சந்திப்பது என்றபோதிலும், அதை ஆவணமாக மாற்றும் சாத்தியங்களை தவிர்ப்பதும் புத்திசாலி பெண்ணுக்கு அழகு.\nகுறிப்பாக, சேர்ந்த மாதிரி புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதை தவிர்க்கலாம். தனித்த படங்களை பகிர்ந்து கொள்வதிலும்கூட ஆபத்து இருக்கிறது.\nவாழ்விற்கு சுவை சேர்ப்பவை சிக்கல்களே...\nஇளைய சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டியவை\nகோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி\nதொலைந்து போன உறவுகளும், குலைந்து போன மன நிம்மதியும்...\nகணவன் - மனைவி உறவுக்கு உலை வைக்கும் ஈகோ\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நில���யம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/25/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/32899/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-04-18T16:40:10Z", "digest": "sha1:K4AQISVUPOPAP6GVMD46N4SRN4JRYKX3", "length": 20396, "nlines": 214, "source_domain": "www.thinakaran.lk", "title": "நான் பாஜகவில் சேர்ந்ததால் என்னிடம் என் அப்பா பேசவே இல்லை | தினகரன்", "raw_content": "\nHome நான் பாஜகவில் சேர்ந்ததால் என்னிடம் என் அப்பா பேசவே இல்லை\nநான் பாஜகவில் சேர்ந்ததால் என்னிடம் என் அப்பா பேசவே இல்லை\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனும் அவரின் கணவர் டாக்டர் சௌந்தர்ராஜனும் இணைந்து, தனியார் சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்தனர்.\nஇதில் அரசியல் கடந்தும் பல விஷயங்கள் குறித்து இருவருமே மனம் திறந்து பகிர்ந்துகொண்டார்கள்.\nபாரம்பரியம் மிக்க கட்சியில் பல வருட காலம் பணியாற்றிக்கொண்டிருக்கும் உங்கள் அப்பா குமரி அனந்தன், அதற்கு நேர்மாறாக உள்ள பாஜகவில் சேர்ந்ததை எப்படி எடுத்துக்கொண்டார் என்று தமிழிசையிடம் கேள்வி கேட்கப்பட்டது.\nதன் தந்தை குறித்தும் இந்தக் கேள்வி குறித்தும் தமிழிசை பகிர்ந்துகொண்டதாவது:\n'எனக்கு என் அப்பாதான் எல்லாமே. சிறு வயதில் இருந்தே அவரின் அரசியல் செயல்பாடுகளில் நானும் உடனிருந்திருக்கிறேன். அவருடைய பாதயாத்திரை முதலான விஷயங்களில் நானும் சென்றிருக்கிறேன்.\nஏதேனும் அறிக்கைகள் தயார் செய்யவேண்டுமென்றால், ‘இசை, பேப்பர், பேனாவை எடுத்துக்கோ’ என்பார் அப்பா. அவர் சொல்லச் சொல்ல, நான் கார்பன் வைத்து எழுதித் தருவேன். அப்பா என்னை ‘இசை இசை’ என்றுதான் கூப்பிடுவார்.\nஅவருடைய பல அரசியல் நிகழ்வுகளில் நானும் கூடவே இருந்திருக்கேன். எனக்கும் அப்பாவுக்கும் அப்படியொரு நெருக்கமும் பிணைப்பும் அரசியலில் இருந்தது. அவருடைய உயரத்தை அவர் அடையவில்லை என்ற வருத்தம் எனக்குள்ளே உண்டு.\nஆனால், ஒருகட்டத்தில், அரசியலுக்கு வரவேண்டும் என நான் நினைத்தேன். பாஜகவைத் தேர்ந்தெடுத்தேன். இதைக் கண்டு என் கணவர் உட்பட எல்லோருமே அதிர்ந்துபோனார்கள். நான் கட்சியில் சேர்ந்த நாளின் போது, கணவர்தான் இன��னும் பதட்டமாகிப் போனார்.\n’அப்பாவுக்குத் தகவல் தெரியறதுக்குள்ளே நாமளே சொல்லிடலாம்’னு என் அப்பாவுக்குப் போன் செய்தார். அதைக் கேட்டதும் அப்பா ரொம்பவே அப்செட்டாகிவிட்டார். ‘அப்பா ஒரு கட்சியில, பொண்ணு ஒரு கட்சியில. என் மானமே போச்சு’ என வருத்தப்பட்டார். அதன் பிறகு பல மாதங்கள் என்னுடன் பேசவே இல்லை. அதுதான் எனக்கு மாறாத வடுவாக, வலியாக இன்னமும் இருக்கிறது.\nபாஜகவின் தமிழக தலைவராகப் பொறுப்பேற்ற அன்றைக்கு, ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று எனக்காக வேண்டிக்கொண்டு, பிரசாதத்தை எடுத்து வந்து, வீட்டில் வந்து கொடுத்துவிட்டு, அவர் பாட்டுக்குச் சென்றுவிட்டார். அதுதான் அப்பா.\nஅப்படியொரு ஒழுக்கமானவர் அப்பா. நேர்மையானவர். யாருடைய காசுக்கும், பதவிக்கும் ஆசைப்பட்டதே இல்லை அவர். ஆனால், அவருக்கான அங்கீகாரமோ பெருமையோ கிடைக்கவில்லை. அவரின் பெயரைக் காப்பாற்றும் விதமாக, ‘குமரி அனந்தன் பொண்ணு’ன்னு பேர் எடுக்க வேண்டும். அப்பாவுக்குப் பெருமை சேர்க்க வேண்டும். இதுதான் என் ஆசை''.\nஇவ்வாறு தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.\nநான் பாஜகவில் சேர்ந்ததால் என்னிடம் என் அப்பா பேசவே இல்லை. அதுதான் எனக்கு மாறாத வடுவாக, வலியாக இன்னமும் இருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனும் அவரின் கணவர் டாக்டர் சௌந்தர்ராஜனும் இணைந்து தனியார் அலைவருசை ஒன்றுக்குப் பேட்டி அளித்தனர்.\nஇதில் அரசியல் கடந்தும் பல விஷயங்கள் குறித்து இருவருமே மனம் திறந்து பகிர்ந்துகொண்டார்கள்.\nபாரம்பரியம் மிக்க கட்சியில் பல வருட காலம் பணியாற்றிக்கொண்டிருக்கும் உங்கள் அப்பா குமரி அனந்தன், அதற்கு நேர்மாறாக உள்ள பாஜகவில் சேர்ந்ததை எப்படி எடுத்துக்கொண்டார் என்று தமிழிசையிடம் கேள்வி கேட்கப்பட்டது.\nதன் தந்தை குறித்தும் இந்தக் கேள்வி குறித்தும் தமிழிசை பகிர்ந்துகொண்டதாவது:\n'எனக்கு என் அப்பாதான் எல்லாமே. சிறு வயதில் இருந்தே அவரின் அரசியல் செயல்பாடுகளில் நானும் உடனிருந்திருக்கிறேன். அவருடைய பாதயாத்திரை முதலான விஷயங்களில் நானும் சென்றிருக்கிறேன்.\nஏதேனும் அறிக்கைகள் தயார் செய்யவேண்டுமென்றால், ‘இசை, பேப்பர், பேனாவை எடுத்துக்கோ’ என்பார் அப்பா. அவர் சொல்லச் சொல்ல, நான் கார்பன் வைத்து எழுதித் தருவேன். அப்பா என்னை ‘இசை இசை’ என்றுதான் கூப்பிடுவார்.\nஅவருடைய பல அரசியல் நிகழ்வுகளில் நானும் கூடவே இருந்திருக்கேன். எனக்கும் அப்பாவுக்கும் அப்படியொரு நெருக்கமும் பிணைப்பும் அரசியலில் இருந்தது. அவருடைய உயரத்தை அவர் அடையவில்லை என்ற வருத்தம் எனக்குள்ளே உண்டு.\nஆனால் ஒருகட்டத்தில் அரசியலுக்கு வரவேண்டும் என நான் நினைத்தேன். பாஜகவைத் தேர்ந்தெடுத்தேன். இதைக் கண்டு என் கணவர் உட்பட எல்லோருமே அதிர்ந்துபோனார்கள். நான் கட்சியில் சேர்ந்த நாளின் போது கணவர்தான் இன்னும் பதட்டமாகிப் போனார்.\n’அப்பாவுக்குத் தகவல் தெரியறதுக்குள்ளே நாமளே சொல்லிடலாம்’னு என் அப்பாவுக்குப் போன் செய்தார். அதைக் கேட்டதும் அப்பா ரொம்பவே அப்செட்டாகிவிட்டார். ‘அப்பா ஒரு கட்சியில, பொண்ணு ஒரு கட்சியில. என் மானமே போச்சு’ என வருத்தப்பட்டார். அதன் பிறகு பல மாதங்கள் என்னுடன் பேசவே இல்லை. அதுதான் எனக்கு மாறாத வடுவாக, வலியாக இன்னமும் இருக்கிறது.\nபாஜகவின் தமிழக தலைவராகப் பொறுப்பேற்ற அன்றைக்கு, ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று எனக்காக வேண்டிக்கொண்டு பிரசாதத்தை எடுத்து வந்து வீட்டில் வந்து கொடுத்துவிட்டு அவர் பாட்டுக்குச் சென்றுவிட்டார். அதுதான் அப்பா.\nஅப்படியொரு ஒழுக்கமானவர் அப்பா. நேர்மையானவர். யாருடைய காசுக்கும பதவிக்கும் ஆசைப்பட்டதே இல்லை அவர். ஆனால் அவருக்கான அங்கீகாரமோ பெருமையோ கிடைக்கவில்லை. அவரின் பெயரைக் காப்பாற்றும் விதமாக, ‘குமரி அனந்தன் பொண்ணு’ன்னு பேர் எடுக்க வேண்டும். அப்பாவுக்குப் பெருமை சேர்க்க வேண்டும். இதுதான் என் ஆசை''.\nஇவ்வாறு தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n5 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது\nமோட்டார் சைக்கிளொன்றில் 5 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுசென்ற...\nநாவலப்பிட்டியில் இன்று (18) மதியம் பெய்த அடை மழையினால் வெள்ளப்பெருக்கு...\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம்\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் மட்டக்களப்பில் அஞ்சலிக்காக...\nஉலகக் கிண்ண இலங்கை அணி அறிவிப்பு\nஐ.சி.சி. உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது....\nயாழ். மீசாலையில் மின்னல் தாக்கி இருவர் படுகாயம்\nயாழ். மீசாலைப் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகிய இருவர், சாவகச்சேரி...\nஇன வேறுபாடுகளை களையாமல் கிழக்கை ஒரு போதும் முன்னேற்ற முடியாது\nஅரசியல் மற்றும் இன வேறுபாடுகளை களையாமல் கிழக்கு மாகாணத்தை ஒரு போதும்...\nகண்ணிவெடி வெடித்ததில் இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம், முகமாலையில் கண்ணிவெடியொன்று வெடித்ததில் படுகாயமடைந்த...\nநதீமாலிடம் சி.ஐ.டி. வாக்குமூலம் பதிவு\nபிரபல பாடகர் அமல் பெரேராவின் புதல்வர் நதீமால் பெரேராவிடம்...\nஅத்தம் இரவு 9.25 வரை பின் சித்திரை\nசதுர்த்தசி இரவு 7.26வரை பின் பூரணை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/day/feb-01-2019-tamil-calendar-2/", "date_download": "2019-04-18T16:50:10Z", "digest": "sha1:IKE4KFHUD53SBCDYDRCFW226HXFJS5LV", "length": 5950, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "தை 18 | தை 18 2019 nalla neram today tamil | good time", "raw_content": "\nவிளம்பி வருடம் – தை 18\nஆங்கில தேதி – பிப்ரவரி 1\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி : இரவு 09:04 PM வரை துவாதசி. பின்னர் திரயோதசி.\nநட்சத்திரம் : இரவு 11:05 PM வரை மூலம். பின்னர் பூராடம்.\nசந்திராஷ்டமம் : புனர்பூசம் – பூசம்\nயோகம் : அமிர்த யோகம்\nஇன்று ராகு காலம் காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/science/03/186648?ref=category-feed", "date_download": "2019-04-18T16:27:50Z", "digest": "sha1:YMAYTI2M7JVHIIQ4NRQV342WXP7727OS", "length": 8376, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "பி���பஞ்சம் அழிந்து மீண்டும் உருவாகியமைக்கான ஆதாரம் வெளியானது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரபஞ்சம் அழிந்து மீண்டும் உருவாகியமைக்கான ஆதாரம் வெளியானது\nஎம்மைச் சுற்றியுள்ள பால்வெளி முன்னர் ஒரு தடவை அழிந்து மீண்டும் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.\nஇது நமது பிரபஞ்சத்திலுள்ள நட்சத்திரங்களின் இரசாயனக் கட்டமைப்புக்களை ஆராய்ந்த பின்னர் ஜப்பானிய விஞ்ஞானி ஒருவரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nபால் வெளியின் பெரும்பிரிவில் நட்சத்திரங்கள் அவற்றின் இரசாயனக்கூறின் அடிப்படையில் இரு பெரும் குடித்தொகைகளாகப் பிரிக்கப்பட்லாம்.\nமுதல் குழுவில் ஆக்ஜிஸன், மக்னீசியம், சிலிக்கன், சல்பர், கல்சியம் மற்றும் டைட்டேனியம் என்பன அதிகம். இவை அல்பா மூலகங்கள் எனப்படுகின்றன.\nஇரண்டாவது குழுவில் அல்பா மூலகங்கள் குறைந்தளவில் காணப்படுகின்றன. இது இரும்பினை அதிகளவில் கொண்டுள்ளது.\nஇவ் இரு வேறுபட்ட தன்மைகள் அவற்றின் தோன்றல் நிலைகளில் ஏதோ நடந்துள்ளமையைக் காட்டுகின்றது. ஆனாலும் இதன் பின்னாலுள்ள முக்கிய பொறிமுறை தெளிவற்றதாகவே உள்ளது.\nஇது பற்றி Tohoku பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த Masafumi Noguchi, இவ்விரு குடித்தொகைகளும் இரு வேறு நட்சத்திரத் தோன்றல்களைக் காட்டுகின்றது என்கிறார். இதற்கிடையில் நட்சத்திரத் தோன்றல்கள் இன்றிய ஒரு உறங்குநிலைக் காலமும் இருந்திருக்கின்றது என்கின்றனர்.\nஇங்கு முதல் வகுப்பு நட்சத்திரங்கள் தோன்றி 10 மில்லியன் வருடங்களுக்குப் பின்னர் சில நட்சத்திரங்கள் அழிந்து α elements அதிகமாயுள்ள புதிய வகை நட்சத்திரத் தொகுதியை உருவாக்கியிருக்கலாம் என சொல்லப்படுகிறது.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-18T16:52:37Z", "digest": "sha1:27FMVNBS7G7MQJHWOTFOVMOTKTMR2F5D", "length": 14424, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "கே. ஆர். சேதுராமன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகே. ஆர். சேதுராமன் ஓமியோபதி மருத்துவர். (குட்டின்) கே. கே. இராமாச்சாரி-கிருட்டிணாமணி அம்மாள் தம்பதியருக்கு 1939ல் மதுரையில் பிறந்தவர். இவர் நூலகர், சிறந்த சமூக வரலாற்று ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். சௌராட்டிர மொழி வளர்ச்சிக்காக 2006இல் சாகித்திய அகாதமியின் பாஷா சம்மான் விருது பெற்றவர்.\n2 பணி புரிந்த இடங்கள்\n4 சாகித்திய அகாதமி விருது\nநூற்றாண்டு விழா கொண்டாடிய மதுரை சௌராட்டிர உயர்நிலைப் பள்ளியில் 1956ல் பள்ளி இறுதி படிப்பு முடித்தவர். தமிழ் உணர்வை ஊட்டி வளர்க்கும் மதுரை தியாகராசர் கலைக்கல்லூரி, மதுரையில் இளங்கலை விலங்கியல் கல்வியை 1960ல் முடித்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., முதுகலை பட்டம் பெற்று, சென்னைப் பலகலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை நூலக அறிவியல் பட்டம் பெற்றார்.\nசென்னைப் பல்கலைகழக விரிவாக்க மைய நூலகம், மதுரை,\nசெயின்ட் ஜான் கல்லூரி நூலகம், பாளையங் கோட்டை\nசௌராட்டிர கல்லூரியில் நிறுவன நூலகர்,மதுரை\nசென்னைப் பல்கலைகழக விரிவாக்க மைய நூலகம், கோவை\nகோவை பாரதியார் பல்கலைக்கழக நூலகம்.\n”சேதுராமன் மும்மொழி சௌராட்டிர அகராதி”.\n”தமிழ்நாட்டில் சௌராட்டிரர்:முழு வரலாறு” நூல்.\n”சௌராட்டிரர்களின் கோத்திரங்களும் குடும்பப் பெயர்களும்” எனும் நூல்.\n”ஸ்ரீமன்நடனகோபால நாயகி சுவாமிகள்” என்ற வரலாற்று நூல்.\n”வராக விடுதலை” எனும் சிறுகதை.\nஇந்தியாவில் சிறுபான்மை இனமக்கள் பேசும் மொழிவளர்ச்சிக்காக வழங்கப்படும், பாஷா சம்மான் விருதை கே. ஆர். சேதுராமனுக்கும், தாடா. சுப்பிரமணியனுக்கும் கூட்டாக, 2006இல் சௌராட்டிர மொழி வளர்ச்சிக்கு பாடுபட்டதை பாராட்டி சாகித்திய அகாதமி வழங்கிப் பாராட்டியுள்ளது.[1]\nசாகித்திய அகாதமியின் பாஷா சம்மான் விருது\nடி. எஸ். சரோஜா சௌந்தரராஜன்\nசௌராட்டிரர்: முழு வரலாறு, 2008, மூன்றாம் பதிப்பு.\nசௌராட்டிரர் வரலாறு, ஒலி வடிவில்\nசௌராட்டிர சமுகம், பண்பாடு, மொழி, முன்பு வாழ்ந்த பகுதிகள்History of Saurashtrians of Tamilnadu சௌராட்டிர சமுகம், பண்பாடு, மொழி, மு��்பு வாழ்ந்த பகுதிகள் & [1]\nசௌராட்டிர சமுக இணையதளங்கள் [2], [3] &, [4] & [5]\nமதுரை சிவப்பிரகாசர் · அப்துல் ரகுமான் · பாண்டித்துரைத் தேவர் · க. பாசுக்கரன் · கு. ஞானசம்பந்தன் · சாலமன் பாப்பையா · பட்டிமன்றம் ராஜா · தா. கு. சுப்பிரமணியன் · சு. வெங்கடேசன் · வைரமுத்து · கசின் ஆனந்தம் · கே. ஆர். சேதுராமன் ·\nஎம். எஸ். சுப்புலட்சுமி · மதுரை சோமு · டி. என். சேசகோபாலன் · மதுரை மணி ஐயர் · டி. எம். சௌந்தரராஜன் · எம். பி. என். பொன்னுசாமி\nடி. ஆர். மகாலிங்கம் · பி. வி. நரசிம்ம பாரதி · டி. எம். சௌந்தரராஜன் · அமீர் · பாலா · பாரதிராஜா · சிம்புதேவன் · கனிகா · கார்த்திக் சுப்புராஜ் · மணிரத்னம் · மதுரை முத்து · ராமராஜன் · சமுத்திரக்கனி · சசிகுமார் · சாம் · சி. வி. குமார் · சீனிவாசன் · சீனு இராமசாமி · சுசி கணேசன் · சூரி · சேரன் · வடிவேலு · விவேக் · விஜயகாந்த் · வினு சக்ரவர்த்தி · பரவை முனியம்மா ·\nருக்மிணி தேவி அருண்டேல் · அனிதா ரத்னம் · நர்த்தகி நடராஜ் ·\nதொ. மு. இராமராய் · நாராயணன் கிருஷ்ணன் · பி. எஸ். ஏ. கிருட்டிணய்யர் · தியாகி விஸ்வநாததாஸ் · சின்னப்பிள்ளை · நீலமேகம் பிள்ளை ·\nகருமுத்து தியாகராசர் · சி. எஸ். ராமாச்சாரி · கே. எல். என். ஜானகிராம் · என்.எம்.ஆர். கிருட்டிணமூர்த்தி · கே. எல். என். கிருஷ்ணன் · கருமுத்து. தி. கண்ணன்\nகே. வி. இராமாச்சாரி · எல். கே. துளசிராம் · அ. வைத்தியநாதய்யர் · என். எம். ஆர். சுப்பராமன் · ப. ராமமூர்த்தி · கே. டி. கே. தங்கமணி · ஜனா கிருஷ்ணமூர்த்தி · பி. கக்கன் · மேயர் முத்து · கே. எஸ். ராமகிருஷ்ணன் · பி. டி. ராஜன் · பி. டி. ஆர். பழனிவேல்ராசன் · ஐ. மாயாண்டி பாரதி · ஆர். வி. சுவாமிநாதன் · என். சங்கரய்யா · கா. காளிமுத்து · மு. க. அழகிரி · என். எஸ். வி. சித்தன் · லீலாவதி · தா. கிருட்டிணன் · செல்லூர் கே. ராஜூ · வி. வி. ராஜன் செல்லப்பா · எஸ். எஸ். சரவணன் ·\nமாணிக்கவாசகர் · நடனகோபால நாயகி சுவாமிகள் ·\nபாஷா சம்மான் விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2018, 17:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/8952", "date_download": "2019-04-18T16:40:41Z", "digest": "sha1:3YHQKZWFY2NCHP6PI22UDY3AL7YRIMCL", "length": 11889, "nlines": 140, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "மௌனத்���ின் வலிமையும், பொறுமையின் பெருமையும் - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome அற்புதங்கள் மௌனத்தின் வலிமையும், பொறுமையின் பெருமையும்\nமௌனத்தின் வலிமையும், பொறுமையின் பெருமையும்\nவாழ்க்கையில் பிரச்சனைகள் உண்டு; அப் பிரச்சனைகளுக்கு மௌனத்தால்தான் தீர்வு காண வேண்டும்.\n“பொறுமையாக இருந்தால் பெருமைஅவசரப் பட்டால் அவஸ்தை”\n“நீ பொறுமையாக இரு உனக்கு எல்லாம் பெருமையாகச் செய்து தருகிறேன்” என்ற அம்மாவின் வழிகாட்டி உரைகளை உணர்வு பூர்வமாக உணரும் வாய்ப்பு சமீபத்தில் என் வாழ்வில் ஏற்பட்டது. அது எனது தனிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், சரியானால் சக்தி ஒளிக்கு எழுதுவதாக வேண்டுதல் வைத்த காரணத்தால் இங்கே பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.\nநான்கு வருடங்கள் என்னோடு திருமண வாழ்க்கை நடத்திய என் கணவர் திடீரென்று எந்த ஒரு பெரிய காரணமும் இல்லாமல் வீட்டிலிருந்து சென்றுவிட்டார். தொலைபேசி வாயிலாக என் தாய் தந்தையரிடம் ‘இனிமேல் உங்கள் மகளோடு வாழ விருப்பமில்லை. அவளைப் பற்றிய பொறுப்பு உங்களுடையது’ என்று குறுஞ்செய்தி மட்டும் அனுப்பி விட்டுச் சென்று விட்டார்.\nஅதிர்ச்சியடைந்த நிலையில் நேராக குருநாதரிடம் ஓடினேன். செய்தியை அழுதுகொண்டே கூறினேன். அப்பொழுது அம்மா சொன்னது, “நீ கம்முன்னு (மௌனமாக) இரு; நான் அவனை வர வைக்கிறேன்” என்றார்கள்.\nசொந்த பந்தம், சுற்றம் நட்பு என்று பலவகையிலும் பலப்பல நெருக்கடி கொடுக்கப்பட்ட நிலையிலும், நான் அம்மாவிடம் வேண்டிக்கொண்டது (இப்போதும், எப்போதும் வேண்டிக் கொள்வது) ஒன்றே ஒன்றுதான். “அம்மா அடியேன் எப்போதும் உங்கள் வழிநடத்தலுக்குக் கீழ்ப்படிந்து நடக்க அருள் செய்யுங்கள்” என்பதேயாகும்.\nமேலும், அருள்வாக்கில் அம்மா, “பொறுமையாக இரு” என்று வலியுறுத்தினார்கள்; குருவை மட்டும் நம்பியிரு; குரு இருக்கும்போது நீ எதற்குக் கவலைப் படுகிறாய்; கவலைப்படாதே மகளே” என்று கல்லும் கரைந்து விடும் கருணையோடு கூறினார்கள்.\nநானும் அவளருளால் அவளை நினைத்தபடி, அவளது தொண்டுகளைத் தொடர்ந்தபடி வாழ்ந்து வந்தேன். விவாகரத்து செய்யுமளவுக்கு மலையளவு உயர்ந்த பிரச்சனைகளைக் கண்டு பெற்றாரும், உற்றாரும் செய்வதறியாது மலைத்து நின்றார்கள்.\nஅம்மா சொன்னதுதான் இறுதியில் நடக்கும் என்ற முழு நம்பிக்கையோடு அவளருளால் அவள் திருவடியில் சரணாகதி அடைந்துவிட்டேன். என்னைத்தவிர கிட்டத் தட்ட அனைவரும் இனிமேல் ஒன்று சேர்வது என்பது நடக்கவே நடக்காது என்றே முடிவு செய்து விட்டார்கள். அம்மாவோ மறுபடி மறுபடி என்னிடம், “வாயை மூடிட்டு கம்முன்னு இரு; பேசாதே; அவன் வந்திருவான் பாரு” என்று கூறி வந்தார்கள்.\n10 மாதங்கள் எவ்வளவோ அவமானப்படுத்தினார்கள்; கேட்கக்கூடாத கேள்வி மேல் கேள்விகேட்டு புண்படுத்தினார்கள். அம்மாவையே எண்ணிக்கொண்டு அத்தனையையும் அவள்ருளால் பொறுமையாகத் தாங்கிக்கொண்டு மௌனமாகவே இருந்தேன்.\nஇதோ அம்மா சொன்னபடி என் கணவர் அவராகவே வந்துவிட்டார். அம்மா கூறுவதுதான் நடக்கும் என்பது சத்தியமான உண்மை.\nசக்தி ஒளி – ஆகஸ்ட்டு 2015\nPrevious articleமாங்கல்யம் காத்த கலச தீர்த்தம்\nNext articleஇருமுடி, சக்தி மாலை அணியும் விழா 2019- ஈஸ்ட் கம் மன்ற அழைப்பிதழ்\nநீ அனுபவிக்கும் சோதனை எல்லாம் சாதனையாகும் மகனே\nசக்திஒளி இருந்தால் சஞ்சலங்கள் இல்லை\nஅடிகளார் ஒரு அவதார புருஷர்\nவான்வெளிப் பகுதியில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nசித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஇந்த கஜலட்சுமி சிலையை மாற்றுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2357", "date_download": "2019-04-18T16:29:53Z", "digest": "sha1:PVMAUAPCRS6CF25H6OD5ZOJ3V7WKNZKT", "length": 6499, "nlines": 64, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "பதி பசு பாகிஸ்தான் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\nDescriptionபதி பசு பாகிஸ்தான் திராவிட இயக்க அரசியல் கட்சிகளின் சரிவு ஆகியவற்றுடன் மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் ஆகியவற்றின் இன்றைய பொருத்தப்பாட்டையும் எடுத்துரைக்கிறார்.\nதிராவிட இயக்க அரசியல் கட்சிகளின் சரிவு ஆகியவற்றுடன் மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் ஆகியவற்றின் இன்றைய பொருத்தப்பாட்டையும் எடுத்துரைக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ammaasamaiyal.blogspot.com/2017/11/", "date_download": "2019-04-18T17:13:42Z", "digest": "sha1:L2CQSNHLFKNTHJIKS6ULAXCGTV7YXUQW", "length": 6584, "nlines": 47, "source_domain": "ammaasamaiyal.blogspot.com", "title": "திண்ணை தமிழ் : November 2017", "raw_content": "\nஇந்தத் திருநெல்வேலி பருப்புக் குழம்பு தமிழகத்தின் மற்ற பகுதிகளில் செய்யப்படும் பருப்புக் குழம்பைவிடக் கொஞ்சம் வித்தியாசமானது. வத்தல் மற்றும் மசாலாப் பொடிகளைச் சேர்க்க��மல் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், மற்றும் பூண்டு சேர்த்து வேகவைத்துக் கடைந்து தயாரிக்கப்படுவது. குறைவான அளவு துவரம்பருப்புடன் கொஞ்சம் நீர்க்கச் செய்யப்படும் இந்தக் குழம்பு காரமான காய்கறிப் பொரியல்கள் மற்றும் பொரித்த முட்டையுடன் சேர்த்துச் சாப்பிட ஏற்றது.\nதுவரம் பருப்பு - 1/2 கப்\nபச்சை மிளகாய் - 5\nசிறிய வெங்காயம் - 3\nபூண்டு - 3 பல்\nமஞ்சள் பொடி 1/4 தேக்கரண்டி\nபுளி -சிறிய எலுமிச்சை அளவு\nஎண்ணெய் - 1 தேக்கரண்டி\nகாய்ந்த மிளகாய் - 2\nகடுகு - 1/2 தேக்கரண்டி\nகறிவேப்பிலை - 1 இணுக்கு\nதுருவிய தேங்காய் - 1/2 கப்\nசீரகம் - 1 தேக்கரண்டி\n* பருப்புடன் மஞ்சள் பொடி, பெருங்காயம், தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், கத்தரிக்காய் மற்றும் பூண்டு சேர்த்து வேக வைத்து மசித்துக்கொள்ளவும்.\n* புளியைக் கரைத்து வடிகட்டி வைக்கவும்\n* தேங்காயுடன் சீரகம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.\n* பருப்புக் கலவையுடன் அரைத்த தேங்காய் மற்றும் புளிக் கரைசலைச் சேர்த்து நீர்க்கக் கலந்துகொள்ளவும். உப்பு சேர்த்து சரிபார்த்துக்கொள்ளவும்.\n* வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துப் பொரிய விடவும். கடுகு வெடித்தபின், குழம்புக் கலவையைச் சேர்க்கவும்.\n* குழம்பு நுரைகூடி வரும்போது நறுக்கிய கொத்துமல்லி இலைகளைச் சேர்த்து இறக்கவும். இந்தக் குழம்பைக் கொதிக்க விட்டால் சுவை மாறிப்போகும்.\n* சூடான சாதத்துடன் சிறிது நெய்யும் சேர்த்துச் சாப்பிட, சுவை மிக நன்றாக இருக்கும்.\nமுட்டை பிரியாணி (Egg Biryani)\nஇதுவரை எத்தனையோ இடங்களில் சாப்பிட்டிருந்தாலும் இடத்துக்கு இடம் வித்தியாசமானதாய்த் தெரியும் இந்த பிரியாணி. ஆனால், அநேகமாக, எல்லா ...\nஉருளைக்கிழங்கு பிடிக்காது என்பவர்களையும் விரும்பிச் சாப்பிட வைக்கும் குழம்பு இது. சாதத்துடன் மட்டுமன்றி, இட்லி, தோசை, பூரி சப்பாத்தி போன்றவ...\nஉடல் ஆரோக்கியத்துக்கு உளுந்து மிகவும் நல்லதுன்னு சொல்லுவாங்க நம்ம பெரியவங்க. வாத சம்பந்தமான நோய்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும், ...\nபச்சைப் பட்டாணி... இது, வெஜிடபிள் பிரியாணி, மிக்ஸ் வெஜ் குருமா, பட்டாணி சுண்டல், புலாவ்ன்னு பலவகை உணவுப்பதார்த்தங்களில் நாம அடிக்கட...\nசட்டுன்னு ஏதாவது சமைக்கணும். ஆனா சத்தானதாவும் இருக்கணும். என்னசெய்யலாம் என்று யோசிக்கிறவர்களுக்கு, எளிதான சமையல் குறிப்பு இது. தேவையா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memestoday.in/political/bjp-memes/sardar-vallabhai-patel-statue-memes/", "date_download": "2019-04-18T16:59:34Z", "digest": "sha1:OWLKIML7I3GFX7VCMCCC4BQH42ZXW5QS", "length": 3467, "nlines": 62, "source_domain": "memestoday.in", "title": "Sardar vallabhai patel statue memes | Memes Today", "raw_content": "\nசீனிவாசனுக்கு வயசு 91, மஞ்சுளாவுக்கு 84 வயசு.. தவறாமல் வாக்களிக்க வந்த சபாஷ் ஜோடி\nலோக்சபா தேர்தல்.. 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.. 95 தொகுதிகளில் பலப்பரீட்சை\nஅனல் பேச்சுக்கள்.. அதிரடி ரெய்டுகள்.. துப்பாக்கி சூடு.. பலாத்கார புகார்.. பரபரவென முடிந்த பிரச்சாரம்\nஃபிர் ஏக் பார் மோடி சர்கார்.. அப்படின்னு ஆரம்பிச்சு.. மோடி ஹை தோ மும்கின் ஹை.. அவ்வளவுதாங்க\nகன மழையுடன் சுழன்றடித்தது சூறாவளி... ராஜஸ்தானில் 6 பேர் பரிதாப பலி\nமலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சாத்வி.. பாஜகவில் இணைந்தார்.. போபாலில் போட்டி\nஅருண் காசி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. மலேசிய நாடாளுமன்றம் முன்பு உண்ணாவிரதம்.. தந்தை முடிவு\nமோடியால் மட்டுமே நாட்டை பாதுகாக்க முடியும்.. யூ டர்ன் போட்ட பாபா ராம்தேவ்\nதிரிணாமூல் காங்.கிற்கு ஆதரவாக பிரச்சாரம்.. வங்கதேச நடிகர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nமுதல்ல ஓட்டுப் போடணும்.. பிறகு மை பாட்டிலில் விரலை முக்கி எடுக்கணும்.. இது இந்தோனேசியாவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thinamurasu.lk/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-04-18T16:24:14Z", "digest": "sha1:OI4AHM3QY2X2JQT6ZYXUMI5AV2DBPAYX", "length": 5900, "nlines": 77, "source_domain": "thinamurasu.lk", "title": "காணாமல் போன அப்பாவை இலங்கயில் கண்டு பிடித்த சிங்கப்பூர் யுவதி! | தினமுரசு", "raw_content": "\nHome கிழக்கு காணாமல் போன அப்பாவை இலங்கயில் கண்டு பிடித்த சிங்கப்பூர் யுவதி\nகாணாமல் போன அப்பாவை இலங்கயில் கண்டு பிடித்த சிங்கப்பூர் யுவதி\n27 ஆண்டுகளாக காணாமல் போயிருந்த தமது தந்தை இலங்கையில் இருப்பதை கண்டறிந்துள்ளதாக சிங்கப்பூர் யுவதி தெரிவித்துள்ளார்.\nதுர்கா கேசவ் என்ற இந்த யுவதி, தமது தந்தை தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nதமது தந்தையான கனகசுந்தரம் சோமசுந்தரம் கடந்த 1991ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தம்மையும் தாயையும் விட்டு இலங்கைக்கு சென்ற பின்னர் சிங்கப்பூருக்கு தி��ும்பவில்லை என்று துர்கா கேசவ் முன்னதாக தெரிவித்திருந்தார்.\nதமது தந்தை யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்தவர் என்றும் அவரின் சகோதரர்கள் மன்னார் மடு – பண்டிவிரிச்சான் பகுதியில் வசித்து வருவதாகவும் துர்கா கேசவ் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த நிலையில், தமது தந்தை இலங்கையில் இருப்பதை தாம் உறுதி செய்துள்ளதாகவும், தமது தந்தையுடன் தொலைபேசியில் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில், தமது தந்தை உள்ளிட்ட உறவுகளைக் காண விரைவில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் துர்கா கேசவ் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியா பாக்கிஸ்தானின் விமானங்களை சுட்டு வீழ்த்தவில்லையா..\nமின் வெட்டு ஒரு மாதம் வரை நீடிப்பு…….\n50 வயதுடையவருடன் இளம்பெண் கள்ளத்தொடர்பு: இறுதியில் நடந்தது…\nநாடாளுமன்றில் பெண் உறுப்பினர் ஆண் உறுப்பினருடன் நடந்து கொண்ட வீதம் சர்ச்சை\n44 உயிர்களை காவுகொண்ட விபத்தின் காரணம் தான் என்ன\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விற்க்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ :உறவில் விரிசல்\nசிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 70 வயது கிழவனுக்கு உத்தரவு..\nவாகன சாரதிகளே இதை கட்டாயம் செய்ய வேண்டாம்..\nமட்டக்களப்பில் புகையிரதத்தில் மோதுண்டு வாய்பேசமுடியாத இளைஞர் ஒருவர் பலி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/10/blog-post_6299.html", "date_download": "2019-04-18T17:08:10Z", "digest": "sha1:SEFZLUZUL2DHXFACXR7O5DEDK433TSTT", "length": 5233, "nlines": 34, "source_domain": "www.newsalai.com", "title": "ஊட்டி மலையில் தொடருந்து போக்குவரத்து மூன்று நாட்களுக்கு ரத்து - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஊட்டி மலையில் தொடருந்து போக்குவரத்து மூன்று நாட்களுக்கு ரத்து\nBy Unknown 15:34:00 தமிழகம், முக்கிய செய்திகள் Comments\nஊட்டியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஊட்டி மலையில் தொடருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.\nகடந்த சில நாடகளாக ஊட்டியில் கன மழை பெய்து வந்தது.இதனால் ஊட்டியில் பல இடங்களில் மண் சரிவு ஏற்ப்பட்டுள்ளது.முக்கியமாக ஊட்டி மலையில் உள்ள தொடருந்து பாதையில் மண் சரிவு ஏற்ப்பட்டுள்ளதால் மலை வழியாக செல்லும் தொடருந்து போக்குவரத்து 3 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுள்ளது.\nஇதே போல் ஊட்டியில் மழை காரணமாக சாலைகளிலும் பல இடங்களில் மண்சரிவு ஏற்ப்பட்டுள்ளது.இதனால் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.\nLabels: தமிழகம், முக்கிய செய்திகள்\nஊட்டி மலையில் தொடருந்து போக்குவரத்து மூன்று நாட்களுக்கு ரத்து Reviewed by Unknown on 15:34:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/essay", "date_download": "2019-04-18T16:41:12Z", "digest": "sha1:ITYCGMS7B2UE7C7PRWFWIFFCHOMYOFSZ", "length": 20403, "nlines": 118, "source_domain": "www.panippookkal.com", "title": "கட்டுரை : பனிப்பூக்கள்", "raw_content": "\nஇந்தத் தலைமுறை சிறு குழந்தைகளின் ஆதர்சமாக இருக்கும் கார்ட்டூன் கேரக்டர், பெப்பா பிக் (Peppa pig). இங்கிலாந்து தொலைக் காட்சியில் அறிமுகமான இந்தச் செல்லப் பன்றிக் குட்டி, இன்று உலகமெங்கும் ஒளி பரப்பப்பட்டு, சிறு குழந்தைகளைப் பெரிதும் கவர்ந்துள்ளது. இந்தப் பெப்பா பிக் படம் போட்ட ஆடைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் பெருமளவு விற்பனை ஆகி வருகின்றன. பெப்பா பிக் தீம் பார்க்குகள் இங்கிலாத்திலும், சீனாவிலும் அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுலா செல்பவர்களின் பட்டியலில் […]\nசுதந்திரமடைந்து எழுபத்தியிரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில், இந்தியா 17ஆவது மக்களவைக்கான தேர்தலை எதிர்கொண்டு, நடத்தி வருகிறது. ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களில் இத்தேர்தல் நடைபெறும். இருபத்தியொன்பது மாநிலங்கள், ஏழு ஒன்றியப் பகுதிகளிலிருந்து, பதினெட்டு வயதை அடைந்து விட்ட ஏறத்தாழ 90 கோடி மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ளனர். இதில் சற்றேறக்குறைய 1.50 கோடி பேர் முதன்முறையாக வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ள இள வயதினர். தகுந்த […]\nபாரீஸ் நாட்ரடாம் புராதன தேவாலயம் (Paris Notre Dame Cathedral)\nஏப்ரல் 15ம், திகதி 2019, ஃபிரஞ்சு மக்கள் சரித்திர அத்தியாயத்தில் இருண்ட பக்கம். கலாச்சார துக்க தினத்தில் ஒன்று என்று கூறலாம். ஐரோப்பிய கலாச்சாரத்தின் எழில் சின்னங்களில் ஒன்றான நாட்ரடாம் புராதன தேவாலயம் அதன் சீரமைப்பு வேலைகளின் போது தீக்கிரையானது. ஃபிரஞ்சு மக்கள் சனநாயகத்தை வெகுவாகக் கடைப்பிடிக்கும் மக்கள். சகல சிந்தனைகளையும், கலைஞர்களையும், புத்தி ஜீவிகளையும் வரவேற்கும் அதே சமயம் ஃபிரஞ்சு மக்கள் ஆன்மீக சிந்தனை கத்தோலிக்கமாகவும் ஆயிரம் ஆண்டுகளிற்கும் மேலாகவும் உள்ளதை நாம் அவதானிக்கலாம். நாட்ரடாம் […]\nஐந்தாறு தசாப்தங்கள் கடந்துவிட்ட பின்பும், அபரிமிதமாகத் தொழில்நுட்பம் வளர்ந்து நிற்கும் இன்றைய நவீன யுகத்திலும் நம் மனதை விட்டு அகலாத, ஏதோவொரு வகையில் நம்மில் பிரமிப்பை ஏற்படுத்தி நிற்கும் திரைப்படப் பாடல்கள் சிலவற்றை இக்கட்டுரையில் பார்த்து வருகிறோம். அதிலும் குறிப்பாக வரிகளில் வினாக்களை தொடுத்து, நேர்மறையாகவோ மறைமுகமாகவோ விடையளிக்கும் பாடல்களைக் கடந்த பகுதிகளில் கண்டோம். எடுக்க எடுக்க குறையாத அமுதசுரபி போல பொக்கிஷங்களைத் தந்துவிட்டு சென்ற படைப்பாளிகளின் மேலும் சில படைப்புகளைத் தொடர்ந்து பார்ப்போம். திரைத்துறைக்குள் நுழைந்த […]\nஸ்னோ அள்ளிப் போட வா\nமினசோட்டாவில் தனி வீட்டில் வசிப்பவர்களுக்கு, குளிர்காலத்தில் பனி அள்ளிப் போடும் பணியானது, சாப்பிடுவது, தூங்குவது போன்றவற்றிற்குப் பிறகான முக்கிய அன்றாடப் பணியாகும். அபார்ட்மெண்ட்டில் வசிப்பவர்களுக்கும், டவுண்ஹோம் என்றழைக்கப்படும் இணைத்துக் கட்டப்பட்டிருக்கும் வரிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கும் இந்த அரும்பணி ஆற்ற வேண்டிய அவசியமில்லை; நிர்வாகம் நிர்வகித்துக்கொள்ளும். தனி வீட்டு மஹாராஜாக்களுக்கு மட்டுமே இந்த மண்ணள்ளி, மன்னிக்கவும், பனியள்ளிப் போடும் பணி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கட்டாயம் என்றில்லை. காசு கொடுத்தால், மலையையே குடைந்து அள்ளிச் சென்று விடுவதற்குக் காண்ட்ராக்ட் இருக்கும் போது, […]\nஜப்பான் உலகின் பல நாடுகள் நித்திரையில் ஆழ்ந்திருக்கும் வேளையில் புதிய தினத்தினை அறிவிக்கும் வகையில் புலர்ந்திடும் கதிரவனை முதலில் கண்டு எதிர்கொள்ளும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. அதன் காரணமாகவே மேற்கத்தியர்களால் இந்நாடு ‘உதய சூரியன் நாடு’ (Land of Rising Sun) என்று அழைக்கப்படுகிறது. மற்ற நாடுகளால் ஜப்பான் என்று அறியப்பட்டாலும், ஜப்பானியர்கள் தங்கள் நாட்டை ‘நிப்பான்’ அல்லது ‘நிஹோன்’ என்றே குறிப்பிடுகிறார்கள். சீனர்கள், சூரியன் (‘நிச்சி’ ) பிறக்குமிடம் (‘ஹோன்’ ) என்பதைக் குறிக்க ‘நிஹோன்’ […]\nஅழகிய ஐரோப்பா – 14\n(அழகிய ஐரோப்பா – 13/போகும் வழியில்) வாவ்… டிஸ்னி டிஸ்னி லேண்டின் நுழை வாசல் மிகவும் அழகிய தோற்றத்தில் எங்களை வரவேற்றது. நுழைவாசலைக் கண்டதுதான் தாமதம் கனவுலகை நிஜமாக கண் முன்னே கண்ட ஆவலில் என் பிள்ளைகள் வாவ்… டிஸ்னி என்று துள்ளிக் குதித்தனர். சந்தோஷம் மிகுந்து கண்களில் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சத்துடன் என் முன்னே வந்து சிரித்தாள் என் மகள். அவளின் கனவுலகம் இன்று அவள் முன்னே பரந்து விரிந்து கிடக்கிறது. அழகிய தேவதைகள் போல் […]\nவாட்ஸ்அப் மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. யாஹு நிறுவனத்தில் இருந்து விலகிய ப்ரையனும், ஜேனும் 2019 ஜனவரியில் ஆப்பிள் ஆப்ஸ்டோரில் மெசெஜிங் செயலிக்கு இருக்கும் வெற்றிடத்தை நிரப்ப, வாட்ஸ்அப் கொண்டு வந்தனர். பத்தாண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற ஒரு ஃபிப்ரவரியில், சரியாகச் சொல்வதென்றால் 2009 பிப்ரவரி 24ஆம் தேதியன்று கலிஃபோர்னியாவில் வாட்ஸ்அப் நிறுவனம் அவர்களால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் அவர்களது செயலி ரொம்பவே மக்கர் செய்தது. அடிக்கடி நின்று போகும். இருந்தாலும், இடைவிடாமல் முயன்று அதை […]\nவட, தென் அமெரிக்க நாடுகளில் மட்டுமே காணப்படக்கூடிய ‘ஹம்மிங் பேர்ட்’ எனும் ரீங்காரச் சிட்டு, பளபளக்கும், வண்ணச், சிறகுகளுடைய சிறிய பறவை. நொடிக்கு ஏறத்தாழ 80 முறை சிறகை அடிக்கும் திறனைப் பெற்ற இந்த அபூர்வப் பறவை, சிறகடிக்கும்பொழுது ஏற்படுத்தும் விர்ரென்ற ரீங்கார (ஹம்மிங்) ஒலியால் இப்பெயர் பெற்றது. இப்பறவையின் மெல்லிய கீச்சொலியைக் கேட்பது மிகவும் அரிது. ஒசனிச் சிட்டு, ஞிமிர்சிட்டு, முரல் சிட்டு என பல பெயர்களால் அழைக்கப்படும் இந்தப் பறவையின் அறிவியல் பெயர் ‘Trochilidae’. […]\nஅழகிய ஐரோப்பா – 13\n(அழகிய ஐரோப்பா – 11/அறை எண் 316) போகும் வழியில் ஹோட்டலில் கிடைத்த காலை உணவில் பிள்ளைகள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. அதனால் போகும் வழியில் எங்காவது இந்தியன் ரெஸ்டாரெண்ட் இருக்கிறதா என என் மனைவி கூகிளில் தேடி ஒருவழியாகக் கண்டுபிடித்தாள். காலை 10:30க்கு எல்லாம் ரெஸ்டாரெண்ட் வாசலுக்குச் சென்றுவிட்டோம். ஆனால் ரெஸ்டாரெண்ட் திறக்க 11:00 ஆகுமென எழுதியிருந்தது. சுற்றியிருந்த கடைத் தொகுதிகளைப் பார்வையிட்ட பின் 10:50 அளவில் மீண்டும் உணவகத்தின் வாசலில் சென்று ���ின்றோம். வரவேற்க […]\nஈஸ்டர் முட்டை வேட்டை 2019 April 16, 2019\nகயமைக்குக் கல்லடி April 7, 2019\n2019 மினசோட்டா மாநிலத் தமிழ்த் தேனீப் போட்டிகள் March 19, 2019\nசொற்சதுக்கம் 8 March 19, 2019\nதிகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள் March 19, 2019\nகுளிர்காலப் பொழுதுபோக்கு விளையாட்டு March 19, 2019\nசெயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் – 2019 March 19, 2019\nசாத்தான்கள் March 19, 2019\nபுல்வாமா – சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி March 4, 2019\nஸ்னோ அள்ளிப் போட வா\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karpi.online/logo-3/", "date_download": "2019-04-18T17:02:20Z", "digest": "sha1:EJVLONMYLPTPXFRTFNJ4VGWVMBDNVAT7", "length": 6994, "nlines": 119, "source_domain": "karpi.online", "title": "logo | Karpi", "raw_content": "\nசென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியின் துணை வங்கியான இந்த் வங்கியில் நிரப்பப்பட உள்ள செக்ரட்டேரியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும்...\nதமிழக அரசின் வனத்துறையில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசின் வனத்துறையில் காலியாக உள்ள பாரஸ்ட் அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள்...\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\nபொறியியல் படிப்புகளில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 25ஆம் தேதி தொடங்கும் முதல் சுற்று கலந்தாய்வுக்கு இன்று முதல் கட்டணம் செலுத்தலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை ஒவ்வொரு...\nஎம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிக்க கட்டணம் எவ்வளவு தெரியுமா\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\nதமிழக அரசின் வனத்துறையில் வேலைவாய்ப்பு\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/fridge-maintenance/", "date_download": "2019-04-18T16:36:19Z", "digest": "sha1:JOSYBB6P2ADCGXBAJKSP6K3Z3D5URA2Q", "length": 12113, "nlines": 135, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பிரிட்ஜ் பராமரிப்பது எப்படி?Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசமையல் ௮றை டிப்ஸ் / சிறப்புப் பகுதி / பெண்கள் உலகம்\nஒரே கிராமத்தை சேர்ந்த 1000 பேர்களின் வாக்குகள் என்ன ஆயிற்று\nஅன்புமணி தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு\nமுதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் சோதனை.\n3:30 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்\n1. . பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.\n2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.\n3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.\n4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.\n5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.\n6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.\n7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.\n8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.\n9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.\n10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.\n11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.\n12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.\n13. பச்சைக் காய்கறிகளை பாலிதீன் கவர்களில் போட்டு வைக்கவும். பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்.\n14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.\n15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.\n16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.\n17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.\n18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.\n19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.\n20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.\nராணுவ குடியிருப்பு மருத்துவமனையில் செவிலியர் பணி\nசிமேட்: ஆர்வமுள்ளவர்கள் மாதிரி தேர்வில் பங்கேற்கலாம்\nஒரே கிராமத்தை சேர்ந்த 1000 பேர்களின் வாக்குகள் என்ன ஆயிற்று\nஅன்புமணி தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு\nமுதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் சோதனை.\n3:30 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/155171/news/155171.html", "date_download": "2019-04-18T16:43:36Z", "digest": "sha1:MAKK23CJLNKCNUE4SWTW7BRW3FT4YKB3", "length": 7095, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாம்பு ஆடையை மாற்றும் வைரல் காட்சி..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nபாம்பு ஆடையை மாற்றும் வைரல் காட்சி..\nபாம்பு ஆடையை மாற்றும் வைரல் காட்சி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.\nஇது போன்ற காட்சியை நேரில் இருந்து பார்ப்பது மிகவும் குறைவு என்றுதான் கூறவேண்டும்.\nசரி பாம்புகள் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிஞ்��ிக்கலாமா..\nபாம்பைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்ட கதைகள் தொண்ணூறு சதவிகிதம் பொய். குறிப்பாக சினிமாக்களில் காட்டப்படும் பாம்பு கதைகளை நம்பவே நம்பாதீர்கள்.\nமனித இனம் தோன்றுவதற்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே பாம்புகள் தோன்றிவிட்டன.\nஎனவே நம்மைவிட அவற்றுக்கு பூமியில் வாழும் உரிமை கூடுதல்.\nநம் நாட்டில் வாழக்கூடிய பாம்புகளில் கொடிய விஷம் கொண்டவை நான்கே நான்குதான். நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், கட்டுவிரியன், ராஜநாகம் ஆகியவற்றுக்கு மட்டுமே விஷமுண்டு. நாம் காணும் பாம்புகளில் தொண்ணூற்றி ஐந்து சதவிகிதம் பாம்புகள் விஷமற்றவையே.\nநாகப்பாம்பு பற்றிய சில தகவல்கள்….\nநாகப்பாம்புகளின் உடலில் காணப்படும் சிறப்பான உறுப்பு தலையில் இருக்கும் ஒரு விரியக் கூடிய தசை ஆகும்.\nஇவை தாக்கும் போதோ, தற்காப்புக்காகவோ அவற்றை விரிக்கும்.\nஇது எதிரியை அச்சுறுத்தவே ஆகும். இதனை படம் எடுத்தல் என்பர்.\nஇப்பாம்புகள் மஞ்சள் கலந்த வெள்ளை, கரும்பழுப்பு மற்றும் வெளிர்சாம்பல் நிறங்களில் இருக்கின்றன.\nஇதன் நிற அமைப்பின் காரணமாக அது தான் வாழும் தரையில் புற்களுக்கு இடையே அரிதாகவே கண்ணுக்குத் தெரிகிறது.\nஒருவகை நாகப் பாம்பின் படத்தில் மூக்குக் கண்ணாடி போன்ற குறி ஒன்றுள்ளது. இதனால் கண்ணாடிப் பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது.\nPosted in: செய்திகள், வீடியோ\nகிறைஸ்ட்சேர்ச் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம் \nஇந்த குணமுள்ள பெண்களை திருமணம் செய்தால் வாழ்க்கை நரகமாகும்\nஇதை உங்களால் நம்பமுடியாது அனால் உண்மை\nமனசு வலி தீர இந்த காமெடிய பார்த்து சிரிங்க\nஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய பிரபல 80’s தமிழ் நடிகைகள்\nஇனி ஓராண்டுக்கு கவலை இல்லை\nகைது செய்யப்பட்ட ஜனாதிபதி சிறையில் அடைப்பு\nரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் வாக்குப்பதிவு\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-ODYyMzgyMTk2.htm", "date_download": "2019-04-18T16:19:40Z", "digest": "sha1:3RS3TJCIAPCFZ2DQ7YSWQV7DPQHBC6JZ", "length": 15531, "nlines": 198, "source_domain": "www.paristamil.com", "title": "கட்டிலில் ஆண்கள் செய்யும் தவறுகள்...- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலு���் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nமாத வாடகை : 580€\nRER E GAGNY 93220 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலையில் நன்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nLa Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nகட்டிலில் ஆண்கள் செய்யும் தவறுகள்...\nதாம்பத்தியத்தில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம். இது, தெரியாமல் நடக்கும் தவாற இருந்தாலும் சரி, உணர்ச்சியின் உச்சத்தில் அறிந்தே செய்தாலும் சரி, இதனால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள் தான்.\nஉடல் ரீதியாக மட்டுமின்றி, மனம் ரீதியாகவும் சில செயல்கள் பெண்களை தர்மசங்கடமாக உணர வைக்கும். எனவே, முடிந்த வரை தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது, இந்த ஒன்பது தவறுகள் ஏற்படாதவாறு ஆண்கள் நடந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.\nதாம்பத்தியத்தில் ஈடுபடும் போது, செக்ஸ் வைத்துக் கொள்வதில் மட்டுமே ஈடுபாடு, நாட்டம் செலுத்துவது தவறு. சில ஆண்கள், தாம்பத்தியத்தில் மட்டும் நாட்டம் செலுத்தி, ஏனைய முத்தமிடுதல், கட்டி தழுவுதல் போன்றவற்றில் கோட்டைவிடுவது தவறு. முழுமையான இன்பம் அடையாமல் இருப்பதற்கு இதுவும் ஓர் காரணமாகும்.\nஉங்கள் துணை ஆயத்தம் ஆவதற்கு முன்னரே நீங்கள், தாம்பத்தியத்தில் ஈடுபட முயல்வது அவர்களது அசௌகர்யமான உணர்வை அளிக்கலாம். எனவே, பொறுமையாக செயலபட வேண்டியது அவசியம்.\nதுணை என்பதையும் தாண்டி பேசுவதை, தவிர்த்து, உணர்வுகளை பரிமாறிக் கொள்வதை தவிர்த்து, வெறுமென உறவில் மட்டும் ஈடுபடுவது தவறு.\nமிக வேகமாக உச்சம் காண்பதும், மிக தாமதமாக உச்சம் காண்பதும் என இரண்டும் உறவின் இன்பத்தை குறைக்கலாம். எனவே, உறவில் ஈடுபடும் போது முடிவை சரியான நேரத்தில் முடிக்க வேண்டியது அவசியம். இல்லையேல், இருவருக்குமே கூட அலுப்பு நேரிட வாயப்புகள் உண்டு.\nஏதோ, ஆபாசப்படத்தில் ஈடுபடுவது போன்று, உங்கள் துணையிடம் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது ஆண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய தவறு.\nஉறவில் ஈடுபட்டு முடித்த பிறகு அமைதியாக இருப்பது தவறு. பெண்களுக்கு உறவில் ஈடுபட்ட பிறகு, பேசுதல், கொஞ்சுதல் தான் உச்சம் அடைய வைக்கும். இதை தவிர்ப்பது தவறு.\nமெஷின் போல, உணர்வின்றி தாம்பத்தியத்தில் ஈடுபடுதல் அல்லது வெறும் செக்ஸ்சுக்காக மட்டும் துணையை பயன்படுத்திக் கொள்வது மிகப்பெரிய தவறு. இதுவே உறவில் விரிசல் ஏற்பட முக்கிய காரணமாக அமையும்.\nவாழ்விற்கு சுவை சேர்ப்பவை சிக்கல்களே...\nஇளைய சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டியவை\nகோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி\nதொலைந்து போன உறவுகளும், குலைந்து போன மன நிம்மதியும்...\nகணவன் - மனைவி உறவுக்கு உலை வைக்கும் ஈகோ\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-OTkyOTQyOTE2.htm", "date_download": "2019-04-18T16:19:05Z", "digest": "sha1:KKTU2CN2Y4ZQW7AHIMJ3ASN4UOS6YGCZ", "length": 26751, "nlines": 215, "source_domain": "www.paristamil.com", "title": "பாலியல் வல்லுறவுகள் – கறைபடிந்த தரப்படுத்தலில் இந்தியாவும் இலங்கையும்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nமாத வாடகை : 580€\nRER E GAGNY 93220 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலையில் நன்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nLa Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்��ு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபாலியல் வல்லுறவுகள் – கறைபடிந்த தரப்படுத்தலில் இந்தியாவும் இலங்கையும்\nபாலியல் துஷ்பிரயோகங்கள் காலத்துக்குக் காலம் எமது சமூக வலைத்தளங்களில் அல்லது செய்தித்தாள்களில் பரபரப்பை ஏற்படுத்தி, முக்கிய பிரச்சினையாக பார்க்கப்பட்டு, பின்னர் அப்படியே அடங்கிப்போகும் ஓர் விடயமாகவே இருந்துவருகிறது.\nசிறுமி சேயா, பாடசாலை மாணவி வித்யா என எத்தனையோ பிஞ்சுகளும் பெண்களும் இக்கொடூரச் செயலுக்கு ஆளாகி, தமது இன்னுயிரையும் இழந்துவிட்டனர். விசாரணைகள் நடந்தன தண்டனைகள் வழங்கப்பட்டன என இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும்போதெல்லாம் இம்முடியாத சோகத்தின் உண்மைநிலை நமது மனதை நெருடிக்கொண்டுதான் இருக்கின்றது.\nகாதலித்த பெண் முகத்தில் ஆசிட் வீச்சு, வரதட்சணைக் கொடுமையில் எரிவாயு வெடிப்பில் பெண் மரணம், கற்பழிப்பு, வீட்டு வன்முறை, உளவியல் துஷ்பிரயோகங்கள் இப்படி இன்று இந்த நொடியில் எனது பேனா எழுதும்போதும் உலகின் எங்கோ ஓர் மூலையில் ஓர் பெண் வன்முறைக்கு ஆளாகிக்கொண்டுதான் இருக்கிறாள்.\nபாலியல் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் என்பன எங்கோ ஓர் இனந்தெரியாத கிரகத்தில் நடப்பதுபோன்ற எண்ணமே பெரும்பாலும் அனைவரது கவனத்திலும் இருக்கின்றது. மாறாக நாம்வாழும் இதே சமூகத்தில் நாம் நினைத்துப் பார்த்திராத சந்தர்ப்பங்களிலும் இவ்வாறான வன்முறைகள் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றன. எம்கண்முன் இருக்கும், அன்றாடம் நம்மைக் கடந்துசெல்லும் எத்தனையோ பெண்களும் சிறுமிகளும், ஏன் குழந்தைகள்கூட இவ்வாறான சித்திரவதைகளுக்கு ஆளாகிக்கொண்டே இருக்கின்றனர்.\nஒரு தனிமனித வாழ்வில், குறிப்பாகப் பெண்களுக்கு இது எப்படியான பிரதிகூலத்தைத் தேடித்தரும் என்பது மனதை உருக்கும் ஓர் உண்மை எனலாம். கலாச்சாரம் பண்பாடு என்று வாழும் எம்போன்ற நாட்டுப் பெண்களின் மற்றும��� அவர்கள் சார்ந்தவர்களின் நிலை எத்துணை வேதனையளிக்கக்கூடியது அவர்கள் எதிர்நோக்கும் சமூகம் சார்ந்த மன உளைச்சல்கள் அனைத்திற்கும் மேலாக அப்பெண்கள் அனுபவிக்கும் உடல்ரீதியான வேதனை போன்றவை ஈடுகட்டமுடியாத இழப்பேயன்றி வேறில்லை.\nதுஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் இவை அறிவு, கல்வித்தரம், சமூக அந்தஸ்து போன்றவற்றையும் தாண்டி உலகின் மூலை முடுக்கெங்கும் நடந்துகொண்டிருகிறது என்பது ஒரு கசப்பான உண்மை. ஆசிய நாடுகள் மட்டுமன்றி பல மேலைத்தேய நாடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல. உலகின் அதிகூடிய பாலியல் வன்முறைகள் வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே பதிவுசெய்யப்பட்டுள்ளன என்பது ஆச்சர்யமான விடயம்.\nஉலகின் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகளவில் நடைபெறும் 10 நாடுகள் வரிசையில் ஆசிய நாடுகளான இந்தியா 4ஆவது இடத்திலும், இலங்கை 9ஆவது இடத்திலும் உள்ளது. மேலும் இத் தரப்படுத்தலில் உள்ள ஆசிய நாடுகள் இவையிரண்டு மட்டுமேயாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மேற்கத்தேய நாடுகளோடு ஒப்பிடுகையில் கீழைத்தேய நாடுகளில் இவ்வாறான வன்முறைகள் தொடர்பான முறையீடுகள் மிகச் சொற்பமாகவே பதிவுசெய்யப்படும் வழமை இருக்கும் நிலையிலும் இப்பத்து முன்னணி நாடுகள் வரிசையில் இலங்கையும் இந்தியாவும் இடம்பிடித்திருப்பது எமக்குச் சொல்லும் தகவல் மிக ஆழமானதும் சிந்திக்கப்படவேண்டியதுமாகும்.\nஇத்தரப்படுத்தலில் இடம்பிடித்துள்ள ஏனைய நாடுகளை நோக்கும்போது எமது புருவங்கள் உயர்வதை தடுக்க இயலாதுதான்;\nமுறைப்பாடு செய்யப்பட புள்ளிவிபரங்களின் அடிப்பையில் நாம் முதல் பத்து இடங்களில் இடம்பிடித்துள்ள அதேவேளை பல்வேறு சமூக காரணங்களுக்காய் முறைப்பாடு செய்யப்படாத நிகழ்வுகள் அதைவிட அதிகமாகவே இருக்கின்றன என்ற உண்மையைப் புறந்தள்ளிவிட இயலாது. பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கங்கள் போன்றவற்றில் மேற்கத்தேய நாடுகளைவிட உயர்ந்த நிலையிலிருக்கும் எமது சமுதாயத்தில் பெண்களின் நிலை இத்துணை அவலத்துக்குள்ளாகியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.\nபெண்களின் முன்னேற்றம், பெண் கல்வி, மனைவியின் கெடுபிடி பற்றிப்பேசும் கணவன்மார், இப்படி பெண்கள் முன்னேறி சமுதாயத்தை ஆட்டிப்படைப்பதாய் சித்தரிக்கும் இச்சமுதாயம் இதுபற்றிச் சற்றுச் சிந்திக்கவேண்டும். ஆணுக்குப் பெண் சமவுரிமை வழங்க கிளம்பியிருக்கும் சமுதாயம், பெண்ணைப் பெண்ணாய் மதித்தாலே போதும் என்ற நிலையே இன்று இருக்கிறது என்றால் அது மிகையல்ல.\nபெண்களின் பாதுகாப்பு மற்றும் சகவாழ்வு தொடர்பில் பெற்றோர்கள் கவனயீனமாக இருத்தல், வன்முறைகள் தொடர்பான போதிய அறிவின்மை, சமூகத்துக்கு பயந்து பாலியல் துஷ்பிரயோகங்கள் உரிய முறையில் முறையீடு செய்யப்படாமை, சமூகக் கட்டமைப்பு மற்றும் கலாசாரச் சீர்கேடுகள், மேலைத்தேய பண்பாடுகளின் தாக்கம், மனோரீதியான காரணங்களை இதன் அடிப்படையாகக் கொள்ளலாம்.\nஇலங்கையைப் பொறுத்தவரையில் 14.5% வீதமான ஆண்கள் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்குகின்றனர். இதில் 64.9% வீதமானவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பெண்களை வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளனர். ஆக அரைவாசிக்கும் அதிகமானோர் தொடர்ந்தும் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கின்றனர். காவல்துறையின் கவனத்திற்கு மிக அரிதாகவே செல்லும் இவ்வாறான முறைப்பாடுகள் எந்தளவு முடிவுக்குக் கொண்டுவரப்படுகின்றன என்பதும் ஓர் பெரும் கேள்விக்குறியே. இதுவே இத்தொடர் குற்றங்களுக்குக் காரணம். குற்றவாளிகள் எவ்வித தடையுமின்றி மீண்டும் மீண்டும் பெண்களை துஷ்பிரயோகம் செய்துகொண்டுதான் இருக்கின்றனர்.\nஇந்திய மண்ணில் பெண்களுக்கெதிராக நடக்கும் குற்றங்களில் முதலிடத்திலிருப்பது பாலியல் வல்லுறவே. இந்தியாவில் ஒவ்வொரு 22 நிமிடங்களுக்கொருமுறை புதிய பாலியல் வல்லுறவுக்கான முறையீடு மேற்கொள்ளப்படுகிறது. இன்னுமொரு வருந்தத்தக்க விடயம் என்னவெனில் 98% சதவீதமான பாலியல் வல்லுறவுகள் பெண்களின் குடும்பத்திலுள்ள ஆண்களாலேயே மேற்கொள்ளப்படுகிறது. வெறும் 2% வீதமானவைகளே அந்நிய ஆடவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இது எத்துணை கொடூரம் வீட்டிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பில்லாதபோது இவ்வன்முறைகளுக்கான தீர்வை எப்படிப்பெறுவது வீட்டிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பில்லாதபோது இவ்வன்முறைகளுக்கான தீர்வை எப்படிப்பெறுவது மேலும் இந்தியாவில் பாலியல் வல்லுறவு அதிகரிப்பு வீதம் மேலும் மேலும் உயர்ந்துகொண்டே செல்கிறது.\nஇதனைப் படிக்கின்ற ஒவ்வொரு ஆண்மகனுக்கும்; உங்களது தாய்மாரையும், சகோதரிகளையும், பிள்ளைகளையும் பாதுகாக்கும் பொறுப்பு உங்களுடையது. மாறாக வேலியே பயிரை மேயும் நிலைக்கு உங்கள் பெண்களைத் தள்ளிவிடாதீர்கள். பெண்களை கண்களாக மதிக்கும் கலாச்சாரத்தில் வாழ்ந்துகொண்டு அவர்களைக் கிள்ளுக்கீரைகளாக நடத்தும் நிலையிலிருந்து நீங்களும் நீங்கி அடுத்தவர்களுக்கும் அறிவூட்டுங்கள்.\nபுள்ளிவிபரங்களையும் கருத்துக்களையும் இலகுவில் ஒப்புவித்துவிடலாம். ஆனால் அதன்பின்னால் படிந்திருக்கும் எத்தனையோ பெண்களது துயரமும் அவமானமும் எங்களால் ஈடுகட்ட முடியாதவையே.\nமனிதத் திசுக்களை கொண்ட இதய மாதிரியை உருவாக்கியுள்ள விஞ்ஞானிகள்\n2019 தமிழ் புத்தாண்டு விகாரி வருடம்\nபத்து ஆண்டுகளாக தனிமையில் தவித்த 'ரோமியோ' தவளைக்கு கிடைத்த `ஜூலியட்'\nசுடச்சுட தேநீர் குடிக்கும் பழக்கமா\nஉலகின் மிகப்பெரிய முத்தை வைத்திருக்கும் தனிநபர்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/25/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/32897/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-04-18T17:18:03Z", "digest": "sha1:R4M4FJJKFIOYL3OCCK3CACGWW7MW3HWM", "length": 11197, "nlines": 195, "source_domain": "www.thinakaran.lk", "title": "பிரதமர் மோடிக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது | தினகரன்", "raw_content": "\nHome பிரதமர் மோடிக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது\nபிரதமர் மோடிக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது\nபிரதமர் மோடிக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது என்று சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.\nபா.ஜனதா எம்.பி. சுப்பிரமணிய சாமி கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:-\nஉலக அளவில் இந்திய பொருளாதாரம் 5-வது இடத்தில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாக கூறி வருகிறார். ஆனால் உண்மையில் நமது பொருளதாரம் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தப்படியாக 3-வது இடத்தில் உள்ளது. இருந்தாலும் பிரதமர் மோடி ஏன் 5-வது இடத்தில் இருப்பதாக சொல்லி வருகிறா��் என்பது புரியவிலலை.\nபிரதமருக்கு பொருளாதாரம் தெரியாதது தான் அதற்கு காரணம். அவருக்கு மட்டுல்ல நிதிஅமைச்சர் அருண்ஜெட்லிக்கும் பொருளாதாரம் தெரிய வில்லை. அன்னிய செலவானி மதிப்பை அடிப்படையாக வைத்து அவர்கள் இருவரும் நாட்டின் பொருளாதாரம் 5-வது இடத்தில் உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் அந்த மதிப்பு தொடர்ந்து மாறக்கூடியது. அதனை அடிப்படையாக கொண்டு பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுவது மிகவும் தவறாகும்.\nதற்போதைய நிலையில் அந்த விகிதத்தை கொண்டு கணக்கிட்டால் நாட்டின் பொருளாதாரம் 5-வது இடத்தில் அல்ல 7-வது இடத்தில் இருக்கிறது.\nஉண்மையில் பொதுமக்களின் வாங்கும் திறனை அடிப்படையாக கொண்டே நாட்டின் பொருளதாரம் நிர்ணயிக்கப்பட்ட வேண்டும். அவ்வாறு நிர்ணயித்தால் இந்திய பொருளாதாரம் தற்போது உலக அளவில் 3-வது இடத்தை வகிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n5 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது\nமோட்டார் சைக்கிளொன்றில் 5 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுசென்ற...\nநாவலப்பிட்டியில் இன்று (18) மதியம் பெய்த அடை மழையினால் வெள்ளப்பெருக்கு...\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம்\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் மட்டக்களப்பில் அஞ்சலிக்காக...\nஉலகக் கிண்ண இலங்கை அணி அறிவிப்பு\nஐ.சி.சி. உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது....\nயாழ். மீசாலையில் மின்னல் தாக்கி இருவர் படுகாயம்\nயாழ். மீசாலைப் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகிய இருவர், சாவகச்சேரி...\nஇன வேறுபாடுகளை களையாமல் கிழக்கை ஒரு போதும் முன்னேற்ற முடியாது\nஅரசியல் மற்றும் இன வேறுபாடுகளை களையாமல் கிழக்கு மாகாணத்தை ஒரு போதும்...\nகண்ணிவெடி வெடித்ததில் இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம், முகமாலையில் கண்ணிவெடியொன்று வெடித்ததில் படுகாயமடைந்த...\nநதீமாலிடம் சி.ஐ.டி. வாக்குமூலம் பதிவு\nபிரபல பாடகர் அமல் பெரேராவின் புதல்வர் நதீமால் பெரேராவிடம்...\nஅத்தம் இரவு 9.25 வரை பின் சித்திரை\nசதுர்த்தசி இரவு 7.26வரை பின் பூரணை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/14068.html", "date_download": "2019-04-18T17:16:15Z", "digest": "sha1:KLWRTK5N2BDIRXHYU666MOMBAV7CNWZN", "length": 7007, "nlines": 104, "source_domain": "www.yarldeepam.com", "title": "வெளிநாடு சென்ற நிலையில் காணாமல் போன இலங்கைப் பெண்கள்!! - Yarldeepam News", "raw_content": "\nவெளிநாடு சென்ற நிலையில் காணாமல் போன இலங்கைப் பெண்கள்\nவெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்காக சென்ற நான்கு இலங்கையர்கள் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுவைத்திற்கு பணிக்காக சென்றவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.\nஅதற்கமைய அவர்கள் தொடர்பில் தகவல் அறிந்தால் அறிவிக்குமாறு பொது மக்களிடம் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது. காணாமல் போனவர்கள் விபரங்கள் பின்வருமாறு,\nநுகதெனிய பிரதேசத்தை சேர்நத நவாஸ், என்பவர் 02-11-2016 திகதியன்று வெளிநாடு சென்றுள்ளார்.\nதலகொஸ்வெட்ட பிரதேசத்தை உதயகுமாரி என்பவர் 02-11-2016 திகதியன்று வெளிநாடு சென்றுள்ளார்.\nஅரவத்தை பிரதேசத்தை சிறியாவத்தி என்பவர் 17-02-2014 திகதியன்று வெளிநாடு சென்றுள்ளார்.\nநாவலப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த திலக்கனி பீரிஸ் என்பவர் 02-02-1995 திகதியன்று வெளிநாடு சென்றுள்ளார்.\nஇவர்கள் தொடர்பில் தகவல் அறிந்தால் 0114380954/ 0112878244 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புக்கொண்டு அறிவிக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.\nநீதிமன்றத்தில் வைத்து சுவிங்கம் சாப்பிட்ட இளைஞருக்கு ஏற்பட்ட நிலை\nகாணாமல்போன 8 வயதுச் சிறுவன் சடலமாக மீட்பு\nஇலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதெய்வ வழிபாட்டின்போது கற்பூர ஆராதனை காட்டுவது ஏன் தெரியுமா\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா லசித் மலிங்க\nயாழில் மது போதையில் பொலிஸ் அதிகாரி செய்த காரியம்\nஇலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதெய்வ வழிபாட்டின்போது கற்பூர ஆராதனை காட்டுவது ஏன் தெரியுமா\nக��ரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா லசித் மலிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/42477/cinema/Kollywood/Actress-Kalpana-passes-away.htm", "date_download": "2019-04-18T16:19:52Z", "digest": "sha1:WEO75RLPFL4LA6IFKKTM3IEZ5Y5BGQ5Q", "length": 16514, "nlines": 174, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நடிகை கல்பனா மரணம்! - Actress Kalpana passes away", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும் | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | மகனை இயக்குகிறாரா விக்ரம் | மகனை இயக்குகிறாரா விக்ரம் | தெலுங்கு சீரியல் நடிகைகள் விபத்தில் மரணம் | தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி | மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர் | விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ் | ரவுடி பேபி - 40 கோடி சாதனை | என் ஓட்டு வீணாகிவிட்டது : ரமேஷ் கண்ணா ஆதங்கம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n4 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ள நடிகை கல்பனா இன்று(ஜன.25ம் தேதி) காலை திடீரென மரணமடைந்தார். ஐதராபாத்தில் கடந்த சில நாட்களாக ஷூட்டிங்கில் இருந்த கல்பனாவுக்கு அதிகாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். கல்பனா, இருதய நோயால் இறந்ததாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் நடிகை கல்பனா. மலையாள பட உலகில் திக் விஜயம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். 1983-ல் பிரபல மலையாள கதாசிரியர் வாசுதேவ நாயரின் மஞ்சு (மூடுபனி) என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிறகு பிரபலமானார். அதன்பிறகு காமெடி வேடங்களில் நடித்து புகழ் பெற்றார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.\nஎண்ணற்ற மலையாளப் படங்களிலும், சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ள நடிகை கல்பனா, நடிகைகள் ஊர்வசி, கலாரஞ்சனி ஆகியோரின் சகோதரி ஆவார்.\n50 வயதான கல்பனா, தமிழில் பாக்யராஜ் இயக்கி நாயகனாக நடித்த சின��ன வீடு திரைப்படத்தில் பாக்யராஜ் மனைவியாக நடித்தார். அந்தப் படத்திற்காக குண்டான கதாநாயகி தேவைப்பட்டது. படத்திற்காக தன்னுடைய தோற்றத்தை குண்டாக மாற்றிக் கொண்டு நடித்தவர். அந்தப் படம் அவருக்கு பல பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது. அடுத்து பாலுமகேந்திரா இயக்கி கமல்ஹாசன் நாயகனாக நடித்த சதி லீலாவதி படத்தில் ரமேஷ் அரவிந்த் மனைவியாக நடித்தார். கமல்ஹாசன் நடித்த பம்மல் கே. சம்பந்தம், அழகம் பெருமாள் இயக்கிய டும் டும் டும் படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.\nகடந்த வருடம் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த காக்கி சட்டை படத்தில் சிவகார்த்திகேயனின் அம்மாவாக நடித்திருந்தார்.\nகல்பானா, மலையாளம் இயக்குநர் அனில் குமாரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனகசப்பால் கடந்த 2012ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். கல்பனாவிற்கு ஸ்ரீமாயி என்ற ஒரே ஒரு மகள் மட்டும் உள்ளார்.\nமலையாளத்தில் வெளிவந்த தனிச்சல என்ஜன் என்ற படத்திற்காக, 2012ம் ஆண்டின் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.\nகல்பனாவின் உடல் விமானம் மூலம் ஐதராபாத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nகல்பனாவின் மரணம் பற்றி தெரியவந்ததும் மலையாள மற்றும் தமிழ் திரைப்பட கலைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது இறுதி சடங்கில் பங்கேற்கவும் அவர்கள் திருவனந்தபுரம் செல்கிறார்கள்.\nமுன்னதாக கல்பனாவின் மரண செய்தி கேள்விப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், கார்த்திக், கோவை சரளா, சதீஷ் உள்ளிட்ட பலர் ஐதரபாத்தில் கல்பனா இருந்த மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nதொழில்நுட்பத்தை கத்தி போல் ... நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஆழ்ந்த இ���ங்கல்கள்... சின்ன வீடு படத்தில் இவரின் நடிப்பு ஒரு பதி பக்தி எப்படி இருக்க வேண்டும் என்கிற அளவிற்கு இருந்தது....\nகல்பனா அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்.\nதமிழகத்தில் ஜல்லி கட்டுக்காக ஆதரவு தெரிவித்து அதை நடத்த ஆயத்தமான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கைது சம்பவத்தின் போது கூட அந்த செய்தி ஒரு வரி செய்தியாகத்தான் வெளிவந்தது. இப்பொழுது நடிகையின் இறப்பு செய்தியுடன் ஒரு வரலாறே வெளிவருகிறது...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nபுற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: சோனாலி பிந்த்ரே\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும்\nஇந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு\nமே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல்.\nதெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகதாநாயகியாக மாறிய கல்பனாவின் மகள்\nபாலிவுட் இயக்குனர் கல்பனா லஜ்மி காலமானார்\nகல்பனாவின் கடைசி படம் ஜூன் 29-ல் ரிலீஸ்\nநடிகர் : ராகவா லாரன்ஸ்\nநடிகை : வேதிகா ,ஓவியா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/71431/cinema/Kollywood/Jail-is-backdrop-of-Housing-Board-issue.htm", "date_download": "2019-04-18T16:21:17Z", "digest": "sha1:EXTYK3E2TM6JVDQWWGPXIZ2YCSX7RKEI", "length": 10961, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஹவுஸிங் போர்டு பின்னணியில் ஜெயில் - Jail is backdrop of Housing Board issue", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும் | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | மகனை இயக்குகிறாரா விக்ரம் | மகனை இயக்குகிறாரா விக்ரம் | தெலுங்கு சீரியல் நடிகைகள் விபத்தில் மரணம் | தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி | மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர் | விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ் | ரவுடி பேபி - 40 கோடி சாதனை | என் ஓட்டு வீணாகிவிட்டது : ரமேஷ் கண்ணா ஆதங்கம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஹவுஸிங் போர்டு பின்னணியில் ஜெயில்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். அந்தப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தன. அதன்பிறகு அங்காடித்தெரு படத்தில் மீண்டும் இருவரும் இணைந்தனர்.\nஅதில் பணியாற்றியபோது வசந்தபாலனுக்கும், ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும் சின்னதாக மனஸ்தாபம் ஏற்பட்டது. அதனால் அங்காடித்தெரு படத்துக்கு பிறகு இயக்கிய அரவான், காவியத்தலைவன் படங்களுக்கு வேறு இசையமைப்பாளரைத் தேடிப்போனார் வசந்தபாலன்.\nஇந்நிலையில் தன்னை அறிமுகப்படுத்திய வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். 'ஜெயில்' என பெயரிடப்பட்டுள்ள இப்படம் முழுக்க முழுக்க ஏழை எளிய மக்கள் வசிக்கும் ஹவுஸிங் போர்டு பின்னணியில் உருவாகியிருக்கிறது. அதாவது பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கண்ணகிநகர் பற்றிய படம் இது.\nசமூகத்தால் குற்றவாளியகளாக சித்தரிக்கப்படும் இந்த பகுதி மக்களின் வாழ்வியலைப் பற்றி பேசும் படமாம் இது. எனவே இப்படத்தின் படப்பிடிப்பை கண்ணகி நகர் ஹவுஸிங் போர்டிலேயே நடத்தியுள்ளார் வசந்தபாலன்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nநயன்தாரா செய்த சாதனை சீமராஜா சிங்கிளாக வருமா\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nபுற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: சோனாலி பிந்த்ரே\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும்\nஇந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வட���வேலு\nமே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல்.\nதெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஜெயில், ஐங்கரன் இரண்டில் எந்தப்படம் முதலில்\nதமிழ்சினிமாவை இழுத்து மூடுங்கள்: வசந்தபாலன் ஆவேசம்\nவட சென்னை ஜெயில் செட் வீடியோ வெளியீடு\nஜெயில் படத்தின் கதை என்ன\nநடிகர் : ராகவா லாரன்ஸ்\nநடிகை : வேதிகா ,ஓவியா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://livecinemanews.com/", "date_download": "2019-04-18T17:05:34Z", "digest": "sha1:QR3EVJAO72TZ4DBU77BXCIOOAZPEHKI6", "length": 18888, "nlines": 456, "source_domain": "livecinemanews.com", "title": "Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Trailer | Tamil movie Songs - Live Cinema News", "raw_content": "\nவிக்ரம் பிறந்தநாள் – கடாரம் கொண்டான் டீம் தரும் ஸ்பெஷல் விருந்து இதோ\nவிக்ரம் பிறந்தநாள் – கடாரம் கொண்டான் டீம் தரும் ஸ்பெஷல் விருந்து இதோ\nகுலுங்கியது நெல்லை காரணம் விஜய் ரசிகர்கள் \nவிக்ரம் பிறந்தநாள் – கடாரம் கொண்டான் டீம் தரும் ஸ்பெஷல் விருந்து இதோ\nவிக்ரம் பிறந்தநாள் – கடாரம் கொண்டான் டீம் தரும் ஸ்பெஷல் விருந்து இதோ\nகமல் தயாரிப்பில் அவரது உதவியாளர் ராஜேஷ் செல்வா இயக்கும் படம் கடாரம் கொண்டான். இப்படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். கடாரம் கொண்டான் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு…\nசிவகார்த்திகேயன்-நயன்தாரா மீண்டும் இணைந்து நடித்திருக்கும் படம் Mr. லோக்கல். இப்படத்தை ராஜேஷ் இயக்குகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு எப்போதோ முடிந்துள்ளது, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தான் தற்போது…\nஒரே நாளில் வெளியாகும் விக்ரம், சூர்யா படங்கள்\nஒரே நாளில் வெளியாகும் விக்ரம், சூர்யா படங்கள்\nகடாரம் கொண்டான் படத்தில் விக்ரம் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக கமலஹாசன் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இப்படத்தினை…\nசூரரைப் போற்று – இது சூர்யாவின் புதிய படத்தின் தலைப்பு\nசூரரைப் போற்று – இது சூர்யாவின் புதிய படத்தின் தலைப்பு\nஎன் ஜி கே, காப்பான் படங்களை தொடர்ந்து சூர்யா தற்போது ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு சூரரைப் போற்று என்ற பெயர் வைத்துள்ளார்கள். சூரரைப்…\n‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் சாதனை\n‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் சாதனை\nஅட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் “மெர்சல்” 2017 ஆம் ஆண்டு தீபாவளிக்கு பிரம்மாண்டமாக வெளியானது. “மெர்சல்” படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் விவேக் எழுதிய ‘ஆளப்போறான் தமிழன்’…\nகாப்பான் படத்தின் டீசர் வெளியாகும் தேதி\nகாப்பான் படத்தின் டீசர் வெளியாகும் தேதி\nகே வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா காப்பான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சூர்யாவுடன் ஆர்யாவும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து வருகிறார்கள். இப்படத்தில்…\nரஜினிக்கு வில்லனாகும் எஸ் ஜே சூர்யா\nரஜினிக்கு வில்லனாகும் எஸ் ஜே சூர்யா\nபேட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் எ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை ரஜினி ரசிகர்கள் தலைவர் 167 என்று செல்லமாக அழைக்கிறார்கள். இப்படத்தில்…\nநேர்கொண்ட பார்வை படத்தில் இணைந்த வித்யாபாலன்\nநேர்கொண்ட பார்வை படத்தில் இணைந்த வித்யாபாலன்\nநேர்கொண்ட பார்வை படத்தில் இணைந்த வித்யாபாலன் அஜித் விசுவாசம் படத்தின் வெற்றிக்கு பிறகு வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் வழக்கறிஞராக நடித்து வருகிறார். இப்படத்தினை…\nசிம்புவுக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் கதாநாயகி\nசிம்புவுக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் கதாநாயகி\nதமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர் போனவர் சிம்பு. இவர் நடிப்பில் வெளியாகிய படங்கள் வெளியாவதற்கு முன்பே பல சிக்கல்களையும் பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தும். சமீபத்தில் சிம்பு நடிப்பில்…\nமீண்டும் நடிகையிடம் காதல் கொண்ட விஜய்\nமீண்டும் நடிகையிடம் காதல் கொண்ட விஜய்\nஇயக்குனர் விஜய் அவர்கள் நடிகை சாய்பல்லவியை திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் விஜய் அவர்கள் தமிழ் சினிமாவில் விஜய், அஜித்தை வைத்து வெற்றிப் படங்களை…\nகுலுங்கியது நெல்லை காரணம் விஜய் ரசிகர்கள் \nநீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/learning-science-in-mother-tongue-will-help-school-students-become-better-engineers-anna-university-vc-says/articleshow/67967443.cms", "date_download": "2019-04-18T16:39:51Z", "digest": "sha1:VT2JDPLDPBLBILSBVVRSUUNWUDUEL6OD", "length": 15271, "nlines": 169, "source_domain": "tamil.samayam.com", "title": "anna university surappa: 10ம் வகுப்பு வரையில் தாய் மொழியில் தான் படிக்க வேண்டும்: அண்ணா பல்லை. துணைவேந்தர் - learning science in mother tongue will help school students become better engineers, anna university vc says | Samayam Tamil", "raw_content": "\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்பு\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்புWATCH LIVE TV\n10ம் வகுப்பு வரையில் தாய் மொழியில் தான் படிக்க வேண்டும்: அண்ணா பல்லை. துணைவேந்தர்\n10ம் வகுப்பு வரையில் தாய் மொழியில் தான் படிக்க வேண்டும். அப்போது தான் அறிவியல் கோட்பாடுகள் புரியும் என்று அண்ணா பல்லைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறியுள்ளார்.\nஅண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா\nதாய் மொழியில் பயின்றால் அறிவியலை புரிந்து கொள்வதற்கு எளிமையாக இருக்கும் என்று அண்ணா பல்லைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறியுள்ளார்.\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 18வது உலகத் தமிழ் இணைய மாநாடு வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக சென்னை அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: ‘இன்றைய இளைய தலைமுறையினர் தமிழ் மொழியில் பயில்வதை தயக்கம் காட்டுகின்றனர். தாய் மொழியில் படித்தால் தான் அறிவியல் மற்றும் கணிதங்களை புரிந்து கொள்ள முடியும். ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளில் தாய்மொழியில் தான் அறிவியலை படிக்கிறார்கள். அப்போது தான் அறிவியல் கோட்பாடுகள் குழந்தைகளுக்குப் புரியும்.\nதற்போது 18வது உலகத்தமிழ் இணைய மாநாடு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 20 முதல் 22ம் தேதி வரையில் இம்மாநாடு நடைபெறுகிறது. தானியங்கி கருவிகளில் தமிழ் மொழியின் பயன்பாடு என்பதே உலகத்தமிழ் மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.’ இவ்வாறு துணைவேந்தர் சூரப்பா பேசினார். பத்தரிகையாளர் சந்திப்பில் உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத் தலைவர் மணியம் கிண்டி பொறியியல் கல்லூரி தலைவர் கீதா, கோவை வேளாண் தொழில்நுட்ப கல்லூரி முன்னாள் துணைவேந்தர் ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nstate news News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்...\nதிருநாவுக்கரசு வீட்டில் சிறுமியின் சடலம் புதை...\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை அறைந்த குஷ்பு\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை சுளுக்கு எடுக்கும...\nமயக்கும் மாய்ந்தி, அசத்தும் அர்ச்சணா செக்ஸி ...\nVIDEO: தேர்தல் பரபரப்பிலும் கோலாகலமாக நடந்த மதுரை மீனாட்சி அ...\nVIDEO: தடுப்பணையில் குளிக்கச்சென்ற 2 வாலிபர்கள் பள்ளத்தில் ச...\nVIDEO: கும்பகோணத்தில் மக்களவைத் தேர்தலை புறக்கணித்த பொதுமக்க\nயாரு காசு கொடுத்தாலும் எங்களுக்கே வாக்கு - அமைச்சர் ஜெயக்கும...\nVIDEO: நோட்டுகளுக்கு அடிமையாகாமல் தமிழக மக்கள் ஜனநாயகத்தை கா...\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்பு\nRIP JK Ritheesh: நடிகர் ஜே.கே. ரித்தீஷ் மாரடைப்பால் இன்று கா...\nசென்னையின் இருவேறு இடங்களில் ஏற்பட்ட எதிர்பாரா மரணங்கள்\nபொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்- வீடியோ வெ...\nபெங்களூரு ஜெயிலில் சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு\nவரலாறு காணாத சாதனை படைத்த டாஸ்மாக்: மூன்றே நாளில் ரூ. 422 கோ...\nஇந்தியாவிலேயே முதல்முயற்சியாக தமிழகத்தில் வாக்களித்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்\nதமிழக தேர்தல் சட்டம், ஒழுங்கு பிரச்னையின்றி நிறைவுற்றது - தலைமை தேர்தல் அதிகாரி\nதேர்தல் நாளில் சென்னையில் இப்படியா ஏன் குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டன தெரியும..\nவிபத்தில் சிக்கி, ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த அரசு நடத்துனர்\n2014ல் நிகழ்ந்த அதிகபட்ச வாக்குப்பதிவின் வரலாறு திரும்புமா\nஇந்தியாவிலேயே முதல்முயற்சியாக தமிழகத்தில் வாக்களித்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்\nதமிழக தேர்தல் சட்டம், ஒழுங்கு பிரச்னையின்றி நிறைவுற்றது - தலைமை தேர்தல் அதிகாரி\nதேர்தல் நாளில் சென்னையில் இப்படியா ஏன் குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டன தெரியும..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n10ம் வகுப்பு வரையில் தாய் மொழியில் தான் படிக்க வேண்டும்: அண்ணா ...\nராமலிங்கத்தின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிவாரணம்: அர்ஜூன் சம்...\nபள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய முன்னாள் மாணவர்கள்\nChennai Free Metro Ride: மகிழ்ச்சி: நாளையும் (பிப் 13) சென்னை மெ...\nஸ்டாலின் பவுலர்... பழனிசாமி பேட்ஸ்மேன்... சட்டப்பேரவையில் களைகட்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/8800", "date_download": "2019-04-18T16:23:59Z", "digest": "sha1:7GCUWHNVAUCR2NATDC5D3MJJYAHOFUXC", "length": 5222, "nlines": 126, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "சரணாகதியின் சக்தி - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome விஞ்ஞானம் சரணாகதியின் சக்தி\nPrevious articleஅம்மா படைக்கவிதைகள் -3\nNext articleஅம்மா படைக்கவிதைகள் – 4\nஅடிகளார் ஒரு அவதார புருஷர்\nநற்குரு திருவருளால் வந்து வாய்த்தருளும்\nஅடிகளார் ஒரு அவதார புருஷர்\nவீனஸ் கோளில் ஓசோன் மண்டலம்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு\nசித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/flashback/oruvan-oruvan.php", "date_download": "2019-04-18T16:38:16Z", "digest": "sha1:EEFLHR2Z7D5TAJYNQOKTIJMPANVVW3SV", "length": 7763, "nlines": 111, "source_domain": "rajinifans.com", "title": "The way Oruvan Oruvan Song from Muthu Originated - Flashback - Rajinifans.com", "raw_content": "\nஒருவன் ஒருவன் முதலாளி பாடல் பிறந்த விதம்\nரஜினிக்கு பாட்டு எழுதும்போது மட்டும் யாரும் சொல்லாமலே தானாக வந்து விழுகின்றன வார்த்தைகள். அதுதான் அவருக்குள்ள வசீகரம், சிறப்பு என்கிறார் கவிஞர் வைரமுத்து.\nசென்னையில் லஷ்மன் ஸ்ருதியின் வித்தியாசமான இசை நிகழ்ச்சி ஒன்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து, பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், அந்தப் பாடல் பிறந்த விதம் போன்ற சுவாரஸ்யமான பல நிகழ்வுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.\nஅவற்றில் சிலவற்றை எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா ஆகியோர் பாடி பரவசப்படுத்தினார்கள். ஒவ்வொரு பாடலையும் அவர்கள் பாடுவதற்கு முன்பாக, அந்த பாடல்களை எழுதிய சூழ்நிலையை கவிஞர் வைரமுத்து விவரிக்க, அதுவே ஒரு தனி அனுபவமாக அமைந்தது ரசிகர்களுக்கு.\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்து படத்தில் இடம்பெற்ற ஒருவன் ஒருவன் முதலாளி பாடல் பிறந்த விதம் பற்றி அவர் விளக்கியபோது, அரங்கம் கைத்தட்டலில் அதிர்ந்தது.\nரஜி��ி அவர்கள் நடித்த முத்து படத்துக்கு பாடல் எழுதுவதற்காக ரஜினிகாந்த், நான், கே.எஸ்.ரவிக்குமார், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் கேரளாவில் உள்ள கொச்சிக்கு சென்றிருந்தோம். அப்போது, ஏ.ஆர்.ரகுமான் ஒரு தனி அறைக்கு சென்றுவிட்டார். நான் பாடலுக்கு மெட்டு போடும் வரை என்னை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்று கூறி அறைக் கதவையும் அடைத்துக் கொண்டார்.\nரஜினிகாந்தும், நானும் ஆன்மீகம், அரசியல் என்று எவ்வளவோ பேசினோம். அப்போது, மாவீரன் அலெக்சாண்டர் பற்றி ஒரு சம்பவத்தைச் சொன்னார் ரஜினி அவர்கள்.\nஉலகில் உள்ள அனைத்து நாடுகள் மீதும் போரிட்டு வென்ற அலெக்சாண்டரே, தான் இறக்கும்போது தனது இரண்டு கைகளையும் வெளியே தெரியும்படி வைத்து, இவன் போகும்போது ஒன்றையும் கொண்டு போகவில்லை என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தனது உதவியாளரிடம் கூறினாராம்.\nஇதை நண்பர் ரஜினி அவர்கள் சொன்னபோது, கேட்டு வைத்துக் கொண்டேன்.\nஅதை வைத்தே, �முத்து� படத்தில் வரும் �ஒருவன் ஒருவன் முதலாளி...� பாடலை எழுதினேன். அந்த பாடலின் இடையே �மண்ணின் மீது மனிதனுக்காசை, மனிதன் மீது மண்ணுக்காசை..� என்று எழுதியது இந்த வரலாற்றுச் சம்பவத்தைக் குறிப்பிடத்தான்.\nரஜினிகாந்தின் சிறப்பே, யாரையும் அவர் நேரடியாக கட்டுப்படுத்துவதில்லை. நம்மையும் அறியாமல் அவர் சொல்வதைக் கேட்போம். அவரது வார்த்தக்கு அப்படி ஒரு வசீகரம் இருக்கிறது. எனக்கு இப்படித்தான் பாட்டு வேணும், இந்த மாதிரிதான் வரிகள் அமையணும் என்று அவர் யாருக்கும் கட்டளை போட்டதில்லை. அவருக்கு எழுதும்போது தானாகவே வந்து விழுகின்றன அத்தகைய வரிகள். அதுதான் அந்த உச்ச நட்சத்திரத்தின் சிறப்பு, என்றார் வைரமுத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/11/blog-post_5396.html", "date_download": "2019-04-18T16:50:31Z", "digest": "sha1:N25V2TNSAHPRN3FXBJ5PSXPMTNKXWO7K", "length": 5827, "nlines": 35, "source_domain": "www.newsalai.com", "title": "கூடங்குளம் தடியடி வழக்கை தள்ளுபடி செய்த மதுரை உயர் நீதிமன்றம் - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nகூடங்குளம் தடியடி வழக்கை தள்ளுபடி செய்த மதுரை உயர் நீதிமன்றம்\nBy நெடுவாழி 13:44:00 Koodan, தமிழகம், முக்கிய செய்திகள் Comments\nகூடங்குளம் மக்களுக்கு தொடர்ந்து இன்னல்களுக்கு இன்னல் வந்தவண்ணமே இருக்கிறது.\nகூடங்குளம் அணு உலைக்கு எதிரானவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி தொடர்பாக நீதி விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது. வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை நீதிபதிகள் சுகுணா, மாலா ஆகியோர் தள்ளுபடி செய்தனர்.\nநீதி விசாரணை கேட்டு தாக்கல் செய்த மனுவில், கூடங்குளத்தில் காவல்துறையினர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால் தடையை மீறி போராட்டம் நடத்தியதால் தடியடி நடத்தும் நிலை ஏற்பட்டதாக அரசு வழக்கறிஞர் பதில் தெரிவித்திருந்தார். இதை ஏற்ற நீதிபதிகள், தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தினர். இந்நிலையில் இன்று மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.\nLabels: Koodan, தமிழகம், முக்கிய செய்திகள்\nகூடங்குளம் தடியடி வழக்கை தள்ளுபடி செய்த மதுரை உயர் நீதிமன்றம் Reviewed by நெடுவாழி on 13:44:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2018/12/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2019-04-18T16:58:15Z", "digest": "sha1:LJARM7MRIMKUU2FQAUA6UTBAN3YHWZXJ", "length": 9618, "nlines": 109, "source_domain": "serandibenews.com", "title": "மேலதிக வகுப்புக்கள் தொடர்பில் பிரதேச சபையின் அதிரடி தீர்மானம் – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nமேலதிக வகுப்புக்கள் தொடர்பில் பிரதேச சபையின் அதிரடி தீர்மானம்\nமட்டக்களப்பு – மண்முனை, தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் க.பொ.த. உயர்தரம் தவிர்ந்த ஏனைய அனைத்து தரங்களுக்கும் பாடசாலை விடுமுறை முடியும் வரை பிரத்தியேக வகுப்பு நடாத்துவதற்கு தடைவிதிப்பதற்கு பிரதேச சபை அமர்வின் ஊடாக தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.\nமண்முனை, தென் எருவில் பற்று பிரதேச சபையின் பத்தாவது அமர்வு தவிசாளர் ஞ.யோகநாதன் தலைமையில் இன்று நடைபெற்றுள்ளது.\nஇதன்போது, எருவில் வட்டார பிரதேச சபை உறுப்பினர் எஸ்.கண்டீபனினால் குறித்த தீர்மானமானது முன்மொழியப்பட்டுள்ளது.\nஇதன் பிரகாரம் குறித்த தீர்மானத்தை நிறைவேற்றும் பொருட்டு சபையின் அனுமதிக்காக விடப்பட்டது இதன் பிரகாரம் குறித்த தீர்மானமானது எந்தவித எதிர்ப்புமின்றி சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.\nபாடசாலையில் தொடர்ச்சியான கல்வியை கற்பதனூடாக மாணவர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்பதனை கருத்திற் கொண்டே கல்வி அமைச்சானது மாணவர்களுக்கு தவணைக்கு ஒருமுறை விடுமுறை வழங்குகின்றது.\nஆனால் மாணவர்கள் விடுமுறை காலங்களில் தங்களது ஓய்வுகளை சரியாக கழிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.\nஇதன் காரணம் விடுமுறை காலங்களிலேயே கூடுதலான பிரத்தியேக வகுப்புக்களை ஏற்பாடு செய்து நடாத்துகின்றனர்.\nஇதனால் மாணவர்கள் வீட்டில் உண்பதற்கு கூட நேரமின்றி இயந்திரம் போன்று செயற்படுகின்றனர்.\nஓய்வு என்பது ஒரு மனிதனுக்கு மிக முக்கியமான தேவைகளில் ஒன்றாகும். இது மாணவர்களுக்கு தடை பண்ணப்படுகின்றமையானது மாணவர்களிடையே உடல் மற்றும் உள ஆரோக்கியமற்ற நிலையை உருவாக்குவதாக அமைகின்றது. இவற்றினைக் கருத்திற் கொண்டே குறித்த தீர்மானமானது நிறைவேற்றப்பட்டதாக பிரதேச சபை உறுப்பினர் காண்டீபன் தெரிவித்துள்ளார்.\nதனியார் வகுப்புகளை ஞாயிற்றுக்கிழமைகளில் நடாத்துவதை தடைசெய்வதற்கான சட்ட மூலம்\n‘முதல்வரிடம் சொல்லுங்கள்’ Tell to Mayor வலைத்தளம் ஆரம்பம்\nஆளுநர் நியமனத்தை இன ரீதியாக பார்க்காதீர் – ஹிஸ்புல்லாஹ்\nபுதிய ஜனாதிபதி வேண்டும் – குமார வெல்கம\nபொலிஸாரின் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை இரத்து\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் ��ம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2019/01/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-18T16:21:35Z", "digest": "sha1:MHOUR5SVVIL6GVICA56VZ4OLXHT5ULAA", "length": 12230, "nlines": 106, "source_domain": "serandibenews.com", "title": "இலங்கை அரபுக் கல்லூரிகள் ஒன்றிய மாநாட்டின் தீர்மானங்கள் – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஇலங்கை அரபுக் கல்லூரிகள் ஒன்றிய மாநாட்டின் தீர்மானங்கள்\nஇலங்கையில் உள்ள அரபுக் கல்லூரிகளை வலுவூட்டும் நோக்கில் “சமூகத்தையும் தேசத்தையும் கட்டியெழுப்புவதில் அரபுக் கல்லூரிகளின் வகிபாகம்” எனும் கருப்பொருளில் அரபுக் கலாசாலை அதிபர்கள், போதனாசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்காக அகில இலங்கை அரபுக் கல்லூரிகளின் ஒன்றியம் ஏற்பாடு செய்த மாநாடு கண்டி, தஸ்கர அல்–ஹக்கானிய்யா அரபுக் கல்லூரியில் கடந்த 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடைபெற்றத. இம் மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇலங்கை முஸ்லிம் சமூகம் வரலாறு நெடுகிலும் பிற சமூகங்களுடனும் சமயத்தவர்களுடனும் சமாதானமாகவும் ஐக்கியமாகவும் வாழ்ந்து வருகின்ற சமூகம் என்ற வகையில் மதத்தின் பெயராலோ அல்லது இனத்தின் பெயராலோ இடம்பெறும் எந்தவொரு மத நிந்தனை செயற்பாட்டையும் சட்டத்தை மீறிய தீவிர போக்குகளையும் அது அங்கீகரிக்காது. அதனடிப்படையில் இஸ்லாத்தின் பெயராலும் முஸ்லிம்களின் பெயராலும் இடம்பெறும் எந்தவொரு தீவிரவாத மற்றும் மத நிந்தனையோடு தொடர்புபட்ட நிகழ்வாக இருந்தாலும் அதனை ஒட்டு மொத்த இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சார்பாக இலங்கை அரபுக் கல்லூரிகள் ஒன்றியம் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றது.\nஇந்நாட்டில் இயங்கும் அரபுக் கலாசாலைகள் முன்னைய காலங்களை விட தாய் நாட்டையும் தேசத்தையும் கட்டியெழுப்பும் பணியில் முழு மூச்சாக செயற்பட வேண்டும்.\nஇலங்கையில் சமாதானத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் பணியில் அரபுக் கலாசாலைகளும் உலமாக்களும் முன்பை போலவே தொடர்ந்தும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.\nநாட்டில் போதைப் பொருள் பாவனை பெரும் அச்சுறுத்தலாக மாறிவரும் சூழலில் போதைப் பொருளற்ற வாலிப சமூகமொன்றை கட்டியெழுப்பவும் சிறந்த பண்பாடுள்ள எதிர்கால தலைமுறையை உருவாக்கவும் அரபுக் கல்லூரிகள் தொடர்ந்தும் பாடுபட வேண்டும்.\nஇன, மத, குல, கட்சி பேதங்களை மறந்து தேசிய ஒற்றுமையை ic collegeகட்டியெழுப்புவதற்காகவும் தேசத்தை கட்டியெழுப்புவதற்காகவும் சகல முஸ்லிம் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இந்நாட்டின் சர்வ மதத்தலைவர்களுடனும் சமூகத்தலைமைகளுடனும் கைகோர்த்து உழைக்க வேண்டும்.\nஇலங்கை அரபுக் கலாசாலைகளுக்கு ஒன்றரை நூற்றாண்டு கால வரலாறு உண்டு. அவற்றை உருவாக்குவதில் உழைத்த முன்னோடிகள் நன்றியோடு நினைவுகூரத்தக்கவர்கள். அந்த முன்னோடிகளை எமது இளம் தலைமுறையினரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற வகையில் அவர்கள் தொடர்பான விழிப்புணர்வு அரபுக் கலாசாலைகள் மட்டத்தில் அரபுக் கல்லூரிகள் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட வேண்டும்.\nபெரும் அர்ப்பணத்துடனும் தியாகத்துடனும் நம் நாட்டு அரபுக் கலாசாலைகளை வெற்றிகரமாக நிர்வகித்து வருகின்ற நிர்வாகிகள், அதிபர்கள், ஆசான்கள் போன்ற அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். அல்லாஹ் அவர்களுக்கு நிறைவான நற்கூலியை வாங்கியருள வேண்டும் என இச்சபை பிரார்த்திக்கிறது.\nஇலங்கை அரபுக் கலாசாலைகள் தொடர்ந்தும் வலுவூட்டப்பட வேண்டும் எனவும் அவற்றை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் இலங்கை அரபுக் கலாசாலைகள் ஒன்றியத்தினூடாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இம் மாநாடு வலியுறுத்துகின்றது.\nகரியமில வாயு: 2019-ல் உச்சத்துக்குப் போகும்\nவெள்ளவத்தையில் பெண்களுக்கான முஸ்லிம் தேசிய பாடசாலை உதயம்: ஆட்சேர்ப்புக்கும் நடவடிக்கை:\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/04/28/today-horoscope-28-04-2018/", "date_download": "2019-04-18T16:38:25Z", "digest": "sha1:IPFBVWSEQ265U7MM6MCHWAEKIVFW2M3V", "length": 99168, "nlines": 639, "source_domain": "tamilnews.com", "title": "Today horoscope 28-04-2018,ராசி பலன்,சோதிடம்", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் மற்றும் இந்த வார எண்கணித பலன்கள்..\nஇன்றைய நாள் இன்றைய பலன் சோதிடம் பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் மற்றும் இந்த வார எண்கணித பலன்கள்..\nஉத்தியோக உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். வீடு கட்டும் அல்லது வாங்கும் முயற்சிக்கு வித்திடுவீர்கள்.\nபுகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். பொருளாதார நிலையை உயர்த்த புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நேற்று செய்யாமல் விட்ட வேலையொன்றை இன்று செய்து முடிப்பீர்கள்.\nயோகங்கள் வந்து சேரும் நாள். நினைத்த காரியம் நினைத்தபடியே நிறைவேறும். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வரவு திருப்தி தரும்.\nகொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நாள். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். உற்றார், உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். கடன் பிரச்சினைகளைச் சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிப்பீர்கள்.\nஉறவினர்கள் உதவிக்கரம் நீட்டும் நாள். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். ஆடை, அலங்காரப் பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.\nஎண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். இடம், பூமியால் லாபம் கிட்டும். அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். தொழில் சம்மந்தமாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு.\nநம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாடுமாற்றம், வீடுமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். மாற்றினத்தவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு கைகொடுப்பர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும்.\nவாக்குவாதங்களைத் தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். உடன் பிறப்புகளால் உற்சாகம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.\nஎதிர்பாராத லாபம் இல்லம் வந்து சேரும் நாள். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.\nமதியத்திற்கு மேல் மனக்கலக்கம் ஏற்படும் நாள். தொழில், வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்க அலைச்சல் ஏற்படும். பயணத்தால் விரயமுண்டு. எதையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்ய இயலாது.\nவிடியும் பொழுதே வியக்கும் தகவல் வந்து சேரும் நாள். விரும்பிய பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் விவாகப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.\nநிதானத்துடன் செயல்பட்டு நிம்மதி காண வேண்டிய நாள். நீண்ட நாளைய நட்பு பகையாகலாம். அலுவலகப் பணிகளில் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தாருடன் வாக்குவாதங்கள் ஏற்படும்.\nஎண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு வகையில் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒன்றாம் எண் மற்ற எல்லா எண்களுக்கும் அடிப்படையானது. ஒவ்வொருவருக்கும் ஒரு எண் உண்டு. ஒன்றிலிருந்து ஒன்பது வரையிலுள்ள எண்கள் ஒவ்வொரு கிரகத்தையும் குறிக்கிறது. 1,10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்றாம் எண் ஆதிக்கத்திற்குரியவர்கள். ஒன்றாம் எண்ணுக்குரிய கிரகம் சூரியன் ஆவார். ஒன்றாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் A,I,J,Q,Yஆகியவை.\n1ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சூரியன் எப்படி உலகிற்கு ஆதாரமாக விளங்கி ஒளி தருகின்றதோ, அது போல பலருக்கும் நன்மை செய்து வாழ்வார்கள். தைரியமும், வீரமும், அஞ்சா நெஞ்சமும் கொண்டவர்கள், அன்பும், பண்பும், மரியாதையும், தெய்வ பக்தியும் தரும குணமும் அதிகம் இருக்கும். வீரம் நிறைந்து அமைதியுடன் தோற்றம் அளிப்பார்கள். வம்புச் சண்டைக்குப் போக மாட்டார்கள். வந்த சண்டையை விடவும் மாட்டார்கள். எதிரிகளை பந்தாடும் ஆற்ற���் இவர்களுக்கு உண்டு. தன்னம்பிக்கை அதிகம் இருக்கும் நியாயத்தை மிகவும் தைரியமாக எடுத்துக் கூறுவர். தீர்மானமான கருத்துக்களை கொண்டவராகவும் நல்ல உழைப்பாளியாகவும் இருப்பர். முன்கோபம் அதிகம் இருந்தாலும் அது நியாயத்திற்காகவே இருக்கும் கள்ளம் கபடமின்றி எல்லா காரியங்களையும் துணிந்த செயல்படுத்துவதால் இவர்களுக்கு விரோதிகளும் அதிகம் உண்டு. பெரிய தவறுகளை எளிதில் மன்னிக்கும் சுபாவம் கொண்ட இவர்கள் சிறிய தவறுகளை பெரிதாக்கி விடுவார்கள்.\nதமது மனசாட்சியையே சட்டமாகக் கொண்டு நியாயவாதியாக செயல்படுவார்கள். தனக்கு இடையூறு செய்தவர்களை பந்தாடிய பிறகுதான் நிம்மதி அடைவார்கள். தனக்கு நிகரில்லாதவர்களிடம் சரிசமமாக பழக மாட்டார்கள். தன்னிடம் தவறு இருந்தால் மன்னிப்பு கேட்பார்கள். பிறருடைய தவறுகளையும் தனக்கு கீழ்படிந்தால் மன்னிக்கக் கூடியவர்கள். இவர்களுடைய போக்கு சிலருக்கு நியாயமாக தோன்றினாலும் பலருக்கு அநியாயமாக தோன்றும். வாழ்வில் பலமுறை தேர்ற்றாலும் இறுதியில் வெற்றி இவர்களுக்கே. இராஜ தந்திரத்தை கையாள்வதில் திறமை பெற்றவர்கள். ஆதலால் மற்றவர்களின் தந்திரம் இவர்களிடம் பலிக்காது. எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறுவார்கள். வயது, அனுபவம் உதாரண குணமும் அமையும். இவர்களிடம் வஞ்சனை சூது, முதலியவற்றை காண்பது அரிது. வெள்ளை உள்ளம் கொண்டு தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செவ்வார்கள். அதிக பேச்சுத் திறமை உண்டு. எதிலும் சுதந்திரமாக செயல்படக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.\nஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் நல்ல கம்பீரமான தோற்றத்தை உடையவராக இருப்பார்கள். உடலுக்கேற்ற உயரமும், பருமனும், கனிந்த பார்வையும், உருண்டை முகமும் இருக்கும். நிமிர்ந்த நடையும், தவறு கண்ட இடத்தில் சீறிப்பாயக்கூடிய குணமும் இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு கண் தொடர்பான பலவீனம் இருக்கும்.\nகண்ணாடி அணிய நேரிடும். இருதயம் சம்மந்தப்பட்ட நோய்களும், ரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட நோய்களும், அஜீரண கோளாறு போன்ற நோய்களும் அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு, புளிப்பு, காரம் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுபவர்கள். ஆதலால் உணவு விஷயத்தில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது- உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்களும் உண்டாகக்கூடும் என்பதால் குளிர்ச்சியான பொரு��்களை அதிகம் சாப்பிடுவது நல்லது.\nஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் அதிக கலாரசனை உடையவர்கள். ஆகையால் இளமையில் அடிக்கடி காதல் வயப்படுவதும், காதல் விளையாட்டுகளில் ஈடுபடவதும் தவிர்க்க முடியாததாகிவிடும். அனேகமாக இவர்களுக்கு காதல் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகம். கூட்டுக் குடும்பத்தை விட எதிலும் தனித்து வாழ வேண்டும் என்பதே இவர்களின் விரும்பம். தனித்து வாழ்ந்தாலும் மற்றவர்களை ஆதரிக்கும் பொறுப்பிலிருந்து செய்து முடிப்பார்கள். திருமண வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி சில நேரங்களில் கவலைகளை உண்டாக்கும். அனுசரித்து நடக்கக்கூடிய வாழ்க்கை துணை வாய்த்தால் மட்டுமே குடும்ப வாழ்க்கை அமைதியானதாக இருக்கும்.\nஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பொருளாதார நிலை ஒரே சீராக இருக்கும். ஆடம்பர வாழ்க்கையையும், உயர்தரமான ஆடை அணிகலன்கள் அணிவதையுமே விரும்புவார்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். கடன்கள் அதிகம் ஏற்படாது. ஏற்பட்டாலும் அவற்றை சமாளிக்கும் ஆற்றலும் இருக்கும்.\nஒன்றாம் எண் சூரியனின் ஆதிக்கம் கொண்டது. எதிலும் முதன்மையாக செயல்படக்கூடிய திறன் கொண்டவர்கள், வாழ்வில் அதிகம் சம்பாதிக்கும் திறமை, நல்ல உயர்வான பதவிகள், பலரை நிர்வாகிக்கும் பொறுப்பு யாவும் அமையும். அரசியல் சம்மந்தப்பட்ட துறைகளில் நல்ல முன்னேற்றம் கிட்டும். அரசு உத்தியோகமும் இவர்களுக்கு அமையும். சித்த மருத்துவம் ஹோமியோபதி போன்றவற்றிலும் நல்ல முன்னேற்றம் கொடுக்கும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் திறம்பட செயல்பட்டு அதிகாரமிக்க பதவிகளை அடைவார்கள். தேவை யற்ற எதிர்ப்புகளும் இருக்கும்.\nஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் சூரியன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் இவர்களுக்கு அதிகார குணம் இருக்கும். இவர்களை அனுசரித்து நடப்பவர்கள் மட்டுமே இவர்களுக்கு நண்பர்களாக இருக்க முடியும். 2,9,3 ஆகிய எண்களில் பிறந்தவர்கள் இவர்களுக்கு நண்பர்களாகவும் 4,5,7,8 ஆகிய எண்களில் இவர்களுடன் ஒத்து பழக முடியாதவர்களாகவும் இருப்பார்கள். நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் கவனமுடன் செயல்பட்டால் நல்ல நட்புகள் கிடைக்கும்.\nஒவவொரு ஆண்டும் ஆங்கில வருட ரீதியாக ஜீலை 22 முதல் ஆகஸ்டு 22 தேதிவரை சூரியனுக்குரிய காலமாகும். ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்குடையது.\nசூரியனுடைய திசை கிழக்கு. பிரார்த்தனை செய்யும் இடம், பூஜை அறை, சமையல் அறை போன்றவை சூரியனுக்குரியவை. எந்த வேலை செய்வதாக இருந்தாலும் கிழக்கு பக்கமாக தொடங்கினால் அற்புதமான நற்பலனை அடையலாம்.\nசூரியனின் ஆதிக்கமான எண் 1ல் பிறந்ரரவர்கள் அதிர்ஷ்ட கல்லாக மாணிக்கத்தை செப்பு உலோகத்தில் பதித்து அணிய வேண்டும். இந்த அதிர்ஷ்ட கல்லை அணிவதன் மூலம் மனோதைரியம், சாந்தமான குணம், எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி போன்ற நற்பலன்கள் உண்டாகும். உஷ்ணம் சம்மந்தப்பட்ட நோய்கள், கண்நோய் போன்றவை விலகும். தனவரவும், நன்மதிப்பும் உண்டாகும்.\nஓன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் சூரிய தேவனுக்கு பரிகாரம் செய்வது நல்லது. தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது, சிவ வழிபாடுகள் மேற்கொள்வது நல்லது.\nஅதிர்ஷ்ட தேதி -1,10, 19, 28\nஅதிர்ஷ்ட நிறம் – இளஞ்சிவப்பு, மஞ்சள்\nஅதிர்ஷ்ட திசை – கிழக்கு\nஅதிர்ஷ்ட கிழமை – ஞாயிறு\nஅதிர்ஷ்ட கல் – மாணிக்கம்\nஅதிர்ஷ்ட தெய்வம் – சிவன்\nஇரண்டு என்பதும் நம் வாழ்வில் ஓர் முக்கியத்துவம் கொண்ட எண்ணாகும். ஒரு மனிதனுக்கு கண் இரண்டு, காது இரண்டு, கை இரண்டு, கால் இரண்டு என இரண்டின் மகிமையும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள் 2 ம் எண்ணின் ஆதிக்கத்திற்கு உரியவர்கள் ஆவார். 2ம் எண்ணுக்குரிய கிரகம் சந்திரன். இரண்டாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் B,K .Rஆகியவை.\n2ம் எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் என்பதால் நீர் எப்படி நிலையில்லாமல் ஓடுகிறதோ அதுபோல சற்று சலன நெஞ்சம் கொண்டவர்களாவே காணப்படுவார்கள். சுறுசுறுப்பாக செயல்படுபவர்கள். அவசரக்காரர்கள் அல்ல. எந்த வொரு காரியத்தையும் தீர ஆலோசித்து செயல்படுவார்கள். இதனால் எவ்வளவு எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் துணிந்து நின்று போராடி வெற்றியைடைவார்கள். சுயநலம் இல்லாமல் எதையும் தியாகம் செய்யத் துணிவதால் வாழ்க்கையில் அவ்வப்போது ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிடும்.\nஇவர்களுக்கு அபார ஞாபக சக்தி உண்டு.\nஎப்போதும் சற்று குழப்பவாதியாகவே இருப்பார்கள். இரக்க குணம் உடையவர்கள் ஆதலால் எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். எதையும் முன் கூட்டியே அறியும் நுண்ணறிவும் கற்பனை சக்தியும் அதிகம் உண்டு.\nவேடிக்கையாக பேசக்கூடியவர்கள். பல விஷயங்களை தெரிந்து வைத்திருப்பார்கள். சாந்தம், சகிப்புத் தன்மை, மேலோரிடத்தில் மரியாதை, கடவுள் பக்தி அதிகம் இருக்கும். பழைய ஞாபகங்களை அடிக்கடி நினைவுக்கு கொண்டு வந்து சிறு விஷயங்களுக்காக அதிக கவலைப்படுபார்கள்.\nதம்முடைய கருத்துக்களை நேரிடையாக வெளியிடாமல் மறைமுகமாக வெளியிடுவார்கள். அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவராக இருந்தாலும் சற்று பயந்த சுபாவம் இவர்களுக்கு உண்டு. கடுமையான பணிகளையும் சுலபமாக செய்து முடிக்கும் திறன் கொண்டவர்கள். தன் முயற்சியில் தோல்வி அடைந்தாலும் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் விடா முயற்சியுடன் செயல்படுவார்கள். தூக்கத்திலும் சுய உணர்வு பெற்றவர்கள். கொடுத்த வாக்கை தவறாமல் நிறைவேற்றுவார்கள், சொன்ன சொல்லை காப்பாற்ற தவறியவர்கள் இவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது. மிகுந்த கலாரசனை உடையவர்கள்.\nஆதலால் சங்கீதம், நனடம், நாடகத்துறை போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருக்கும். எதிலும் தற்பாப்புடன் செயல்படும் இவர்கள் வீண் வம்புக்குச் செல்லமாட்டார்கள். பழைய பொருட்களை சேகரித்து வைப்பதில் அதிக ஆர்வம் உடையவர்கள். பேச்சைக்கூட அளந்து தான் பேசுவார்கள். பல சமயம் துணிச்சலான காரியங்களைச் செய்தாலும் சில சமயங்களில் கோழையாக மாறி விடுவார்கள். இது போன்ற பய உணர்ச்சிகளையும் மென்மையான சுபாவங்களையும் மாற்றிக் கொள்ள வலிமை வாய்ந்த நேர் எண்ணில் பெயர் வைப்பது அவசியம்.\nஇரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் அதிக கற்பனைத் திறன் உள்ளவர்கள். குடும்பத்தின் மீது அதிக அக்கறை உள்ளவர்கள். குடும்பத்தை பொறுப்போடு நடத்தி செல்வார்கள். சில நேரங்களில் குடும்பத்திலுள்ளவர்களிடம் கோபம் கொண்டு கடினமான வார்த்தைகளை பிரயோகித்த விடுவதால் நெருக்கமானவர்களிடம் விரோதத்தையும் சம்பாதித்து விடுவார்கள். சுக சௌகரியங்களைப் பெருக்கி கொள்ளவும், வாழ்க்கையை ஆடம்பரமாக வாழவும் நிறைய செலவு செய்வார்கள். குடும்பத்தில் ஏற்படக்கூடிய அமைதிக் குறைவுக்கு முக்கிய காரணம் 2ம் எண்ணில் பிறந்தவராகத்தான் இருக்கு முடியும். தான் என்ற அகங்காரமும், பிடிவாத குணமும் இவர்களுக்கு அதிகம் இருப்பதால் எல்லா நேரமும் எல்லோரிடமும் இவர்களால் ஒத்துப்போக முடியாது. வீண் பிடிவாதத்தை விடுத்து அனைவரையும் ��னுசரித்து நடந்தால் மட்டுமே குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக அமையும்.\nஇரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்திற்கு உரியவர்கள் என்பதால் மற்றவர்களை வசீகரப்படுத்தக் கூடிய அழகான உடலமைப்பை பெற்றிருப்பார்கள். நடுத்தரமான உயரம், சிறிய கழுத்து, கூர்மையான மூக்கு, குவிந்த உதடுகள், அழகான கண்கள் மற்றும் புருவங்கள் அமையப் பெற்றவராக இருப்பார்கள்.\nமெலிந்த குரலில் பேசுவார்கள். சந்திரன் நீர்காரகன் என்பதால் இவர்கள் குளிர்ந்த பானங்கள், ஐஸ்க்ரீம் போன்றவற்றை விரும்பிச் சாப்பிடுவார்கள். இதனால் இவர்கள் அடிக்கடி சளி, சுரம், தலையில் நீர் கோர்த்துக் கொள்ளுதல், தொண்டைவலி, தலைவலி போன்றவற்றால் அவதிப்படுவார்கள். சாதாரணமாக இவர்களுக்கு ஜீரண உறுப்புகளும், சிறுநீரகமும் கோளாறு பண்ணிவிடும். 2ம் எண்ணில் பிறந்தவர்கள் முடிந்தவரை மதுவை தொடவே கூடாது. மது பழக்கத்திற்கு ஆளானால் இவர்களை மீட்கவே முடியாமல் போகும். உயிரையே கூட குடித்து விடும். எனவே கட்டுப்பாட்டுடன் நடந்து காள்வது நல்லது.\nஇரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் பணத்தை எந்த விதத்திலாவது சம்பாதிக்க கூடிய ஆற்றல் கொண்டவர்கள். வருமானம் குறைவாக இருந்தாலும் ஆடம்பரமாக செலவு செய்வதால் சேமிப்பு குறைவாகவே இருக்கும் பிறருக்கு கொடுக்க வேண்டிய கடன்களை இவர்கள் தவறாமல் கொடுத்தாலும், இவருக்கு வர வேண்டிய பண தொகைகளை வசூலிப்பதில் மிகுந்த சிரமம் உண்டாகும். பண விஷயத்தால் நெருங்கி பழகுபவர்களிடம் அடிக்கடி மன ஸ்தாபங்கள் உண்டாகும். எப்பொழுதும் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவதே நல்லது.\nஇரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் என்பதால் அதிக கற்பனைத் திறன் இருக்கும். இவர்கள் கதை, வசனம் பாடல்கள் போன்றவற்றை எழுதலாம். சந்திரன் ஜல ராசி என்பதால் பால் வியாபாரம், குளிர்பான விற்பனை, ஐஸ் தொழிற்சாலை, தூய நீர் தயாரித்தல் போன்றவை இவர்களுக்கு பொருத்தமான தொழிலாக அமையும். நல்ல வருவாயும் உண்டாகும். அறிவிப்பாளர் தொழிலும் ஏற்றம் கிட்டும். வெளியூர், வெளிநாடுகளுக்கு கடல் கடந்து சென்று சம்பாதிக்கக்கூடிய யோகமும் அமையும். சிலருக்கு அரசாங்க உத்தியோகங்களும் கிடைக்கப்பெறும்.\nஇரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கம் கொண்டவர்கள். ஆத��ால் எதிலும் குழப்பவாதியாகவே இருப்பார்கள். யாரிடமும் அவ்வளவு எளிதில் நெருங்கி பழக மாட்டார்கள். அப்படி நெருங்கி பழகிவிட்டால் அவ்வளவு எளிதில் பிரியமாட்டார்கள். நண்பர்களுக்காக எதையும் செய்வார்கள். இவர்களுக்கு 1,5 ல் பிறந்தவர்கள் நண்பர்களாகவும், 4,7 போன்ற எண்களில் பிறந்தவர்கள்வர்களிடம் ஒத்துப்போக முடியாதவர்களாகவும் இருப்பார்கள். அதிக இரக்க மனம் கொண்டவர்கள். ஆதலால் நண்பர்களால் சில நேரங்களில் ஏமாற்றப்படுவார்கள்.\nஆங்கில வருட ரீதியாக ஜுன் மாதம் 21ம் தேதி முதல் ஜுலை மாதம் 22ம் தேதி வரையிலான காலம் சந்திரனுக்கு உரியது. திங்கட்கிழமை சந்திரனுக்குரிய நாளாகும். சந்திரன் இரவில் பலம் உள்ளவன்.\nசந்திரனுக்குரிய திசை வடக்கு திசையாகும். 2ம் எண் உள்ளவர்கள் வடக்கு நோக்கி பிராயணம் செய்து எந்த பணிகளைத் துவக்கினாலும் நல்ல லாபத்தையும் வெற்றிகளையும் பெறுவார்கள்.\nசந்திரனின் எண்ணான 2 ஐ உடையவர்கள் அதிர்ஷ்ட கல்லாக முத்தை வெள்ளியில் பதித்து மோதிரமாக தோலில் படும் படி அணிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் உடல் நோய்கள் குறையும். மன அழுத்தங்கள், குழப்பங்கள் விலகி நல்ல தெளிவு கிடைக்கும்.\nசந்திரனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாக இருப்பதால், அந்நாட்களில் துர்க்கா பூஜை செய்தல் நல்லது. வெங்கடாசலபதியையும் வழிபாடு செய்வது மன சஞ்சலங்களை குறைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம் – வெள்ளை, பொன் நிறம்\nஅதிர்ஷ்ட திசை -தென் கிழக்கு\nஅதிர்ஷ்ட கிழமை -திங்கள், வியாழன்\nஅதிர்ஷ்ட கல் – முத்து, சந்திரகாந்தகல்\nஅதிர்ஷ்ட தெய்வம் – வெங்கடாசலபதி, துர்க்கை\nமூன்றாம் எண்ணில் பிறந்தவர்களும் அதிர்ஷ்ட சாலிகளே, திருவள்ளுவரே அறத்துப்பால், பொருட்பால், காமத்து பால் என மூன்று வகையாகப்பிரித்து திருக்குறளை இயற்றியுள்ளார். முத்தமிழ் முழக்கம் நம் முன்னோர்களால் இயற்றப்பட்டுள்ளன. அவை இயல், இசை, நாடகமாகும். எனவே மூன்று என்ற எண்ணும் நம் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. முன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்திற்குரியவர்கள். முன்றாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் C,G,L,S ஆகியவை. 3,12,21,30 தேதிகளில் பிறந்தவர்கள் 3ம் எண்ணுக்குரியவர்கள் ஆவார்கள்.\nமூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதால் நல்லொழுக���கமும், உயர்ந்த பண்புகளையும் பெற்றிருப்பார்கள். நல்ல பேச்சாற்றல், எழுத்தாற்றல் யாவும் அமைந்திருக்கும். தாம் கற்றதை பிறருக்கும் கற்றுக் கொடுக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். நல்லவர்களிடத்தில் சுமூகமாக பழகும் குணமும், அத்துமீறி நடப்பவர்களை கண்டிக்கத்தக்க தைரியமும் உடையவர்கள்.\nதன்னைச் சார்ந்தவர்களாக இருந்தால் தவறுகளை மன்னிக்கும் சுபாவம் இருக்கும். எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதை செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். மிகவும் சுறுசுறுப்பும், எதையும் எளிதில் கிரகிக்கக்கூடிய தன்மையும் இவர்களுக்கு உண்டு. சுயநலம் பாராமல் உதவி செய்யக்கூடிய குணமிருப்பதால், இவர்களிடம் எதையும் எளிதில் சாதித்துக் கொள்ளலாம். முகஸ்துதிக்கு அடிமையாவார்கள். உண்மையே பேசி நீதி நியாயத்தை வாழ்வில் கடைபிடிப்பார்கள். பெரிய கருத்தரங்குகளிலும் மணிக்கணக்கில்பேசக்கூடிய திறமை இருக்கும். எவ்வளவு வேகமாகப்பேசினாலும் சொற்கள் அழுத்தம் திருத்தமாக வந்து விழும். தம் செய்த பெரிய சாதனைகளைப் பற்றி பிறருடைய குற்றம் குறைகளையும் சில நேரங்களில் பழித்து பேசுவார்கள்.\nஇவர்களிடம் இருந்து வரக்கூடிய வார்த்தைகள் வில்லில் இருந்து விடுபடும் அம்பு போல கடுமையானதாக இருக்கும். முன் கோபக்காரர்கள். ஆனாலும் கோபம் தணிந்து பின் உண்மையை உணர்ந்து கொள்வார்கள். எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் கள்ளம் கபடமின்றி உள்ளன்புடன் அனைவரிடமும் மனம் திறந்து பேசுவதால், இவர்களிடம் ரகசியங்கள் தங்காது. மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பண்பு இருந்தாலும் அடிமைத் தொழில் செய்வது அறவே பிடிக்காது. பல்வேறு பொதுக் காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். ஆன்மிக தெய்வீகப் பணிகளில் அதிக ஈடுபாடுடையவர்கள்.\nமூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் நடுத்தரமான உயரத்தை உடையவர்கள், நீண்ட கழுத்தும், திரண்ட புஜங்களும் கூரிய மூக்கும், நல்ல நிறமும் இருக்கும். இவர்கள் குரலில் அதிகாரமும், கட்டளையிடுவது போல கண்டிப்பும் பிரதிபலிக்கும். தலையில் சீக்கிரமே வழுக்கை விழும். சாதாரணமாக சரும நோய் தோன்றும். நரம்புத் தளர்ச்சி, மூட்டு வாதம் முதலியவை உண்டாகும். சரியான நேரத்திற்கு உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் குடலில் புண்களும் ஏற்படும். இருதய பலவீனம் உண்டாகும். இவர்கள் அதிக சிந்தனைகள் செய்வதால் தலைவலி ஏற்படவும் வாய்ப்புண்டு. குளிர்ச்சியான பொருட்களைத் தவிர்ப்பது நல்லது-\nமூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குடும்ப வாழ்வில் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதனை சுலபமாக சமாளித்து விடுவார்கள். காதல் விவாகாரங்களில் ஈடுபட்டாலும் ஒரு சிலருக்கு மட்டுமே காதல் திருமணம் கைகூடும். பலருக்கு பெரியவர்கள் பார்த்து நிச்சயிக்கும் திருமணமே நடைபெறும். இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணை நல்ல தெய்வ நம்பிக்கை மிக்கவராகவும், கணவன், மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து செல்லக்கூடிய மனப்பக்குவம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஒருவரின் வாழ்க்கைக்கு மற்றொருவர் ஏணியாக இருப்பார்கள் என்று கூறினால் மிகையாகாது. உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கே அமையும். சில நேரங்களில் அவர்களுடன் ஒத்துப் போக முடியாத சூழ்நிலையும் உண்டாகும்.\nமூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் பெரும்பாலும் செல்வந்தர்களாகவே இருப்பார்கள். எதிர்பாரத வகையில் திடீர் தனவரவுகளையும் கிடைக்கப்பெறுவார்கள். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது. வாழ்க்கையில் பணமுடை இருக்காது. பல்வேறு பொதுக் காரியங்களுக்கும், ஆன்மிக, தெய்வீக காரியங்களுக்காகவும் செலவு செய்யக்கூடிய வாய்ப்பு அமையும்.\nமூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் மிகுந்த புத்தி சாலிகள் என்பதால் இவர்களுக்கு ஏற்ற தொழில் என பார்க்கும்போது பல பேருக்கு கல்வி சொல்லித் தரக்கூடிய ஆசிரியர் பணி, தலைமை ஆசிரியர் பொறுப்பு யாவும் அமையும். நீதிபதிகள், வக்கீல்கள் முதலான சட்டத் தொடர்புடைய தொழில்களும் முன்னேற்றம் கொடுக்கும். நல்ல வியாபாரிகளாகவும், கோயிலில் பணிபுரிபவர்களாகவும் இருப்பார்கள். 3ம் எண் குருவின் ஆதிக்கத்திலிருப்பதால் ஜோதிடக் கலையிலும் ஆர்வம் இருக்கும்.\nகள்ளம் கபடமின்றி வெள்ளை உள்ளத்துடன் பழக்க்கூடிய இவர்கள் பிறருக்கு சுயநலமில்லாமல் உதவி செய்வார்கள். நன்றிக்கு உதாரணமாக இருப்பார்கள். தனக்கு பிடிக்காதவர்களை கண்டு கொள்ளவே மாட்டார்கள். 1,2, 9 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுக்கு நட்பாக இருப்பாரர்கள். 5,6 ம் எண்களில் பிறந்தவர்களுடன் இவர்களால் ஒத்துப் பேகமுடியாது.\nநவம்பர் மாதம் 22 ந்தேதி முதல் டிசம்பர் 21ம் தேதி வரையிலான ஒரு மாத காலமும், மற்றும் பிப்ரவரி 19 ம் தேதி முதல் மார்ச் 20ம் தேதி வரையிலான காலமும் குருவைச் சேர்ந்தவை. பகல் இரவு இரண்டும் குருவுக்கு பலமான காலங்கள்.\nவியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள்.குருவுக்குரிய திசை\nகுருவுக்குரிய திசை வடகிழக்கு மூலை எனக்குறிப்பிடக்கூடிய ஈசானிய மூலையாகும். 3ம் எண்ணுக்குரியவர்கள் எந்த காரியத்தையும் ஈசானிய மூலையில் தொடங்கினால் நற்பலன்கள் உண்டாகும்.\nகுருவுக்குரிய ரத்தினம் புஷ்பராகம் ஆகும். புஷ்பராக கல் பதிந்த மோதிரம், சங்கிலி போன்றவற்றை அணிந்து கொள்வதால் எல்லாவகையிலும் மேன்மைகளையும், வெற்றிகளையும் அடையலாம்.\nகுருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றி, முல்லை மல்ர்களால் அலங்கரித்து மஞ்சள் வஸ்திரம் அணிவித்து அர்ச்சனை செய்வது உத்தமம். குருவுக்கு ப்ரீதியாக தட்சிணாமூர்த்தியையும், வழிபடலாம். ஸ்ரீராமனுடைய சிறப்பைக் கூறும் பாடல்களையும் பாராயணம் செய்யலாம்.\nஅதிர்ஷ்ட நிறம் – பொன் நிறம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட திசை – வடக்கு\nஅதிர்ஷ்ட கிழமை – வியாழன்\nஅதிர்ஷ்ட தெய்வம் – தட்சிணாமூர்த்தி\n4 ம் எண் :\nராகு : 4,13,22,31 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 4 ம் எண் என்றால் ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம் உங்களுக்கு எதிர்பாலினத்தவரால் சங்கடம் உண்டு. காதல் கசக்கும். திருமணத்திற்கு வரன் தேடுவோருக்கு தாமதம் உண்டு. வாகன வகையில் செலவு உண்டு. உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. வசிப்பிட மாற்றம் குறித்து சிந்திப்பீர்கள். எதிர்காலம் குறித்த சிந்தனை நன்மை தரும்.\nநிறம் : வெள்ளி நிறம், பச்சை..\n5 ம் எண் :\nபுதன் : 5,14,23 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 5 ம் எண் என்றால் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம் புதிய சிந்தனை நல்ல பலன் தரும்.நண்பர்களால் நன்மை உண்டு. வெளிவட்டாரத்தில் நல்ல மதிப்பு மேலும் அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்களிடம் குறைகண்டுபிடிப்பதால் அவர்களை திருப்தி படுத்த முடியாமல் திணறுவீர்கள். பணம் சிக்கனம் குறித்த சிந்தனை பலன் தரும். தொழிலில் முன்னேற்றம் உண்டு.\nநிறம் : நீலம் .\nகிழமை : சனி .\nதெய்வம் : மகா விஷ்ணு.\n6 ம் எண் :\nசுக்கிரன் : 6,15,24 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 6 ம் எண் என்றால் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம் வேலை வாய்ப்பு , வியாபாரம், புதிய தொழில் முயற்சி, ஆகிய அனைத்திலுமே வெற்றி உண்டு. விருந்து நிகழ்ச்சி, உறவினர் வருகை என பல சாதகமான மாறுதல் உண்டு. திருமண பேச்சு சாதகமாகும்.சிறப்பான பொருளாதார மேன்மை உண்டு. புதிய வீடு, சொத்து வாங்கும் நேரம்.\nதெய்வம் : துர்கை அம்மன்\n7 ம் எண் :\nகேது : 7,16,25 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 7 ம் எண் என்றால் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம் தேங்கி நின்ற வழக்கு சாதகமாக முடியும்.பயணங்களால் நன்மை உண்டு. புதிய முயற்சி மேற்கொள்வீர்கள். வாகன வகையில் மாற்றமும் செலவும் உண்டு. கடன் கொடுக்கல் வாங்கல் தவிர்ப்பது நலம். உறவினர் தவிர அனைத்து தரப்பு ஆதரவும் உண்டு. புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.\n8 ம் எண் :\nசனி : 8,17,26 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 8 ம் என்றால் சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம் பணவரவு மகிழ்ச்சி தரும் .சகோதரர் வழியில் சச்சரவு உண்டு.. மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.. வியாபார வெற்றி உண்டு. அந்நியரால் இடையூறு உண்டு,கவனம் தேவை. பணம் தொடர்பான விஷயங்களில் ஜாமீன், உத்தரவாதம் தராமல் இருப்பது நலம்.\n9 ம் எண் :\nசெவ்வாய் : 9,18,27 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 9 ம் என்றால் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம் உத்தியோக மேன்மை கிடைக்கும். பூமி யோகம் உண்டு. பரம்பரை சொத்து வழக்கு சாதகமாக முடியும். விளையாட்டு துறை, அரசியல், அரசு வேலையில் உள்ளவர்களுக்கு வெற்றியும் நல்ல முன்னேற்றமும் உண்டு. வாகன யோகமும் பண வரவும் மகிழ்ச்சி தரும். மாணவர்களுக்கு சிறப்பான நேரம் இது,\nமேலும் பல சோதிட தகவல்கள்\nவிளம்பி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2018\nசிவன் கோயிலில் எப்படி வழிபட வேண்டும் தெரியுமா இப்படி வழிபடுங்கள்…. வேண்டிய வரம் உடனே கிடைக்கும்\nமாங்கல்ய பாக்கியம் எப்போதும் நிலைத்திருக்க பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்….\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\n2 ��ாட்களுக்கு மின்சாரம் தொடர்பில் அவதானம் : மக்களுக்கு அறிவித்தல்\nவன்முறைகள் ஏற்படலால் : இலங்கை தொடர்பில் அமெரிக்கா எச்சரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாரா��ுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்க��ை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத த���சத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக ���ுல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nவன்முறைகள் ஏற்படலால் : இலங்கை தொடர்பில் அமெரிக்கா எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/13687?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%258e%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258b-%25e0%25ae%25ae%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4", "date_download": "2019-04-18T16:20:24Z", "digest": "sha1:3QLBDE5DYGDY42CMZJVBA54C7ZS3LNY6", "length": 22617, "nlines": 104, "source_domain": "www.panippookkal.com", "title": "எட்டாக் கனியாகுமோ மருத்துவ நலன்? : பனிப்பூக்கள்", "raw_content": "\nஎட்டாக் கனியாகுமோ மருத்துவ நலன்\nஅமெரிக்காவில் ஆண்டு தோறும் மருத்துவத்துக்காக மட்டும் செலவிடப்படும் தொகை $3.2 ட்ரில்லியன். அதாவது தனி நபர் ஒருவருக்குச் சராசரியாக $10 ஆயிரம் டாலர்கள்; நாட்டின் மொத்த உற்பத்தியில் இது 18%. உலகிலேயே மருத்துவத்துக்கு அதிகம் செலவிடும் நாடு அமெரிக்காதான். இருப்பினும், உலகச் சுகாதார நிறுவனத்தின் (World Health Organization) கணக்குப்படி மருத்துவ நலனைப் பொறுத்தவரையில் அமெரிக்கா 37 ஆவது இடத்தில் தான் உள்ளது. அதாவது மற்ற நாடுகளை விடவும் அதிகம் செலவழித்தும், உடல் / மருத்துவ நலனில் பல வளர்ந்த, வளர்ந்து வரும், வளர்ச்சி பெறாத நாட்டு மக்களை விட மோசமான நிலையில் அமெரிக்கர்கள் உள்ளனர். சுருக்கமாகச் சொன்னால் மக்கள், தாங்கள் செலவழிக்கும் தொகைக்கு நிகரான மருத்துவ நலனைப் பெறுவதில்லை. உண்மையில் மருத்துவத் துறையின் சிக்கலான செலவீனப் பிரச்சனைகளை எளிதில் புரிந்து கொள்ள முடியாது.\nமருத்துவமனைக்கும், காப்பீட்டு நிறுவனத்துக்கும் இடையில் நடக்கும் கணக்கு வழக்குகளைப் புரிந்து கொள்ளக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டியிருக்கும். என்றாலும் நாட்டின் அரசியலமைப்பையே மாற்றியம���க்கக் கூடிய அளவுக்குச் சிக்கல் வாய்ந்த பிரச்சனையின் அடிப்படைக் காரணங்கள் சிலவற்றை இங்கே காணலாம்.\nஅமெரிக்க நாட்டில் பல மருத்துவக் காப்பீட்டு நல நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்கள் நோயின் வகை, அதனைக் கண்டறியும் முறை, அளிக்கப்படும் சிகிச்சை, மருந்துகள் போன்றவற்றைக் குறிப்பிட, எண் குறியீடுகளைப் பயன்படுத்துகின்றன. ஆனால் இந்தக் கணினிக் குறியீடுகள் அனைத்து நிறுவனங்களுக்கும் ஒன்றாக இருப்பதில்லை. உதாரணத்துக்கு, ஒற்றைத் தலைவலிக்கான குறியீடு சிக்னா (Cigna) காப்பீட்டு நிறுவனத்துக்கும், ஹுமானா (Humana) காப்பீட்டு நிறுவனத்துக்கும் மாறுபடுகின்றது. அது மட்டுமில்லாமல் சிகிச்சையின் உட்பிரிவு, கடுமையைப் பொறுத்துக் குறியீடுகள் மாறுபடுகின்றன. இதனால் பல சமயங்களில், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவத்தின் செலவை விட, அவரது மருத்துவத்துக்கான செலவுகளைக் கணக்கிடும் பணிக்கும், அதனைக் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கும் பணிக்குமான செலவுகள் அதிகமாகி விடுகின்றன.\nஎடுத்துக்காட்டாக, ஒரு மருத்துவர் 20 நிமிடங்கள் சோதித்து அளிக்கும் சிகிச்சைக்கு, பின்புலத்தில் எழுத்தர்கள் நான்கைந்து மணி நேரம் செலவிட வேண்டியுள்ளது. கோ பேமண்ட் (co payment), டிடக்டபில் (deductible), கோ இன்ஸ்யூரன்ஸ் (co insurance) என்று சாமானியரால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத மருத்துவக் குறியீடுகள் ஒவ்வொரு மருத்துவமனைக்கும், காப்பீட்டு நிறுவனத்துக்கும், காப்பீட்டு வகைகளுக்கும் மாறுபடுகின்றன. ஹார்வர்டு பல்கலையில் பொருளியல் துறைப் பேராசிரியரான டேவிட் கட்லர் “மருத்துவத் துறையில் நிர்வாகச் செலவு பூதாகாரமாக உள்ளது; மொத்த மருத்துவச் செலவின் கால் பங்கு (1/4) நிர்வாகத்தின் கணக்கிடும் முறைகளுக்கு செலவிடப்படுகிறது” என்கிறார். 900 நோயாளிகள் படுக்கும் வசதி கொண்ட வட கரோலினா, ட்யூக் பல்கலை மருத்துவமனையில், 1300 கணக்கர்கள் இடைவெளியின்றிப் பணியாற்றுகின்றனர் என்பதைச் சுட்டிக் காண்பிக்கிறார். கனடா போன்ற பல வளர்ந்த நாடுகளில் உள்ளது போல, பொதுவான கணக்கிடும் முறைகள் (single payer system) பெருமளவில் மருத்துவ நலன் செலவுகளைக் குறைக்கும் என்று கூறுகிறார் டேவிட். போதாக்குறைக்கு இந்நிறுவனங்கள் அளிக்கும் காப்பீட்டை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் இடைத்தரக நிறுவனங்கள் த��்கள் பங்கையும் சேர்த்து நம்மிடம் வசூலிக்கிறார்கள். நிர்வாகச் செயல்பாட்டை எளிமைப்படுத்துதல் கணிசமான அளவிற்கு மருத்துச் செலவைக் குறைக்கும்.\nமற்ற நாடுகளை போல மருந்துகளின் விலையில் அமெரிக்க அரசாங்கம் தலையிடுவதில்லை. மெடிக்கைட் (Medicaid), மற்றும் இராணுவ மேலாண்மை (Veterans Administration) ஆகிய இரண்டு பிரிவுகள் மட்டும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, மானிய விலையில் மருந்துகளைப் பெறுகின்றன. மெடிக்கேர் (Medicare) பயனாளர்கள் உட்பட மற்றவர்கள் பயன்படுத்தும் மருந்துகளின் விலைகளை மருத்துவ நிறுவனங்களே நிர்ணயிக்கின்றன. பல மருந்து நிறுவனங்கள் (Pharmaceuticals) தாங்கள் கண்டுபிடிக்கும் மருந்துகளுக்கான ஆய்வுச் செலவை ஈடுகட்ட 20 வருட காப்புரிமையைப் (patent rights) பெறுகின்றன. இந்த 20 வருட காலங்களுக்கு மற்ற நிறுவனங்கள், அதற்கு இணையான மருந்தினைத் தயாரிக்க முடியாது. இருபது ஆண்டுகள் முடியும் வரை அந்நிறுவனம் விதிப்பது தான் விலை. மற்ற நாடுகளிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்யவும் வழியில்லை. பிற நாடுகளில் இல்லாத வகையில், மருந்து நிறுவனங்கள் விளம்பரங்கள் மூலம் மக்களைக் கவர முயல்கின்றன. “உங்கள் மருத்துவரிடம் எங்களது மருந்தைப் பற்றிக் கேளுங்கள்” என்று பல நிமிடங்கள் ஓடும் விளம்பரச் செலவுகளும், வர்த்தக மேம்பாட்டுச் செலவுகளும் மருந்துகளின் மீது சுமத்தப்பட்டு, மருந்து மாத்திரை விலைகளைப் பல மடங்கு உயர்த்தி விடுகின்றன.\nஅற்பக் காரணங்களுக்காகவும், மருத்துவச் சக்திக்கு அப்பாற்பட்ட தோல்விகளுக்காகவும் மருத்துவர்கள் மீதும், மருத்துவ மனைகள் மீதும் வழக்குத் தொடுத்தல் அவர்களைக் கூடுதல் தற்காப்பு நிலைக்குத் தள்ளிவிடுகின்றன. இதனால் மருத்துவர்களுக்கு நோயின் முழுத் தன்மை புரிந்தாலும், சிகிச்சை செய்யத் தெரிந்திருந்தாலும் அவர்களே நேரிடையாக வைத்தியம் மேற்கொள்ளாமல் சிறப்பு மருத்துவர்களைச் சிபாரிசு செய்கின்றனர். அல்லது தங்களது புரிதல் / சிகிச்சை பற்றி, பின்னர் ஏதேனும் சட்டச் சிக்கல்கள் வருமென்ற அச்சத்தால், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, தேவையற்ற வருடிச் சோதனை (Scan), காந்த ஒத்திசைவுப் பரிசோதனை (MRI) போன்ற பல மருத்துவச் சோதனைகளைப் பரிந்துரைத்து, தங்களது சிகிச்சைகளை நியாயப்படுத்திக் கொள்கின்றனர் .\nமேலும் நோயைத் தீர்க்க எந்த மருந்து எந்த அளவில் தேவை என்று நன்றாகத் தெரிந்தாலும், பக்க விளைவுகள் ஏற்பட்டு சிக்கல்கள் வரக்கூடும் என்பதால் மிக மிகக் குறைந்த அளவில் தொடங்கி, மருந்துகளை நெடுநாட்கள் உட்கொள்ளச் செய்கின்றனர். மருத்துவர்களும், மருத்துவ மனைகளும் மேற்கொள்ளும் இந்தத் தற்காப்புச் சிகிச்சை முறையால் மட்டும் அமெரிக்காவில் ஆண்டொன்றுக்கு $650 பில்லியன் கூடுதலாகச் செலவாகிறதெனச் சொல்லப்படுகிறது\nவர்த்தக / நவீன மயமாக்கம்\nஇன்றைய மருத்துவத் துறையில் வர்த்தக நோக்கம் தலைதூக்கியுள்ளது. மருத்துவமனைகளின் அந்தஸ்தை உயர்த்தவும், போட்டி மருத்துவமனைகளிலிருந்து தனித்து நிற்கவும் பளபளக்கும் கட்டிடங்களும், அதி நவீனக் கருவிகளும் நிறுவப்படுகின்றன. பெரிய மருத்துவமனைகள் தங்கள் ‘பிராண்ட்’ டைப் பதிய வைக்க, சிறிய மருத்துவமனைகளை அபகரிக்கின்றன. இதனால் போட்டிகள் குறைந்து, மருத்துவ வர்த்தகம் கொழிக்கிறது.\nபல பொது மற்றும் சிறப்பு மருத்துவர்களின் ஊதியங்கள் விண்ணை முட்டுமளவுக்கு உள்ளன. ஒரு வேளை யாராவது, எந்தக் காரணத்துக்காகவாவது வழக்குத் தொடுத்தால் அதனைச் சமாளிக்க ஆகும் சட்டச் செலவையும் இவர்கள் தங்கள் ஊதியத்தில் சேர்க்கின்றனர். சிறப்பு மருத்துவர்கள் தங்கள் ஊதியத்தை மருத்துவமனைகளிடம் பெறுவதில்லை. மாறாக அவர்கள் நேரிடையாகக் காப்பீட்டுக் கழகத்திடமிருந்தோ, நுகர்வோரிடமிருந்தோ வசூலிக்கின்றனர். இதனை வசூலிக்க, இடைத்தரக வசூல் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இது போன்ற பல காரணங்களால், அமெரிக்காவில் மருத்துவ நலனுக்கான செலவு ஆண்டுதோறும் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. புதிய கண்டுபிடிப்புகளும், மருத்துவ முன்னேற்றங்களும் ஒரு புறம் நிகழ்ந்து கொண்டிருந்தாலும், அவை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அமைவதில்லை என்பது வருத்தமளிக்கிறது.\n« ஒரே ஒரு சந்திரன்\nதமிழ்த் தலைநகரத் தெருவிழா 2017 »\nஈஸ்டர் முட்டை வேட்டை 2019 April 16, 2019\nகயமைக்குக் கல்லடி April 7, 2019\n2019 மினசோட்டா மாநிலத் தமிழ்த் தேனீப் போட்டிகள் March 19, 2019\nசொற்சதுக்கம் 8 March 19, 2019\nதிகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள் March 19, 2019\nகுளிர்காலப் பொழுதுபோக்கு விளையாட்டு March 19, 2019\nசெயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் – 2019 March 19, 2019\nசாத்தான்கள் March 19, 2019\nபுல்வாமா – சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி March 4, 2019\nஸ்னோ அள்ளி���் போட வா\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/07/08", "date_download": "2019-04-18T17:36:07Z", "digest": "sha1:TQLG5F7N4QQYJD6TDXMZS2POSIQZXETQ", "length": 9621, "nlines": 113, "source_domain": "www.puthinappalakai.net", "title": "08 | July | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவுக்கு சீனா தொடர்ந்து உதவி வழங்கும் – சீனத் தூதுவர்\nசிறிலங்கா மக்களுக்கு நன்மை அளிக்கும், உதவிகளை சீனா தொடர்ந்து வழங்கும் என்று, சீனத் தூதுவர் செங் ஷியுவான் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jul 08, 2018 | 12:02 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிங்கப்பூருக்குப் பயணமானார் சிறிலங்கா பிரதமர்\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.\nவிரிவு Jul 08, 2018 | 12:01 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nடெனீஸ்வரன் வழக்கு – உச்சநீதிமன்றத்தை நாடினார் முதலமைச்சர் விக்கி\nவட மாகாண போக்குவரத்து, மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன் தொடுத்திருந்த வழக்கில், மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவுக்கு எதிராக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.\nவிரிவு Jul 08, 2018 | 2:31 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nயாழ். கோட்டைக்குள் மீண்டும் குடியேறும் சிறிலங்கா இராணுவம்\nயாழ்ப்பாணத்தில் உள்ள ஒல்லாந்தர் கோட்டையில் சிறிலங்கா இராணுவத்தினர் மீண்டும் நிரந்தரமான தளத்தை அமைக்கவுள்ளனர்.\nவிரிவு Jul 08, 2018 | 2:28 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநல்லிணக்கத்தை குழப்புவோர் சிறிலங்கா படை முகாம்களுக்குள் நுழைய தடை\nநல்லிணக்கச் செயற்பாடுகளைப் பாதிக்கும் வகையில் செயற்படுவோரை, தமது முகாம்களுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை என்று சிறிலங்கா இராணுவம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Jul 08, 2018 | 2:24 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்காவின் அமைதிப் படையணிக்கு சிறிலங்காவில் இராஜதந்திர சிறப்புரிமை\nஅமெரிக்காவின் அமைதிப் படையணியை (United States Peace Corps) சேர்ந்த உறுப்பினர்களுக்கு சிறிலங்காவில் இராஜதந்திர சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.\nவிரிவு Jul 08, 2018 | 2:21 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகொழும்பு துறைமுகத்தில் இந்திய���வின் ‘திரிகண்ட்’ போர்க்கப்பல்\nஇந்தியக் கடற்படையின் ‘ஐஎன்எஸ் திரிகண்ட்’ என்ற போர்க்கப்பல், நல்லெண்ணப் பயணமாக, கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது. கடற்படை மரபுகளுக்கு அமைய, இந்திய போர்க்கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் வரவேற்பு அளித்தனர்.\nவிரிவு Jul 08, 2018 | 2:19 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் 2019 இந்திய தேர்தலில் காவியா - தமிழா\nகட்டுரைகள் இலங்கையில் அழிக்கப்படும் பெருங்கற்கால தமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –3\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/61720-tn-govt-have-any-idea-for-replace-tasmac-income-high-court-branch-question.html", "date_download": "2019-04-18T16:25:16Z", "digest": "sha1:B4CMZCGPKNQMA6QDM3PUTYQJSK5NUKNE", "length": 11701, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“டாஸ்மாக்கிற்கு பதிலாக வருவாய்க்கு வேறு திட்டம் உள்ளதா?” - நீதிமன்றம் கேள்வி | TN Govt have any idea for Replace Tasmac Income - High Court Branch question", "raw_content": "\nமதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு\nதமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nபல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்\nபெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்\nதமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன\n“டாஸ்மாக்கிற்கு பதிலாக வருவாய்க்கு வேறு திட்டம் உள்ளதா” - நீதிமன்றம் கேள்வி\nடாஸ்மாக்கை மூடினால் ஏ‌‌‌‌‌‌ற்‌‌ப‌‌‌‌‌டும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய தமிழக அரசிடம் திட்டம் ஏதும் உள்ளதா என உ‌யர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியு‌ள்ளது.\nதஞ்சை பள்ளி அ‌க்ரஹாரம் ‌பகுதியில் கோயில், பள்ளிக்கூடத்துக்கு அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செ‌ய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த 2016ஆம் ஆண்டு 500 கடைகளும், 2017ஆம் ஆண்டு 500 கடைகளும் மூடப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.\nதற்போதைய நிலவரப்படி 5 ஆயிரத்து 239 டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் உள்ளன என்றும், அவற்றை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் அறிக்கை ஏற்கத்தக்கதல்ல என்று கூறிய நீ‌திபதிகள், தமிழக அரசு தரப்பில் உரிய பதில் அளிக்க வேண்டும் என்றனர்.\nடாஸ்மாக்கை மூடினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய, வரிகளை உயர்த்துதல் போன்ற வேறு திட்டங்கள் தமிழக அரசிடம் உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அரசு எடுக்கும் முடிவுகள் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தனர். இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\n“முதலில் கோபம்.. கடைசியில் கட்டிப்பிடித்து வாழ்த்து” - தோனி குறித்து நெகிழும் சாஹர்\n“சட்டமன்றத்தில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்காத கட்சி திமுக” - டிடிவி தினகரன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவேலூர் தேர்தலை ரத்து செய்ததை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி - உயர்நீதிமன்றம்\nபுதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம்\nவேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு: மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு\nபணப்பட்டுவாடாவில் ஈடுபடுபவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா..\nதமிழகத்தில் 4 நாட்களில் 600 கோடிக்கு மேல் மது விற்பனை \nவன்கொடுமை வழக்கிற்கு சிறப்பு நீதிமன்றங்கள்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nகோடநாடு விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமி மற்றும் ஸ்டாலின் பேசத் தடை\nதனியார் பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்பு நடத்தலாம் - உயர்நீதிமன்றம் அனுமதி\n - முதலமைச்சர் பழனிசாமி சூசகம்..\nRelated Tags : Tasmac , TN Govt , High Court , உயர்நீதிமன்றக் கிளை , தமிழக அரசு , டாஸ்மாக் , மதுக்கடை\nதமிழகத்தில் வாக்குப்பதிவு... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : தென்னாப்ரிக்கா அணி அறிவிப்பு\nபாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸை எச்சரித்த தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் வாக்களிக்க சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு\n“இந்தத் தேர்தலுக்கு பிறகு விடிவுகாலம் வரும்” - நடிகர் வடிவேலு\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nபுதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“முதலில் கோபம்.. கடைசியில் கட்டிப்பிடித்து வாழ்த்து” - தோனி குறித்து நெகிழும் சாஹர்\n“சட்டமன்றத்தில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்காத கட்சி திமுக” - டிடிவி தினகரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/52230", "date_download": "2019-04-18T16:41:09Z", "digest": "sha1:SFQ32KLA6UKC6OBL25X6PMUFCX2CZ3VT", "length": 10931, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "நெதர்லாந்து தாக்குதல் சந்தேகநபர் கைது | Virakesari.lk", "raw_content": "\nஅமெ��ிக்க கடற்படை போர்க்கப்பல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தில்\nஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி)\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு சம்பிக்க\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி)\nஉலகக் கிண்ணம் : இலங்கை அணி விபரம் வெளியானது \nமஹியங்கனை விபத்து : மற்றுமொரு அதிர்ச்சி செய்தி : 20 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பியவரும் பலியான சோகம் -(காணொளி)\nதாய்வானில் 6.1 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபாராளுமன்றத்தில் கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிட்ட வரலாறுகளே அதிகம் - நஸீர் அஹமட்\nநெதர்லாந்து தாக்குதல் சந்தேகநபர் கைது\nநெதர்லாந்து தாக்குதல் சந்தேகநபர் கைது\nநெதர்லாந்தின் உட்ரெச்ட் நகரில டிராமில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் தேடப்பட்டுவந்த துருக்கியை சேர்ந்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nடிராம் தாக்குதல் இடம்பெற்ற பகுதியிலிருந்து 3கிலோமீற்றர் தொலைவில் உள்ள பகுதியில் உள்ள கட்டிடமொன்றில் சந்தேகநபரான 37 வயது துருக்கி பிரஜை கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nதுப்பாக்கி பிரயோகத்திற்கு பின்னர் தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வீதிரோந்துகளையும் மேற்கொண்டிருந்தனர்.\nஇந்த நிலையில் தாக்குதல் இடம்பெற்ற பகுதியிலிருந்து சில கிலோமீற்றர் தொலைவில் உள்ள வீட்டை சுற்றிவளைத்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்\nதுப்பாக்கி பிரயோகத்திற்கு பயங்கரவாத நோக்கம் காரணமாகயிருக்கலாம் என அதிகாரிகள் முன்னர் தெரிவித்திருந்த போதிலும் அதிகாரியொருவர் செய்தியாளர் மாநாட்டில் குடும்பதகராறே இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.\nநெதர்லாந்து காவல்துறையினருக்கு அந்த நபரை முன்னரே தெரியும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை சந்தேகநபர் செச்னியாவில் மோதலில் ஈடுபட்டவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅவர் ஜஎஸ் அமைப்புடன் உள்ள தொடர்புகளிற்காக கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலையானவர் என நெதர்லாந்தின் வர்த்தகர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.\nவடகொரியா சக்தி வாய்ந்த போர் ஆயுத பரீட்சை நடத்தியுள்ளது\nவடகொரியா மீண்டும் சக்தி வாய்ந்த போர் ஆயுதத்தோடு பொருத்தப்பட்ட ஆயுதம் ஒன்றுடன் பரீட்சை நடாத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n2019-04-18 17:39:26 வடகொரியா ஆயுதம் அமெரிக்கா\nதுப்பாக்கி சூட்டுக்கு 14 பேர் பலி-பாகிஸ்தானில் சம்பவம்\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பஸ்ஸில் பயணம் செய்த பயணிகளை கீழே இறக்கி சரமாரியாக சுட்டுக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n2019-04-18 16:35:11 பாகிஸ்தான் பலூசிஸ்தான் பயணிகள்\nதனது 85ஆவது வயதில் முதல்முறையாக வாக்களித்த முதியவர்\nதனது 85ஆவது வயதில் முதல்முறையாக வாக்களித்த முதியவர் கன்னியப்பனை மாவட்ட ஆட்சியர் கௌரவப்படுத்தியுள்ளார். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காரில் கன்னியப்பனை அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளனர்.\n2019-04-18 15:31:37 முதியவர் கன்னியப்பன் வாக்களிப்பு\nகூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா; திருநங்கைகள் ஒப்பாரி\nகூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவில் திருநங்கைகள் கலந்து கொண்டு பூசாரி கையால் தாலிக் கட்டிக்கொண்டு ஆடிபாடி மகிழ்ந்து பின்னர் திருநங்கைகள் நெற்றியில் உள்ள குங்குமத்தை அழித்து ஒப்பாரிவைத்து அழுந்து கொண்டு வீடுதிரும்புவது இந்த விழாவின் பாரம்பரியமாகும்.\n2019-04-18 14:57:42 உளுந்தூர்பேட்டை திருநங்கைகள் Ulundurpettai\nதிருப்பூர் பாராளுமன்ற தொகுதி; பெண்கள் மாத்திரம் பணியாற்றும் வாக்குச்சாவடி\nதிருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் பெண்கள் மாத்திரம் பணியாற்றும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது\n2019-04-18 15:02:30 திருப்பூர் பாராளுமன்றம் பெண்கள்\nஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி)\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nமாகந்துரே மதூஷின் சொத்து விபரம் தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரணை\nவடகொரியா சக்தி வாய்ந்த போர் ஆயுத பரீட்சை நடத்தியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/day/feb-7-2019-tamil-calendar-2/", "date_download": "2019-04-18T16:52:21Z", "digest": "sha1:7YQ7A7HSJEAKWXWMFU56SPHX3WRGSILB", "length": 5970, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "தை 24 | தை 24 2019 nalla neram today tamil | good time", "raw_content": "\nவிளம்பி வருடம் – தை 24\nஆங்கில தேதி – பிப்ரவரி 7\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி : காலை 06:32 AM வரை துவிதியை. பின்னர் திரிதியை.\nநட்சத்திரம் : முற்பகல் 10:56 AM வரை சதயம். பின்னர் பூரட்டாதி.\nசந்திராஷ்டமம் :சித்திரை – சுவாதி\nயோகம் : மரண யோகம், சித்த யோகம்.\nஇன்று ராகு காலம் பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/upsc-nda-na-1-exam-syllabus-exam-pattern-in-tamil", "date_download": "2019-04-18T16:52:19Z", "digest": "sha1:GGNWKRSV2GLOII4Z6ODPSKSWO5JE3SUH", "length": 12547, "nlines": 292, "source_domain": "tamil.examsdaily.in", "title": "UPSC NDA NA 1 Exam Pattern & Syllabus | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 18\nநடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 16, 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஏப்ரல் 16 2019\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nUPSC CMS முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nUPSC IES & ISS முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nஇந்திய நதிகள் மற்றும் அவற்றின் தோற்றம்\nஉலகத் தமிழாராய்ச்சி மாநாடு பற்றிய தகவல்கள்\nSSC MTS பணியிடங்கள் அறிவிப்பு 2019\nதிருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அலுவலக உதவியாளர் & இரவுக்காவலர்/மசால்ஜி பணியிடங்கள் அறிவிப்பு 2019\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு முடிவுகள் 2018\nUPSC CDS I தேர்வு முடிவுகள் 2019\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nUPSC CMS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome பாட திட்டம் UPSC UPSC NDA & NA (I) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nUPSC NDA & NA (I) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nUPSC NDA & NA (I) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) 392 தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு (I), 2019 (இந்திய கடற்படை அகாடமி பாடநெறி (INAC)) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 09.01.2019 முதல் 04.02.2019 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nUPSC NDA NA 1 தேர்வு மாதிரி & பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு தயாரிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம்.\nUPSC NDA NA 1 தேர்வு மாதிரி:\nUPSC NDA NA 1 பாடத்திட்டம்:\nUPSC NDA NA 1 பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு தயாரிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும்.\nDownload UPSC NDA NA 1 தேர்வு மாதிரி & பாடத்திட்டம் PDF\nUPSC NDA & NA (I) முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleநடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 5, 2019\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nமுக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 18\nநடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 17, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடக்குறிப்புகள்\nUPSC CDS – II தேர்வு மாதிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/cags-report-on-rafale-without-price-information-to-be-tabled-in-house/articleshow/67950956.cms", "date_download": "2019-04-18T17:07:25Z", "digest": "sha1:37BWJ7S5HME3VSDWKCR2AK5HOXNSSEER", "length": 14866, "nlines": 171, "source_domain": "tamil.samayam.com", "title": "Rafale deal: ரபேல் தொடா்பான சிஏஜி அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் - cags report on rafale without price information to be tabled in house | Samayam Tamil", "raw_content": "\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்பு\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்புWATCH LIVE TV\nரபேல் தொடா்பான சிஏஜி அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்\nரபேல் ஒப்பந்தம் தொடா்பாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாாி தணிக்கை செய்த அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நிலையில், இதில் விலை தொடா்பான விவரங்கள் இடம்பெறாது என்று கூறப்படுகிறது.\nரபேல் தொடா்பான சிஏஜி அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்\nரபேல் ஒப்பந்தம் தொடா்பாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாாி தணிக்கை செய்த அறிக்கையை மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.\nபிரான்சில் செயல்பட்டு வரும் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 126 ரபேல் போா் விமானங்களுக்கு பதிலாக 36 விமானங்களை வாங்குவதற்கு பிரதமா் நரேந்திர மோடி மேற்கொண்ட முடிவில் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும், இதன் மூலம் அரசு கருவூலத்திற்கு இழப்பு நேரிட்டதாகவும் மத்திய அரசு மீது குற்றச்சாட்டு எழுந்தது.\nஇந்த விவகாரம் தொடா்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் நாடாளுமன்ற விவாதங்கள், கட்சி பொதுக் கூட்டங்கள என தொடா்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. மத்திய அரசும் ரபேல் போா் விமான ஒப்பந்தத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்று குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தொிவித்து வருகிறது.\nஇதனிடையே இந்த ஒப்பந்தம் குறித்து மத்திய கணக்கு தணிக்கை அதிகாாி ராஜீவ் மகரிஷி தணிக்கை செய்தாா். அவா் தணிக்கை செய்த அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடா் புதன்கிழமையுடன் நிறைவு பெறவுள்ள நிலையில் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.\nஇன்று தாக்கல் செய்யப்படும் அறிக்கையில், நாட்டின் பாதுகாப்பு கருதி விலை தொடா்பான தகவல்கள் வெளியிடப்படாது என்று எதிா்பாா்க்கப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nindia news News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்...\nதிருநாவுக்கரசு வீட்டில் சிறுமியின் சடலம் புதை...\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை அறைந்த குஷ்பு\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை சுளுக்கு எடுக்கும...\nமயக்கும் மாய்ந்தி, அசத்தும் அர்ச்சணா செக்ஸி ...\nVIDEO: தேர்தல் பரபரப்பிலும் கோலாகலமாக நடந்த மதுரை மீனாட்சி அ...\nVIDEO: தடுப்பணையில் குளிக்கச்சென்ற 2 வாலிபர்கள் பள்ளத்தில் ச...\nVIDEO: கும்பகோணத்தில் மக்களவைத் தேர்தலை புறக்கணித்த பொதுமக்க\nயாரு காசு கொடுத்தாலும் எங்களுக்கே வாக்கு - அமைச்சர் ஜெயக்கும...\nVIDEO: நோட்டுகளுக்கு அடிமையாகாமல் தமிழக மக்கள் ஜனநாயகத்தை கா...\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்பு\nகலப்பு திருமணம் செய்த ஜோடிக்கு கொடூர தண்டனை வழங்கிய கிராமவாச...\nஇப்படியும் ஒரு திருமண அழைப்பிதழ்\nTik Tok App: தடையை நீக்க முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு\nமட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை பன்றிக் கறி சாப்பிடச்சொன்ன அவலம்...\nட��க்-டாக் வீடியோ பதிவில் விபரீதம்: துப்பாக்கியால் சுட்டத்தில...\nPM Modi Interview:இன்னும் என்னையே சவாலாக கருதுகிறேன்: சமயம் தமிழுக்கு பிரதமர் மோ..\nசெய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட பாஜக மாநிலங்களவை உறுப்பினர் மீது காலணி வீச்சு\nஅத்வானிக்கு பதிலாக ஜனாதிபதி ஆகிய ராம்நாத் - அசோக் கேலாட்\nமேலாடையை கழட்டு, இல்லை வெளியேறு- நாடக பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்\nகூகுள் வேலை தன்னை தேடி வர வைத்த ஐஐஐடி மாணவி\nசிம்பு ஏன் தேர்தலில் வாக்களிக்கவில்லை.. டி. ராஜேந்தர் தெரிவித்த பதில்\nஇந்தியாவிலேயே முதல்முயற்சியாக தமிழகத்தில் வாக்களித்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்\nதமிழக தேர்தல் சட்டம், ஒழுங்கு பிரச்னையின்றி நிறைவுற்றது - தலைமை தேர்தல் அதிகாரி\nதேர்தல் நாளில் சென்னையில் இப்படியா ஏன் குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டன தெரியும..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nரபேல் தொடா்பான சிஏஜி அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்...\nAkash Ambani Marriage: ஆகாஷ் அம்பானியின் திருமண தேதி மற்றும் நிக...\nAkash Ambani: மீண்டும் அம்பானி குடும்பத்தில் திருமண கோலாகலம்\nராகுல் - பிரியங்காவின் அரசியல்: ஒரே கட்சியின் இரு துருவங்கள்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/01/11195923/Madras-HC-refuseds-to-Balakrishna-Reddy-suspension.vpf", "date_download": "2019-04-18T17:01:09Z", "digest": "sha1:RTNVSDYU6R7BIAYG6MGAQ7J4H4QZVZUO", "length": 14197, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Madras HC refuseds to Balakrishna Reddy suspension of conviction in riot case || பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 70.90 சதவிதம் வாக்குப்பதிவு | ஒட்டுமொத்த வாக்குப்பதிவு நிலவரம் இரவு 10 மணிக்கு மேல் தெரியவரும் என தேர்தல் ஆணையம் தகவல் |\nபாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு + \"||\" + Madras HC refuseds to Balakrishna Reddy suspension of conviction in riot case\nபாலகிருஷ்ண ரெட்��ிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு\nபாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.\n1998-ல் கல்வீச்சு மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்ததும், அவரது தரப்பில் ஆஜரான வக்கீல் டி.செல்வம் இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய இருப்பதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.\nஇதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தண்டனையை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். மக்கள் பிரதிநித்துவ சட்டப்படி சிறை தண்டனை பெற்றால் எம்.பி., எம்.எல்.ஏ. என மக்கள் பிரதிநிதி பதவிகள் தானாகவே பறிபோய்விடும். எனவே, நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து அமைச்சர் பதவியிலிருந்து பாலகிருஷ்ண ரெட்டி அன்றைய தினமே ராஜினாமா செய்தார்.\nமேல்மூறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.\n1. முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்\nஅதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.\n2. பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: தமிழ் சமுதாயத்தின் மீது விழுந்த மிகப்பெரிய கறை ஐகோர்ட்டு பெண் நீதிபதி வேதனை\nபொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவம், ஒட்டுமொத்த தமிழ் சமுதாயம் மீது விழுந்த மிகப்பெரிய கறை என்றும், இந்த சம்பவம் ஆண்களுக்கு தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது என்றும் சென்னை ஐகோர்ட்டு பெண் நீதிபதி வேதனையுடன் கூறினார்.\n3. நடிகை ஹன்சிகாவுக்கு எதிரான புகார் மீது எடுத்த நடவடிக்கை பற்றி பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nநடிகை ஹன்சிகாவுக்கு எதிரான புகார் மீது எடுத்த நடவடிக்கை பற்றி பதில் அளிக்க போலீஸ் கமி‌ஷனருக்கு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.\n4. 90% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\n90% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.\n5. பாலகிருஷ்ண ரெட்டிக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனைக்கு தடை கோரிய மேல்முறையீட்டு வழக்கில் பிற்பகலில் தீர்ப்பு\nமுன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனைக்கு தடை கோரிய மேல்முறையீட்டு வழக்கில் பிற்பகலில் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை ஐகோர்ட் கூறி உள்ளது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வேலையில்லாதவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம், தள்ளுபடியில் மதுபானம்...\n2. பிற்படுத்தப்பட்டவன் என்பதால் ராகுல் எப்போதும் என்னை கிண்டல் அடிக்கிறார் - பிரதமர் மோடி கவலை\n3. பா.ஜனதா தலைவர் செய்தியாளர் சந்திப்பின் போது ஷூ வீச்சு\n4. கடன் மறுக்கப்பட்டதை அடுத்து ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை முற்றிலும் நிறுத்தியது\n5. வடமாநிலங்களில் புழுதிப் புயலுடன் பெய்த மழைக்கு 35 பேர் உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/12/16113454/Ranil-Wickremesinghe-sworn-in-as-PM.vpf", "date_download": "2019-04-18T16:52:16Z", "digest": "sha1:ZG4QYRCOS3RVNXLQJAJNKQXNYKSMVJG7", "length": 14141, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ranil Wickremesinghe sworn in as PM || இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரனில் விக்ரமசிங்கே", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 70.90 சதவிதம் வாக்குப்பதிவு | ஒட்டுமொத்த வாக்குப்பதிவு நிலவரம் இரவு 10 மணிக்கு மேல் தெர���யவரும் என தேர்தல் ஆணையம் தகவல் |\nஇலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரனில் விக்ரமசிங்கே + \"||\" + Ranil Wickremesinghe sworn in as PM\nஇலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரனில் விக்ரமசிங்கே\nஇலங்கை பிரதமராக ரனில் விக்ரமசிங்கே மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அதிபர் சிறிசேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.\nஇலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இதனால் ரனில் விக்ரமசிங்கேவை அதிரடியாக நீக்கிய சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி புதிய பிரதமராக நியமித்தார்.\nஇதனால் இலங்கை அரசியலில் வரலாறு காணாத குழப்பம் நிலவியது. இதனால் சிறிசேனாவுக்கு நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்றத்தை அதிரடியாக கலைத்து விட்டு தேர்தலை அறிவித்தார். இதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.\nஇந்த வழக்கில் கடந்த 13-ந்தேதி தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது சட்ட விரோதம் என அறிவித்தது. இதைப்போல ராஜபக்சே மற்றும் அவரது தலைமையிலான மந்திரி சபை செயல்படுவதற்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட கோர்ட்டு உத்தரவையும் நேற்றுமுன்தினம் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.\nஇந்த 2 உத்தரவுகளையும் தொடர்ந்து அதிபர் சிறிசேனா மற்றும் ராஜபக்சேவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இலங்கை அரசியலில் மேலும் குழப்பம் அதிகரிப்பதை விரும்பாத ராஜபக்சே, பிரதமர் பதவியில் இருந்து விலக முடிவு செய்தார். அதன்படி நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nராஜபக்சே பதவி விலகியதை தொடர்ந்து புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். ரனில் விக்ரமசிங்கேவுக்கு இலங்கை அதிபர் சிறிசேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற பின், ரனில் விக்ரமசிங்கே வெளியிட்டுள்ள செய்தியில், ஜனநாயகத்தை காக்க போராடிய மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\n1. இலங்கையில் விடுதலையான மீனவர்கள் பாம்பன் திரும்பினர்\nஇலங்கையில் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் விமானம் மூலம் நேற்று மதுரைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் பாம்பனுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\n2. இலங��கைக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி சூப்பர் ஓவரில் வெற்றி\nஇலங்கைக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.\n3. இலங்கை ஒரு நாள் போட்டி அணிக்கு கருணாரத்னே கேப்டன்\nஇலங்கை ஒரு நாள் போட்டி அணிக்கு கருணாரத்னேவை கேப்டனாக நியமிப்பது குறித்து அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருகிறது.\n4. இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி\nஇலங்கைக்கு எதிரான கடைசி போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.\nஇலங்கை-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. விண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை - புதிய சாதனை படைக்கிறார்\n2. 850 ஆண்டு பழமையான உலக புகழ்பெற்ற பிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கர தீ - சீரமைக்க நிதி குவிகிறது\n3. அமைதிப்படைக்கு வீரர்களை அனுப்பியதில் இந்தியாவுக்கு ஐ.நா. ரூ.266 கோடி பாக்கி\n4. நஷ்டத்தில் இயங்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு விஜய் மல்லையா அனுதாபம்\n5. சக்திவாய்ந்த போர் தளவாடம் அடங்கிய புதிய ஆயுதத்தை சோதித்து பார்த்தது வடகொரியா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2013/jul/14/6-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%99-711254.html", "date_download": "2019-04-18T16:23:40Z", "digest": "sha1:WRZMMG4NF5VS4GDODHGT4X5M73UQE4SV", "length": 8169, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "6 பச்சிளம் குழந்தைகளுக்கு தங்கமோதிரம்: எம்.பி. அணிவித்தார் - Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை க���ஞ்சிபுரம்\n6 பச்சிளம் குழந்தைகளுக்கு தங்கமோதிரம்: எம்.பி. அணிவித்தார்\nBy காஞ்சிபுரம் | Published on : 14th July 2013 12:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் மறைந்த அரங்கநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 6 பச்சிளம் குழந்தைகளுக்கு பி. விஸ்வநாதன் எம்.பி. தங்கமோதிரம் அணிவித்தார்.\nகாஞ்சிபுரம் மாவட்ட மூத்த காங்கிரஸ் தலைவரும், ரயில்வே பாதுகாப்பு குழு தலைவர், அரசு மருத்துவமனை கண்காணிப்புக்குழுத் தலைவர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்து மறைந்த அரங்கநாதனின் பிறந்தநாள் விழா சனிக்கிழமை காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. பி. விஸ்வநாதன் எம்.பி. தலைமையில் நடந்த இந்த விழாவில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை பிறந்த 6 பச்சிளம் குழந்தைகளுக்கு தலா 1 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. மேலும் காசநோய் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகளுக்கு இலவச உடை, உணவுகள் வழங்கப்பட்டன. மருத்துவமனையில் ரத்ததான முகாமும் நடைபெற்றது.\nதொடர்ந்து காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பஸ் நிறுத்தத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் செலவில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை விஸ்வநாதன் எம்.பி. திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் கட்சியின் மாவட்டப் பொதுச் செயலாளர் எஸ்.எல்.என்.எஸ். விஜயகுமார், தி.மு.க. நகரச் செயலாளர் சேகர், தே.மு.தி.க. நகரச் செயலாளர் சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2014/oct/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D-994799.html", "date_download": "2019-04-18T16:32:36Z", "digest": "sha1:VUJUUJOQ6CGUQJ44MZKOLEBNW2W77TR4", "length": 7890, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "குமரி பள்ளியில் பேரிடர் ஒத்திகை முகாம்- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nகுமரி பள்ளியில் பேரிடர் ஒத்திகை முகாம்\nBy கன்னியாகுமரி | Published on : 14th October 2014 12:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசர்வதேச இயற்கை பேரிடர் தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் பேரிடர் கால ஒத்திகை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.\nபள்ளி, கல்லூரிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து மாணவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர். (படம்)\nஒத்திகை தொடங்கிய போது, பள்ளி வகுப்பறையில் தீ விபத்து ஏற்பட்டதாக ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. இதை உண்மை என நம்பிய பெற்றோர், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பள்ளி வளாகம் முன் குவிந்தனர். சிலர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். பின், இது ஒத்திகை முகாம் என தெரிந்ததும் அவர்கள் நிம்மதியுடன் திரும்பினர். பேரிடர் ஒத்திகை குறித்து பெற்றோருக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்காததால் இவ்வாறு திடீர் பரபரப்பு ஏற்பட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.\nமாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவான் உத்தரவின்பேரிலும், மாவட்ட தீயணைப்பு அலுவலர் சுப்பிரமணியன் மேற்பார்வையிலும் நடைபெற்ற இந்த ஒத்திகை முகாமில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரதீப்குமார் தலைமையில் 16 தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர். 108 ஆம்புலன்ஸ் மற்றும் 2 தனியார் ஆம்புலன்ஸ்களும் ஒத்திகையில் பங்கேற்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் த���ர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/05/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4-852323.html", "date_download": "2019-04-18T16:52:30Z", "digest": "sha1:KX3KDSTHAZ326XI4CSEPGJ7HX5AFUSL4", "length": 7298, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "காங்கிரஸ் அலுவலகம் தாக்குதல் சம்பவம்: 7 பேருக்கு ஜாமீன் மறுப்பு- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nகாங்கிரஸ் அலுவலகம் தாக்குதல் சம்பவம்: 7 பேருக்கு ஜாமீன் மறுப்பு\nBy dn | Published on : 05th March 2014 01:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழக காங்கிரஸ் அலுவலகத்தில் தாக்குதல் நடத்திய தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்த ஏழு பேரின் ஜாமீன் மனுவை சென்னை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nதமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்த பலர் தாக்குதல் நடத்தினர். காங்கிரஸாரும் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். அதில், இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக வீரலட்சமி உள்பட தமிழக முன்னேற்றப் படையைச் சேர்ந்த ஏழுபேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணமூர்த்தி முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இவர்களை விடுவித்தால் விசாரணை பாதிக்கப்படும் என அரசு வழக்குரைஞர் ஜெகன் வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி ஏழு பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய��து உத்தரவிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/election-2019/", "date_download": "2019-04-18T16:39:42Z", "digest": "sha1:5IZYHW5ITKUBIA7NLHM2RBB7NBYHJWAT", "length": 9110, "nlines": 128, "source_domain": "www.sathiyam.tv", "title": "election 2019 Archives - Sathiyam TV", "raw_content": "\nமது பாட்டில்கள் பதுக்கல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 பேர் கைது\nவானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு, ஆற்காடு அருகே பரபரப்பு\n3 மணி நேர நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nதமிழகத்தை அதிர வைக்க வரும் அதிரடி வீடியோக்கள் – கலக்கத்தில் அரசியல் கட்சிகள்\nசென்னையில் மீண்டும் ஒரு பயங்கரம்.. பெண்களுக்கு வலை விரிக்கும் கொடூரன்கள்..\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \n – மக்கள் மனதில் பதிந்த உதிரிப்பூக்கள்\nநாடு தூய்மையாக ஒருவிரல் அழுக்கானால் தவறில்லை\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை\nமரத்தில் கார் மோதி விபத்து பிரபல சீரியல் நடிகைகள் இருவர் பலி\nதொடர் விடுமுறையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nஆண்டிபட்டியில் அமமுக அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nஅங்கு கோடி கோடியாக பணம் இருக்கும்.., அங்கு சோதனை செய்ய தயாரா\nபணப்பட்டுவாடாவை தடுக்க போலீசார் துப்பாக்கிச்சூடு.., ஆண்டிப்பட்டியில் பரபரப்பு\n – தேர்தல் ஆணையம் விளக்கம்\nஇன்று மாலையுடன் முடிகிறது தேர்தல் பிரச்சாரம் – சுறுசுறுப்பு காட்டும் அரசியல் தலைவர்கள்\nதமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் நிறைவு\nதேர்தல் பிரச்சாரத்தில் மோதல் – கருணாநிதி மகள் செல்வி மீது கொலை மிரட்டல் வழக்குப்...\nஅதிமுக பிரசார விளம்பரங்கள் ஒளிபரப்ப தடை.., தேர்தல் அதிகாரி\nஅன்புமணி ராமதாஸ் பிரசார வேன் மீது கல்வீச்சு.., தொண்டர்கள் சாலை மறியல்\nநாடு தூய்மையாக ஒருவிரல் அழுக்கானால் தவறில்லை\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை\nமரத்தில் கார் மோதி விபத்து பிரபல சீரியல் நடிகைகள் இருவர் பலி\n பார்த்திபன் போட்ட நறுக் டுவீட்\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நித்யா எந்த தொகுதி\nஅன்று சிம்ரனுக்கு நடந்தது இன்று எமிக்கு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t121756p180-350", "date_download": "2019-04-18T16:31:18Z", "digest": "sha1:HE64DYJM4ZTHH4FQT35Q3CR3VXT3QNB4", "length": 71361, "nlines": 741, "source_domain": "eegarai.darkbb.com", "title": "350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக . - Page 13", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து\n» கேட்டு ரசித்த பாடல்கள் - காணொளி - தொடர் பதிவு\n» கண்கவர் அந்தமான் போட்டோக்கள் \n» சித்திரை திருவிழாவின் உச்சமாக இன்று ஸ்ரீ மதுரை மீனாட்சி - சுந்தரரேஸ்வர் திருக்கல்யாணம்\n» திரை விமர்சனம் - Shazam\n» தமிழ் மின் புத்தகங்கள்\n» அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.....\n» ஒரே நாளில் இரு இளம் நடிகைகள் கார் விபத்தில் மரணம்... டோலிவுட் அதிர்ச்சி\n» நான் ரசித்த ஒரு வாட்சப் நகைச்சுவை\n» சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்\n» சித்ராபவுர்ணமி விரதம்இருப்பது எப்படி\n» சித்ரா பெளர்ணமியில் மா, பலா, வாழை\n» வாழ்த்தலாம் வாங்க ராம் அண்ணா 44000 பதிவுகள் கடந்துவிட்டார் \n» மோடி ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்: தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சினிமா சித்தர் மாயவநாதன்\n» தொப்பையை குறைக்க என்ன வழி\n» வெற்றி பெற வைக்கும் வார்த்தைகள்\n» யூடியூப் தளத்தில் ரெளடி பேபி பாடல் விடியோ நிகழ்த்தியுள்ள புதிய சாதனை\n» ஈகரை அன்பர்கள் அனைவரும் தவறாது வாக்களிப்போம்\n» பொதுவாக தெரிந்து கொள்ள வே��்டியவை\n» கையில் கடிகாரம் எதற்கு\n» ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா\n» தமிழ் மின் புத்தகங்கள்\n» கலைவாணருடன் போட்டி- சின்ன அண்ணாமலை\n» வாம்மா தேவதை - (பேல் பூரி- தினமணி கதிர்)\n» அவெஞ்சர்ஸ் க்ளைமேக்ஸில் எந்திரன்: கடைசி நிமிடத்தில் நீக்கப்பட்ட காட்சி\n» டார்க் நைட் இசையைப் பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க அதிபர்\n» 17.4 மில்லியன் மக்கள் பார்த்த 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ப்ரீமியர்\n» எருமைகள் மூலம் தேர்தல் பிரசாரம்: காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n» ஆண்டிப்பட்டியில் துப்பாக்கிச்சூடு ; அமமுக அலுவலகத்தில் ரெய்டு நடத்த சென்றபோது பரபரப்பு\n» மகளுக்கு ஒரு மடல்- கவிதை - கோ. மன்றவாணன்\n» மகளுக்கு ஒரு மடல்- கவிதை\n» உலகக் கோப்பை அணியில் இடம்பிடிப்பது கனவாக இருந்தது: தினேஷ் கார்த்திக்\n» பஞ்சராக்ஷரம் - திரைப்படம்\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» ஆர்ச்சரும் அற்புதம், அஸ்வினும் அற்புதம்: முதலில் பேட் செய்த பஞ்சாப் 182 ரன்கள் குவிப்பு\n» திமுகவுக்கு வாக்கு கேட்ட அதிமுகவின் நியூஸ் ஜெ டிவி... கொதிக்கும் அதிமுகவினர்\n» தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை\n» வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் அதிரடி\n» 40 நாடுகளைச் சேர்ந்த 200 பெண்களின் சேலைச் சோலை\n - பிரிட்டன் அரசு வைத்த எச்சரிக்கைப் பலகை\n» 100 வயதிலும் யோகாவில் சாதனை படைக்கும் இந்தியாவைச் சேர்ந்த பெண் பயிற்சியாளர்\n» ஸ்ரேயா கோஷல் பாடிய திரைப்பட பாடல்கள்\n350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\n350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ...\nரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nமுத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய்\nமுத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ\nரமணிசந்திரன் - நினைவு நல்லது வேண்டும்\nமாலா கஸ்தூரிரங்கன்- நினைவிலே எழுதி மடிந்த கவிதை\nமுத்துலட்சுமி ராகவன் - ராதையின் நெஞ்சமே\nமுத்துலட்சுமி ராகவன் - உன் மீது ஞாபகம்\nஜெய்சக்தி - இங்கே மழை அங்கே \nஸ்ரீ கலா - கணங்கள் கனமாய் கரைவதேனோ\nதிருமதி லாவண��யா - வைகறை வெளிச்சம்\nலட்சுமி சுதா - கனவில் மிதந்த கவிதை\nமுத்துலட்சுமி ராகவன் - ஜனனி ஜெகம் நீ ..\nசிவ சங்கரி - சின்ன நூல்கண்டா நம்மை சிறை படுத்துவது \nரமணிசந்திரன் -புது வைரம் நான் உனக்கு\nரமணிசந்திரன் - பிரிய மனம் கூடுதில்லையே\nஅனுராதா ரமணன் -மாம் ப்ரம் இண்டியா\nஷெண்பா -உன்னைக் கண்டு உயிர்த்தேன்\nஅருணா நந்தினி -உனக்காகவே வாழ்கிறேன்\nஆர் .மகேஸ்வரி - நீயே என் இதயமடி\nவிஜி மீனா - இதயம்\nரமணிசந்திரன் - நாள் நல்ல நாள்\nமுத்துலட்சுமி ராகவன் - கன்னிராசி\nஆர் .மகேஸ்வரி - உனக்குள் தொலைந்து உயிரில் கலந்து\nஜெய்சக்தி - சந்தன மரத்துக் குயில்\nஷெண்பா - இதயத்திற்கு இலக்கணமில்லை\nலட்சுமி பிரபா - தேவன் தந்த வீணை\nரமணிசந்திரன் - ஓர் உறவு தந்தாய்\nமுத்துலட்சுமி ராகவன் -பொய் சில நேரங்களில் அழகானது\nசித்ரா பாலா - ஆட்டத்தின் நாயகன்\nநிவேதா ஜெயாநந்தன் - கண்ணம்மா என் காதலி\nரமணிசந்திரன் - உண்மை அறிவாயோ வண்ணமலரே\nரமணிசந்திரன் - கண்ணன் மனம் என்னவோ\nஅருணா நந்தினி - பூ மனமே தாழ் திறவாய்\nலட்சுமி பிரபா - நெஞ்சம் இரண்டின் சங்கமம்\nமுத்துலட்சுமி ராகவன் - சொல்லாமலே பூப்பூத்ததே\nமுத்துலட்சுமி ராகவன் - அலைபாயும் மனது\nஆர் .மகேஸ்வரி - மாலை சூடும் மணநாள்\nஉமா பாலகுமார் -ஞாபகங்கள் பூ மலை தூவும்\nரமணிசந்திரன் -உருவம் தானே இரண்டு\nகாஞ்சனா ஜெயதிலகர் - வேப்பமரத் தேன்கூடு\nஅனுராதா ரமணன் -வாசல் வரை வந்தவள்\nமுத்துலட்சுமி ராகவன் - காதலென்பது எதுவரை \nமாலா கஸ்தூரிரங்கன் - எதிர்காலம் நீதான் இனி .\nஅருணா நந்தினி - பார்த்த முதல் நாளே\nஜெய்சக்தி - தேடி வந்த தென்றல்\nரமணிசந்திரன் - சுந்தரி நீயும்\nஉமா பாலகுமார் -இன்ப நாளும் இன்று தானே\nரமணிசந்திரன் -அன்பின் தன்மையை அறிந்த பின்னே\nலட்சுமி பிரபா - உஷ் ..சொல்லாதே\nஅகிலா கோவிந்த் - என் சின்னக் குட்டிம்மா\nமுத்துலட்சுமி ராகவன் - சித்திரமே நில்லடி\nஜெய்சக்தி - வண்ணத்துப் பூச்சியாய் ..\nரமணிசந்திரன் - விட்டுவிடுவேனோ வண்ணமலரே\nஜெய்சக்தி - குயில் கூவும் சோலை\nமுத்துலட்சுமி ராகவன் - அழகான ராட்சசியே ..\nரமணிசந்திரன் - அவனும் அவளும்\nமாதவி ரவிச்சந்திரன் - ஆனந்தப் பூங்காற்றே\nகலைவாணி சொக்கலிங்கம் - நிலவுக்கு களங்கமில்லை\nமுத்துலட்சுமி ராகவன் - அக்னிப் பறவை\nஜெய் சக்தி -மலர்க் கணை\nவிஜி பிரபு -என் நெஞ்சம் உன் தஞ்சம்\nசுபஸ்ரீ கிருஷ்ணவேணி -கண்ணாமூச்சி ஏனடா \nமுத்துலட்சுமி ராகவன் - எங்கிருந்தோ ஆசைகள்\nரமணிசந்திரன் - பார்த்த இடத்தில் எல்லாம்\nயாதவராணி - இந்திரா சுப்ரமணியம்\nஜெய்சக்தி -நீ எனது பூஞ்சோலை\nசத்யாஇராஜ்குமார் - மலரே மலர்ந்திடு\nமதுரா - நீல நிலா\nமுத்துலட்சுமி ராகவன் - பூமிக்கு வந்த நிலவு\nஜெய்சக்தி -பேசி விடு மனமே பேசி விடு\nஜெய்சக்தி - அழகுக்கு அழகானேன்\nமுத்துலட்சுமி ராகவன் - மௌனமே காதலாய்\nசுபஸ்ரீ கிருஷ்ணவேணி - பிள்ளைக் கனியமுதே\nமுத்துலட்சுமி ராகவன் - இமையோரம் உன் நினைவு\nரமணிசந்திரன் - இனி வரும் உதயம்\nரமணிச்சந்திரன் -பக்கத்தில் ஒரு பத்தினிப் பெண்\nபிரேமா - இதயத்திலே அமர்வாய்\nபிரேமா ஆறுமுகம் - என்றும் மகிழ்வுடன்\nசத்யா ராஜ்குமார் - அமுதினும் இனியவளே\nபிரேமா - எங்கிருந்தோ வந்தான்\nதமிழ் மதுரா - என்னைக் கொண்டாடப் பிறந்தவளே\nதமிழ் மதுரா - இதயம் ஒரு கண்ணாடி\nமுத்துலட்சுமி ராகவன் - ஆற்றங்கரை அருகினிலே\nமுத்துலட்சுமி ராகவன் - ஆசையா ..கோபமா \nமுத்துலட்சுமி ராகவன் - ஆராதனை\nதமிழ் மதுரா - சித்ராங்கதா\nஜெய்சக்தி -நின் வசமாதல் வேண்டும்\nதமிழ் மதுரா - மனதிற்குள் எப்போது புகுந்திட்டாய்\nகாஞ்சனா ஜெயதிலகர் -என் யவன ராணி\nதமிழ் மதுரா - அத்தை மகனே என் அத்தானே\nதமிழ் மதுரா - வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே\nலட்சுமி சுதா -நீ என் வசந்த காலம்\nஇந்திரா நந்தன்-ஆகாயம் இங்கே பூ மேகம் எங்கே\nவெண்ணிலா சந்திரா- காதல் கனவே கலையாதே\nமல்லிகா மணிவண்ணன் - வீழ்வேனென்று நினைத்தாயோ\nவெண்ணிலா சந்திரா - உயிரால் உனையே எழுதுகிறேன்\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nயாரிடம் முத்துலக்ஷ்மி ராகவன் எழுதிய ஏழு ஸ்வரங்கள் அணைத்து பாகங்களும் உள்ளது எனக்கு இங்கு கிடைக்கவில்லை .வேறு ஏதேனும் புதிய நோவேல்கள் ௨௦௧௬ பிறகு இருந்தால் சந்தோஷ படுவேன், என் தனி விண்டோ க்கு அனுப்ப முடியுமா எனக்கு இங்கு கிடைக்கவில்லை .வேறு ஏதேனும் புதிய நோவேல்கள் ௨௦௧௬ பிறகு இருந்தால் சந்தோஷ படுவேன், என் தனி விண்டோ க்கு அனுப்ப முடியுமா \n@ORATHANADUKARTH wrote: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ...\nரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nமுத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய்\nமுத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ\nர���ணிசந்திரன் - நினைவு நல்லது வேண்டும்\nமாலா கஸ்தூரிரங்கன்- நினைவிலே எழுதி மடிந்த கவிதை\nமுத்துலட்சுமி ராகவன் - ராதையின் நெஞ்சமே\nமுத்துலட்சுமி ராகவன் - உன் மீது ஞாபகம்\nஜெய்சக்தி - இங்கே மழை அங்கே \nஸ்ரீ கலா - கணங்கள் கனமாய் கரைவதேனோ\nதிருமதி லாவண்யா - வைகறை வெளிச்சம்\nலட்சுமி சுதா - கனவில் மிதந்த கவிதை\nமுத்துலட்சுமி ராகவன் - ஜனனி ஜெகம் நீ ..\nசிவ சங்கரி - சின்ன நூல்கண்டா நம்மை சிறை படுத்துவது \nரமணிசந்திரன் -புது வைரம் நான் உனக்கு\nரமணிசந்திரன் - பிரிய மனம் கூடுதில்லையே\nஅனுராதா ரமணன் -மாம் ப்ரம் இண்டியா\nஷெண்பா -உன்னைக் கண்டு உயிர்த்தேன்\nஅருணா நந்தினி -உனக்காகவே வாழ்கிறேன்\nஆர் .மகேஸ்வரி - நீயே என் இதயமடி\nவிஜி மீனா - இதயம்\nரமணிசந்திரன் - நாள் நல்ல நாள்\nமுத்துலட்சுமி ராகவன் - கன்னிராசி\nஆர் .மகேஸ்வரி - உனக்குள் தொலைந்து உயிரில் கலந்து\nஜெய்சக்தி - சந்தன மரத்துக் குயில்\nஷெண்பா - இதயத்திற்கு இலக்கணமில்லை\nலட்சுமி பிரபா - தேவன் தந்த வீணை\nரமணிசந்திரன் - ஓர் உறவு தந்தாய்\nமுத்துலட்சுமி ராகவன் -பொய் சில நேரங்களில் அழகானது\nசித்ரா பாலா - ஆட்டத்தின் நாயகன்\nநிவேதா ஜெயாநந்தன் - கண்ணம்மா என் காதலி\nரமணிசந்திரன் - உண்மை அறிவாயோ வண்ணமலரே\nரமணிசந்திரன் - கண்ணன் மனம் என்னவோ\nஅருணா நந்தினி - பூ மனமே தாழ் திறவாய்\nலட்சுமி பிரபா - நெஞ்சம் இரண்டின் சங்கமம்\nமுத்துலட்சுமி ராகவன் - சொல்லாமலே பூப்பூத்ததே\nமுத்துலட்சுமி ராகவன் - அலைபாயும் மனது\nஆர் .மகேஸ்வரி - மாலை சூடும் மணநாள்\nஉமா பாலகுமார் -ஞாபகங்கள் பூ மலை தூவும்\nரமணிசந்திரன் -உருவம் தானே இரண்டு\nகாஞ்சனா ஜெயதிலகர் - வேப்பமரத் தேன்கூடு\nஅனுராதா ரமணன் -வாசல் வரை வந்தவள்\nமுத்துலட்சுமி ராகவன் - காதலென்பது எதுவரை \nமாலா கஸ்தூரிரங்கன் - எதிர்காலம் நீதான் இனி .\nஅருணா நந்தினி - பார்த்த முதல் நாளே\nஜெய்சக்தி - தேடி வந்த தென்றல்\nரமணிசந்திரன் - சுந்தரி நீயும்\nஉமா பாலகுமார் -இன்ப நாளும் இன்று தானே\nரமணிசந்திரன் -அன்பின் தன்மையை அறிந்த பின்னே\nலட்சுமி பிரபா - உஷ் ..சொல்லாதே\nஅகிலா கோவிந்த் - என் சின்னக் குட்டிம்மா\nமுத்துலட்சுமி ராகவன் - சித்திரமே நில்லடி\nஜெய்சக்தி - வண்ணத்துப் பூச்சியாய் ..\nரமணிசந்திரன் - விட்டுவிடுவேனோ வண்ணமலரே\nஜெய்சக்தி - குயில் கூவும் சோலை\nமுத்துலட்சுமி ராகவன் - அழகான ராட்சசியே ..\nரமணிசந்திரன் - அவனும் அவளும்\nமாதவி ரவிச்சந்திரன் - ஆனந்தப் பூங்காற்றே\nகலைவாணி சொக்கலிங்கம் - நிலவுக்கு களங்கமில்லை\nமுத்துலட்சுமி ராகவன் - அக்னிப் பறவை\nஜெய் சக்தி -மலர்க் கணை\nவிஜி பிரபு -என் நெஞ்சம் உன் தஞ்சம்\nசுபஸ்ரீ கிருஷ்ணவேணி -கண்ணாமூச்சி ஏனடா \nமுத்துலட்சுமி ராகவன் - எங்கிருந்தோ ஆசைகள்\nரமணிசந்திரன் - பார்த்த இடத்தில் எல்லாம்\nயாதவராணி - இந்திரா சுப்ரமணியம்\nஜெய்சக்தி -நீ எனது பூஞ்சோலை\nசத்யாஇராஜ்குமார் - மலரே மலர்ந்திடு\nமதுரா - நீல நிலா\nமுத்துலட்சுமி ராகவன் - பூமிக்கு வந்த நிலவு\nஜெய்சக்தி -பேசி விடு மனமே பேசி விடு\nஜெய்சக்தி - அழகுக்கு அழகானேன்\nமுத்துலட்சுமி ராகவன் - மௌனமே காதலாய்\nசுபஸ்ரீ கிருஷ்ணவேணி - பிள்ளைக் கனியமுதே\nமுத்துலட்சுமி ராகவன் - இமையோரம் உன் நினைவு\nரமணிசந்திரன் - இனி வரும் உதயம்\nரமணிச்சந்திரன் -பக்கத்தில் ஒரு பத்தினிப் பெண்\nபிரேமா - இதயத்திலே அமர்வாய்\nபிரேமா ஆறுமுகம் - என்றும் மகிழ்வுடன்\nசத்யா ராஜ்குமார் - அமுதினும் இனியவளே\nபிரேமா - எங்கிருந்தோ வந்தான்\nதமிழ் மதுரா - என்னைக் கொண்டாடப் பிறந்தவளே\nதமிழ் மதுரா - இதயம் ஒரு கண்ணாடி\nமுத்துலட்சுமி ராகவன் - ஆற்றங்கரை அருகினிலே\nமுத்துலட்சுமி ராகவன் - ஆசையா ..கோபமா \nமுத்துலட்சுமி ராகவன் - ஆராதனை\nதமிழ் மதுரா - சித்ராங்கதா\nஜெய்சக்தி -நின் வசமாதல் வேண்டும்\nதமிழ் மதுரா - மனதிற்குள் எப்போது புகுந்திட்டாய்\nகாஞ்சனா ஜெயதிலகர் -என் யவன ராணி\nதமிழ் மதுரா - அத்தை மகனே என் அத்தானே\nதமிழ் மதுரா - வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே\nலட்சுமி சுதா -நீ என் வசந்த காலம்\nஇந்திரா நந்தன்-ஆகாயம் இங்கே பூ மேகம் எங்கே\nவெண்ணிலா சந்திரா- காதல் கனவே கலையாதே\nமல்லிகா மணிவண்ணன் - வீழ்வேனென்று நினைத்தாயோ\nவெண்ணிலா சந்திரா - உயிரால் உனையே எழுதுகிறேன்\nமேற்கோள் செய்த பதிவு: 1146237\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nஎனக்கும் இந்த நோவேல்கள் வேண்டும்.\n எனில் எனக்கும் பகிரவும். நன்றி நண்பா .\n@Manikandanava wrote: ப்ளீஸ் ஷேர் முத்துலட்சுமி ராகவன் பின்வரும் நாவல்கள்\nமலை ஓரம் வீசும் காற்று\nவா எந்தன் வண்ண நிலவே\nமேற்கோள் செய்த பதிவு: 1210941[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1244938\nஇங்கே லிங்க் இருப்பது தவிர வேற novels எங்கே உள்ளது. எப்படி தேடுவது.\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவச���ாக .\n................நிறைய உள்ளது , பொறுமையாக டவுன்லோட் செய்து கொள்கிறேன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nமுத்துலட்சுமி ராகவனுைடைய சமீபத்திய நாவல்களை media fire மூலம் இங்கு தர முடியுமா\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n@Rajibala wrote: முத்துலட்சுமி ராகவனுைடைய சமீபத்திய நாவல்களை media fire மூலம் இங்கு தர முடியுமா\nமேற்கோள் செய்த பதிவு: 1279542\nமன்னிக்கவும், அவருடைய சமீபத்திய நூல்கள் ஈகரையில் இல்லை இதுபோன்று ஒரே கேள்வியை பல வடிவங்களில் கேட்கத் தேவையில்லை. உங்களுக்கு உறவுகள் உதவுவதாக இருந்தால் தங்களின் முதல் பதிவின் பொழுதே பதிலளித்திருப்பார்கள்.\nவேறு பதிவுகள் இருந்தால் எழுதுங்கள், இதே கேள்வியை மீண்டும் கேட்க வேண்டாம்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n@Rajibala wrote: முத்துலட்சுமி ராகவனுைடைய சமீபத்திய நாவல்களை media fire மூலம் இங்கு தர முடியுமா\nமேற்கோள் செய்த பதிவு: 1279542\nமன்னிக்கவும், அவருடைய சமீபத்திய நூல்கள் ஈகரையில் இல்லை இதுபோன்று ஒரே கேள்வியை பல வடிவங்களில் கேட்கத் தேவையில்லை. உங்களுக்கு உறவுகள் உதவுவதாக இருந்தால் தங்களின் முதல் பதிவின் பொழுதே பதிலளித்திருப்பார்கள்.\nவேறு பதிவுகள் இருந்தால் எழுதுங்கள், இதே கேள்வியை மீண்டும் கேட்க வேண்டாம்\nநன்றி. முதல் தடவை என்பதால் பதிவதில் சிறிய குழப்பம்.அதனால் பல முறை பதிவிட்டேன்\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n@Rajibala wrote: முத்துலட்சுமி ராகவனுைடைய சமீபத்திய நாவல்களை media fire மூலம் இங்கு தர முடியுமா\nமேற்கோள் செய்த பதிவு: 1279542\nமன்னிக்கவும், அவருடைய சமீபத்திய நூல்கள் ஈகரையில் இல்லை இதுபோன்று ஒரே கேள்வியை பல வடிவங்களில் கேட்கத் தேவையில்லை. உங்களுக்கு உறவுகள் உதவுவதாக இருந்தால் தங்களின் முதல் பதிவின் பொழுதே பதிலளித்திருப்பார்கள்.\nவேறு பதிவுகள் இருந்தால் எழுதுங்கள், இதே கேள்வியை மீண்டும் கேட்க வேண்டாம்\nநன்றி. முதல் தடவை என்பதால் பதிவதில் சிறிய குழப்பம்.அதனால் பல முறை பதிவிட்டேன்\nமேற்கோள் செய்த பதிவு: 1279638\nஅனுபவமொ��ிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nadf.lyஅல்லாத நேரடி லிங்க் இல்லையா\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n@koogai wrote: adf.lyஅல்லாத நேரடி லிங்க் இல்லையா\nமேற்கோள் செய்த பதிவு: 1281954\nநேரடி லிங்க் தான் பதிவு செய்யப்படுகிறது, நமது தளத்தை இயக்கும் கம்பெனி தானியங்கி முறையில் adf.ly சேர்த்துவிடுகிறார்கள். இதை நீக்க நாம் தனியாக பணம் செலுத்த வேண்டும். முன்பு செலுத்தி வந்தோம், நிறுத்தியதும் மீண்டும் adf.ly வந்து ஒட்டிக் கொண்டது.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nமுத்துலட்சுமி ராகவன் நாவல்கள் பதிவிறக்கம் செய்ய இயலவில்லை. எண்ணியிருந்தது ஈடேற நாவல் லிங்க் கிடைக்குமா சார் ப்ளீஸ்\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nநாவல்கள் பதிவிறக்கம் செய்ய இயலவில்லை.\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nரம்யா_2000 wrote: நாவல்கள் பதிவிறக்கம் செய்ய இயலவில்லை.\nமேற்கோள் செய்த பதிவு: 1286708\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--ச���்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=1496", "date_download": "2019-04-18T16:50:22Z", "digest": "sha1:FK6HWN7HANXJHNGDDBUY6PE6KXDHLCJ5", "length": 2830, "nlines": 36, "source_domain": "tamilpakkam.com", "title": "ஜாதகத்தில் குரு பகவானின் கெடுபலன்கள் குறைய ! – TamilPakkam.com", "raw_content": "\nஜாதகத்தில் குரு பகவானின் கெடுபலன்கள் குறைய \nஜாதகத்தில் குரு பகவான் அனைத்தாய்வு வகையிலும் பலமிழந்தால் அவருக்குண்டான அதிகாரப்பலன்கள் பலமிழக்கும், அப்பலமிழந்தப் பலன்கள் ஓரளவேனும் குறைய அவரை வழிபாட்டின்போது உச்சரிக்க வேண்டிய அவருக்குண்டான\nபீதக்குருவே, எம்பிழைகளைப் பொருத்தருள் செய்ய வாவா ஓம் வசிவசி வசிவசி சுவாஹா\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nபப்பாளியில் உள்ள அற்புதமான மருத்துவ நன்மைகள்\nஇந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியத்தோடு ஆயுளை அதிகரிக்கலாம்\nகணவன், மனைவி சண்டை போட்டால் சமாதானம் ஆக சில வழிகள்\nகோவிலில் தேங்காய் உடைப்பது ஏன்\nதுளசி இலையில் உள்ள முக்கியமான சத்து ஒன்று சர்க்கரை நோயைக் குணப்படுத்தும்\nஇறைச்சி சாப்பிடுவதை திடீரென நிறுத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nகருவளையத்தை போக்க இயற்கை டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinamurasu.lk/tag/godapaya-rajapaksha/", "date_download": "2019-04-18T16:39:22Z", "digest": "sha1:DW3XUL4BT3OJFMLT5KCAF6XRZM3ESYNF", "length": 3152, "nlines": 48, "source_domain": "thinamurasu.lk", "title": "Godapaya Rajapaksha | தினமுரசு", "raw_content": "\nகேலிக்குரிய சொற்களாக மாறியுள்ள கதையை சொன்ன குமார வெல்கம\n“நீங்கள் தயார் என்றால் நான் தயார்” என்ற கதையை தற்போது பலர் கூறுவதால், அவை கேலிக்குரிய சொற்களாக மாறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை மதிக்கும்,...\nதோட்டத் தொழிலாளியின் செல்லப்பிராணியான சிறுத்தை குட்டி\nகூட்டமைப்பை அதிர வைத்த விக்கியின் எச்சரிக்கை..\nஉலக முடிவு பிரதேசத்தில் நடப்பது என்ன..\nதிருகோணமலை இன்று காலை கணவனால் கத்திரிகோலால் குத்தி மனைவி கொலை…\nவிடுதலைப் புலிகளுடன் நடந்த யுத்தத்தில் வனப்பகுதிகள் பாதுகாக்க பட்டனவா\nபோன் வாங்கித் தருவதாக கூறி என்னை என்னனமோ செய்தார்: சிறுமி\nஹாஷிஸ் போதைப் பொருளுடன் இந்திய பெண் கைது..\nபொத்துவில் உஹண பிரதேசங்களுக்கு இரண்டு கல்வி வலயங்கள் உருவாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/macron-party-set-for-big-parliamentary-win/", "date_download": "2019-04-18T16:23:59Z", "digest": "sha1:E46SPAJY6BH7CFYKS72SOD7KY4ROIH7K", "length": 7395, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Macron party set for big parliamentary win | Chennai Today News", "raw_content": "\nபிரான்ஸ் பாரளுமன்ற தேர்தல்: அதிபர் மக்ரோன் கட்சி வரலாறு காணாத வெற்றி\nஒரே கிராமத்தை சேர்ந்த 1000 பேர்களின் வாக்குகள் என்ன ஆயிற்று\nஅன்புமணி தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு\nமுதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் சோதனை.\n3:30 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்\nபிரான்ஸ் பாரளுமன்ற தேர்தல்: அதிபர் மக்ரோன் கட்சி வரலாறு காணாத வெற்றி\nகடந்த வாரம் நடைபெற்ற இங்கிலாந்து நாட்டு பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் தொங்கு பாராளுமன்றமாக அமைந்துள்ள நிலையில் பிரான்ஸ் நாட்டில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும் மக்ரோன் கட்சி வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது.\nசற்றுமுன் வெளிவந்த தகவலின்படி மொத்தமுள்ள 577 தொகுதிகளில் அதிபர் மக்ரோனின் ‘என் மார்க்கி’ என்ற கட்சி 445 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. மேலும் மொத்த வாக்கு சதவீதத்தில் இந்த கட்சிக்கு 32.3% வாக்குகள் கிடைத்துள்ளது.\nஇந்த வெற்றி பிரான்ஸ் நாட்டில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.\nவிவசாய கடன் தள்ளுபடியை மத்திய அரசு ஏற்குமா\nமுட்டாளாக இருந்தாலும் தமிழன் தான் முதல்வராகணும். பாரதிராஜா\n4 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nதேர்தலுக்கு பின் தேமுதிக காணாமல் போகும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்\nஅதிமுக எம்பிக்கள் விபத்துக்கு அம்மா ஆவி காரணமா\nமுதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி: சொந்த மண்ணில் நியூசிலாந்து பரிதாபம்\nஒரே கிராமத்தை சேர்ந்த 1000 பேர்களின் வாக்குகள் என்ன ஆயிற்று\nஅன்புமணி தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு\nமுதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் சோதனை.\n3:30 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/61458-bsnl-gives-approval-to-lay-off-more-than-54-000-employees-reduces-retirement-age-to-58-years-report.html", "date_download": "2019-04-18T16:16:08Z", "digest": "sha1:M3JVMAN23F3XR5VHLA3WVN6SQMB2MVXR", "length": 12949, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "54 ஆயிரம் ஊழியர்களை நீக்க பிஎஸ்என்எல் ஒப்புதல் - மூடுவதற்கு திட்டமா? | BSNL gives approval to lay off more than 54,000 employees, reduces retirement age to 58 years: Report", "raw_content": "\nமதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு\nதமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nபல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்கு���்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்\nபெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்\nதமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன\n54 ஆயிரம் ஊழியர்களை நீக்க பிஎஸ்என்எல் ஒப்புதல் - மூடுவதற்கு திட்டமா\nபிஎஸ்என்எல் நிறுவனம் 54 ஆயிரம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியத் தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் பின்னடைவை சந்திக்க ஆரம்பித்தன. அது மட்டுமில்லாமல் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லும் சரிவையே சந்திக்க ஆரம்பித்தது.\nகடந்த 2017-18 ஆண்டு இறுதிவரை பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.31,287 கோடி இழப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் பிப்ரவரி மாதத்திற்கான சம்பளம் உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை. மார்ச் மாத பாதியில்தான் கொடுக்கப்பட்டது. இது பிஎஸ்என்எல் வரலாற்றில் முதன்முறையாக நடக்கிறது.\nஇந்நிலையில், நிறுவனத்தை நஷ்டத்திலிருந்து மீட்டு புத்துயிர் கொடுப்பதற்கான முயற்சியில் பிஎஸ்என்எல் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தொலைத் தொடர்பு செயலாளர் அருணா சுந்தரராஜன், சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, நிறுவனத்தின் பங்கு முதலீட்டுகளை குறைக்கலாமா.. அல்லது முடியாதென்றால் நிறுவனத்தை மூடிவிடலாமா என்பது உள்ளிட்ட அனைத்து வழிகளையும் ஆராய 10 முக்கிய ஆலோசனைகளை வழங்கினர்.\nஇத்தகைய நிலையில், குழு வழங்கிய 10 ஆலோசனைகளில் மூன்றிற்கு பிஎஸ்என்எல் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வழங்கியுள்ளது. அதன்படி, பிஎஸ்என்எல் நிறுவனம் 54 ஆயிரம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது.\nஅத்துடன், பணி ஓய்வு வயதை 60-லிருந்து 58 ஆக குறைக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி செய்தால், ஒரே ஒரு முடிவில் 33,568 ஊழியர்கள் வேலை இழக்க நேரிடும். கடன் தொகையை ஈடுபட்ட பிஎஸ்என்எல் நிறுவனம் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஏனென��ல் இந்த நடவடிக்கை மூலம் 13,895 கோடி ரூபாய் தொகை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சேமிக்கப்படும்.\nவிருப்ப ஓய்வுக்கான (விஆர்எஸ்) வயதினை 50 ஆக குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் பிஎஸ்என்எல் ஊழியர்களின் சராசரி வயது வரம்பு 55 ஆக மாறும். இருப்பினும், பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடும் எண்ணமில்லை என்றும் அக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டிபோடும் ஒலிம்பிக் வீரர்கள் - சுவாரஸ்ய பின்னணி..\n“வங்கிக் கணக்கில் 1,76,000 கோடி ரொக்கம்” - வேட்புமனுவில் பெரம்பூர் வேட்பாளர் ஒப்புதல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவீட்டில் கஞ்சா பதுக்கிய விவகாரம் : காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பணி நீக்கம்\n“600 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களின் பாஸ்வேர்ட் பாதுகாப்பாக இல்லை” - ஆய்வு\nஇன்று ஊதியம் கிடைக்கும்: பி.எஸ்.என்.எல். நிர்வாக இயக்குனர் தகவல்\nசிறந்த சேவை : பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு தமிழக அரசு சார்பில் விருது\nஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தவிக்கும் பிஎஸ்என்எல் - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n“பி.எஸ்.என்.எல்க்கு கடன் வழங்க மறுக்கிறது மத்திய அரசு” - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்\nகிறிஸ் கெய்ல் எனும் புயல் \nபிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்\nபிஎஸ்என்எல் நிறுவனத்தை நஷ்டத்திலிருந்து மீட்க அதிகாரிகள் ஆலோசனை\nதமிழகத்தில் வாக்குப்பதிவு... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : தென்னாப்ரிக்கா அணி அறிவிப்பு\nபாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸை எச்சரித்த தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் வாக்களிக்க சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு\n“இந்தத் தேர்தலுக்கு பிறகு விடிவுகாலம் வரும்” - நடிகர் வடிவேலு\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nபுதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டிபோடும் ஒலிம்பிக் வீரர்கள் - சுவா���ஸ்ய பின்னணி..\n“வங்கிக் கணக்கில் 1,76,000 கோடி ரொக்கம்” - வேட்புமனுவில் பெரம்பூர் வேட்பாளர் ஒப்புதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/science/170676-2018-10-25-10-48-51.html?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-04-18T16:41:54Z", "digest": "sha1:E5RMHECABP73ILJPJA5Y4M5KAKU5FAVP", "length": 3629, "nlines": 12, "source_domain": "www.viduthalai.in", "title": "முகங்களை நினைவு கூறும் திறன்", "raw_content": "முகங்களை நினைவு கூறும் திறன்\nவியாழன், 25 அக்டோபர் 2018 16:07\nமுகத்தை நினைவில் வைத்திருப்பது, எல்லோருக்கும் வாய்த்திருக்கும் திறன். இந்தத் திறன், ஆளுக்கு ஆள் மாறுபடலாம்.\nசரி, சராசரியாக உங்களால் எத்தனை முகங்களை அடையாளம் சொல்ல முடியும் ‘புரசீடிங்ஸ் ஆப் தி ராயல் சொசைட்டி ‘இதழில் வெளியாகியுள்ள ஆய்வின்படி, ஒருவர் சராசரியாக 5,000 முகங்களை நினைவிலிருந்து அடையாளம் சொல்ல முடியும்.\nஆராய்ச்சியாளர்கள், 25 பேருக்கு, 1 மணி நேரம் கொடுத்து, அவர்களது தனி வாழ்க்கையில் தெரிந்த முகங்களை பட்டியலிடக் கூறினர்.\nஅடுத்து, மேலும், 1 மணி நேரம் கொடுத்து, 3,000 மேற்பட்ட திரைப்பட, அரசியல், விளையாட்டு பிரபலங்களின் புகைப்படங்களை கொடுத்து, அவர்கள் யார் என்று கேட்டனர்.\nசோதனை துவங்கிய சில நிமிடங்கள் வரை வேகமாக அடையாளம் கண்ட பலர், போகப்போக நினைவு கூறும் வேகம் குறைந்தது.\nஎன்றாலும், அந்த, 25 பேரும் நினைவு கூறிய முகங்களின் எண்ணிக்கையை வைத்து சராசரியாக ஒருவரால் 5,000 முகங்களை நினைவில் வைத்திருக் கலாம் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்தனர்.\nஆய்வில் பங்கேற்ற சிலரால் ஆயிரம் பேர்களின் முகங்களை மட்டுமே அடையாளம் காண முடிந்தன. சிலரால் பத்தாயிரம் முகங்கள் வரை நினைவுகூற முடிந்தது. இந்த ஆய்வின் முடிவு, முகம் நினைவு கூறல் குறித்த வேறு ஆராய்ச்சிகளுக்கு அடிப் படையாக இருக்கும். அடுத்தபடியாக, இதே ஆராய்ச்சியாளர்கள் புதிய ஆய்வை மேற்கொள்ள வுள்ளனர்.\n எப்படி சிலரால் மட்டும், 10,000 முகங்களுக்கு மேல் நினைவில் வைத்திருக்க முடிகிறது என்பதுதான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/3715.html", "date_download": "2019-04-18T17:40:19Z", "digest": "sha1:7M4X4OIWZSDG634CAP4U4KPDXSWR4V4K", "length": 10064, "nlines": 103, "source_domain": "www.yarldeepam.com", "title": "ஜல்லிக்கட்டு : மாடு முட்டி ஒருவர் மரணம்! - Yarldeepam News", "raw_content": "\nஜல்லிக்கட்டு : மாடு முட்டி ஒருவர் மரணம்\nஇன்று (ஜனவரி 15) நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி ஒருவர் உயிரிழந்தார்.\nமதுரை பாலமேட்டில் இன்று காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது. இதில், 1,002 காளைகளும், 1,188 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டியைத் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆ.பி.உதயகுமார், எம்எல்ஏ மாணிக்கம், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், விலங்குகள் நல வாரிய முன்னாள் உறுப்பினர் எஸ்.கே.மிட்டல் ஆகியோர் தொடங்கிவைத்தனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக, 12 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டன.\nஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க ஆயிரக்கணக்கானோர் குவிந்திருந்தனர். இவர்கள் பார்வையிடுவதற்காக தடுப்புகளுடன் கூடிய கேலரிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், அதில் அமராமல் சிலர் மாடுகள் வெளியே சென்று சேருமிடத்தில் நின்று வேடிக்கை பார்த்தனர்.\nஇந்நிலையில், வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் மீது மாடு முட்டியதில் அவர் உயிரிழந்தார்.\nதிண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து(19). இவர் ஜல்லிக்கட்டைப் பார்க்க 10க்கும் மேற்பட்ட நண்பர்களுடன் பாலமேடு வந்துள்ளார். ஜல்லிக்கட்டு காளைகள் வெளியே வரும் இடத்தில் நின்று அவர் வேடிக்கை பார்த்தபோது, 4 காளைகள் சேர்ந்து வந்துள்ளது. அப்போது ஒரு காளை, காளிமுத்துவை வயிற்றுப் பகுதியில் முட்டியுள்ளது. அதைத் தொடர்ந்து, காளிமுத்துவை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், பாதி வழியிலேயே காளிமுத்து உயிரிழந்துள்ளார்.\nஅதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. போட்டியில் 460 காளைகள் காலத்தில் அவிழ்ந்து விடப்பட்டன. நேரம் இல்லாத காரணத்தால் 300 காளைகள் அவிழ்த்து விடப்படவில்லை. ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை பிடித்த மணி என்பவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. அதிக நேரம் களத்தில் நின்று விளையாடிய சிறந்த 7 காளைகளின் உரிமையாளர்களுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியில் மொத்தமாக 23பேர் காயமடைந்தனர். 5 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nபாலமேடு, அவனியாபுரம் பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவின் படிதான் ஜல்லிக்கட��டு நடத்தப்பட்டுள்ளது என எஸ்.கே.மிட்டல் தெரிவித்துள்ளார்.\nஹற்றனில் அதிசய முட்டையிடும் கோழி\nகுப்பை வண்டியில் பத்திரிகையாளர் உடல்\nமுடிவுக்கு வந்தது ஆபாசம், தடை செய்யப்பட்டது டிக்டாக்.. மொத்த இந்தியர்களுக்கும் கூகுள்…\nஓட்டுப் போட வந்த இடத்தில் அஜித் செய்த செயல் குவியும் வாழ்த்துக்கள்\nசீமான் பேச்சை கேட்டு கண்ணீர் விட்டு அழுத முதியவர்\nபரிசு பொருட்களுக்கு மயங்கிய மாணவி… 20 நாட்கள் பலாத்காரம் செய்து சீரழிக்கப்பட்ட…\nமுடிவுக்கு வந்தது ஆபாசம், தடை செய்யப்பட்டது டிக்டாக்.. மொத்த இந்தியர்களுக்கும் கூகுள் வைத்த ஆப்பு..\nஓட்டுப் போட வந்த இடத்தில் அஜித் செய்த செயல் குவியும் வாழ்த்துக்கள்\nசீமான் பேச்சை கேட்டு கண்ணீர் விட்டு அழுத முதியவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/69073/cinema/Kollywood/Manisha-act-in-Negative-role.htm", "date_download": "2019-04-18T16:45:57Z", "digest": "sha1:ISAOPMOHAJLZRS3KWCZRHE5EF77XM3CW", "length": 9562, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நெகட்டிவ் ரோலில் மனீஷா - Manisha act in Negative role", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும் | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | மகனை இயக்குகிறாரா விக்ரம் | மகனை இயக்குகிறாரா விக்ரம் | தெலுங்கு சீரியல் நடிகைகள் விபத்தில் மரணம் | தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி | மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர் | விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ் | ரவுடி பேபி - 40 கோடி சாதனை | என் ஓட்டு வீணாகிவிட்டது : ரமேஷ் கண்ணா ஆதங்கம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் படத்தில் பள்ளி மாணவியாக அறிமுகமானவர் மனீஷா. அதன்பிறகு ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் உள்பட சில படங்களில் நடித்தார்.\nதற்போது நடன மாஸ்டர் தினேஷ் நாயகனாக நடித்துள்ள ஒரு குப்பைக்கதை என்ற படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார் மனீஷா. இந்த படத்தில் இதுவரை நடிக்காத ஒரு அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறேன் என்கிறார் மனீஷா.\nபூங்கொடி என்ற ஸ்லம் ஏரிய��� பெண்ணாக, ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறேன். ஒரு கட்டத்தில் எனது கதாபாத்திரம் நெகட்டிவாக மாறுகிறது. முதன்முறையாக இரண்டு விதமான பர்பாமென்ஸ் கொடுத்து நடித்துள்ளேன். எனது கேரியரில் ஒரு குப்பைக்கதை நிச்சயம் பேசப்படும் படமாக இருக்கும் என்கிறார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமே கடைசியில் இரும்புத்திரை தெலுங்கு ... ஷாங்காய் திரைப்பட விழாவில் பேரன்பு\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nபுற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: சோனாலி பிந்த்ரே\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும்\nஇந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு\nமே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல்.\nதெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ராகவா லாரன்ஸ்\nநடிகை : வேதிகா ,ஓவியா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-18T17:07:58Z", "digest": "sha1:3MRQEGPIRO5XH4QC2MJIAKIWBR6YFDNE", "length": 7634, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனிதா ரத்னம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநடனக் கலைஞர், நடன இயக்குநர்\nஇயக்குநர், அரங்கம் இண்டரக்டிவ் (Arangham Interactive), சென்னை\nஅனிதா ரத்னம் (பிறப்பு: மே 21, 1954) தமிழகத்தைச் சேர்ந்த இந்தியப் பாரம்பரிய நடனக் கலைஞர், நடன ஆசிரியர். பரத நாட்டியத்தில் முதன்மை பயிற்சி பெற்ற இவர், கதகளி, மோகினியாட்டம், களரிப்பயிற்று எனும் நடன மற்றும் போர்க் கலைகளிலும் முறையான பயிற்சி பெற்றுள்ளார். இக்கலைகள் ஒருங்கிணைந்த ஒரு தனிப்பட்ட நடன பாணியை உருவாக்கி, நியோ பாரத் நாட்டியம் எனப் பெயரிட்டுள்ளார்[1][2][3]. இவர் 40 ஆண்டுகளாக 15 நாடுகளில் தனது நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்(2000),பாய்ஸ்(2003) ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார்.\nஅரங்கம் அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2019, 05:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B7%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-18T17:09:56Z", "digest": "sha1:XGEP5XK7SDJ34AL5Y2NGEFYSN3P2RKDN", "length": 18965, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "உமர் அல்-பஷீர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅகமது அவாத் இப்னு அவுப்\nதலைவர், புரட்சிகர தலைமைப் பேரவை\nஒமார் அசன் அகமது அல்-பஷீர்\nஓசு பனாகா, ஆங்கிலோ-எகிப்திய சூடான்\nமுதலாம் சூடானிய உள்நாட்டுப் போர்\nஇரண்டாம் சூடானிய உள்நாட்டுப் போர்\nஉமர் அசன் அகமது அல்-பசீர் (Omar Hassan Ahmad al-Bashir, அரபு மொழி: عمر حسن أحمد البشير[1] பிறப்பு: சனவரி 1, 1944) சூடானின் அரசியல்வாதி ஆவார். இவர் 1989 முதல் 2019 ஏப்ரல் 11 வரை சூடானின் ஏழாவது அரசுத்தலைவராகவும், தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராகவும் இருந்தார். இவர் சூடானிய இராணுவத்தில் படைத்துறைத் தலைவராகப் பதவியில் இருந்த போது 1989 ஆம் ஆண்டில் தெற்கு சூடான் போராளிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த மக்களாட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்றைய பிரதமர் சாதிக் அல்-மகுதியின் ஆட்சியை இராணுவப் புரட்சி மூலம் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றினார்.[2] அன்றில் இருந்து இவர் பின்னர் நடைபெற்ற மூன்று தேர்தல்களில் போட்டியிட்டு அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல்களில் பல முறைகேடுகள் இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.[3] 2009 மார்ச் மாதத்தில், அல்-பசீர் தார்பூர் பொதுமக்களுக்கு எதிரான படுகொலைகள், பாலியல் வன்முறைகள், கொள்ளைகள் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.[4]\n2005 அக்டோபரில், அல்-பசீரின் அரசு சூடானின் இரண்டாம் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது.[5] இதன் மூலம் தெற்கில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, தெற்கு சூடான் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. தார்பூர் மண்டலத்தில் தார்ஃபூர் போர் நடத்தப்பட்டதில், சூடானிய அரசுத்தகவலின் படி 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்,[6] ஆனாலும் இப்போரில் 200,000 முதல்[7] 400,000 பேர் வரை இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.[8][9][10] இவரது ஆட்சிக்காலத்தில், தார்பூர் மண்டலத்தில் யன்சாவீது போராளிகளுக்கும், சூடானிய விடுதலை இராணுவம் போன்ற போராளிகளுக்கும் இடையே கரந்தடிச் சண்டைகள் இடம்பெற்றன. உள்நாடுப்போரினால் தார்பூரில் மொத்த மக்கள்தொகையான 6.2 மில்லியனில் 2.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர்.[11][12] இதன் மூலம் சூடானுக்கும் சாடிற்கும் இடையே சுமுகமற்ற உறவுகள் நிலவின.[13] லிபியத் தலைவர் முஅம்மர் அல் கதாஃபியின் இறப்பின் பின்னர் போராளிகள் லிபியாவின் ஆதரவை இழந்தனர்.[14][15][16]\n2008 சூலையில், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தார்பூரில் இனப்படுகொலை, மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், மற்றும் போர்க் குற்றங்களை இழைத்ததாக அல்-பசீர் மீது குற்றம் சாட்டியது.[17] நீதிமன்றம் 2009 மார்ச் 4 அன்று அல்-பசீருக்கு எதிராக போர்க்குற்றம் மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றுக்கு பிடி-ஆணை பிறப்பித்தது. போதிய ஆதாரங்கள் இல்லாமையால் இனப்படுகொலைக் குற்றங்கள் சுமத்தப்படவில்லை.[18][19] 2010 சூலை 12 அன்று, இனப்படுகொலைக்களுக்காக நீதிமன்றம் இரண்டாவது பிடி-ஆணையப் பிறப்பித்தது. இப்பிடியாணை சூடானிய அரசிடம் கையளிக்கப்பட்டது, ஆனால் அவற்ரை அரசு அங்கீகரிக்கவில்லை.[19][20][21] நீதிமன்றத்தின் முடிவை ஆப்பிரிக்க ஒன்றியம், அரபு நாடுகள் கூட்டமைப்பு, கூட்டுசேரா இயக்கம் மற்றும் உருசிய, சீன அரசுகளும் எதிர்த்துக் கருத்துத் தெரிவித்தன.[22][23]\n2018 திசம்பர் முதல், நாட்டில் அல்-பசீரின் ஆட்சிக்கு எதிராக பெருமளவு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 2019 ஏப்ரல் 11 அன்று, இராணுவப் புரட்சி மூலம் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இதனை சூடானிய இராணுவம் அரசுத் தொலைக்காட்சி மூலம் உறுதிப்படுத்தியது.[24]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கா�� பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஏப்ரல் 2019, 01:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-04-18T16:46:46Z", "digest": "sha1:SLI4BJSCBBZDEWAZ2JGKRS5NO6Q3E6TV", "length": 7188, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "வி. வி. ராஜன் செல்லப்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வி. வி. ராஜன் செல்லப்பா\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவி. வி. ராஜன் செல்லப்பா\nவி. வி. ராஜ் சத்யன்\nபசுமலை, மதுரை – 625 004.\nவி. வி. ராஜன் செல்லப்பா ஓர் இந்திய அரசியல்வாதியும், மதுரை மாநகராட்சியின் மேயரும் ஆவார்.[1] அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் உறுப்பினரான இவர், 1992 இலிருந்து 1998 வரை தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.[2]\nஅக்டோபர் 2011 இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அஇஅதிமுக சார்பில் போட்டியிட்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் பாக்கியநாதனைத் தோற்கடித்து மதுரை மேயரானார்.\n2016ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[3]\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\n15 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 செப்டம்பர் 2018, 11:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/8957", "date_download": "2019-04-18T16:22:44Z", "digest": "sha1:S2GN4G5OOWGIUGXELFROLKHO5AVRZESY", "length": 13081, "nlines": 156, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "மாங்கல்யம் காத்த கலச தீர்த்தம் - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome அற்புதங்கள் மாங்கல்யம் காத்த கலச தீர்த்தம்\nமாங்கல்யம் காத்த கலச தீர்த்தம்\nஎன் கணவருக்கு மஞ்சள் காமாலை\n1984ஆம் ஆண்டு வருடம் ஏப்ரல் மாதம் என் கணவருக்கு மஞ்சள் காமாலை நோய் கண்டது. மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தோம். இங்கிருந்த டாக்டரும் நன்றாகத்தான் கவனித்தார். ஆனாலும் நோய் குணமாகவில்லை. ஆகையால் வேலூருக்கு அனுப்பினார்கள். அங்கு சென்ற பிறகு மஞ்சள் காமாலை அதிகமாகிவிட்டது.\nநாங்கள் முடிந்தவரைக்கும் பார்த்து விட்டோம். இனிமேல் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். என்று சொல்லி மீண்டும் மதுரைக்கே போகும்படி வேலூர் டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்.\nவேலூரில் ஒரு மாதம் இருந்தோம்.வேலூருக்குப் போவதற்கு முன்பு இருந்த உடல்நலம் கூட இல்லாமல் என் கணவரின் வயிறு வீங்கி விட்டது. சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டார். மிகவும் மோசமான நிலையில் அவரை மதுரைக்கு அழைத்து வந்தோம்.\nஇரண்டு மாதங்களாக ஒன்றும் சாப்பிட முடியாமல் சீறுநீர் பிரியாமல் இட்லி சாப்பிட்டாலும் உடல் ஒத்துக்கொள்ளாமல் என்னுடைய கணவர் மிகவும் கஷ்டப்பட்டார்.\nமீண்டும் மதுரை வந்தோம். மதுரை டாக்டரும்“ என்னால் முடிந்தவரையில் பார்க்கிறேன். God is great\nஇந்த நிலையில் என்ன செய்வது\nஎங்கள் மருமகளின் தாயாரும் தகப்பனாரும் இவரைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்கள். அவர்கள் என் கணவர் உடல் நிலையைக் கண்டு “நீங்கள் மேல்மருவத்தூர் அன்னைஆதிபராசக்தி வேண்டிக் கொள்ளுங்கள். அவள் கட்டாயம் உங்கட்கு மாங்கல்ய பாக்கியம் தருவாள்” என்று என்னிடம் கூறினார்கள்.\nநானும், அவருடைய அண்ணியும் மேல்மருவத்தூர் அம்மா படத்தின் முன் கலச தீர்த்தத்தை வைத்து வேண்டிக் கொண்டு அவருக்கு உடம்பு குணமாக வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு கலச தீர்த்தத்தையும், குங்குமத்தையும் அவருக்குக் கொடுத்தேன்.\nஅதே நேரம் எங்களுடைய ஆடிட்டரும் ஆதிபராசக்தி மன்றத்திலிருந்து கலச தீர்த்தம், குங்குமம், வேப்பிலை கொடுத்து உண்ணச் செய்தார்கள்.\nடாக்டர் கலச தீர்த்தம் தடவியது\nஅன்றைய தினமே ஆதிபராசக்தி பக்தரான டாக்டர் கோகுல்தாஸ் அவர்களும் “இவருக்கு நோய் குணமாகும்” என்று கூறிக் கலச தீர்த்தத்தை இவருடைய வயிற்றில் தடவினார்கள்.\nமறுநாள் இதுவரை சீறுநீர் பிரியாமல் கஷ்டப்பட்ட நிலை மாறியது. அந்த ஒரே இரவில் மூன்று லிட்டர் சிறுநீர் போனது.\nஇவரைப் பார்த்த டாக்டரும் மிகவும் ஆச்சரியப்பட்டு “அம்மாவின் சக்திதான் இவரைக் குணப்படுத்திவிட்டது” என்று சொன்னார்.\nஇரண்டு மாதமாக ஒன்றும் சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்ட என் கணவர் அன்னைஆதிபராசக்தி\nகருணையால் நோய் குணமாகி அன்றைய தினத்திலிருந்து நன்றாகச் சாப்பிடி ஆரம்பித்தார். தெம்பாக அருந்தார்.\nஎன்னுடைய மாங்கல்யத்தைக் காப்பாற்றிக் கொடுத்த மேல்மருவத்தூர் அம்மாவிற்கு நாங்கள் என்றும் அடிமைகள்\nநாங்கள் வேண்டிக்கொண்டபடி இவருக்குக் குணமானதும்,மேல்மருவத்தூர் சென்று அங்கப்பிரதட்சணம் செய்து முடித்து அன்னை ஆதிபராசக்திக்கு சேலை சார்த்திவிட்டு வந்தோம்.\nநாங்கள் சென்னை செல்லும் போதெல்லாம் மேல்மருவத்தூர் சென்று அம்மாவை வழிபடுகிறோம்.\nஅன்னை அருளிய வேள்வி முறைகள்.\nPrevious articleஎப்படிப் பூசை செய்ய வேண்டும்\nNext articleமௌனத்தின் வலிமையும், பொறுமையின் பெருமையும்\nநீ அனுபவிக்கும் சோதனை எல்லாம் சாதனையாகும் மகனே\nசக்திஒளி இருந்தால் சஞ்சலங்கள் இல்லை\nமுதன் முறையாக சூரியனை சுற்றி வந்த நெப்டியூன்\nவீனஸ் கோளில் ஓசோன் மண்டலம்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு\n இது நம்மை முன்னேற்றும் படி\nசித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஓம் எல்லாம் அறிந்த ஏந்திழை போற்றி ஓம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2036", "date_download": "2019-04-18T16:29:36Z", "digest": "sha1:ZADVDTMXO4DKSJBHWW2Y2PETZJ5RX5FU", "length": 8303, "nlines": 47, "source_domain": "tamilpakkam.com", "title": "வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!அவசியமான பதிவு அதிகம் பகிருங்கள்! – TamilPakkam.com", "raw_content": "\nவெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்அவசியமான பதிவு அதிகம் பகிருங்கள்\nஇதைச் சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.\nதக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆச��ட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.\nஎப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்.\nபொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.\nகாரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.\nகாபி மிகவும் ஆபத்தான ஓர் பானம். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்மால், அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கிவிடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.\nகாபியைப் போலவே டீயிலும், காப்ஃபைன் உள்ளதால், இதனை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள். சொல்லப்போனால் டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால், இதனைக் குடித்த பின் இது வயிற்று படலத்தைப் பாதிக்கும்.\nதயிரில் என்ன தான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.\nவாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், மக்னீசியம் உடலில் அதிகரித்து, கால்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். எனவே எக்காரணம் கொண்டும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.\nசர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின், குடல் வாலைத் தூண்டி, அதிகப்படியான செரிமான அமிலத்தை சுரக்கச் செய்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடும்…\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஎந்த பகுதியில் உள்ள கொழுப்பையும் கரைக்கும் வெந்தய நீருடன் தேன்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கையாக இருங்க தவறாமல் பாருங்க \nஆண்களே தொங்கும் தொப்பையை கரைக்க வேண்டுமா\nஎன்றும் 16 வயது போல தோற்றம் அளிக்க கற்றாழையை இப்படி பயன்படுத்துங்கள்\nஉண்ணா நோன்பு இருப்பதால், உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அறிவியல் உண்மை\nஉடல் எடை குறைக்க கறிவேப்பிலை ஜூஸ். நிச்சயம் பலனளிக்கும்\nஆண்கள் அழகாக எளிய டிப்ஸ்\nதொங்கும் தொப்பையை கரைக்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaimatrimony.org/FullView.aspx?id=F04257", "date_download": "2019-04-18T16:38:40Z", "digest": "sha1:DDWE45OIIMWZXVI26TFIHA4GNVZRNAPD", "length": 3178, "nlines": 52, "source_domain": "thillaimatrimony.org", "title": "Welcome to Our WebsiteWelcome to Thillai Matrimony", "raw_content": "\nதில்லை திருமண தகவல் மையம், 9.புது தெரு,BSNL பக்கத்தில், செய்யாறு -604407 Call : 9489331973\nGothram-Star-Rasi சிவ கோத்திரம்,மூலம் ,2 -ம் பாதம்,தனுசு ராசி\nOwn House-Nativity செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் மாவட்டம்\nLife Partner Expectations (வாழ்க்கை துணை பற்றிய எதிர்பார்ப்பு)\nJob-Income/month நல்ல வேலையும் ,நல்ல பழக்கமும் உள்ள வரன் தேவை-maximam 5 Years Limit\nContact Person திரு. S.குபேரன், செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் மாவட்டம்\nசுக்ரன் புதன் சூரியன் லக்/குரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://thinamurasu.lk/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-04-18T16:27:59Z", "digest": "sha1:EF2F26HAYLTB7T6WHJ66LWJ5MOOWFF72", "length": 6072, "nlines": 76, "source_domain": "thinamurasu.lk", "title": "திருகோணமலை கரடி விவகாரத்தில் ஆளுநர் தலையீடு…! | தினமுரசு", "raw_content": "\nHome செய்திகள் திருகோணமலை கரடி விவகாரத்தில் ஆளுநர் தலையீடு…\nதிருகோணமலை கரடி விவகாரத்தில் ஆளுநர் தலையீடு…\nதிருகோணமலை, தம்பலகாமப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 97ஆம் கட்டை சிராஜ் நகர் பழக்கடை அருகில் கடந்த வியாழக்கிழமை 4 நபர்களை கரடி தாக்கியதில் நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nஇவ் விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\nமேலும் குறித்த கரடி சுட்டு வீழ்த்தப்பட்டமை தொடர்பில் இச் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறும் வனஜீவராசிகள் அமைச்சுக்கும் பணிப்புரை விட��த்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹிதபோகொல்லாகம இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர், தாக்குதல் நடத்திய குறித்த கரடியை சுட்டுக் கொல்வதற்கு இடமளியாது உரிய முறைப்படி அதனை கைப்பற்றியிருக்க வேண்டும்.\nஇவ் விடயம் தொடர்பிலான உரிய விசாரணைகளை நடத்தி தனக்கு அறிக்கை ஒன்றை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளதுடன்,\nஇதற்காக உரிய நடவடிக்கைகளையும் திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் வனஜீவராசிகள் அமைச்சு நடவடிக்கை களை ஆராய்ந்து அறிக்கைகளை சமர்ப்பிப்பர் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா பாக்கிஸ்தானின் விமானங்களை சுட்டு வீழ்த்தவில்லையா..\nபாடசாலை மாணவர்களின் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு – கோடி நம்பிக்கை\nதிருகோணமலை கரடி விவகாரத்தில் ஆளுநர் தலையீடு…\nஅன்னை பூபதிக்காக மைதானத்தில் போராட்டம்\nஎந்தத் தடை வந்தாலும் மரண தண்டனை நிறைவேற்றப்படும்\nபொகவந்தலாவ பகுதியில் சுகாதார பரீசோதர்களினால் சுற்றுவளைப்பு\nவீட்டுக்குள் வாள்களுடன் நுழைந்த கும்பல்\nமக்களை வாட்டி எடுக்கும் வெப்பம் நிகழ்வது என்ன…\nஇருவரின் உயிரை காவு கொண்ட கோர விபத்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/11/blog-post_1.html", "date_download": "2019-04-18T16:51:17Z", "digest": "sha1:GFNQHJKCA3DOR475IXHFVSUEFCZIPAJ7", "length": 9515, "nlines": 108, "source_domain": "www.easttimes.net", "title": "தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்தப்பக்கம் ??? - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nHome / HotNews / தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்தப்பக்கம் \nதமிழ் தேசிய கூட்டமைப்பு எந்தப்பக்கம் \nஅரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ள கட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், பங்காளிக் கட்சிகளின் உயர்மட்டக் குழு இன்று அவசரமாக கூடி ஆராயவுள்ளது.\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க மகிந்த ராஜபக்சவும், ரணில் விக்ரமசிங்கவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதற்கு கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அரசியல் குழப்பங்கள் ஏற்பட்ட பின்னர், முதலில் ரணில் விக்ரமசிங்கவையும், பின்னர், மகிந்த ராஜபக்சவையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.\nஎனினும், இரண்டு தரப்புகளும் கூட்டமைப்பின் ஆதரவைக் கோரியுள்ள போதிலும், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை தொடர்ந்து முன்னெடுப்பது, மற்றும் ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது ஆகிய இரண்டு கோரிக்கைளுக்கும் இணங்கி எழுத்துமூலமான உறுதியை வழங்கினாலேயே எந்த தரப்புக்கும் ஆதரவளிக்க முடியும் என்று கூட்டமைப்பு உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது.\nஇந்த விடயங்களை உள்ளடக்கியதாக, இதுவரை நடத்தப்பட்ட பேச்சுக்களில் எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை.\nஅதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் யாருக்கு ஆதரவு அளிப்பது என்று இறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.\nஇந்த நிலையில், இன்று மாலை 4 மணியளவில் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தை, இரா.சம்பந்தன் கூட்டியுள்ளார்.\nகூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும், கூட்டமைப்பு எடுக்க வேண்டிய நகர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தக் கூட்டம் அடுத்த வாரம் நடத்தப்படவிருந்த நிலையிl நாளை கூட்டம் இடம்பெறுவதாக ரெலோவின் பேச்சாளர் சட்டத்தரணி என்.சிறிகாந்தா நேற்றுத் தெரிவித்தார்.\nதமி���் தேசிய கூட்டமைப்பு எந்தப்பக்கம் \nஅக்கரைப்பற்று பொது மைதானம் தொடர்பில் வழக்கு ; மாநகர சபையில் கலந்துரையாடல்\nஅட்டாளைச்சேனையில் மு. கா வெற்றி உப தவிசாளர் ஹனிபாவுக்கு வாழ்த்துக்கள் ; நசீர் எம்.பி\nஅதிபர் தேர்தலில் வெற்றிபெற 6.5 மில்லியன் வாக்குகள் தேவை – தயாசிறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/52232", "date_download": "2019-04-18T16:39:04Z", "digest": "sha1:EVUEZWONUK2X6JSXN5AUZ6UC6SDXOSGM", "length": 9505, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மின்வெட்டு இன்று நண்பகலுக்குள் சீராக்கப்படும் | Virakesari.lk", "raw_content": "\nஅமெரிக்க கடற்படை போர்க்கப்பல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தில்\nஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி)\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு சம்பிக்க\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி)\nஉலகக் கிண்ணம் : இலங்கை அணி விபரம் வெளியானது \nமஹியங்கனை விபத்து : மற்றுமொரு அதிர்ச்சி செய்தி : 20 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பியவரும் பலியான சோகம் -(காணொளி)\nதாய்வானில் 6.1 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபாராளுமன்றத்தில் கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிட்ட வரலாறுகளே அதிகம் - நஸீர் அஹமட்\nமின்வெட்டு இன்று நண்பகலுக்குள் சீராக்கப்படும்\nமின்வெட்டு இன்று நண்பகலுக்குள் சீராக்கப்படும்\nநாட்டின் பல பிரதேசங்களில் ஏற்பட்ட மின்வெட்டு இன்று நண்பகலுக்குள் சீராக்கப்பட்டுவிடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.\nநுரைச்சோலை அனல்மின் நிலைய மின்பிறப்பாக்கி ஒன்று முடங்கியதால் சில இடங்களில் மின்விநியோகத்தைத் துண்டிக்க நேர்ந்ததாக சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்தார்.\nஒவ்வொன்றும் 300 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மூன்று மின்பிறப்பாக்கிகள் நுரைச்சோலையில் இயங்குகின்றன. இரண்டாவது மின்பிறப்பாக்கி நேற்று பழுதடைந்தது. இதனைத் திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜயவர்த்தன குறிப்பிட்டார்.\nநுரைச்சோலை மின்வெட்டு அனல்மின் நிலையம்\nஅமெரிக்க கடற்படை போர்க்கப்பல்கள் அம்பா��்தோட்டை துறைமுகத்தில்\nஇலங்கை கடற்படையுடன் கூட்டு பயிற்ச்சிகளில் ஈடுபடும் வகையில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன.\n2019-04-18 21:03:40 அமெரிக்க கடற்படை போர்க்கப்பல் அம்பாந்தோட்டை\nஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி)\n10 பேரின் உடல்கள் ஆயிரம் கணக்காணவர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் இன்று மாலை மண்ணுடன் சங்கமமாகின.\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு சம்பிக்க\nஐக்கிய தேசிய முன்னணிக்குள் பலரது கருத்துக்கள் உள்ள போதிலும் ஐக்கிய தேசிய முன்னணியாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவோம். வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவுடன் பெரும்பான்மை மக்களின் வாக்குகளையும் பெற்று உறுதியான வெற்றியை எம்மால் பெற முடியும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.\n2019-04-18 20:40:56 வடக்கு கிழக்கு மக்கள் ஆதரவு பெரும்பான்மை\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nகிறிஸ்தவர்களின் உயிர்த்த ஞாயிறு தினத்தையொட்டி நாட்டின் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன வாழ்த்து செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.\n2019-04-18 20:17:11 கிறிஸ்தவ மக்கள் வாழ்த்து செய்தி ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nஐக்கிய அரபு அமீரகத்தில், பிரபல பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷின் களியாட்டத்தில் பங்கேற்றிருந்த வேளை கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்ப்ட்ட சிங்கள பாடகர் நதீமல் பெரேராவிடம் சி.ஐ.டி. நேற்று விஷேட விசாரணை ஒன்றினை முன்னெடுத்தது.\n2019-04-18 19:44:05 விசாரணை பொலிஸ் கட்டுநாயக்க\nஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி)\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nமாகந்துரே மதூஷின் சொத்து விபரம் தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரணை\nவடகொரியா சக்தி வாய்ந்த போர் ஆயுத பரீட்சை நடத்தியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/Buy-History-Politics-Tamil-Books-Online/Social", "date_download": "2019-04-18T16:16:49Z", "digest": "sha1:WS2JQVPWHNWOIYVLZL6BUVW53ZJ4TQNC", "length": 19822, "nlines": 475, "source_domain": "nammabooks.com", "title": "Social", "raw_content": "\nவளரும் இந்திய கல்வி-VALARUM INTHIYA KALVI\nவளரும் இந்திய கல்வி. 2013 - 2014 தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்..\nஇந்திய அறிதல் முறைகள் - நவீன அறிவியல் புலங்களைப் புரிந்துகொள்ள\nநவீன அறிவியல் என்பதே மேற்குலகச் சிந்தனைகளின் தாக்கத்தால் உருவானது, எனவே அதனைப் புரிந்துகொள்ள மேற்கத்..\nஇந்தியாவும் ஈழத்தமிழரும் - Indiyavum Eezhatamilarum\nஇந்தியாவும் ஈழத்தமிழரும் அவலங்களின் அத்தியாயங்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா தனது இராணுவ..\nஇந்தியாவும் விடுதலையும் INDIAVUM VIDUTHALAIYUM\nஇருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகவே, தமிழுக்கும், தமிழர்கள் நலனுக்கும் பாடுபட்டவர் தமிழ்த் தென்றல் திர..\nஈழத்தமிழர் ஏமாற்றப்பட்ட வரலாறு - Eezhatamilar Ematrapatta Varalaaru\nஈழப் போரின் இறுதி நாட்கள் - Eezham Porin Irudhi Naatkal\nஈழப் போரின் இறுதி நாட்கள் தமிழீழ விடுதலைக்காக 18 ஆண்டுகள் போராடிய ஒரு பெண் போராளியின் இறுதிகட்ட போ ..\nஎங்கே உன் கடவுள் துக்ளக் அரசியல் கட்டுரைகள்- Enge un Kadavul Thuglak Arasiyal Katturaigal\nதுக்ளக் இதழில் வெளிவந்து கவனத்தை ஈர்த்த 15 கட்டுரைகள் முதல் முறையாக நூல் வடிவில்.***“ஒரு செருப்புக்க..\nஉள்ளூர் ஜமீந்தார் முதல் உலகப் போர் வரை பாரதியைச் சுற்றிச் சுழன்ற உலகத்தைக் காட்டும் கண்ணாடி யே இந்த ..\nகாடுகளுக்காக ஒரு போராட்டம் - Kaatukalukaga Oru Porattam\n கொலைகள் போதும். அழிவும் துன்பமும், வள்ர்சித் திட்டங்ளின் பெயரால் நடைபெறும் வன..\nகாந்தியும் தமிழ் சனாதனிகளும் - Gandhiyum Tamil Sanathanigalum\nகான்பூர் கலகம் - Kanpur Kalagam\nகாவல் துறையும் மக்கள் தொடர்பும்-Kaaval Thuraiyum Makkal Thodarbum\nஇந்நூல் நாட்டில் வன்மு​றைகள் அதிகரித்துக்​கொண்டிருக்கும் சூழ்நி​லையில் அ​மைதியான சமுதாயம் உருவாகவும..\nகாவல் துறையும் வெற்றிச் சிறகுகளும்-Kaaval Thuraiyum Vettri Chiragugalum\nஎழுத்தாளர் தான் பணி ஒய்வு பெற்றும் மற்றும் நோய் வாய்ப்பட்ட காலத்திலும் சமுதாயத்துக்கு தன்னுடைய கடமைய..\nகாஷ்மீர் முதல் போர் * பாகிஸ்தான் ஊடுருவல் * ஆக்கிரமிப்பு * சதித்திட்டங்கள் * ஐ.நா. விவாதங்கள் * ஆ..\nசாணக்கிய நீதி என்னும் அர்த்த சாஸ்திரம்-SAANAKKIA NEEDHI ENUM ARTHA SASTHIRAM\nகௌடில்யர்' என்றால் சிலருக்குத் தெரியும். சாணக்கியர் என்றால் உலகுக்கே தெரியும். அவர் ஒரு இரும்பு ம..\nசிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்-SINTHIKKA VAIKKUM CIRAI ANUBHAVANGAL\nநீதி கேட்ட நிரபராதி சிறைக்குப் போன கதை சிறைச்சுவர்கள் எதிரொலித்த சத்தியத்தின் அடிச்சுவடிகள் சிறைச்சுவர்கள் எதிரொலித்த சத்தியத்தின் அடிச்சுவடிகள்\nசுதந்திரச் சுவடுகள் -Suthanthira Suvadugal\nவணிகத்துறையாஜ மருத்துவத்துறை மாறியிருக்கும் இச்சூழலில் இப்புத்தகம் முக்கியத்துவம் பெறுகிறது. முன் எ..\nசெல்வக் செழிப்பும் மக்கள் நல ஒழிப்பும்-SELVA SELIPUM MAKKAL NALA OLIPPUM\nஇந்திய அரசு பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகளும், சர்வதேச சூழலும் எப்படி ஒரு இக்கட்டான சூழலுக்கு இந்தி..\nசேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்\nசாப்பாட்டில் சகல வகுப்புகளையும் சேர்ந்த பிராமணர் ஒரு பக்கமாகவும் சகல வகுப்புகளையும் சேர்ந்த பிராம..\n“ஜின்னாவின் டைரி” மதங்களை பரிகசிக்கிறது எழுத்தை பரிகசிக்கிறது அரசியல்வாதிகளை பரிகசிக்கிறது. இப்பரிகச..\nஜீவிய சரித்திர சுருக்கம் - Jeeviya Sarithira Surukam\nதமிழக ஒடுக்கப்பட்டோர் அரசியல் முன்னோடிகளில் முதன்மையானவர் இரட்டைமலை ஆர்.சீனிவாசன் ( 1860 - 1945 ). அ..\nடாக்டர் அப்துல் கலாமும் காவல் துறையும்-Dr.Abdul Kalaamum Kaaval Thuraiyum\nடாக்டர் அப்துல் கலாமும் காவல் துறையும் ..\nதமிழக கிராமப்புற ஊராட்சி-THAMILAGA GIRAMAPURA OORATCHI\nஇந்தியாவில் முதல் முறையாக ஆதிவாசிகளுக்கும், வனத்தைச்சார்ந்து வாழும் மற்றவர்களுக்கும், மிக மிகச் சாதக..\nதிராவிட இயக்க வரலாறு-Dravida iyaka varalaaru\nதிராவிட இயக்க வரலாறு ..\nதேர்தல் வழிகாட்டி -THERTHAL VALIKAATI\nஅறிவியலை நாம் தவறாக் பயன்படுத்துகின்றோம் என்பதை அடிக்கடிச் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறேன். மக்..\nபனித்துளிக்குள் ஓரு பாற்கடல்-Panithulikkul Oru Parkadal\nபனித்துளிக்குள் ஓரு பாற்கடல் இந்நூலில் அணிந்துரை என்னும் தலைப்புகளில் திரு, கலைஞர், திரு, ஜி.கே. ..\nகடல் நிகழ்த்திச் சென்ற சுனாமியைத் தொடர்ந்து நிலம் நிகழ்த்திய கருணை சுனாமி தான் தமிழகக் கடலோர மக்க..\nவண்ணத்திரை’ சினிமா வார இதழில் சுமார் இரண்டு வருடகாலம் தொடர்ச்சியாக வெளிவந்த தொடரின் நூல் வடிவம் இது...\nபூலோகவியாஸன் தலித் இதழ்த் தொகுப்பு\n1903 முதல் 1917 வெளியான “பூலோகவியாஸ“னின் ஒரு பிரதிகூட இதுவரை கிடைத்திராத நிலையில் அவ்விதழின் 1909..\nமனித சமுதாயத்தின் நலனுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்பவர்கள் போராளிகளாக அடையாளம் காட்ட..\nமக்கள் போராளி சின்ன மருது\nமுல்லைப் பெரியாறு அணை - Mullai Periyar Aanai\nஇந்தியாவினுடைய இன்றைய சாபம் இதுதான்: ஏதோ சில அரசியல்வாதிகள் ஏற்படுத்துகின்ற இரைச்சல் ���ோடிக் கணக்கான ..\nமோட்டர் சைக்கிள் டைரிகள்- Motor cycle diaries\nநான் இந்த குறிப்புகளை முதன்முறை படித்தபோது, அவை புத்தக வடிவில் இல்லை. இதை எழுதிய மனிதரை எனக்கு தெரிய..\nம​லை ​போன்ற துக்கத்​தை ​மெளனமாகத் தாங்கி நிற்கும் சிறிய கண்ணீர்த் துளி​யைப் ​போல, ஒரு மிகப்​பெர..\nராஜஸ்தானில் ஆட்சி மொழி ராஜஸ்தானி இல்லை. ஒரு பள்ளிக் கூடம் கிடையாது. கல்லூரி இல்லை. மார்வாடி கோயங்..\nவன உரிமைச் சட்டம்-VANA URIMAI SATTAM\nவரலாற்றில் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு தீர்வாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்ட்ட சட்டம் பழங்குட..\nவாழ்ந்து காட்டிய வள்ளல் எம் ஜி ஆர்-Vaazhnthu Kaatiya Vallal M.G.R\nஇள​மையில் வறு​மை​யை சுமந்து நாடக நடிகாக தி​ரையுலகின் முடிசூடா மன்னராக விளங்கி தமிழகத்தின் முதல்வர..\nவெர்ரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும்-Veriyar elvinum avarathu palangudiyinarkalum\nஇந்தியப் பழங்குடிகள் குறித்த ஆய்வாளராகவும் அம்மக்களின் சமூக சேவகராகவும், அவர்களது மேம்பாட்டுக்கான உய..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/Sadhguru-Isha-Yoga", "date_download": "2019-04-18T16:38:52Z", "digest": "sha1:GNIW2COT6UGONWLOSPFN6FQNT25RAQNI", "length": 9238, "nlines": 271, "source_domain": "nammabooks.com", "title": "Sadhguru Jaggi Vasudev", "raw_content": "\nசிவன், சமயத்தை உணர்த்தவில்லை. பொறுப்புணர்வை உணர்த்துகிறார். நம் வாழ்வின் தன்மையை நம் கைகளில் எடுத..\nஒரு விநாடி புத்தர் - Oru Vinadi Bhudha\nஒரு விநாடி புத்தர் ..\nகருணைக்கு பேதமில்லை - Karunaiku Paedhamillai\nகுருவைத் தேடி - Guruvai Thedi\nபாதையில் பூக்கள் - Padhayil pookal\nபாலுணர்வும் தெவீகமமும் - Palunarvum Deivikemum\nபுரிந்ததும் புரியாததும் - Purindathum puriyathathum\nமனித சக்தி மகத்தான சக்தி ..\nமரங்கள் வரங்கள் - marangal varangal\nஆனந்தம் என்பது வாழ்க்கையின் முடிவல்ல, வாழ்க்கையின் ஆரம்பம். வாழ்வின் மிக அழகான ஷணங்கள் நீங்..\nவிதி என்பது 100% உங்களுடைய உருவாக்கம். லிங்கள் விழிப்புணர்வுடன் விதியை உருவாக்க முடியும். எந்தளவி..\nசத்குரு அவர்களின் தெளிந்த பார்வையில் வாழ்வின் அத்தனை அம்சங்களும் ஒளிபெறும் அற்புதத்தின் பதிவாய் இ..\nஅறியாமையின் வலி - Ariyamayin Vali\nகுருவின் பார்வையில் - Guruvin Parvayil\nஉற்சாகம், தாழ்வு மனப்பான்மை, மூட நம்பிக்கை, பாவம் புண்ணியம், மரணத்திற்கு அப்பால் போன்ற 34 தலைப்பு..\nகேளுங்கள் கொடுக்கப்படும் - Kelungal Kodukkapadum\nகொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் - Konjam Amutham Konjam Visham\n'எப்போதும் ஆனந்தத்தோடு பணியாற்று; என்றும் அமைதி கிடைக்கும்' என்பதுதான் சத���குரு ஜக்கி வாசுதேவின் ..\nசத்குரு ஞானத்தின் பிரம்மாண்டம் - Sadhguru Nyanathin Bramandam\n நான் இவரை பல போஸ்டர்களில் பார்த்திருக்கிறேன், டிவியில் கேட்டிருக்கிறேன், விகடனில் வாசித்திருக்..\nவாழ்வின் புதிர்களும் ஞானியின் திறவுகோலும் - Valvin Pudhirgalum Nyaniyin Thiravugolum\n• அன்பை வெளிப்படுத்தினால் பணியாளர்கள் ஒழுங்காக வேலை செய்வார்களா • எனக்கு ஏற்ற சிறந்த கணவரை எப்..\nவாழ்வை மாற்ற ஒரு வாய்ப்பு - Valvai Matra Oru Vaippu\nவெளிச்சம் வருகிறது - Velicham Varugiradhu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2400", "date_download": "2019-04-18T17:02:32Z", "digest": "sha1:ODA3CDJLEHY2BTDR3JHMSEULQURS4OZJ", "length": 6465, "nlines": 64, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "ரம்பையும் நாச்சியாரும் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\nDescriptionரம்பையும் நாச்சியாரும் கடந்த அரை நூற்றாண்டாக இடையறாது தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கும் சா.கந்தசாமி சமீபத்தில் எழுதிய பதினான்கு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.\nகடந்த அரை நூற்றாண்டாக இடையறாது தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கும் சா.கந்தசாமி சமீபத்தில் எழுதிய பதினான்கு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2019/01/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-04-18T17:20:48Z", "digest": "sha1:IIW3RFDXHDC7DF6ZUVAN3S3PUA42CTON", "length": 6581, "nlines": 102, "source_domain": "serandibenews.com", "title": "சகல தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nசகல தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை\nநாட்டிலுள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். நாளை மறுதினம் தைப்பொங்கல் தினம் என்பதைக் கருத்திற்கொண்டு நாளைய தினமும் சகல தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே வட மாகாண ஆளுநர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களால் குறித்த மாகாண பாடசாலைகளுக்கு நாளைய தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநீண்டகால பிரச்சினைகளை ஒரு நொடியில் தீர்க்க முடியாது – கல்வி அமைச்சர்\nயுத்த காலத்தில் குடியேறியவர்களுக்கு சலுகை\nவட மாகாண கல்வித் துறையில் பாலியல் துன்புறுத்தல்கள்: விரைவில் குறைகேள் விசாரணைக் குழு:\n11.01.2019 வர்த்தமானி (தமிழ், சிங்களம் இணைப்பு)\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர ���ாட நெறிகள்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/09/Signature-acoustic-guitar-Off.html", "date_download": "2019-04-18T16:48:19Z", "digest": "sha1:ZR4XSJBVOOBCWVLKIR6IB76VJCKE2Z3Z", "length": 4230, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 55% சலுகையில் Signature Acoustic Guitar", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 8,000 , சலுகை விலை ரூ 3,590\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nகுறைந்த விலையில் Altec Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZY9kuxy&tag=", "date_download": "2019-04-18T16:20:25Z", "digest": "sha1:PVP2E5IU2LKOTEEBXRCQZQER3KONSTN4", "length": 6842, "nlines": 123, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "ஆய்வுக்கோவை", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்பாளர்: சென்னை : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , 2004\nதொடர் தலைப்பு: வெளியீட்டு எண் 503\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபள்ளிக்கொண்டான் பிள்ளை, கொ. (கொசப்புர்)\nசங்கரதாஸ் சுவாமிகள், தூ. தா. (தூத்துக்குடி தாமோதரன் )\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் .சென்னை,2004.\n(2004). உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் .சென்னை..\n(2004). உ��கத் தமிழாராய்ச்சி நிறுவனம் .சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/women/173737-2018-12-18-11-24-11.html?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-04-18T17:00:35Z", "digest": "sha1:6CIRZRLA3FQDHTDR6ZHOI34WDNCMTDPG", "length": 6224, "nlines": 11, "source_domain": "www.viduthalai.in", "title": "தெரியுமா உங்களுக்கு!", "raw_content": "\nசெவ்வாய், 18 டிசம்பர் 2018 16:46\nஒரு குடும்பத்தின் ஆரோக்கியம் அக்குடும் பத்தில் உள்ள பெண்களின் ஆரோக்கியத்தில்தான் உள்ளது. பெண்களின் உடலும் மனமும் நன்றாக இருந்தால்தான் அவர்களால் குடும்ப உறுப்பி னர்களின் நலனின் அக்கறை செலுத்த முடியும். ஆனால், நம் ஊரில் பெண்கள் மணமாகி குழந் தைகள் பெற்ற பிறகு தங்கள் உடல்நலத்தின் மீது அக்கறை செலுத்துவதில்லை.\nபிரசவத்துக்குப் பின்னும் மாதவிடாய் நின்ற பின்பும் பெண்களின் உடலில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இதைக் கருத்தில்கொண்டு பெண்கள் முறையான மருத்துவ ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெறுவது கட்டாயம்.\nஇளம்வயதில் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள், உடல் எடை குறித்த குறைபாடுகள் போன்றவை இருக்கக்கூடும். உடலின் ஹார்மோன் செயல்பாட்டுக்கும் மாதவிடாய்க்கும் நிறைய தொடர்புண்டு. எனவே, மாதவிடாய் தள்ளிப்போவது, மாதவிடாயின்போது மிதமிஞ்சிய வலி ஏற்படுவது, அதிக உதிரப்போக்கு ஆகியவை உடனே கவ னிக்கப்பட வேண்டும். இல்லையெனில் பின் னாளில் குழந்தை பெற்றுக்கொள்வதில் பாதிப்பு ஏற்படக் கூடும். உயரத்துக்கு ஏற்ற எடை அவசியம். அது கூடினாலும் குறைந்தாலும் சிக்கலே.\nபெண்கள் பலர் இன்று வேலைக்குச் செல்கின் றனர். இதனால் தூக்கமின்மை, முறையற்ற உண வுப்பழக்கம், வேலைப்பளுவால் ஏற்படும் மன அழுத்தம் போன்றவற்றால் உடல்நலம் பாதிப் படைகிறது. நடுத்தர வயதுப் பெண்கள் ரத்த அழுத்தம், ரத்த சோகை, கருப்பை கட்டிகள், தைராய்டு பிரச்சினை, இதயக் கோளாறு கருவுற்றி ருக்கும்போது ஏற்படும் டைப் 1 நீரிழிவு, சத்துக் குறைபாடு போன்றவற்றால் அதிகமாகப் பாதிக்கப் படுகிறார்கள். இந்தப் பிரச்சினைகளை ஆரம் பத்திலேயே கவனிக்கவில்லையென்றால் 40 வயதுக்கு மேல் நிலைமை மோசமாகிவிடக் கூடும். 40 வயதுக்கு மேல் மாதவிடாய் நிற்கக்கூடும். இதனால் ஏற்படும் ஹார்மோன்கள் குறைபாடு வயதான பெண்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கிறது. இந்தியாவில் பெண்களை அதிக அளவில் பாதிக்கும் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய். இதைச் சுய பரிசோதனை மூலமாகவோ மருத்துவ ஆலோசனை பெற்றோ அறிந்துகொள்ள முடியும்.\nபெண்களின் நலம் காக்கும் வகையில் பல்வேறு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. அங்கே குறைந்த கட்டணத்தில் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னையில் உள்ள பீவெல் மருத்துவமனை சார்பில் டிசம்பர் 31-வரை பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடை பெறுகிறது. இந்த முகாமில் பெண்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். தியாகராயர் நகர், கீழ்ப்பாக்கம், பூவிருந்தவல்லி, அம்பத்தூர் ஆகிய பீவெல் மருத்துவமனை கிளைகளிலும் முகாம் நடைபெறுகிறது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/neenga-enaku-kidaithathu-varam-anna-atlees-emotional-tweet-vivek-aalaporantamizhan-news/33100/", "date_download": "2019-04-18T16:57:40Z", "digest": "sha1:JZXYKUPIYVTHWVSCQ77OFKZOLMYQRNGK", "length": 3652, "nlines": 120, "source_domain": "kalakkalcinema.com", "title": "\"Neenga Enaku Kidaithathu Varam Anna\" - Atlee's EMOTIONAL Tweet", "raw_content": "\n“நீங்க எனக்கு கிடைச்சது வரம் அண்ணா” டிவிட்டரில் கலங்கிய அட்லி – ஏன் தெரியுமா..\n’தளபதி 63’ கதைத்திருட்டு நடந்தது இப்படித்தான் – வெளிவந்த அட்லியின் சுயரூபம்\nஆளப்போறான் தமிழன் சாதனையை வித்தியாசமாக கொண்டாடிய மெர்சல் டீம் – வைரலாகும் புகைப்படம் உள்ளே\n’தளபதி 63’ சர்ச்சை – அதட்டிய விஜய்; பணிந்த அட்லி – முழு விவரம் உள்ளே\nஹாலிவுட்டில் விஜய் பட வசனம் – வைரலாகும் வீடியோவை நீங்களே பாருங்க\nபலத்த புயலால் தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-04-18T16:44:49Z", "digest": "sha1:7PRNOW5J4D2XNWWOLOFBANMNKPIDW2LG", "length": 27800, "nlines": 299, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு தற்கால கணினிச் சுட்டி. இதில் வழமையாக காணப்படும் இரண்டு பொத்தான்களும் உருட்டுச் சக்கரமும் உள்ளன.\nவிக்சனரியில் சுட்டெலி என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nசுட்டி என்பது கணினிக்குத் தகவலை உள்ளீடு செய்ய உதவும் ஒரு வெளிப்புறக் கருவி ஆகும். காட்சித்திரையில் தோன்றும் எழுத்துகளையும் படங்களையும் இக்கருவி சுட்ட வல்லது. கைக்கடக்கமான பேழையாகிய இச்சுட்டி, படத்தில் காட்டப்பட்டுள்ளது போல அதன் மேல் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொத்தான்களைக் கொண்டிருக்கும். இச்சுட்டியைத் தட்டையான ஒரு பரப்பில் வைத்து நகர்த்துவதன் மூலம் கணினித் திரையிலுள்ள படம் அல்லது எழுத்து போன்ற ஓர் உருப்படியின் நகர்வை நாம் கட்டுப்படுத்தலாம். அதுமட்டுமின்றி, சுட்டியைக் கொண்டு நாம் திரையில் காணப்படும் பொருள்களைத் தேர்தெடுக்கலாம்; அப்பொருளை நகர்த்தலாம்.\nகணினிச் சுட்டி (computer mouse) என்பது கணினித் திரையின் ஒளிர்சுட்டியைக் கையால் இயக்கும் சுட்டல் கருவியாகும். இது ஒரு தட்டையான பரப்பின் மேல் அமையும் இருபருமான இயக்கத்தை கணினிக் காட்சித்திரையில் உள்ள சுட்டியின் இயக்கமாக மாற்றுகிறது. இது வரைபடப் பயனர் இடைமுகப்பை தொடர்ந்து கட்டுபடுத்தவும் உதவுகிறது. கணினி அமைப்பைக் கட்டுபடுத்தும் சுட்டியின் முதல் பொதுமக்களுக்கான செயல்விளக்கம் 1968 இல் நிகழ்த்தப்பட்டது. முதலில் இது கணினியுடன் கம்பியால் அல்லது வடத்தால் இணக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது கம்பியால் இணைக்கப்படுவதில்லை. மாறாக, சுட்டி இப்போது தான் இணைந்த அமைப்போடு குறுநெடுக்க வானொலி தொடர்பு முறையால் தொடர்பு கொள்கிறது. முதலில் கணினியின் சுட்டி இயக்கத்தைக் கட்டுபடுத்த, ஒரு தட்டையான பரப்பின் மீது உருளும் பந்து பயன்பட்டது. ஆனால், இன்று சுட்டி, இயக்கப் பகுதிகள் ஏதும் இல்லாத, ஒளியியல் உணரிகள் வழி செயல்படுகிறது. கணினித் திரைச் சுட்டியை இயக்குவதோடு, சுட்டி வேறு சில இயக்குதல்களை மேற்கொள்ள ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பொத்தான்கள் சுட்டியில் உள்ளன. அவ்வகை இயக்குதல்கள் காட்சித்திரை பட்டியலில் உள்ள உருப்படிகளைத் தேர்ந்தெடுத்தல் நகர்த்தல் போன்றனவாகும். சுட்டி சுட்டுதலைத் தவிர தொடுபரப்பாகவும் சக்கரமாகவும் உள்ளீட்டு அளவைக் கட்டுபடுத்தலும் போன்ற சில கூடுதல் கட்டுபாட்டுப் பணிகளைச் செய்யவும் பயன்படுகிறது.\nசுட்டி கணினியின் சுட்டல் கருவியாக பொறியாளர் பில்லின் 1965 ஜூலை மாத \"Computer-Aided Display Control\" எனும் வெளியீட்டில் வருகிறது.[1][2][3]\nசுட்டி (mouse) என்பதன் பன்மை வடிவம் சூட்டிகள் (mice) ஆகும். ஆனாலும், ஆங்கிலத்தில் கணினியின் சுட்டிகள் mouses, mice ஆகிய இரண்டும் வழக்கில் இருந்தாலும் mice என்பதே பெருவழக்காக அமைகிறது.[4] கணினியின் சுட்டி mice எனும் பன்மை வடிவில் ஆக்சுபோர்டு அகரமுதலியின் இணையப் பதிப்பில் 1984 இல் வருகிறது. அதற்கு முன்பு இவ்வழக்கு ஜே, சி. ஆர். இலிக்லைடரின் \"The Computer as a Communication Device\" எனும் வெளியீட்டில் 1968 இலேயே வந்துள்ளது.[5] சில வேளைகளில் mouses எனும் சொல்லும் அவ்வப்போது வழங்குவதும் உண்டு. நாளடைவில் mice, mouses இரண்டும் வழங்கும்போது அவற்றுக்கிடையில் பொருள் வேறுபாடும் ஆங்கிலத்தில் உருவாகிவிட்டது.\nகணினிச் சுட்டியை ஒத்த உருள்பந்து 1946 இல் சுட்டல் கருவியாக இலால்ப் பெஞ்சமின் இரண்டாம் பெரும்போருக்குப் பின் புதிதாக புனைந்து திக்கட்டுபாட்டு இராடார் வரைவு அமைப்பில் பயன்படுத்தினார். இந்த அமைப்பு எளிய காட்சி அமைப்பு எனப்பட்டது. பின்னர், இவர் பிரித்தானிய அரசு நாவாய் அரிவியல் துறையில் பணிபுரிந்தார். இவரது திட்டம் இலக்கு வானூர்தியின் எதிர்கால இருப்புகளைப் பல உள்ளீடுகளுக்குக் கண்டறிய ஒப்புமைக் கணினிகளைப் பயன்படுத்தினார். இந்தப் பல உள்ளீடுகளை இவர் ஜாய்சுடிக் எனும் அமைப்பால் உள்ளிட்டார். அப்போது இப்பணிக்கு 9மாறு உள்ளீட்டுப் பணிக்கு) மேலும் நுட்பம் வாய்ந்த அமைப்பு ஒன்றின் தேவையை உணரலானார். எனவே தான் இவர் இந்நோக்கத்துக்காக உருள்பந்து சுட்டல் கருவியை வடிவமைத்துள்ளார்.[6][7]\nஇக்கருவிக்கான பதிவுரிமம் 1947 இல் பெறப்பட்டது.[7] இதன் முதனிலை வடிவம் இரு தொயவம் பூசிய இருக்கைகள் மீது உருளும் பொன்மப் பந்தாக அமைந்த்து. இது படைத்துறையின் கமுக்கமாக பாதுகாக்கப்பட்டது.[6] தாம் கிரான்சுடனுடனும் பிரெடு இலாங்சுடாப்புடனும் இணைந்து மற்றொரு தொடக்கநிலை உருள்பந்து வடிவமைப்பைப் பிரித்தானிய மின்பொறியாளராகிய கென்யான் தெய்லர் உருவாக்கினார். தெய்ல��் முதலில் கனடிய பெராண்டி குழுமத்தில் இருந்தார். பின்னர் இவர் 1952 இல் கனடிய அரசு நாவாய்த் (கப்பல்படைத்) துறையின் இலக்கவியல் தன்னியக்க தடங்காணலும் பிரித்துணர்தலும் DATAR (Digital Automated Tracking and Resolving) திட்டத்தில் பணியாற்றினார்.[8]\nDATAR வடிவமைப்பு பெஞ்சமின் காட்சித்திரைக் கருத்துப்படிமத்தை ஒத்ததே. இந்த உருள்பந்து இயக்கத்தைப் பற்றிக்கொள்ள, X அச்சுக்கு இரண்டும் Y அச்சுக்கு இரண்டுமாக நான்கு வட்டுகளைப் பயன்படுத்தியது. எந்திரவகைத் தாங்கலுக்காக பல உருளிகள் செயல்பட்டன. பந்து உருட்டப்படும்போது, பற்றிக்கொள்ளும் வட்டுகள் தற்சுழற்சிக்கு ஆட்பட்டு புற விளிம்பைத் தொடுகின்றன. இப்புறவிளிம்பு குறிப்பிடா அலைவு நேர இடைவெளியில் கம்பியைதொடும். அப்போது பந்தின் ஒவ்வொரு இயக்கத்துக்கும் (தொடுகைக்கும்) மின் துடிப்பு தோன்றி வெளியிடப்படும். இந்த்த் துடிப்புகளைக் கணக்கிட்டு பந்தின் புறநிலையான இயக்கத்தைத் தீர்மானிக்கலாம். ஒரு இலக்கவியல் கணினி இந்த இயக்கங்களை க் கணக்கிட்டு வரும் தரவுகளைத் துடிப்புக் குறிமுறைக் குறிகையேற்ற வானொலித் தொடர்பு வழியாக மற்ற படைப்பணி மேற்கொள்ளும் கப்பல்களுக்கு அனுப்பும் . இந்த உருள்பந்து வடிவமைப்பு செந்தரக் கனடிய ஐந்தூசிவகை கிண்னவடிவப் பந்தாகும். இது கப்பல்படைத் துறையின் கமுக்கமான திட்டமாக இருந்தமையால், இதற்குப் பதிவுரிமம் ஏதும் பெறப்படவில்லை.[9][10]\nதொடக்க கால சுட்டிப் பதிவுரிமங்கள். இடதில் இருந்து வலதாக: எங்கல்பார்ட்டின் எதிர் இயக்க சக்கரங்கள், நவம்பர் 1970, இரைடரின் பந்து சக்கர இணை, செப்டம்பர் 1974, ஒப்பொசென்சுகியின் பந்தும் இரண்டு உருளிகளும், அக்தோபர் 1976\nதியேரி பார்தினி வெளியிட்ட நூல்களில் செந்தர ஆராய்ச்சி நிறுவனத்தை (இன்றைய SRI International) சேர்ந்த தவுகிளாசு எங்கல்பாட்டும்,[11] பவுல் செரூசியும்[12] ஓவார்டு இரீங்கோல்டும்,[13] மேலும் பலரும்[14][15][16] கணினிச் சுட்டி கண்டுபிடிப்பாளர்களாக கூறப்படுகின்றனர். எங்கல்பார்ட்டு 2013 இல் இறந்ததும் அவருக்கான பல் நினைவேந்தல்களில் சுட்டியின் புதுப்புனைவாளராகப் பராட்டப்பட்டுள்ளார்.[17][18][19][20]\nவன்தட்டு நிலை நினைவகம் / SSD / SSHD\nநேரடி அணுகல் நினைவகம் (RAM)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஏப்ரல் 2018, 05:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொ���ுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/article/article.asp?aid=955", "date_download": "2019-04-18T16:31:28Z", "digest": "sha1:F2QZJRQRWPIOCAG7FAXL6PMB2ZSZYMXD", "length": 12676, "nlines": 206, "source_domain": "nellaieruvadi.com", "title": "அறிமுகமாகிவிட்டது Google Squared - புதிய தேடுபொறி ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\nஅறிமுகமாகிவிட்டது Google Squared - புதிய தேடுபொறி\nஅறிமுகமாகிவிட்டது Google Squared - புதிய தேடுபொறி\nஎனது முன்னய பதிவொன்றில் Google Squared எனும் புதிய தேடுபொறி விரைவில் அறிமுகமாகவிருப்பதாகக் கூறியிருந்தேன். அது இப்போது அறிமுகமாகிவிட்டது. Microsoft இன் Bing அறிமுகமான சிறிது நாட்களிலேயே கூகுல் இதனை அறிமுகப்படுத்தியது, இரண்டுக்குமான போட்டியின் உச்சத்தைக் காட்டுகிறது.\nGoogle Squared ஆனது Microsoft இன் Bing எவ்வாறு தகவல்களைப் பட்டியலிடுகிறதோ, ஏறத்தாள அதேமுறையில் பட்டியலிடுகிறது. அல்லது அதைவிட ஒருபடி மேல் என்றுகூடச் சொல்லலாம். Google Squared ஆனது நாம் தேடும் தகவலினை தொகுத்து, மிகவும் தெளிவாக அதுபற்றிய விளக்கம், சம்பந்தப்பட்ட படம், அதன் செயற்பாடுகள் என அனைத்துத் தேவையான விடயங்களையும் பட்டியலிடுகிறது. அது மட்டுமல்லாது இவ்வாறு பட்டியலிடும் விடயங்கள் நாம் தேடும் விடயத்துக்கேற்ப மாறுபடுகிறது. அந்தந்த விடயங்களில் எது மிக முக்கியமோ, அதை அழகாகக் காட்சிப்படுத்துகிறது. எமக்கு வேறு விடயங்களும் அதில் தேவை என்றால் நாமாக இன்னுமொரு வரியைச் சேர்த்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.\nஉதாரணமாக நான் தேடிய planets என்ற பதத்திற்கு படத்தில் காட்டியதுபோல முடிவுகள் கிடைக்கின்றன. ஒரு வரியில் இருக்கும் முடிவுகள் அனைத்தும் ஒரு தளத்திற்கே சொந்தமானவை அல்ல, அவை பாவனையாளர்களின் முன்னய தெரிவுகள், அவற்றின் முக்கியத்துவம் குறித்தே தெரிகின்றன.\nஉதாரணத்திற்கு நான் தேடிய planets என்பதற்கு வந்த Earth என்ற முடிவில் படம் ஒரு தளத்திலிருந்தும், விளக்கம் இன்னொரு தளத்திலிருந்தும் கிடைக்கின்றது. உங்களுக்கு அந்தப் படம் வேண்டுமானால் படத்தில் கிளிக்கி அந்தப் படம் உள்ள தளத்திற்குச் செல்லலாம். அது வேறொரு Tap இலேயே திறக்கும். விளக்கத்தை இன்னொரு Tap இல் திறந்துகொள்ளலாம். படமும் விளக்கமும் அதிகமானோரால் விரும்பப்பட்டதாக இருப்பதால் உங்களுக்கு சிறந்ததே கிடைக்கும். இங்கே சென்று Google Squared இனை பரிசோதித���துப் பாருங்கள்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக இது நாம் மிகவும் பழகிய கூகுலின் முறை. கூகுலில் தேடும் முறை எமக்கு பழகியதாகையால் இதிலும் இலகுவாக இருக்கும். அத்துடன் இவ்வாறு தகவல்களை தொகுத்துத் தருவதால் மாணவர்களுக்கு இது மிக உதவியானதொரு முறை. சாதாரணமாக தேடி தேவையானதை எடுப்பதற்கு போதும் போதுமென்றாகிவிடும். இதிலே விளக்கம் கொடுக்கப்பட்டிருப்பதால் தேவையற்ற தளங்களுக்குள் போய் நேரத்தை வீண்டிப்பது தவிர்க்கப்படும்.\nகூகுலின் இந்த அதிரடியால் Microsoft இன் Bing இணையச் சந்தையைப் பிடிப்பதற்கு கடினமாகத்தான் இருக்கப்போகிறது.\n7/15/2017 12:21:13 PM ஹைப்பர் லூப் என்றால் என்ன Hajas\n9/10/2013 9:39:19 AM லேப்டாப் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை ... ganik70\n1/14/2013 Chennai Bus/Bus Route : சென்னையின் பஸ்ரூட் எளிதில் அறிந்துகொள்ள ganik70\n1/14/2013 Train - டிரைன் செல்லும் பாதையை உடனுக்குடன்அறிந்துகொள்ள ganik70\n5/3/2012 1 ரூபாயில் இந்தியாவிற்கு பேச – GOOGLE VOICE ganik70\n1/9/2010 குழந்தைகளுக்கான இணைய தளங்கள்\n8/22/2009 உங்கள் எல்லா மின்னஞ்சல் பயன்பாட்டையும் ஜீமைலுக்கு மாற்ற சுலபமான வழி ganik70\n8/5/2009 செல்போனில் இ-மெயில் தகவலைப்பெற... ganik70\n3/31/2009 Wi-Fi தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல்கள்\n3/26/2009 செல்போன் கணிதம் ganik70\n3/19/2009 இணைய அரட்டை அடிக்க Digsby - (பலவும் ஒன்றில்) ganik70\n3/10/2009 தகவல் தொழில்நுட்பத்துறையில் புதியபுரட்சி செய்யப்போகும் \"3G\" செல்போன் சேவை... \n3/8/2009 பழுதடைந்த CD / DVD களை இயக்க, DVD படத்தை வெட்டியெடுக்க ganik70\n4/4/2004 தமிழினக் காவலர் பில் கேட்ஸ் - Sujatha peer\n4/4/2004 யுனிகோடும் தமிழ் இணையமும் - உமர் peer\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/sports-current-news/football-sports-current-news/page/6/", "date_download": "2019-04-18T17:08:41Z", "digest": "sha1:HLW6H3MF7G2KEXDB2JRQSH4XDWJDKVAK", "length": 6536, "nlines": 144, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கால்பந்து | Chennai Today News - Part 6", "raw_content": "\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி:கோவா அணி அரையிறுதிக்கு தகுதி\nMonday, November 30, 2015 5:14 am கால்பந்து, நிகழ்வுகள், விளையாட்டு 0 4k\nஆல்ஸ்டார் கிரிக்கெட் போட்டி. சச்சின் அணியை வீழ்த்திய வார்னே அணி\nFriday, November 13, 2015 5:42 am கால்பந்து, நிகழ்வுகள், விளையாட்டு 0 4k\nஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி. புனே அணியை வீழ்த்தியது சென்னை அணி\nSunday, October 25, 2015 8:45 am கால்பந்து, நிகழ்வுகள், விளையாட்டு 0 4k\nபிரேசில் கால்பந்து வீரர் பீலேவுக்கு கொல்கத்தாவில் ப��ராட்டுவிழா\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோலாகல தொடக்கம்.\nSunday, October 4, 2015 8:02 am கால்பந்து, நிகழ்வுகள், விளையாட்டு 0 4k\nசீனாவில் 30 கால்பந்து பள்ளிகள் தொடங்க ரொனால்டோ திட்டம்\nபிரபல கால்பந்து வீரரின் ரூ.310 கோடி சொத்துக்கள் முடக்கம்\n54 வயது கால்பந்து வீரர் மரடோனாவை மணக்கும் 25 வயது இளம்பெண்\nகோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி: இறுதிபோட்டிக்கு சிலி-அர்ஜெண்டினா தகுதி\nWednesday, July 1, 2015 2:56 pm கால்பந்து, நிகழ்வுகள், விளையாட்டு 0 252\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆனார் ரஹானே.\nMonday, June 29, 2015 3:00 pm கால்பந்து, நிகழ்வுகள், விளையாட்டு 0 239\nஒரே கிராமத்தை சேர்ந்த 1000 பேர்களின் வாக்குகள் என்ன ஆயிற்று\nஅன்புமணி தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு\nமுதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் சோதனை.\n3:30 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2014/06/blog-post_16.html", "date_download": "2019-04-18T16:21:30Z", "digest": "sha1:PZX3HBXFAUBVD2XP7ND623GNBPOUKAVE", "length": 66139, "nlines": 303, "source_domain": "www.thuyavali.com", "title": "பொது பல சேனாவில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அராஜகம் | தூய வழி", "raw_content": "\nபொது பல சேனாவில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அராஜகம்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nஆசியாவின் ஆச்சர்யமாக இலங்கையை மாற்ற வேண்டும் என்பதுதான் இலங்கை அரசாங்கத்தின் இலக்கு என்பது யுத்தத்தின் பின்னரான இலங்கையின் தாரக மந்திரமாக இருக்கின்றது. ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை மாற்றும் வேலைத் திட்டத்திற்கு அமைய நாட்டின் பல பாகங்களிலும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது. இதே நேரம் ஆசியாவில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் முஸ்லிம்களின் வணக்கத்தளங்கள் மற்றும் வணிகத் தளங்கள் மீதான தாக்குதல்கள் மூலமாகவும் ஆசியாவின் ஆச்சர்யமாக இலங்கை பரிணமித்து வருவதை யாரும் மறுக்கவும் முடியாது.\nவிடுதலைப் புலிகளுடனான பயங்கரவாத யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு சுதந்திரக் காற்றை மக்கள் சுதந்திரமாக சுவாசித்து வரும் இவ் வேலையில் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த கடும் போக்காளர்கள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளும் நடவடிக���கைகளும் இலங்கையில் இனவாதத் தீ மூட்டப்படுவதற்கான சாத்தியக் கூறுகளை இனம் காட்டுகின்றன. அண்மைக் காலமாக மியன்மார் (பர்மா) நாட்டில் ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த மத குருக்களினால் முன்னெடுக்கப்படும் கொடூர தாக்குதல்களின் வழியில் இலங்கை முஸ்லிம்களும் உள்ளடக்கப்படுவார்களோ என்ற சந்தேக பயம் முஸ்லிம்கள் மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ளது.\n2011 செப்டம்பர் 10 தேதி இலங்கையின் வடமத்திய மாகாணம் அனுராதபுரம், ஓட்டுப்பள்ளம் தர்கா உடைப்பில் ஆரம்பித்த இனத்துவேஷ நடவடிக்கைகள் பள்ளிகளின் மீது கைவைக்கும் நிலைக்கு சென்று இன்று வரை அது தொடர்ந்து கொண்டிருக்கின்றது. கடந்த கால இலங்கை வரலாற்றில் ஏற்பட்டிருந்த பயங்கர யுத்தம் காரணமாக பலவிதமான கஷ்டங்களை அனுபவித்த, பல ஆயிரக்கணக்கான உயிர்களை யுத்தத்தின் மூலம் பலி கொடுத்த ஒரு சமுதாயத்தின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் தந்திரோபாய அரசியல் தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றதை அவதானிக்க முடிகின்றது. அனுராதபுரம் தர்கா உடைப்பில் ஆரம்பித்து பள்ளிகளை உடைக்கும் முயற்சியில் மும்முரமாக நகர்ந்து கொண்டிருக்கும் பெரும்பான்மை பௌத்த கடும்போக்கு வாதிகளை தட்டிக் கேட்பதற்கோ, அல்லது தடுத்து நிறுத்துவற்கோ யாரும் தயாரில்லை என்ற நிலை தற்போது உருவாகிவிட்டது.\nஇலங்கை சுதந்திர நாடு இந்நாட்டில் யாரும், எதையும் செய்யலாம். மக்கள் சுதந்திரத்திலும் மத சுதந்திரத்திலும் அரசு தலையிடாது என்ற சாக்குப் போக்கு பதிலைச் சொல்லி காலம் கடத்துகின்றது இலங்கையின் ஆளும் சுதந்திர முன்னனி அரசு. இலங்கை முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக பாராளுமன்றம் சென்ற முஸ்லிம் அமைச்சர்களோ அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளுக்கும், ஆரம்பரத்திற்கும் ஆசைப்பட்டு அரசாங்கத்தின் ஊதுகுழல்களாக மாறிப் போன காரணத்தினாலும், அரசாங்கத்தில் நிரந்தரமாக நிலைக்க வேண்டும் என்பதினாலும் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பாடுகள் விஷயத்தில் எவ்வித மறுப்பையும் கூறாமல் வாய் மூடி மௌனமாகவே இருக்கின்றார்கள்.\nஇலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு எதிராக முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கமால் இருந்தால் கூட பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் நா கூசாமல் “ இலங்கையில் எந்தப் பள்ளியும் உடைக்கப்படவில்லை“ என்று பச்சையாக பொய் சொல்வதுதான் வேதனைக்குறியதாகும். இது வரைக்கும் இலங்கையில் பல பாகங்களிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான பலவிதமான செயல்பாடுகள் கடுமையான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதை நாம் அன்றாடம் அறியக் கூடியதாகவுள்ளது. அந்த வகையில் இதுவரைக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக சுமார் 50 க்கும் மேற்பட்ட துவேஷ செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் விபரத்தை இங்கே உங்கள் பார்வைக்கு தந்துள்ளோம்.\nஇலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட அராஜகங்களின் பட்டியல் தேதி வாரியாக.\n2010 ம் ஆண்டில். 20.05.2010 – குருநாகல், கொகரெல்ல, ஹம்பன் பொல நூரானியா ஜும்மா மஸ்ஜித் தாக்கப்பட்டது.\n2011 ம் ஆண்டில் செப்டம்பர். 01.09.2011 – அநுராதபுரம் ஓட்டுப்பள்ளம் தர்கா போலிசாரின் உதவியுடன் இனவாதிகளினால் உடைக்கப்பட்டது.\nஅக்டோபர். 31.10.2011 – பலபிட்டிய முஸ்லிம் சகோதரர் ஒருவரின் கடையில் திருடச் சென்றவர்களை பிடித்து போலிசில் ஒப்படைத்த முஸ்லிம்களுக்கு போலிசார் திட்டி தீர்த்து, எச்சரித்து அனுப்பினர்.\n31.10.2011 – மேற்சொன்ன சம்பவத்தில் தொடர்புடைய முஸ்லிம் சகோதரர் ஒருவரின் வீடு தீ வைத்து எறிக்கப்பட்டது.\n31.10.2011 முதல் 04.11.2011 க்குல் பலப்பிட்டிய முஸ்லிம்கள் தங்கள் கடைகளை மூடிவிட்டு வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டது.\nநவம்பர். 04.11.2011 பலபிட்டிய சம்பவத்துடன் தொடர்புடைய முஸ்லிம் சகோதரர்கள் ஊரை விட்டு வெளியேற வேண்டும் என்று பிக்குமார் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக 04 குடுப்பத்தினர் ஊரை விட்டு வெளியேறினர்.\n2012 ம் ஆண்டில். ஜனவரி. 06.01.2012 தலவாக்கலை ஜாமிவுல் அன்வார் மத்ரஸா தீயில் கருகியது. மின்சாரக் கோளாறு தான் இதற்குக் காரணம் என்று போலிசினால் காரணம் சொல்லப்பட்டது.\nபெப்ரவரி. 17.02.2012 – பொது பல சேனாவின் மஹரகம கூட்டத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற நவமணி பத்திரிக்கை நிருபர் அஹமத் ரூமி மற்றும் பீ.பீ.சி உலக சேவையின் நிருபர் ஷால்ஸ் ஹெக்லன்ட் மற்றும் அவருடைய உதவியாளர் அஸாம் அமீன் ஆகியோர் அச்சுறுத்தப்பட்டார்கள்.\n17.02.2012 - ஹழால் சான்றிதழுக்கு எதிராக மஹரகமயில் பொது பல சேனாவின் பொதுக் கூட்டம் நடை பெற்றது.\nமார்ச். 22.03.2012 – இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டவுடன் மடவல தெல்தெனிய பாத��� சுற்று வட்டத்தில் வைத்து மாற்று மதத்தவர் ஒருவரின் மூலம் பட்டாசு வெடிக்கப்பட்டு, ஜெனிவாவில் இலங்கை தோற்றதற்காக முஸ்லிம்கள் பட்டாசு கொழுத்துகின்றார்கள் என்ற வதந்தியும் பரப்பப்பட்டது.\nஏப்ரல். 19.04.2012 – தம்புள்ளை கைரிய்யா பள்ளி வாயல் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டு, கற்களாலும் தாக்கப்பட்டது.\n20.04.2012 – தம்புள்ள நகரில் அமைந்துள்ள ஹைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் தாக்குதலுக்கு உள்ளானது. தம்புள்ள ரங்கிரி ரஜமகா விகாரையின் தலைமை மதகுரு இனாமலுவ சுமங்கள தேரரின் தலைமையிலான குழுவொன்று பேரணியாக வந்து இத்தாக்குதலை நடத்தியது.\nமே. 13.05.2012 ம் தேதியிலிருந்து 15.05.2012 க்குள் தம்புள்ளையில் வாழும் முஸ்லிம்கள் தம்புள்ளையை விட்டும் வெளியேறும் படி எச்சரிக்கை விடுத்து கடிதம் அனுப்பப்பட்டது.\n25.05.2012 – கொழும்பு, தெஹிவளை கல்விஹாரை வீதியில் உள்ள தாருர் ரஹ்மான் பள்ளிவாசலை அகற்றுமாறு கோரி பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு பள்ளிவாசலை தாக்கும் முயற்சியும் மேற் கொள்ளப்பட்டது.\n28.05.2012 – குருநாகல் மாவட்டம், ஆரிய சிங்களவத்தையில் அமைந்துள்ள உமர் இப்னு கத்தாப் குர்ஆன் மதரஸாவில் தொழுகை நடத்துவதை நிறுத்துமாறு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு அங்கு தொழுகை நடத்துவது உடனடியாக நிறுத்தப்பட்டது.\nஜுன். 21.06.2012 – காலி, அனுலா தேவி பாடசாலைக்கு முஸ்லிம் ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது என்று கூறி பெற்றோர் போராட்டம் நடத்தினர்.\nஜுலை. 24.07.2012 – குருநாகல் மாவட்டம், தெதுரு ஓயாகம தாருல் அக்ரம் தக்கியாவில் இரவு நேரத் தொழுகையை நிறுத்துமாறு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு தொழுகை நடத்தவது நிறுத்தப்பட்டது.\n26.07.2012 – கொழும்பு மாவட்டம், தெஹிவளை பீரிஸ் மாவத்தையிலுள்ள தாருல் அக்ரம் குர்ஆன் மத்ரஸாவில் தொழுகை நடாத்தவதை அரசாங்கம் உத்தியோக ப+ர்வமாக நிறுத்தியது.\n29.07.2012 – கொழும்பு, ராஜகரிய ஒபே சேகரபுரயிலுள்ள ஜாமிஉத் தாருல் ஈமான் பள்ளிவாசலில் இரவு நேரத் தொழுகை நடாத்துவதற்கு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு அங்கு தொழுகை நடத்துவது நிறுத்தப்பட்டது.\nஆகஸ்ட். 30.08.2012 – கொழும்பு, வெல்லம்பிட்டி, கொஹிலவத்தை பள்ளிவாசலினுள் நுழைந்த சில பௌத்தர்கள் பள்ளி���ாசலை தாக்கப் போவதாக எச்சரித்தனர்.\nஅக்டோபர். 27.10.2012 – அநுராதபுரம் மாவட்டம், மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசலுக்கு பௌத்த தீவிர வாதிகளினால் தீவைக்கப்பட்டது. நவம்பர்.\n22.11.2012 – பதுல்ல தீன் பென்சி என்ற முஸ்லிம் சகோதரருக்கு சொந்தமான கடையில் புத்தரின் படம் பொறித்த கையுறை இருந்ததாக கூறி கடை உரிமையாளரை பேரினவாதிகளின் கோரிக்கைக்கு இனங்க போலிசார் கைது செய்தார்கள்.\n23.11.2012 – கடை உரிமையாளர் விடுதலை செய்யப்பட்டதைக் கண்டித்து இனவாதிகளினால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\n24.11.2012 – பதுல்ல, பதுலுபிட்டியவை சேர்ந்த முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான 06 ஆடுகள் திருடப்பட்டு அதில் ஒரு ஆடு கண்ட துண்டமாக வெட்டி வீசப்பட்டது. இது தொடர்பாக சில சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.\n30.11.2012 – கொழும்பு, மஹரகம நாவின்ன ரஜமகா விகாரையில் முஸ்லிம்களுக்கு எதிரான பேரணியொன்று இடம்பெற்றது. கிழக்கில் முஸ்லிம் தீவிரவாதிகளினால் பௌத்த மரபுச் சின்னங்கள் அழிக்கப்படுவதாகக் கூறியே இப்பேரணி இடம்பெற்றது.\nடிசம்பர். 03.12.2012 – கண்டி மாவட்டம், குண்டகசாலை விவசாய கல்லூரியில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களுக்கு பன்றி இறைச்சி கறி பரிமாறப்பட்டது.\n08.12.2012 – கண்டி மாநகரத்தில் முஸ்லிம் வியாபாரிகளுக்கெதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதோடு கைபேசிகள் வழியாக குறுங்செய்திகளும் அனுப்பப்பட்டன.\n19.12.2012 – பதுல்ல பள்ளி நிர்வாகியின் வீட்டில் பரிசோதனை செய்ய வேண்டும் என்று வந்த சில போலிசார் வீட்டிலிருந்த நகைகளை எடுத்துச் சென்றுவிட்டு, அடுத்த நாள் போலிசுக்கு வரும்படி அழைப்பானை விடுத்துச் சென்றார்கள். அடுத்த நாள் போலிசில் போய் விசாரிக்கும் போது அது போன்று யாரும் போலிஸ் நிலையத்தில் இருந்து விசாரனைக்கு வரவில்லை என்று போலிஸ் தரப்பு மறுத்துவிட்டது.\n20.12.2012 – ஜெமீல் என்ன முஸ்லிம் வியாபாரியின் வீட்டிற்குள் ஒரு கும்பல் புகுந்து நகை மற்றும் கையடக்க தொலை பேசி போன்றவை அபகரித்து சென்றது.\n23,24.12.2012 – இரத்தினபுரி மாவட்டம், எம்பிலிபிட்டியவில் இரு முஸ்லிம் வர்த்தகர்கள் பௌத்த இனவாதிகளினால் தாக்கப்பட்டனர். அதே இடத்தில் 24ஆம் திகதி முஸ்லிம்களுக்கெதிராக ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது.\n24.12.2012 – பதுளை மாவட்டம், மஹியங்கனையில் அமைந்துள்ள பள்ளிவாசலை மீள் நிர்மாணம் செய்��� வேண்டாம் என்று பௌத்த மதவாதிகளினால் சுவரொட்டி ஒட்டப்பட்டதோடு துண்டுப் பிரசுரமும் வெளியீடு செய்யப்பட்டது.\n26.12.2012 – உடு நுவர, புவெலிக்கட பள்ளிக்கு அருகாமையில் இருந்த வீட்டிற்கு பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வேன் உரிமையாளருக்கும் அங்கிருந்த சிங்கள மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையில் கைகலப்பு ஏற்பட்டது.\n29.12.2012 – உடு நுவர, புவெலிக்கட முஸ்லிம் கடையொன்றில் சிகரட் வாங்கிய சிங்கள இளைஞர்கள் சிகரட் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் தகராரு செய்தனர்.\n30.12.2012 – அதே ஊரில் முஸ்லிம் ஒருவரின் கட்டிடத்தில் பலவந்தமாக ஒலி பெருக்கி கட்டப்பட்டு பிரி்த் போடப்பட்டது.\n2013 ம் ஆண்டு. ஜனவரி. 05.01.2013 – அநுராதபுர மல்வது லேன் பள்ளிக்கு எதிராக பிக்குமார் போராட்டம்.\n07.01.2013 – அநுராதபுரம் மாவட்டம், மல்வத்து ஓயா லேனில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் முஸ்லிம்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றுமாறு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்பாட்டம் செய்யப்பட்டது.\n07.01.2013 – சட்டக் கல்லூரிக்கு தெரிவான முஸ்லிம் மாணவர்களை குறைக்குமாறு கோரி கொழும்பு சட்டக்கல்லூரிக்கு முன்னாள் ஆர்பாட்டம் பௌத்த மதகுருமார்களின் தலைமையில் இடம்பெற்றது.\n07.01.2013 – ஹழால் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய கலண்டர் ஒன்றை பொது பல சேனா வெளியிட்டது.\n08.01.2013 – முஸ்லிம்களின் திருமண பதிவுக் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என தேசிய சங்க சம்மேளனம் அறிவித்தது.\n08.01.2013 – சட்டக் கல்லூரிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் என்று நினைத்து ஒரு சிங்கள சகோதரர் சிஹல ராவய அமைப்பினால் தாக்கப்பட்டார்.\n09.01.2013 – அதிகாலை 2 மணிக்கு இளைஞர்கள் கூட்டம் ஒன்று அநுராதபுரம் மல்வது லேன் பள்ளியை மூன்றாவது முறையும் தாக்கியது.\n09.01.2013 – சட்டக் கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர்கள் தெரிவானதைக் கண்டித்து பரீட்சைகள் திணைக்களம் முன்பாக பொது பல சேனா ஆர்ப்பாட்டம் நடத்தியது.\n15.01.2013 – அல்லாஹ்வுக்குப் படைத்த ஹழால் உணவு பௌத்தர்களான எமக்கு வேண்டாம். என்ற தலைப்பில் கொழும்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.\n19.01.2013 – கொழும்பு, மஹரகம நகரில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான நோலிமிட் வர்த்தக நிலையத்தை மூடுமாறு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. அதனை தாக்கி அழிப்பதற்கும் முயற்சி மேற் கொள்ளப்பட்டது.\n20.01.2013 – குளியாப்பிட்டிய பிரதேசத்தில் ஹழாலைக் கண்டித்து துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டது.\n20.01.2013 – அநுராதபுர மாவட்டம், புதிய நகரத்தில் முஸ்லிம்களுக்கெதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதோடு, துண்டுப்பிசுரமும் வெளியிடப்பட்டது. முஸ்லிம் ஹோட்டல்களில் சிங்களவர்களக்கென தயாரிக்கப்படுகின்ற உணவுகளில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் இரசாயனம் சேர்க்கப்படுவதாகவும் ஆதலினால் முஸ்லிம் ஹோட்டல்களில் உணவருந்துவதை அவசியம் நிறுத்துமாறும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டது.\n22.01.2013 – புதிதாக நிர்மாணிக்கப்படும் அனைத்துப் பள்ளிவாசல்களும் ஜிஹாதின் பாசறைகளென பொது பலசேனா அமைப்பினால் அறிக்கை விடப்பட்டது.\n22.01.2013 – கொழும்பில் பொது பல சேனாவின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. இதில் 10 இஸ்லாமிய பிரச்சார அமைப்புகளை தீவிரவாத அமைப்புகள் என்று பொய் குற்றச்சாட்டு சுமத்தியதுடன், 07 நாட்களுக்குள் பள்ளிகளின் விபரத்தை பாதுகாப்பு அமைச்சு தமக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் பொது பல சேனா அறிக்கை விட்டது.\n23.01.2013 – இலங்கையில் முஸ்லிம் அடிப்படை வாதம் இருப்பதாகவும் அதனை இல்லாமலாக்க வேண்டும் எனவும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அறிவித்தது.\n23.01.2013 – இலங்கையில் வஹாபிய, ஸலபிய தீவிரவாதம் பரவுகின்றது என்று நெத் எப்.எம் கலந்துரையாடலில் பொது பல சேனா அறிவித்தது.\n23.01.2013 – களுத்துறை மாவட்டம், பேருவளையில் அமைந்துள்ள முஸ்லிம் ஹோட்டலில் பௌத்த குருமார் தாக்குதலை மேற்கொண்டு சேதப்படுத்தினர்.\n24.01.2013 – குருநாகல் மாவட்டம், குளியாபிட்டியில் முஸ்லிம்களுக்கெதிரான ஆர்பாட்டம் ஒன்று ஹெல சிஹல ஹிரு என்ற அமைப்பினால் நடத்தப்பட்டது. இதன் போது நபிகளாரை கேவலமாக சித்தரித்து எழுதப்பட்ட சுலோகங்கள் எடுத்துச் செல்லப்பட்டதுடன், அல்லாஹ்வை பொம்மையாக செய்து தீ மூட்டிக் கொழுத்தினர்.\n29.01.2013 – ஷரீஆ சட்டத்துக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்கா சவுதிக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய எல்லாவல மேதானந்த தேரர் அறிவித்தார்.\n30.01.2013 – ஹிதாயத் குரூப் ஒப் கம்பணி LOLC கம்பணியின் விளம்பரப் பதாதை ஒன்றை வைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிஹல ராவய அமைப்பு அச்சுறுத்தல் விடுத்தது.\n31.01.2013 – பதுலையில் இனவாதத்திற்கு எதிராக சமவுரிமை அம���ப்பினால் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டதற்கு அந்த அமைப்பினர் கடுமையாக தாக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டனர்.\nபெப்ரவரி. 01.02.2013 – கண்டி, சித்தி லெப்பை மாவத்தை ( பெயர் பலகை அழிக்கப்பட்டு) வித்தியார்த்த மாவத்தை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\n01.02.2013 – இன, மத, பாலியல் ரீதியாக இதன் பிறகு பாடசாலைகள் பிரிக்கப்படமாட்டாது என நுகேவல மத்திய கல்லூரியில் வைத்து கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்தார்.\n04.02.2013 – பொது பல சேனா அமைப்பினால் காலி, சமகிவத்த முஸ்லிம்களுக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.\n06.02.2013 – முஸ்லிம் பெண்கள் அணிவதைப் போல் முகத்தை மூடி ஆடை அணிந்து கண்டியிலுள்ள வங்கி ஒன்றில் திருட வந்த இரானுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.\n07.02.2013 – 10.02.2013 வரை இனந்தெரியாத ஒரு கும்பல் நாரம்மல முஸ்லிம் கடைகளுக்கு 2013 மார்ச் மாதத்துடன் உங்களுக்கு அழிவு என்ற கருத்தில் ஒரு கடிதத்தை அனுப்பினார்கள்.\n07.02.2013 – 2013ஆம் ஆண்டை ஹலால் ஒழிப்பு ஆண்டாக பிரகடனப் படுத்தியுள்ளதாக பொது பலசேனா அமைப்பு அறிவித்தது. தமது செயற்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுவதற்கு இலங்கை ஜனாதிபதி ஆசிர்வாதம் வழங்கியதாகவும் தெரிவித்தது.\n09.02.2013 – மாத்தரை, கந்தரை என்ற ஊரில் முஸ்லிம் பள்ளிவாயல் சிங்கள இளைஞர்களினால் தாக்கப்பட்டு அங்குள்ளவர்கள் மிரட்டப்பட்டார்கள்.\n09.02.2013 – குருநாகல் மாவட்டம், வரக்காபொலயில் பௌத்த மதகுருமார்களின் தலைமையில் முஸ்லிம்களுக்கெதிராக ஆர்பாட்டம் செய்யப்பட்டது.\n10.02.2013 – குருநாகல் மாவட்டம், நாரம்மல, ஹொரம்பாவ பகுதியில் சுபஹ் தொழுகைக்காகச் சென்ற ஒருவர் தாக்கப்பட்டார்.\n11.02.2013 – குருநாகல் மாவட்டம், இரம்புக்கனை பிரதேசத்தில் ஹலால் எதிர்ப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.\n11.02.2013 – குருநாகல் மாவட்டம், நாரம்மல நகரிலுள்ள முஸ்லிம் வர்த்தகர்களுக்கு – பர தம்பியாவுக்கு மார்ச் மாதத்திற்குள் மரணம் – என்னும் தலைப்பில் அச்சுறுத்தல் கடிதம் கிடைக்கப்பெற்றது. இக்கடிதம் பௌத்த அமைப்புக்களின் ஒன்றியம் என்னும் பெயரில் அனுப்பப்பட்டிருந்தது.\n12.02.2013 – சிங்கள பௌத்தர்களை – இறப்பர் தோட்டத்திலுள்ள இறப்பர் மரங்களுக்கும் சிறுபான்மை முஸ்லிம்களை அத்தோட்டத்தில் வளர்க்கப்படும் சிறிய செடிகளுக்கு ஒப்பிட்டு பொது பல சேனா அறிக்கை விடுத்தது. 13.02.2013 – குருநாகல் மாவட்டம், நாரம்மல பொலிஸ் பரிவில் சியம்பலாகஸ் கொடுவ, கிளின்பொலயில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான நான்கு கடைகள் உடைக்கப்பட்டன.\n14.02.2013 – சிங்கள புத்தாண்டிற்கு முன்பு – ஹலால்| அங்கீகாரம் ஒழிக்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் பௌத்த புரட்சி வெடிக்கும் என அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவருமான சம்பிக்க ரணவக்கயினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\n14.02.2013 – கண்டி மாவட்டம், திகனப் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கெதிரான துண்டுப் பிரசுரம் பொது பலசேனா அமைப்பினால் விநியோகிக்கப்பட்டது.\n14.02.2013 – கொழும்பு, சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் முஸ்லிம்கள் சம்பந்தமான முக்கியமான சந்தேகங்களை ஜனாதிபதி வெளியிட்டார்.\n14.02.2013 – கண்டியில் “கெப்படிபொல பரபுர“ என்ற இயக்கத்தினால் முஸ்லிம்களுக்கும், ஹழாலுக்கும் எதிரான துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.\n16.02.2013 – காலியில் முஸ்லிம்களுக்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டப்பட்டது\n16.02.2013 – முஸ்லிம்களின் கடைகளில் பொருட்கள் வாங்க வேண்டாம் என்று காலியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.\n17.02.2013 – வாரியபொலவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படவிருந்த போராட்டம் போலிசாரினால் தடை செய்யப்பட்டது.\n20.02.2013 – குருநாகல், பரகஹதெனிய ரக்அந்தராஜ பன்சலைக்கு முன்பாக முஸ்லிம்களுக்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.\n21.02.2013 – அம்பலந்தொட முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான ஹாட்வயாருக்கு 3 பேர் வந்து அச்சுறுத்தல் விடுத்துச் சென்றார்கள்.\n21.02.2013 – காலி, ஹிரும்புற ஜும்மா பள்ளிவாயலுக்கு கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது.\n22.02.2013 – காலி, ஹிரும்புரை, கல்கெடிய ஜும்மா பள்ளிக்கு இரவு 2 மணிக்கு கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.\n27.02.2013 – ஹழால், ஷரீஆ, இஸ்லாமிய வங்கி முறைகளை நீக்குமாறு கோரி ஊடக சந்திப்பை மேற்கொண்டது பொது பல சேனா.\nமார்ச். 01.03.2013 – கொழும்பு, தெமடகொடயில் முஸ்லிம்களால் நடத்தப்படும் மாடறுப்புத் தொழுவம் பொது பல சேனாவினால் முற்றுகையிடப்பட்டது.\n02.03.2013 – அளுத்கமயில் உள்ள மாடறுக்கும் நிலையத்தினை இரண்டு பஸ்களில் வந்த பொது பல சேனாவினர் முற்றுகையிட்டனர்.\n03.03.2013 – குருநாகல், மெல்சிரிபுரவில் முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனாவினால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\n03.03.2013 – கண்டி, மீ வதுரே பிரதேசத்தில் முஸ்லிம்கள் இருவர��னால் நடத்தப்பட்ட விடுதி பொது பல சேனாவினால் முற்றுகையிடப்பட்டு உரிமையாளர்கள் மீது வழக்குத் தாக்களும் செய்யப்பட்டது.\n03.03.2013 – இரத்தினபுரி, ஓப்பநாயக்க முஹியத்தீன் ஜும்மா பள்ளி வாசலின் கண்ணாடிகள் கல்லெரிந்து சேதப்படுத்தப்பட்டன.\n03.03.2013 – ஹம்பாந்தோட்டையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள ராவய ஜாதிக சங்விதானயவினால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\n04.03.2013 – காதி நீதி மன்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் என பொது பல சேனாவினால் அறிக்கை விடப்பட்டது.\n05.03.2013 – மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள பள்ளியை இம்மாதம் 30ம் தேதிக்குள் மூடிவிடுமாறு சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திர ஸ்ரீ கஜதீரவின் பணிப்புறைக்கு அமைய மஹர சிறைச்சாலை ஆணையாளர் மஹர பள்ளி நிர்வாகத்தினருக்கு கடிதம் மூலம் அறிவித்தார்.\n05.03.2013 – பாணந்துரை, எலுவில வேகட பௌத்தாலோக வித்தியாலயத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவியர் பா்தா அணியக் கூடாது என்றும், ஆசிரியர்களின் காலில் வீழ்ந்து வணங்க வேண்டும் எனவும் அதிபர் உத்தரவிட்டார்.\n06.03.2013 – ஹழால் உண்மையும் பொய்யும் என்ற தலைப்பில் இஸ்லாம் மீதும் முஸ்லிம்கள் மீதும் கெட்ட எண்ணத்தை தூண்டும் விதமான ஒரு புத்தகத்தை ஜாதிக ஹெல உறுமய வெளியிட்டது.\n11.03.2013 – ஜம்இய்யதுல் உலமா ஹலால் சின்னத்தை நிறுத்துவதாக அறிவித்தது.\n17.03.2013 – ஹிஜாபை கண்டித்து கண்டியில் பொது பல சேனா ஆர்ப்பாட்டம் நடத்தியது. 1\n8.03.2013 – பொலன்னறுவை மன்னம்பி்ட்டியில் வைத்து ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்மணி தாக்கப்பட்டார்.\n19.03.2013 – தமிழ்நாட்டில் பௌத்த பிக்குமார்கள் தாக்கப்பட்டமைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தும் (TNTJ) , ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தும் (SLTJ) தான் காரணம் என்ற ஒரு கற்பனைக் கதையை சொல்லி இலங்கையில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தை (SLTJ) தடை செய்ய வேண்டும் என்று பொது பல சேனா பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தது.\n22.03.2013 – கண்டி, கல்ஹின்ன பிரதேச மத்ரஸா மவ்லவி ஒருவரின் தொப்பியை சிங்கள ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் காலில் போட்டு மிதித்தார்.\n24.03.2013 – பாணந்துரையில் ஹிஜாபைக் கண்டித்து பொது பல சேனாவின் பொதுக் கூட்டம் நடை பெற்றது.\n26.03.2013 – களுத்துரையில் சிங்கள பாடசாலை ஒன்றில் பணியாற்றும் முஸ்லிம் ஆசிரியையின் ஹிஜாபை கழற்றுமாறு ஆசிரிய ஆலோசகரான பௌத்த பிக்கு எச்சரிக்கை விடுத்தார்.\n27.03.2013 – அகில இலங்கை சிற்றுண்டிச் சாலை சங்கம் எந்தவொரு ஹழால் இலட்சினை பதித்த உணவுப் பொருட்களையும் விற்பனை செய்வதில்லை என முடிவெடுத்து. அனைத்து அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலை, கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.\n28.03.2013 – கெக்கிராவையில் வஹாபிஸம் தீவிரவாதத்தை உருவாக்குகின்றது என்ற பொய்ப்பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கான பொது பல சேனாவின் பொதுக் கூட்டம் நடை பெற்றது.\n30.03.2013 – பெபிலியான பெஷன் பக் வர்த்தக நிலையம் பிக்குமார்கள் உள்ளடங்கிய குழுவினால் தாக்கப்பட்டது.\n31.03.2013 – கொழும்பு, (வைட் பார்க் மைதானம்) களனி, பண்ணல ஆகிய இடங்களில் ஹிஜாபுக்கு எதிராக பொது பல சேனாவினால் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.\nஏப்ரல். 01.04.2013 – எல்பிட்டியவில் வாடகை செலுத்தி கடை நடாத்தும் முஸ்லிம் வியாபாரிகளின் ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு பொது பல சேனா எச்சரிக்கை விடுத்ததை அடுத்து 13 முஸ்லிம் வியாபாரிகளின் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டது.\n01.04.2013 – ஏப்ரல் 01ம் தேதி முதல் ஹழால் இலட்சினை பொறிக்கப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என அகில இலங்கை சிற்றுண்டிச் சாலை சங்கம் முடிவெடித்து ஹழால் இலட்சினை பொறிக்கப்பட்ட சகல உணவுப் பண்டங்களையும் புறக்கணித்தது.\n01.04.2013 – மொனராகலை மற்றும் பதுள்ளை மாவட்டங்களில் இனவாதத்தை தூண்டும் துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டன.\n01.04.2013 – மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு ‘விழித்தெழுவீர் தமிழ் சிங்கள சமூகம் எனும் தலைப்பில் ஆதி திராவிட சேனன் படையினால் துண்டுப் பிரசுரம் ஒன்று மட்டக்களப்பு நகர தமிழ் வார்த்தகர்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\n03.04.2013 – வெளிகமையில் முஸ்லிம்களுக்கு எதிரான பொது பல சேனாவின் மாநாடு நடைபெற்றது.\n03.04.2013 – ஜெய்லானிக்குள் அத்துமீறி நுழைந்து பலத்த சேதங்களை ஏற்படுத்தியது சிங்கள ராவய அமைப்பு.\n03.04.2013 – அநுராதபுரம் மல்வத்து ஓய டிக்ஸன் ஒழுங்கையில் செயற்படும் குர்ஆன் மத்ரஸாவை அகற்றாவிட்டால் பலவந்தமாக அகற்றப்போவதாக பொது பலசேனா எச்சரிக்கை செய்தது.\n07.04.2013 – கொடிகாவத்த மகாபுத்துகமுவ பகுதியில் ஐங்காலத் தொழுகை நடைபெற்று வரும் இஸ்லாமிய நிலையத்தை சிங்கள கூட்டமொன்று ளுஹர் தொழுகை நேரத்தில் வீடியோ எடுத்ததோடு, இந்நிலையத்தை இங்கிருந்து அ��ற்றிவிடுமாறும் எச்சரித்தனர், தவறினால் அடித்து நொருக்குவோம் எனவும் மிரட்டினர்.\n07.04.2013 – தமிழர் தாயக பூமியை ஆக்கிரமிக்கும் நோக்கோடு எமது தாயக மண்ணில் வர்த்தகம் செய்யும் இஸ்லாமிய வர்த்தகர்களை வெயியேறுமாறு எச்சரித்தும் அதனை அலட்சியம் செய்த இஸ்லாமிய வர்த்தகர்களே எதிர்வரும் சித்திரை 08ம் திகதிக்கு முன்னதாக எமது மண்ணை விட்டு வெளியேறுமாறு இறுதியாக எச்சரிக்கிறோம் என்று கூறியும் துண்டுப்பிரசுரம் ஒன்று வாழைச் சேனையில் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதனை திராவிடன் சேனையின் தமிழர்களை காக்கும் போர் வாள்’ என்ற அமைப்பு செய்துள்ளது.\n09.04.2013 – யாழ் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்ட தொழுகை அறை ஒயில் வீச்சுக்கு உள்ளானது.\nஎன்னால் இவளவுதான் எடுக்க முடிந்தது இன்னும் சில இருக்கின்றது இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் பதிய படும் இன்றுவரைக்கும் பல இடங்களில் உயிர்கள் பல சொத்துக்கள் இந்த காபீர்களால் அளிக்க படுகின்றது இறைவனின் புனித மிக்க பள்ளிகளையும் உடைக்கின்ற அளவுக்கு இருக்கின்றது இன்ஷா அல்லாஹ் இஸ்லாத்தின் பக்கம் ஒரு முடிவு வரும் .\nஇந்த செயல்பாடுகள் அனைத்தும் இலங்கையை ஒரு மியன்மாராக மாற்றும் முயற்சி திரை மறைவில் மேற்கொள்ளப்படுகின்றதா என்ற சந்தேகத்தை முஸ்லிம்கள் மத்தியில் விதைத்துள்ளது. காலா காலமாக தாய் நாட்டிற்கு எவ்வகையிலும் துரோகமிலைக்காத, பல வகைகளிலும் தியாகங்கள் செய்த இலங்கை முஸ்லிம்களை குறிவைத்து தற்போது நிகழ்ந்து வரும் சம்பவங்கள் குறித்த சந்தேகத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. இறைவனின் அருளால் இன்ஷா அல்லாஹ் இஸ்லாமியர்களுக்கு எதிரான இனவாத செயல்பாடுகளுக்கு எதிராக போராடும் நிலைக்கு இன்றைய இஸ்லாமிய சமுதாயம் தள்ளப்பட்டுள்ளது.\nபோராட்டத்தின் மூலம் தான் நாம் நமது உரிமைகளை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஆதலினால் இன்ஷா அல்லாஹ் நமது ஜமாத் சார்பாக நாடளாவிய ரீதியில் இனத் துவேஷிகளுக்கும், இனத் துவேஷ செயல்பாடுகளுக்கும் எதிரான சாத்வீக போராட்டத்தை எழுத்திலும், பேச்சிலும் நாம் முன்னெடுப்பதற்கு உறுதி எடுத்துள்ளோம் என்பதை இவ்வாக்கத்தின் மூலம் தெரியப்படுத்துகின்றோம். -\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்ல���ஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோட...\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஒட்டகம் எவ்வறு படைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் பார்க்கவில்லையா என திருக்குர்ஆன் கேட்கின்றது. ஒட்டகம் அல்லாஹ்வின் படைப்பில் அதிசயமானத...\nஸஹர் முடிவும் நோன்பின் நிய்யத்தும்\nதீன் என்பது அல்லாஹ்வுடைய கட்டளை. நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையாகும். அதாவது அல்லாஹ்வுடைய கட்டளை என்றால் குர்ஆன், நபி (ஸல்) அவ...\nரமழான் காலத்தில் இஸ்லாமிய பெண்களுக்கு.(ஹைளு)\nமுஸ்லிம் இளைஞர்களைப் பற்றி முறைப்பாடு கொடுத்த முஸ்...\nமனைவியை எத்தனை நாட்கள் பிரிந்திருக்கலாம்..\nராஜபக்‌ஷேவை 15 முஸ்லிம் நாடுகளின் சரமாரியான கேள்வி...\nபொது பல சேனாவில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அராஜகம்\nமுஸ்லிம் அமைச்சர்களை தூய வழியன் உறத்த குரல்.\nஇஸ்லாத்தை முறிக்கும் 10 விஷயங்கள்..\nஅரவாணிகள் குறித்து இஸ்லாத்தின் நிலை\nஇஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளும் வழிமுறைகள்.\nபதவி ஓர் அமானிதம் பாகம்......1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/61838-kieron-pollard-s-83-off-31-seals-unlikely-mumbai-indians-win.html", "date_download": "2019-04-18T16:52:03Z", "digest": "sha1:CXFOQPMRYHND6GD2TWGJSYNJ67ETAOZ4", "length": 13132, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கே.எல்.ராகுல் சதம் வீண்: பொல்லார்ட் விளாசலில் மும்பை த்ரில் வெற்றி! | Kieron Pollard's 83 off 31 seals unlikely Mumbai Indians win", "raw_content": "\nமதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு\nதமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nபல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்\nபெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்\nதமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன\nகே.எல்.ராகுல் சதம் வீண்: பொல்லார்ட் விளாசலில் மும்பை த்ரில் வெற்றி\nஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது.\nஐபிஎல் தொடரின் 24வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் நேற்று மோதின. மும்பையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. தசை பிடிப்பு காரணமாக மும்பை கேப்டன் ரோகித் சர்மா அணியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக பொல்லார்ட் தற்காலிக கேப்டன் ஆனார்.\nமுதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோர், விளாசித் தள்ளினர். அணியின் ஸ்கோர் 116 ரன்னாக இருந்தபோது கெயில் 63 (36) ரன்னில் ஆட்டமிழந்தார். அவருடன் ஜோடி சேர்ந்து அரை சதத்தை கடந்த கே.எல்.ராகுல் தொடர்ந்து விளாசினார்.\nஆனால், மறுபுறம் டேவிட் மில்லர் 7 (8), கருண் நாயர் 5 (6), சாம் கர்ரன் 8 (3) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கே.எல்.ராகுல் 62 பந்துகளில் சதம் விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது.\nபின்னர் களமிறங்கிய மும்ப�� அணி, வீரர்கள் டி காக் (24) சித்தேஷ் லாட் (15), சூர்ய குமார் யாதவ் (21), இஷான் கிஷான் (7), ஹர்திக் பாண்ட்யா (19), குணால் பாண்ட்யா (1) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, மறுபுறம் எந்தவித கருணையும் இன்றி, விளாசலில் ஈடுபட்டார் பொல் லார்ட். அவர் லேசாகத் தொட்டால் கூட பந்து சிக்சருக்குப் பறந்தது. குறிப்பாக சாம் கர்ரன் பந்தை விளாசித் தள்ளினார். 4 ஓவர்களில் 54 ரன்களை விட்டுக்கொடுத்தார் சாம் கர்ரன்.\nபின்னர், 31 பந்தில் 10 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் 83 ரன் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார் பொல்லார்ட். அப்போது அணியின் ஸ்கோர் 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்திருந்தது. இதனால் பரபரப்புத் தொற்றிக்கொண்டது. அல்ஜாரி ஜோசப்பும் ராகுல் சாஹரும் களத்தில் இருந்த னர். கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன் தேவைப்பட்டது. அதை எளிதாக அடித்தார் ஜோசப். இதையடுத்து 198 ரன் எடுத்து மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும் ராஜ்புத், அஸ்வின், சாம் கர்ரன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஆறு போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணிக்கு இது 4 வது வெற்றியாகும். ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப்புக்கு இது 3 வது தோல்வி.\nமுதல்முறையாக தனித்து தேர்தலை சந்திக்கும் தெலுங்கு தேசம் \nஅனைவரும் வாக்களிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ் தலைவர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் வெற்றி தொடருமா\n ராஜஸ்தான் ராயல்ஸ் மீண்டும் தோல்வி\nகே.எல்.ராகுல் அரைசதம் - பஞ்சாப் அணி 182 ரன் குவிப்பு\nகடைசி ஓவரில் பந்துவீசுவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா - மனம்திறந்த ஸ்ரேயாஸ் கோபால்\nபாண்ட்யா விளாசலில் வென்றது மும்பை: கேள்விக்குறியானது பெங்களூரின் அடுத்த சுற்று\nஅப்பாடா, பெங்களூருக்கு முதல் வெற்றி: உள்ளூரில் பஞ்சாப்புக்கு முதல் தோல்வி\n99 ரன்கள் விளாசிய கெயில் - வெற்றிக் கனியை சுவைக்குமா பெங்களூர்\nமோசமான சாதனையை தவிர்க்குமா பெங்களூர் அணி - பஞ்சாப் முதலில் பேட்டிங்\nடி காக், ரோகித் சிறப்பான ஆட்டம் - மும்பை அணி 187 ரன் குவிப்பு\nதமிழகத்தில் வாக்குப்பதிவு... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : தென்னாப்ரிக்கா அணி அறிவிப்பு\nபாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸை எச்சரித்த தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் வாக்களிக்க சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு\n“இந்தத் தேர்தலுக்கு பிறகு விடிவுகாலம் வரும்” - நடிகர் வடிவேலு\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nபுதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதல்முறையாக தனித்து தேர்தலை சந்திக்கும் தெலுங்கு தேசம் \nஅனைவரும் வாக்களிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ் தலைவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/history-/168519-2018-09-15-10-25-50.html?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-04-18T16:42:31Z", "digest": "sha1:5LTXAEIJ2WVSS4BKE5CRTFL7U6FHQ7XT", "length": 10159, "nlines": 10, "source_domain": "www.viduthalai.in", "title": "கிறிஸ்தவ மதத்தில் ஜாதியுண்டா?", "raw_content": "\nசனி, 15 செப்டம்பர் 2018 15:44\n31. 01. 1932 - குடிஅரசிலிருந்து..\nஇந்து மதத்தில்தான், சாஸ்திர சம்பந்த மாகவும், தெய்வ சம்பந்தமாகவும், பலர் கொடுமைப்படுத்தப்பட்ட மக்களாய் அந்த மதத்தை விட்டு வெளியேறினா லொழிய மனிதத்தன்மை பெறமுடியாதவர் களாய் கோடிக்கணக்கான மக்கள் இருப்ப தாக உலகம் முழுதும் தெரிந்திருக்கிறது. ஆனால் மிகவும் நாகரிகம் பெற்ற மதமாக அன்பு மதமாக - சகோதரத்துவம் நிறைந்த மதமாகப் பிரசாரம் பண்ணப்பட்டு வரும் கிறிஸ்தவ மதத்தில் இத்தகைய ஜாதிக் கொடுமை இல்லை என்று பறைசாற்றப்பட்டு வருகிறது. உண்மையிலேயே அந்த மத வேதத்தின்படி - அந்த மத கர்த்தாவான யேசுநாதரின் கொள்கைப்படி அந்த மதத்தில், ஜாதி வித்தியாசம் பாராட்டவோ, ஜாதி வித்தியாசம் காரணமாகத் தாழ்த்தப்பட்ட மக்களைக் கொடுமைப்படுத்தி வைத்திருக் கவோ ஒரு ஆதாரமும் இல்லையென்பதை நாம் அறிவோம்.\nஇத்தகைய ஒரு மதம் ஜாதி வித்தியா சங்களும், கொடுமைகளும் நிறைந்த இந்தியாவில், அதிலும் தென்னிந்தியாவில் எந்த நிலையிலிருக்கிறது என்றுப் பார்த்தால், இந்து மதத்தில் அண்ணனாகவோ, அப்ப னாகவோ, பாட்டனாகவோதான் இருந்து வருகின்றதென்று கூறலாம். இந்து மதக்கோயில்களில் எப்படி ஜாதிக்கு ஒரு இடம் ஒதுக்கப் பட்டிருக்கிறதோ அது போலவே கிறிஸ்தவ மதக் கோயில்களிலும் ஜாதி வ��த்தியாசம் பாராட்டப்பட்டுத் தனித்தனி இடங்கள் ஒதுக்கப்படுகின்றனவாம். ஆனால் அரசாங்கக் கணக்கில் கிறிஸ் தவர்களுக்கு ஜாதி வாரிக்கணக்குப் போடாமல் எல்லாக் கிறிஸ்தவர்களையும் பொதுவாகக் கிறிஸ்தவர்கள் என்ற தொகுதியிலேயே சேர்க்கப்பட்டிருக்கின்றது. இக்காரணத்தால், தீண்டாத ஜாதியினராகக் கருதப்படும் கிறிஸ்தவர்கள் பொது ஸ்தாபனங்களில் ஒருவித உரிமையும் பெறமுடியாமல், எல்லா உரிமைகளையும் உயர்ந்த ஜாதியாராக இருந்து கொண்டி ருக்கும் கிறிஸ்தவர்களே அடைந்து வரு கிறார்கள்.\nஎப்படி இந்து மதத்தில் ஒவ்வொரு ஜாதிக்காரர்களும் தங்கள் தங்களுக்குக் கீழுள்ள ஜாதிக்காரர்களின் மேல் வெறுப்பும் வித்தியாசமும் பாராட்டி வருகின்றார்களோ அதுபோலவே கிறிஸ்தவ மதத்தில் புகுந் துள்ளவர்களும், நாயுடு, முதலியார், பிள்ளை, அய்யர், முதலிய ஜாதி வித்தியாசங்களை விடாமல் வைத்துக் கொண்டு, ஆதிதிராவிடக் கிறிஸ்தவர்களையும், மற்ற தாழ்த்தப்பட்ட வகுப்புக் கிறிஸ்தவர்களையும் வித்தியாசமாக வைத்துக் கொடுமை செய்து வருகின்றனர். இவ்வாறு செய்து வருவதைப் பற்றிய கிளர்ச்சி நீண்டநாளாக நடைபெற்றுங்கூட இன்னும் அம்மத குருமார்கள் இவ்வேற்று மைகளை ஒழித்து உண்மையான கிறிஸ்தவக் கொள்கைகளை நிலை நிறுத்த முயற்சி செய்யாமலிருந்து வருகிறார்கள்.\nஆகவே இதுவரையிலும் பொறுமை யோடு கொடுமைகளை அனுபவித்து வந்த தீண்டாத வகுப்புக் கிறிஸ்தவர்கள் இப் பொழுது கண்விழித்துக் கொண்டு அதிக ஊக்கத்துடன் கிளர்ச்சி செய்வதைக் கண்டு நாம் பாராட்டுகின்றோம். இதற்கு உதாரண மாகச் சென்ற 23. 01. 1932இல் லால்குடியில் தீண்டப்படாத கிறிஸ்தவர்கள் மகாநாடு கூடியிருப்பதைக் கூறலாம். அம்மகாநாட்டுத் தலைவர் திரு. ஞானப் பிரகாசம் அவர்களும், திறப்பாளர் திருமதி நீலாவதி ராமசுப்பிரமணியம் அவர்களும், வரவேற்புக் குழுத்தலைவர் திரு ஆரோக்கிய சாமி அவர்களும் மற்றும் உள்ள உபந்யா சகர்களான திருவாளர்கள் டி.வி.சோம சுந்தரம், டி. பி. வேதாசலம், வி. அய். முனி சாமிப்பிள்ளை முதலிய பலரும் தீண்டப் படாத கிறிஸ்தவருக்குள்ள குறைகளை எல்லாம் விளக்கமாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள். ஆகையால் இனியாவது அம்மத குருமார்கள் தீண்டாதவர்க்குள்ள குறை களை நீக்கி மதக் கொள்கைப்படி யாதொரு வேற்றுமையையும் பாராட்டாமல் அவர் களையும் நடத்துதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் அல்லது அரசாங்கத்தார் அவர்கள் விரும்புகிறபடி தீண்டப்படாத கிறிஸ்தவர்களும் மற்ற ஆதிதிராவிடர் களுக்குக் காட்டுவதைப்போல தனிச்சலுகை காட்ட முன் வரவேண்டும் என்று எடுத்துக் காட்ட விரும்புகிறோம்.\nகடைசியாக, தீண்டப்படாத கிறிஸ்தவர் களுக்கும் ஒரு வார்த்தை சொல்லி முடிக்கிறோம், தீண்டப்படாத கிறிஸ்தவர் களின் குறைகள் நீங்காவிட்டால் அம்மதத் திலுள்ளவர்கள் நீக்க முற்படா விட்டால் இந்து மத ஆதிதிராவிடர்களை எந்த வகையில் தங்கள் மேல் சுமத்தப்பட்டிருக்கும் மதக் கொடுமைகளையும் ஜாதிக் கொடுமை களையும் நீக்கிக் கொள்ள விரும்புகிறார் களோ, அந்த வகையிலேயே தீண்டப்படாத கிறிஸ்தவர் களுக்கும் தங்கள் குறைகளை நீக்கிக் கொள்ள முயலுவதே சமத்துவம் பெறுவதற்கு ஏற்ற வழியாகும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/187561?ref=featured-feed", "date_download": "2019-04-18T16:27:21Z", "digest": "sha1:4XP4OJ3CFX7FTH2HTWEP2XHSQJLSTDOL", "length": 9335, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "அபிராமிக்கு வெறித்தனமான ஆசை இருந்திருக்கு! பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅபிராமிக்கு வெறித்தனமான ஆசை இருந்திருக்கு பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்\nகாதலனுக்காக குழந்தைகளை கொலை செய்த அபிராமிக்கு அடக்க முடியாத அளவுக்கு வெறித்தனமான ஆசையே குழந்தைகளை கொலை செய்ய தூண்டியுள்ளதாக, பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nசென்னை குன்றத்தூரில் கடந்த 30 மற்றும் 31-ஆம் திகதிகளில் அபிராமி என்ற பெண் காதலனுக்காக தன்னுடைய இரண்டு குழந்தைகளை பாலில் மாதவிடாய் மாத்திரைகளை கலந்து கொடுத்தும் மூச்சை நிறுத்தியும் துடிக்க துடிக்க கொலை செய்தார்.\nகுழந்தைகளை கொலை செய்த அவர், கனவரையும் கொலை செய்ய முயன்றார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் பிரபல திரைப்பட நடிகையும், தனியார் தொலைக்காட��சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் நிகழ்ச்சியை நடத்தி வந்த லட்சுமி ராம கிருஷ்ணன் இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.\nஅதில், அபிராமி செய்த செயலை என்னால் நம்பவே முடியவில்லை. இயற்கையாகவே ஒரு தாய் தன்னுடைய குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்றே நினைப்பாள், அபிராமி குழந்தைகள் மேல் பாசம் இல்லாதவராக இருந்திருந்தால் குழந்தையை பெற்று வளர்ந்திருக்க மாட்டாள்.\nஅவர் இப்படி நடந்து கொள்ள முக்கிய காரணம், ஒரு வேலை அவர் மன ரீதியாக தெளிவில்லாமல் இருந்திருக்க வேண்டும், அல்லது அவருக்கு வேறு ஏதாவது பிரச்சனை இருக்க வேண்டும்.\nதன்னுடைய மனதை அடக்க முடியாத அளவுக்கு அபிராமிக்கு வெறித்தனமான ஆசை இருந்திருக்க வேண்டும். தன்னுடைய ஆசை கண்ணை மறைத்து குழந்தை மற்றும் கணவரை அவர் கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார்.\nகள்ளக்காதலால் சில கணவர்கள் தன்னுடைய மனைவியை கொலை செய்ய திட்டம் போட்டவர்களுமே தவிர, குழந்தைகளை யாரும் கொள்ள வேண்டும் என நினைக்கமாட்டார்கள். ஆனால் அபிராமி இப்படி செய்ததை இப்போது வரை என்னால் நம்ப முடியவில்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-18T17:20:44Z", "digest": "sha1:74NJEI7HDWKMZ6AH7VFO3QXX4OUNQPDK", "length": 10438, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேராவூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nபேராவூர் என்பது இந்திய மாநிலமான கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். கைப்பந்தாட்ட விளையாட்டு வீரரான ஜிம்மி ஜார்ஜ் பிறந்த ஊர் இதுவாகும். இதே ஊரின் பெயரி���் மண்டல் ஊராட்சியும் உள்ளது. இது பேராவூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Peravoor என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஅழீக்கோடு • கண்ணூர் • கண்ணூர் கன்டோண்மென்ட் • சிறக்கல் • பள்ளிக்குன்னு • புழதி • வளபட்டணம் • கண்ணாடிப்பறம்பு\nஅஞ்சரக்கண்டி • எளயாவூர் • இரிவேரி • மவிலாயி • காடாச்சிறை • காஞ்ஞிரோடு • சேலோறை • சாலை • முழப்பிலங்ஙாடு • தோட்டடை • பெரளசேரி • முண்டேரி • நாறாத்து • வாரம்\nஅலகோடு • சப்பாரப்படவு • செங்கலை • செறுகுன்னு • கல்லியாச்சேரி • கண்ணபுரம் • குறுமாத்தூர் • நடுவில் • நாறாத்து • பாப்பினிச்சேரி • பரியாரம் • பட்டுவம் • உதயகிரி\nபையனூர் • செறுபுழா • செறுதாழம் • எரமம் • குற்றூர் • ஏழோம் • கடந்நப்பள்ளி • பாணப்புழா • காங்கோல் • ஆலப்படம்பா • கரிவெள்ளூர் - பெரளம் • குஞ்ஞிமங்கலம் • மாடாயி • மாட்டூல் • பெரிங்ஙோம் • வயக்கரை • ராமந்தாளி\nஇரிக்கூர் • ஏருவேசி • கொளச்சேரி • குற்றுயாட்டூர் • மலப்பட்டம் • மய்யில் • படியூர்-கல்யாட் • பய்யாவூர் • ஸ்ரீகண்டாபுரம் • உளிக்கல்\nதலச்சேரி • சொக்லி • தர்மடம் • எரஞ்ஞோளி • கதிரூர் • கரியாடு • கோட்டயம் • பெரிங்ஙளம் • பிணறாயி\nமட்டனூர் • ஆறளம் • அய்யன் குன்னு • கீழல்லூர் • கீழூர்‍ • சாவசேரி • கூடாளி • பாயம் • தில்லங்கேரி\nகூத்துபறம்பு • சிற்றாரிப்பறம்பு • குன்னோத்துபறம்பு • மாங்ஙாட்டிடம் • மொகேரி • பன்னுயன்னூர் • பானூர் • பாட்யம் • திருப்பங்ஙோட்டூர் • வேங்ஙாடு\nபேராவூர் • கணிச்சார் • கேளகம் • கோளயாடு • கொட்டியூர் • மாலூர் • முழக்குன்னு\nஆலப்புழா • எறணாகுளம் • இடுக்கி • கண்ணூர் • காசர்கோடு • கொல்லம் • கோட்டயம் • கோழிக்கோடு • மலப்புறம் • பாலக்காடு • பத்தனந்திட்டா • திருவனந்தபுரம் • திருச்சூர் • வயநாடு\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nகண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஏப்ரல் 2015, 01:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinamurasu.lk/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0/", "date_download": "2019-04-18T16:31:28Z", "digest": "sha1:UIDOGHHASRAQ65P6WBGB3RPOMIKLWN5H", "length": 6657, "nlines": 81, "source_domain": "thinamurasu.lk", "title": "இலங்கை வந்த பிரித்தானியர்களுக்கு நடந்த நிலை..! | தினமுரசு", "raw_content": "\nHome செய்திகள் இலங்கை வந்த பிரித்தானியர்களுக்கு நடந்த நிலை..\nஇலங்கை வந்த பிரித்தானியர்களுக்கு நடந்த நிலை..\nஇலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட பிரித்தானிய பயணிகள் அதிர்ச்சி சம்பவம் ஒன்றுக்கு முகம் கொடுத்ததாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nயால தேசிய பூங்காவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்களே இவ்வாறான சம்பவம் ஒன்றுக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஜுப் வண்டி ஒன்றில் யால தேசிய பூங்காவிற்கு சென்ற பிரித்தானிய பயணிகளை மிரட்டி யானை ஒன்று உணவு கேட்டுள்ளது.\nவண்டியில் இருந்து வந்த உணவு வாசத்தினால் வாகனத்திற்குள் தும்பிக்கையை நுழைத்து யானை உணவு தேட ஆரம்பித்துள்ளது.\nபயணிகள் உயிர் பயத்தில் கூச்சலிட ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nலண்டனை சேர்ந்த Bianca என்ற 28, பெண் தனது இரண்டு பிரித்தானிய நண்பர்களான 28 வயதுடைய Argentinian மற்றும் 32 வயதான Spaniard ஆகியோர் இவ்வாறு யால தேசிய பூங்காவிற்கு சென்றுள்ளனர்.\n“இதன் போது ஆண் யானை ஒன்று தம்மை பின்தொடர்ந்ததனை நாம் அவதானித்தோம். நான் அது ஆபத்தாகிவிடும் என எண்ணினேன். திடீரென யானை தனது தலையை வாகனத்திற்குள் நுழைந்து உணவு தேட ஆரம்பித்துவிட்டது.\nபின்னர் எனது நண்பியை நோக்கி யானையின் தும்பிக்கை வரவும் அவர் சாரதியின் மடியில் ஏரி அமர்ந்து கொண்டார்.\nஅதனை தொடர்ந்து வண்டியில் இருந்த அனைத்து உணவுகளையும் முழுமையாக சாப்பிட்டு விட்டு யானை அங்கிருந்து சென்றுள்ளது” என Bianca குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த சம்பவங்கள் அனைத்தையும் பிரித்தானிய பயணிகளில் ஒருவர் காணொளியாக பதிவு செய்துள்ளார்.\nஇந்தியா பாக்கிஸ்தானின் விமானங்களை சுட்டு வீழ்த்தவில்லையா..\nஅநாதையான குழந்தைகளின் கண்ணீரை துடைக்க முயன்ற ஜனாதிபதி…\nஜெனிவாவில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது\nபரீட்சையில் சித்தி – காதலில் தோல்வி: மாணவி தற்கொலை\nசகல வாக்குறுதிகளும் மூன்று வருடங்களில் நிறைவேற்றப்படும்\nமஹிந்தவையும் சந்திரிக்காவையும் சந்திக்கும் சிலர்..\nவிரைவில் ஆட்சி எம்வசம் – மகிந்த மீண்டும் சூளுரை\nநீராட சென்றிருந்த கஜனா சடலமாக வீட்டுக்கு கொண்டுவரப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/author/anbu/page/329/", "date_download": "2019-04-18T16:36:42Z", "digest": "sha1:Z3YKE2OB537K5KK533AIK4GHH2VWLP6G", "length": 6089, "nlines": 56, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "Anbu Admin | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM) | Page 329", "raw_content": "\nமக்கள்செய்திமையம் கருத்துக் கணிப்பு முடிவுகள்…1,45,983 வாக்காளர்களுடன் சந்திப்பு..\nஅதிமுகவுக்கு வாக்கு அளிக்க வேண்டாம்…\nவாக்காளர்களுக்கு பணம்… குறட்டைவிடும் தேர்தல் ஆணையம்.. ஒரு வாக்கின் விலை 16 பைசா\nசபேசன் – சரவணனை எங்கே\nசிவகங்கை மக்களவைத் தொகுதி… வெற்றி பாதையில் பரிசுப் பெட்டி தடுமாறும் கை எங்கே தாமரை..எங்கே தாமரை… நீட் தேர்வுக்கு காரணம் நளினி சிதம்பரம்..\nதிருவள்ளூர் மக்களவைத் தொகுதி… பின் தங்கிய கை சின்னம்.. முன்னணியில் பரிசுப் பெட்டி கெஞ்சும் இரட்டை இலை..\nஅதிமுகவின் ஊழல்களை மக்களிடம்.. எதிர்கட்சியாக செயல்படும் மக்கள்செய்திமையம்…\nதூத்துக்குடி மக்களவைத் தொகுதி… வெற்றி மமதையில் கனிமொழி.. பாஜக வேட்பாளர் தமிழிசையா.. அரசக்குமாரா. 70சதவிகித வாக்காளர்களுக்கு பணமா பரிசுப் பெட்டி புவனேஸ்வரன் எங்கே\n12600 கிராம பஞ்சாய்த்துக்களில் சமூக தணிக்கை பெயரில் வாக்காளர்களுக்கு வீடு வீடாக பணம் பட்டுவாடா\nபூந்தமல்லி நகராட்சியில் குப்பையில் பல கோடி ஊழல்.. ஊழல் செய்தர்களுக்கு வாக்கு அளிக்கலாமா\nபொதுத்துறை செயலாளர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் ஐ.ஏ.எஸ்யின் லீலைகள்-5\nசொத்துக்களை வாங்கி குவிக்கும் அமைச்சர் செல்லப்பாண்டியன்\nமக்கள்செய்திமையம் கருத்துக் கணிப்பு முடிவுகள்…1,45,983 வாக்காளர்களுடன் சந்திப்பு..\nஅதிமுகவுக்கு வாக்கு அளிக்க வேண்டாம்…\nவாக்காளர்களுக்கு பணம்… குறட்டைவிடும் தேர்தல் ஆணையம்.. ஒரு வாக்கின் விலை 16 பைசா\nசபேசன் – சரவணனை எங்கே\nசிவகங்கை மக்களவைத் தொகுதி… வெற்றி பாதையில் பரிசுப் பெட்டி தடுமாறும் கை எங்கே தாமரை..எங்கே தாமரை… நீட் தேர்வுக்கு காரணம் நளினி சிதம்பரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/11/17", "date_download": "2019-04-18T17:32:55Z", "digest": "sha1:THZVJLFQ6SD2DYQBZEIQPW7BJW4I3JPX", "length": 13610, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "17 | November | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமாலைதீவில் சந்திரிகாவுக்கு முக்கியத்துவம் – மோடியையும் சந்திப்பு\nமாலைதீவில் புதிய அதிபர் இப்ராகிம் சோலி தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்கும் நிகழ்வில்- சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Nov 17, 2018 | 13:36 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமீண்டும் குதிரை பேரம் – 3 மில்லியன் டொலருக்கு விலை பேசப்படும் எம்.பிக்கள்\nநாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்தில் மகிந்த ராஜபக்ச தரப்பினர் மீண்டும் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிரிவு Nov 17, 2018 | 13:32 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nநம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்ற மகிந்த முன்வைக்கும் 12 வழிமுறைகள்\nபிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முறைப்படி நிறைவேற்றுவதற்கு 12 வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவின் செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Nov 17, 2018 | 13:29 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇன்னொரு நம்பிக்கையில்லா பிரேரணையையும் எதிர்கொள்ளத் தயார் – சிறிலங்கா அரசாங்கம்\nமகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக முறையாக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று, ஆளும்தரப்பு உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 17, 2018 | 13:26 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nநாடாளுமன்ற கலைப்புக்கு துணை நின்ற மல்கம் ரஞ்சித், சரத் என் சில்வா, மகிந்த தேசப்பிரிய\nசிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சதித் திட்டத்துக்கு, கர்தினால் மல்கம் ரஞ்சித், நீதியரசர் சரத் என் சில்வா, தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஆகியோர் துணையாக இருந்தனர் என்று லங்காதீப சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Nov 17, 2018 | 13:24 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவீசியது மிளகாய் தூள் அல்லவாம் – நாடாளுமன்றக் கூத்துகள்\nநாடாளுமன்றத்துக்குள் நேற்று நடந்த குழப்பங்களின் போது, காவல்துறையினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீது வீசப்பட்டது மிளகாய்த் தூள் அல்ல, அது மென்பானங்களின் கலவையே என்று கூறியிருக்கிறார் சிறிலங்காவின் அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க.\nவிரிவு Nov 17, 2018 | 13:21 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசம்பந்தனை சந்திக்க அழைக்கிறார் மைத்திரி\nஎதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.\nவிரிவு Nov 17, 2018 | 7:26 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமுக்கிய ஆலோசனையில் மகிந்த – வெளியேற்ற முடியாதென சூளுரை\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்ச தற்போது முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Nov 17, 2018 | 7:18 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபெரும்பான்மை இல்லாமல் அரசாங்கம் எதற்கு – மகிந்த தரப்பைக் கேட்கும் குமார வெல்கம\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாமல், ஆளும்கட்சியாக தொடர்வதாக கூறுவதும், அரசாங்க ஆசனங்களை அடாவடித்தனமாக கைப்பற்றியிருப்பதும் தவறானது என்று மகிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 17, 2018 | 2:19 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்சித் தலைவர்களுக்கு மைத்திரி வாக்குறுதி கொடுக்கவில்லையாம்\nநாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கு அனுமதி அளிக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கட்சித் தலைவர்களுக்கு வாக்குறுதி எதையும் கொடுக்கவில்லை என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 17, 2018 | 1:53 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் 2019 இந்திய தேர்தலில் காவியா - தமிழா\nகட்டுரைகள் இலங்கையில் அழிக்கப்படும் பெருங்கற்கால தமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –3\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப��பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/medical/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D/142-223275", "date_download": "2019-04-18T17:03:33Z", "digest": "sha1:3YL2IKJK3EJUFVNIDFIKJQEFKZRRTNYF", "length": 7274, "nlines": 85, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இளமையான தோற்றத்தை தரக்கூடிய மஞ்சள்", "raw_content": "2019 ஏப்ரல் 18, வியாழக்கிழமை\nஇளமையான தோற்றத்தை தரக்கூடிய மஞ்சள்\nமஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், சரும சுருக்கத்தைப் போக்கி இளமையான தோற்றத்தைக் கொடுப்பதோடு, சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கக்கூடியதாகும்.\nமுகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், மஞ்சள் தூளுடன், சந்தனப் பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்த, பின் கழுவ வேண்டும்.\nசருமத்தில் ஏற்படும் அரிப்பு தேமல் போன்றவற்றிற்கு மஞ்சளுடன் வேப்பிலை கொழுந்து சேர்த்து அரைத்துப் பூசி வந்தால் சருமத்தில் உள்ள நோய்கள் குணமாகும்.\nமஞ்சள் தூளில் கடுகு எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஸ்கரப் செய்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் மூன்று முறை செய்து வந்தால், பருக்கள் படிப்படியாக மறைவதை காணலாம்.\nமஞ்சள் தூளில், வெள்ளரிக்காய் சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கும்.\nசருமம் சுருக்கங்களுடன் காணப்பட்டால், மஞ்சள் தூளில் கரும்புச்சாறு சேர்த்து கலந்து, பாதிக��கப்பட்ட இடத்தில் தடவி வந்தால் சரிசெய்யலாம். சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள். மஞ்சள் தூளில் மோர் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\nகுதிகால் வெடிப்பு உள்ளவர்கள் தினமும் காலையில் 3 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், சில துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.\nஇளமையான தோற்றத்தை தரக்கூடிய மஞ்சள்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthiraiulagam.com/films/filmslist/filmslist1939.html", "date_download": "2019-04-18T17:29:38Z", "digest": "sha1:6IHOKB45YTNKAPCDUK7OE4NMOVJRB65C", "length": 10469, "nlines": 120, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1939 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nசெய்திகள் | திரைப்படங்கள் | பிரபலங்கள்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\n1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்\nகிரத அர்ஜீனா (ஊர்வசி சாகசம்)\nராமநாம மகிமை (ராம ஆஞ்சநேய யுத்தம்)\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)\nவேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nவசீகரா என் நெஞ்சினிக்க - மின்னலே (2001)\nகாதல் ரோஜாவே எங்கே நீ எங்கே - ரோஜா (1992)\nசின்ன சின்ன ஆசை - ரோஜா (1992)\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nசுவையான 100 இணைய தளங்கள்\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 தமிழ்திரைஉலகம்.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/blog_calendar/?year=2019&month=02&modid=220", "date_download": "2019-04-18T16:22:03Z", "digest": "sha1:6LIXGIZWIQ47JVENLUUWGUK65Z4IDAOL", "length": 8355, "nlines": 98, "source_domain": "www.viduthalai.in", "title": "Viduthalai- விடுதலை", "raw_content": "\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசி���ியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\n\"56 அங்குல மார்புள்ள பிரதமர் மோடிக்கு 2 அங்குல அளவு இதயம் இல்லாதது ஏன்'' » வினா எழுப்புகிறார் தமிழர் தலைவர் ஆவடி - சைதாப்பேட்டையில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரையில் தெறித்த முத்துக்குவியல் (14.4.2019) தொகுப்பு: மின்சாரம் * தி.மு.க. கூட்டணி கொள்கைக் கூட்டணி * பி.ஜே.ப...\nநாடெங்கும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது மே 23க்குப் பிறகு இரு புதிய ஆட்சிகள் மலரும் » * தருமபுரியில் தமிழர் தலைவர் பேட்டி தருமபுரி, ஏப்.14 மே 23ஆம் தேதிக்குப் பிறகு மத்தி யிலும், தமிழ்நாட்டிலும் புதிய ஆட்சிகள் மலரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ...\nவியாழன், 18 ஏப்ரல் 2019\nவியாழன், 28 பிப்ரவரி 2019\n28-02-2019 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nபுதன், 27 பிப்ரவரி 2019\n27-02-2019 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசெவ்வாய், 26 பிப்ரவரி 2019\n26-02-2019 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nதிங்கள், 25 பிப்ரவரி 2019\n25-02-2019 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nஞாயிறு, 24 பிப்ரவரி 2019\n24-02-2019 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசனி, 23 பிப்ரவரி 2019\n23-02-2019 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவெள்ளி, 22 பிப்ரவரி 2019\n22-02-2019 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவியாழன், 21 பிப்ரவரி 2019\n21-02-2019 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nபுதன், 20 பிப்ரவரி 2019\n20-02-2019 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசெவ்வாய், 19 பிப்ரவரி 2019\n19-02-2019 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nதிங்கள், 18 பிப்ரவரி 2019\n18-02-2019 விடுதலை நாளிதழ் பக்கம் 1\n��ாயிறு, 17 பிப்ரவரி 2019\n17-02-2019 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசனி, 16 பிப்ரவரி 2019\n16-02-2019 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவெள்ளி, 15 பிப்ரவரி 2019\n15-02-2019 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவியாழன், 14 பிப்ரவரி 2019\n14-02-2019 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nபுதன், 13 பிப்ரவரி 2019\n13-02-2019 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசெவ்வாய், 12 பிப்ரவரி 2019\n12-02-2019 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nதிங்கள், 11 பிப்ரவரி 2019\n11-02-2019 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nஞாயிறு, 10 பிப்ரவரி 2019\n10-02-2019 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசனி, 09 பிப்ரவரி 2019\n09-02-2019 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவெள்ளி, 08 பிப்ரவரி 2019\n08-02-2019 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவியாழன், 07 பிப்ரவரி 2019\n07-02-2019 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nபுதன், 06 பிப்ரவரி 2019\n06-02-2019 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசெவ்வாய், 05 பிப்ரவரி 2019\n05-02-2019 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nதிங்கள், 04 பிப்ரவரி 2019\n04-02-2019 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nஞாயிறு, 03 பிப்ரவரி 2019\n03-02-2019 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசனி, 02 பிப்ரவரி 2019\n02-02-2019 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவெள்ளி, 01 பிப்ரவரி 2019\n01-02-2019 விடுதலை நாளிதழ் பக்கம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/cow-with-three-horns/", "date_download": "2019-04-18T17:28:42Z", "digest": "sha1:42M27CMYEIJLBXQZZI3PUG3ZL5M3INDA", "length": 9113, "nlines": 99, "source_domain": "dheivegam.com", "title": "மூன்று கொம்புகள் கொண்ட மாடு | Cow with 3 horns", "raw_content": "\nHome ஆன்மிகம் வீடியோ மூன்று கொம்புகள் கொண்ட அதிசய மாடு – வீடியோ\nமூன்று கொம்புகள் கொண்ட அதிசய மாடு – வீடியோ\nஅனைத்து உயிர்களையும் மனிதனின் உயிருக்கு சமமானதாக கருதும் புராதனமான மதங்கள் பல தோன்றிய நாடு நமது பாரத நாடு. அதிலும் இந்து மதத்தில் வழிபடபடும் பல தெய்வங்களுக்கு ஒவ்வொருவகையான விலங்கினத்தை வாகனமாக வைத்து, அவை காரணமேயின்றி கொல்லப்படுவதை தடுக்க அறிவுபூர்வமாக செயல் பட்டனர் நமது முன்னோர்கள். சமயங்களில் இத்தகைய விலங்குகள் இறைத்தன்மை கொண்டது என நிரூபிக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு காணொளியை இங்கு காணலாம் வாருங்கள்.\nஇக்காணொளி ஏதோ ஒரு வட இந்திய மாநிலத்தில் இருக்கும் கோயில் பகுதியில் ஒரு பக்தரால் தனது கைபேசி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு மாடு ஒன்று பக்தர்கள் அருகே வருவதை காணலாம். இதில் அதிசயம் என்னவென்றால் அந்த மாட்டிற்கு 2 கொம்புகளுக்கு பதிலாக 3 கொம்புகள் இருப்பதாகும். அவ்வப்போது உலகின் பல பகுதிகளிலும் இப்படியான அதிசய தன்மைகள் கொண்ட விலங்குகள் தோன்றுவது சக���ம் என்றாலும், 3 கொம்புகளை கொண்ட மாடுகளை காண்பது மிகவும் அதிசயமான ஒன்றாகும்.\nஇந்து மதத்தில் சிவபெருமானின் வாகனமாக இருப்பது ஆண் மாட்டினமான எருது ஆகும். இந்த எருது வாகனத்தை நந்தி தேவராக இந்துக்கள் வழிபடுகின்றனர். அதிலும் இக்காணொளியில் நாம் காணும் மாட்டின் மூன்று கொம்புகள் சிவபெருமானின் திரிசூலத்தையும், அதன் தலையில் இருக்கும் நடு கொம்பின் கீழ் உள்ள பகுதி சிவனின் நெற்றிக்கண் போன்ற தோற்றத்தை கொடுப்பதாலும், இதை சிவாம்சம் கொண்ட ஒரு விலங்காக கருதுகின்றனர்.\nஇந்திய நாடு பண்டை காலம் முதலே பசு மற்றும் காளைகளை இறைத்தன்மை நிறைந்த ஒரு விலங்காகவே பாவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது. இக்காணொளியில் நாம் காணும் மாடும் ஒரு கோயிலை சார்ந்ததாகவும், அதிலும் இறைத்தன்மை கொண்ட ஒரு மாடாக கருதப்பட்டு அங்கிருக்கும் பக்தர்கள் அந்த மாட்டை வணங்கியும், அதற்கு உணவு தந்தும் தங்களின் பக்தி மற்றும் மரியாதையை செலுத்துகின்றனர்.\nசிறுவனின் தேர்தல் பிரச்சாரம் – அனல்பறக்கும் வீடியோ\nஐயப்ப பக்தர்கள் கொதிக்கும் எண்ணெயில் கைவிடும் நேரடி காட்சிகள்\nகண் திறந்த அம்மன் சிலை – சென்னையில் பரபரப்பு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-18T17:11:55Z", "digest": "sha1:QQ5OFOL4U5IIPXEZZVX6SINMR6M52GEW", "length": 8241, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆவணக்கோப்பு வடிவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆவணக் கோப்பு வடிவம் (document file format) என்பது உரைக்கோப்பு அல்லது இருமக்கோப்பு என்ற கணியக் கோப்புகளுக்குத் தேவையான வடிவம் ஆகும். ஒரு கணினி திரும்பத்திரும்ப பயன்டுத்துவதற்கான ஆவணத்தை, கணியத் தரவு தேக்ககத்தில் சேமிக்கிறது. இவ்வகை மறுபயன்பாட்டிற்கு தேவையான, அந்த ஆவணத்திற்கான சேமிப்பு வடிவமே, ஆவணக் கோப்பு வடிவம் என்றழைக்கப் படுகிறது. இச்சூழலில், அங்கே திரளாகவும், மாறுபாடுகள் கொண்டதாகவும் ஆவணக் கோப்பு வடிவங்கள் காணப்படுகின்றன. எதிர்காலத்திற்குத் தேவையான மிகவும் அடிப்படையான நுட்ப வடிவம் எக்ஸ்எம்எல் என்று, ஒரு மேலோட்டமான கணக்கெடுப்புத் தெரிவிக்கிறது. அதைப்போலவே, பி.டி.எவ் என்பது நிலையான வடிவமைப்புக் கொண்ட ஆவணங்களுக்கு உரிய வடிவமாகத் திகழும். எடுத்துக்காட்டுகள் XML அடிப்படையிலான திறநிலை வடிவ சீர்தரங்கள்( open format standards) DocBook, எக்சு.எச்.டி.எம்.எல், புதிய வருகையான [[சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்(ISO) /அனைத்துலக மின்னுட்ப ஆணையம் (International Electrotechnical Commission(IEC) சீர்தரங்கள், திறந்த ஆவண வடிவம் (ISO 26300:2006) மற்றும் ஒப்பிசு ஓப்பின் எக்சு.எம்.எல் (ISO 29500:2008) போன்றவைகளைக் கூறலாம்.\nநிறையுரை வடிவம் (Rich Text Format - RTF) — என்ற வடிவம், 1987 முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால், அவர்களது மென்பொருட்களுக்காகவும், வளர்த்தோங்கச் செய்யப்படுகிறது. பல்லியக்குத்தள ஆவணப் பரிமாற்ற நிகழவும் இது பயனாகிறது [1][2][3][4][5][6]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2018, 04:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_2011", "date_download": "2019-04-18T16:43:57Z", "digest": "sha1:DQFRCH2GHGKBRRISIHARRTBUPIHA2XZD", "length": 12416, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் பெப்ரவரி 2011 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் பெப்ரவரி 2011\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலிபியாவுக்கு எதிராக ஐநா பாதுகாப்புச் சபை பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.\nகொங்கோ மக்களாட்சிக் குடியரசில் அரசுத்தலைவர் மாளிகையைத் தாக்க முற்பட்ட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.\nஅல்ஜீரியாவில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வந்த அரசு எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து அங்கு கடந்த 19 ஆண்டு காலமாக அமுலில் இருந்த அவசரகாலச் சட்டத்தை அந்நாட்டின் அரசுத்தலைவர் நீக்கியுள்ளார்.\nஐரோப்பாவின் அதிநவீன சரக்கு விண்கலம், யொகான்னசு கெப்லர், பன்னாட்டு விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது.\nஅமெரிக்காவின் டிஸ்கவரி விண்ணோடம் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து கடைசித் தடவையாக விண்ணுக்கு ஏவப்பட்டது.\nநியூசிலாந்தின் தெற்குத் தீவில் உள்ள கிறைஸ்ட்சேர்ச் நகரில் இடம்பெற்ற 6.3 அளவு நிலநடுக்கத்தில் இருநூறுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதியம்மா தனது 81வது அகவையில் வல்வெட்டித்துறையில் காலமானார்.\nதுடுப்பாட்ட உலகக்கோப்பைப் போட்டிகள் ஆரம்பமாயின.\nஇலங்கையின் வடக்குக் கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 112 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.\nநாசாவின் ஸ்டார்டஸ்ட் விண்கலம் டெம்பெல் 1 வால்வெள்ளியைக் கடந்துள்ளது.\nநாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் இனந்தெரியாதோரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.\n18 நாட்கள் இடம்பெற்று வந்த மக்கள் போராட்டங்களை அடுத்து எகிப்திய அரசுத்தலைவர் ஒசுனி முபாரக் தனது பதவியில் இருந்து விலகி பொறுப்புகளை இராணுவத்திடம் ஒப்படைத்தார்.\nசிலியின் மந்திய பகுதியில் 6.8 அளவு நிலநடுக்கம் இடம்பெற்றது.\nபாக்கித்தானில் பள்ளி மாணவனின் தற்கொலைக் குண்டுவெடிப்பில் 31 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.\nதெற்கு சூடான் விடுதலைக்கு ஆதரவான பொது வாக்கெடுப்பு இறுதி முடிவுகள் வெளிவந்தன. 99 வீதமானோர் ஆதரவாக வாக்களித்தனர்.\nகம்போடியாவில் 900-ஆண்டுகள் பழமையான பிரியா விகார் கோயில் தொடர்பான தாய்லாந்துடனான எல்லைப்போர் 3வது நாளாகத் தொடர்ந்தது. (பிபிசி)\nபர்மாவின் புதிய அரசுத்தலைவராக முன்னாள் பிரதமர் தெய்ன் செய்ன் அறிவிக்கப்பட்டார்.\n2011 எகிப்திய போராட்டம்: கெய்ரோவில் அரசுத்தலைவர் ஹொஸ்னி முபாரக்கின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கைகலப்பு தொடர்ந்ததில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர். 1,500 பேர் காயமடைந்தனர். (ஏபி)\nஆத்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் வடக்குப் பகுதியை சூறாவளி யாசி தாக்கிப் பெரும் சேதத்தை உண்டுபண்ணியது. (ஏபிசி)\nஇந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் அதிகப் பயணிகளை ஏற்றிச் சென்ற தொடருந்தின் கூரையில் ஏறிச் சென்றவர்கள் 14 பேர் தாழ் உயரப் பாலம் ஒன்றிச் சிக்கி உயிரிழந்தனர். [ (டைம்ஸ் ஒஃப் இந்தியா)]\nஇலங்கையில் மீண்டும் மழை, மண்சரிவு ஏற்பட்டதில் மூவர் உயிரிழந்தனர்.\nகெப்லர்-11 என்ற விண்மீனைச் சுற்றி வரும் 6 கோள்களைக் கண்டறிந்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. (தி இண்டியன்)\nமுன்னாள் இந்திய மத்திய அமைச்சர் ஆ. ராசா 2ஜி-ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டார்.\nமக்சேசே பரிசு பெற்ற சமூக ஆர்வலர் சந்தீப் பாண்டே ஊழலுக்கு எதிரான தனது குரலை வலுப்படுத்தத் தான் இந்திய அரசிடம் இருந்து பெற்ற உயர் விருது ஒன்றைத் திரும்பக் கொடுத்துள்ளார்.\nதெற்குத் தாய்லாந்தில் இசுலாமியத் தீவிரவாதிகளால் பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகொலை செய்யப்பட்டனர். (ராய்ட்டர்ஸ்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2011, 09:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/8681", "date_download": "2019-04-18T16:24:33Z", "digest": "sha1:UWEROJT6RPGBF65E3Z572YJSYHEM3HZ5", "length": 5574, "nlines": 126, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "ஓர் ஆன்மா கடைத்தேறுவதற்காக - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome விழாக்கள் ஓர் ஆன்மா கடைத்தேறுவதற்காக\nNext articleஎன்னிடம் வந்தும் ஏமாந்து போகாதே\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி வார்ப்பு\nமுதன் முறையாக சூரியனை சுற்றி வந்த நெப்டியூன்\nஒவ்வோர் உடம்பும் இறைவியின் கோயில்\nவிண்வெளியில் புதிய சூரியன் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nசித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rewardzone.thetamillanguage.com/unit_06/section_B/translation1.html", "date_download": "2019-04-18T16:51:01Z", "digest": "sha1:C4DAVTMYTAYPQCSWXZPSNCQ7LEZBZBF5", "length": 22340, "nlines": 135, "source_domain": "rewardzone.thetamillanguage.com", "title": "Unit 6, Dialogue 3", "raw_content": "\nSelect Unit > Unit 6: இன்னும் என்னென்ன நடக்கப்போ���ிறதோ\nA: சுமதி போய்விட்டு வருகிறேன்.\nA: போகும்போதே கேட்டுவிட்டாய் இல்லையா. உறுப்பட்டாற்போல்தான்.\n காலங்காத்தாலெயே இவன் முகத்தில் முழித்துவிட்டேன் இன்றைக்கு என்ன என்ன நடக்கப்போகிறதோ தெரியவில்லை\nA:ஆட்டோ, நில் பா. திருவான்மியூருக்கு ஆட்டோ வருமா\nஆட்டோ 1: பின்னால் சவாரி இருக்கிறதே தெரியவில்லை உன்னுடைய கண் எங்கே பிடறியில் இருக்கிறதா\nஆட்டோ2: திருவான்மியூருக்கும் வராது கிருவான்மியூருக்கும் வராது. வழியை விட்டு ஓரம் போய்யா\n பக்கத்து வீட்டுக்காரன் முகத்தில் முழித்தேன் ஒரு ஆட்டோ கிடைக்கவில்லை. பார்க்கிற ஆட்டோக்காரன் எல்லாம் கண்டபடி திட்டுகிறான்\n காலங்காத்தாலெ இந்தப் பக்கத்து வீட்டுக்காரன் முகத்தில் முழிக்கும் போதே நினைத்தேன். வாழைப்பழத் தோலில் வழுக்கி விழுந்துவிட்டேன். இன்னும் என்னென்ன நடக்கப்போகிறதோ அம்மா\na) leave, let (என் காரில் வாருங்கள். நான் உங்களை உங்கள் வீட்டில் விடுகிறேன் 'Come in my car. I'll leave you in your house')\nநடந்துகொண்டேயிருந்தேன். திடீரென்று கீழே விழுந்துவிட்டென் 'I was walking along. Suddenly, I fell.\nஎதிர்பார்க்கவேயில்லை. யாரோ ஒருவான் ஓடிவந்து என் தலையில் ஓங்கி அடித்துவிட்டான். 'I never expected it\nஜாக்கிறதையாக இந்தக் கண்ணாடியை வாங்குங்கள். இல்லையென்றால் கீழே போட்டு உடைத்துவிடுவீர்கள். 'Grab this mirror very carefully, otherwise, you will drop it on the floor and break it (accidentally).'\nசம்பளம் வந்ததோ இல்லையோ. எல்லாப் பணத்தையும் குடித்தே காலி செய்துவிடுகிறார். 'As soon as he gets the salary, he spends it all right way on drinks.'\nநான் நேற்று ராத்திரி நன்றாகக் குடித்திருந்தேன். என் அப்பா திடீரென்று என் அறைக்கு வந்துவிட்டார் 'I was quite drunk last night. Unexpectedly, visited me in my dorm room'.\nதெரியாமல் உங்கள் காப்பியை நான் குடித்துவிட்டேன் 'Unexpectedly, I drank your coffee'.\nஎன் மகனிடம் சொல்லாதே. அவன் என் மனைவியிடம் சொன்னாலும் சொல்லிவிடுவான். 'Don't tell this to my son. He might report it to my wife'.\n போலிஸ்காரர் பார்த்துவிடுவார். 'Don't drive fast\nநீங்கள் கவலையே படாதீர்கள். நான் இந்த வேலையைச் செய்துவிடுவேன். You don't worry. I will definitely finish this job (for you).\nஎன்னிடம் நிறைய பணம் இருக்கிறது. நான் இந்த ஊரையே விலைக்கு வாங்கிவிடுவேன். 'I have lots of money, and can buy the whole town (without any problem).\nநான் இங்கேயே உங்களுக்காகக் காத்திருப்பேன். சீக்கிரமாக வந்துவிடுங்கள் 'I will wait for you right here. Return (promptly) quickly'\nகடைக்குப் போய்விட்டு வீட்டுக்கு வாருங்கள் 'after going to the store, come home'\nநான் சாப்பிட்டுவிட்டுத் தூங்கப் போகிறேன் 'I will go to bed after eating'\nகடைக்குப் போய்விட்டு ஒரு தமிழ் சினிமா பார்த்துவிட்டு ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வருவேன். 'After going to store, I will go to a movie. After seeing a movie, I will go to the restaurant and eat. Then I will return home.\nசட்டையை போட்டுவிடு (sp. சட்டையெ போட்டூடு) 'help me put on the shirt'\nசட்டையை போட்டுவிடு (sp. சட்டையெ போட்டுடு) 'drop the short on the ground'\nபுத்தைகத்தைக் கொடுத்துவிடு (sp. புத்தகத்தைக் கொடுத்தூடு) 'send the books over to me'\nபுத்தகத்தைக் கொடுத்துவிடு (sp. புத்தகத்தைக் கொடுத்துடு) 'give away the book'\n1. இந்த ஊரில் தினமும் மழை பெய்துகொண்டேயிருப்பதாலும் குளிராக இருந்துகொண்டிருப்பதாலும் நாங்கள் இந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு போய்விடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறோம்.\n3. நாங்கள் டிவி பார்த்துக்கொண்டேயும் சாப்பிட்டுக்கொண்டேயும் இருப்பதால் எங்களால் நன்றாகச் சாப்பிடமுடியவில்லை. டிவி பார்த்துவிட்டுதான் சாப்பிடவேண்டும் என்று இருந்தால் எங்களால் நன்றாகச் சாப்பிடமுடியும்.\n5. நான் தினமும் உங்களிடம் படிக்கச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்காதீர்கள். நீங்களாகவே எல்லா பாடத்தையும் படித்துக்கொண்டால்தான் உங்களுக்கு எல்லா பாடமும் நன்றாகப் புரியும்.\n7. நீங்கள் தினமும் ராத்திரில் அங்கேயும் இங்கேயும் ஊர் சுற்றிவிட்டு ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டிக்கொண்டிருந்தால் நான் இனிமேல் கதவைத் திறக்கவே மாட்டேன். நீங்கள் எங்கேயாவது போய் தூங்கிக்கொள்ளவேண்டியதுதான்.\n9. உன்னைப் போல் உள்ள பையன் எல்லாம் நன்றாகப் படித்துவிட்டு நல்ல வேலையை வாங்கிக்கொண்டு இந்த ஊரை விட்டு போய்விட்டார்கள். நீ மட்டும் எந்த வேலையும் இல்லாமல் நன்றாக சாப்பிட்டுக்கொண்டு ஊரைச் சுற்றிக் கொண்டு எங்கேயும் போகாமல் இந்த ஊரிலேயே இருந்துகொண்டு இருக்கிறாய்.\nகோபம் and சினம் 'anger'\nசந்தோஷம் and மகிழ்ச்சி 'happiness'\nசௌக்கியம் and நலம் 'health'\nவருத்தம் and உளைச்சல் 'sadness'\nமனம் and உள்ளம் 'mind'\nயோசனை and எண்ணம் 'thought'\nவெட்கம் and நாணம் 'shame'\nரொம்ப and மிக 'much'\nநமஸ்காரம் and வணக்கம் 'greetings'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2019/04/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-04-18T16:18:14Z", "digest": "sha1:QRDC35RAF6TQJYKWD2TI3XIDOHWGMDCR", "length": 6161, "nlines": 103, "source_domain": "serandibenews.com", "title": "பட��டாசு கொள்வனவு வீழ்ச்சி – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nகடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருட புத்தாண்டு காலப்பகுதியில் பட்டாசு கொள்வனவு வீழ்ச்சி அடைந்திருப்பதாக இலங்கை பட்டாசு தயாரிப்பு சங்கம் தெரிவித்துள்ளது.\nகடந்த வருடத்தின் ஏப்ரல் மாதமளவில் இவ்வாறான பொருட்களின் கொள்வனவு உயர் மட்டத்தில் காணப்பட்டது. இருப்பினும் இவ்வாண்டு கொள்வனவு வீழ்ச்சியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஉடனடியாடியாக அதிவேக நெடுஞ்சாலையில் பிரவேசிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு வலிறுத்தல்\nநாட்டு மக்களுக்கான விஷேட அழைப்பு\nகளு கங்கையில் கடல் நீர் கலப்பு;\nநாட்டு மக்களுக்கான விஷேட அழைப்பு\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2019/04/%E0%AE%B0%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-04-18T16:18:21Z", "digest": "sha1:FSYSUOJ4OUW6LYV4UZ3DZYMLWRQVB7SL", "length": 15957, "nlines": 114, "source_domain": "serandibenews.com", "title": "ரஃபேல் பேரம் தொடர்பான புத்தகம் ஒரே நாளில் 8 ஆயிரம் பிரதிகள் விற்பனை – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nரஃபேல் பேரம் தொடர்பான புத்தகம் ஒரே நாளில் 8 ஆயிரம் பிரதிகள் விற்பனை\nதேர்தல் பணியாளர்களால் பறிமுதல் செய்யப்பட்ட, ரஃபேல் பேரம் தொடர்பான புத்தகம் 8 ஆயிரம் பிரதிகள் விற்பனையானதாகவும் இணைய தளத்திலிருந்து பல ஆயிரம் தடவைகள் டவுன் லோடு செய்யப்பட்டிருப்பதாகவும் புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகம் தெரிவித்துள்ளது. பறிமுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் தேர்தல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nசென்னையில் செவ்வாய்க் கிழமையன்று ‘நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்’ என்ற தலைப்பில் எஸ். விஜயன் என்பவர் எழுதிய புத்தகத்தை வெளியிடுவதாக பாரதி புத்தகாலயம் அறிவித்திருந்தது. ஆனால், துவக்கம் முதலே இந்தப் புத்தக வெளியீட்டில் தடைகள் ஏற்படுத்தப்பட்டதாக பாரதி புத்தகாலயத்தின் நிர்வாகி நாகராஜ் பிபிசியிடம் தெரிவித்தார்.\n“முதலில் ஆழ்வார்பேட்டையில் ஒரு ஹாலில் வெளியிடுவதாக தீர்மானித்திருந்தோம். ஆனால், அங்கு சென்று சிலர் கேள்வியெழுப்பியதால் அவர்கள் இடம் தர மறுத்துவிட்டனர். இதற்குப் பிறகு வேறொரு ஹாலில் வெளியிட தீர்மானித்தோம். அங்கும் பிரச்சனைகள் ஏற்படுத்தப்பட்டன. இதையடுத்து எங்கள் கடையிலேயே வெளியீட்டு விழாவை நடத்தத் தீர்மானித்தோம். இந்த நிலையில் காலை 11 மணியளவில் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்தவர் எனக் கூறிக் கொண்டு எஸ். கணேஷ் என்பவர் காவல்துறையினருடன் வந்தார்.\nஇந்தப் புத்தகத்தை வெளியிடக் கூடாது என்றும் இது தேர்தல் விதிகளை மீறிய செயல் என்றும் கூறினார். அதற்குப் பிறகு எங்கள் கடைக்கு உரிமம் இருக்கிறதா, பதிப்பகத்திற்கு உரிமம் இருக்கிறதா, ஜிஎஸ்டி கட்டுகிறீர்களா, பதிவுசெய்திருக்கிறீர்களா என்றெல்லாம் கேட்டார்.\nImage captionபாரதி புத்தகாலய மேலாளர் நாகராஜன்\nஅதற்குப் பின் எங்களிடம் இருந்து அந்தப் புத்தகத்தில் 145 பிரதிகளை அவர் எடுத்துச் சென்றுவிட்டார். நாங்கள் புத்தகத்தைப் பறிமுதல் செய்ததற்கான கடிதம் கேட்டபோது, அதனைக் கொடுக்க மறுத்தார். பிறகு, வெளியீட்டு விழாவை நடத்தக்கூடாது என்று மட்டும் கையால் எழுதிக் கொடுத்தார்.\nஇதற்குப் பிறகு இந்தப் பகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலரைப் பார்த்து முறையிட்டோம். அவர் காவல் நிலையம் சென்று புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளும்படி கூறினார். பிறகு அங்கு சென்று புத்தகங்களை வாங்கிக்கொண்டோம். எங்கள் கடையிலேயே திட்டமிட்டபடி வெளியீட்டு விழாவையும் நடத்தினோம்” என்கிறார் நாகராஜன்.\nபுத்தகத்தை வெளியிட்டுப் பேசிய இந்து குழுமத்தின் தலைவர் என். ராம், “எந்த சட்டப் பிரிவின் கீழ் இவர்கள் புத்தகங்களைப் பறிமுதல் செய்தார்கள் புத்தகத்தை வெளியிட்டால் வழக்குப் பதிவுசெய்வோம் என எந்தப் பிரிவின் கீழ் அச்சுறுத்தினார்கள் புத்தகத்தை வெளியிட்டால் வழக்குப் பதிவுசெய்வோம் என எந்தப் பிரிவின் கீழ் அச்சுறுத்தினார்கள் சில அரசியல் சக்திகள் இவ்வாறு செய்யும்படி அழுத்தம் கொடுத்திருக்கக்கூடும். இதனை ஏற்க முடியாது” எனக் கூறினார்.\nபுத்தக வெளியீட்டு விழா முடிந்தவுனடேயே பதிப்பகம் வசம் இருந்த 8 ஆயிரம் பிரதிகளுக்கும் ஆர்டர்கள் வந்துவிட்டன என்றும் தற்போது மேலும் பத்தாயிரம் பிரதிகள் அச்சடிக்கவிருக்கிறோம் என்கிறார் நாகராஜன். “மேலும் புக்டே என்ற இணைய தளத்தில் இதன் பிடிஎஃபை இலவசமாக தரவிறக்கம் செய்ய அனுமதித்திருந்தோம். நேற்று மட்டும் ஒரு லட்சம் பேர் அந்த இணைய தளத்திற்கு வந்திருக்கிறார்கள். பல ஆயிரக்கணக்கானவர்கள் இதனைத் தரவிறக்கம் செய்திருப்பார்கள்” என்கிறார் நாகராஜன்.\nநாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்தப் புத்தகத்தைப் போலவே மொத்தமாக எட்டுப் புத்தகங்களை வெளியிட பாரதி புத்தகாலயம் திட்டமிட்டிருந்தது. ரபேல் புத்தகத்திற்கு ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து உடனடியாக அடுத்தடுத்த புத்தகங்களை அச்சடித்து முடித்து, விற்பனைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறது இந்த வெளியீட்டு நிறுவனம். நீட் அபாயம் நீங்கிவிட்டதா, மோடி ஆட்சியில் சீரழிந்த திருப்பூர், சாதிக் கொடுமைகளின் உச்சத்தில் மோடி ஆட்சி ஆகிய மூன்று புத்தகங்களும் இப்போதே விற்பனையில் உள்ளன.\n“நாங்கள் இதற்கு முன்பாக 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவும் புத்தகங்களைக் கொண்டுவந்திருக்கிறோம். 2009ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாகவும் புத்தகங்களைக் கொண்டுவந்திருக்கிறோம். எந்த அரசும் இப்படியெல்லாம் பிரச்சனை ஏற்படுத்தியதில்லை” என்கிறார் பாரதி புத்தகாலயத்தின் ஆசிரியரான ராஜன்.\nஇதற்கிடையில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட பறக்கும் படை அதிகாரியான கணேஷ், இரண்டு உதவி ஆய்வாளர்கள் தேர்தல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் நான்கு பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என தேர்தல் ஆணைய வட��டாரங்கள் தெரிவிக்கின்றன.\n‘பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது’\nஇந்தியாவின் செயற்கைக்கோள் அழிப்பு நடவடிக்கை சர்வதேச விண்வெளி நிலையத்தை பாதிக்கலாம் – நாசா\nகாங்கிரசுடன் தொடர்புடைய 687 பக்கங்களை நீக்கியது ஃபேஸ்புக் நிறுவனம்\nஓரினச் சேர்க்கையாளர்களை கல்லால் அடித்து கொல்லும் சட்டம் புரூனேவில் நிறைவேறியது\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e1life.com/7372/ideas-for-singles-to-celebrate-valentines-day-in-india/", "date_download": "2019-04-18T16:41:24Z", "digest": "sha1:65EK2ATPONHGWK7CKVOTOT454FO5PK35", "length": 18575, "nlines": 104, "source_domain": "www.e1life.com", "title": "நீங்க சிங்கிளா? காதலர் தினத்தை இப்படிக் கொண்டாடுங்க… | Lifestyle News | Health Tips | Life | Latest Trends | Fashion | தமிழின் முழுமையான லைஃப் ஸ்டைல் இணையதளம்", "raw_content": "\n காதலர் தினத்தை இப்படிக் கொண்டாடுங்க…\nகாதலர் தினம், சிங்கிள்ஸ் பார்ட்டி, போட்டோ டிராவல், வாலன்டைன் டே\n காதலர் தினத்தை இப்படிக் கொண்டாடுங்க…\nடிவி, ரேடியோ, ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இவை எல்லாமே கொஞ்ச நாளைக்கு காதலர் தினக் காய்ச்சலில் விழப் போகின்றன. திரும்புகிற பக்கமெல்லாம் காதல் கதைகள், தத்துவங்கள், பாட்டுகள் என, களைகட்டும் போது, சூப் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸின் நிலை பரிதாபமானதுதான். ஆனால், அதை அப்படியே விட்டுவிட முடியுமா\nகாதலை வெறுப்பவர்கள், காதல் கைகூடாதவர்கள், ஒன் சைடு லவ்வர்ஸ், காதலிக���கவே வேண்டாம் என நினைப்பவர்கள், காதல் நமக்கு செட் ஆகவே ஆகாது என்பவர்கள் என, சிங்கிளாக இருப்பதற்கு பின்னணியில் ஆயிரம் காரணங்கள். காதலிப்பவர்கள் காதலர் தினத்தை கொண்டாடும் வேளையில், சிங்கிளாய் இருப்பவர்கள் அந்த நாளை எப்படி உற்சாகமாய் எதிர்கொள்ள வேண்டும் என்பதை e1life.com பரிந்துரைக்கிறது.\n‘வாலன்டைன் டே’ கொண்டாட்டங்கள் ஒரு வாரத்துக்கு முன்பாகவே ஆரம்பித்துவிடும். காதல் தினத்தின் தத்துப்பித்துக்களை சகிக்கவே முடியாது என்பவர்கள், ஜாலியாக டிரிப் அடிக்க ஆயத்தமாகுங்கள். பிப்ரவரி, இயற்கை வருடம் முழுவதும் தேக்கி வைத்த, தன் மொத்த அழகையும் வெளிப்படுத்தும் மாதம் என்பதால், இந்த டிரிப் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களுக்கானதாக இருக்கட்டும். காதலிக்கும் உங்கள் நண்பர், அவரின் காதலியுடன் சந்தோஷமாய் இருக்கும் வேளையில், நீங்கள் இயற்கையுடன் உல்லாசமாய் இருங்கள். இன்று காதலர் தினம் என்பதையே மறக்கும் அளவுக்கு, இயற்கையில் ஐக்கியமாகுங்கள். இந்த சுற்றுலா முழுக்க முழுக்க உங்களுக்கானது என்பதால், மற்ற நண்பர்களின் தொந்தரவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஜாலியாக டிரிப் முடித்து வீடு திரும்பும்போது, ரீசார்ஜ் செய்யப்பட்டதாக உணர்வீர்கள்.\nவர வர காதல் கசக்குதய்யா\nகாதல் பிடிக்காமல் போனதுக்கும், நான் இப்போ சிங்கிளா சுத்திட்டு இருக்குறதுக்கும் காரணம், காதல்தான் நான் காதலிக்கும் போது இருந்ததை விட, இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என்னுடைய சுதந்திரம் இப்போ என்கிட்ட இருக்குற மாதிரி உணருகிறேன். எந்த கமிட்மென்ட்டும் இல்லை. சிங்கிளா ஜாலியா இருக்கேன். இனிமே காதலிச்சு, மறுபடியும் அந்த அவஸ்தைகளை அனுபவிக்க நான் தயாரா இல்லை. இப்டி சொல்றதால காதலுக்கு நான் எதிரி எல்லாம் கிடையாது. எனக்குதான் காதல் எதிரி.\nபுகைப்படம் எடுப்பதற்காக பயணிப்பவர்கள் இன்று ஏராளம். இதற்காக சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் குழுக்கள் அதிகமாகவே இருக்கின்றன. இது மாதிரியான குழுக்களுடன் இணைந்தோ அல்லது தனியாகவோ, புகைப்பட பயணத்தை மேற்கொள்ளலாம். ‘இன்னமும் சிங்கிளாக இருக்கிறோமே, நமக்கு யாரும் செட் ஆகவில்லையே’ என வருந்துகிறவர்களுக்கு, இது சிறந்த ஐடியாவாக இது இருக்கும். தான் விரும்பும் அல்லது பேரார்வம் கொண்டிருக்கும் செயலை செய்யும் போது, அதனுள் நாம் மூழ்குவது நிச்சயம். பிறகு காதலர் தினமாவது, கசாயமாவது. மனம் முழுவதும் கேமராவும், புகைப்படங்களுமே நிரம்பி இருக்கும்.\n“ஆண் நண்பர்கள் ஒன்று சேர்ந்து, நாம் சிங்கிளாக இருப்பதுதான் கெத்து, பெண்களே நம் வாழ்க்கையில் வேண்டாம்” என்றெல்லாம் முடிவெடுப்பதை ஒரு சில திரைப்படங்களில் பார்த்திருப்போம். ஆனால் அந்த விஷயம் இப்போதெல்லாம் நிஜமாகவே நடக்கிறது. கல்லூரிகளில் காதலை வெறுக்கும்/கெடுக்கும் அசோசியேஷன்களை வைத்து பையன்கள் கெத்து காட்டுகின்றனர். காதலே வேண்டாம் என்ற மனநிலை உள்ள சிங்கிளாக நீங்கள் இருந்தால், உங்கள் நண்பர்களில் அதே மனநிலையில் இருக்கும் நண்பர்களை அழைத்து, அன்றைய நாளை அழகாய் கொண்டாடி மகிழுங்கள். அன்றைய இரவு விருந்து, சிங்கிள்ஸ் பார்ட்டியாக இருக்கட்டும். ஆடி, பாடி கொண்டாட அந்த நாளை அமைத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒரு கண்டிஷன்… காதல் அல்லது காதலர்களின் எதிர்ப்பு நாளாக மட்டும், அது அமைந்துவிடக் கூடாது. அவர்கள் காதலித்து சந்தோஷமாக இருக்கட்டும். நீங்கள் சிங்கிளாக மகிழ்ந்திருங்கள். ஆக மொத்தத்தில் எல்லோரும் மகிழ்வுற்றிருக்கட்டும்.\nநம்மை அதிகம் ஆசுவாசப்படுத்தும் இடங்களில், திரையரங்குகளுக்கு தனி இடம் உண்டு. நம்மையும் மறந்து, நாட்டு நடப்புகளையும் மறந்து சில மணி நேரமேனும் சந்தோஷமாய் மகிழ்ந்திருக்கும் இடம் அதுதான். அதனால் சிங்கிளாக சுற்றிக் கொண்டிருப்பவர்கள் நண்பர்களுடனோ, தனியாகவோ திரைப்படங்களை பார்ப்பதில் மூழ்குங்கள். திரையரங்குகளுக்குத்தான் செல்ல வேண்டும் என்றில்லை, அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற திரைப்படங்களை டிவிடி-களில் பார்த்தும், வீட்டிலேயே பொழுதை கழிக்கலாம்.\nஇதுவரை நான் காதலிச்சது இல்லை. இனிமேல் காதலிக்கப் போவதும் இல்லை. என் நண்பர்கள் அனுபவிக்கிற காதல் கஷ்டங்கள்தான் அதுக்கு காரணம். காதலை பார்த்து பயப்படுறேன்னு மட்டும் நினச்சுடாதீங்க. காதல் அவசியமில்லைங்குறதுதான் என்னுடைய கருத்து. நான் நேசிக்குற, என்னை நேசிக்கிற அம்மாவும் அப்பாவும் இருக்கும் போது, நான் ஏன் ஒரு பெண்ணை காதலிச்சு கஷ்டப்படணும். அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறமா காதலிச்சுக்கலாம்.\nகாதலர் தினம் காதலர்களுக்கானது என சொல்லப்பட்டிருக்கிறது. அதுபற்றி சிங்கிளாய் இருப்பவர்களுக்கு என்ன கவலை அதுவும் உங்களுடைய மற்ற நாட்களைப் போன்றதுதான். அதனால் வழக்கமான உங்களின் நடவடிக்கையில் ஈடுபடுங்கள். காதலிப்பவர்கள் காதலனுடனோ, காதலியுடனோ ஊர் சுற்றட்டும். சிங்கிள்கள் குடும்ப உறவுகளுடன் அந்த நாளை செலவழிக்கலாம். குடும்ப உறவுகளுக்கான அன்பு தினமாக அதை அமைத்து, இரவு விருந்துகூட ஏற்பாடு செய்து மகிழலாம். இந்த நாளில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது, உறவுகளுக்குள் உற்சாகத்தையும், அன்பையும் இரட்டிப்பாக்கும்.\nஇன்றிலிருந்து தொடங்குகிறது காதல் வாரம்-…\nஎங்கேயும் காதல்…உலக நாடுகளில் காதலர்…\nதமிழ் நாயகிகளின் பப்பி லவ் அனுபவங்கள்\nமுந்தய செய்தி: காதலர் தினத்தைக் கொண்டாட சிறந்த இடங்கள் #Valentines Day\nஅடுத்த செய்தி: ரெட் அட்டாக்: சிவப்பு நிறத்தின் ஃபேஷன் ஹைலைட்ஸ் #Valentines Day\nமணமகளுக்கான டிரெண்டி ஹேர் ஸ்டைல்கள்\nமனநலம் காக்க இவற்றைச் செய்யுங்கள்\nமகிழ்ச்சி தரும் மாடர்ன் சமையலறைகள்\nநிதியை திட்டமிட்டால், நிம்மதியாக வாழலாம் இளம் தம்பதியருக்கு பைனான்ஷியல் டிப்ஸ்.\nசெப்-29: உலக இதய தினம் – ‘உங்கள் இதயத்தை நேசியுங்கள்’\nRadha on பிணைப்புள்ள தம்பதியரே சிறந்த பெற்றோர் ஆகின்றனர்\nUma on பிணைப்புள்ள தம்பதியரே சிறந்த பெற்றோர் ஆகின்றனர்\nRadha on திருமணமான முதலாம் ஆண்டில் அன்பை வளர்க்கும் வழிகள்\nVaishu on திருமணமான முதலாம் ஆண்டில் அன்பை வளர்க்கும் வழிகள்\nRadha on திருமணமான முதலாம் ஆண்டில் அன்பை வளர்க்கும் வழிகள்\nஒரே பூமி, ஒரே வாழ்க்கை. கொண்டாடித் தீர்க்க எல்லாமும் இங்கே கொட்டிக் கிடக்கிறது. அனுபவித்து மகிழ்வதைத் தவிர நமக்கு வேறென்ன வேலை இங்கே அழகுத் தமிழில் வாழ்வின் கொண்டாட்டங்களை பறைசாற்றி நாம் இதுவரை வாழாத ஒரு லைஃப் ஸ்டைலை உங்கள் கண்முன்னே நிறுத்துவதுதான் எங்கள் இலக்கு. அழுத்தங்களைக் குறைத்து, அழகைக் கூட்டி, சலிப்பை அகற்றி, ரசித்து ருசித்து வாழ உங்களைத் தூண்டுவோம். அதுவே எங்களது பெருமகிழ்ச்சி\nவட இந்தியாவின் சிறந்த மழைக்கால டிரெக்கிங் பயணங்கள்\nதுபாயை சுற்றிப் பார்க்க சிறப்பு பாஸ்\nவுமென் இன் பிளாக் # கோல்டன் குளோப் விருதுகள் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/10/blog-post_51.html", "date_download": "2019-04-18T16:28:42Z", "digest": "sha1:VNPEKA24E4WBGQ2URAG6YKO3ASZH26PM", "length": 13080, "nlines": 117, "source_domain": "www.easttimes.net", "title": "மஹிந்தவின் பதவிப் பிரமாணம் ��ெல்லுபடி அற்றது ; கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nHome / HotNews / மஹிந்தவின் பதவிப் பிரமாணம் செல்லுபடி அற்றது ; கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா\nமஹிந்தவின் பதவிப் பிரமாணம் செல்லுபடி அற்றது ; கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா\nபிரதமரை பதவி விலக்க முடியுமா\nசட்ட ஆய்வாளரான சட்டத்தரணி கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது,\n19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய பிரதமர் ஒருவர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவரை அந்த பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக தெளிவாக சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nஒன்று பதவி விலகுவதன் மூலம் , அல்லது எழுத்து மூலம் அறிவித்தல் இல்லையென்றால் நம்பிக்கையில்லா பிரேரணையில் தோல்வியடைவதன் மூலம் அவரை பதவியிலிருந்து நீக்கலாம்.\nஆனபோதும் பதவியில் இருக்கும் பிரதமர் ஒருவர் பதவி விலக முடியாது என கூறுவராக இருந்தால் அவரை அந்த பதவியிலிருந்து எப்படி நீக்குவது என அரசியலமைப்பு திருத்தத்தில் குறிப்பிடப்படவில்லை.\nஅரசியலமைப்பில் காணப்படும் குறைபாடாக இது இருக்கின்றது. எவ்வாறாயினும் பாராளுமன்ற முறைமையில் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கமைய பிரதமர் ஒருவரை நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் பதவி நீக்க முடியும். ஆனால் ஜனாதிபதிக்கு தனது எண்ணத்தின்படி பிரதமரை நீக்க முடியாது. அவர் பாராளுமன்றத்திடம் கேட்டு அறுதிப் பெரும்பான்மையானவர்கள் யாரை பெயர் குறிப்பிடுகின்றார்களோ அவரை நியமிக்க முடியும்.\nஇதேவேளை தற்போது இலங்கையில் தேசிய அரசாங்கம் என்ற ஒன்றும் கிடையாது. தேசிய அரசாங்கம் தொடர்பான பிரதான கட்சிகள் இரண்டுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதத்துடன் காலாவதியாகியுள்ளது.\nஇதன்படி புரிந்துணர்வு ஒப்பந்தமோ அல்லது தேசிய அரசாங்கமோ இன்றி அமைச்சரவைக்கோ அல்லது பிரதமருக்கோ இருக்க முடியாது. அவை சட்டத்திற்கு விரோதமானதே.\nகுறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நீடிக்கப்படவும் இல்லை , புதிய ஒப்பந்தமும் செய்துக்கொள்ளப்படவும் இல்லை.\nஇதனால் அமைச்சரவை கலைய வேண்டும் என்பதுடன் பிரதமருக்கும் பதவியில் இருப்பதற்கான அதிகாரமும் கிடையாது.\nஇவ்வாறான நிலையில் அமைச்சரவை மற்றும் பிரதமர் ஆகியோரால் எடுக்கும் தீர்மானங்கள் செல்லுபடியற்றதே. என அவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டப் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான மேனக ஹரன்கஹ இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,\n19ஆவது திருத்ததின் ஊடாக இதற்கு முன்னர் இருந்ததையும் பார்க்க பிரதமருக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇதன்படி பிரதமரை தெரிவு செய்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கின்ற போதும் பிரதமரை நீக்குவதற்கு ஜனாதிபதிக்கென தனியான அதிகாரங்கள் கிடையாது.\n19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு முன்னர் பிரதமரை எழுத்து மூலம் அறிவித்து ஜனாதிபதியினால் பிரதமரை நீக்க முடியும்.\nஆனால் 19ஆவது திருத்தத்திற்கமைய ஜனாதிபதியின் எண்ணப்படி பிரதமரை நீக்க முடியாது. பிரதமர் விரும்பி பதவி விலக வேண்டும்.\nஅவ்வாறு இல்லையென்றால் அவர் பதவியில் தொடரும் வேளையில் அவரை பதவி நீக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை.\nஆனபோதும் இவ்வாறான பிரதமர் தலைமை வகிக்கும் அரசாங்கம் விழக் கூடிய சாத்தியங்கள் இருக்குமாக இருந்தால் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து அதனை நிறைவேற்றி பிரதமரை பதவி விலக செய்வதற்கு முடியுமான நிலைமையை ஏற்படுத்தலாம். இவற்றை தவிற அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியினால் பிரதமரை பதவி நீக்க முடியாது. என அவர் தெரிவித்துள்ளார்.\nமஹிந்தவின் பதவிப் பிரமாணம் செல்லுபடி அற்றது ; கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா Reviewed by East Times | Srilanka on October 26, 2018 Rating: 5\nஅக்கரைப்பற்று பொது மைதானம் தொடர்பில் வழக்கு ; மாநகர சபையில் கலந்துரையாடல்\nஅட்டாளைச்சேனையில் மு. கா வெற்றி உப தவிசாளர் ஹனிபாவுக்கு வாழ்த்துக்கள் ; நசீர் எம்.பி\nஅதிபர் தேர்தலில் வெற்றிபெற 6.5 மில்லியன் வாக்குகள் தேவை – தயாசிறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/12/blog-post_20.html", "date_download": "2019-04-18T16:39:35Z", "digest": "sha1:LD2XZMS4FHVRIYAZXEKF4AI4HDCAMCEM", "length": 9152, "nlines": 106, "source_domain": "www.easttimes.net", "title": "அதிக சம்பளம்; எவ்வளவு தெரியுமா ??? - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nHome / Arts / WorldNews / அதிக சம்பளம்; எவ்வளவு தெரியுமா \nஅதிக சம்பளம்; எவ்வளவு தெரியுமா \nஇந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2018-ம் ஆண்டுக்கான நூறு பேர் கொண்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது.\nஇந்த பட்டியலில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். சல்மான் கான் இந்த ஆண்டில் ரூ.253.35 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். சல்மான் நடித்த டைகர் ஜிந்தா ஹே கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகி நல்ல வசூலை ஈட்டியது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு வெளியாகிய ரேஸ் 3 படம் மற்றும் விளம்பர படங்கள் மூலமும் அவர் இத்தனை கோடியை சம்பாதித்துள்ளார்.\nசல்மான் கானைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி (ரூ.228.09 கோடி) இரண்டாவது இடத்திலும், அக்‌ஷய் குமார் (ரூ.185 கோடி) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.\nஇந்தப் பட்டியலில் நடிகை தீபிகா படுகோனே (ரூ.112.8 கோடி) 4-வது இடம் பிடித்துள்ளார். இதன்மூலம் முதல் 5 இடங்களுக்குள் முன்னேறிய பெண் பிரபலம் என்ற பெருமை தீபிகாவுக்கு கிடைத்துள்ளது.\nதீபிகாவை தொடர்ந்து தோணி (ரூ.101.77 கோடி) 5-வது இடத்திலும், அமீர் கான் (ரூ.97.5 கோடி), அமித்தாப் பச்சன் (ரூ.96.17 கோடி), ரன்வீர் சிங்(ரூ.86.67 கோடி), சச்சின் டெண்டுல்கர் (ரூ.80 கோடி), அஜய் தேவ்கன்(ரூ.75.5 கோடி) அடுத்த இடங்களுடன் முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.\nஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் (ரூ.66.75 கோடி) 11-வது இடத்தை பிடித்துள்ளார். ரஜினிகாந்த் (ரூ.50 கோடி) 14-வது இடத்தையும், விஜய் (ரூ.30.33 கோடி) 26-வது இடத்திலும், விக்ரம் (ரூ.26 கோடி) 29-வது இடத்திலும் உள்ளனர். சூர்யா (ரூ.23.67 கோடி), விஜய் சேதுபதி (ரூ.23.67 கோடி) இருவரும் 34-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.\nதனுஷ் (ரூ.17.65 கோடி) 53-வது இடத்திலும், நயன்தாரா (ரூ.15.17 கோடி) 69-வது இடத்திலும், கமல்ஹாசன் (ரூ.14.2 கோடி) 71-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.\nஅதிக சம்பளம்; எவ்வளவு தெரியுமா \nஅக்கரைப்பற்று பொது மைதானம் தொடர்பில் வழக்கு ; மாநகர சபையில் கலந்துரையாடல்\nஅட்டாளைச்சேனையில் மு. கா வெற்றி உப தவிசாளர் ஹனிபாவுக்கு வாழ்த்துக்கள் ; நசீர் எம்.பி\nஅதிபர் தேர்தலில் வெற்றிபெற 6.5 மில்லியன் வாக்குகள் தேவை – தயாசிறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/01/Fashion-Jewels-Offer.html", "date_download": "2019-04-18T16:45:39Z", "digest": "sha1:TCAZKXQL7QPRNESYAPITPXLEO2X6PPUK", "length": 4132, "nlines": 91, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 50% க்கும் மேல் சலுகை - பேஷன் நகைகள்", "raw_content": "\n50% க்கும் மேல் சலுகை - பேஷன் நகைகள்\nAmazon ஆன்லைன் தளத்தில் பேஷன் நகைகள் 50% க்கும் மேல் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசத��யும் உள்ளது.\nசலுகை ஜனவரி 11 வரை மட்டுமே .\n50% க்கும் மேல் சலுகையில் பேஷன் நகைகள்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nகுறைந்த விலையில் Altec Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4665", "date_download": "2019-04-18T16:42:43Z", "digest": "sha1:7JSD3BQGHLDWSQJ7VIQXPZJ733QVJWKN", "length": 6559, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 18, ஏப்ரல் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇந்தோனேசியாவில் தொடர் நிலச்சரிவு 20 பேர் உயிரிழப்பு\nவியாழன் 03 ஜனவரி 2019 12:50:13\nஇந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்குடன் நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை பல்வேறு பகுதி களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் இடிபாடுகளில் சிக்கி புதையுண்டன. அந்த பகுதிகளில் மீட்புக்குழுவினர் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.\nநிலச்சரிவில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்தனர். 30 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 63 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுகபூமி மாவட்டம் சினாரேஸ்மி கிராமத்தில் மட்டும் 30 வீடுகள் நிலச்சரிவின்போது மண் மற்றும் பாறைகளால் சூழப்பட்டுள்ளன. அந்த வீடுகளில் சிக்கியுள்ளவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அங்கு மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.\nவடகொரியாவில் அடுத்த வாரம் புதின்-கிம் ஜாங் அன் சந்திப்பு\nஅணு ஆயுதம், ஏவுகணை சோதனைகள் மூலம்\nஉலகில் முதல் முறையாக ஆளில்லா ஆயுதப்படகு சீனா வெற்றிகர சோதனை\n8 மாத காலம் வரை செயலற்ற நிலையில்\nமெல்லிய ஓடு கொண்ட அபூர்வ இன பெண் ஆமை இறந்தது\nஇந்த அபூர்வ இனத்தை சேர்ந்த கடைசி 4 ஆமைகளில்\nபாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் குடிமக்களுக்கு அமெர���க்க அரசு எச்சரிக்கை\nஅதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத்திட்டங்களை\nஅமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி\nசூறாவளி காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthiraiulagam.com/films/filmslist/filmslist1949.html", "date_download": "2019-04-18T17:27:53Z", "digest": "sha1:ZJ67677Y7O7YO7MZKF44QASG647CPLDL", "length": 9559, "nlines": 102, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1949 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nசெய்திகள் | திரைப்படங்கள் | பிரபலங்கள்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\n1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)\nவேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nவசீகரா என் நெஞ்சினிக்க - மின்னலே (2001)\nகாதல் ரோஜாவே எங்கே நீ எங்கே - ரோஜா (1992)\nசின்ன சின்ன ஆசை - ரோஜா (1992)\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத���த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nஎந்த மொழி காதல் மொழி\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 தமிழ்திரைஉலகம்.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/3479.html", "date_download": "2019-04-18T16:49:47Z", "digest": "sha1:TOXEW6JCCM6MZJWQSSFE62WRVBPQ2T2I", "length": 6248, "nlines": 98, "source_domain": "www.yarldeepam.com", "title": "திருக்கேதீஸ்வர பாதயாத்திரை ஆரம்பம்! (Video) - Yarldeepam News", "raw_content": "\nஆண்டுதோறும் நடைபெறும் சிவராத்திரி திருத்தல பாதயாத்திரையில் இம்முறை உலக சைவ திருச்சபையின் நெறியாளர் சிவஸ்ரீ கா.சுமூகலிங்கம் ஐயா தலைமையிலும் பாதயாத்திரை குழுத் தலைவர் வேல்சுவாமி ஐயா தலைமையில் 7ம் திகதி காலை செல்வச்சந்நிதி ஆலயத்தில் ஆரம்பமாகி நல்லூர் கந்தசாமி கோவிலை வந்தடைந்து இன்று காலை 8.30 மணியளவில் நல்லூர் கந்தசாமி கோவிலில் இருந்து ஆரம்பமாகி செம்மணி அரசடி நாவற்குழி, தனங்களப்பு, கேரைதீவு, பூநகரி, பல்லவராயன்கட்டு, முழங்காவில், வெள்ளாங்குளம், இலுப்பையடி ஊடாக 13ஆம் திகதி பாதயாத்திரை திருக்கேஸ்வரம் ஆலயத்தினை சென்றடையவுள்ளது.\nஇலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு வந்த ஒன்பது மாத கர்ப்பினி உள்ளிட்ட நான்கு பேரிடம் பாதுகாப்புவட்டாரங்கள் விசாரணை\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மத்திய வாக்கென்னும் நிலையமாக செயற்படவுள்ளது\nஇலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள���ு\nதெய்வ வழிபாட்டின்போது கற்பூர ஆராதனை காட்டுவது ஏன் தெரியுமா\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா லசித் மலிங்க\nயாழில் மது போதையில் பொலிஸ் அதிகாரி செய்த காரியம்\nஇலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதெய்வ வழிபாட்டின்போது கற்பூர ஆராதனை காட்டுவது ஏன் தெரியுமா\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா லசித் மலிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/3941.html", "date_download": "2019-04-18T16:16:32Z", "digest": "sha1:KVRZ4SLGPMBTTB5CIFVATHKH3QLRHGNU", "length": 5617, "nlines": 99, "source_domain": "www.yarldeepam.com", "title": "இலங்கையில் புதிய பேருந்து கட்டணங்கள் வெளியானது.. - Yarldeepam News", "raw_content": "\nஇலங்கையில் புதிய பேருந்து கட்டணங்கள் வெளியானது..\nநாட்டில் பேரூந்து கட்டணமானது 6.56% ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையில், புதிய கட்டண விவரங்களை, தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் புதிய கட்டணங்கள், கடந்த (16) முதல் அமுலுக்கு வந்ததாக , போக்குவரத்துப் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.\nஅமைச்சரவைத் தீர்மானத்தின்படி, ஆகக் குறைந்த பேரூந்து கட்டணமான 10 ரூபாயில், எந்தவொரு மாற்றமும் எற்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது\nகிணற்றுக்குள் தவறி விழுந்த யானை\nஇலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதெய்வ வழிபாட்டின்போது கற்பூர ஆராதனை காட்டுவது ஏன் தெரியுமா\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா லசித் மலிங்க\nயாழில் மது போதையில் பொலிஸ் அதிகாரி செய்த காரியம்\nஇலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதெய்வ வழிபாட்டின்போது கற்பூர ஆராதனை காட்டுவது ஏன் தெரியுமா\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா லசித் மலிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/6559.html", "date_download": "2019-04-18T16:17:13Z", "digest": "sha1:CKFHNYLRNWLOQ7SQXYR3LT7UCYQ635GF", "length": 19200, "nlines": 108, "source_domain": "www.yarldeepam.com", "title": "இன்றைய ராசிபலன் 29-05-2018 - Yarldeepam News", "raw_content": "\nமேஷம்: அரசாங்கக் காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்படும். அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மனதில் அவ்வப்போது இனம் தெரியாத சோர்வு ஆட்கொள்ளும். உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் திடீர் செலவுகள் ���ற்படக்கூடும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nரிஷபம்: உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் சமயோசிதமான செயல்களால் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் ஆதாயம் ஏற்படும்.\nமிதுனம்: இன்று தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். சிலருக்கு சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைப்பதுடன், அவர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை இன்று கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nகடகம்: உற்சாகமான நாள். எதிர்பாராத பணவரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சக பணியாளர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்பார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.\nசிம்மம்: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். முக்கியமான விஷயம் தொடர்பாக வாழ்க்கைத்துணையிடம் ஆலோசனையைக் கேட்பீர்கள். சிலருக்கு தாய்மாமன் வகையில் சுபச்செலவுக��் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்பட்டு விலகும்.. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nகன்னி: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை உங்கள் தேவையறிந்து பண உதவி செய்வார். அரசாங்க அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும். சிலருக்கு உறவினர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.\nதுலாம்: இன்று புதிய முயற்சியைத் தவிர்க்கவும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். சகோதரர்கள் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். கொடுத்த கடனில் ஒரு பகுதி திரும்பக் கிடைக்கும். தொலை தூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் அதிகரிக்கும் பணிகளை, சக பணியாளர்களின் உதவியுடன் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுகத் தொந்தரவு ஏற்படக்கூடும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் ஆதாயம் உண்டாக வாய்ப்பு உண்டு.\nவிருச்சிகம்: தேவையான பணம் கையில் இருப்பதால், செலவுகளை சமாளித்துவிடுவீர்கள். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சிலருக்கு வெளியூரில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படக்கூடும். வீட்டில் தொலைந்த பொருள் திரும்பக்கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.\nதனுசு: இன்று எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது. திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை விட்டுப்பிடித்து செல்வது நல்லது. சிலருக்கு வாழ்க்கைத்துணையால் ச���லவுகள் ஏற்படக்கூடும். தாய்வழி உறவுகளால் சங்கடம் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பக்குவமான அணுகுமுறை நல்லது. மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.\nமகரம்: உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும், சலுகைகளும் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும்.\nகும்பம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சி சாதகமாக முடியும். உறவினர் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு புதிய டிசைனில் ஆடை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். சக பணியாளர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மை உண்டாகும்.\nமீனம்: தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படக்கூடும். பயணத்தின்போது கொண்டு செல்லும் பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.\nபௌத்த பிக்குவும் சாரதியும் சேர்ந்து யுவதிக்கு செய்த கொடூரம்……\nயாழில் ரணில் சென்ற விடுதியின் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/69060/cinema/Kollywood/Udhayanidhi-stalin-angry.htm", "date_download": "2019-04-18T16:21:06Z", "digest": "sha1:BBSYWQR72LHQ7VAOYKV3CZUHVYOVJX7A", "length": 11611, "nlines": 136, "source_domain": "cinema.dinamalar.com", "title": "எங்களுக்கும் கோபம் வரும்: உதயநிதி ஸ்டாலின் - Udhayanidhi stalin angry", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும் | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | மகனை இயக்குகிறாரா விக்ரம் | மகனை இயக்குகிறாரா விக்ரம் | தெலுங்கு சீரியல் நடிகைகள் விபத்தில் மரணம் | தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி | மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர் | விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ் | ரவுடி பேபி - 40 கோடி சாதனை | என் ஓட்டு வீணாகிவிட்டது : ரமேஷ் கண்ணா ஆதங்கம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஎங்களுக்கும் கோபம் வரும்: உதயநிதி ஸ்டாலின்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடன இயக்குனர் தினேஷ் ஹீரோவாக அறிமுகமாகும் படம் \"ஒரு குப்பை கதை\". ஹீரோயினாக மனீஷா யாதவ் நடித்திருக்கிறார். காளி ரங்கசாமி இயக்கி இருக்கிறார். அஸ்லம் தயாரித்திருக்கிறார். ஜோஸ்வா ஸ்ரீதர், தீபன் சக்ரவர்த்தி இசை அமைத்துள்ளனர். இந்தப் படத்தை ரெட்ஜெய்ண்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிடுகிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:\nரெட் ஜெயண்ட் நிறுவனம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆகிறது. விஜய் நடித்த குருவி தான் முதல் படம். இந்த 10 ஆண்டுகளில் வெற்றிப் படம், சுமாரான படம், மட்டமான படம் என கலந்து கொடுத்திருக்கிறோம். சில சூப்பரான படங்கள் அமைந்து கம்பெனியை தாங்கி பிடிக்கும். அப்படியான ஒரு படம் இது. மைனா படம் ஏற்படுத்திய பாதிப்பை இந்தப் படம் எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.\nதப்பான படங்கள் வெளிவரும்போது கடுமையாக விமர்சிக்கிறார்கள். கழுவி கழுவி ஊற்றுகிறார்கள். அதை நாங்கள் தாங்கிக் கொள்கிறோம். அதேமாதிரி நல்ல படங்கள் வரும்போது வரவேற்பு கொடுப்பதில்லை, பாராட்டுவதில்லை. அதனால் எங்களுக்கு கோபம் வருகிறது. நல்ல படங்களை எதற்கு எடுக்க வேண்டும் என்று எண்ண தோன்றுகிறது. ��ல்ல படங்களை பாராட்டுங்கள், வரவேற்பு கொடுங்கள். என்றார்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nதொழிலாளர்களின் குரல் அஜித்திற்குக் ... முன்ஜாமீன் கேட்டு பாரதிராஜா மனு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nVenkat - vellore,மத்திய ஆப்ரிக்க குடியரசு\nசின்ன சுடலைக்கு கோபம் வந்துடுச்சி, இனிமேல் எரிமலை வெடிக்கும்ட , புழுதி் கிளம்பும்ட, பூகம்பம் அதி்ரும்ட, பஞ்ச பூதங்களும் பாயும்ட, தயவு செஞ்சி எல்லாரும் வேறு கிரகத்துக்கு போய்டுங்க. நல்ல படம் எடுக்கிற மூஞ்ச பாருங்கய்யா.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nபுற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: சோனாலி பிந்த்ரே\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும்\nஇந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு\nமே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல்.\nதெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ராகவா லாரன்ஸ்\nநடிகை : வேதிகா ,ஓவியா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/Astrology", "date_download": "2019-04-18T16:28:16Z", "digest": "sha1:HTDVA5ZSAUJAGV6IJHFS3I4PUVQUHASZ", "length": 13374, "nlines": 475, "source_domain": "nammabooks.com", "title": "Astrology", "raw_content": "\n12 பாவ பலன்கள் இந்நூல் ஜாதகப் பலன் கூறுவதற்கு நிகரற்ற வழிகாட்டி..\nஉங்கள் அதிர்ஷ்டமும் வைரங்களும்-UNGAL ATHIRSHATAMUM VAIRANGALUM\nஉங்கள் அதிர்ஷ்டமும் வைரங்களும் ..\nகல்யாண ஜாதக பரிசிலனை ..\nசஞ்சார பலன் பற்றியும், ஒவ்வொரு பாவத்திலும் கிரகங்களின் சஞ்சார காலம், கிரகங்கள் ராசிகளில் சஞ்சரிக்கும..\nகிரகரீதியான திருமண பொருத்தம் - Grigarethiyana Thirumana Porutham\nகிருஷ்ணமூரித்தி ஜோதிட பத்ததி (ஜோக) விளக்கம் பாகம் 1,2,3,4 ..\nகே.பி ஜோதிட முறையில் விதியும் மதியும் -K.B Jothida Muraiyil Vithiyum Mathiyum\nகே.பி ஜோதிட முறையில் விதியும் மதியும் ..\nகே.பி முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம் 1 ..\nகே.பி முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம் 2 ..\nசகுனங்கள் தரும் பலன்கள் - Sagunangal tharum Palangal\nசுலப வழியில் ஜோதிடம் ..\nஜாதகமும் கை ரேகையும் - Jathakum Kai regaiyum\nஜாதகமும் தொழில் அமைப்பும் Part 1 (Stellar Astrology)\nஜோதிட சாத்திரத்தில் ஓராயிரம் பாசிட்டிவ் பாயிண்ட்ஸ்\nஜோதிட சாத்திரத்தில் ஓராயிரம் பாசிட்டிவ் பாயிண்ட்ஸ்..\nஜோதிட சாஸ்திர பரமரகசிய அற்புதங்கள்\nஜோதிடம் மெய்யே - Jothidam Meiye\nதசா புத்தி பலனகள் கடக லக்னம்- 4\nதசா புத்தி பலன்கள் ..\nதசா புத்தி பலன்கள் 3 ம் பாகம் மிதுன லக்னம்\nதிருமண வாழ்வில் யோகங்களும் பரிகாரங்களும் -Thirumana Valvil Yogangalum Parikarangalum\nதிருமண வாழ்வில் யோகங்களும் பரிகாரங்களும் ..\nதிருமணத் தடைகளும் பரிகாரங்களும்-Thirumana thadaikalum parikaarangalum\nதிருமணத் தடைகளும் பரிகாரங்களும் ..\nதிருமணப் பொருத்தம் -Thirumana Porutham\nதிருஷ்டி தோஷங்களும் பரிகாரங்களும் -Dhisthi thosangalum parikarangalum\nநாக தோஷம் பரிகாரங்கள் பலன்கள்-Naga Dhosam\nபிருகு நந்தி நாடி தரும் யோகங்கள் -piruku nandhi naadi tharum yogankal\nபிருகு நந்தி நாடி தரும் யோகங்கள்..\nபுலிப்பாணி ​முனிவர் அருளிய ஜாதக விளக்கம் ..\nமகரிஷிகள் அருளியபடி திருமணப் பொருத்தங்கள் -Maharishi Aruliyapadi Thirumana Poruthangal\nமகரிஷிகள் அருளியபடி திருமணப் பொருத்தங்கள் ..\nமச்சங்கள் தரும் பலன்கள் - Machangal tharum palangal\nமச்சங்கள் தரும் பலன்கள் - Machangal Tharum Palangal\nஎல்லா ராசிக்காரர்களுக்கும் எச்சரிக்கைகளும் பரிகாரங்களும் - Ella Rasikarargalukkum Echarikaigalum parigarangalum\nஎளிமையான முறையில் திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nகனவுகளும் பலன்களும் - Kanavugalum Palangalum\nகளத்திர தோஷம் செய்வது செவ்வாயா 6-ஆமிடத்தொனா - kalathira Dhosam Seivadhu Sevvaya\nகளத்திர தோஷம் செய்வது செவ்வாயா\nகாலவிதானம் என்னும் அதிர்ஷ்டச் சக்கரம்\nகிரகங்களும் நோய்களும் - Grahangalum Noigalum\nகுடும்ப ஜோதிடக் களஞ்சியம் 5 - Kudumba Jothida Kalainjiyam\nகுடும்ப ஜோதிடக் களஞ்சியம் 6 - Kudumba Jothida Kalainjiyam\nகுடும்ப ஜோதிடக் களஞ்சியம் 7 - Kudumba Jothida Kalainjiyam\nகுடும்ப ஜோதிடக் களஞ்சியம் Part - 2\nகுடும்ப ஜோதிடக் களஞ்சியம் Part - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-18T16:40:11Z", "digest": "sha1:6CCANV2PFY3ZLWZENVU34ZC7QG3KJZNQ", "length": 28770, "nlines": 419, "source_domain": "ta.wikipedia.org", "title": "நைமிசாரண்யம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநைமிசாரண்யத்தில் குலபதி சௌனகர் தலைமையில் கூடியிருந்த ரிஷிகளுக்கு, சூத புராணிகரான உக்கிரசிரவஸ் என்ற சௌதி, மகாபாரதத்தை எடுத்துரைக்கிறார்\nநைமிசாரண்யம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[1] [2] திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் வட மாநிலங்களில் ஒன்றான உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் தலைநகரம் லக்னோவிலிருந்து எழுபது கி. மி., தொலைவில் சீதாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் தான் உக்கிரசிரவஸ் என்ற சூத பௌராணிகர், மகாபாரத இதிகாசத்தை குலபதி சௌனகர் தலைமையிலான முனிவர்களுக்கு எடுத்துரைத்தார்.\nஇந்துத் தொன்மத்தின்படி ஒரு சமயம் தவவலிமையில் சிறந்த முனிவர்கள் குலபதி சௌகனர் தலைமையில் ஒன்று கூடி 12 ஆண்டுகளில் செய்யக்கூடிய சத்திர வேள்வியைச் செய்ய விரும்பினர். அதற்குகந்த இடத்தை தெரிவு செய்து தருமாறு எல்லோரும் பிரம்மனிடம் வேண்டினர். பிரம்மன் ஒரு தருப்பைப் புல்லை எடுத்து அதை ஒரு வளையமாக வளைத்து கீழே உருட்டி அது எங்கு விழுகிறதோ அதுவே தவம் செய்ய சிறந்த இடம் என்று தெரிவித்தார். இந்த பாரத தேசத்தில் கோமதி ஆற்றங்கரையில் உள்ள இவ்விடத்தில் வந்து விழுந்தது[3]. இவ்விடமே தமது சத்திர வேள்வியைச் செய்ய உகந்தது என்று முனிவர்கள் கண்டு தமது வேள்வியைத் தொடங்கினர். நேமி என்ற சொல்லுக்கு சக்கரம் அல்லது சக்கரவளையம் என்பது பொருள். நேமி சார்ந்த ஆரண்யம்(காடு) ஆனதால் நேமிச ஆரண்யமாகி நைமிசாரண்யம் ஆயிற்று.[4]\nவேள்வியை இவ்விடத்தில் துவங்கிய முனிவர்கள் அதன் முழுப்பலனை திருமாலுக்கு வழங்க எண்ணினர். அவ்விதமே திருமால் குறித்து தவமியற்ற வேள்வியின் இறுதியில் அந்த வேள்வி குண்டத்திலேயே தோன்றி அவிர்ப்பாகம் ஏற்றுக்கொண்டு அம்முனிவர்கட்கெல்லாம் அருள்புரிந்தார் என்பது வரலாறு. இந்தக்கருத்தைப் பின்பற்றியே (அதாவது நைமிச ஆரண்யம் என்ற கருத்தை) இங்குள்ள மக்களும் இறைவன் இங்கு ஆரண்ய வடிவில் கொண்டு (காடுகளையே உருவமாய்) காட்டையே வணங்குகின்றனர்.[4][5]\nஇத்தலத்தில் இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தேவராஜன் (ஶ்ரீஹரி)என்ற பெயரில் காட்சி தருகிறார். இறைவியின் பெயர் ஶ்ரீஹரிலட்சுமி என்பதாகும். இத்தலத்தின் தீர்த்தம் சக்கர தீர்த்தம�� மற்றும் கோமுகி நதி. விமானம் ஸ்ரீஹரி விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது.\nலக்னோ இரயில் நிலையத்திலிருந்து வடக்கே 88 கி. மீ., தொலைவில், கோமதி ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது.[6]\nநைமிசாரண்ய காட்டில் குலபதி சௌனகர் தலைமையிலான முனிவர்களுக்கு, சூத பௌராணிகரான உக்கிரசிரவஸ் என்ற சௌதி, மகாபாரதத்தை எடுத்துரைக்கிறார்\nஇயற்கை வழிபாடு முறைப்படி எம்பெருமானை வன உருவத்தில் வழிபடும் முறை 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே காணப்படுகிறது. இறைவனுக்கு சக்ரநாராயணன் என்றொரு பெயரும் உண்டு. இந்த சக்கர நதிக்கரையில் சக்கரத்தாழ்வார் ராமர், லட்சுமணர், சீதை முதலியோருக்கும் கோவில்கள் உண்டு.[7][8] சிறப்பாக இங்கு விநாயகருக்கும் தனி சன்னதி காணப்படுகிறது. இது வேறெந்த வைணவத் தலத்திலும் இல்லாததாகும்.\nஇங்கிருந்து கோமுகி {கோமடி} நதிக்குப் போகும் வழியில் வியாஸ கட்டி என்ற இடத்தில் வேதவியாசருக்கும் ஆலயம் உள்ளது. வியாச முனிவரும், சுகர் முனிவரும் இங்கிருந்து கொண்டுதான் பாரதம், பாகவதம் புராணங்கள் போன்றவற்றை இயற்றினார்கள் என்பர்.[9] இதே ஊரில் மற்றொரு புறத்தில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ள அனுமான் கட்டி என்றழைக்கப்படும் ஆலயத்தில் இராம, லட்சுமணர்களைத் தமது தோளில் தாங்கி எழுந்தருளியுள்ள அனுமார் சிலை ஒன்றும் உள்ளது. திருமங்கையாழ்வாரால் 10 பாசுரங்களால் இத்தலம் பாடல் பெற்றுள்ளது.\nசூத பௌராணிகர் உக்கிரசிரவஸ் என்ற சௌதி, குலபதி சௌனகர் தலைமையிலான முனிவர்களுக்கு, மகாபாரதம் மற்றும் புராணங்கள் எடுத்துக் கூறினார்.\nஇத்திருத்தலத்தில் அஹோபில மடமும், ஶ்ரீ ராமானுஜ மடமும் தங்க வசதியளிக்கின்றன[10]\n↑ 4.0 4.1 ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.\n↑ 108 திவ்விய தேசங்கள்; பக்கம் 26\nதிருமெய்யம் · திருகோஷ்டியூர் · கூடல் அழகர் கோயில் · திருமாலிருஞ்சோலை · திருமோகூர் · ஸ்ரீவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்புல்லாணி\nதிருக்கச்சி · அட்டபுயக்கரம் · திருத்தண்கா(தூப்புல்) · திருவேளுக்கை· திருப்பாடகம்· திருநீரகம் · நிலாத்திங்கள் · திரு ஊரகம்· திருவெக்கா · திருக்காரகம் · திருக்கார்வானம் · திருக்கள்வனூர் · திருப்பவள வண்ணம் · திருப்பரமேச்சுர விண்ணகரம் · திருப்புட்குழி\nதிருநின்றவூர் · திரு எவ்வுள்· திருநீர்மலை · திருவிடவெந்தை · ���ிருக்கடல்மல்லை · திருவல்லிக்கேணி · திருக்கடிகை\nதிருவரங்கம் · திருஉறையூர் · அன்பில் · உத்தமர் கோயில் · திருவெள்ளறை · கோயிலடி\nதிருக்குருகூர் ·திருத்துலைவில்லி மங்கலம்(இரட்டைத் திருப்பதி)·வானமாமலை· திருப்புளிங்குடி · திருப்பேரை · ஸ்ரீவைகுண்டம் · திருவரகுணமங்கை· திருக்குளந்தை ·திருக்குறுங்குடி · திருக்கோளூர்\nதிருத்தஞ்சை மாமணிக் கோயில் · திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்\nதிருப்பார்த்தன் பள்ளி · திருக்காவளம்பாடி· திருவெள்ளக்குளம் · திருமணிக்கூடம் · திருத்தெற்றியம்பலம் · செம்பொன் செய்கோயில் · வண்புருடோத்தமம் · திருத்தேவனார்த் தொகை · அரிமேய விண்ணகரம் · வைகுந்த விண்ணகரம் · திருமணிமாடக் கோயில் · திருக்கண்ணங்குடி · சீர்காழி· சிதம்பரம். திருவாழி – திருநகரி (இரட்டைத் திருப்பதி) · திருக்கண்ணபுரம் · தலைச்சங்காடு · திருச்சிறுபுலியூர்\nபுள்ளபூதங்குடி ·ஆதனூர் · திருச்சேரை · கும்பகோணம் · ஒப்பிலியப்பன் · நாச்சியார்கோயில் · நாதன் கோயில்· திருக்கூடலூர்· திருக்கண்ணமங்கை· கபிஸ்தலம் · திருவெள்ளியங்குடி\nதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் ·திருக்காட்கரை· திருமூழிக்களம் · திருப்புலியூர் · திருச்செங்குன்றூர் · திருநாவாய்·திருவல்லவாழ் · திருவண்வண்டுர் · திருவித்துவக்கோடு ·திருக்கடித்தானம் · திருவாறன்விளை\nதேவப்ரயாகை · பத்ரிகாச்ரமம் · திருப்ரிதி\nஉத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூலை 2018, 04:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1966_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-18T16:52:45Z", "digest": "sha1:H2QVI3IGLLQ466ED2IH6AG5LVNVQEESY", "length": 14151, "nlines": 403, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1966 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1966 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇதனையும் பார்க்கவும்:: 1966 இறப்புகள்.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► ஏ. ஆர். ரகுமான்‎ (3 பகு, 1 பக்.)\n\"1966 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 158 பக்கங்களில் பின்வரும் 158 பக்கங்களும் உள்ளன.\nஅம்சத் கான் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1966)\nக. கண்ணன் (தமிழக எழுத்தாளர்)\nமொஹான் பிரியதர்சன டி சில்வா\nஜெ. இராதாகிருட்டிணன் (இந்திய ஆட்சிப் பணி)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 07:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/video-of-tripura-minister-groping-woman-colleague-on-stage-with-pm-modi-goes-viral/articleshow/67958174.cms", "date_download": "2019-04-18T16:50:29Z", "digest": "sha1:XAM7OGXAKZNF6DSSCI4CFZSZZ4AQOXOJ", "length": 14926, "nlines": 174, "source_domain": "tamil.samayam.com", "title": "Tripura minister: மோடி இருந்த அதே மேடையில் பெண் அமைச்சர் இடையில் கை வைத்து அமைச்சர் சில்மிஷம்! - video of tripura minister groping woman colleague on stage with pm modi goes viral | Samayam Tamil", "raw_content": "\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்பு\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்புWATCH LIVE TV\nமோடி இருந்த அதே மேடையில் பெண் அமைச்சர் இடையில் கை வைத்து அமைச்சர் சில்மிஷம்\nபிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஒருவர் பெண் அமைச்சரின் இடுப்பை பிடித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அகர்தலாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.\nமோடி இருந்த அதே மேடையில் பெண் அமைச்சர் இடையில் கை வைத்து அமைச்சர் சில்மிஷம்\nஹைலைட்ஸ்மனோஜ் காந்தி தேவ், பெண் அமைச்சர் இடுப்பை பிடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஅகர்தலா: பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஒருவர் பெண் அமைச்சரின் இடுப்பை பிடித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\nதிரிபுராவின் அகர்தலாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்நிகழ்ச்சி மேடையில் கல்வெட்டை திறந்து வைத்தார். அவருடன் ஆளுநர் கப்தான் சிங் சோலங்கி, முதல்வர் பிப்லப் தேவ் இருந்தனர்.\nஇந்நிலையில் அதே மேடையின் எதிர்புறத்தில் திரிபுரா இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் மனோஜ் காந்தி தேவ் இருந்தார். இவர் அருகில் சமூகநலத்த��றை பெண் அமைச்சர் சாந்தனா சக்மா இருந்தார்.\nஇந்நிலையில் மனோஜ் காந்தி தேவ், பெண் அமைச்சர் இடுப்பை பிடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஇதையடுத்து திரிபுரா அமைச்சரவையில் இருந்து அமைச்சர் மனோஜ் காந்தி தேவ்வைநீக்க வேண்டும் என எதிர்க்கட்சி இடதுசாரிகள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் பெண் அமைச்சர் புகார் அளிக்காத நிலையில், தவறான விஷயத்தை பரப்புவதாகவும், இழிவான அரசியல் செய்வதாகவும் பாஜக சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nindia news News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்...\nதிருநாவுக்கரசு வீட்டில் சிறுமியின் சடலம் புதை...\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை அறைந்த குஷ்பு\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை சுளுக்கு எடுக்கும...\nமயக்கும் மாய்ந்தி, அசத்தும் அர்ச்சணா செக்ஸி ...\nVIDEO: தேர்தல் பரபரப்பிலும் கோலாகலமாக நடந்த மதுரை மீனாட்சி அ...\nVIDEO: தடுப்பணையில் குளிக்கச்சென்ற 2 வாலிபர்கள் பள்ளத்தில் ச...\nVIDEO: கும்பகோணத்தில் மக்களவைத் தேர்தலை புறக்கணித்த பொதுமக்க\nயாரு காசு கொடுத்தாலும் எங்களுக்கே வாக்கு - அமைச்சர் ஜெயக்கும...\nVIDEO: நோட்டுகளுக்கு அடிமையாகாமல் தமிழக மக்கள் ஜனநாயகத்தை கா...\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்பு\nகலப்பு திருமணம் செய்த ஜோடிக்கு கொடூர தண்டனை வழங்கிய கிராமவாச...\nஇப்படியும் ஒரு திருமண அழைப்பிதழ்\nTik Tok App: தடையை நீக்க முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு\nமட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை பன்றிக் கறி சாப்பிடச்சொன்ன அவலம்...\nடிக்-டாக் வீடியோ பதிவில் விபரீதம்: துப்பாக்கியால் சுட்டத்தில...\nPM Modi Interview:இன்னும் என்னையே சவாலாக கருதுகிறேன்: சமயம் தமிழுக்கு பிரதமர் மோ..\nசெய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட பாஜக மாநிலங்களவை உறுப்பினர் மீது காலணி வீச்சு\nஅத்வானிக்கு பதிலாக ஜனாதிபதி ஆகிய ராம்நாத் - அசோக் கேலாட்\nமேலாடையை கழட்டு, இல்லை வெளியேறு- நாடக பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்\nகூகுள் வேலை தன்னை தேடி வர வைத்த ஐஐஐடி மாணவி\nஇந்தியாவிலேயே முதல்முயற்சியாக தமிழகத்தில் வாக்களித்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்\nதமிழக தேர்தல் சட்டம், ஒழுங்கு பிரச்னையின்றி நிறைவுற்றது - தலைமை தேர்தல் அதிகாரி\nதேர்தல் நாளில் சென்னையில் இப்படியா ஏன் குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டன தெரியும..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமோடி இருந்த அதே மேடையில் பெண் அமைச்சர் இடையில் கை வைத்து அமைச்சர...\nWorld Record: 100 கிடாரில் ஒரு உலக சாதனை; தேசிய கீதத்திற்கு பெரு...\nஒரு லட்சம் கட்டுங்க; போய் மூலையில் நில்லுங்க - நாகேஸ்வர ராவிற்கு...\nகாரை வழிமறித்து 21 வயது பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த கும்பல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/sports/7152-2017-05-12-05-30-10", "date_download": "2019-04-18T16:16:19Z", "digest": "sha1:L6WVZH4PM7L3O2RO27444VSYIOHNZ7X4", "length": 7483, "nlines": 156, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சச்சின் ரசிகரகளுக்காகத்தான் இந்த மொபைல்", "raw_content": "\nசச்சின் ரசிகரகளுக்காகத்தான் இந்த மொபைல்\nPrevious Article ஷரபோவாவுக்கு வைல்டு கார்டு சிறப்பு அனுமதி மறுப்பு\nNext Article மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் ஜுலூன் கோஸ்வாமி\nஸ்மார்ட்போன் தயாரிப்பில் இறங்கியுள்ள ஸ்மார்ட்ரான் நிறுவனம் எஸ்.ஆர்.டி\nஎன்ற ஸ்மார்ட்போனைசச்சின் ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளது.\nஇந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு\nஅதிகம் இருந்தாலும் உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்களும் அதிகமாக மொபைல்களை\nகளம் இறக்கி வருகிறது. அந்த வரிசையில் உள்நாட்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பு\nநிறுவனமான ஸ்மார்ட்ரான் என்ற நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்பில்\nஇறங்கியுள்ளது. இதன் ஆரம்பகட்டமாக தனது புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்புகளை\nவெளியிட்டுள்ளது. SRT என்றும் இந்த ஸ்மார்ட்போன் அழைக்கப்படுகிறது.\nஇதுதவிர இந்த ஸ்மார்ட்போனுக்கு சச்சின் தெண்டுல்கர் பிராண்ட் அம்பாசிடர்\nஇதனைத் தொடர்ந்து இந்நிறுவனம் பல புதிய மாடல்களை விரைவில் வெளியிட\nதிட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் முதன்முதலாக பிளிப்கார்ட்\nஇணையதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளன. 32 ஜி.பி மெமரி கொண்ட ஸ்மார்ட்போன்\nரூ.12,999 மற்றும் 64 ஜி.பி ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ.13,999 விலையிலும்\nகிடைக்கிறது. மேலும், பழைய ஸ்மார���ட்போனுக்கு 1500 ரூபாயை கழித்துக்\nகொண்டு மீத தொகையை செலுத்தினால் போதும். கூடவே இந்த ஸ்மார்ட்போனின்\nபின்புற கவர் 599 ரூபாய் மதிப்புள்ள சச்சின் தெண்டுல்கரின் கையெழுத்துடன்\nஇலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், தவணை முறை சலுகை, ஒரு வருட வாரண்டியும்\nPrevious Article ஷரபோவாவுக்கு வைல்டு கார்டு சிறப்பு அனுமதி மறுப்பு\nNext Article மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் ஜுலூன் கோஸ்வாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/61316-rr-skipper-ajinkya-rahane-fined-rs-12-lakh.html", "date_download": "2019-04-18T16:30:20Z", "digest": "sha1:36LLQPW7XAD2HOB6XLCP7KXF7KMXT7DN", "length": 9518, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்! | RR skipper Ajinkya Rahane fined Rs 12 lakh", "raw_content": "\nமதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு\nதமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nபல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்\nபெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்\nதமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன\nரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்\nசென்னை அணிக்கு எதிரான போட்டியின்போது, பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று மோதின. முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தோனியின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. தோனி, 46 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார்.\nஅடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. ���தையடுத்து தோல்வியைத் தழுவி யது. அந்த அணி தொடர்ந்து 3 போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது. அடுத்து பெங்களூரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது.\nஇந்நிலையில் நேற்றைய போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக, ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.\nவருமான வரி சோதனைக்கு எதிராக துரைமுருகன் உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nகொட்டும் மழையில் விடாமல் பணியாற்றிய காவலர் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n ராஜஸ்தான் ராயல்ஸ் மீண்டும் தோல்வி\n மீண்டும் வந்தார் ரோகித் சர்மா\nகடைசிவரை அழுத்தம் தந்தார்கள்: ராஜஸ்தான் அணிக்கு தோனி பாராட்டு\nதமிழக அரசுக்கு விதிக்கப்பட்ட100 கோடி அபராத தொகைக்கு தடை\nராஜஸ்தானை எளிதாக வென்றது கொல்கத்தா\n140 ரன்களை வெற்றி இலக்காக வைத்த ராஜஸ்தான் - அதிரடி காட்டும் கொல்கத்தா\nடாஸ் வென்ற கொல்கத்தா - ராஜஸ்தான் முதல் பேட்டிங்\nபோதையில் கார் ஓட்டி விபத்து: கிரிக்கெட் வீரருக்கு ரூ.5 லட்சம் அபராதம்\nதமிழகத்தில் வாக்குப்பதிவு... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : தென்னாப்ரிக்கா அணி அறிவிப்பு\nபாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸை எச்சரித்த தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் வாக்களிக்க சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு\n“இந்தத் தேர்தலுக்கு பிறகு விடிவுகாலம் வரும்” - நடிகர் வடிவேலு\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nபுதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவருமான வரி சோதனைக்கு எதிராக துரைமுருகன் உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nகொட்டும் மழையில் விடாமல் பணியாற்றிய காவலர் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/61514-dc-vs-srh-buildup-sunrisers-hyderabad-win-toss-elect-to-bowl.html", "date_download": "2019-04-18T16:17:26Z", "digest": "sha1:K3O6MKHEXFAMNLR5EPDT2CFFH5VQ3YAT", "length": 10292, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘ஹைதராபாத்திடம் அதிரடி காட்டுமா ஸ்ரேயாஸ் இளம் படை?’ - டெல்லி முதலி��் பேட்டிங் | DC vs SRH Buildup: Sunrisers Hyderabad win toss, elect to bowl", "raw_content": "\nமதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு\nதமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nபல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்\nபெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்\nதமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன\n‘ஹைதராபாத்திடம் அதிரடி காட்டுமா ஸ்ரேயாஸ் இளம் படை’ - டெல்லி முதலில் பேட்டிங்\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.\n12வது ஐபிஎல் தொடரின் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு போட்டியிலும் எதாவது ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்துவிடுகிறது. இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 16வது லீக் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.\nஇதில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. அதனால், டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்கிறது. ஹைதராபாத் அணியில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால், டெல்லி அணியில் இஷாந்த் சர்மா, ராகுல் திவாதியா, அக்ஸர் படேல் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹனுமா விஹாரி, ஹர்ஷல் படேல் நீக்கப்பட்டுள்ளனர்.\nஹைதராபாத் அணி 4 போட்டிகளில் விளையாடி 3இல் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அணி 4இல் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத் அணியில் வார்னர், பேர்ஸ்டோவ் பேட்டிங்கில் மிரட்டுகின்றனர். டெல்லி அணியில் பிரித்வி ஷா, ரிஷப் பண்ட் பேட்டிங்கில் கலக்குகின்றனர்.\nபாஜக கோட்டையான மத்திய பிரதேசம் காங்கிரஸ் ‘கை’க்கு மாறுமா\n''மீண்டும் ஆட்சிக்கு வந்த���ல் வரிகளை குறைப்போம்'' - அருண் ஜெட்லி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் வெற்றி தொடருமா\nமெதுவாக விளையாடிய சென்னை அணி : ஹைதராபாத்திற்கு 133 ரன்கள் இலக்கு\n‘சிஎஸ்கே கொடிக்கு ஹைதராபாத் மைதானத்தில் அனுமதியில்லை’ - ரசிகர்கள் அதிருப்தி\nஇன்றைய போட்டியிலும் பிரவோவிற்கு ஓய்வு \n ராஜஸ்தான் ராயல்ஸ் மீண்டும் தோல்வி\n“மெதுவாக விளையாடுவது எப்படி என தோனியிடம் கற்றுக் கொண்டேன்” - இஷ் சோதி\nமீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புமா மும்பை அணி\n15 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த ஐதராபாத், டெல்லியிடம் சரண்டர்\n156 ரன்கள் இலக்கு - வெற்றி பெறுமா ஹைதராபாத் அணி\nதமிழகத்தில் வாக்குப்பதிவு... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : தென்னாப்ரிக்கா அணி அறிவிப்பு\nபாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸை எச்சரித்த தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் வாக்களிக்க சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு\n“இந்தத் தேர்தலுக்கு பிறகு விடிவுகாலம் வரும்” - நடிகர் வடிவேலு\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nபுதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாஜக கோட்டையான மத்திய பிரதேசம் காங்கிரஸ் ‘கை’க்கு மாறுமா\n''மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வரிகளை குறைப்போம்'' - அருண் ஜெட்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/puthu-puthu-arthangal/23766-puthuputhu-arthangal-10-04-2019.html", "date_download": "2019-04-18T16:33:04Z", "digest": "sha1:T5VNN3IPVKEKRTNBQR534KKNWAEOPGAG", "length": 5514, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுப்புது அர்த்தங்கள் - 10/04/2019 | Puthuputhu Arthangal - 10/04/2019", "raw_content": "\nமதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு\nதமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகள���லும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nபல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்\nபெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்\nதமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன\nபுதுப்புது அர்த்தங்கள் - 10/04/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 10/04/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 23/12/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/10/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 05/09/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 27/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 26/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/08/2018\nதமிழகத்தில் வாக்குப்பதிவு... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : தென்னாப்ரிக்கா அணி அறிவிப்பு\nபாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸை எச்சரித்த தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் வாக்களிக்க சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு\n“இந்தத் தேர்தலுக்கு பிறகு விடிவுகாலம் வரும்” - நடிகர் வடிவேலு\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nபுதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/26/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/32986/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-18T17:14:57Z", "digest": "sha1:B7CKPTO3LH7Z6HOEF65CRZ6FDHWQBD7Z", "length": 11580, "nlines": 203, "source_domain": "www.thinakaran.lk", "title": "நாணயக்குற்றிகளை விநியோகிக்க மத்திய வங்கியில் புதிய கருமபீடம் | தினகரன்", "raw_content": "\nHome நாணயக்குற்றிகளை விநியோகிக்க மத்திய வங்கியில் புதிய கருமபீடம்\nநாணயக்குற்றிகளை விநிய��கிக்க மத்திய வங்கியில் புதிய கருமபீடம்\nபொதுமக்களுக்குத் தேவையான நாணயக் குற்றிகளைப் பரிமாற்றம் செய்வதற்காக, இலங்கை மத்திய வங்கியின் தலைமைக் கிளையில் நாளை (27) புதிய பிரிவொன்று திறந்து வைக்கப்படவுள்ளது.\nஇல. 30, ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு -1 எனும் முகவரியில் அமைந்துள்ள மத்திய வங்கியிலேயே, இப்பிரிவு திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்கமைய பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் தவிர்ந்த, புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் முற்பகல் 11.00 மணிவரை பொதுமக்களின் நலன் கருதி இப்பிரிவு திறந்திருக்கும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.\nஒரு ரூபா, இரண்டு ரூபா, ஐந்து ரூபா, பத்து ரூபா ஆகிய நாணயக்குற்றிகள் விநியோகிக்கப்படும் என்பதோடு, அவை 100 நாணயக்குற்றிகளைக் கொண்ட பொதிகளாக விநியோகிக்கப்படவுள்ளன. அதிகபட்சமாக 20,000 ரூபா வரை நாணயக்குற்றிகளை மாற்றிப் பெற்றுக்கொள்ள முடியும்.\nநாணயக்குற்றிகளை மொத்தமாகப் பெற்றுக்கொள்ள விரும்பும் தனிப்பட்ட நபரோ அல்லது நிறுவனங்களோ, இரு வேலைநாட்களுக்கு முன்னர் நாணயக்குற்றி விநியோகம் தொடர்பான அத்தியட்சகருக்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.\nமேலும், இது தொடர்பான விண்ணப்படிவங்கள் மற்றும் அறிவுறுத்தல் படிவங்களை காசாளர் கருமபீடத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதோடு, தரவுகளை மத்திய வங்கியின் www.cbsl.gov.lk எனும் முகவரி ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n5 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது\nமோட்டார் சைக்கிளொன்றில் 5 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுசென்ற...\nநாவலப்பிட்டியில் இன்று (18) மதியம் பெய்த அடை மழையினால் வெள்ளப்பெருக்கு...\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம்\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் மட்டக்களப்பில் அஞ்சலிக்காக...\nஉலகக் கிண்ண இலங்கை அணி அறிவிப்பு\nஐ.சி.சி. உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது....\nயாழ். மீசாலையில் மின்னல் தாக்கி இருவர் படுகாயம்\nயாழ். மீசாலைப் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகிய இருவர், சாவகச்சேரி...\nஇன வேறுபாடுகளை களையாமல் கிழக்கை ஒரு போதும் முன்னேற்ற முடியாது\nஅரசியல் மற்றும் இ�� வேறுபாடுகளை களையாமல் கிழக்கு மாகாணத்தை ஒரு போதும்...\nகண்ணிவெடி வெடித்ததில் இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம், முகமாலையில் கண்ணிவெடியொன்று வெடித்ததில் படுகாயமடைந்த...\nநதீமாலிடம் சி.ஐ.டி. வாக்குமூலம் பதிவு\nபிரபல பாடகர் அமல் பெரேராவின் புதல்வர் நதீமால் பெரேராவிடம்...\nஅத்தம் இரவு 9.25 வரை பின் சித்திரை\nசதுர்த்தசி இரவு 7.26வரை பின் பூரணை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/kalahasti-pariharam-tamil/", "date_download": "2019-04-18T16:46:21Z", "digest": "sha1:X4PGPN57A26ZGANRUEIEE7HZ6TFCMGW5", "length": 11586, "nlines": 108, "source_domain": "dheivegam.com", "title": "காளஹஸ்தி கோவில் பரிகாரம் | Kalahasti pariharam in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் காளஹஸ்தி கோவில் பரிகாரம்\nஆந்திர மாநிலத்தில் “காளஹஸ்தி” என்கிற ஊரில் இருக்கிறது “ஸ்ரீ காளஹஸ்தி” திருக்கோவில். மிகவும் பழமையான இந்த கோவிலில் இருக்கும் சிவலிங்கம் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால் இந்த கோவிலின் அர்ச்சகர்கள் கூட காளஹஸ்தி சிவலிங்கத்தை தங்கள் கைகளால் அதிகம் தொடாதவாறு பூஜை சடங்குகளை செய்கின்றனர். இப்படிப்பட்ட காளஹஸ்தி கோவில் ராகு – கேது கிரகங்கள் தோஷம், நாக – சர்ப்ப தோஷம் போன்ற தோஷங்களை போக்கும் பரிகார தலமாக இருக்கிறது. இந்த காளஹஸ்தி கோவிலில் தோஷ பரிகாரங்களை செய்யும் முறை குறித்து இங்கு காண்போம்.\nநிழல் கிரகங்களான ராகு – கேது ஒரு நபரின் ஜாதகத்தில் பாதகமான நிலையில் கோட்சாரம் பெறும் போது மிகுந்த துன்பங்களை அந்த நபர் அனுபவிப்பார். அப்படியான நிலையை தங்கள் ஜாதகத்தில் கொண்டவர்கள் இக்கோவிலில் வந்து பரிகார பூஜையை மேற்கொள்வது நல்லது. ராகு – கேது பாம்பு வடிவம் கொண்டவர்கள் என்பதால் நாக – சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இங்கு பரிகார பூஜைகள் மேற்கொள்ளவது அவர்களின் தோஷங்களை போக்கும்.\nகாளஹஸ்தி பரிகார பூஜை முழுமையான பலனை தருவதற்கு, காளஹஸ்தி கோவிலில் பரிகார பூஜை செய்ய இருக்கும் நபர்கள் சில நாட்களுக்கு முன்பாகவே அசைவ உணவு, புகைபிடித்தல், மதுஅருந்துதல் போன்ற பழக்கங்களை நிறுத்தி உடலளவிலும், மனதளவிலும் தூய்மையை கடைபிடிக்க வேண்டும். பரிகார பூஜை செய்யும் காலம் வரை வெறும் தரையில் படுத்து உறங்குவது நல்லது.பரிகார பூஜை செய்யும் தினத்தன்று தலைக்கு ஊற்றி குளிக்க வேண்டும். காளஹஸ்தி கோவிலுக்கு முடிந்த வரை அதிகாலையிலேயே சென்று, காலை பூஜையின் போது காளஹஸ்தி கோவில் சிவலிங்க அபிஷேகத்திற்கு பால் வழங்க வேண்டும்.\nஇந்த அபிஷேகத்திற்கு பிறகு உங்கள் நட்சத்திரத்திற்குரிய நேரத்திலோ அல்லது ராகு காலத்திலோ ராகு – கேது பரிகார பூஜைகளை அங்கிருக்கும் அர்ச்சகர்களின் வழிகாட்டுதல் படி செய்து வழிபட வேண்டும்.ராகு – கேது பகவான்களுக்கு பரிகார பூஜைகள் செய்பவர்கள், ராகு – கேது பகவான்களை தரையில் விழுந்து சாஷ்டாங்க நமஸ்கராம் செய்யக்கூடாது. கோவிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்கள் சிலருக்கு உணவு பொட்டலங்களை தானமாக அளிப்பது நன்மை தரும்.\nஇந்த காளஹஸ்தி பரிகார பூஜையை அக்கோவிலில் செய்த பிறகு நேரே உங்கள் இல்லத்திற்கு திரும்ப வேண்டும். பிற கோவில்களுக்கோ, மற்றவர்களின் வீடுகளுக்கோ செல்லக்கூடாது. வீட்டிற்கு வந்த பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் தலைக்கு ஊற்றி குளிக்க வேண்டும். இந்த முறைகளை கடைபிடிப்பதால் காளஹஸ்தி பரிகாரம் முழுமையான பலனை அளிக்கும்.\nசூலம் திசை என்றால் என்ன\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nகாளஹஸ்தி பரிகாரம் செய்வது எப்படி\nராகு கேது தோஷம் பரிகாரம்\nநாளை சித்ரா பௌர்ணமி – இவற்றை செய்தால் அதிக பலன் உண்டு தெரியுமா \nஉங்களுக்கு ஏற்படும் கண் திருஷ்டி நீங்க இதை செய்தால் பலன் அதிகம்\nநாளை சித்திரை வளர்பிறை பிரதோஷம் – இவற்றை செய்தால் மிகுதியான பலன் உண்டு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/thirukkural-vegulaamai-adhikaram/", "date_download": "2019-04-18T17:23:23Z", "digest": "sha1:OR45W62VJK53SJ2SQNPM6LZ7FHQZV2PO", "length": 18225, "nlines": 192, "source_domain": "dheivegam.com", "title": "திருக்குறள் அதிகாரம் 31 | Thirukkural adhikaram 31 in Tamil", "raw_content": "\nHome இலக்கியம் திருக்குறள் திருக்குறள் அதிகாரம் 31 – வெகுளாமை\nதிருக்குறள் அதிகாரம் 31 – வெகுளாமை\nஅதிகாரம் 31 / Chapter 31 – வெகுளாமை\nசெல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்\nபலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஎங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன\nதன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன\nசெல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்\nபலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nபலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை.\nவலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும் மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை\nமறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய\nயாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nதீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.\nயார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும் இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்\nநகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்\nமுகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nமுகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ\nசினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்\nதன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்\nஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nதனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும்.\nஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும் இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்\nசினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்\nசினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nசேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும்.\nசினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்\nசினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு\n(தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nநிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.\nநிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும் அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்\nஇணரெரி தோய்வன்ன இன்னா செயினும்\nபலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nபல சுடரை உடைய பெருநெருப்பு நம் மீது பட்டது போன்ற தீமையை ஒருவன் நமக்குச் செய்தாலும், நம்மால் கோபம் கொள்ளாதிருக்க முடியுமானால் அது நம் உடலுக்கும் நல்லது.\nதீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது\nஉள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்\nஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஉள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.\nஉள்ளத்தால் சினங்கொள��ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்\nஇறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்\nசினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nபெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத் தவிர்த்தவர் போன்றவரே.\nஎல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார் சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்\nதிருக்குறள் அதிகாரம் 26 – புலால் மறுத்தல்\nதிருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.\nதிருக்குறள் அதிகாரம் 80 – நட்பாராய்தல்\nதிருக்குறள் அதிகாரம் 81- பழைமை\nதிருக்குறள் அதிகாரம் 83 – கூடா நட்பு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/09-prasanth-to-play-as-ponnar-sankar.html", "date_download": "2019-04-18T17:12:28Z", "digest": "sha1:T5MUP4BSHLKC4WMNU3YAFX6MQLK2YXVG", "length": 13382, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'பொன்னர் சங்கர்' பிரசாந்த்! | Prasanth to play as Ponnar Sankar! - Tamil Filmibeat", "raw_content": "\nபொன்னியின் செல்வன்: நோ சொன்ன நயன், 'பூங்குழலி'யாகும் அனுஷ்கா\nவெயிலில் 20 நிமிடம் லைனில் நின்ற ஸ்டாலின்.. சென்னை தேனாம்பேட்டையில் வாக்குப்பதிவு\nஇந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு... உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்...\nஹோட்டலுக்கு வந்து மகிழ்ச்சிப்படுத்தினால் வாய்ப்பு: அதிர்ந்து அதிரடி முடிவு எடுத்த நடிகை\nதெரியாமல் கூட இந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்...\nநாசா வியப்பு: ஸ்பேஸ் எரிபொருள் தயாரிக்கும் சென்னை மாணவர்கள்.\n தோனி இல்லாத டீம் இப்படி தான் இருக்கும்.. ஹைதராபாத் போட்டி சொல்வது என்ன\nஜெட் ஏர்வேஸ் சேவை இனி இல்லை.. இன்று இரவு தான் கடைசி..வேதனையில் ஜெட் ஏர்வேஸ்\n அனிதா ராதாகிருஷ்ணன் சொந்த ஊர்ல இவ்ளோ இருக்கா\nமுதல்வர் கருணாநிதி எழுதிய மாபெரும் சரித்திர நாவலான பொன்னர் சங்கர் திரைப்படமாகத் தயாராகிறது. இதில் பொன்னர் - சங்கர் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார் நடிகர் பிரசாந்த்.\nபிரசாந்தின் தந்தையும் பிரபல நடிகருமான தியாகராஜன், தனது லட்சுமி ச���ந்தி மூவீஸ் மூலம் தயாரித்து இயக்குகிறார் இந்தப் படத்தை.\nஇதுகுறித்து தியாகராஜன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது;\nநான் சின்ன வயதில் படித்து பிரமித்த மிகச் சிறந்த கதைகளில் ஒன்று பொன்னர் சங்கர். இந்தக் கதையை கடந்த ஆண்டே என்னிடம் கொடுத்து திரைப்படமாக்குமாறு பணித்தார் முதல்வர் கலைஞர் அவர்கள். பொன்னர் சங்கரை திரைப்படமாக்குவது அத்தனை சாதாரண பணியல்ல. மிகப் பிரமாண்டமான புராஜக்ட் அது.\nஎவ்வளவு செலவு பிடிக்கும் என்று கூடத் தெரியாது. அவ்வளவு பெரிய படத்தை எடுக்க என்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளத்தான் இந்த ஓராண்டு காலத்தை எடுத்துக் கொண்டேன்.\nஇந்தப் படத்துக்காக, கடந்த ஓராண்டு காலமாக எல்லா படங்களையும் ஒதுக்கிவிட்டு மெனக்கெட்டிருக்கிறார் பிரசாந்த். நீளமாக முடி வளர்த்து, சிலம்பம் போன்ற மரபுக் கலைகளைக் கற்று இந்தப் படத்துக்காகவே தயார்படுத்திக் கொண்டுள்ளார்.\nஇதுவரை அவர் நடித்த படங்களிலேயே மிகச் சிறப்பானது, பிரமாண்டமானது எனும் சிறப்புக்குரிய படம் பொன்னர் சங்கராகத்தான் இருக்கும். உலக அளவில் பேசப்படும் படமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, செலவைப் பற்றிக் கவலைப்படாமல் நானே தயாரித்து இயக்குகிறேன்.\nஇதுவரை எத்தனையோ படங்கள் ஆஸ்கர் அகாடமியின் கதவைத் தட்டியுள்ளன. ஆனால் எதுவும் வென்றதில்லை. அந்தக் குறையை நீக்கும் படமாக பொன்னர் சங்கர் அமையும்.\nகலைஞர் எழுத்தில் ஒரு வரியைக் கூட மிஸ் பண்ணாமல் அதேநேரம் விறுவிறுப்புடன் கூடிய படமாக பொன்னர் சங்கர் அமையும் என்றார் தியாகராஜன்.\nஎன் வாழ்க்கையில் இதைப் போன்ற ஒரு பிரமாண்ட படத்தில் நான் நடித்ததில்லை. என் மீது நம்பிக்கை வைத்து இவ்வளவு பெரிய புராஜக்டை கொடுத்த கலைஞருக்கு நன்றி, என்றார் பிரசாந்த்.\nபடத்துக்கு இசையமைக்க இளையராஜாவிடம் முதல்வர் கருணாநிதியே நேரடியாகக் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. ஆனால் ராஜாவின் முடிவு என்ன என்பது இன்னும் இரு தினங்களில் தெரிந்துவிடும்.\nநாயகிகள் மற்றும் இதர தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த விபரம் விரைவில் வெளியிடப்படும் என்றார் தியாகராஜன்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரூ. 2 கோடி கொடுத்தும் 'அந்த' விளம்பர படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி\nதலைக்கு மேல வேலை இருந்தும் அச்சமில்லை அச்சமில்லை டீஸரை வெளியிட்ட தினக���ன்\nநோ பார்க்கிங்கில் பைக்கை நிறுத்தி அபராதம் கட்டிய தம்பி நடிகர்: வைரல் வீடியோ\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Zhakaram.svg", "date_download": "2019-04-18T16:47:01Z", "digest": "sha1:SCD4SHJJE2DTI7OTGHPMEOKRSJHHBM6L", "length": 10688, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Zhakaram.svg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nSize of this PNG preview of this SVG file: 120 × 182 படப்புள்ளிகள். மற்ற பிரிதிறன்கள்: 158 × 240 படப்புள்ளிகள் | 316 × 480 படப்புள்ளிகள் | 395 × 600 படப்புள்ளிகள் | 506 × 768 படப்புள்ளிகள் | 675 × 1,024 படப்புள்ளிகள் .\nமூலக்கோப்பு ‎(SVG கோப்பு, பெயரளவில் 120 × 182 பிக்சல்கள், கோப்பு அளவு: 3 KB)\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nநாள் 21 மார்ச் 2007\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் 40 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூன் 8, 2014\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 20, 2006\nவலைவாசல்:தமிழ்நாடு தொல்லியல்/பிற விக்கிமீடிய திட்டங்கள்\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karpi.online/2018/06/27/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-04-18T17:14:10Z", "digest": "sha1:B2VE7VZRASSKR56UFZO65ISP5IB2A7TM", "length": 10677, "nlines": 184, "source_domain": "karpi.online", "title": "தமிழ்நாடு அஞ்சல் துறையில் (Staff Car Driver) வேலை | Karpi", "raw_content": "\nHome வேலைவாய்ப்பு தமிழ்நாடு அஞ்சல் துறையில் (Staff Car Driver) வேலை\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் (Staff Car Driver) வேலை\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் (Staff Car Driver) வேல���\nPrevious articleசென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு\nNext articleதெற்கு மத்திய இரயில்வே ஆட்சேர்ப்பு\nதமிழக அரசின் வனத்துறையில் வேலைவாய்ப்பு\nதெற்கு மத்திய இரயில்வே ஆட்சேர்ப்பு\nதமிழக அரசின் வனத்துறையில் வேலைவாய்ப்பு\nசென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியின் துணை வங்கியான இந்த் வங்கியில் நிரப்பப்பட உள்ள செக்ரட்டேரியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும்...\nதமிழக அரசின் வனத்துறையில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசின் வனத்துறையில் காலியாக உள்ள பாரஸ்ட் அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள்...\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\nபொறியியல் படிப்புகளில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 25ஆம் தேதி தொடங்கும் முதல் சுற்று கலந்தாய்வுக்கு இன்று முதல் கட்டணம் செலுத்தலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை ஒவ்வொரு...\n10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nதமிழக அரசின் வனத்துறையில் வேலைவாய்ப்பு\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://memestoday.in/tag/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-04-18T17:17:01Z", "digest": "sha1:NY4OZSRJNN3RWMVSI4WJBILOKEVNSJ2G", "length": 4945, "nlines": 157, "source_domain": "memestoday.in", "title": "எச்ச ராஜா மீம்ஸ் | Tamil Memes Cinema Political Entertainment Memes Funny Memes | Memes Today", "raw_content": "\nசீனிவாசனுக்கு வயசு 91, மஞ்சுளாவுக்கு 84 வயசு.. தவறாமல் வாக்களிக்க வந்த சபாஷ் ஜோடி\nலோக்சபா தேர்தல்.. 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.. 95 தொகுதிகளில் பலப்பரீட்சை\nஅனல் பேச்சுக்கள்.. அதிரடி ரெய்டுகள்.. துப்பாக்கி சூடு.. பலாத்கார புகார்.. பரபரவென முடிந்த பிரச்சாரம்\nஃபிர் ஏக் பார் மோடி சர்கார்.. அப்படின்னு ஆரம்பிச்சு.. மோடி ஹை தோ மும்கின் ஹை.. அவ்வளவுதாங்க\nகன மழையுடன் சுழன்றடித்தது சூறாவளி... ராஜஸ்தானில் 6 பேர் பரிதாப பலி\nமலேகான் குண���டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சாத்வி.. பாஜகவில் இணைந்தார்.. போபாலில் போட்டி\nஅருண் காசி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. மலேசிய நாடாளுமன்றம் முன்பு உண்ணாவிரதம்.. தந்தை முடிவு\nமோடியால் மட்டுமே நாட்டை பாதுகாக்க முடியும்.. யூ டர்ன் போட்ட பாபா ராம்தேவ்\nதிரிணாமூல் காங்.கிற்கு ஆதரவாக பிரச்சாரம்.. வங்கதேச நடிகர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nமுதல்ல ஓட்டுப் போடணும்.. பிறகு மை பாட்டிலில் விரலை முக்கி எடுக்கணும்.. இது இந்தோனேசியாவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/article/article.asp?aid=1891", "date_download": "2019-04-18T17:10:58Z", "digest": "sha1:A4RMUSSUQ2ZM6NHPQGY5E3TDKHR6DML6", "length": 82758, "nlines": 772, "source_domain": "nellaieruvadi.com", "title": "எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்\" (EVM) பற்றிய என்னோட பார்வை ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\nஎலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்\" (EVM) பற்றிய என்னோட பார்வை\nஎலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்\" (EVM) பற்றிய என்னோட பார்வை\n\"எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்\" (EVM) பற்றிய என்னோட பார்வை. கண்டிப்பாக படித்து ஷேர் செய்யவும்.\nகடந்த இரண்டு வருடமாக இந்த கார்ப்பரேட்/ RSS ஆட்சிக்கு எதிராக மக்களிடையே(பக்தாள் பற்றி சொல்லவில்லை) விழிப்புணர்வு வளர்ந்து வருவது பாராட்டத்தக்கது. எந்த ஒரு ஆட்சி மாற்றமும், நடுநிலை மக்கள் மற்றும் முதல்முறை ஓட்டு போடுபவர்களால் தான் நடக்கிறது (கிட்டத்தட்ட 25-30% இதில் அடங்கும்). இந்த மக்கள் தான் 2014ல் மோடியின் போலி தேசபக்தி, பஞ்ச் டயலாக், பொய்யான விளம்பரத்தை நம்பி என்னைப் போல மோடிக்கு ஓட்டு போட்டு பிரதமர் ஆக்கியவர்கள். இப்போது மோடியின் முகமூடி கிழிந்த காரணத்தால் இந்த மக்களுக்கு மோடி எதிரி ஆகி இருக்கிறார். நாடு முழுவதும் 2014ல் காங்கிரஸ்க்கு எதிராக வீசிய அலைக்கு மேல் இப்போதே மோடிக்கு எதிராக வீச ஆரம்பித்தது அதிசயம் இல்லை.. இப்படி ஒருபுறம் இருக்க பிஜேபி கட்சியின் ஓட்டு சதவிகிதம் மட்டும் கூடுவது எல்லோருக்கும் எழும் சந்தேகம் தான். இந்த ஓட்டு விகிதம் கூடுவதற்கு \"வோட்டிங் மெஷின்\" ஒரு காரணமா என்று பார்ப்போம். அதற்க்கு தான் இந்த கட்டுரை.\n1. Ballot Unit - ஓட்டு போடும் எந்திரம்\n2. Control Unit - ஓட்டு எண்ணிக்கை காட்டும் எந்திரம்\n3. VVPAT - உங்கள் ஓட்டுக்கு ரசீது கொடுக்கும் எந்திரம்\nஇதுவரை பிரச்சனைகள்னு மக்கள் சொன்னது.\n1. காங்கிரஸ்க்கு ஓட்டு போட்டா பிஜேபி லைட் எரியுது.\n2. காங்கிரஸ்க்கு ஓட்டு போட பட்டன் அழுத்த முடியவில்லை.\n3. ப்ளூடூத்/ wifi கனெக்ட் ஆகுது.\n4. VVPAT - நான் காங்கிரஸ்க்கு ஓட்டு போட்டேன் ஆனால் பிஜேபிக்கு ஓட்டு போட்ட மாதிரி receipt வருது.\nமேலே உள்ள எல்லாமே உண்மையில் மெஷின் பிரச்சனையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. Or EVMல் இருக்கும் மிகப்பெரிய இமாலய திருட்டை மறைக்க பிஜேபி வழக்கம் போல செய்யும் சின்ன கிரிமினல் வேலையாக இருக்கலாம். அந்த மிகப்பெரிய EVM தவறு பற்றி கீழே விவரிக்கிறேன்.\nமோடி & அமித்ஷா என்ன ஜோல்னா பை போட்டுட்டு, குச்சி மிட்டாய் சப்பிட்டே ஸ்கூல்க்கு போர குட்டி பசங்களா என்ன மேலே உள்ள மாதிரி தப்பு பண்ண. தீர்ப்பு தனக்கு எதிரா வரும்னா ஜட்ஜ்'ய போட்டு தள்ளிட்டு யாராவது பாத்த அவர்களையும் அந்த இடத்தில தடயம் இல்லாம முடிச்சுட்டு போறவங்க.\nஅந்த மெகா EVM கோல்மால் எதுவாக இருக்கும் எது நடந்து கொண்டு இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றால்,\nEVM control unit (ஓட்டு எண்ணிக்கை காட்டும் எந்திரம்) யில் \"மைக்ரோ சிப்\" மற்றும் அதில் ஒரு சாப்ட்வேர் (மென்பொருள்) இருக்கும். இதை உங்களுக்கு தேவையான மாதிரி நீங்கள் ப்ரோகிராம் பண்ண முடியும். உதாரணத்துக்கு, ஒரு ஓட்டு சாவடியில் மொத்தம் பதிவான ஓட்டு 1000 என்று வைத்து கொள்வோம்.. தாமரை சின்னத்துக்கு மேல் வேறு சின்னம் அதிகம் ஓட்டு வாங்கி இருந்தால் அவர்களின் ஓட்டில் இருந்து 5% ஓட்டை தாமரைக்கு மாற்ற முடியும். இதெல்லாம் ரொம்ப சின்ன மேட்டர். அந்த சாவடியில் உண்மையில் காங்கிரஸ் 48% (480) ஓட்டும் பிஜேபி 41% (410) வாங்கி இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளுங்கள்.. கடைசியில் ஓட்டு எண்ணிக்கை வரும் போது காங்கிரஸ்க்கு அந்த மெஷின் 430 (48%-5%=43%) என்று காட்டும். பிஜேபிக்கு 460(41%+5%=46%) என்று காட்டும். இந்த 5%.. 2% இருக்கலாம்.. or 10% கூட இருக்கலாம். இந்த மென்பொருள் திருட்டுத்தனம் எல்லா வோட்டிங் மெஷின்லையும் இருக்கும். இதனால் ஒரு குறிப்பிட்ட சதவிகித ஓட்டை ஒரு கட்சிக்கு சார்பாக மாற்ற முடியும்.\nControl Unitக்கு தேவையான \"மைக்ரோ சிப்\" ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து வருகிறது. இதே நிறுவனம் தான் மோடி மற்றும் அவரது தலைமை அதிகாரி (Chief Secretary) சேர்ந்து மோடி குஜராத் முதல்வராக இருந்த போது 20,000 கோடி காஸ் ஊழலில் மாட்டியது என்பது குறிப்பிடப்பட வேண்டியது.(check the link in the comments). அப்போது மோடிக்கு கீழ் பணிபுரிந்த அதே அதிகாரி தான் இப்போது எலேக்சன் கமிஷின் தலைவர். கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு புரியும்.\nகீழே உள்ள கேள்வி பதில் படித்த பின்பும் சந்தேகம் இருந்தால் கமெண்ட் பண்ணவும்.. நான் பதில் சொல்கிறேன் நேரம் கிடைக்கும் போது.\n1. இந்த மென்பொருள் திருட்டினால் ஒரு கட்சியின் வெற்றியை மாற்ற முடியுமா\nயெஸ். எங்கெல்லாம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் (for example, 5% vote difference) பிஜேபி தோற்க இருக்கும் இடங்களில் EVM booster ஓட்டின் மூலம் வெற்றிபெறும்.\nஒரு உதாரணத்திற்கு, இதனால் ரிசல்ட் எப்படி மாறும் என்றால் பிஜேபி 10000 ஓட்டில் தோற்க வேண்டிய இடத்தில் 5000ல் தோற்கும்.. 2000 வோட்டு வித்தியாசத்தில் பிஜேபி தோற்க வேண்டிய இடத்தில் 3000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வெறும். 5000 ஓட்டில் வெற்றி பெற வேண்டிய இடத்தில 10000 ஓட்டில் வெற்றி பெரும்.\n2. எவ்வளவு நாளாக இது நடந்து கொண்டு இருக்க வாய்ப்பு இருக்கிறது\nஎன்னோட தனிப்பட்ட கருத்துப்படி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலே இது நடந்து கொண்டு இருக்கலாம்.\n3. பீகார், பஞ்சாப் மற்றும் இடைத்தேர்தல் அனைத்திலும் பிஜேபி தோல்வி கண்டதே\nகேள்வி ஒன்றுக்கான பதில் தான். அங்கெல்லாம் இந்த சாப்ட்வேர் கோல்மால் இருந்து தான் இருக்க வேண்டும். ஆனால் பிஜேபியால் 40% ஓட்டு கூட வாங்கி இருக்க முடியாது. உண்மையில் அங்கு அவர்கள் இதை விட மிகவும் மோசமாக தோற்று இருக்க வேண்டும்.\n4. குஜராத்தில் இந்த கோல்மால் நடந்து இருக்குமா\nகண்டிப்பாக. வாக்குகள் என்னும் போது, உண்மையாக கிடைத்த ஓட்டுக்கு மேல் 4-5% வாக்குகள் பிஜேபிக்கும். உண்மையாக கிடைத்த வாக்குக்கு கீழ் 4-5% காங்ரஸ்க்கு control unit காட்டும். So congress has to get at least 50% real vote to form the government. At the same time, BJP can form the government with just 40% real vote share.\n5. அப்படின்னா மோடி எதற்கு இப்படி அழுது, கோமாளித்தனம் செய்து வோட்டு கேக்க வேண்டும்\nபிஜேபி அந்த குறைந்தபட்ச (35% or 40%) ஓட்டை வாங்கிதான் ஆக வேண்டும். அதற்க்கு மேல் 2% or 5% or 10% EVM சாப்ட்வேர் மூலம் கிடைக்கும். மொத்தமாக ஓட்டு எல்லாம் பிஜேபிக்கு போகிற மாதிரி செய்தால் மாட்டிக்கொள்ள மாட்டார்களா என்ன\n6. EVM டெஸ்ட் செய்யப்பட்ட பிறகு தான தேர்தலுக்கு பயன் படுத்துவார்கள்\nயெஸ். எல்லா கட்சியினர் முன்னாலும் இது சோதனைக்கு உட்படும். ஆனால் யாரும் 1000 ஓட்டு போட்டோ or சாப்ட்வேர் டெஸ்டிங் மாதிரி வித்தியாச வித்தியாசமாகவோ சோதனை செய்வது இல்லை. EVM booser vote can add only on the day of counting. எண்ணிக்கையில் அதிகம் காட்டுவது தேர்தல் ரிசல்ட் அன்று மட்டும் தான் நடக்க வேண்டும் என்று மென்பொருள் எழுதுவது 5 நிமிட வேலை. ஒட்டுமொத்த இந்த கிரிமினல் வேலையை செய்ய ஒரு 2 வருஷம் C or Micro controller அனுபவம் உள்ள சாப்ட்வேர் என்ஜினீயர் போதும்.\n7. எக்ஸிட் போல் ரிசல்ட் எல்லாம் மோடிக்கு சாதகமாக வருகிறதே\nமோடி & அமித்ஷாக்கு இதெல்லாம் ஒரு மேட்டர்ரே இல்லை. பெரிய பெரிய international எஜென்சி கிட்டவே இவர்களால் காசு கொடுத்து மோடி பற்றிய +ve ரிப்போர்ட், நம்ம எகானமி பத்திய ரிப்போர்ட் மாத்த முடியுதுன்னா.. இதெல்லாம் சப்ப மேட்டர். மேலும் இப்போது அனைத்து தேசிய ஊடகங்களும் அவர்களின் கையில் தான்.\n8. இதைப் பற்றிய விழிப்புணர்வு வரவில்லையே\nஇப்போது தான் விழிப்புணர்வு வர ஆரம்பிச்சு இருக்கு.. 1. குஜராத் ஹைகோர்ட்டில் ஒரு மனு போன வாரம்.. counting machine ஓட்டை VVPATயுடன் verify பண்ண. எலெக்க்ஷன் கமிஷின் உடனடியாக மறுத்து விட்டது. 2. Congress filed a similar case in சுப்ரீம் கோர்ட். சுப்ரீம் கோர்ட் அதை உடனடியாக கேன்சல் செய்து விட்டது.\nகமென்டில் நான் கொடுத்த லிங்க் போய் பார்க்கவும். கேள்விகள் இருந்தால் கமெண்ட்டில் போடவும்.\nஇந்த நாடு ஒரு மிக மோசமான சூழலை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. 😢 😢 😢\n4/7/2019 10:39:15 AM குழந்தைகளுக்கு ன் வேலையை தானே செய்யக் கற்றுக் கொடுங்கள். peer\n அம்மா 10 இட்லி வாங்கி வர சொன்னாங்க peer\n11/26/2018 5:55:42 AM CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n11/26/2018 5:54:21 AM CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n11/26/2018 5:53:24 AM CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n11/17/2018 10:09:13 AM நவீன கல்வியின் சிற்பி மவுலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களை நினைவு கூர்வோம்\n11/17/2018 10:08:47 AM மருதநாயகம்... மூன்று முறை தூக்கிலிட்டு வெட்டிக் கொல்லப்பட்ட வரலாற்று நாயகன் peer\n10/13/2018 5:01:09 AM சமூகப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு...... peer\n5/15/2018 12:38:27 PM +2 விற்க்கு பிறகு என்ன படிக்கலாம் கல்லூரிகளை எப்படி தேர்வு செய்வது கல்லூரிகளை எப்படி தேர்வு செய்வது \n3/1/2018 5:57:36 AM காவல்துறை நண்பனாபகைவனா \n3/1/2018 5:56:35 AM இது எம்மீதான இன்னொரு இனப்படுகொலை: ஜெப்னா பேக்கரி peer\n3/1/2018 1:57:02 AM ஷாமின் நிகழ்வுகள் - இஸ்லாத்தின் தெளிவான முன்னறிவிப்புக்கள் peer\n2/28/2018 1:35:56 PM இரண்டா��து சிலுவை யுத்தம் peer\n2/28/2018 12:10:51 PM சிரியாவில் நடப்பது என்ன\n2/26/2018 4:53:07 AM சிரியா ஒர் வரலாற்றுப் பார்வை peer\n2/17/2018 2:03:42 AM இது பெரியாரின் மண் தான். peer\n2/5/2018 11:37:26 AM குழந்தையை புகைப்படம் எடுக்காதீர் peer\n2/5/2018 11:33:27 AM ஹஷீம் அம்லா\" என்னும் சகாப்தம் peer\n2/5/2018 11:31:51 AM பிரபல்யமான கால்பந்தாட்டவீரர் இமானுவல் அட்பயோர் - இஸ்லாத்தை தழுவியதற்கான 13 காரணங்கள் peer\n2/5/2018 11:29:28 AM அனாதையாகஇறந்தவர்களைசகலமரியாதையுடன்அடக்கம்செய்யும்கோவைஇளைஞர்கள்... peer\n\" -- விளக்க கட்டுரை தொகுப்பு.. Hajas\n1/29/2018 3:08:22 AM மனநோய்_வியாபாரம் - டிஸ்கால்கூலியா. Hajas\n1/19/2018 2:54:46 AM துச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்\n1/19/2018 2:44:22 AM தமிழில் பேசி , எழுதும் கடைசித் தலைமுறையா நாம் peer\n1/19/2018 2:43:29 AM யூத தேசியத் தீர்மானம் வரலாற்றுப் பார்வை:- 3 peer\n1/19/2018 2:42:50 AM யூத தேசியத் தீர்மானம் வரலாற்றுப் பார்வை:- 2 peer\n1/19/2018 2:38:36 AM சுப்ரீம் கோர்ட்டு நெருக்கடி முற்றுகிறது பாசிச அபாயம் நெருங்குகிறது\n1/19/2018 2:14:25 AM தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர் peer\n1/19/2018 2:12:03 AM யூத தேசியத்தின் வரலாற்று ஆதாரம் - 01 peer\n12/31/2017 8:54:34 AM மனிதர்கள் சமுகத்தின் கடனாளிகள் Hajas\n12/7/2017 11:07:52 PM தமிழகம் - முஸ்லிம்_மன்னர்கள்_ஹந்து_மக்களுக்கு_தானமாக_ அளித்த_சொத்துக்கள்.. peer\n12/7/2017 10:38:06 PM பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் பெற்றோர்களே உஷார்... (Cool Lip) peer\n12/7/2017 10:33:27 PM டிசம்பர் 6 துக்கநாள் அல்ல; எழுச்சியின் குறியீடு peer\n11/17/2017 5:40:24 AM சாகர்மாலா திட்டத்தின் முழுமையான உண்மை பின்னணி:- Hajas\n10/31/2017 1:49:35 PM அந்தக் குடும்பத்தை எழுப்பாதீங்க... அவங்க தூங்கட்டும் - கான்ஸ்டபிள் சரண்யாவின் கனிவு peer\n9/8/2017 1:59:12 AM “எங்களைப் படிக்க விடுங்கடா” - டாக்டர் அனிதா MBBS Hajas\n8/23/2017 12:56:01 AM முகலாயர்களின் மீது ஏன் இன்றைய ஆட்சியாளர்களுக்கு இத்தனை வெறி \n8/4/2017 1:10:13 PM குமரிக்கண்டம்_உண்மையா\n8/3/2017 10:38:17 PM இந்த நாட்டில்தான் நடக்கிறது\n8/1/2017 4:14:24 AM நீரின்றி அமையாது நிறைவான ஏர்வாடி Hajas\n7/30/2017 2:09:33 PM குமரிக்கண்டம்_உண்மையா\n7/28/2017 1:48:37 AM ராஜிவ் காந்தி - இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் Hajas\n7/27/2017 7:01:57 AM குமரிக்கண்டம்_உண்மையா\n7/24/2017 11:25:14 AM குமரிக்கண்டம்_உண்மையா\n7/22/2017 9:09:02 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 11 பயண முடிவு Hajas\n7/22/2017 8:41:58 AM குமரிக்கண்டம்_உண்மையா\n7/22/2017 6:14:38 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 10 முதல் நகரம் Hajas\n7/20/2017 4:12:28 AM தமிழனின் கலைக்களஞ்சியம் - தஞ்சைக் கோபுரம் Hajas\n7/20/2017 2:44:01 AM குமரிக்கண்டம் உண்மையா - முன் சுருக்கம் Hajas\n7/19/2017 4:11:50 AM பூமிய��ன் (அ)பூர்வ கதை - பாகம் : 9 ஐஸ் ஏஜ் விளையாட்டு Hajas\n7/10/2017 9:45:32 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 8 புல்வெளியும் பரிணாமமும் Hajas\n7/10/2017 7:58:37 AM தலைமை பண்பு என்பது - ஒரு தலைவனின் நோக்கம் Hajas\n7/9/2017 2:11:07 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 7 - பூமியின் திகில் நாட்கள் Hajas\n7/2/2017 5:19:16 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 6 நீரில் இருந்து நிலத்திற்க்கு Hajas\n7/1/2017 9:00:53 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 5 : முதல் உயிர் Hajas\n6/28/2017 9:41:34 PM உலகம் முழுவதும் ஒரே மாதிரி - இஸ்லாமிய தீவிரவாதம் peer\n6/28/2017 9:20:23 PM கஜினி முகம்மதும் பார்ப்பனர்களும் peer\n6/15/2017 4:19:48 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 4 ( நீரின்றி அமையாது உலகு) Hajas\n6/11/2017 4:39:02 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 3 (நிலா நிலா ஓடி வா..) Hajas\n6/11/2017 4:16:06 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 2 (ஆரம்பத்தின் ஆரம்பம்) Hajas\n6/11/2017 8:15:25 AM அது உத்தமர்களின் காலம். peer\n5/30/2017 2:21:21 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 1 (பின்னோக்கி ஒரு பார்வை) Hajas\n5/29/2017 4:57:53 AM அட்டர்னி ஜெனரல் தெரிந்துதான் பேசுகிறாரா\n5/29/2017 4:50:14 AM என் உணவு என் உரிமை - எழுத்தாளர் பாமரன் peer\n5/25/2017 5:55:51 AM மரணத்தின் பிடியில் ஊமைக்குளம்\n பல லட்சம் மக்கள் கொலைகளா \n5/23/2017 1:33:37 PM நீட் தேர்வுக்கு பின் உள்ள சர்வதேச அரசியல் தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர் peer\n5/23/2017 1:26:28 PM நீட் தேர்வு எனும் உளவியல் தாக்குதல் peer\n5/23/2017 1:23:51 PM விடை தெரியாத கேள்விகள், மூடி மறைக்கும் ஊடகங்கள், நெஞ்சம் பதறும் தகவல்கள்.....\n5/23/2017 1:22:50 PM ‘கரையேறாத அகதிகள்’-அபூஷேக் முஹம்மத் - இந்நூல் குறித்து..... peer\n5/20/2017 5:12:22 AM தண்ணீருக்கு அசாத்திய ஞாபகத்திறன் உள்ளது. Hajas\n5/14/2017 1:37:56 PM இந்து மதத்திற்கும் இந்துத்தூவாவிற்கும் என்ன வித்தியாசம்\n5/14/2017 1:33:34 PM இந்தி மொழி பற்றி காயிதே மில்லத் அவர்கள், peer\n5/14/2017 1:29:13 PM நெட்டை நெடு மரமென நின்று தொலைப்போமோ\n5/14/2017 1:22:29 PM இன்றைய திருமணச்சூழலை விளக்கும் பதிவு அவசியம் படிக்கவும் peer\n4/17/2017 1:20:47 PM 15 ஆண்டுகளாக தொடரும் சேவை: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை peer\n4/5/2017 2:54:11 AM 💥#நாங்கள்_ஏன்_இந்தியை #எதிர்க்கிறோம்..😏 Hajas\n3/1/2017 1:06:57 PM நெடுவாசலிலிருந்து தொடங்கும் நெடுங்காலச் சதி peer\n3/1/2017 1:05:56 PM ஒரு நீதிபதியின் கதி…\n3/1/2017 12:58:52 PM கரி படியும் நிலம் - இது நாகூரின் பிரச்னையல்ல... நம் மண்ணின் பிரச்னை peer\n1/21/2017 2:37:11 AM மெரினாவில் திரண்ட இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n1/20/2017 12:36:02 AM ஏறு தழுவுதல் - அறிய வேண்டிய விசயங்கள் peer\n1/19/2017 11:06:31 PM உலகை ஆண்ட ஆதி தமிழர்களின் ���ரலாறு..\n1/14/2017 2:54:15 AM விவசாயி - தன் வாழ்வை சுருக்கி உலகம் உய்ய உழைப்பவன்.. peer\n1/14/2017 2:52:38 AM அறேபிய -இலங்கைத் தொடர்புகள் peer\n1/14/2017 2:52:10 AM எழுதுவோம் வாருங்கள்: முன்னுரை, முகவுரை peer\n1/14/2017 2:30:41 AM நல்ல கட்டுரை எழுதுவதன் சில நடைமுறை விதிகள் இவை. peer\n12/28/2016 12:55:28 AM கவனிக்கப்படாத அலெப்போ சாவுகள்\n12/3/2016 1:08:01 AM அறிஞர் பகர்ந்தார் ... அரசர் அழுதார் peer\n11/27/2016 11:48:30 AM பக்கீர்மார்களைப் பற்றி peer\n11/19/2016 1:01:54 AM நாட்டு மக்கள் இந்த சட்டத்தை ஏற்றுக் கொண்டார்களா அல்லது காறி உமிழ்ந்து வருகிறார்களா\n11/19/2016 12:46:52 AM செல்லாத ரூபாய் நோட்டுகளும் சோஷியல் மீடியாவும் - 1 peer\n11/19/2016 12:32:17 AM மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மீதான தடை - உண்மை என்ன\n11/19/2016 12:30:35 AM ஆப்பரேஷன் லாலிபாப் - சிறுகதை. (செல்லாத பணம்) peer\n11/19/2016 12:29:17 AM பணத்தை செல்லாது என அறிவித்து தோல்வி அடைந்த நாடுகள்\n11/5/2016 11:59:18 AM நம்புங்கள் இது மதசார்பற்ற நாடு peer\n11/5/2016 11:16:27 AM முதலில் இந்துக்களுக்கு பொது சிவில் சட்டம் கொண்டுவாருங்கள்\n11/5/2016 10:59:50 AM விடுதலைப் பாட்டு… இது விடியல் பாட்டு -யார் இந்த கோவன்\n11/4/2016 12:51:33 AM இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு: peer\n11/4/2016 12:37:29 AM தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்: peer\n10/29/2016 7:55:48 AM பெண்களுக்கு எதிரான காவி பயங்கரவாதம் – ஆதாரங்கள் \n10/29/2016 7:38:20 AM பொதுச் சிவில் சட்டமா அல்லது திட்டமா\n10/29/2016 6:54:58 AM மாட்டுச் சாணம் கோஹினூர் வைரத்தைவிட மதிப்பு மிக்கது peer\n10/29/2016 1:42:05 AM நேதாஜியின் தளபதி MKM தியாகி அமீர் ஹம்சா.. peer\n10/11/2016 12:13:08 PM உள்ளாட்சி 9: இலவச வை-ஃபை கிராமம்- சோலார் தொழில்நுட்பம், பாதாளச்சாக்கடை... அசத்தும peer\n10/11/2016 11:59:44 AM உள்ளாட்சி 8: இருளரும் குறவரும் ஆதி திராவிடரும்- சமத்துவம் உலாவும் இடம் இதுவே\n10/11/2016 11:42:06 AM உள்ளாட்சி 7: ஒற்றை மனுஷி... ஒன்பது குளங்கள்... சாதித்த தலைவி peer\n10/11/2016 11:15:32 AM உள்ளாட்சி 6: நம் தேசத்தின் முன்சக்கரங்களை அறிவீர்களா\n10/9/2016 2:35:15 PM உள்ளாட்சி 5: உங்கள் ஒரு ரூபாயில் 86 பைசா எங்கே\n10/9/2016 2:17:42 PM உள்ளாட்சி 4: எதேச்சதிகாரங்களை வென்ற எளிய கிராம சபைகள்\n10/7/2016 10:56:07 PM உள்ளாட்சி 3: இந்திய ஜனநாயக அமைப்பில் நீங்கள் யார்\n10/7/2016 10:53:03 PM உள்ளாட்சி 2: இன்னும் ஒழியவில்லை அடிமை வியாபாரம்\n10/7/2016 10:49:07 PM உள்ளாட்சி 1: உங்கள் உள்ளங்களின் ஆட்சி peer\n9/29/2016 7:13:16 AM வேர்கடலை கொழுப்பு அல்ல ... ஒரு மூலிகை…\n9/25/2016 3:09:39 PM ஜியோ வேண்டாம்; பி.எஸ்.என்.எல். போதும்... peer\n9/25/2016 3:08:41 PM நீங்கள் உங்கள் சம்பளத்தை வங்கி ஏடிஎம் மூலம் பெறுகிறீர்களா\n9/25/2016 3:06:42 PM இஸ்லாமி���ர்களின் மிகப்பெரிய பண்டிகையும் பண்பாடும் - பழ.மாணிக்கம். peer\n - தண்ணீர் விலைபொருள் ஆன வரலாறு...\n9/24/2016 1:19:51 AM ஊனம் உள்ளத்தில் இல்லாமல் இருந்தால் வானம் கூட வசப்படும். peer\n9/24/2016 1:05:45 AM லஞ்சம்: கண்கெட்ட பின் சூர்ய நமஸ்காரம் peer\n9/16/2016 9:00:04 AM பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 06 Hajas\n9/6/2016 12:09:24 PM ஐ.டி ஊழியர்கள் முதல் ஆட்டோக்காரர் வரை பசியாற்றும் தட்டுக் கடைகள் - நெல்லை ஏர்வாடி சலீம் peer\n8/31/2016 1:31:44 PM மீன் வாங்கப் போறீங்களா \n8/31/2016 1:09:41 PM நாம நம்மள மாத்திக்கணும்...\n8/19/2016 1:39:29 AM ஏர்வாடி முஸ்லிம்களின் கலாச்சார மரபுகள் -02 peer\n8/19/2016 1:37:50 AM ஏர்வாடி முஸ்லிம்களின்: கலாச்சார மரபுகள் : 01 peer\n8/19/2016 1:33:30 AM ஏர்வாடி பத்தாஸ் அப்பா - வீரம் சொறிந்த வரலாற்றின் மாவீரர்\n8/19/2016 1:20:35 AM மாவீரன் கான்சாகிப் மருதநாயகம்.: தமிழனின் வீரத்தை வெள்ளையருக்கு செவிட்டில் அறைந்து சொன்னவன். peer\n6/24/2016 3:28:27 AM ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி peer\n5/13/2016 2:36:14 AM ஆட்சியை நாம் தேடவேண்டுமா அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா\n5/4/2016 10:05:24 PM சில முக்கிய பயனுள்ள இனையதளங்கள் nsjohnson\n5/4/2016 10:04:54 PM சில முக்கிய பயனுள்ள இனையதளங்கள் nsjohnson\n4/30/2016 1:58:38 AM வேர்கடலை கொழுப்பு அல்ல … ஒரு மூலிகை…\n4/30/2016 1:57:56 AM இது சாப்பாட்டு தத்துவம்….\n4/30/2016 1:56:29 AM மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு குடம்\n4/30/2016 1:46:46 AM க‌டலுக்கு நடுவே ஒரு விமான நிலையம்\n4/30/2016 1:44:30 AM ஃபோனுக்கு பச்சரிசி அரிசி வைத்தியம் nsjohnson\n4/30/2016 1:42:58 AM தில்லானா மோகனாம்பாள் – உருவான கதை\n4/13/2016 5:51:27 AM மருந்து கம்பெனிகளுக்கும் டாக்டருக்கும் என்ன உறவு\n2/20/2016 2:38:25 PM நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்\n1/16/2016 1:15:12 AM காயிதே மில்லத் ஒரு மதவெறியர் - எச்.ராஜா \n1/16/2016 1:05:25 AM திருடர் குல திலகங்களுக்கு நன்றி \n1/16/2016 12:41:36 AM ...அதனால்தான் இன்று பொங்கல் மனிதனுக்கு, நாளை மாட்டுக்கு மாட்டு பொங்கல் peer\n1/13/2016 3:30:55 AM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 5 Hajas\n1/12/2016 2:19:32 AM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 4 Hajas\n1/10/2016 12:06:50 PM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 3 Hajas\n1/9/2016 7:53:30 AM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 1 Hajas\n1/9/2016 7:52:23 AM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 2 Hajas\n12/31/2015 1:07:30 AM யார் இந்த சங் பரிவார் அமைப்புகள்\n12/28/2015 12:06:05 AM அப்துல் கலாம் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம். peer\n8/29/2015 4:47:25 AM ரகசிய கேமராவை எப்படித் தெரிந்துகொள்வது\n8/26/2015 12:42:06 AM \"லெப்பைவளவு ஜும்ஆ பள்ளிவாசல்\" - வரலாற்றுக் குறிப்பு Hajas\n8/22/2015 10:43:33 AM உலக அதிசயங்கள் எது\n8/16/2015 1:43:34 AM கடந்த 30 ஆண்டுகள் - மிரட்சி தரக்கூடிய மாற்றங்கள் Hajas\n8/4/2015 12:26:27 PM ப்ளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் பயன்படுத்துவதால் சிறுவயதில் பூப்படையும் பெண் குழந்தைகள்..\n7/29/2015 8:27:19 AM ஏ. பி. ஜே. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு கட்டுரை peer\n7/11/2015 6:21:10 AM பி.எச்.அப்துல் ஹமீதின் சிறப்புப் பேட்டி nsjohnson\n7/10/2015 12:58:57 PM இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’\n6/26/2015 3:07:55 AM முளையிலேயே கிள்ளவேண்டிய பிடிவாதம்\n6/26/2015 3:06:06 AM வாழ்க்கை வாழ்வதற்கே \n6/26/2015 2:57:49 AM நாட்டின் தலைவன் என்பவன், அந்நாட்டு மக்களின் ஊழியன் peer\n6/24/2015 3:53:05 AM LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா \n6/24/2015 3:37:00 AM உலக பழமை வாய்ந்த கல்லணை அணை Hajas\n5/13/2015 10:21:48 AM விடுதலைப் போரில் முஸ்லிம்கள் - ஜவேரி சகோதரர்கள் Hajas\n3/7/2015 2:19:13 AM நமக்கு உரியவற்றிலிருந்து ஒரு சிறு உதவியை தகுதியுடைய எளியோருக்கு வழங்காவிட்டால்.... peer\n3/7/2015 2:15:04 AM இந்த வலையில் சிக்கிடாதீங்க\n1/1/2015 6:55:21 AM மறைந்து வரும், ரைஸ் மில்கள்\n12/22/2014 2:38:27 AM மறுமலர்ச்சி பெறும், ஏர்வாடி கால்பந்து\n12/22/2014 2:28:15 AM ஏர்வாடி பேரூராட்சி மன்ற தலைவர் ., எம் . ஏ . ஆசாத் அவர்கள் பற்றி சில வரிக peer\n12/19/2014 1:53:58 AM தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கின்றது... peer\n12/19/2014 1:24:58 AM அரிய புகைப்படம் திருநெல்வேலி தாமிரபரணி சுலோச்சன முதலியார் பாலம் .. peer\n12/19/2014 1:17:25 AM வரலாறு: திருப்பூர் பனியன் தொழில் peer\n12/19/2014 1:12:51 AM மனித உரிமைகள் தினம்: டிசம்பர் 10: அடிப்படை உரிமைகளை பற்றி தெரிந்து கொள்வோம் peer\n12/18/2014 9:29:07 AM சமையல் அறையும் வங்கி கணக்கும். peer\n12/10/2014 1:17:39 AM ஸ்பைஸ் ஜெட் – மல்லையா வழியில் மாறன் சகோதரர்கள் Hajas\n12/8/2014 8:27:08 AM வரலாற்றில் பாப்ரி மஸ்ஜித் Hajas\n12/2/2014 10:20:31 PM வீடு தேடி வரும் வில்லங்கம்... பெண்களே உஷார்... உஷார்\n11/29/2014 6:15:27 AM கிளிங்கர்கள் - இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\n11/21/2014 2:35:30 PM வாழவைத்தவன் வாழ்விழந்து கொண்டிருக்கிறான்\n11/14/2014 8:59:43 PM இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள குறிப்புகள் nsjohnson\n சென்னை தமிழ் இல்லையாம், மெட்ராஸ் தமிழாம். Hajas\n6/14/2014 7:22:45 AM பார்ப்பனியத்தால் மறைக்க படும் உண்மைகள்...... Hajas\n6/8/2014 2:38:32 AM உழைப்பால் உயர்ந்த மனிதர்- மன்னான் சேட் Hajas\n4/25/2014 12:20:46 AM அசீமானந்தாவும் நரேந்திர மோடியும்\n4/25/2014 12:05:18 AM 2014 தேர்தல்: ஹிந்துத்துவாவுக்குச் சாவு மணி\n3/21/2014 11:52:56 PM கற்பனைகளும் இஸ்லாமும் Hajas\n3/7/2014 6:18:54 AM பெற்றோர்களுக்கு சில அறிவுரைகள். Hajas\n2/13/2014 1:28:16 AM பழைய நகை அடகு வியாபாரிகள் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Hajas\n2/11/2014 5:03:09 AM பட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா\n2/6/2014 11:24:57 PM முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம் peer\n2/6/2014 9:03:30 AM பி.ஜே.பியின் விபரீதமான காவிமயம்\n1/27/2014 2:47:20 AM முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் உயில். Hajas\n1/20/2014 11:06:59 AM நமதூர் ஏர்வாடி ரெம்பத்தான் மாறி போச்சி Hajas\n1/10/2014 10:51:06 PM ஹாஜிக்கா - கத்தர்வாசிகளின் உதவிக்கரம் peer\n12/26/2013 9:11:42 PM இனிப்பான தேனின்(Honey) கசப்பான உண்மை\n12/26/2013 9:10:17 PM உடலு‌க்கு உக‌ந்த தண்ணீர் சிகிச்சை\n12/22/2013 10:00:26 PM ஹிந்து - குறித்து இஸ்லாம்\n12/22/2013 9:06:44 PM சங்கரராமனும் சங்கர மடமும்... ஒரு ப்ளாஷ்பேக்\n12/22/2013 9:04:44 PM 27 ரூபாய் இருந்தால் ஒரு குடும்பம் திருப்தியாகச் சாப்பிடலாம் \n11/24/2013 2:48:50 AM ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது. peer\n11/20/2013 11:41:02 PM சூப்பர் ஸ்டார்களும் வாய் சவடால் பேர்வழிகளும்..\n10/9/2013 6:12:20 AM விடுதலைப் போரில் இஸ்லாமிய பெண்கள் Hajas\n9/24/2013 9:43:08 AM ஆசையிலிருந்து விடுபடுங்கள் nsjohnson\n9/24/2013 9:42:02 AM சூழ்நிலைகளால் பாதிப்பில்லை nsjohnson\n9/21/2013 4:55:11 AM அதிர்ச்சி ரிப்போர்ட்\n9/21/2013 4:45:43 AM இதயத்தை கவனமா பாத்துக்கங்க\n9/17/2013 4:21:59 AM சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 2) Hajas\n9/17/2013 4:16:25 AM சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 1) Hajas\n9/10/2013 1:11:25 AM தலை நிமிரும் தாமிரபரணி - நெல்லை காவல் துறை peer\n9/10/2013 12:51:07 AM அனுபவ பட்டவன் சொல்றேன் கேட்டுக்குங்க\n9/9/2013 8:05:23 AM பூசணிக்காயில் எத்தனை விதை (உடைக்காமலே) என்று கூற முடியுமா\n6/18/2013 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்\n5/25/2013 திருநெல்வேலி தமிழ் peer\n5/3/2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n4/21/2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n4/8/2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n3/19/2013 நம் தேசிய கொடியை வடிவமைத்த பெண்\n3/19/2013 என்னோட குழந்தைகளுக்கு நான் ஏன் நூடுல்ஸ் தரமாட்டேன் தெரியுமா\n3/7/2013 ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...\n2/28/2013 பெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள்: peer\n2/28/2013 ரேஷன் கடை - இனி அப்படி ஏமாற்ற முடியாது peer\n2/26/2013 தள்ளாத வயதில் தடுமாறும் முதியவர்கள்… தலைக்கு ஊற்றி கொலை peer\n2/25/2013 உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு peer\n1/31/2013 கோடுகளில் ஒரு தத்துவம் \n1/26/2013 புவி நிர்வாணம் peer\n1/21/2013 மதுவை ஒழிப்போம்-மாதுவை காப்போம்\n1/17/2013 மோசடி எஸ்.எம்.எஸ். உஷார் \n1/17/2013 நரிகளை வேட்டையாடும் ஹனி டிராப்பர்ஸ்\n1/17/2013 திருநெல்வேலி அல்��ா வரலாறு..\n11/13/2012 தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..\n11/6/2012 மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில்....(வீடியோ) peer\n11/1/2012 பொறாமைத் தீ(யது) அணைப்போம்....இறைவனை என்றும் நினைப்போம் peer\n11/1/2012 புயல் எச்சரிக்கைகளின் அர்த்தம் peer\n9/16/2012 நீங்கள் கைதானால், போலீஸ் காவலிலிருந்து உடனடியாக விடுதலை பெறுவது எப்படி\n9/15/2012 வீட்டுல கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா\n7/16/2012 பயனுள்ள நான்கு இணைய தளங்கள். - மாணவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் peer\n7/16/2012 நானோ தொழில் நுட்பத்தை பயன்படுத்திய மாவீரன் திப்பு peer\n5/24/2012 ஏர்வாடி முஹாம் பள்ளிவாசல் - சில வரலாற்று தகவல்கள். peer\n5/17/2012 நிஜ வாழ்க்கை தொடங்கும்போது peer\n5/8/2012 லஞ்சத்தில் கொழிக்கும் திருச்சி ஏர்போர்ட் அதிகாரிகள்... ஒரு அனுபவப் பகிர்வு\n5/5/2012 நினைவு கூறுவோம் இந்த மாவீரனை (மே 6: திப்பு சுல்தான் தினம்) peer\n4/30/2012 இந்தியா 100 வருடங்களுக்கு முன்பு (அபூர்வ புகைபடம்) peer\n4/29/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (20) peer\n4/24/2012 புளியங்கா..... புளிய மரம்.... peer\n4/9/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (19) peer\n3/29/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (18) peer\n3/29/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (17) peer\n3/29/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (16) peer\n3/18/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (15) peer\n3/15/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (14) peer\n3/11/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (13) peer\n3/11/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (12) peer\n3/11/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (11) peer\n3/8/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (10) peer\n3/8/2012 உலகம் எவ்வாறு உருவாகியது: திருக்குர்ஆன். peer\n3/7/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (9) peer\n3/7/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (8) peer\n3/7/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (7) peer\n3/4/2012 உலக அழிவும் இஸ்லாமும்: உலக அழிவு பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது\n3/4/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (6) peer\n3/3/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (5) peer\n3/3/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (4) peer\n2/28/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (3) peer\n2/28/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (2) peer\n2/25/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (1) peer\n1/25/2012 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம் peer\n11/28/2011 சனியனைப் பிடிச்சு பனியனுக்குள்ள போட்டா...\n11/22/2011 மின்சார மீன்கள் Hajas\n10/27/2011 இன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள்: Hajas\n10/27/2011 எச்ச��ிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி peer\n6/23/2010 வெளிநாட்டு வாழ்க்கை : இஷ்டமா, கஷ்டமா\n6/23/2010 வெளிநாடு வாழ்க்கையில் sisulthan\n உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்\n12/8/2009 விண்ணை முட்டும் உயரத்திற்கு கூடு கட்டும் கண் பார்வையற்ற கறையான்கள் sohailmamooty\n12/7/2009 பூமியில் மட்டும்தான் மனிதன் வாழ முடியும் sohailmamooty\n11/26/2009 சகோதரர் அஹமது தீதாத் பற்றி sohailmamooty\n11/26/2009 ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) - மௌலவி எம். ஷம்சுல்லுஹா sohailmamooty\n11/25/2009 திருக்குர்ஆண் கூறும் பெருவெடிப்புக் கொள்கை (big bang theory) sohailmamooty\n11/25/2009 விண்வெளிப் பயணம் சாத்தியமே.குரானின் முன் அறிவிப்பு sohailmamooty\n10/28/2009 ஏர்வாடி வீர விளையாட்டுகள் sisulthan\n10/27/2009 நவீன கல்வியின் சிற்பி sohailmamooty\n10/26/2009 தயவு செய்து தினமலரில் வரும் கதைகளை பதிக்காதீர், படிக்காதீர். sisulthan\n10/21/2009 அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள் sohailmamooty\n10/18/2009 ஒபாமா பதவியேற்ற 11 நாட்களில் sisulthan\n10/2/2009 அவமான அடிமைச் சின்னம் கிரிக்கெட் jaks\n10/2/2009 புவி ஈர்ப்பு சக்தியும் புனிதக் குர்ஆனும் sohailmamooty\n10/2/2009 இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றய அறிவியல் கண்டுபிடிப்புகள் sohailmamooty\n10/2/2009 இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்\n9/25/2009 நான் ஏன் செருப்பை வீசியெறிந்தேன் - ஜார்ஜ் புஷ்ஷின் மீது - முன்தாஜர் அல் ஜெய்தி, ganik70\n9/13/2009 இஸ்லாமியர்களுக்கான தேடியந்திரம் ganik70\n8/12/2009 இயந்திரங்கள் வழங்கிய சுதந்திரம் \n8/12/2009 மனக்குமுறலை எழுதியவன் பேசுகிறேன் \n8/11/2009 இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ganik70\n8/2/2009 ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல் \n7/12/2009 எண்ணங்களின் எழுச்சி peer\n7/12/2009 த‌மிழ‌க‌ அர‌சின் சிறுபான்மையின‌ர் ந‌ல‌த்துறை: க‌ல்வி உத‌வித் தொகை peer\n7/5/2009 மதுரை சாலைகள் ganik70\n7/1/2009 போதையில்லா புதிய விடியல் பிறக்கட்டும் \n5/9/2009 இருட்டு எதிர்காலம் sisulthan\n5/9/2009 நாகூர் ஹனிபா - அவர் ஒரு சரித்திரம் sisulthan\n3/30/2009 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன\n3/25/2009 பணவீக்கம் என்கிற மாயாஜாலம் - Inflation Hajas\n3/17/2009 பாடங்களை பகிர்ந்துக்கொள்ள ஒரு தளம் ganik70\n1/19/2009 நினைவாற்றலே வெற்றிக்கு அடிப்படை sohailmamooty\n1/19/2009 வெற்றிக்கு வித்திடும் 5 மந்திரங்கள் sohailmamooty\n1/6/2009  பெரியார் தந்த புத்தி போதும்\n1/3/2009 அல்ஜ“ரிய சினிமா - பொற்காலம் sohailmamooty\n12/31/2008 கியூபா புரட்சியின் பொன்விழா ஆண்டு பிரமாண்டமாக கொண்டாட அந்நாட்டு அரசு முடிவு sohailmamooty\n11/23/2008 இனி துபை வாழ்வு கடினம்தான் peer\n10/28/2008 பயங்கரவாதிகளின் உண்மைக் கதை\n10/8/2008 வரதட��சணை கொடுமை சட்டத்தின் கொடுமைகள்\n9/1/2008 கல்விக்கடன்: இஸ்லாமிய முறைக்கு மாறுமா வங்கிகள்\n9/1/2008 தேர்வில் வெற்றி பெறும் வழிகள் peer\n7/27/2008 தகவல் பெறுவதற்கான விண்ணப்பிக்கும் முறை என்ன\n7/27/2008 வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு 12 அறிவுரைகள் peer\n7/13/2008 நகைகள் பற்றிய தகவல்கள்..\n6/28/2008 செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு\n6/26/2008 விலங்குகள் எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை jasmin\n6/8/2008 பள்ளி யந்திரம் peer\n4/13/2008 இப்படியும் ஒரு தமிழ் சேவை peer\n8/19/2007 மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் peer\n3/24/2006 சொந்த ஊரைவிட்டு வெளியே sisulthan\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/13706?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%259a%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25ae%25a3%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25ae%25e0%25af%258d-4", "date_download": "2019-04-18T16:19:53Z", "digest": "sha1:VDM22QR35TIAQASCL57AURW3567MGPY2", "length": 12677, "nlines": 100, "source_domain": "www.panippookkal.com", "title": "வாசகர்களுக்கு வணக்கம் ! : பனிப்பூக்கள்", "raw_content": "\nஉங்களனைவரையும் இந்தத் தலையங்கத்தின் மூலம் மறுபடியும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். மூன்று மாதத்திற்கு ஒருமுறை, தப்பாமல் தட்ப வெப்ப நிலை மாறுவது இயற்கையாய் நடக்கும் ஒன்றே. அதேபோல, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பனிப்பூக்களில் எங்களின் தலையங்கங்கள் வெளியிடப்படுவதும் தவறாமல் நிகழ்கிறது. வீட்டின் வெளி முற்றத்தில் அமர்ந்து இயற்கையில் எழிலைப் பார்த்துக் கொண்டிருக்கையில் எழும் எண்ண ஓட்டங்கள் அற்புதமானவை. இயற்கைக்குத்தான் எவ்வளவு திறமை பூமிப் பந்து உருளுவதற்கு ஒப்ப, உலகின் பல பகுதிகளையும் பல்வேறு சீதோஷண நிலையில் வைத்திருக்கும் இயற்கையின் சக்தி அசாத்தியம். இதனை இயற்கை என்று அழைப்பவரும் உண்டு, கடவுளென்று வழிபடுபவரும் உண்டு.\nபகலினில் ஒளிரும் கதிரவனையும், பாங்காய் வீசும் காற்றினையும், காலத்தில் பொழியும் மழையையும், காரிருளில் ஒளிர்ந்திடும் நிலவினையும் இன்னும் பல இயற்கையாய் நடந்திடும் நிகழ்வுகளையும் இறையெனப் போற்றிடுவர் ஆத்திகர்கள். இவற்றை மேலிருந்து ஒருவன் அனுப்பி வைக்கிறான், நடத்தி வைக்கிறான் என்றெல்லாம் நம்புபவரும் உண்டு. இவையெல்லாம் தானே இயங்குகின்றன, இதற்கும் கடவுளுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பவரும் உண்டும். இன்னும் சொல்லப்போனால், அந்த இரண்டாமவர்களைப் பொறுத்தவரை கடவுள் என்ற ஒன்றே இல்லை. இவ்விருவர்களைப் பற்றியல்ல இப்போதைய பிரச்சனை, கடவுளோ இல்லையோ, இந்த இயற்கையின் சீற்றம் மனிதனை இவ்வளவு தொல்லைக்கு உள்ளாக்குவதேன்\nஅமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ் மற்றும் ஃப்ளோரிடா மாகாணங்களில் இரு வேறு விதமான இயற்கைச் சீற்றங்களினால் ஏற்பட்ட பாதிப்புக்களைச் செய்திகளில் பார்த்திருப்பீர்கள். எத்தனை மக்கள் உயிரிழந்தனர் எத்தனை காயங்கள் எத்தனை பேர் தங்கள் சொந்த ஊர் விட்டு வேறு இடங்களுக்குத் தங்களின் சொந்த நாட்டிலேயே அகதிகளைப்போல குடிபெயர நேர்ந்தது இதற்கெல்லாம் காரணந்தான் என்ன பருவநிலை மாற்றங்கள், க்ளோபல் வார்மிங்க் போன்ற விஷயங்களையும் தாண்டி ஏதேனுமொரு தத்துவார்த்தமான காரணங்கள் இருக்கக்கூடுமோ அவை என்னவென்று அறிந்து கொள்ள இன்னும் நமக்கு ஞானம் பிறக்கவில்லையோ\nஇருக்கலாம். அந்த ஞானம் பிறப்பதற்காகக் காத்திருக்கும் வேளையில், நம்மால் செய்ய முடிந்ததுதான் என்ன எல்லோருக்கும் நன்மை செய்ய முயற்சிக்கலாம்; அப்படி நன்மை செய்ய முடியாத பட்சத்தில் தீமையாவது செய்யாமல் இருப்பதில் உறுதியாக இருக்கலாம். நம் போன்ற சாதாராணமானவர்கள் பெரும்பாலும் பிறருக்குச் செயலால் தீமை செய்வதில்லை. ஆனால், சில சந்தர்ப்பங்களில் அறியாமையின் காரணமாக நினைப்பாலும் அல்லவை செய்து விடுகிறோம். பொறாமைப்படுவதால், கோபப்படுவதால், பிறரை எள்ளி நகையாடுவதால், ஏதேனும் அவர் மனம் புண்படும்படிப் பேசிவிடுவதால் எனச் சிறு சிறு விஷயங்களில் நாம் செய்யும் தவறுகளைக் கட்டுப்படுத்தினாலே இயற்கை தன்னிலை விட்டு இறங்கி வந்து நம்மீது பரிவு காட்டுமாம், வள்ளுவப் பெருந்தகை சொல்லியிருக்கிறார்.\nஇது சரியா இல்லையா என்று விவாதம் நடத்துவதை விட்டுவிட்டு, அல்லதைக் களைய முயற்சிக்கலாமே. எப்படி இருந்தாலும் அவை தவிர்க்கப்பட வேண்டியவைதானே\n« ஈரல் பிரட்டல் கறி\nஈஸ்டர் முட்டை வேட்டை 2019 April 16, 2019\nகயமைக்குக் கல்லடி April 7, 2019\n2019 மினசோட்டா மாநிலத் தமிழ்த் தேனீப் போட்டிகள் March 19, 2019\nசொற்சதுக்கம் 8 March 19, 2019\nதிகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள் March 19, 2019\nகுளிர்காலப் பொழுதுபோக்கு விளையாட்டு March 19, 2019\nசெயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் – 2019 March 19, 2019\nசாத்தான்கள் March 19, 2019\nபுல்வாமா – சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி March 4, 2019\nஸ்னோ அள்ளிப் போட வா\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/tag/%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-04-18T17:14:43Z", "digest": "sha1:2DSP6IMQF7CVTF5RZLCTJ3VM7JDOBHUS", "length": 4377, "nlines": 53, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "இஞ்சி - Pasumaiputhinam", "raw_content": "\nசமையல் அறையில் மறைந்திருக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த வழிகள்(Control Insects in Kitchen)\nமனிதன் உயிர் வாழ மிகவும் முக்கியமான ஒன்று உணவு. நாம் உண்ணும்...\nகடுக்காய் லேகியம் (Kadukkai Lekiyam)\nகடுக்காய்க்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு. கடுக்காயை பொடியாகவும் மற்றும் லேகியமாகவும் உண்ணும் பழக்கம் நம் முன்னோர்களிடையே உண்டு. கடுக்காயின்...\nநரை முடியை கருமையாக்க (White hair)\nபொதுவாக நரை முடியை 30-40 வயதிற்கு மேல் தான் சந்திப்போம். ஆனால்...\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (12)\nசமையல் அறையில் மறைந்திருக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த வழிகள்(Control Insects in Kitchen)\nApril 11, 2019, No Comments on சமையல் அறையில் மறைந்திருக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த வழிகள்(Control Insects in Kitchen)\nகோடை காலத்தை சமாளிக்க என்ன செய்யலாம்\nMarch 31, 2019, No Comments on கோடை காலத்தை சமாளிக்க என்ன செய்யலாம்\nகோடைக்காலங்களில் கால்நடைகளுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி(First Aid for Cattle in Summer)\nMarch 11, 2019, No Comments on கோடைக்காலங்களில் கால்நடைகளுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி(First Aid for Cattle in Summer)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/68950/cinema/Bollywood/Meenakshi-Thapa-murder-case:-life-imprisonment-for-Accused.htm", "date_download": "2019-04-18T16:19:32Z", "digest": "sha1:YJ44RVLHQETTU7QIKJP4EOUIUEYKLPEU", "length": 10809, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நடிகை மீனாட்சி தபா கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனை - Meenakshi Thapa murder case: life imprisonment for Accused", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும் | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | மகனை இயக்குகிறாரா விக்ரம் | மகனை இயக்குகிறாரா விக்ரம் | தெலுங்கு சீரியல் நடிகைகள��� விபத்தில் மரணம் | தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி | மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர் | விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ் | ரவுடி பேபி - 40 கோடி சாதனை | என் ஓட்டு வீணாகிவிட்டது : ரமேஷ் கண்ணா ஆதங்கம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nநடிகை மீனாட்சி தபா கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனை\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபல இந்தி நடிகை மற்றும் மாடல் அழகி மீனாட்சி தபா. இவர் கடந்த 2012ம் ஆண்டு அவரது நண்பர்களாலேயே கடத்தி செல்லப்பட்டு அவரது பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டப்பட்டார். பணத்தை கொடுக்காததால் மீனாட்சி தபாவை படுகொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசினர். தவறான சகவாசத்தால் மீனாட்சிக்கு இந்த முடிவு ஏற்பட்டது.\nஇது தொடர்பாக மீனாட்சியின் நண்பர்கள் அமித்குமார், அவரது காதலி பிரீத்தி சுரின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மும்பை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி மீனாட்சியை அலகாபாத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், பின்பு கூலிப்படையை வைத்து அவரை கடத்தி பணம் கேட்டு மிரட்டியதையும் படுகொலை செய்ததையும் ஒப்புக்கொண்டனர். கடந்த 6 வருடமாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஇன்சூரன்ஸ் பணத்துக்காக ஸ்ரீதேவி ... அமிதாப் ஒரு கோழை : விமர்சித்த ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nMilirvan - AKL,நியூ சிலாந்து\n அவர்கள் வெறும் கடத்தல் மற்றும் கொலை மாத்திரம் செய்திருக்க மாட்டார்களே கூலிக்காக கொலை செய்பவர்களுக்கு என்று அதிகபட்ச தண்டனை சட்டம் வந்தால் கூலிகளின் அட்டகாசம் குறையும்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும்\nஇந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு\nம��� 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல்.\nதெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nபுற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: சோனாலி பிந்த்ரே\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ராகவா லாரன்ஸ்\nநடிகை : வேதிகா ,ஓவியா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/187589?ref=category-feed", "date_download": "2019-04-18T16:55:17Z", "digest": "sha1:SYBQPPXNIOLCSVYMNQSZRIHZPOOSWNKC", "length": 7349, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "நடிகை ஸ்ரீதேவியை கவுரவிக்கும் சுவிட்சர்லாந்து அரசு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநடிகை ஸ்ரீதேவியை கவுரவிக்கும் சுவிட்சர்லாந்து அரசு\nமறைந்துபோன நடிகை ஸ்ரீதேவிக்கு சுவிட்சர்லாந்து நாட்டில் சிலை நிறுவ அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.\nஸ்ரீதேவி நடித்து 1989-ல் வெளியான இந்தி படம், ’சாந்தினி’. சுவிட்சர்லாந்தை மையப்படுத்தி இதன் கதை அமைக்கப்பட்டிருந்தது.\nபாடல் காட்சிகளும் பெரும்பாலான வசன காட்சிகளும் அந்நாட்டின் சுற்றுலா தளங்களில் படமாக்கப்பட்டிருந்தன. நாட்டின் சுற்றுலாவுக்கு இந்தப் படம் உதவியதால் அதிகமான எண்ணிக்கையில் இந்தியர்கள் அங்கு வருகிறார்களாம். இதையடுத்து அவருக்கு அங்கு சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மறைந்த ஸ்ரீதேவியை கவுரவிக்கும் விதமாக அங்கு சிலை நிறுவப்பட இருக்கிறது.\nகடந்த பிப்ரவரி மாதம் துபாயில் நடந்த திருமண விழா ஒன்றில் பங்கேற்க குடும்பத்துடன் சென்ற ஸ்ரீதேவி ராஸ் அல் கைமா நகரில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ��ுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/8530", "date_download": "2019-04-18T17:07:29Z", "digest": "sha1:HA6RETCIWEYOYYJLYJRNEIJK5JGTR3GT", "length": 5442, "nlines": 126, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "பரமாத்மாவும் ஜீவாத்மாவும் - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome கேள்வி -பதில்கள் பரமாத்மாவும் ஜீவாத்மாவும்\nPrevious articleஉள்ளே இருக்கும் ஆன்ம ஜோதியைப் பார்க்கலாம்\nபரம்பொருள் அவதார மகிமை – பாகம் 2\nஏவல் – பில்லி – சூனியம் என்பவை உண்டா\nஅடிகளார் ஒரு அவதார புருஷர்\nவான்வெளிப் பகுதியில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\n‘‘ஒளி” தனைக் காட்டிடு மருவூரம்மா\nஆடிப் பூரத்தன்னை உருள் வலம்\nசித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2016/sep/16/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2565529.html", "date_download": "2019-04-18T17:12:44Z", "digest": "sha1:2IQNNFDBQLZ2C6RI2ZLBVQK2OVXHE3GO", "length": 12105, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "நாகை மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nநாகை மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா\nBy DIN | Published on : 16th September 2016 09:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம் பகுதிகளில் அண்ணா பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.\nஅதிமுக: மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன் தலைமையி���், அதிமுகவினர் ஒன்றிணைந்து மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.\nஇதில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவரும், கட்சியின் ஒன்றியச் செயலருமான பா. சந்தோஷ்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வி. பழனிசாமி, நகரச் செயலர் விஜிகே. செந்தில்நாதன், நகர அவைத் தலைவர் எஸ். அலி, நகர முன்னாள் செயலர் என். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nதிமுக: இதேபோல், திமுக சார்பில், கட்சியின் நாகை வடக்கு மாவட்டச் செயலர் நிவேதா. முருகன் தலைமையில் ஒன்றிணைந்த கட்சியினர், கச்சேரி சாலையில் உள்ள திமுக அலுவலகத்திலிருந்து பேரணியாக நடந்து சென்று, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.\nஇதில், கட்சியின் நகரச் செயலர் குண்டாமணி (எ) என். செல்வராஜ், வழக்குரைஞர்கள் சிவதாஸ், எஸ். சங்கரநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nசெம்பனார்கோயில் மேலமுக்கூட்டில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக மற்றும் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nசீர்காழியில் நகர அதிமுக சார்பில், அண்ணா பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.\nசீர்காழி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகர அதிமுக செயலர் அ. பக்கிரிசாமி தலைமை வகித்தார். ஜெ. பேரவை செயலர் ஏ.வி. மணி, மாவட்ட பிரதிநிதி கார்த்தி, தகவல் தொழில்நுட்ப மாவட்ட துணைச் செயலர் பரணிதரன், மலையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nநிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி பங்கேற்று, அண்ணாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை\nஇதில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ஏ.கே. சந்திசேகரன், ஒன்றியச் செயலர் ராஜமாணிக்கம், துணைச் செயலர் ரவிச்சந்திரன், வழக்குரைஞர் தியாகராஜன், கலைவாணன் உள்ளிட்ட பலர்\nஇதேபோல், வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேரூர் கழகச் செயலர் போகர்.சி. ரவி தலைமையில் அண்ணாவின் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டன. மாவட்ட பொருளாளர் வா. செல்லையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nகொள்ளிடத்தில் ஒன்றியச் செயலர் ஜெயராமன் தலைமையில் அண்ணா பிறந்த நாள் விழா நடைபெற்றது.\nவேதாரண்யத்தில் அதிமுக சார்பில், அண்ணாவின் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.\nவேதாரண்யம் மேலவீதியில் வைக்கப்பட்டிருந���த அண்ணாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.\nநகர்மன்றத் தலைவர் மலர்க்கொடி நமசிவாயம், ஒன்றியக்குழுத் தலைவர் சுசீலாதேவி சரவணன், நகரச் செயலர் எழிலரசு, நகர அவைத் தலைவர் பழனிவேல், கிராம அலுவலர் சங்க முன்னாள் வட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், பிரமுகர்கள் பசுபதி, என். மாரியப்பன், நமச்சிவாயம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகர முன்னாள் செயலர் ஜெகநாதன் தலைமை வகித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=482826", "date_download": "2019-04-18T17:21:38Z", "digest": "sha1:GWRQVOJY6KQ7FBM2LGHKB7325ZU4KOJ6", "length": 6953, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "வேலூர் அருகே தொட்டியில் தண்ணீர் குடித்த 40 ஆடுகள் உயிரிழப்பு | 40 sheep lost in the tank near Vellore - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவேலூர் அருகே தொட்டியில் தண்ணீர் குடித்த 40 ஆடுகள் உயிரிழப்பு\nவேலூர்: வாணியம்பாடி அருகே வன விலங்குகளுக்கான தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்த 40 ஆடுகள் உயிரிழந்துள்ளது. விஷம் கலந்த தண்ணீரை குடித்ததால் 40 ஆடுகளும் உயிரிழந்ததாக கிராம மக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.\nவேலூர் 40 ஆடுகள் உயிரிழப்பு\nடெல்லி அணிக்கு 169 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி\nதிருவண்ணாமலையில் கிரிவலத்துக்கு கூடுதல் பெட்டிகள் ��ணைக்காததை கண்டித்து ரயில் மறியல் போராட்டம்\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை 38 மையங்களில் நடைபெறுகிறது\nமதுரையில் தேர்தல் பணிகளுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து அரசு ஊழியர்கள் சாலை மறியல்\nநாடு முழுவதும் இதுவரை ரூ.2632.73 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்: தலைமை தேர்தல் ஆணையம்\nதிருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சித்ரா பவுர்ணமி கிரிவலம்\nவிளாத்திகுளம் அருகே அ.தி.மு.க. வேட்பாளர் காரில் இருந்து ரூ.1.25 கோடி பணம் பறிமுதல்\nமதுரை மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nகூட்டத்தை சமாளிக்க அரக்கோணம் கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது: சாகு\nடெல்லி கேபிடல்ஸ் எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் மாலை 6 மணி வரை 70% வாக்குகள் பதிவு\nதுப்பாக்கிச்சூடு நடந்த கீழ்விஷாரம் தொகுதியில் 8 மணி வரை வாக்குப்பதிவு\nஈரோடு அருகே தனியார் துணிப்பை தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து\nபோடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\nகூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்\nஉலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி\nதைவான் நாட்டில் பேப்பர் மற்றும் மரத்துண்டுகளை கொண்டு வாட்ச், வீடு ஆகியவற்றை உருவாக்கி அசத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3975", "date_download": "2019-04-18T16:23:21Z", "digest": "sha1:IQHBBCP6ZIR4V6M64MJ6NGB6ZHQ2YR3I", "length": 7348, "nlines": 90, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 18, ஏப்ரல் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபாக்., முன்னாள் பிரதமர் நவாஸுக்கு 10 ஆண்டு சிறை\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப். இவர் 1990களில் பிரதமராக இருந்தபோது ஊழல் செய்த பணத்தில் லண்டனில் 4 அடுக்குமாடி குடியிருப்புகளை இவரது குடும்பத்தினர் வாங்கியதாக தேசிய பொறுப்புடைமை ���மைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நவாஸ் ஷெரிப், அவரது மகள் மரியம், மருமகன் கேப்டன் முகமது சப்தார் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nநவாசும், மரியமும் லண்டனில் தங்கியுள்ளனர். அவர்கள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. பாகிஸ்தான் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் இந்த வழக்கில் நவாஸ், மரியம், மருமகன் முகமது சப்தர் ஆகியோருக்கு சிறை தண்டனை விதித்து இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் பொறுப்புடமை அமைப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியது.\nமுன்னதாக 4 முறை இந்த வழக்கில் தீர்ப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டது. நீதிமன்ற கதவுகளை மூடியபடி 100 பக்க தீர்ப்பை நீதிபதி முகமது பஷீர் வாசித்தார். அவரது தீர்ப்பு விவரம்:\nபனாமா பேப்பர்ஸ் குற்றம்சாட்டியதன் பேரில் ஊழல் பணம் மூலம் நவாஸ் குடும்பத்தினர் லண்டனில் சொத்து குவித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஷெரிப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 69 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது. நவாஸ் மகள் மரியத்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.18 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது. நவாஸ் மருமகன் கேப்டன் முகமது சப்தாருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.\nவடகொரியாவில் அடுத்த வாரம் புதின்-கிம் ஜாங் அன் சந்திப்பு\nஅணு ஆயுதம், ஏவுகணை சோதனைகள் மூலம்\nஉலகில் முதல் முறையாக ஆளில்லா ஆயுதப்படகு சீனா வெற்றிகர சோதனை\n8 மாத காலம் வரை செயலற்ற நிலையில்\nமெல்லிய ஓடு கொண்ட அபூர்வ இன பெண் ஆமை இறந்தது\nஇந்த அபூர்வ இனத்தை சேர்ந்த கடைசி 4 ஆமைகளில்\nபாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் குடிமக்களுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை\nஅதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத்திட்டங்களை\nஅமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி\nசூறாவளி காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/60928-actor-radha-ravi-sunspended-from-dmk.html", "date_download": "2019-04-18T16:16:27Z", "digest": "sha1:C6GW6GQRVUKY7LBK7CDGKK67OOYEZCKO", "length": 12793, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நயன்தாராவை விமர்சித்த ராதாரவி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம்! | Actor Radha Ravi sunspended from DMK", "raw_content": "\nமதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்���திவு நிறைவடைந்தது\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு\nதமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nபல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்\nபெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்\nதமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன\nநயன்தாராவை விமர்சித்த ராதாரவி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம்\nநயன்தாராவை ஆபாசமாக விமர்சித்த நடிகர் ராதாரவி, திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.\nநயன்தாரா நடித்துள்ள படம் 'கொலையுதிர் காலம்'. இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். ''நயன்தாரா நல்ல நடி கை. இங்கு பேயாகவும் தெலுங்கில் சீதையாகவும் நடிக்கிறார். இன்று யார் வேண்டுமானாலும் சீதையாக நடிக்கலாம். ஒரு காலத்தில் சீதையாக நடிக்க வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை அழைப்போம். இன்று பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுப வர்களும் சீதையாக நடிக்கலாம்...’’ என்று கூறிவிட்டு சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்தைச் சொன்னார். ராதாரவியின் அந்தப் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் விக்னேஷ்சிவன், ’’பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து வந்தவரின் வாயிலி ருந்து வந்த வார்த்தைகள் அருவருப்பானவை. தன் மீதான கவனத்தை ஈர்க்க ராதாரவி இப்படி செய்கிறார். மூளை யற்றவர். அந்த குப்பையின் கருத்தைக் கேட்டு குழுமியிருந்தவர்கள் சிரித்து கைதட்டியது இன்னும் கவலையான விஷயம்.\nஇதுதான் ஒரு படத்தை விளம்பரம் செய்யும் விதம் என்றால் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் இருந்து விலகுவதே நல்லது. என��ன நடந்தா லும் அவர் மீது நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது வேறு எந்த சங்கத்தைச் சேர்ந்தவர்களோ நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். இது பரிதாபமான நிலை’’ என்று கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்திருந்தார்.\nஇந்நிலையில் அவரை, திமுக கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது. இதுபற்றி திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகை யான, முரசொலியில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ‘நடிகர் ராதாரவி கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்’ என்று தெரிவித்துள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப் பதிவுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு\n“வாரிசுகள் என்பதற்காக திறமைசாலிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட முடியுமா” - ஸ்டாலின் விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆம்பூரில் தடியடி ; குடியாத்தத்தில் மோதல் - பதட்டமும்.. பரபரப்பும்..\n“வாக்குச் சாவடிகளை கைப்பற்ற அதிமுக திட்டம்” - திமுக புகார்\nவீல் சேரில் வந்து வாக்களித்தார் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்\nஇது ஜனநாயகத்தை பாதுகாக்கின்ற தேர்தல்: கனிமொழி\nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்ய உத்தரவிட்ட அதிகாரி இடைநீக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nஸ்ரீரங்கத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா : அதிமுகவைச் சேர்ந்த 6 பேர் கைது\nபணத்தை எப்படி விநியோகம் செய்ய வேண்டும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பேசும் வீடியோ வெளியீடு\nவேலூர் தேர்தல் ரத்து ; ஏ.சி.சண்முகம் வழக்கு - உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nRelated Tags : Radha Ravi , DMK , Sunspended , நயன்தாரா , சர்ச்சை பேச்சு , ராதாரவி , நீக்கம் , திமுக\nதமிழகத்தில் வாக்குப்பதிவு... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : தென்னாப்ரிக்கா அணி அறிவிப்பு\nபாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸை எச்சரித்த தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் வாக்களிக்க சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு\n“இந்தத் தேர்தலுக்கு பிறகு விடிவுகாலம் வரும்” - நடிகர் வடிவேலு\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளைய���ம் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nபுதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாடாளுமன்றத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப் பதிவுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு\n“வாரிசுகள் என்பதற்காக திறமைசாலிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட முடியுமா” - ஸ்டாலின் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzQwNTgzNzM2.htm", "date_download": "2019-04-18T16:18:55Z", "digest": "sha1:TBJDDHEUESFKSU4NXNCNGVFHAX2B2KNG", "length": 15753, "nlines": 196, "source_domain": "www.paristamil.com", "title": "பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nமாத வாடகை : 580€\nRER E GAGNY 93220 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலையில் நன்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nLa Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள்\nபெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும், சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது பெண்கள் தான் என்று ஆண்கள் சொல்வார்கள். ஆனால் ஒருசில ஆண்களும் காதலை டைம் பாஸ் போன்று செய்கிறார்கள்.\nஒரு பெண்ணை தன் வலையில் விழச் செய்ய ஆண்கள், அவர்களுக்கு பிடித்தவாறான பல செயல்களை மேற்கொள்வார்கள். டைம் பாஸ் ஆண்கள் மேற்கொள்ளும் சில செயல்கள் உள்ளன. அவற்றை இங்கே கொடுத்துள்ளேன்.\nஅதைப் படித்து பெண்களே எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் காதலன் பொழுது போக்கிற்காக பழகுகிறான் என்றால், உங்களுடன் நேரத்தை அதிகம் செலவிடமாட்டார்கள். அதுவே உண்மையான காதல் இருந்தால், எந்த வேலை வந்தாலும், அதை விரைவில் முடித்துவிட்டு, உங்களை பார்க்காமல் வீட்டிற்கு செல்லமாட்டார்கள்.\nஉங்கள் பாய் ஃப்ரண்ட் உங்களுடன் ரொமான்ஸாக இருப்பதற்கு மட்டும் நேரத்தை செலவழித்து வந்தால், உங்கள் காதலன் தவறான எண்ணத்தில் பழகுகிறான் என்று அர்த்தம். உங்கள் காதலன் உங்களை அவரின் பேச்சை கேட்டு அதன் கீழ் நடக்குமாறு உங்களை வற்புறுத்தினால் அத்தகைய காதலனை உடனே விட்டுவிடுங்கள்.\nஉங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்று சொன்ன பின்னரும், உங்களின் உணர்ச்சியை புரிந்து கொள்ளாமல், அவர்களிடம் கடலை போட்டால், அத்தகையவரும் சரியான காதலனாக இருக்க முடியாது.\nஎப்போது உங்கள் காதலனின் தவறான செயலால் உங்கள் மனம் வருந்துகிறது என்று தெரிந்தும், அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்காமல், தான் செய்தது சரி என்று நினைத்து அப்படியே பேசாமல் இருக்கிறார்களோ, அப்போது அவர்களுடன் மேலும் பழகுவதற்கு யோசிக்க வேண்டும்.\nநீங்கள் போன் செய்யும் போது, அதை எடுக்காமல் இருப்பதுடன், மீண்டும் போன் செய்யாமல் இருப்பார்கள். இதற்கு ஒரு பக்கம் அதிகப்படியான வேலை காரணமாக இருந்தாலும், வேலை முடிந்ததும் உடனே போன் செய்யாமல் இருந்தால், அவருக்கு உங்கள் மேல் உண்மையான பாசம் இல்லை என்று அர்த்தம். நீங்கள் தவறான ஒருவனை தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதை அவர்கள் உங்களை நடத்தும் முறையை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.\nவாழ்விற்கு சுவை சேர்ப்பவை சிக்கல்களே...\nஇளைய சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டியவை\nகோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி\nதொலைந்து போன உறவுகளும், குலைந்து போன மன நிம்மதியும்...\nகணவன் - மனைவி உறவுக்கு உலை வைக்கும் ஈகோ\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/70313/cinema/Kollywood/SK-13-shooting-begins-today.htm", "date_download": "2019-04-18T16:31:22Z", "digest": "sha1:TJAOX7VHUOM2HQCQAE4PFXO4TCV4FMUJ", "length": 11051, "nlines": 140, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இன்று துவங்கியது எஸ்கே-13 - SK 13 shooting begins today", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும் | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | மகனை இயக்குகிறாரா விக்ரம் | மகனை இயக்குகிறாரா விக்ரம் | தெலுங்கு சீரியல் நடிகைகள் விபத்தில் மரணம் | தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி | மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர் | விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ் | ரவுடி பேபி - 40 கோடி சாதனை | என் ஓட்டு வீணாகிவிட்டது : ரமேஷ் கண்ணா ஆதங்கம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத��தைப் பதிவு செய்ய\nவருடத்துக்கு ஒரு படத்தில் நடிப்பதால் வருமான இழப்பு என்பதை புரிந்து கொண்ட சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து படங்களில் நடிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளார்.\n'வேலைக்காரன்' படத்தை தொடர்ந்து 'சீமராஜா' படப்பிடிப்பில் பிசியாக இருந்தவர், அடுத்து ஆர்.ரவிகுமார் இயக்கும் சயன்ஸ் ஃபிக்ஷன் படத்திலும் நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையில், 'ஸ்டுடியோ கிரீன்' கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்க, எம்.ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.\nஇந்தப் படத்தின் பூஜை கடந்த மே மாதம் 2-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. 'வேலைக்காரன்' படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா இணைந்து நடிக்கிறார்.\nஇந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. எனவே 'எஸ்கே-13' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. எம்.ராஜேஷும், சிவகார்த்திகேயனும் முதன் முதலாக இணைந்துள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nSK 13 sivakarthikeyan எஸ்கே 13 சிவகார்த்திகேயன்\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகிண்டலடிக்கப்பட்ட ... போக்குவரத்துக்கு இடையூறு : ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nபுற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: சோனாலி பிந்த்ரே\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும்\nஇந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு\nமே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல்.\nதெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஉசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களுக்கு விருந்து கொடுத்த சிவகார்த்திகேயன்\nகுழப்பத்திற்கு பின்னர் ஓட்டளித்த ���ிவகார்த்திகேயன்\nஎல்.ஐ.சி: சிவகார்த்திகேயனின் புதிய படத் தலைப்பு\nஅரை டஜன் படங்களில் சிவகார்த்திகேயன்\n'சூப்பர் டீலக்ஸ்' படத்தை 'மிஸ்' செய்தாரா சிவகார்த்திகேயன் \nநடிகர் : ராகவா லாரன்ஸ்\nநடிகை : வேதிகா ,ஓவியா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2017/12/02/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-04-18T16:20:54Z", "digest": "sha1:DUOARPZNASVGL5CIMPOQJJVFIGS5RP4W", "length": 85484, "nlines": 103, "source_domain": "solvanam.com", "title": "ஹிப்போலிடோஸ் & ஆல்கெஸ்டிஸ் – சொல்வனம்", "raw_content": "\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஆன் கார்ஸன் டிசம்பர் 2, 2017\nயூரிபிடீஸ்: நான்கு முன்னுரைகளில் ஓர் அறிமுகம் (பாகம் 2)\n(சென்ற இதழின் தொடர்ச்சி. இது இறுதிப் பாகம்)\n“பிறண்மையின் உச்சகட்ட நிலையின்மையாக முகம்…”[i]\n‘ஹிப்போலிடோஸ்’ நாடகம் வெனிஸ் நகரத்தைப் போன்றது. பிரதிபலிப்புகள், திரிவுப் பிரதிபலிப்புகள், இடக்குமுடக்காகிவிட்ட பிரதிபலிப்புகள் ஆகியவற்றின் ஒரு முறைமை. வெளியே போக வழி தெரியாமல், எப்போதுமே சந்தித்துக் கொள்ளாமல், மக்கள் ஒருவரையொருவர் பின்தொடரும் நடைகூடங்களிலான ஒரு அமைப்பு. வெளியே செல்ல வழி கிடையாது. அனைத்து கூடங்களுமே மீண்டும் அமைப்பிற்குள்ளேயே அழைத்துச் செல்கின்றன. ஹிப்போலிடோஸ் ஆர்டிமிஸைப் போல் இருக்க விரும்புகிறான். ஆனால் இறக்கப் போகும் தருணத்தில்கூட அவள் முகத்தைக் காண அவன் அனுமதிக்கப்படுவதில்லை. ஃபைட்ரா ஹிப்போலிடோஸ் போல் இருக்க விரும்புகிறாள். ஆனால் நாடகம் முழுவதிலும் அவ்விருவருக்கும் இடையே ஒரு உரையாடல்கூட நடப்பதில்லை. நடந்திருந்தால்கூட உரையாடல் என்ன மாற்றத்தை நிகழ்த்தியிருக்கும் முகம் ஒரு பொருட்டா ஹிப்போலிடோஸ், ஃபைட்ரா, இருவருமே குறிப்பிட்ட சில நிலையின்மைகளைத் தவிர்க்கிறார்கள். ஹிப்போலிடோஸின் முறைமை எது என்று அவனிடம் கேட்டால் அவன் Aidos என்று பதிலளித்திருப்பான். வேடிக்கை என்னவென்றால் ஃபைட்ராவும் அதே பதிலைத்தான் அளித்திருப்பாள். ஆனால் இருவரும் அந்த வார்த்தையை ஒரே அர்த்தத்தில் பயன்படுத்துவதில்லை. அல்லது நமக்குத்தான் சரியாக புரியவில்லையோ என்னவோ. அவர்கள் பேசிக் கொள்ளாதது ஒரு துரதிர்ஷ்டம்தான்.\nகிரேக்க மொழியில் Aidos (“இழிவு”) என்பது ஒரு விசாலமான வார்த்தை. “மதிப்பச்சம், பயபக்தி, மரியாதை, சுயமரியாதை, இலச்சை, கௌரவம், சமநிலை, அடக்கம், பிறரை மதித்தல், ஈகை, காருண்யம், நாணம், கூச்சம், அவமானம், கண்ணியம், கம்பீரம், மாட்சிமை” ஆகியவை அதன் அகராதிச் சமன்கள். Aidos கௌரவத்துடன் மட்டுமல்லாது இழிவுடனும் அலைவதிர்கிறது, கற்போடு மட்டுமல்லாது பாலின்பத்துடனும், விறைப்போடு மட்டுமல்லாது நாணிச் சிவத்தலுடனும். இழிவென்பதை அடுத்தவர் கண்முன் நாம் உணர்கிறோம். ஆனால் நாம் நம்மையே எதிர்கொள்ளும்போதும் அதை உணர்கிறோம். ஃபைட்ராவிற்கு Aidos என்பது ஒரு பிளவுபட்ட உணர்ச்சி. அதை அவள் இன்பம் என்று அழைத்து (430-வது வரி) நல்ல இன்பம், தீய இன்பம் என்று இரண்டு வகைகளாக வகுத்துக் கொள்கிறாள். அவள் இப்பகுப்பால் எதைச் சுட்ட விரும்புகிறாள் என்பதில் நிபுணர்களிடத்தே கருத்து வேறுபாடு நிலவுகிறது. ஆனால் தீய வகை அவள் அழிவிற்கு அடிவகுப்பதால் அதை ஒழித்தாக வேண்டும் என்று அவள் திடமாக நம்புகிறாள் என்பதில் சந்தேகமில்லை. ஹிப்போலிடோஸோ இழிவை எளிமையாக வகுத்துக்கொள்கிறான். தன் அந்தரங்க ஒழுக்கப் புல்வெளியைக் காக்கும் அணங்காக அவளை உருவகித்து ஆர்டிமிஸிற்காக பாடும் முதல் பாசுரத்தில் அவளைக் கொண்டாடுகிறான் (96-106 வரிகள்):\nஎந்த இடையனுமே மேயவிடத் துணியாத கன்னி நிலத்திலிருந்து\nநீரூற்றிற்கருகே வண்டு மட்டும் சிறுதுயிலில் ஆழ்ந்திருக்கும்\nதூய்மையாலும் தவிர்ப்புகளாலுமான ஒரு அமைப்பைக் கொண்டு இழிவு ஹிப்போலிடோஸின் மதத்தை சுற்றிவளைக்கிறது. அவனுடைய அந்தரங்க மதவெளியில் ஒரு வண்டைக் காண்பது சுவாரஸ்யமான விஷயம்தான். ஏனெனில் வண்டு தன் பூந்தாது தூவும் பணியில் ஆஃப்ரோடைடீயின் வழிபாட்டு மரபுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதால். நாடகத்தின் பின்னால் வரும் பகுதியொன்றில் (580-636) ஈரோஸின் தவிர்க்க முடியாமையைப் போற்றும் பாடலில் ஆஃப்ரோடைடீயையும், வண்டையும் கோரஸ் ஒப்புமை செய்வது நமக்கு கேட்கக் கிடைக்கிறது. ஆகவே இப்போது நீங்கள் ஹிப்போலிடோஸின் எளிமையான கபடின்மையைப் பற்றி யோசிக்கத் தொடங்கலாம். அப்படி யோசிக்கையில் இதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் : கிரேக்க உணர்ச்சிப் பாடல்களில் aidos பாலியல் இன்பத்தின�� ஒரு கூறாக பயன்படுத்தப்படுகிறது, உதாரணத்திற்கு ஆஃப்ரோடைடீ காதலர் இருவரை இணைக்கும் வழியைப் பற்றிப் பேசும் பிண்டாரின் வரிகளை எடுத்துக் கொள்ளுங்கள்:\nவசியவைக்கும் வெட்கத்தையும் / இனிமையூட்டும் நாணத்தையும் (aidos)\nஅது மட்டுமல்ல, காவியக் கவிதையில் aidos என்ற வார்த்தை பன்மையில் (aidoia) பாலின உறுப்புகளைக் குறிக்கும் இடக்கரடக்கலாக பயன்படுத்தப்படுகிறது (Iliad, 2262). இவ்வகையான பாலியல், காமச் சரடுகள் Aidos- ஸின் ஒரு பகுதியே. ஆனால் ஹிப்போலிடோஸ் இப்பகுதிகளை கத்தரித்து திருத்திக் கொள்கிறான். ஆர்டிமிஸையும் அவன் இவ்வாறே திருத்துகிறான். அவளது பாலியலற்ற தன்மை அவனுக்கு தன் கற்புடைமையை நினைவுபடுத்துகிறது; அதை அவன் வழிபடுகிறான். வேடர்களின் தலைவி என்ற அவளது செல்வாக்கு அவனுக்கு மிகவும் பிடித்தமான செயலுடன் ஒன்றுகிறது. அதையும் அவன் ஒரு வழிபாட்டுச் சின்னமாக அர்த்தப்படுத்திக் கொள்கிறான். Parthenos (கன்னிப் பெண்) என்ற அவளின் அடைமொழியை, ஆர்டிமிஸ் ஏதோ அவன் அறவே வெறுக்கும் (பெண் என்ற போலிச் சிமிட்டு – 684) பெண்ணினத்திலிருந்து வேறுபட்ட ஒரு இனத்தைச் சேர்ந்தவள் என்று பாவித்துக் கொள்கிறான். சதையும் மாற்றமும் மாசுபடுத்தாத ஒரு பிரத்யேக மூன்றாவது பாலினத்தில் – ஒளியூடுருவும் பாலினத்தில் பொருத்திக் கொள்ள விழைகிறான்.\nஆனால், கோரஸ் தங்கள் நுழைவுப் பாடலில் நினைவுபடுத்துவது போல் (153) மாற்றம், தசை இவ்விரண்டிற்குமே ஆர்டிமிஸுடன் பலத்த சம்பந்தமிருக்கிறது. பிரசவ வேதனையில் பெண்கள் அழைக்கும் குருதியும் வலியும் நிறைந்த குழந்தைப்பேறின் அணங்கவள். அவளின் இந்த தோற்றத்தை ஹிப்போலிடோஸ் அனுமதிப்பானா அவன் வாழ விரும்பும் ஆர்டிமிஸ்-சூழலை விவரிக்க அவன் பயன்படுத்தும், அவனுக்கு மிகவும் பிடித்தமான உரிச்சொல் akeratos. “வெட்டப்படாத, அறுவடை செய்யப்படாத, தொடப்படாத, தூய்மை கெடாத, சுத்தமான, பூரணமான” என்று அச்சொல்லிற்கு பல அர்த்தங்கள். ஆர்டிமிஸின் புல்வெளியை குறிப்பதற்கு akeratos பதத்தைப் பயன்படுத்துகையில் அவன் அதன் புற்கள் அறுக்கப்படவில்லை என்ற அர்த்தத்தில்தான் பேசுகிறான். இருந்தாலும் அங்கு பாலியல் புனிதம் என்ற அர்த்தமும் சேர்ந்து கொள்கிறது. ஏனெனில் அந்த உரிச்சொல் கன்னி கழியாத நிலையையும் சுட்டுகிறது. மேலும் திருமணச் சடங்குகளில் கன்னி கழியா மணப்பெண்கள் ��ங்கள் தலைமுடியை வெட்டிக்கொள்ளும் வழக்கமும் கிரேக்கத்தில் இருந்தது. நாடகத்தின் இறுதியில் ஒரு நகைமுரண் உச்சமாக ஹிப்போலிடோஸ் மரணிக்கும் தருவாயில் ஆர்டிமிஸ் அவனுக்கு ஒரு விதமான வக்கிர அழிவின்மையை வழங்குவாள் (1528-1536)\nஎன் பாவப்பட்ட பேரழிவே, உனக்கு\nடிராஜனின் மகத்தான கௌரவங்களை வழங்குவேன்.\nதிருமணத்திற்கு முன் ஜோடிக்காத பெண்கள், உனக்காக,\nதங்கள் கேசத்தை வெட்டிக் கொள்வார்கள்.\nஅவர்கள் கண்ணீரின் பெரும் துயரை நீ\nநங்கைகள் உன் கதையைச் சொல்வதற்காக பாடல்கள் புனைவார்கள், உன்மீது\nஃபைட்ரா கொண்டிருந்த காதலும் மறக்கப்படாது.\nஅவன் புகழ் கன்னி கழியும் தருவாயில் நிற்கும் பெண்களிடம் எக்காலத்திற்கும் ஒப்படைக்கப்பட்டு ஃபைட்ராவின் உவர்ச்சியுடன் பின்னிப்பிணைந்திருப்பது வினோதம்தான். பாவம் ஹிப்போலிடோஸ்\nகடவுள்கள் பெரியவர்கள். நம்மை விரிவாக்குபவர்கள். ஹிப்போலிடோஸிற்கு எது நல்லது என்பது குறித்து ஆர்டிமிஸின் பார்வை ஹிப்போலிடோஸின் பார்வையைக் காட்டிலும் மிகப் பெரியது; பாலியல் சார்ந்த அவளது பார்வை கன்னிமை, விவாகம் இரண்டிலுமே நன்மையைக் காண்கிறது. மனிதனின் கட்டுப்பாட்டிற்கு அப்பால், விதியின் விளையாட்டுகளில் தசை, மாற்றம் இவற்றை அவளால் அர்த்தப்படுத்திக் கொள்ள முடிகிறது. ஹிப்போலிடோஸிற்கு இதைப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது என்பது நாடகத்தின் முதல் காட்சியிலே நமக்குத் தெளிவுபடுத்தப்படுகிறது. அதில் அவன் ஆர்டிமிஸிற்குச் செலுத்தும் இறைவணக்கத்தை இப்படி முடிக்கிறான் (119):\n“ஆகவே என் நிறைவுக் கோடு என் தொடக்கத்துடன் இணையட்டும்.”\nஅவன் இங்கு குதிரைப் பந்தயத்தின் உருவகத்தைப் பயன்படுத்துகிறான். முதலிலிருந்து முடிவு வரை நிலைமாறா தூய்மையுடன் மிளிரும் வாழ்க்கைக்காக அவன் பிரார்த்திக்கிறான் என்று நினைக்கிறேன். ஆனால் எந்தத் தொடக்கம், எந்த முடிவு ஏதோ காலத்திலிருந்து தனித்து நிற்பதைப் போல், தசையில் மாற்றம் நிகழாதது போல், எவருடைய வாழ்க்கை தொடங்கியது போல் முடியவும் செய்யும் ஏதோ காலத்திலிருந்து தனித்து நிற்பதைப் போல், தசையில் மாற்றம் நிகழாதது போல், எவருடைய வாழ்க்கை தொடங்கியது போல் முடியவும் செய்யும் கடவுள்களைத் தவிர காலத்திலிருந்து எவரால் விலகி வாழ முடியும் கடவுள்களைத் தவிர காலத்திலிருந்து எவரால��� விலகி வாழ முடியும் ஒருகால் ஹிப்போலிடோஸ் தன்னைக் கடவுள் என்று நினைத்துக் கொண்டிருந்தானோ ஒருகால் ஹிப்போலிடோஸ் தன்னைக் கடவுள் என்று நினைத்துக் கொண்டிருந்தானோ அப்படியானால் அவன் முடிவு தெளிவாகவே காட்டுகிறது, அவன் கடவுள் இல்லையென்று. ஆனால் அவன் முடிவு ஆஃப்ரோடைடீயினால் திட்டமிடப்படுவதால் ஒரு வகையில் அவன் ஆரம்பமும் முடிவும் ஒத்திருக்கினறன. ஆஃப்ரோடைடீயின் ஒரு செயலில்தான் நாம் அனைவருமே தொடங்குகிறோம்.\n“அனைத்தின் மீதும் /ஆஃப்ரோடைடீயின் மூச்சுக் காற்று படுகிறது.” (633-634).\nதன் மெய்ம்மையிலிருந்து ஹிப்போலிடோஸ் கத்தரிக்க விரும்பும் அனைத்தின் பெயர்தான் ஆஃப்ரோடைடீ. ஆனால் நாடகத்தைத் தொடங்கிவைத்து, அதன் இயக்கத்தை திட்டமிட்டு, கோரஸின் ஒவ்வொரு பாடலிலும் தோன்றும் இந்த தெய்வத்தை அப்புறப்படுத்த முடியாது. அவள் நாடகத்தை இவ்வாறு தொடங்குகிறாள்:\n“மாளும் மாந்தரிடையே நான் அதிகம் இருக்கிறேன்…”\nஇது ஒரு நேர்ப்பொருள் மொழிபெயர்ப்பென்பதால் முட்டாள்தனமாகத் தொனிக்கிறது. அதிகத்தைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லை (polle) மொழிபெயர்க்க இயலாது. ஏனெனில் “அதிகத்தைச்” சார்ந்த எந்த கருத்திற்குமான (polyphony, polygamy, etc.) ஒரு முன்னடையாக அது ஆங்கிலத்திற்குள் கடந்து வருகிறது. Much (அதிகம்) என்பது ஒரு சாதாரண வார்த்தை. “Poly” என்பதோ எங்கு வேண்டுமானாலும் தோன்றும் ஒரு முன்னடை. அவள் சர்வவல்லமையைக் கோரவில்லை, அனைத்தையும் அணுகும் ஆற்றலையே கோருகிறாள். கடவுள்கள்கூட பொருட்படுத்த வேண்டும் என்று நாம் விரும்பும், குறிப்பிட்ட பலவிதமான தார்மீக அடிப்படைகளையும் உணர்ச்சிகளையும் தொடும் ஆற்றலுடைய ஒரு அணுகல். ஆனால் யூரோப்பிய கடவுள்கள் எதை மதித்தார்கள் முக்கியமாக அவர்களின் சொந்த மீயுரிமைகளை. இது எவ்வாறு மானுடர்களைப் பாதித்தது முக்கியமாக அவர்களின் சொந்த மீயுரிமைகளை. இது எவ்வாறு மானுடர்களைப் பாதித்தது எப்போதுமே மோசமான விதத்தில். இதையொட்டி யூரிப்பிடிஸின் நிலைப்பாடு எப்போதுமே மோசமான விதத்தில். இதையொட்டி யூரிப்பிடிஸின் நிலைப்பாடு இதை அறிந்து கொள்வது கடினம் – விலகியிருத்தலுக்கும் அங்கதத்திற்கும் இடையேயான ஏதோவொரு நிலை.\nஒரு பயண எழுத்தாளர் அயல்நாட்டொன்றை விவரிப்பதைப் போல் ஒவ்வொரு கடவுளின் மனப்பான்மையையும் வழக்கங்களையும் விவரிக்க முற்படுவதே தன் கடமை என்று அவர் வகுத்துக்கொண்டிருப்பார் போலிருக்கிறது. தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு கடவுளுக்கும் அதற்கே உரிய மதுபானங்களும், வானிலையும், பெரும்படைப்புகளும், கொடூரங்களும், வினோதமான நீதிநெறியும் இருக்கிறது. அவற்றை நாம் ஆழ்ந்து கற்கையில் அனைத்து கடவுள்களுமே நமக்குக் கைம்மாறு செய்கிறார்கள். ஆனால் இதை எப்போதுமே முன்கூட்டியே அறியத்தக்க வகையில் அவர்கள் செய்வதில்லை. ஹிப்போலிடோஸின் வேலையாளொருவன் அஃப்ரோடைட்டிற்கு முறையிடும் வெடுவெடுப்பான வணக்கத்தில் (152) “கடவுள்களுக்கு மனிதர்களைக் காட்டிலும் ஞானமிருக்க வேண்டும்,” என்று கூறுகிறான். ஆனால் உண்மையில் எவ்வளவு தேவையோ அவ்வளவு ஞானம் மட்டுமே அவளிடமும் இருக்கிறது. அவளுக்குத் தேவையானதை எப்படிப் பெறவேண்டும் என்பது அவளுக்குத் தெரியும்.\n சிடுக்கான அவள் ஆத்மாவைக் கைப்பற்றுவது ஒரு நாசூக்கான காரியம்தான். யூரிபிடீஸ் அவளைப் பற்றி இரண்டு நாடகங்களை எழுதினார். முதல் நாடகம் ‘ஃபைட்ரா’ என்றோ “திரையிடப்பட்ட ஹிப்போலிடோஸ்” என்றோ அழைக்கப்பட்டிருக்கலாம். பிசாண்டீன் கல்விமான் அரிஸ்டோஃபேன்ஸ் இரண்டாவது நாடகம் முதலின் “கண்டனத்திற்குரிய ஒவ்வாத விஷயத்தைத் திருத்துகிறது” என்று கூறுகிறார். அவர் என்ன கூற வருகிறார் என்பது இதுவரையிலும் எவருக்குமே சரியாகப் புரிந்ததில்லை. ஜெனிசிஸில் இடம்பெறும் பொட்டிஃபாரின் மனைவி அல்லது கிரேக்க பழங்கதையில் வரும் ஸ்தென்போயாவைப் போல முதல் நாடகம் ஃபைட்ராவை ஒரு சண்டைக்கோழியாகவும், விரகியாகவும் காட்டியிருக்கலாம் என்று பலரும் யூகித்திருக்கிறார்கள். இரண்டாவதோ, நன்மை தீமைகளைச் சமன் செய்ய முயன்று அஃப்ரோடைட்டை அனைவரின் வீழ்ச்சியின் சுழலச்சு என்ற நிலைக்குக் கொண்டு செல்கிறது. காரணியல்ல, சுழலச்சு மட்டுமே. காதல் தெய்வம் ஃபைட்ராவை பலி கொள்வதின் தொடர்விளைவு மற்ற பல பாத்திரங்களையும் அஃப்ரோடைட்டின் வஞ்சினப் பாதைக்கு கொண்டு செல்கிறது. ஆனால் அவர்கள் ஒவ்வொருவருமே தெய்வத் திட்டத்துடன் உடனுழைத்து மற்றொரு மானுடரை அழிக்கும் நோக்கத்துடன், தேர்வுகளிலும், செயல்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். தற்சார்பு துணிபா, தீர்மானவாதமா என்ற கேள்வி மனதுக்கு வருகிறது. இக்கேள்வியின் மையம் வரையிலும் இட்டுச் சென்று யூர���பிடீஸ் நம்மை விட்டுச் செல்கிறார்.\nஅவித்த முட்டைதான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. அதை வெட்டிப் பிளந்தால் அதன் நுட்பான அமைப்பு நம் கண்களுக்குத் தெரிகிறது – வெள்ளை நீள்வட்டத்திற்குள் சரியாக பொருந்தியிருக்கும் மஞ்சள் வட்டம். இரண்டு வடிவங்களுமே தனித்தனியானவை, வேறுபடுபவை. ஆனால் இரண்டும் சேர்ந்து ஒரு உருவைக் கட்டமைக்கின்றன. அவை ஒன்றையொன்று மறுதலிப்பதில்லை, இரத்து செய்வதும் இல்லை. மாறாக ஊடுருவித் தங்கள் இருப்புகளைத் தக்க வைத்துக் கொள்கின்றன. இதில் எது முன்னால் வந்தது என்று உங்களால் கூற முடியுமா வட்டம் நீள்வட்டத்தின் பேதமாக அவை ஒன்றையொன்று தொடர்கின்றன முட்டை என்ற கச்சிதமான அமைப்பில்.\nபெயர்களும்கூட ஒரு வகையான முறைமையே. நாம் ஏற்கனவே ஹிப்போலிடோஸின் இறைவணக்கத்தைப் பற்றி பேசினோம், “ஆகவே என் நிறைவுக் கோடு என் தொடக்கத்துடன் இணையட்டும்.” இன்னொரு விதத்திலும் இக்கூற்று மெய்ப்பிக்கப்படுகிறது. அவன் பெயரின் அர்த்தம் “குதிரைகளால் தளர்க்கப்பட்டு” (Loosed by horses). “Loosed” என்றால் “வரையறையற்ற, கட்டவிழ்க்கப்பட்ட, கழன்றுபோன” என்றும் “கரைந்துபோன, அழிந்த, பிரித்திழுக்கப்பட்ட” என்றும் பொருள் கொள்ளலாம். மேலும் “திறக்கப்பட்ட, வெளியிடப்பட்ட, விடுவிக்கப்பட்ட” என்றும் “ஈடு செய்யப்பட்ட, கடன் தீர்த்த, வாக்கைக் காப்பாற்றிய” என்ற அர்த்தங்களும் அதற்குண்டு. திருமணம் என்ற நுகத்தடியை ஏற்க மறுக்கும் மனிதன் தன் குதிரைகளின் நுகத்தால் இழுபட்டு மரணிக்க வேண்டும் என்பதே ஆஃப்ரோடைடீயின் நீதி. மணப்பெண்கள் தங்கள் கன்னிமையிலிருந்து “விடுபடும்” திருமணச் சடங்கில் ஒரு இடத்தை ஹிப்போலிடோஸிற்கு அவன் உபாதைகளுக்காக ஆர்டிமிஸின் நீதி பரிசளிக்கிறது. இதில் ஒருவிதமான நளினத்தை உங்களால் காணமுடியும், ஒருவிதமான பாடத்தையும்கூட. ஆனாலும் “யாருடைய நன்மைக்காக அவன் பிறந்த நாள் முதல் ஹிப்போலிடோஸுடன் இப்பாடம் கோர்த்து விடப்படுகிறது, யாருடைய முறைமை இடர்நிலையில் ஆழ்த்தப்படுகிறது, இதை நம்மால் எப்படி புரிந்துகொள்ள முடியும்” என்று நீங்கள் கேட்கலாம்.\nசில நாட்கள் வெனிசில் பனி மூட்டமாக இருக்கும். உங்களைப் பின்தொடரும் நபரை நீங்கள் சரியாக பார்க்கமுடியாது. ஆனால் டப், டப் டப் டப் என்று கூடாரத்தில் ஒலிக்கும் காலடியோசையைக் கேட்க முடி��ும். டப் டப் டப் அதோ உங்கள் முன்னே போய்க் கொண்டிருக்கிறார். டப் டப் டப், ஒருகால் உங்கள் பின்னால் வந்து கொண்டிருக்கிறாரோ டப் டப் டப் ஒருகால் உங்களையே நீங்கள் பின்தொடர்கிறீர்கள் போலிருக்கிறது.\n“பலிகொடுத்தலில் பலிகொடுப்பவன், வெட்டுப்படும் விலங்குடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறான். இப்படியாக, தன் சுய துணிபினால்கூட, தான் மரணிப்பதைப் பார்த்தபடியே, பலிகொடுப்பவனின் கையுடன் ஒன்றி, அவன் மரணிக்கிறான். ஆனால் இவை அனைத்துமே ஒரு நகைச்சுவை நாடகம்தான்.”[ii]\nஆல்கெஸ்டிஸ் நாடகம், வாழ்க்கை மரணத்துடன் குழம்புவதால் இரண்டாகப் பிளக்கும் தீமை ததும்பும் பெரிதான மைய வீட்டொன்றில் நிகழ்கிறது. அதில் ஹிட்ச்காக்கை நினைவுபடுத்தும் ஏதோவொன்று இருக்கிறது. ஹிட்ச்காக்கின் Shadow of a Doubt படத்திலும் இதைப் போன்ற ஒரு வீடு வருகிறது. மற்றவர்களின் மெய்ம்மைகளும், ஏன் தங்கள் சொந்தத் தேவைகளும்கூட அதில் வசிக்கும் இல்லத்தோர்கள் கண்களுக்கு புலப்படுவதில்லை. அவர்கள் மத்தியில் ஒரு கொலைகாரன் இருக்கிறான் என்பதுகூடத் தெரியாமல் குருடர்களாக அவர்கள் வாழ்கிறார்கள். ஹிட்ச்காக்கைப் போல் யூரிபிடீஸிலும் கொலைகாரன் யாரென்று முதலிலேயே நாம் தெரிந்து கொள்கிறோம்; குற்றத்தின் தாமதப் பரிவர்த்தனையின் வழியே மர்மம் அதிகரிக்கிறது. ஆனால் இரு படைப்புகளிலுமே குற்றம் நடைபெறாமல் முறியடிக்கப்படுகிறது. அதன் பிறகு கதையின் முடிச்சுக்களை அவிழ்க்கும் வகையில் ஒரு எளிமையான முடிவு வருகிறது. ஆனால் நம் மனங்களோ விசித்திரமான வகையில் இன்னமும் சிக்குண்டு தவித்துக் கொண்டிருக்கின்றன.\nகி.மு. 438-ல் ஆல்கெஸ்டிஸின் தயாரிப்பிற்காக யூரிபிடீஸ் போட்டியில் இரண்டாவது இடத்தையே பெற்றார். 1943-ல் அதன் “சமூக விரோத மற்றும் தெளிவற்ற “மறைவுத்தன்மை” க்காக விமர்சகர்களால் புறக்கணிக்கப் பட்டது. அவை ஏதோ ஒரே மரபொழுங்கைச் சேர்ந்தவை போல, நகைச்சுவை மற்றும் துன்பியல் கூறுகளையும் ஒன்றோடொன்று மோதச் செய்து சாதாரண மக்களின் சாதாரண வாழ்க்கைகளிலிருக்கும் உளவியல் சார்ந்த விசித்திரங்களை இரு படைப்புகளுமே ஆராய்கின்றன. உண்மையில் ஆல்கெஸ்டிஸ் எந்த மரபொழுங்கில் சேர்த்தி என்பது எவருக்குமே தெரியாது. 438 நிகழ்ச்சி நிரலின்படி மூன்று துன்பியல் நாடகங்களை அடுத்து ஒரு “காம நாடகமாக” (Satyr play) ந��ன்காவது நிகழ்வாக மேடையேறியது. ஆனால் அது Satyr-நாடகமல்ல (அதில் Satyrகள் கிடையாது). மேலும் அது துன்பியல் நாடகமோ நகைச்சுவை நாடகமோ அல்ல. வரையறைகள் மங்குகினறன.\nவாழ்வும் சாவும் மங்குவதைப் போல். “அவள் இறந்தாயிற்றா” என்று கேட்டபடியே மக்கள் ஆல்கெஸ்டிஸின் முதல் 390 வரிகளைக் கழிக்கிறார்கள். அவள் மேடையில் இறந்து விழுந்து அடக்கம் செய்வதற்காக தூக்கிச் செல்லப்பட்டாலும் மீண்டும் 864-ஆம் வரியில் மீண்டும் நுழைகிறாள். ஆரோக்கியமாகவும் இருக்கிறாள் போலிருக்கிறது. ஹேடீஸ் எனும் பாதாள உலகிற்குச் செல்வதற்காக அவன் மனைவி வெளியேறுகையில், அட்மெடோஸ் அவன் பங்கிற்கு “இதற்கு பதிலாக நான் இறந்தே போயிருக்கலாம்,” அல்லது “இறந்தவர்களைக் கண்டால் எனக்கு பொறாமையாக இருக்கிறது,” அல்லது “என்னையும் உடனழைத்துச் செல்,” போன்ற ஒப்பாரி தேய்வழக்குளை சரளமாக அவிழ்த்து விடுகிறான். தனக்கு பதிலாக அவள் இறப்பதை ஏற்பாடு செய்தவனே அவன்தான் என்பது நமக்குத் தெரிந்திருப்பதால், இது போன்ற மிகையுணர்ச்சிகள் கழிமிகு புனைவாகவே நமக்கும் படுகிறது. 438-440 வரிகளில் அட்மெடோஸிற்கும் ஹெரக்ளீஸிற்குமிடையே நிகழும் பேச்சுவார்த்தையும் நமக்கு வினோதமாகவே இருக்கிறது. அவன் அடுத்தடுத்து கூறும் பொய்கள், அரைப்பொய்கள், பொறுத்துக்கொள்ளவே முடியாத சிலேடைகளைக் கொண்டு ஆல்கெஸ்டிஸின் மரணத்தை ஹெரக்ளீஸிடமிருந்து மறைக்க முயல்கிறான்.\nஹெரக்ளீஸே ஒரு நடந்துசெல்லும் குழப்பம்தான். ஒரே சமயத்தில் மரியும் மனிதனாகவும், அழிவற்ற சிரஞ்சீவியாகவும் இருக்கக்கூடியவன், ஜூஸ், அம்பிட்ரியான் இருவருக்கும் அவன் மைந்தன் என்று தொன்மம் கூறுகிறது. இலக்கியம் அவனிடத்தே நகைச்சுவை, துன்பியல் இரண்டுக்குமே தேவையான கூறுகளை கண்டெடுக்கிறது. ஒருபுறம், அளவுக்கு மீறிய, முட்டாள்தனமான, குடிகாரச் சச்சரவுக்காரனாகவும், மறுபுறம் அவதிப்படும் மானுடத்தின் ரட்சகனாகவும் உருவகித்துக் கொள்கிறது. ஆல்கெஸ்டிஸ் நாடகத்தில் இவ்விரு வேடங்களிலுமே அவன் வருகிறான். நாடகத்தின் ஓசைகளை ஒரே சமயத்தில் மகிழ்விப்பதாகவும், துயரார்ந்ததாகவும் இரட்டித்து மேடை இரு முரண்படும் இடங்களாகப் பிளவுபடுவதற்கான காரணியும் அவனே. ஹெரக்ளீஸிசிற்காக, அவனின் களியாட்டத்திலிருந்து ஆல்கெஸ்டிஸின் ஈமச் சடங்குகளைப் பிரிப்பதற்காக, அட்ம��டோஸ் தன் வீட்டை செருகிழைக் கதவத்தைக் கொண்டு இரண்டு பகுதிகளாக பிரிக்கிறான். தூய்மையைக் கெடுக்கும் இந்த அவமதிப்பு நாடகத்தையே பிளக்கிறது, மரணத்தின் கதவுகளை தகர்க்கிறது. வாழ்க்கை வெளியே காலடியெடுத்து வைக்கிறது.\nஆல்கெஸ்டிஸின் உயித்தெழுதல், அட்மேடோஸ் மரணத்துடன் செய்துகொண்ட பலி-ஒப்பந்தத்தை என்ன செய்யும் இக்கேள்விக்கான விடையை நாடகம் நமக்கு அளிப்பதில்லை. கணிதத்தின்படி மரணம் என்பது ஒரு ஆத்மாவின் கழித்தல்; இந்த நிலைமை நீடிக்க முடியாது என்று கிரேக்கர்கள் நிர்ப்பந்தம் என்றழைக்கும் பொது புத்தி நமக்கு கூறுகிறது. ஆனால் ஹெரக்ளீஸோ பொதுப் புத்தியை மீறும் ஒரு பாத்திரம். விடுவிக்கப் போகிறேன் என்று முடிவு செய்ததன் விசையைக் கொண்டே அவளை அவனால் எளிதில் விடுவிக்க முடிகிறது. இதை இப்படியும் கூறலாம், நமக்கு தைரியம் மட்டும் இருக்குமாயின், ஒவ்வொரு மரணத்திற்குப் பின்னேயும் ஒரு உயிர் விடுவிக்கப்படுவதற்காகக் காத்திருக்கிறது என்று. வீடு, மணவாழ்க்கை, நிர்ப்பந்தம் போன்ற கருத்து, இவை அனைத்திற்குள்ளேயும் ஆழமாக பார்க்க முற்படுவோமானால் அவற்றின் மறுபக்கமும் நம் வசப்படும் என்றும் இதை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். துன்பியலைப் போல் மரணமும் விதிமுறைகளைக் கொண்ட ஒரு விளையாட்டே. அவ்விதிமுறைகளை நாம் உடைத்தாலென்ன\nஆல்கெஸ்டிஸ் நாடகத்தில் யூரிபிடீஸ் உடைக்கும் விதிமுறைகளுள், முடித்தல் (Closure) விதிமுறையும் அடங்கும். நாடகத்தின் முடிவை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் முக்காடு அணிந்து திரையிடப்பட்டிருக்கும் பெண் உயிருடன் இருக்கிறாள் என்று நமக்கு நிச்சயமாகத் தெரியுமா முக்காடு அணிந்து திரையிடப்பட்டிருக்கும் பெண் உயிருடன் இருக்கிறாள் என்று நமக்கு நிச்சயமாகத் தெரியுமா அவள் ஆல்கெஸ்டிஸ்தானா அதற்குப் பிறகு என்றென்றும் தன் கணவன் குழந்தைகளுடன் அவள் சந்தோஷமாக வாழ்வாளா இவை அனைத்தையுமே விமரிசகர்கள் சந்தேகத்திற்கு உட்படுத்தியிருக்கிறார்கள். இறுதிக் காட்சியில், கணவனின் பார்வையில் மணமகளின் திரை விலக்கப்பட்டு அதற்குப்பின் அவர்கள் பேசிக்கொள்வதை மையப்படுத்திய பண்டைய கிரேக்கத் திருமணத்தைக் கேலி செய்வது போல் திருமண நாடகமொன்று நிகழ்கிறது. விசித்திரமாக இந்நாடகம் அதன் உச்சகட்டத்தில் தடுமாறுகிறது. இங்கே 971-ஆம் வரியில் கணவனுக்காக மணமகளின் திரை விலக்கப்படுகிறது (எனக்கு அப்படித் தோன்றுகிறது, விமரிசகர்கள் இதையும் சந்தேகிக்கிறார்கள்). ஆனால் சாவுத் தீட்டு அவளை அண்டியிருப்பதால் மூன்று நாட்களுக்கு அவள் பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அச்சுறுத்தும் மௌனமொன்று அவளை வழக்கத்துக்குப் புறம்பான அவள் கணவனின் இல்லத்திற்குள் அழைத்துச் செல்கிறது.\nஆல்கெஸ்டிஸைப் பற்றி அதிகம் பேசுவதை விட குறைவாகப் பேசுவதையே நான் விரும்புகிறேன். இந்நாடகத்தில் அதிகம் பேசப்பட வேண்டிய விஷயங்கள் இல்லை என்பதால் அல்ல, ஹிட்ச்காக்கின் கதைகளைப் போல் அதன் பரப்பிலிருக்கும் வேகமும், மிளிர்வும், விரிவுரைகளால் வரண்டுவிடும் என்பதால். வெடித்தால் கொடூரமாக இருக்கும் கிடுகிடுக்கும் சிரிப்பொலி வெடிக்கும் என்பதால்.\nPrevious Previous post: மதிநுட்ப எந்திரம் – வரமா\nNext Next post: வெண்முரசு நாவல் – சொல்வளர்காடு – ஒரு பார்வை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஅடுத்த இதழ் சொல்வனத்தின் 200 ஆவது இதழ். இதைச் சிறப்பிதழாகக் கொணரவிருக்கிறோம். இரண்டு இதழ்களுக்கு ஈடான இந்த இதழை ஏப்ரல் 20 ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டு வருகிறோம்.\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.ச��சீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் Essex Siva சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பா��்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதுமைப்பித்தன் பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனா��்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவி��் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n2019 – இது இந்தியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-18T16:22:40Z", "digest": "sha1:I3DSRXVMB7GHZPG66Y6PB7CY3RSL2HZR", "length": 6798, "nlines": 153, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "விதிமுறைகள் Archives - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nமௌனத்தைக் கடைப்பிடிக்க எளிய முறைகள்\nதொண்டு செய்.. அதை தொடர்ந்து செய்.\nசக்தி மாரீஸ்வரி - 25th January 2019\nநாம் துன்பப்பட பல காரணங்கள் உண்டு\nசக்தி மாரீஸ்வரி - 18th January 2019\nசக்தி மாரீஸ்வரி - 15th October 2018\nஓம் திருமகள் உருவெட்டானாய் போற்றி ஓம் \nமன்றத் தலைவர்கள், இயக்கத்தலைவர்களின் போக்கு\nசக்தி மாரீஸ்வரி - 28th August 2018\nசக்தி மாரீஸ்வரி - 26th June 2018\nவேள்விக்குழு தொண்டர்களின் பொறுப்பும், கடமைகளும்\nசக்தி மாரீஸ்வரி - 9th June 2018\nசக்தி மாரீஸ்வரி - 26th May 2018\nவேத வேள்விகளும் – மேல்மருவத்தூர் சித்தா்பீடத்து வேள்விகளும்\nசக்தி மாரீஸ்வரி - 5th February 2018\nபடிப்பில் மந்தமான மாணவி ஒருவருக்கு அருள்வாக்கில்\n இது நம்மை முன்னேற்றும் படி\nசித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/09/blog-post_13.html", "date_download": "2019-04-18T16:21:11Z", "digest": "sha1:G7KOMCSGC6QORPSN3AGMJZP3CXNPONJY", "length": 8424, "nlines": 106, "source_domain": "www.easttimes.net", "title": "நாடு திரும்பிய ரணில், மஹிந்த - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nHome / HotNews / நாடு திரும்பிய ரணில், மஹிந்த\nநாடு திரும்பிய ரணில், மஹிந்த\nபிரதமர் ரணில் விக்ரமசிங் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவும் நேற்றிரவு நாடு வந்து சேர்ந்துள்ளனர்.\nமூன்று நாட்க்கள் விஜ���ம் மேற்கொண்டு கடந்த 10 ஆம் திகதி வியட்நாமுக்கு பயணித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வியட்நாமின், ஹனோய் நகரில் இடம்பெற்ற ஆசிய சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பியுள்ளார்.\nஅதன்படி அவர் நேற்றிரவு சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.407என்ற விமானத்தினூடாக நேற்றிரவு 10.15 மணியளவில் கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.\nஇதேவேளை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பினை ஏற்று கடந்த 10 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டார்.\nஇந்தியாவின், டெல்லியில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மன்மோகன் சிங் மற்றம் ராகுல் காந்தி ஆகியோரையும் கந்தித்து கலந்துரையாடியிருந்தார்.\nஇந்த சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅதன் பின்னர் தனது விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ புதுடில்லியிலிருந்து சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் -196 என்ற விமானத்தினூடாக நேற்றிரவு 10.30 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.\nஅக்கரைப்பற்று பொது மைதானம் தொடர்பில் வழக்கு ; மாநகர சபையில் கலந்துரையாடல்\nஅட்டாளைச்சேனையில் மு. கா வெற்றி உப தவிசாளர் ஹனிபாவுக்கு வாழ்த்துக்கள் ; நசீர் எம்.பி\nஅதிபர் தேர்தலில் வெற்றிபெற 6.5 மில்லியன் வாக்குகள் தேவை – தயாசிறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-ODc4MzgxMzE2.htm", "date_download": "2019-04-18T16:43:11Z", "digest": "sha1:SWGVKWVQSRD6C7EEBCVWUTDUSVTADM3Q", "length": 13002, "nlines": 194, "source_domain": "www.paristamil.com", "title": "iPhone 7 மற்றும் iPhone 7 Plus மின்கலங்கள் தொடர்பான தகவல்கள்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nமாத வாடகை : 580€\nRER E GAGNY 93220 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலையில் நன்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nLa Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\niPhone 7 மற்றும் iPhone 7 Plus மின்கலங்கள் தொடர்பான தகவல்கள்\nஅப்பிள் நிறுனம் கடந்த வாரம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பான செய்தியாளர் மாநாடு ஒன்றினை நடத்தியிருந்தது.\nஇதில் குறித்த கைப்பேசிகள் தொடர்பான சிறப்பியல்புகள் வெளியிடப்பட்டிருந்தன. இவற்றில் மின்கலங்களின் சிறப்பியல்புகளும் உள்ளடங்கும்.\nகுறித்த தகவல்களின்படி முன்னர் அறிமுகம் செய்யப்பட்டிருந்த iPhone 6S மற்றும் 6S Plus ஆகியவற்றில் தரப்பட்ட மின்கலங்களை விடவும் சற்று நீடித்து உழைக்கக்கூடிய மின்கலங்கள் இப்புதிய கைப்பேசிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி iPhone 6S கைப்பேசி மற்றும் iPhone 7 கைப்பேசிகளில் முறையே 1715 mAh, 1960 mAh மின்கலங்களும், iPhone 7, iPhone 7 Plus என்பவற்றில் முறையே 2,750 mAh, 2900 mAh மின்கலங்களும் தரப்பட்டுள்ளன.\nஇதன்படி iPhone 7 ஆனது 3G வலையமைப்பில் 14 மணித்தியாலங்களும், ஸ்டான்ட் பையில் 10 நாட்களும் இயங்கக்கூடியதாக இருக்கும். அதே போல iPhone Plus ஆனது 3G வலையமைப்பில் 21 மணித்தியாலங்களும், ஸ்டான்ட் பையில் 16 நாட்களும் இயங்கும்.\nSkypeஇல் அறிமுகமாகும் புதிய வசதி\nGmailஇல் அறிமுகமாகும் புதிய வசதி\nWhatsAppஇல் அறிமுகமாகும் புதிய வசதி\nபிரம்மாண்ட திட்டம் போடும் Facebook\nபப்ஜி விளையாட்டுக்கு வருகிறது நேரக் கட்டுப்பாடு\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/category/analytical-articles/page/2", "date_download": "2019-04-18T17:34:16Z", "digest": "sha1:57AHXBLRKJNRACC2N4BGRSLY46L6TWTW", "length": 15091, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "ஆய்வு கட்டுரைகள் | புதினப்பலகை | Page 2", "raw_content": "அறி – தெளி – துணி\nமேற்கையும் சீனாவையும் சமாளித்தல் – தற்கால சர்வதேச அரசியல், பொருளாதார நோக்கு\nசர்வதேச அரசியற் கட்டமைப்பிலே மிகவும் சிறியதாகவும் தற்காப்பு பலம் குறைந்ததாகவும் இருக்கும் ஒரு நாடு, மிகஇலகுவாக அடிபட்டு போகக்கூடிய நிலையை கொண்டதாக உள்ளது. பலங்குறைந்த நாடுகளை பலம் பெற்ற நாடுகள் தமது அனுகூலங்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளும் நிலையே தற்போதைய அடாவடி உலகின் பண்பாகும். – புதினப்பலகைக்காக லோகன் பரமசாமி\nவிரிவு Oct 19, 2016 | 2:36 // நெறியாளர் பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nமேற்கையும் சீனாவையும் சமாளித்தல் – தற்கால அனைத்துலக அரசியல், பொருளாதார நோக்கு\nவல்லரசுகள் தமது நலன்களை பேணும் போக்கில் கவனம் கொண்டுள்ளன. அரசியல்வாதிகள் தமது பதவிகளை பேணுவதில் கவனம் கொண்டுள்ளனர். மக்களும் தமது நலன்களின் அடிப்படையிலேயே வாழ விரும்புவர். இந்நிலையில் கடந்த காலங்களி���் வாழ்ந்த தியாகம் மற்றும் தன்னலமற்ற போராட்டம் என்பன இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் வெறும் பேச்சுப்பொருளாக மாறும் அபாயமே உள்ளது .\nவிரிவு Aug 07, 2016 | 2:10 // புதினப்பணிமனை பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nசிறிலங்காவில் நடந்த போர் – நுணுக்கமாக ஆய்வு செய்யும் அமெரிக்கா\nதமது எதிர்காலப் போர்களுக்காக, அமெரிக்காவுக்கு வெளியே, நடக்கும் போர்கள் மற்றும் இராணுவ விவகாரங்களை ஆராய்வதற்காக, வெஸ்ற் பொயின்ற் அதிகாரிகள் உலகம் முழுவதிலும் முன்னர் பயணங்களை மேற்கொண்டு வந்தனர்.\nவிரிவு Aug 01, 2016 | 2:14 // நித்தியபாரதி பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nஎல்லாளனின் சமாதி அனுராதபுரவில் உள்ளதா\nஇலங்கையின் தமிழ் அரசனான எல்லாளனின் சமாதியானது அனுராதபுர மாவட்டத்தில் காணப்படுவதாகக் கூறப்படும் தகவலில் உண்மையில்லை என வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான எஸ்.பத்மநாதன் தெரிவித்தார்.\nவிரிவு Jul 28, 2016 | 2:29 // நித்தியபாரதி பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nமேற்கையும் சீனாவையும் சமாளித்தல் – தற்கால சர்வதேச அரசியல், பொருளாதார நோக்கு\nகடந்த கட்டுரையில் பாகிஸ்தான் தனது தேசகட்டுமானத்தில் கவனம் செலுத்த வேண்டிய நிலை இருக்கும் அதேவேளை மேலை நாடுகளையும் சீன வல்லரசையும் எவ்வாறு தனக்கே உரித்தான பாணியில் சமாளித்து செல்ல முற்படுகிறது என்பதை பார்க்கக் கூடியதாக இருந்தது.\nவிரிவு Apr 25, 2016 | 3:09 // புதினப்பணிமனை பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nஇரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 07\nநீங்கள் அதிகளவுக்கு விமர்சிக்கப்பட்டால் உங்களுடைய செயற்பாடும் கருத்தும் அதிகளவுக்கு கவனிக்கப்படுகிறது என்று அர்த்தமாகும்.இந்த விமர்சனங்கள் உங்களுடைய குறைகளை தவறுகளை சுட்டிக்காட்டுவதாக இருந்தால் கண்டிப்பாக நீங்கள் அவற்றை கவனத்தில் எடுத்து உங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.\nவிரிவு Mar 14, 2016 | 1:18 // நெறியாளர் பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nஇரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 06\nஒரு விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு எதிரிகள் கையில் எடுக்கும் முதல் ஆயுதம், விடுதலைப் போராட்ட அமைப்பின் உறுப்பினர்களான போராளிகளை கொச்சைப்படுத்தும் பரப்புரையாகும். போராளிகளை கொச்சைப்படுத்துவதன் மூலம் தான் போராட்டத்தையும் அதை முன்னெடுக்கும் அமைப்பையும் பயங்கரவாதம் என்ற வரையறைக்குள் அடக்க முடியும்.\nவிரிவு Feb 23, 2016 | 7:00 // புதினப்பண��மனை பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nமேற்கையும் சீனாவையும் சமாளித்தல் – தற்கால சர்வதேச அரசியல், பொருளாதார நோக்கு\nஇந்தியாவுக்கான அமெரிக்க உதவிகள் பிராந்திய மட்டத்தில் சீனாவுடன் சமநிலைப்படுத்தல் என்பதையே மையமாக கொண்டது. சீன தலையீடும் செல்வாக்கும் தெற்காசிய நாடுகளில் அதிகரித்திருக்கிறது .இதனால் தெற்காசிய நாடுகள் இந்திய – அமெரிக்க கூட்டுக்குள் அடங்காது கை நழுவிப்போவதை தடுப்பதிலே மிகவும் பிரயத்தனம் எடுக்கப்படுகிறது.\nவிரிவு Feb 01, 2016 | 6:27 // புதினப்பணிமனை பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nஇரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 05\n‘ஒரு விடுதலைப் போராட்டத்துக்கு உயிரைக் கொடுக்கத் துணிந்தவனையும் உழைப்பை கொடுப்பவனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக் கூடாது. உயிரைக் கொடுக்கத்துணிந்தவன் தன்னுடைய செயற்பாட்டுக்கான வெகுமதியை எதிர்பார்க்க மாட்டான். அவனுடைய எதிர்பார்ப்பு ஆகக் கூடிய பட்சம் தன்னுடைய செயற்பாட்டுக்கான அங்கீகாரம் என்ற அளவில் தான் இருக்கும்.\nவிரிவு Jan 31, 2016 | 0:01 // புதினப்பணிமனை பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nஇரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 04\n‘ஒரு விடுதலைப் போராட்டத்தில் வெற்றிகளும் தோல்விகளும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களை போன்றவை. விடுதலை என்ற இலக்கை அடையும் வரை இவை இரண்டும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். உண்மையான விடுதலைப் போராளிகள் வெற்றிகளை கண்டு மமதையடையவோ தோல்விகளை கண்டு சோர்ந்து போகவோமாட்டார்கள்’\nவிரிவு Jan 25, 2016 | 0:00 // புதினப்பணிமனை பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nகட்டுரைகள் 2019 இந்திய தேர்தலில் காவியா - தமிழா\nகட்டுரைகள் இலங்கையில் அழிக்கப்படும் பெருங்கற்கால தமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –3\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 ���ாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/narasimmar-gayathri-manthiram/", "date_download": "2019-04-18T16:47:00Z", "digest": "sha1:C4JG67WSLIKJVVMNA35RXMO6E43LXBP3", "length": 10071, "nlines": 109, "source_domain": "dheivegam.com", "title": "நரசிம்மர் காயத்ரி மந்திரம் | Narasimmar Gayathri manthiram", "raw_content": "\nHome மந்திரம் காயத்ரி மந்திரம் ஆபத்துக்கள் அனைத்தும் விலகியோட உதவும் நரசிம்மர் காயத்ரி மந்திரம்\nஆபத்துக்கள் அனைத்தும் விலகியோட உதவும் நரசிம்மர் காயத்ரி மந்திரம்\nசிங்கத் தலையோடும் மனித உடலோடும் மகாவிஷ்ணு எடுத்த நான்காவது அவதாரமே நரசிம்மர் அவதாரம். தன்னுடைய பக்தனாக பிரகலாதனை காத்து இரணியனை வதம் செய்யவே இந்த அவதாரத்தை மகாவிஷ்ணு எடுத்தார். பல சிறப்புகள் மிக்க நரசிம்மரை வணங்கும் சமயத்தில் அவருக்குரிய காயத்ரி மந்திரம் அதை ஜெபிப்பதன் பலனாக எத்தகைய ஆபத்தில் இருந்தும் அவர் நம்மை காத்தருள்வார். இதோ அந்த மந்திரம்.\nநரசிம்மர் காயத்ரி மந்திரம் :\nவஜ்ரம் போன்ற சிங்க நகங்களை கொண்டவரும், தன் பக்தர்களுக்கு எப்போதும் அருளை வாரி வழங்குபவருமான நரசிம்ம பெருமானே என்னை காத்தருளுங்கள்.\nஆபத்தை நெருங்கவிடாமல் காக்கும் முனீஸ்வரன் காயத்ரி மந்திரம்\nஇந்த மந்திரத்தை தினமும் 108 முறை கூறுவதன் பயனாக மனதில் உள்ள அச்சம் விலகும், கண்ணுக்கு தெரியாத ஆபத்துக்கள் விலகும், பகைவர் தொல்லை நீங்கும்.\n“அக்கிரமங்கள் எப்போதெல்லாம் தலை தூக்குகின்றதோ அப்போதெல்லாம் நான் அவதரித்து தீயவற்றை அழித்து தர்மத்தை நிலை பெற செய்கிறேன்” என குருச்சேத்திர யுத்ததின் போது அர்ஜுனனுக்கு அந்த மகாவிஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணர், தனது நிரந்திரமான செயல்பாட்டை பற்றி போதித்திருக்கிறார். இந்த கிருஷ்ணாவதாரத்திற்கு முன்பே, தீய சக்திகளை அழிக்க பல அவதாரங்களை மகாவிஷ்ணு எடுத்திருந்தாலும், மக்கள் பலர் இன்றும் ப���பக்தியுடன் வழிபடும் ஒரு அவதாரம் இருப்பின் அது நரசிம்மர் அவதாரமே ஆகும்.\nவேத காலத்தில் ஹிரண்யாட்சகன் எனும் அரக்கனின் சகோதரனான ஹிரண்யகசிபு மூன்று லோகங்கங்களையும் அரசனாக ஆட்சி புரிந்த போது அக்கிரமங்கள் எங்கும் தலைவிரித்தாடின. அதே நேரத்தில் அவனது மகன் பிரகலாதன் அந்த நாராயணின் பக்தனாக இருந்து, அவன் தந்தையின் துன்புறுத்தல்களுக்காளானான். எனவே பிரகலாதன் மற்றும் அனைத்து உலகங்களையும் காக்க மகாவிஷ்ணு “நரசிம்ம அவதாரம்” எடுத்து அரக்கன் ஹிரண்யகசிபுவை வதம் புரிந்தார். அப்படிப்பட்ட நரசிம்மரின் இம்மந்திரத்தை ஜெபிப்பதால் நமக்கு எவ்வித ஆபத்துகளும் ஏற்படாமல் காக்கும்.\nநன்மைகள் பல தரும் சனி பகவான் காயத்திரி மந்திரம்\nவினைகள் தீர்க்கும் வீரபத்திரர் மந்திரம்\nமரண பயம் நீக்கும் எமதர்மன் மந்திரம் பற்றி தெரியுமா \nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-review/robot-2-point-0-tamil-movie-review-rating/moviereview/66858160.cms", "date_download": "2019-04-18T16:37:08Z", "digest": "sha1:BKMOD5OOTIHV3IWQKPMGB2G2YTDGGUBM", "length": 33040, "nlines": 205, "source_domain": "tamil.samayam.com", "title": "Robot 2.0 Review in Tamil, Rating {4/5} - 2.0 திரை விமர்சனம், மதிப்பீடு {4/5} - Tamil Samayam", "raw_content": "\nமாணவர்களின் வாட்ச்மேன் பட விமர்சனம்\nபொள்ளாச்சியில் 50 சிசிடிவி கேமார..\nபூஜையுடன் தொடங்கிய தர்பார் படத்தி..\nதிருப்பதி பாதயாத்திரை சென்ற சமந்தா\nMahendran: மறைந்த திரைப்பட இயக்கு..\nமறைந்த திரைப்பட இயக்குனர் மகேந்தி..\nVideo: தடுமாறிய ரசிகா்களை தாங்கிப..\nரகசிய திருமணம்: கட்டியணைக்கும் அத..\n2.0 Review: 2.0 திரை விமர்சனம்\nவிமர்சகர் மதிப்பீடு 3.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு3.5 / 5\nஇந்த சினிமாவை மதிப்பீடு செய்க...1 (ட்ரேஷ்)1.5 (மோசம் )2 (சராசரிக்கும் கீழ் )2.5 (சராசரி )3 (சராசரிக்கும் மேல் )3.5 (நல்ல படம் )4 (மிகவும் நல்ல படம் )4.5 (மிக, மிக நல்ல படம் )5 (சிறந்த படம் )\nநீங்கள் ஏற்கனவே இந்த சினிமாவை மதிப்பீடு செய்துள்ளீர்கள் .\nநடிகர்கள் ரஜினிகாந்த்,அக்‌ஷய் குமார்,எமி ஜாக்சன்,சுதர்ஸன பாண்டே,அடில் ஹுசைன்,கலாபவன் ஷாஜான்,ரியாஸ் கான்,மயில்சாமி,ஐசரி கணேஷ்,மாயா எஸ்.கிருஷ்ணன்\nகரு: தன் சபல புத்தியால், அழிவு சக்தியாக மாறிய எந்திர மனிதன் சிட்டியை \"எந்திரன்\" படத்தில் பார்ட் பார்ட்டாக கழற்றிப் போட்ட டாக்டர் ���சீகரன் ., எந்திரனின் பகுதி இரண்டான 2.0 வில் ஆக்க சக்திக்காக சிட்டியை மீண்டும் உருவாக்கி, சிட்டுகுருவிகளின் அழிவுக்கு, செல்போன்களும் அதை பயன்படுத்தும் மனித குலமும் தான் காரணம்... என செல்போன்களையும், மனித குலத்தையும், அழிக்க முற்படும் வில்லனையும் அவனது ஆட்களையும் அழித்தொழிக்கும் கருவே \"2.0\" படக்கரு.\nகதை: இன்றைய அறிவியல் உலகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு அதி பயங்கரமான பயமுறுத்தலுடன் கூடிய பேரழிவுக்குப்பின், அரசாங்கம், அறிவியல் அறிஞர்களின் உதவியை நாடி தீர்வு காண களம் இறங்குகிறது.\nபிரபல சைன்டீஸ் டாக்டர் வசீகரன் - ரஜினி, இதற்கு தீர்வு காண, தனது \"எந்திரன்\" படைப்பான சிட்டியால் தான் முடியும் எனக் கருதி, அன்று, \"எந்திரனி\"ல் அழிவு சக்தி பின்னால் போனதால், பிளேட் பிளேட்டாக தான், கழற்றிப் போட்ட \"எந்திரன்\" சிட்டியை \"ஆக்க சக்திக்கு உதவு... \"என புத்தி புகட்டி மீண்டும் சர்வ வல்லமை பொருந்திய எந்திர மனிதனாக உருவாக்கி உலாவ விடுகிறார். கூடவே, அந்த அறிவியல் உலகத்திற்கு அப்பாற்பட்ட அதி பயங்கர பயமுறுத்தலுக்கு காரணம், இறந்து போன அக்ஷய் குமாரின் ஆரா எனப்படும் நெகடீவ்தாட்ஸ் தான் என்று கண்டுபிடிப்பதோடு, அக்ஷயும் 1996 க்குப் பிறகு சிட்டுக்குருவிகள் அழியக்காரணம் சட்டத்தின் கண்களில் மண்னை தூவிவிட்டு செயல்பட வைக்கப்படும் செல்போன் டவர்களின் கதிர்வீச்சு என்பதால் செல்போன்களையும், செல்போன் பயன்படுத்தும் மனிதர்களையும் அழித்து ஒழிக்க முற்படுகிறார் என்பதையும் கண்டுபிடிக்கிறார்.\nடாக்டர் வசீகரனின், அந்த ரீமாடல் ரோபோ சிட்டி - ரஜினி, அறிவியலுக்கு அப்பாற்பட்ட பேரழிவுக்கு காரணமான சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவை இன வளர்ப்பு பிரியர் வில்லன் டாக்டர் ரிச்சர்டு -அக்ஷய் குமாரை, டாக்டர் வசீகரன் - ரஜினியின் புதிய பெண் ரோபோ படைப்பான எமி ஜாக்சனுடன் சேர்ந்து, எப்படி வீழ்த்தி.... மனித உலகத்தை காப்பாற்றுகின்றனர்... வீழ்த்தி.... மனித உலகத்தை காப்பாற்றுகின்றனர்... என்பது தான் \"2.0 \" கதையும், களமும்.\nகாட்சிப்படுத்தல்: லைகா புரொடக்ஷன்ஸ் பேனரில் சுபாஷ்கரன் அல்லி ராஜா & ராஜு மகாலிங்கம் 76 மில்லியன் (75. 29) யு.எஸ். டாலர்ஸ் செலவில் இந்திய பண மதிப்பில் சுமார் 543 கோடியில், தமிழ் உள்பட 15 மொழிகளில் எஸ்.ஷங்கர், இயக்கத்தில் ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் ரஜினி, அக்ஷய் க��மார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடிக்க உருவாகி இருக்கும் \"2.0 \"வில் செல்போன்கள் ஒவ்வொருவர் கையில் இருந்தும் பறிபோகும் காட்சிகள் உள்பட, அந்த செல்போன்கள் கோடி கணக்கில் சேர்ந்து கொண்டு மனித உயிர்களை பறிக்கும் காடசிகள் எல்லாம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் ரசனை. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் எல்லோரும் வானத்தைப் பார்த்து யாருய்யா நீ எங்கிருந்து பேசுறே... என ஒரே மாடுலேஷனில் கேட்பது மாதிரியான காட்சிப்படுத்தல்கள் ஒரு கட்டத்திற்கு மேல் படுத்துகின்றன.\nகதாநாயகர்: டாக்டர் வசீகரனாகவும் வசீகரனால் வடிவமைக்கப்பட்ட சிட்டி யாகவும் ரஜினி சும்மாவே தன் ஸ்டைலால் தூள் பரத்துவார். இதில் கிராபிக்ஸ் தொழில் நுட்ப உதவியுடன் மிரட்டியிருக்கிறார் மிரட்டி. எமி மீது சிட்டி- ரஜினியும், ரஜினி மீது எமியும் கொள்ளும் காதலும் வசீகரம்.\nஅதே நேரம், ஒரு இடத்தில், செல்பி புள்ளைங்களா என்றும் இன்னும் ஒரு இடத்தில் \"காதலுக்கு மரியாதை\" என்றும் விஜய்க்கு விளம்பரம் தேட முயலும் காமெடி சகிக்கலை.\nகதாநாயகி: டாக்டர் வசீகரனின் நைஸ் இன்டலிஜென்ட் அசிஸ்டென்ட் நிலாவாக எமி ஜாக்ஸன் தான் ஒரு நல்ல நடிகை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். அதிலும், சிட்டி ரஜினி இழுத்த இழுப்புக்கு ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும் எமி ஜாக்சன் ஹாசம்.\nவில்லன்: உலகை அழிக்க வந்த டாக்டர் ரிச்சர்டாக அக்ஷய் குமார் அசத்தல். சிட்டுகுருவி உள்ளிட்ட பெரிய பறவை இனங்கள் மீது அவர் காட்டும் பாசத்திலாகட்டும், அந்த பிரமாண்ட பறவையாக அவர் காட்டும் பாவங்களும் போடும் சண்டைகளும் அசத்தலோ அசத்தல். சில காட்சிகளில் ரஜினியையே ஒவர்டேக் செய்து விடுகிறார் மனிதர். வாவ்\nபிறநட்சத்திரங்கள்: எமி ஜாக்ஸன், சுதர்ஸன பாண்டே, அடில் ஹுசைன், கலாபவன் ஷாஜான், மயில்சாமி, ரியாஸ் கான், ஐசரி கணேஷ், மாயா எஸ்.கிருஷ்ணன்.... உள்ளிட்ட ஒவ்வொருவரும்\nதங்களது பிரமாண்ட பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.\nதொழில்நுட்பகலைஞர்கள்: இயக்குனர் எஸ்.ஷங்கர், எழுத்தாளர் பி.ஜெயமோகன், எழுத்துக்களில் உள்ள வசீகரம் காட்சிகளாகவும் கவர முற்பட்டுள்ளன பாராட்டுக்கள். ஆண்டனியின் படத்தொகுப்பில் படத்தின் பிரமாண்டம் பிரேம் டூ பிரேம் தெரிகிறது. நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் அதே ப்ரேம்கள் காட்சிக்கு காட்சி மிளிர்கின்றன. ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் மதன் கார்கியும், மறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமாரும் எழுதிய \"ராஜாளி ...\", \"புலி நாங்கள்.. \", \"எந்திரலோகத்து சுந்தரியே ....\" உள்ளிட்ட பாடல்களும் அவை படமாக்கப்பட்டுள்ள விதமும் வசீகரம். ஆனால், படம் முடிந்த பின் புரமோஷன் சாங்காக \" எ.சுந்தரியே...\" பாடல் ஒலி-ஒளிப்பது வருத்தம். ஏ.ஆர்.ஆரின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு கூடுதல் பிரமாண்டம் கொடுக்கும் பிரமாதம்.\nபலம்: ஷங்கர், ரஜினி, ரஹ்மான் மூவருடன் படத்தில் காட்சிக்கு காட்சி இடம் பிடித்திருக்கும் பிரமாண்ட தொழில்நுட்பமும் பலம்.\nபலவீனம்: சில இடங்களில் காட்சிக்கு காட்சி இடம் பிடித்திருக்கும் பிரமாண்ட தொழில்நுட்பமே பலவீனமாகத் தெரிகிறது. அதிலும் பெரும்பாலான காட்சிகளில் ரஜினியின் கிராபிக்ஸ் பொம்மைகளே நடித்திருப்பது பெரும் பலவீனம்.\nஹேட்ஸ் ஆப்: லண்டனில் செல்போன் கம்பெனி நடத்திக் கொண்டு இப்படி, 600 கோடியில் செல்போன்களுக்கு எதிரான படம் தயாரித்துள்ள \"லைகா புரொடக்ஷன்ஸ்\" சுபாஷ்கரன் அல்லி ராஜா வுக்கு ஒரு ஹேட்ஸ் ஆப்\nஇயக்கம்: ஷங்கரின் இயக்கத்தில், ஹாலிவுட் படங்களுக்கு இணையான சயின்ஸ் பிக்ஷன் & சஸ்பென்ஸ் ஸ்டோரி படமாக வந்திருக்கிறது\" 2.0\". செல்போன் வைத்திருப்போரை எல்லாம் டார்கெட் செய்து படத்தின் ஆரம்பத்தில் ஒவ்வொருவர் கையில் இருந்தும், செல்போன்கள் பிடுங்கப்பட்டு அவை ஒரு அமானுஷ்ய உருவமாக ஒன்று சேரும் காட்சியில் தொடங்கி,கை நிறைய எந்திர துப்பாக்கிகளுடன் ரஜினி எதிரிகளை துவம்சம் செய்வது, அந்த ராட்ஷச பறவை கெட்அப்பில் வில்லன் அக்ஷய் குமாருடன் சிட்டி - ரஜினி புட்பால் கிரவுண்ட் உள்ளிட்ட இடங்களில் மோதும் காட்சிகள் ஆரம்ப செல்போன் டவர் தூககு காட்சி உள்ளிட்டவை ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்திற்கு கட்டியம் கூறுகின்றன.\nமற்றபடி, நம்ப முடியாத வித்தை எல்லாம் காட்டியிருக்கும் \"2.0 \" மனிதன் இறந்த பிறகும் உலா வரும் நெகடீவ் தாட்ஸ் -ஆரா, அப்படி, இப்படின்னு ரஜினி ஜோரா பிரசங்கம் செய்வது சற்றே போராக இருக்கிறது. மேலும் , பறவை இனத்திற்காக போராடும் அக்ஷய் குமாரைவில்லனாக சித்தரித்திருப்பதும் அவரைக் கொள்ளும் சிட்டி – ரஜினியை ஹீரோவாக சித்தரித்திருப்பதும் லாஜிக்காக இடிக்கிறது. க்ளைமாக்ஸில், அந்த புட்பால் கிரவுண்டில் , ஆயிரக்கணக்கான புறாக்களின் மீது மினியேச்சர் ரஜினி \"3.0 \" (அடி ஆத்தி .. அடுத்த பார்ட் 3 படமா ) பொம்மைகள் அமர்ந்து கொண்டு (முருகன் மயில் மீது அமர்ந்திருப்பது மாதிரி...) விஸ்வரூப வில்லன் அக்ஷயை நீ இங்கு செல்போன் பயன்படுத்திடும் 80 ஆயிரம் பேரை அழிக்க முற்பட்டால் முதலில் உன் பிரியத்திற்குரிய புறாக்கள் தான் பலியாகும் எனப் பன்ச் \"பேசுவது ஓவராக இருக்கிறது.\nமொத்தத்தில் ரஜினி ரசிகர்களுக்கும், ரசிகர்களைக் காட்டிலும், சிறுவர் சிறுமியருக்கும் பிடிக்கும் வகையில் பிரமாண்டத்தை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டிருக்கும் \"2.0 \"ஆஹா, ஒஹோ இல்லை என்றாலும் ரொம்ப சுமாரும் இல்லை... என்பது ஆறுதல்\nபைனல்\" பன்ச் \" : \"2.0'- '0.K \" அவ்வளவே\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nஇந்த சினிமாவை மதிப்பீடு செய்க...: இந்த சினிமாவை மதிப்பீடு செய்க...1 (ட்ரேஷ்)1.5 (மோசம் )2 (சராசரிக்கும் கீழ் )2.5 (சராசரி )3 (சராசரிக்கும் மேல் )3.5 (நல்ல படம் )4 (மிகவும் நல்ல படம் )4.5 (மிக, மிக நல்ல படம் )5 (சிறந்த படம் )\nநீங்கள் ஏற்கனவே இந்த சினிமாவை மதிப்பீடு செய்துள்ளீர்கள்\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nமுதலில் உங்களது மொழியை தேர்வு செய்யவும். ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தி பதிவு செய்தாலும் உங்களது கருத்துக்கள் தானாகவே மொழி மாற்றம் செய்யப்படும். ஆங்கிலத்தில் பதிவு செய்ய மூன்றாவது பகுதியை தேர்வு செய்யவும். இத்துடன் நீங்கள் உங்களது 'கீ போர்டையும்' பயன்படுத்தலாம்.பொது விதிமுறைகளும், நிபந்தனைகளும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா விமர்சனம் முக்கியச் செய்திகள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-18T17:26:44Z", "digest": "sha1:J7DAFONQWFALUEB2T4CG6TAS2BCIVN5Q", "length": 4519, "nlines": 100, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "பின்னூட்டம் ( தொடர்புக்கு ) - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome பின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nமேலும் இவ் தொலைபேசி இலக்கம் மூலமாக எம்முடன் தொடர்புகொள்ளலாம்.\nமுதன் முறையாக சூரியனை சுற்றி வந்த நெப்டியூன்\nசித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எத���யும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-2373", "date_download": "2019-04-18T16:41:21Z", "digest": "sha1:NBZAJPN32TWFZMM4MVT3B75A3HWY6HNH", "length": 6927, "nlines": 65, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "குருவும் சீடனும் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\nDescriptionக��ருவும் சீடனும் ஞானதேடலின் கதை ஒரு குருவும் சீடர்களும் சேர்ந்து ஞானத்தேடலைப் பகிர்ந்துகொண்டு வாழும் ஒரு அமைப்பே குருகுலம். அது பள்ளி அல்ல. அங்கே வகுப்புகள் இல்லை. பள்ளியில் சிந்தனை கற்பிக்கப்படுகிறது. குருகுலத்தில் சிந்திப்பது கற்றுத்தரப்படுகிறது.\nஒரு குருவும் சீடர்களும் சேர்ந்து ஞானத்தேடலைப் பகிர்ந்துகொண்டு வாழும் ஒரு அமைப்பே குருகுலம். அது பள்ளி அல்ல. அங்கே வகுப்புகள் இல்லை. பள்ளியில் சிந்தனை கற்பிக்கப்படுகிறது. குருகுலத்தில் சிந்திப்பது கற்றுத்தரப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t150831-topic", "date_download": "2019-04-18T16:50:43Z", "digest": "sha1:UHXMGKKFYTZWQYWRSA5F5CCQXBWD2GPQ", "length": 33323, "nlines": 377, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து\n» கேட்டு ரசித்த பாடல்கள் - காணொளி - தொடர் பதிவு\n» கண்கவர் அந்தமான் போட்டோக்கள் \n» சித்திரை திருவிழாவின் உச்சமாக இன்று ஸ்ரீ மதுரை மீனாட்சி - சுந்தரரேஸ்வர் திருக்கல்யாணம்\n» திரை விமர்சனம் - Shazam\n» தமிழ் மின் புத்தகங்கள்\n» அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.....\n» ஒரே நாளில் இரு இளம் நடிகைகள் கார் விபத்தில் மரணம்... டோலிவுட் அதிர்ச்சி\n» நான் ரசித்த ஒரு வாட்சப் நகைச்சுவை\n» சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்\n» சித்ராபவுர்ணமி விரதம்இருப்பது எப்படி\n» சித்ரா பெளர்ணமியில் மா, பலா, வாழை\n» வாழ்த்தலாம் வாங்க ராம் அண்ணா 44000 பதிவுகள் கடந்துவிட்டார் \n» மோடி ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்: தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சினிமா சித்தர் மாயவநாதன்\n» தொப்பையை குறைக்க என்ன வழி\n» வெற்றி பெற வைக்கும் வார்த்தைகள்\n» யூடியூப் தளத்தில் ரெளடி பேபி பாடல் விடியோ நிகழ்த்தியுள்ள புதிய சாதனை\n» ஈகரை அன்பர்கள் அனைவரும் தவறாது வாக்களிப்போம்\n» பொதுவாக தெரிந்து கொள்ள வேண்டியவை\n» கையில் கடிகாரம் எதற்கு\n» ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா\n» தமிழ் மின் புத்தகங்கள்\n» கலைவாணருடன் போட்டி- சின்ன அண்ணாமலை\n» வாம்மா தேவதை - (பேல் பூரி- தினமணி கதிர்)\n» அவெஞ்சர்ஸ் க்ளைமேக்ஸில் எந்திரன்: கடைசி நிமிடத்தில் நீக்கப்பட்ட காட்சி\n» டார்க் நைட் இசையைப் பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க அதிபர்\n» 17.4 மில்லியன் மக்கள் பார்த்த 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ப்ரீமியர்\n» எருமைகள் மூலம் தேர்தல் பிரசாரம்: காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n» ஆண்டிப்பட்டியில் துப்பாக்கிச்சூடு ; அமமுக அலுவலகத்தில் ரெய்டு நடத்த சென்றபோது பரபரப்பு\n» மகளுக்கு ஒரு மடல்- கவிதை - கோ. மன்றவாணன்\n» மகளுக்கு ஒரு மடல்- கவிதை\n» உலகக் கோப்பை அணியில் இடம்பிடிப்பது கனவாக இருந்தது: தினேஷ் கார்த்திக்\n» பஞ்சராக்ஷரம் - திரைப்படம்\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» ஆர்ச்சரும் அற்புதம், அஸ்வினும் அற்புதம்: முதலில் பேட் செய்த பஞ்சாப் 182 ரன்கள் குவிப்பு\n» திமுகவுக்கு வாக்கு கேட்ட அதிமுகவின் நியூஸ் ஜெ டிவி... கொதிக்கும் அதிமுகவினர்\n» தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை\n» வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் அதிரடி\n» 40 நாடுகளைச் சேர்ந்த 200 பெண்களின் சேலைச் சோலை\n - பிரிட்டன் அரசு வைத்த எச்சரிக்கைப் பலகை\n» 100 வயதிலும் யோகாவில் சாதனை படைக்கும் இந்தியாவைச் சேர்ந்த பெண் பயிற்சியாளர்\n» ஸ்ரேயா கோஷல் பாடிய திரைப்பட பாடல்கள்\nகிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: சமையல் குறிப்புகள்\nகிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி\n* தொண்டை கரகரப்புடன் கூடிய வறட்டு இருமலுக்கு\nஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன், மஞ்சள் தூள்,\nமிளகுப்பொடி ஆகியவற்றை கலந்து அருந்தினால்\n* சிறிது சீரகம், மிளகு, இரண்டு கண்டந்திப்பிலி,\nஒரு ஸ்பூன் தனியா போன்றவற்றை எண்ணெய்\nவிடாமல் வறுத்து நைசாக அரைத்து சிறிது புளி\nஜலத்தில் கொதிக்க வைத்து இருமுறை குடித்தால்\nஉடம்பு வலி வந்த சுவடு தெரியாமல் பறந்தே\n* எந்த மாவாக இருந்தாலும் சரி, அதில் பூச்சி\nபிடிக்காமலிருக்க மூன்று அல்லது நான்கு காய்ந்த\nமிளகாயைப் போட்டு வைத்தால் மாவில் பூச்சிப்\n*புலாவ் செய்யும்போது தண்ணீருக்குப் பதில் பால்\nசேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும். எந்த வகை\nபுலாவ் என்றாலும் அரிசியை பத்து முதல்\nபன்னிரெண்டு நிமிடங்களுக்கு மேல் வேக வைக்கக்\nகூடாது. அப்போதுதான் குழையாமல் இருக்கும்.\nRe: கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி\n* சோள மாவு 2 கப் அளவுடன் கோதுமை மாவு,\nகடலை மாவு, பொட்டுக்கடலை மாவு,\nஅரிசி மாவு தலா ¼ கப் சேர்த்து தயிர், உப்பு,\nமிளகாய் விழுது, வெள்ளரிக்காய்த் துருவல்,\nஎள், எண்ணெய் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து\nசற்று கனமாக, சிறிய பூரிகளாகத் தயாரித்து,\nஎண்ணெயில் பொரித்து எடுக்க வெள்ளரிக்காய்\n* இருபது ஏலக்காயுடன் நான்கு ஸ்பூன் கசகசா சேர்த்து\nவாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். பாயசம்\nமற்றும் இனிப்புகள் தயாரிக்கும் போது இந்த பொடியை\n* ரசம் செய்து இறக்கி வைக்கும்போதுதான்\nகொத்தமல்லி இலை சேர்க்க வேண்டும்.\nதவிர ரசத்தில் தாளிக்க நெய் பயன்படுத்தினால் ரசம்\n- எஸ்.விஜயா சீனிவாசன், காட்டூர்.\nRe: கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி\n* செவ்வாழையில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால்\nஅது சிறுநீரக கற்கள் உருவாகுதல், இதய நோய் மற்றும்\nபுற்றுநோய் போன்றவற்றை வர விடாமல் தடுக்கிறது.\nசெவ்வாழையில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால்\nஎடையைக் குறைக்க நினைப்போர்க்கு மிகவும் உதவியாக\nஉட்கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.\n* அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை\nநெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை\nஸ்பூன் மூன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.\nRe: கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி\n* பாகு வைக்கும்போது, பொதுவாக சம அளவு சர்க்கரை,\nதண்ணீர் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.\n* மாவை அழுத்திப் பிசையக் கூடாது.\nஉள்ளே கெட்டியாக இருப்பதால் சரியாக வேகாது.\n* பாகு, ஜாமூன் இரண்டுமே சூடாக இருக்கும்போதுதான்\nநன்றாக இருக்கும். ஆறிய பாகில் போட்டால் ஜாமூன்\nசரியாக ஊறாமல் போகும் வாய்ப்புள்ளது.\n* கலமான பாத்திரத்தில் பாகை ஊற்றி அதில்தான்\nஜாமூன்களை போட வேண்டும். அப்போதுதான்\nஎடுக்கும்போது கரண்டி பட்டு ஜாமூன்கள் உடையாமல்\n*மாவை தளரப் பிசைந்தாலும், சரிவர பிசையாமல்\n* டிரை குலோப்ஜாமூன் செய்யும் போது சிரப்பை நன்கு\nதிக்காக வைத்து அதில் ஊறியதும் எடுத்து சர்க்கரைப்\nபவுடரில் பிரட்டி வைக்க நன்றாக இருக்கும்.\n- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.\nRe: கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி\nஅண்ணா , நிறைய குறிப்புகள் என்னுடைய சப் போறம் இல் போட்டிருக்கிறீர்கள் .......பார்த்து பதிவுபோடுங்கள் ...இப்போ நான் மாற்றிவிடுகிறேன்...\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி\nபுலாவ் செய்யும்போது தண்ணீருக்குப் பதில் பால்\nசேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும். எந்த வகை\nபுலாவ் என்றாலும் அரிசியை பத்து முதல்\nபன்னிரெண்டு நிமிடங்களுக்கு மேல் வேக வைக்கக்\nகூடாது. அப்போதுதான் குழையாமல் இருக்கும்.\nபால் சேர்க்கலாம் அல்லது தேங்காய் பால் கூட சேர்க்கலாம் அண்ணா, ஆனால் புலாவ் இரண்டு மணிநேரத்திற்கு மேல் கெட்டுவிடும் அபாயம் உள்ளதுஅதில் .....\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி\n* சோள மாவு 2 கப் அளவுடன் கோதுமை மாவு,\nகடலை மாவு, பொட்டுக்கடலை மாவு,\nஅரிசி மாவு தலா ¼ கப் சேர்த்து தயிர், உப்பு,\nமிளகாய் விழுது, வெள்ளரிக்காய்த் துருவல்,\nஎள், எண்ணெய் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து\nசற்று கனமாக, சிறிய பூரிகளாகத் தயாரித்து,\nஎண்ணெயில் பொரித்து எடுக்க வெள்ளரிக்காய்\nஎல்லா காய்களையும் பச்சையாக சாப்பிட சொல்லும் இந்த காலத்தில், பச்சையாக மட்டுமே உண்ணக்கூடியதையும் இப்படி பூரியாக செய்யலாமா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி\n* செவ்வாழையில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால்\nஅது சிறுநீரக கற்கள் உருவாகுதல், இதய நோய் மற்றும்\nபுற்றுநோய் போன்றவற்றை வர விடாமல் தடுக்கிறது.\nசெவ்வாழையில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால்\nஎடையைக் குறைக்க நினைப்போர்க்கு மிகவும் உதவியாக\nஉட்கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.\nகண் பார்வை குறைபாடு நீங்குவதற்கும் செவ்வாழை நல்லது என்று சொல்வார்கள்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி\n@ayyasamy ram wrote: குலோப் ஜாமூன் டிப்ஸ்\n* பாகு வைக்கும்போது, பொதுவாக சம அளவு சர்க்கரை,\nதண்ணீர் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.\n* மாவை அழுத்திப் பிசையக் கூடாது.\nஉள்ளே கெட்டியாக இருப்பதால் சரியாக வேகாது.\n* பாகு, ஜாமூன் இரண்டுமே சூடாக இருக்கும்போதுதான்\nநன்றாக இருக்கும். ஆறிய பாகில் போட்டால் ஜ��மூன்\nசரியாக ஊறாமல் போகும் வாய்ப்புள்ளது.\n* கலமான பாத்திரத்தில் பாகை ஊற்றி அதில்தான்\nஜாமூன்களை போட வேண்டும். அப்போதுதான்\nஎடுக்கும்போது கரண்டி பட்டு ஜாமூன்கள் உடையாமல்\n*மாவை தளரப் பிசைந்தாலும், சரிவர பிசையாமல்\n* டிரை குலோப்ஜாமூன் செய்யும் போது சிரப்பை நன்கு\nதிக்காக வைத்து அதில் ஊறியதும் எடுத்து சர்க்கரைப்\nபவுடரில் பிரட்டி வைக்க நன்றாக இருக்கும்.\n- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.\nஅத்துடன், குளோபிஜாமூனை உருட்டும்போழுது உள்ளே ஒரு சின்ன டயமண்ட் கல்கண்டை உள்ளே வைத்து உருட்டினால் உள் நன்கு வேகும், ஜீராவும் உள்வரை போகும், நன்கு ஊறும்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: சமையல் குறிப்புகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/10/live-report.html", "date_download": "2019-04-18T16:56:42Z", "digest": "sha1:I2QS5DMYQGNZ5A3EHDP54WVHONLDGF5C", "length": 9384, "nlines": 108, "source_domain": "www.easttimes.net", "title": "இப்போது கொழும்பில் என்ன நடக்கிறது ??? (Live Report ) - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹ���ட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nHome / HotNews / இப்போது கொழும்பில் என்ன நடக்கிறது \nஇப்போது கொழும்பில் என்ன நடக்கிறது \nஅலரிமாளிகையை சுற்றியுள்ள பகுதி மற்றும் அதற்குள்ளும் சனக்கூட்டம் நிறைந்து காணப்படுவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.\n“ஜனநாயகத்தை பாதுகாப்போம் : ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம்” எனும் தொனிப்பொருளில் ஐக்கிய தேசியக்கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ள நிலையில் அப்பகுதியில் பெரும் திரளானோர் அலரிமாளிகைப் பகுதியில் குழுமியுள்ளன்.\nகடந்த 26 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக ஜனாதிபதியினால் தெரிவுசெய்யப்பட்டதையடுத்து நாட்டின் அரசியலில் திடீர் நெருக்கடி நிலை தோன்றியது.\nஇந்நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஐக்கிய தேசிய முன்னணியை தவிர்த்துவிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி தற்போது தனியாக ஆட்சியமைத்துள்ளது.\nஇதனையடுத்த நாட்டில் அரசியல் நெருக்கடி நிலை தோன்றியுள்ளது.\nகலகமடக்கும் பொலிஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதி பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நீர்த்தரைப் பிரயோம் மேற்கொள்ளும் வாகனங்களும் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nஇதேவேளை, பொழும்பின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் 2 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் 600 போக்குவரத்துப் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் இதைவிட 10 விசேட அதிரடிப்படையின் குழுக்களும் கடமையில் ஈடுபடுத்தப்படடுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதேவேளை, கொழும்பில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரச நிறுவனங்களுக்குள் பிரவேசிக்க கொழும்பு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.\nஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அமெரிக்க நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nஇப்போது கொழும்பில் என்ன நடக்கிறது \nஅக்கரைப்பற்று பொது மைதானம் தொடர்பில் வழக்கு ; மாநகர சபையில் கலந்துரைய���டல்\nஅட்டாளைச்சேனையில் மு. கா வெற்றி உப தவிசாளர் ஹனிபாவுக்கு வாழ்த்துக்கள் ; நசீர் எம்.பி\nஅதிபர் தேர்தலில் வெற்றிபெற 6.5 மில்லியன் வாக்குகள் தேவை – தயாசிறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1162497.html", "date_download": "2019-04-18T16:48:49Z", "digest": "sha1:FMXVT5ZMHTU4KVBX7VPFOG23L5M4J4RN", "length": 13208, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் நியமனம்..!! – Athirady News ;", "raw_content": "\nஅக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் நியமனம்..\nஅக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் நியமனம்..\nஅக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகம் 3 கோட்டங்களைக் கொண்டது,அவை, பொத்துவில் கோட்டம்,அட்டாளைச்சேனைக் கோட்டம்,அக்கரைப்பற்றுக் கோட்டம்.முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் மர்ஹும் அஹமட் லெப்பை அவர்களின் இறப்பின் பின்னர் இதுவரை ஒரு நிரந்தர கல்விப்பணிப்பாளர் நியமிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.\nபதில் வலயக்கல்விப் பணிப்பாளராக அஷ்ஷெய்க் முஹைதீன் றஹுமத்துல்லாஹ் அவர்கள் பணிபுரிந்து வருகிறார்.இவரின் பணிக்காலத்தில் க.பொ.த.உயர்தரம்,க.பொ,த.சாதாரண தரம்,தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை போன்றவற்றில் உயர்சாதனைகளை அக்கரைப்பற்று வலயம் நிலைநாட்டியுள்ளது.\nஜாமியா நளீமியா கலாபீடத்தில் கல்விபயின்ற பட்டதாரியாகிய இவர்,கல்வி நிருவாக சேவை தரம் 11 ஐச்சேர்ந்தவர்,பிரதிக்கல்விப் பணிப்பாளராக நீண்ட கால அனுபவம் கொண்ட இவர் ஏனைய அதிகாரிகளுடனும்,பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,மாணவர்கள்,பெற்றோர் போன்றோருடன் சிறந்த ஆளிடைத் தொடர்பைப் பேணிவருகிறார்.பாடசாலைகளில் ஏற்படும் பிணக்குகளை இலகுவில் தீர்த்து வைக்கும் ஆண்மீக பலமும் இவரிடம் உண்டு.\nஎந்த ஒரு அரசியல் கட்சியின் சார்பும் இல்லாமல் சகல கட்சி அரசியல் பிரதிநிதிகளுடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் செயற்பட்டு வரும் இவரை அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிபாளராக நியமிக்க வேண்டுமென பிரதேச மக்கள் கிழக்கு மாகாண ஆளுநரிடமும்,அமைச்சர்களான,றிசாத் பதியுதீன்,றவூப் ஹக்கீம்,எம்.எல்.எ.எம்.ஹிஸ்புல்லாஹ்,முன்னாள் அமைச்சர் எ.எல்.எம்.அதாவுல்லாஹ் போன்றோரிடம் கோரிக்கை விடுகின்றனர்..\nஇது தான் உங்கள் யோசனை என்றால் அது மோசமான டேஸ்ட் – மோடியை மீண்டும் சீண்டிய ராகுல்..\nகண்டி வன்முறை – இதுவரை வெளிவராத திடுக்கிடும் உண்மைகள்..\nபயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு சம்பிக்க\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் – திகாம்பரம்\nகுடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற கும்பல்..\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – ஆளுநர்\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nபயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு…\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் –…\nகுடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற…\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –…\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்-…\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nபயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1180592.html", "date_download": "2019-04-18T16:20:59Z", "digest": "sha1:I2BP57S6WP5VCJP3Q5A7TBTPGTTL62NE", "length": 11780, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்காவில் பறந்து வந்த எரிமலை குழம்பு படகை தாக்கியது- 23 பேர் தீக்காயம்..!! – Athirady News ;", "raw_content": "\nஅமெரிக்காவில் பறந்து வந்த எரிமலை குழம்பு படகை தாக்கியது- 23 பேர் தீக்காயம்..\nஅமெரிக்காவில் பறந்து வந்த எரிமலை குழம்பு படகை தாக்கியது- 23 பேர் தீக்காயம்..\nஅமெரிக்காவின் ஹவாய் தீவு சர்வதேச சுற்றுலா தலமாகும். ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ள நிலையில் அங்குள்ள கிலாயூ என்ற எரிமலை கடந்த மே மாதம் வெடித்தது.\nஅதில் இருந்து கியாஸ், பாறைகள், குழம்பு வெளியேறிக்கொண்டிருக்கிறது. அதை கண்டுகொள்ளாமல் அங்குள்ள சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.\nஇந்த நிலையில் நேற்று அங்குள்ள கடலில் பலர் படகு பயணம் மேற்கொண்டிருந்தனர். அப்போது கிலாயூ எரிமலையில் இருந்து குழம்பும், உருகிய பாறையும் பறந்து வந்து படகு மீது விழுந்து தாக்கியது.\nஇதனால் படகின் மேற்கூரை சேதமடைந்தது. மேலும் எரிமலை குழம்பு மற்றும் பாறைகள் தாக்கியதில் படகில் பயணம் செய்த 23 பேர் தீக்காயம் அடைந்தனர்.\nஅவர்களில் ஒருவரது கால் எலும்பு முறிந்தது. காயம் அடைந்த அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.\nமூன்று கோடி ரூபா பெறுமதியான அமெரிக்க டொலருடன் வெளிநாட்டவர்கள் கைது..\nபயங்கரவாதிகளே ஓய்வெடுங்கள் மக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டம் – நெட்டிசன்கள் குமுறல்..\nபயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு சம்பிக்க\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் – திகாம்பரம்\nகுடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற கும்பல்..\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – ஆளுநர்\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nபயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர�� மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு…\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் –…\nகுடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற…\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –…\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்-…\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nபயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1196784.html", "date_download": "2019-04-18T17:30:57Z", "digest": "sha1:ZT2VN2ESS2EPO4RK6P5O7WU4RFGAFYWR", "length": 16569, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "பெட்ரோல், டீசல் வரி குறைப்பு இல்லை – மத்திய அரசு திட்டவட்டம்..!! – Athirady News ;", "raw_content": "\nபெட்ரோல், டீசல் வரி குறைப்பு இல்லை – மத்திய அரசு திட்டவட்டம்..\nபெட்ரோல், டீசல் வரி குறைப்பு இல்லை – மத்திய அரசு திட்டவட்டம்..\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு தினந்தோறும் புதிய உச்சத்தை தொடும் வகையில் இதன் விலைகள் அமைகின்றன.\nஅந்த வகையில் நேற்று முன்தினம் சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.82.24-க்கு விற்பனை ஆனது. நேற்று இது மேலும் 17 காசு உயர்ந்து ரூ.82.41 என்ற புதிய உச்சத்தை எட்டியது.\nஇதே போன்று டீசலும் சென்னையில் நேற்று முன்தினம் லிட்டருக்கு ரூ.75.19-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று இது மேலும் 20 காசு உயர்ந்து ரூ.75.39 ஆக புதிய உச்சம் தொட்டது.\nபெட்ரோல��, டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அவதியுற வைத்து உள்ளது.\nஅத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி ஓட்டல் சாப்பாடு, உணவு பண்டங்களின் விலையும் உயர்கிற நிலை ஏற்பட்டு உள்ளது. இப்போதே ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் ஆங்காங்கே உயர்த்தப்பட்டு உள்ளது. கால்டாக்சி கட்டணமும் உயர்கிறது. இது சாமானிய மக்களுக்கு மிகுந்த வேதனையை அளித்து வருகிறது.\nபெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது குறித்து முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்து உள்ளார்.\nஇதுபற்றி அவர் கூறுகையில் “பெட்ரோல், டீசல் விலை இடைவிடாது உயர்ந்து வருகிறது. இது தவிர்க்க முடியாதது அல்ல. பெட்ரோல், டீசல் மீதான அதிகப்படியான வரி விதிப்பு, விலை நிர்ணயித்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. வரிகளைக் குறைத்தால், விலைகள் குறையும்” என குறிப்பிட்டார்.\nஆனால் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு கை விரித்து விட்டது.\nஇதுபற்றி மத்திய அரசின் நிதி அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “நடப்பு கணக்கில் பற்றாக்குறை ஏற்படும் என்பதை நாங்கள் ஏற்கனவே அறிந்து உள்ளோம். நடப்பு கணக்கில் பற்றாக்குறை ஏற்படுகிறபோது, நாங்கள் நிதிப்பற்றாக்குறையில் கை வைக்க முடியாது. அதுவும் உற்பத்தி வரியை குறைத்து, நிதிப்பற்றாக்குறையில் பிரச்சினை ஏற்படுத்த முடியாது” என கூறினார்.\n(அன்னியச்செலாவணி வரவை விட, அதன் செலவு அதிகரிப்பதால் ஏற்படுவது நடப்பு கணக்கு பற்றாக்குறை; வருமானத்தை விட செலவு அதிகரிப்பதால் ஏற்படுவது நிதிப்பற்றாக்குறை,)\nநிதி அமைச்சக அதிகாரி மேலும் கூறும்போது, “அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்து உள்ளதால் இறக்குமதி செலவு அதிகரிக்கிறது. ஏற்கனவே நிர்ணயித்து உள்ள இலக்கை விட நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைத்து, நிதிப்பற்றாக்குறையில் கை வைக்க இயலாது” என்று குறிப்பிட்டார்.\nஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.19.48, ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.15.33 உற்பத்தி வரி விதிக்கப்படுகிறது.\nஒவ்வொரு மாநில அரசும் பெட்ரோல், டீசல் மீது விதிக்கிற மதிப்பு கூட்டு வரி மாறுபடுகிறது. தமிழக அரசு பெட்ரோல் மீது 34 சதவீதமும், டீசல் மீது 25 சதவீதமும் மதிப்பு கூட்டு வரி (‘வாட்’ வரி) விதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nவாயேஜர் 1 விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்ட நாள்: 05-09-1977..\nபாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும் – தினகரன் பேட்டி..\nவைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி\nயாழ்ப்பாணம் – நீர்வேலி கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல’ – ஷாக்காகிப்போன அதிகாரிகள்\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nஓமலூர் அருகே அரசு பள்ளியில் ஓட்டு போட்டமுதியவர் மயங்கி விழுந்து திடீர் பலி..\nபயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு சம்பிக்க\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nவைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி\nயாழ்ப்பாணம் – நீர்வேலி கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல’ – ஷாக்காகிப்போன…\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த்…\nஓமலூர் அருகே அரசு பள்ளியில் ஓட்டு போட்டமுதியவர் மயங்கி விழுந்து…\nபயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு…\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் –…\nகுடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற…\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –…\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி\nயாழ்ப்பாணம் – நீர்வேலி கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல’ – ஷாக்காகிப்போன…\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/11/Zebronics-wired-optical-mouse-59Off.html", "date_download": "2019-04-18T17:01:05Z", "digest": "sha1:FP7XSBVPZGQ5KSESYEUQ5LL5KCW4F57Z", "length": 4164, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: நல்ல சலுகையில் Zebronics Wired Optical Mouse", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nசில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 210 , சலுகை விலை ரூ 85 + 70 (டெலிவரி சார்ஜ்)\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nகுறைந்த விலையில் Altec Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU8jZIy&tag=", "date_download": "2019-04-18T16:45:09Z", "digest": "sha1:TDZO75MCXOWFR7AEC76Y2XXLY2YGQZ2J", "length": 6690, "nlines": 112, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத் தமிழ்ச் சுவடிகள் விளக்க அட்டவணை", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத் தமிழ்ச் சுவடிகள் விளக்க அட்டவணை\nஅரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத் தமிழ்ச் சுவடிகள் விளக்க அட்டவணை : தொகுதி-2\nபதிப்பாளர்: சென்னை : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , 1999\nதொடர் தலைப்பு: வெளியீடு எண் 340\nகுறிச் சொற்கள் : சுருக்கக் குறீயீட்டு விளக்கம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/69483/cinema/Kollywood/Atharva,-Aishwarya-Rajesh-in-Gautham-menon-film.htm", "date_download": "2019-04-18T16:31:25Z", "digest": "sha1:ZHFF7OFR5QOOVTHXK2DH6SRW2T6TKXHE", "length": 10265, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கவுதம் மேனன் இயக்கத்தில் அதர்வா, ஐஸ்வர்யா ராஜேஷ் - Atharva, Aishwarya Rajesh in Gautham menon film", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும் | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | மகனை இயக்குகிறாரா விக்ரம் | மகனை இயக்குகிறாரா விக்ரம் | தெலுங்கு சீரியல் நடிகைகள் விபத்தில் மரணம் | தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி | மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர் | விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ் | ரவுடி பேபி - 40 கோடி சாதனை | என் ஓட்டு வீணாகிவிட்டது : ரமேஷ் கண்ணா ஆதங்கம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகவுதம் மேனன் இயக்கத்தில் அதர்வா, ஐஸ்வர்யா ராஜேஷ்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகவுதம் மேனன் இயக்கத்தில் அதர்வாவும், ஐஸ்வர்யா ராஜேசும் நடித்துள்ளனர். இது படம் அல்ல... பாடல். இயக்குனர் கவுதம் மேனன் சமீபகாலமாக தனி பாடல்களை இயக்கி அதனை இணையதளத்தில் பதிவேற்றி வருகிறார். இதற்காக ஒன்றாக ஒரிஜினல் என்ற நிறுவனத்தையும் தொடங்கியிருக்கிறார்.\nஏற்கெனவே கூவை என்ற பாடலை இயக்கி வெளியிட்டார். இதில் சின்னப்பொண்ணு பாடி நடித்தார். அடுத்து உலவிரவு என்ற பாடலை வெளியிட்டார் இதில் டொவினோ தாமசும், டி.டியும் நடித்தார்கள். இப்போது மூன்றாவதாக போதை கோதை என்ற பாடலை வெளியிட இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் கவுதம் மேனன். இந்த பாடலில் அதர்வாவும், ஐஸ்வர்யா ராஜேசும் நடித்துள்ளனர். இதற்கு பாடகர் கார்த்திக் இசை அமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடலை எழு��ியுள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகாலா தடை கோரி முதல்வரிடம் மனு வானம் இயக்குனர் கிரிஷ் விவாகரத்து \nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nபுற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: சோனாலி பிந்த்ரே\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும்\nஇந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு\nமே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல்.\nதெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் அதர்வா\nமே 3ல் 100 ரிலீஸ்\nஆக்ஷன் களத்தில் அதர்வா - கண்ணன்\nஅதர்வா பட பாடலை வெளியிட்ட தனுஷ்\nநடிகர் : ராகவா லாரன்ஸ்\nநடிகை : வேதிகா ,ஓவியா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Oppaari_Song.ogg", "date_download": "2019-04-18T16:50:25Z", "digest": "sha1:JMFT4HUGTG65RLRJS5A6IA2QNO7U4L73", "length": 8863, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Oppaari Song.ogg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nதமிழ்: இது ஒரு ஒப்பாரிப்பாடல். மகனை இழந்த தாய் வருத்தத்துடன் அரற்றுவது போல் பாடல் வரிகள் அமைந்துள்ளன. இப்பாடலை இயற்றியவர், தூத்துக்குடியைச் சேர்ந்த எஸ். மணிகண்டன், அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ta:பொதுவியல் துறை மாணவர். பாடியவர்கள் : லாவண்யா மற்றும் லக்ஷ்மி, ta:பொதுவியல் துறை மாணவிகள், .\nநாள் 24 நவம்பர் 2011\nஇந்த ஊடகக் கோப்பு தமிழ் விக்கி ஊடகப் போட்டியின் ஒரு பகுதியாகப் பதிவேற்றப்பட்டது.\nஇந்த ஆக்கத்தின் காப்புரிமையாளரான நான் இதனைப் பின்வரும் உரிமத்தின் கீழ் வெளியிடுகின்றேன்:\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nதற்போதைய 17:43, 24 நவம்பர் 2011\nபின்வரும் 2 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nமென் கோப்புச் செய்யப்பட்ட நாள் நேரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/12/19171136/Vice-Chief-Minister-O-Panneerselvats-brother-O-Raja.vpf", "date_download": "2019-04-18T17:01:45Z", "digest": "sha1:EF6WUAZ6UPXCOCDH5LHFO7LASIWWQ3OR", "length": 13802, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vice Chief Minister O. Panneerselvat's brother O Raja removal from AIADMK OPS-EPS || துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் : ஓபிஎஸ் - இபிஎஸ்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 70.90 சதவிதம் வாக்குப்பதிவு | ஒட்டுமொத்த வாக்குப்பதிவு நிலவரம் இரவு 10 மணிக்கு மேல் தெரியவரும் என தேர்தல் ஆணையம் தகவல் |\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் : ஓபிஎஸ் - இபிஎஸ் + \"||\" + Vice Chief Minister O. Panneerselvat's brother O Raja removal from AIADMK OPS-EPS\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் : ஓபிஎஸ் - இபிஎஸ்\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.\nபதிவு: டிசம்பர் 19, 2018 17:11 PM மாற்றம்: டிசம்பர் 19, 2018 17:37 PM\nதுணை முதல்வரும், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல் அமைச்சரும், துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nகழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாக செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓ. ராஜா (பெரிய குளம் முன்னாள் நகர மன்ற தலைவர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.\nகழக உடன் பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என கேட்டுக் கொள்கிறோம் என அதில் கூறப்பட்டு உள்ளது.\n1. ஒரு முதல்வர் ; இரு துணை முதல்வர் ; அதிமுகவுடன் தினகரனை இணைக்க முயற்சி -மத்திய அமைச்சர்\nஅதிமுகவுடன் தினகரனை இணைக்க முயற்சி எடுத்ததாக பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.\n2. ஜனநாயகம் மீது அதிமுக முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளது ; பணத்தின் மீது நம்பிக்கை இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nஜனநாயகம் மீது அதிமுக முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளது; பணத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.\n3. காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க, தி.மு.க. வேட்பாளர்கள் போட்டி போட்டு வாக்கு சேகரிப்பு\nகாஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் போட்டி போட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.\n4. அ.தி.மு.க-கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து டாக்டர் ராமதாஸ் 19 நாட்கள் தேர்தல் பிரசாரம்\nஅ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 19 நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். ஆரணி தொகுதியில் இன்று (புதன்கிழமை) தனது பிரசாரத்தை அவர் தொடங்குகிறார்.\n5. நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.-கொ.ம.தே.க. வேட்பாளர்கள் உள்பட 8 பேர் வேட்புமனு தாக்கல்\nநாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.-கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர்கள் உள்பட 8 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. தூத்துக்குடியில் பரபரப்பு: கனிமொழி வீடு-அலுவலகத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை தி.மு.க.வினர் போராட்டம்-பதற்றம்\n2. சிதம்பரம் தொகுதியில் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினரிடையே மோதல்\n3. சுகாதாரமின்மை, அடிப்படை வசதியின்மை காரணமாக தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்...\n4. கன்னியாகுமரியில் அமமுகவினர் தாக்கியதில் பா.ஜனதாவினர் காயம்\n5. நாமக்கல் சாலை விபத்தில், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சின்ராஜ் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/bulgarian/lesson-1904771230", "date_download": "2019-04-18T16:39:45Z", "digest": "sha1:EGA4NJPB3E7TO7LVD2DFNPJ54RRG2JQE", "length": 3136, "nlines": 111, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Materialer, Stoffer, Genstande, Værktøj - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் | Описание на урока (Датски - Tamil) - Интернет Полиглот", "raw_content": "\nMaterialer, Stoffer, Genstande, Værktøj - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\nMaterialer, Stoffer, Genstande, Værktøj - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\n0 0 åben திறந்த\n0 0 at ruste துரு பிடித்தல்\n0 0 blød மிருதுவான\n0 0 damp நீராவி\n0 0 glat மென்மையான\n0 0 glat வழுக்குகிற\n0 0 hård கடினமான\n0 0 is பனிக்கட்டி\n0 0 jern இரும்பு\n0 0 kold குளிர்ச்சியான\n0 0 ler களிமண்\n0 0 materiale ஆக்கப்பொருள்\n0 0 metal உலோகம்\n0 0 olie எண்ணெய்\n0 0 overflade மேற்பரப்பு\n0 0 papir காகிதம்\n0 0 planke மரப்பலகை\n0 0 ru கரடு முரடான\n0 0 skarp கூர்மையான\n0 0 smal குறுகிய\n0 0 spids ஊச்சியான\n0 0 splinterny புத்தம் புதிய\n0 0 stump மழுங்கிய\n0 0 tør உலர்தல்\n0 0 uld கம்பளி ஆடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-oviya-13-09-1842713.htm", "date_download": "2019-04-18T16:45:39Z", "digest": "sha1:CQOWZCR7EZXH4NWETJUAZ3AWTIROEHQG", "length": 8082, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "வாழ்க்கையில் மாற்றம் வரவில்லை - ஓவியா - Oviya - ஓவியா | Tamilstar.com |", "raw_content": "\nவாழ்க்கையில் மாற்றம் வரவில்லை - ஓவியா\nஓவியா திரைப்படங்களில் நடித்தபோதுகூட கிடைக்காத புகழ் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்தது. இதனை அடுத்து பல திரைப் படங்களில் நடிப்பதற்கும் ஒப்பந்தமானார். அதோடு பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று வருகிறார்.\nசமீபத்தில் இலங்கையில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு ஓவியா ரசிகர்களிடமும், அங்குள்ள ஊடகங்களிடமும் கலந்துரையாடல் நிகழ்த்தி உள்ளார். அப்போது பேசிய ஓவியா, “தமிழில் பேச கொஞ்சம் கொஞ்சம் இலக்கண பிழை இருக்கிறது.\nநான் ஒன்றுமே பண்ணாமல் இவ்வளவு அன்பு கிடைத்திருப்பது சந்தோ‌ஷமாக இருக்கிறது. எனக்கு இதற்கு தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை, இருந்தாலும் நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்.\nவாழ்க்கை முறையில் பெரிய மாற்றம் ஏதும் வரவில்லை. முன்பைவிட இப்போது எங்குச் சென்றாலும் மக்கள் என்னை அடையாளம் கண்டு விடுகிறார்கள். இதற்கு முன் அவ்வாறாக இல்லை. உங்களின் அன்பிற்கும், ஆதரவுக்கும் எப்போதும் நான் நன்றிக்கடன் பட்டவளாக இருக்கிறேன்.\nஇனிமேலும் இருப்பேன். இன்று நான் உலகம் முழுவதும் பேசப்படுபவளாக இருப்பதற்குக் காரணம் உங்களின் ஆதரவும், அன்பும் மட்டுமே” என்றார்.\n▪ திருமணம் செய்து கொள்ளாமல் ஆரவ்வுடன் சேர்ந்து வாழ்கிறேனா - நடிகை ஓவியா விளக்கம்\n▪ எல்லாமே பொய், எனக்கு கல்யாணத்துல நம்பிக்கை கிடையாது - ஓவியா\n▪ ஆண்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஓவியா\n▪ ஓவியா' பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் ஜெ.எஸ்.கே சதீஸ்குமார்..\n▪ ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்\n▪ டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம் நடிகர் சங்கம் இரங்கல் செய்தி\n▪ கருணாநிதியை நான் எதுக்கு சந்திக்கணும் - ஓவியா ஓபன் டாக்.\n▪ இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்\n▪ சிம்பு - ஓவியா இணையும் படத்தின் கதை இதுதான்\n▪ ஓவியாவின் உண்மை முகம் இது தான், ஆரவ் வெளியிட்ட தகவல் - அதிர்ச்சியான ஓவியா ஆர்மி.\n• என்னடா இது நித்யா மேனனுக்கு வந்த கொடுமை – அதுக்குள்ள இப்படியா\n• சிம்பு ஜோடி குறித்து திடீரென பரவிய வதந்தி – பதறிப்போய் அவரே சொன்னத பாருங்க\n• அஜித் பாணியை கைவிட்ட நயன்தாரா – காரணம் இதுவா\n• இவங்க மட்டும்தான் நடிகையா\n• தர்பாரில் ரஜினிக்கு வில்லன் ���ார் தெரியுமா\n• இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா\n• இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா என்ன செய்ய போகிறார் ஷங்கர்\n• காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – அதிரவைத்த சூர்யா ரசிகர்கள்\n• மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா\n• சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1139050.html", "date_download": "2019-04-18T16:59:03Z", "digest": "sha1:76ICDUIHSU22WYGLGZF3Y2REQDB2WYNR", "length": 10684, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "மிருசுவிலில் மீண்டும் குண்டுகள் மீட்பு..!! – Athirady News ;", "raw_content": "\nமிருசுவிலில் மீண்டும் குண்டுகள் மீட்பு..\nமிருசுவிலில் மீண்டும் குண்டுகள் மீட்பு..\nகொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மிருசுவில் பழைய வாய்க்கால் பகுதியில் மோட்டார் குண்டுகள் மூன்று இன்றும் மீட்கப்பட்டுள்ளன.\nகுறித்த பகுதியில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சிறப்புப் பொலிஸ் அதிரடிப்படையினரால் மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டன எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஅதேவேளை சிறப்பு பொலிஸ் அதிரடிப்படையினரால் குறித்த பகுதியில் மோட்டார் குண்டுகள் கடந்த வாரம் மீட்கப்பட்டிந்தமை குறிப்பிடத்தக்கது.\nஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்த 4 இந்தியர்கள் படுகொலை..\nஅதிகமான ஆபாசப் படங்களை இணையத்தில் இணைத்த நாடு இலங்கை..\nபயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு சம்பிக்க\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் – திகாம்பரம்\nகுடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற கும்பல்..\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – ஆளுநர்\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nபயங்கரவாதத்தை 2 மாவட��டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு…\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் –…\nகுடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற…\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –…\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்-…\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nபயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1141794.html", "date_download": "2019-04-18T16:38:34Z", "digest": "sha1:FU6JXB7ZLV3XBMWDRYTYBRKDT24C6AHH", "length": 12123, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ஓடும் ரெயிலில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை- மும்பையில் பரபரப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஓடும் ரெயிலில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை- மும்பையில் பரபரப்பு..\nஓடும் ரெயிலில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை- மும்பையில் பரபரப்பு..\nமகாராஷ்டிரா மாநிலம் தானேவில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்திற்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரெயிலின் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் பெண் ஒருவர் பயணம் செய்தார். அவருடன் ஒரு மாற்றுத்திறனாளி பயணி உட்பட இரு ஆண்கள் இருந்தனர்.\nதிடீரென அப்பெட்டியில் இருந்த ஒருவர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார். அந்த பெண் தடுக்க முயன்ற போதும் அவரை அந்த வாலிபர் தாக்கினார். இத���ை ரெயிலில் பயணம் செய்த சக பயணி தனது போனில் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவுசெய்தார். இதனை கண்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மும்பையில் பெண்களுக்கு உள்ள பாதுக்காப்பு குறித்து அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த சம்பவங்களை அடுத்த பெட்டியில் இருந்த போலீசார் வேடிக்கை பார்த்தும் ஒன்றும் செய்யாமல் இருந்ததாக சக பயணிகள் புகார் அளித்தனர். தானே ரெயில் நிலையத்தில் அந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. #tamilnews\nஊழல் வழக்கில் தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் கோர்ட்டில் ஆஜரானார்..\n06 அமைச்சர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்பட்டது..\nபயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு சம்பிக்க\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் – திகாம்பரம்\nகுடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற கும்பல்..\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – ஆளுநர்\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nபயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு…\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் –…\nகுடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற…\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –…\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்���ருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்-…\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nபயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1178699.html", "date_download": "2019-04-18T16:21:04Z", "digest": "sha1:JNEMAWDR4D3ZYNJ3MD7Q5PBKQ23G2TSF", "length": 14508, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "யாழ் சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிகள் சிலர் வெளியில்..!! – Athirady News ;", "raw_content": "\nயாழ் சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிகள் சிலர் வெளியில்..\nயாழ் சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிகள் சிலர் வெளியில்..\nசுழிபுரம் காட்டுப்புல சிறுமி கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சிலர் இன்னமும் கைது செய்யப்படாமையால் சுதந்திரமாக நடமாடி திரிவாதாக சிறுமியின் உறவினர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி கே.சுகாஸ் மன்றில் தெரிவித்தார்.\nயாழ்.சுழிபுரம் காட்டுபுலம் பகுதியை சேர்ந்த ஆறுவயது சிறுமி ஒருவர் பாடசாலை விட்டு வீடு திரும்பும் போது , கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்த பின்னர் கிணற்றில் சடலமாக வீசப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை காவல்துறையினர் சந்தேகத்தில் மூவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.\nஅந்நிலையில் குறித்த வழக்கு இன்று புதன்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதவான் ஏ. ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஅதன் போது சந்தேகநபர்கள் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போதே சட்டத்தரணி அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில் ,\nபடுகொலை செய்யப்பட்ட சிறுமி பாடசாலைக்கு தேங்காய் கொண்டு வந்ததாகவும் , அந்த தேங்காயை சிறுமி படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் வைத்து சில இளைஞர்கள் உடைத்து உண்டு கொண்டு இருந்ததை கண்டதாகவும் , சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட கிணற்றுக்கு அருகில் சில இளைஞர்கள் நின்றதை கண்டதாவும் சிறுவன் ஒருவன் கூறினார் என மன்றில் சட்டத்தரணி தெரிவித்தார்.\nஎனவே இக் கொலை தொடர்பில் உரிய விசாரணைகளை துரித கதியில் மேற்கொண்டு வெளியில் சுதந்திரமாக நடமாடி திரியும் குற்றவாளிகளை காவல்துறையினர் விரைந்து கைது செய்ய வேண்டும். என மன்றில் விண்ணப்பம் செய்தார்.\nஅதனை ஆராய்ந்த மன்று குறித்த வழக்கு தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு அறிவுறுத்தியதுடன் குறித்த வழக்கினை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார். அன்றைய தினம் வரையில் சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டார்.\nபுலிகளை பயன்படுத்தி தமிழர்களை ஏமாற்றுகிறார்கள்- யாழில் நாமல்..\nஈபிடிபி உறுப்பினருக்கு யாழ் மாநகர சபை அமர்வில் பங்கேற்கவும் வாக்களிக்கவும் இடைக்காலத் தடை..\nபயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு சம்பிக்க\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் – திகாம்பரம்\nகுடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற கும்பல்..\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – ஆளுநர்\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nபயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு…\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் –…\nகுடும்ப பிரச்சனை காரணமா��� வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற…\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –…\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்-…\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nபயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6424", "date_download": "2019-04-18T17:26:04Z", "digest": "sha1:W2UTO4EFQEOHEZ7ARDLKQ4AP347DTFIT", "length": 4705, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "மிக்ஸ்டு ஃப்ரூட் பன்ச் | Mixed Fruit Punch - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > ஜீஸ் வகைகள்\nஆப்பிள், பப்பாளி, அன்னாசி, திராட்சை - அனைத்தும் சேர்த்து 1 கப்,\nபுதினா இலைகள் - சிறிது,\nசர்க்கரை - 1/2 கப்.\nஅனைத்து பழங்களையும் தோல், விதை நீக்கி துண்டுகளாக நறுக்கி சர்க்கரை, புதினா இலை சேர்த்து அரைத்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து குளிரவைத்து பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\nகூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்\nஉலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி\nதைவான் நாட்டில் பேப்பர் மற்றும் மரத்துண்டுக���ை கொண்டு வாட்ச், வீடு ஆகியவற்றை உருவாக்கி அசத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2016/11/18/news/19441", "date_download": "2019-04-18T17:35:25Z", "digest": "sha1:PFJVE6MTKWXPBGGNSZYG7BBIH6XBZBMI", "length": 24805, "nlines": 122, "source_domain": "www.puthinappalakai.net", "title": "இரட்டை நகர ஒப்பந்தமும், இரு மாணவர்கள் படுகொலையும் – லண்டனில் இருந்து ஒரு பார்வை : 02 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇரட்டை நகர ஒப்பந்தமும், இரு மாணவர்கள் படுகொலையும் – லண்டனில் இருந்து ஒரு பார்வை : 02\nNov 18, 2016 | 9:51 by புதினப்பணிமனை in ஆய்வு கட்டுரைகள்\n…… அந்த அறிக்கையில் பொதுப்பட சிறீலங்கா காவல்துறை தென்பகுதியில் செய்த தவறுதலான கொலைகளுடன் கலந்து எழுதப்யபட்டிருந்ததானது, வடக்கு, கிழக்கில் சிறீலங்கா அரசின் திட்டமிட்ட- முதலீட்டுக்கெதிரான சூழலைஉருவாக்கும் தந்திரத்தை மறைக்க வழிவகுத்துள்ளது. – லண்டனில் இருந்து லோகன் பரமசாமி.\nதேசிய பாதுகாப்பு என்பது சிறீலங்கா அரசைப் பொறுத்தவரையில் அது புலம்பெயர் தமிழ் சமுதாயத்தால் ஏற்படக்கூடிய இடையூறுகள் தான். புலம்பெயர் சமுதாயத்தின் ஒற்றுமையும் ஒழுங்கமைப்பும் எப்பொழுதெல்லாம் நிறுவனமயப்படுத்தப்பட்ட நிலையை அடைகிறதோ அப்பொழுது தனது தேசிய பாதுகாப்பின் பெயரால் சிறீலங்கா அரசு அந்த நிறுவனத்தை உடைத்து தனிஅலகுகளாக ஆக்க எடுக்க கூடிய நடவடிக்கைகளே தேசிய பாதுகாப்பிற்கான திட்டங்களாகும்.\nமுதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் புலம் பெயர் தமிழ் சமுதாயத்தை ஒருஒழுங்கமைப்பு நிலைக்கு கொண்டு வந்து அதன் மூலம் பொருளாதார முயற்சிக்கான தொடர்புகளை ஏற்படுத்த முனைந்தார். இதற்கு ஒரு பாடம் புகட்டும் நடவடிக்கையாகவே முதலீட்டுக்கு ஒவ்வாத நிலையை வடக்கு-கிழக்கில் ஏற்படுத்தும் பொருட்டு இரு மாணவர்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டது என்று கூறக்கூடிய வகையில் நிகழ்வுகள் நடந்தேறியதைப் பார்த்தோம்.\nவடக்கு, கிழக்கு பகுதி யுத்தகாலத்தின் பின் மிகவிரைவாக மாற்றம் கண்டு வருகிறது. தமது சொந்த நிலத்தை முன்னேற்ற வேண்டும் என்ற ஆர்வம் பொதுவாக எல்லாத் தமிழ் அமைப்புகளிடமும் தனிப்பட்டவர்களிடமும் ஏற்பட்டு, தாம் சார்ந்த மக்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தர வேண்டும் அவர்களை சொந்தக்காலில் நிற்கச் செய்ய வேண்டும், பாடசாலைகளுக்குரிய உபக���ணங்கள் பெற்றுத்தர வேண்டும் என்ற ஆதங்கம் ஒவ்வொரு புலம் பெயர் உறவுகளுக்கும் ஏற்பட்டு உதவிகளும் செய்து வருகின்றனர்.\nஇது ஒரு பொதுமனநிலையாக எழும் பொழுது கூட்டுச் சேர்ந்து திட்டங்களை சற்று பெரிதாக சிந்திப்பது அதன் வளர்ச்சிப் படிமுறை தான். இந்தவகை வளர்ச்சி தேசியம் சார்ந்தஅமைப்பு முறை வளர்ச்சியாக உருப்பெறுகிறது.\nதமது உறவினர்களுக்கு சொந்தமாக தொழில் செய்ய உதவுவதற்கும் சிறீலங்காவின் இறையாண்மைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தமிழர்கள் மனதில் கொண்டுள்ளார்கள். ஆனால் நிறுவனமயமாவது நிரந்தர வாழ்வாதாரத் திட்டங்களை ஏற்படுத்திக் கொள்வது என்பன சிறீலங்கா அரசின் சொந்த நிகழ்ச் சிநிரலுக்கு இசைவானதாக பார்க்கப்படவில்லை. அரசிடம் கையேந்தி நிற்கும் ஒரு தமிழ் சமூகத்தையே அது எதிர்பார்க்கிறது.\nஏற்கனவே கடந்த யுத்தகாலங்களில் தன்னிறைவுடன் அரசை கைவிட்டு சுயமாக தாம் வாழலாம் என்ற நம்பிக்கை மனப்பாங்கு தமிழ் மக்களிடம் உண்டு என்றே சிறீலங்கா அரசாங்கம் இன்னும் எண்ணுகிறது.\nமிகஅண்மைய கடந்த காலத்தில் ஓரு கட்டமைப்பான நிறுவனம் தம்மத்தியில் இருக்கும்போது ,புலம்பெயர் தமிழ் சமூகம் விமானம் வாங்கி தம் மீது குண்டுவீச்சு நடத்தியது என்பதையும் அரசு மறக்கவில்லை. ஆக தமிழரின் பொருளாதார பலம் மிக அபாயமானது என்ற மனப்பயத்தின் காரணமாகவே புலம்பெயர் அமைப்புகளின் நடவடிக்கைகளை சிறீலங்கா தேசிய பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டதாக பார்க்கிறது.\nஇதற்கு இன்னும் ஒருகாரணம், சிங்களக் குடியேற்றம் என்ற பெயரில் தமிழ் பிரதேசங்களில் இருக்கும் அரசாங்க காணிகளை சிங்கள சமூகத்திற்கு அரச உறுதிப் பத்திரம் வழங்கி குடியேற்றி வருகிறது.\nதமிழ் சமுதாயம் பொருளாதாரத்தில் நிலைஎடுத்து கொண்டு விட்டால் அரசால் வழங்கப்பட்ட காணிகளை தமிழர்களே சிங்களவர்களிடம் பணம் கொடுத்து வாங்கிவிடக் கூடியநிலை உள்ளது. அதேபோல அரச பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஊட்டம் இல்லாது வடக்கு, கிழக்கில் சிங்கள மக்கள் வாழமாட்டார்கள் என்ற நிலையும் முக்கியமானது.\nவடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள், அவர்களுக்கு ஊட்டம் கொடுக்கக் கூடிய மேலைத்தேய நாடுகளில் வாழும் அவர்களது உறவினர்களிடம் பெற்றுகொள்ளும் உதவித்தொகையில் முற்றுமுழுதாக நுகர்ச்சி செலவீட்டி��் தமது வாழ்கையைச் செலுத்தும் பகுதியினர், சிறீலங்காவுக்கு சாதகமான போக்கைக் கொண்டவர்களாகிறார்கள். அதே ஊட்டத்தொகை உற்பத்தித் தரத்திற்கு உயர்த்தப்படுமாயின் அது பாதகநிலையாகப் பார்க்கப்படுகிறது.\nமுதலமைச்சர் அவர்கள் லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஒழுங்கமைப்புகள் செய்யும் வேளையில் யாழ்ப்பாணத்தில் இரு மாணவர் படுகொலை செய்யப்பட்ட தன்மையானது யாழ்ப்பாணத்தை நிதி முதலீடு செய்வதற்குரிய இடம் இல்லை என்று புலம்பெயர் தமிழர்களை எச்சரிப்பது போன்று உள்ளது.\nஅதேவேளை வடமாகாணசபை சர்வதேச அலகுகளை இணைத்து தம்மை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் வரம்புமீறிச் செயற்பட எண்ணினால், அதிகாரம் யார் கையில் என்பதையும் கற்றுக்கொடுப்பது போன்றும் உள்ளது.\nஇந்தக் கொலைகளிலே சம்பந்தப்பட்டவர்களை சம்பந்தப்பட்ட இடத்திற்கு கூட்டி வந்து அளவெடுப்பதும்- விலங்குகள் போட்டு வாகனங்களிலே கொண்டு செல்வதும்- புலனாய்வுத்துறைப் பிரிவுகளை கலைத்து விடுவதும்- பாராளுமன்றத்திலே வாள்வெட்டுக்குழுக்கள் பற்றிய விவாதங்களை உருவாக்குவதும் – வெறும் நாடகங்களே அன்றி எந்தவித ஆக்கபூர்வமான சிந்தனை சார்ந்ததாகவும் இல்லை என்றே தெரிகிறது.\nசர்வதேச பார்வை குறித்து நோக்குவோமேயானால் உலகில் எந்த நாடும் இதனை ஒரு கட்டமைப்பு சார்ந்த இனஅழிப்பாக பார்க்கவில்லை. பொதுவாகச் சொல்வதானால் பெரிதாக பொருட்படுத்தவில்லை என்றே கூறலாம்.\nஜெனீவாவில் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் குழுக் கூட்டத்தில் சிறீலங்கா குறித்த விவகாரங்கள் மீளாய்வு செய்யப்பட்ட போது, இந்த சம்பவம் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்று காட்டுவதற்கே, பாராளுமன்ற விவாதங்களும் நீதிமன்றஅறிக்கைகளும் அரச திணைக்கள கலைப்புகளும் அமைந்திருந்தன.\nஅடுத்து சர்வதேச அளவில் பார்ப்பதானால், அரசசார்பற்ற நிறுவனங்கள் கூட இதனை சிறீலங்காவில் வழமையாக இடம் பெறும் காவல்துறையினரின் கொலையாக- தெற்கில் இடம்பெற்ற இதேபோலான கொலைகளுடன் ஒத்துப்பார்க்கும் தன்மையே உள்ளது.\nSri Lankan Police Shooting of Two Students More of the Same என்ற தலையங்கம் தீட்டி மனித உரிமை காப்பகம் விட்ட அறிக்கையில் ஆசிய நாடுகளுக்கான இயக்குனர் Brad Adams அவர்கள் சிறீலங்கா உண்மையிலேயே காவல்துறையை மீளமைக்க வேண்டுமாயின் புதிய பயங்கரவாத தடுப்பு���்சட்டத்தை அறிமுகப்படுத்துவதிலும் பார்க்க காவல்துறையினரின் துஷ்பிரயோகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஆனால் அந்த அறிக்கை பொதுப்பட சிறீலங்கா காவல்துறை தென்பகுதியில் செய்த தவறுதலான கொலைகளுடன் கலந்து எழுதியதானது, வடக்கு, கிழக்கில் சிறீலங்கா அரசின் திட்டமிட்ட- முதலீட்டுக்கெதிரான சூழலைஉருவாக்கும் தந்திரத்தை மறைக்க வழிவகுத்துள்ளது.\nஆக தமிழ் மக்கள் மீது இடம் பெறும் எந்தவித திட்டமிட்ட தாக்குதல்களையும் இனஅழிப்பு நோக்கத்திலான அரச செயற்பாடு என்ற பார்வை இதுவரை எவராலும் பார்க்கப்படவில்லை.\nஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில் மேலைநாட்டுபேராசிரியர் ஒருவர் முன்பு விடுதலைப்புலிகள், சிறீலங்கா அரசுக்கு எதிராக தமிழ் பகுதிகளில் அரசு கட்டமைக்கும் நடவடிக்கைகளில் இருந்தபோது எழுதிய ஒரு கட்டுரை நினைவுக்கு வருகிறது.\n“வடக்கில் விடுதலைப்புலிகள் பெருமெடுப்பிலாக கீழ் நடுத்தர வர்க்க உழைக்கும் வறிய மக்களை தம்பக்கம் ஈர்த்துள்ளார்கள். கிழக்கிலும் வன்னியிலும் விவசாயிகளையும் மீன்பிடி சமுதாயத்தையுமே கொண்டதாக அவர்களுடைய போராளிகள் உள்ளார்கள் . மேலும், மேல் மத்திய மற்றும் மத்திய வர்க்கத்தில் பெரும்பாலானவர்கள் புலம் பெயர்ந்து மேலைநாடுகளுக்கு சென்று விட்டார்கள்” என்று அவர் எழுதியிருந்தார்.\nஆனால் இன்று அதேபுலம் பெயர்ந்த மக்கள் மேல் மத்திய வர்க்கத்தினரும் மத்திய வர்கத்தினரும் இணைந்து அபிவிருத்தித் திட்டங்களைத் தீட்டி, யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை தூக்கி நிமிர்த்திவிட முனையும் வேளையில், மீண்டும் அதே அரசிற்கு எதிராகத்தான் அவர்களும் போராட வேண்டி உள்ளது.\nஇதில் ஒன்று மட்டும் முக்கியமானது. வர்க்கங்கள், மதங்கள், பிரதேசங்கள் என்பவற்றைக் கடந்து பௌத்த சிங்களம் அல்லாத எவரும் சிறீலங்காவில் கட்டுமானங்கள் கொண்டிருக்க முடியாது என்பதே அது.\nTagged with: படுகொலை, வடமாகாணசபை, விடுதலைப்புலிகள்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழ���் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nசெய்திகள் இன்று ஏவப்படுகிறது சிறிலங்காவின் ராவணா-1 செய்மதி\nசெய்திகள் தமிழ்நாட்டில் காலை 7 மணிக்குத் தொடங்கியது வாக்களிப்பு\nசெய்திகள் கிபி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு – குறும்படத் திரைக் கதைப் போட்டி : முடிவுகள்\nசெய்திகள் அதிபர் தேர்தலில் ‘மொட்டு’ வேட்பாளராக குமார வெல்கம\nசெய்திகள் தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள் 0 Comments\nசெய்திகள் இன்று ஏவப்படுகிறது சிறிலங்காவின் ராவணா-1 செய்மதி 0 Comments\nசெய்திகள் தமிழ்நாட்டில் காலை 7 மணிக்குத் தொடங்கியது வாக்களிப்பு 0 Comments\nசெய்திகள் கிபி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு – குறும்படத் திரைக் கதைப் போட்டி : முடிவுகள் 0 Comments\nசெய்திகள் அதிபர் தேர்தலில் ‘மொட்டு’ வேட்பாளராக குமார வெல்கம\nSith Shan on கோத்தாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல்\nநெறியாளர் on சுன்னாகம் நீர் மாசு – 20 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க நொதேர்ன் பவர் நிறுவனத்துக்கு உத்தரவு\nsuman on சுன்னாகம் நீர் மாசு – 20 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க நொதேர்ன் பவர் நிறுவனத்துக்கு உத்தரவு\nCheran Rudhramoorthy on சிறிலங்காவில் சிறப்பு இறப்பர் வலயத்தை அமைக்கிறது சீனா\nKandasamysivarajasingam @gmail.com on கலப்பு விசாரணையை மறுத்தால் அனைத்துலக விசாரணை – சுமந்திரன் எச்சரிக்கை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/category/analytical-articles/page/4", "date_download": "2019-04-18T17:33:11Z", "digest": "sha1:3RQ4ZC5Y2AKVOG572LXU5Z2AHQM6PQM3", "length": 11220, "nlines": 109, "source_domain": "www.puthinappalakai.net", "title": "ஆய்வு கட்டுரைகள் | புதினப்பலகை | Page 4", "raw_content": "அறி – தெளி – துணி\nயுத்தமின்றி எதிரியைத் தோற்கடிக்கும் மூலோபாயம் – சீனாவுக்கு சன் சூ கற்றுத் தந்த பாடம்\nஇராணுவ மூலோபாயங்கள் தொடர்பாக சன் சூவால் எழுதப்பட்ட Art of War நூலில் அவர் பல்வேறு விடயங்களைக் குறிப்பிட்டிருந்தார்.யுத்தமில்லாமல் எதிரியைத் தோற்கடிப்பதற்கான பல்வேறு மூலோபாயங்களை சன் சூ தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இதுவே தற்போது சீன வெளியுறவுக் கோட்பாட்டில் பிரயோகிக்கப்படுகிறது.\nவிரிவு Apr 26, 2015 | 9:17 // நித்தியபாரதி பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nசிறிலங்கா ஆட்சி மாற்றத்தின் பின் சீனா எதிர்கொள்ளும் சவால்கள் – கேணல் ஹரிகரன்\nஉலகின் உண்மையான அரசியலின் பிரகாரம், தனது மூலோபாய வெளிக்குள் சீனா உள்நுழைவதானது இந்திய மாக்கடல் பிராந்தியத்திலும் சிறிலங்காவிலும் இந்தியா தனது மேலாதிக்கத்தை இழப்பதற்கு வழிவகுக்கும் என இந்தியா கருதுகிறது.\nவிரிவு Mar 08, 2015 | 8:33 // நித்தியபாரதி பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\n‘சீனா தனது ஆதிக்கத்தை வலுப்படுத்துவதற்காக புராணக் கதைகள் மற்றும் வரலாற்றுச் சம்பவங்களைப் பயன்படுத்துகிறது’\nகிறிஸ்தோபர் கொலம்பஸ் மாலுமியாக இருந்த சான்ரா மரியா கப்பலை விட 200 இற்கும் மேற்பட்ட மிகப் பெரிய கப்பல்களை சீனாவை ஆண்ட செங்க் ஹீ என்கின்ற ஆட்சியாளர் வைத்திருந்தார். பல சிறிய படகுகள் இணைக்கப்பட்ட இவ்வாறான 50 கப்பல்கள் 27,000 வரையான வீரர்களை ஏற்றிக்கொண்டு தென்கிழக்கு ஆசியாவான இந்திய உபகண்டம், மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்க நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டன. இது\nவிரிவு Dec 16, 2014 | 13:26 // நித்தியபாரதி பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nசீனாவின் ‘புதிய பட்டுப்பாதை’ : அனைத்துலக வல்லாதிக்கத்திற்கான சவால்\nஇந்திய மாக்கடல் பிராந்தியத்தில் உள்ள சிறிய நாடுகளான பூட்டான், சிறிலங்கா மற்றும் நேபாளம் போன்றவற்றில் சீனாவின் செல்வாக்கு கையோங்குவதன் மூலம் இப்பிராந்தியத்தில் சீனா வலுமிக்கதாக மாறிவிடுமோ என இந்தியா அச்சப்படுகின்றது.\nவிரிவு Nov 08, 2014 | 7:30 // நித்தியபாரதி பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nஅபிவிருத்தி: மனித மேம்பாட்டின் பாதையா அல்லது அடக்குமுறையின் கருவியா – பேரா. என். சண்முகரத்தினம்\n2009 ஆண்டு ஐந்தாம் மாதம் விடுதலைப்புலிகளை இராணுவரீதியில் தோற்கடித்து உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் “அபிவிருத்தியே” இன்றைய உடனடித்தேவை என ஆட்சியாளர் பிரகடனப்படுத்தினர்.\nவிரிவு Jul 19, 2013 | 8:58 // புதினப்பணிமனை பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\n‘புதினப்பலகை’க்காக நந்தன் அரியரத்தினம் | கடந்த முப்பதாண்டு காலமாக எதிர்ப்பு அரசியல் சக்தியாக விளங்கிய விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், ஈழத் தமிழர்களின் அரசியல் கோரிக்கை ஒரு நிலையற்ற நிலைக்கு இடம்மாறியது. இதனை க.வே.பாலகுமாரின் வார்த்தை ��ிரயோகம் ஒன்றின் மூலம் சொல்லுவதாயின் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் ஒரு ‘முட்டுச் சந்தியில்’ நிற்கிறது.\nவிரிவு Dec 01, 2010 | 17:12 // admin பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nகட்டுரைகள் 2019 இந்திய தேர்தலில் காவியா - தமிழா\nகட்டுரைகள் இலங்கையில் அழிக்கப்படும் பெருங்கற்கால தமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –3\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/60997-memes-collection-of-aswin-s-mankad-wicket.html", "date_download": "2019-04-18T16:48:43Z", "digest": "sha1:GVDGJWQ2I2WU6RUK56DONJDNDQEQM7DZ", "length": 8118, "nlines": 79, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இது நரி தந்திரம்.. இது ராஜ தந்திரம்: அஸ்வினை சுற்றிய மீம்ஸ்! | Memes collection of aswin's mankad wicket", "raw_content": "\nமதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு\nதமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nபல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப���பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்\nபெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்\nதமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன\nஇது நரி தந்திரம்.. இது ராஜ தந்திரம்: அஸ்வினை சுற்றிய மீம்ஸ்\nநேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையேயான போட்டி ஜெய்பூரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது அஸ்வின் செய்த 'மன்கட்' முறை அவுட். சமூக வலைதளங்களில் நேற்று முதல் பெரிய விவாதத்தையே இது கிளப்பியுள்ளது.\nவிதிப்படி சரியாக இருந்தாலும் இந்த முறையில் அவுட் செய்வது சரியாகாது என்றும் விதியே சரிஎனும் போது அதில் தவறேதும் இல்லை என்றும் இரு தரப்பு நியாயங்கள் பதிவாகிக்கொண்டு இருக்கின்றன.\nஎன்ன நடந்தால் என்ன வழக்கம் போல் நமக்கு ஒரு கண்டெண்ட் சிக்கிவிட்டது என்ற சந்தோஷத்தில் மீம் கிரியேட்டர்கள் அஸ்வினுக்கு ஆதரவாகவும், அவரை கலாய்த்தும் மீம்ஸ்களை போட்டுத்தாக்கினர். அப்படி நேற்று நடந்த அஸ்வினின் ராஜதந்திர அவுட் குறித்த மீம்ஸ் கலென்ஷனை தொகுப்பாக பார்க்கலாம்.\n“ப.சிதம்பரத்துக்கு மகனாக பிறந்தது என் விதி” - கார்த்தி சிதம்பரம்\n’போலீசார் என் வீட்டை கண்காணிக்கிறார்கள்’: நடிகை சுமலதா புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதமிழகத்தில் வாக்குப்பதிவு... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : தென்னாப்ரிக்கா அணி அறிவிப்பு\nபாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸை எச்சரித்த தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் வாக்களிக்க சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு\n“இந்தத் தேர்தலுக்கு பிறகு விடிவுகாலம் வரும்” - நடிகர் வடிவேலு\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nபுதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக ���ரசு தீவிரம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ப.சிதம்பரத்துக்கு மகனாக பிறந்தது என் விதி” - கார்த்தி சிதம்பரம்\n’போலீசார் என் வீட்டை கண்காணிக்கிறார்கள்’: நடிகை சுமலதா புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-04-18T16:42:39Z", "digest": "sha1:ZDNDQDXK7YT3L4LCJWK67OK7H5B2VEWS", "length": 15538, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "அய்யனேரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅய்யனேரி என்ற ஏரி வடலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சேராகுப்பம் கிராம எல்லைக்கு உட்பட்டது. தெற்கு வடக்காக பிறைவடிவில் ஏரி வெட்டப்பட்டள்ளது. கடலூர் சேலம் ரயில் பாதைக்கு தென்புறத்தில் அதாவது சேராகுப்பம் கிராமத்துக்கு தென்மேற்கில் அமைந்துள்ளது. நாடு விடுதலை அடைந்தபின் கடலூர் சேலம்நெடுஞ்சாலை அமைக்கும் போது இந்த ஏரி குறுக்கிட்டது. அதனால் ஏரிக்கு பாதிப்பு ஏற்படாமல் ஏரியின் நடுவழியாக சாலையை அமைத்துவிட்டனர். அம்புடன் கூடிய வில்போன்ற அமைப்பில் இந்த ஏரி அமைந்துள்ளது. சாலையின் குறுக்கே சிமெண்ட் குழாய்களை வைத்துள்ளதால் சாலையால் துண்டிக்கப்பட்ட ஏரியின் நீர் இருபுறமும் தொடர்பில் இருக்கிறது.\n13 ஆம் நூற்றாண்டில் கிபி 1243 முதல் கிபி 1279 வரை சேந்தமங்கலத்தைத் தலைநகராக கொண்டு புதுச்சேரி, கடலூர் மாவட்ட பகுதிகளை ஆட்சி புரிந்த பிற்கால பல்லவ மன்னனான இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் என்ற மன்னனால் வெட்டப்பட்டது.[சான்று தேவை] மன்னனின் சிறப்பு பெயர் அயன்பெருமாள். அவருடைய சிறப்பு பெயரிலுள்ள அயன் பெயரால் இந்த ஏரி அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் அது மருவி அய்யனேரி என வழங்கப்பட்டு வருகிறது, இம்மன்னனே பெருமாள் ஏரியையும் வெட்டினான் என்று வரலாறு[சான்று தேவை] கூறுகின்றது.\nஇந்த ஏரி ஏறக்குறைய 55 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக தூர் வாரப்படாமல் இருப்பதால் ஏரியின் கொள்ளளவில் மூன்றில�� இரண்டு பங்கு தூர்ந்து விட்டது. இந்த ஏரி அமைந்துள்ள இடம் மேற்கு கிழக்காக சரிந்துள்ளதால் கோட்டக்கரை, காட்டுகொல்லை போன்ற இடங்களில் பெய்யும் மழையால் இந்த ஏரி நிரம்புகிறது.\nஇந்த ஏரி 200 ஏக்கர் நிலத்துக்கு பாசன வசதி அளிக்கிறது. நெல பயிரிடப்பட்டு வருகிறது. நிலத்தடி நீருக்கு இந்த ஏரி ஆதாரமாக உள்ளது. ஒரு போகம் நெல் மட்டுமே பயிரிட தேவையான நீர் இங்கு கிடைக்கும். தற்பொழுது நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீர் இந்த ஏரிக்கு வருவதால் மூன்று போகமும் நெல் பயிரிடப்படுகிறது. இந்த ஏரியில் மீன் வளர்க்க பொதுப்பணி துறையினாரால் ஏலம் விடப்பட்டு மீன் வளர்க்கப்படுகிறது.\nஅடையாறு • அமராவதி • அரசலாறு • ஆரணியாறு • பவானி • செய்யாறு • சிற்றாறு • கூவம் • கல்லாறு • காவிரி • குடமுருட்டி ஆறு • கெடிலம் • மலட்டாறு • கோடகநாறு • சரபங்கா நதி • கோடவநார் ஆறு • கொக்கிலியாறு • கொள்ளிடம் • செஞ்சி ஆறு • நடாரி ஆறு • நம்பியாறு • நொய்யல் • பச்சையாறு • பறளியாறு • பாலாறு • பரம்பிக்குளம் ஆறு • தென்பெண்ணை ஆறு • பைக்காரா ஆறு • சுவேதா ஆறு • தாமிரபரணி • வைகை • கிருதுமால் ஆறு • வைப்பாறு • வசிட்ட நதி • வெள்ளாறு • வெண்ணாறு • வராக நதி • வாணியாறு • நங்காஞ்சி ஆறு • குதிரை ஆறு • மணிமுத்தாறு (தாமிரபரணியின் துணை ஆறு) • மணிமுத்தாறு (வெள்ளாற்றின் துணை ஆறு) • திருமணிமுத்தாறு (காவிரியின் துணை ஆறு) • மணிமுத்தாறு (பாம்பாற்றின் துணை ஆறு) • பாம்பாறு (வட தமிழ்நாடு) • பாம்பாறு (தென் தமிழ்நாடு)\nஅம்பத்தூர் ஏரி • அய்யனேரி • அவலாஞ்சி ஏரி • இரட்டை ஏரி • உக்கடம் பெரியகுளம் • ஊட்டி ஏரி • எமரால்டு ஏரி • கலிவேளி ஏரி • குமரகிரி ஏரி, சேலம் • கொடைக்கானல் ஏரி • கொரட்டூர் ஏரி • சிங்காநல்லூர் ஏரி • சிட்லப்பாக்கம் ஏரி • செங்கல்பட்டு கொலவை ஏரி • செங்குன்றம் ஏரி • செம்பரம்பாக்கம் ஏரி • செம்பியன் மாதேவி ஏரி • சேத்துப்பட்டு ஏரி • சோழகங்கம் ஏரி • சோழவரம் ஏரி • தூசூர் ஏரி • பல்லாவரம் ஏரி • பழவேற்காடு ஏரி • பறக்கை ஏாி • பனமரத்துப்பட்டி ஏரி • புழல் ஏரி • பூண்டி ஏரி • பெருங்குடி ஏரி • பெருமாள் ஏரி • பேரிஜம் ஏரி • போரூர் ஏரி • மங்கலேரி • மணலி ஏரி • மதியம்பட்டி ஏரி • மதுராந்தகம் ஏரி • மாதவரம் ரெட்டை ஏரி • முட்டல் ஏரி • மூக்கனேரி • ராமநாயக்கன் ஏரி • வாலாங்குளம் • வாலாஜா ஏரி • வீ���ாணம் ஏரி • வெண்ணந்தூர் ஏரி • வெலிங்டன் ஏரி • வேளச்சேரி ஏரி\nஆகாயகங்கை அருவி • அய்யனார் • கேத்தரின் • குற்றால அருவிகள் • ஒகேனக்கல் • கிளியூர் • கும்பக்கரை அருவி • குட்லாடம்பட்டி • குரங்கு • செங்குபதி • சிறுவாணி • சுருளி • தலையாறு • திற்பரப்பு அருவி • உலக்கை அருவி • வைதேகி அருவி • வட்டப்பாறை\nஎட்வர்டு எலியட்சு கடற்கரை • தங்கக் கடற்கரை • மெரீனா • வெள்ளி கடற்கரை\nமுல்லைப் பெரியாறு அணை • ஆழியாறு அணை • அமராவதி அணை • பவானிசாகர் அணை • கல்லணை • காமராசர் சாகர் அணை • கிருட்டிணகிரி அணை • மேட்டூர் அணை • நொய்யல் ஒரத்துப்பாளையம் • பேச்சிப்பாறை அணை • பெருஞ்சாணி அணை • சாத்தனூர் அணை • சோலையாறு அணை • வைகை அணை • வரட்டுப்பள்ளம் அணை • வாணியாறு அணை • பாபநாசம் அணை\nகேரளம் • கர்நாடகம் • ஆந்திரப் பிரதேசம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2017, 13:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-04-18T16:47:28Z", "digest": "sha1:LEHUFKFATY6CUBNRMC4I5ECNMM464NUQ", "length": 9508, "nlines": 224, "source_domain": "ta.wikipedia.org", "title": "அறியவியலாமைக் கொள்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅறியவியலாமைக் கொள்கை அல்லது அறியவியலாமை நிலைப்பாடு எனப்படுவது சில விடயங்களின் தன்மை அல்லது மெய்ப்பொருள் பற்றிப் போதிய தகவல்களோ அறிவோ மனிதருக்கு இன்னும் கிடைக்காததால் அந்த விடயங்களைப் பற்றி எந்தவிதமான அறுதியான முடிவுகளையும் முன்வைக்காமல் இருப்பதைக் குறிக்கும். குறிப்பாக இறை, மறுபிறவி, பிறவிச் சுழற்சி, ஆன்மா போன்ற விடயங்கள் அறிவியல் நோக்கில் விளக்கப்படவில்லை. எனவே பலர் இவை பற்றி அறியவியலாது என்ற நிலைப்��ாட்டை எடுத்துள்ளார்கள்.\nபெரும்பாலான மனிதர்களால் நம்பப்படும் இறை போன்ற விடயங்களை நோக்கி அறியவியலாமைக் கொள்கையை கடைப்பிடிப்பது எளிதன்று. பெளத்தம் இறை நோக்கி அறியவியலாமைக் கொள்கையை கொண்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 06:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-18T16:41:14Z", "digest": "sha1:GJYMGQOVNTF2EY7D2P2HYDNQXC4HNYL2", "length": 8263, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியாவின் மன்னராட்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா).\nமேலும் தகவல்களுக்கு, காண்க இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் இந்திய மன்னராட்சி அரசுகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆற்காடு நவாப்கள்‎ (12 பக்.)\n► இராமநாதபுரம் சமஸ்தானம்‎ (26 பக்.)\n► ஐதராபாத் இராச்சியம்‎ (5 பகு, 20 பக்.)\n► திருவிதாங்கூர்‎ (1 பகு, 6 பக்.)\n► பரோடா சமஸ்தானம்‎ (1 பகு, 9 பக்.)\n► புதுக்கோட்டை சமஸ்தானம்‎ (16 பக்.)\n► மைசூர் பேரரசு‎ (3 பகு, 4 பக்.)\n\"இந்தியாவின் மன்னராட்சிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 30 பக்கங்களில் பின்வரும் 30 பக்கங்களும் உள்ளன.\nஇந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்\nமன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சனவரி 2018, 14:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1484", "date_download": "2019-04-18T16:49:16Z", "digest": "sha1:33JFKNUFK5FEOWLJE7NQXBGNQI3EI3HR", "length": 6018, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1484 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1484 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 1484 பிறப்புகள்‎ (3 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2013, 14:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1770_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-18T16:46:38Z", "digest": "sha1:ACZPL4FK2C763EFZP5S6M2QQYARQGRU5", "length": 6271, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1770 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1770 பிறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1770 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1770 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 18:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/health/how-to-use-olive-oil-for-magical-hair-growth/articleshow/64998488.cms", "date_download": "2019-04-18T16:37:38Z", "digest": "sha1:OCOQEJUTLEBET2NUFGPLNIXZXKZYDXFD", "length": 14725, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "olive oil hair remedies: ஆலிவ் ஆயில் பயன்படுத்தினால் கிடுகிடுவென முடி வளர்கிறதாம்; எப்படித் தெரியுமா? - how to use olive oil for magical hair growth | Samayam Tamil", "raw_content": "\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்பு\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்புWATCH LIVE TV\nஆலிவ் ஆயில் பயன்படுத்தினால் கிடுகிடுவென முடி வளர்கிறதாம்; எப்படித் தெரியுமா\nஆலிவ் ஆயில் பயன்பாட்டினால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கே காண���ாம்.\nஆலிவ் ஆயில் பயன்படுத்தினால் கிடுகிடுவென முடி வளர்கிறதாம்; எப்படித் தெரியுமா\nஆலிவ் ஆயில், அதன் ஆச்சரியத்தக்க பண்புகளுக்காக அறியப்பட்டது. ஆலிவ் மரங்கள் பெரும்பாலும் மத்திய தரைக்கடல் பகுதியில் வளர்கிறது. இதிலிருந்து ஆலிவ் ஆயில் பிரித்தெடுக்கப்பட்டு, உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியர்களும் தங்கள் தினசரி உணவுக் கட்டுப்பாட்டு விஷயத்தில் ஆலிவ் ஆயிலை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.\nஆனால் தோல், முடிக்கு ஆலிவ் ஆயில் பயன்படுவது குறித்து பலர் அறிந்ததில்லை. ஆலிவ் ஆயில் முடி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது என்பதை அறிந்தால், அனைவரும் ஆச்சரியப்படுவீர். அதெப்படி சாத்தியம் என்று எண்ணுபவர்களுக்கு, இதோ ஆலோசனைகள்\nஆரோக்கியமான முடி என்பது ஆரோக்கியமான தலைப்பகுதியைக் குறிக்கிறது. முடி உதிர்விற்கு காரணம், தலைப்பகுதிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காததே ஆகும். இதில் நலம் தரும் ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் இருப்பதால், தலைப்பகுதிக்கு மிகவும் சிறந்தது.\nமுடிகளில் ஆலிவ் ஆயில் எப்படி வேலை செய்கிறது\nஆலிவ் ஆயில் கொண்டு முடிகள் மற்றும் தலைப்பகுதியில் மசாஜ் செய்வதால், முடி வேர்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது தடிமனான முடி வளரவும், முடி வளர்ச்சியை இரட்டிப்பாக்கவும் உதவுகிறது. தலைப்பகுதியில் ஈரப்பதத்திற்கு உதவி செய்து, பொடுகு வராமல் தடுக்கிறது. இந்த பொடுகு தான் முடி கொட்டுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.\nஇந்த ஆலிவ் ஆயிலில் ஆரோக்கிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இது முடிவேர்களுக்கு வலுவூட்டி, முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.\nமுடி வளர்ச்சிக்கு உகந்ததாக ஆலிவ் ஆயிலை எப்படி பயன்படுத்துவது\nஆலிவ் ஆயிலை மென்மையாக தலையில் தடவ வேண்டும். இதன்மூலம் தலைப்பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க முடியும்.\nமேலும் பாதாம் எண்ணெய், கற்பூரம், ஆமணக்கு எண்ணெய் ஆகியவற்றுடன் கலந்து தடவலாம். அதேசமயம் முடி கருகருவென்று இருக்கவும் ஆலிவ் ஆயில் உதவுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nhealth News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்...\nதிருநாவுக்கரசு வீட்டில் சிறுமியின் சடலம் புதை...\nPollachi News: பொள்ளாச்சி பாலியல் சம்பவம் வெ...\nரகசிய திருமணம்: கட்டியணைக்கும் அதிதி மேனன் – ...\nசினிமா நடிகைகளுக்கு இணையாக தமிழ் ரசிகர்களை கவ...\nமிஸ் வேர்ல்டு 2015ல் கலந்து கொள்ள சீனா புறப்பட்டுச் சென்றார்...\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: தொகுப்பு 1 மற்றும் 2\nமிஸ் வேர்ல்டு இந்தியா 2015 அதிதி ஆர்யா ஒரு அறிமுகம்\nப்ராவோக் மிஸ்டர் இந்தியா - 2015: துணைப்போட்டி வெற்றியாளர்கள்\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: இரண்டாவது சுற்று\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: முதல் சுற்று\nமாரடைப்பு ஏற்பட்டவருக்கு செய்யவேண்டிய முதலுதவிகள்\nமுட்டை ஓட்டில் இத்தனை ஆரோக்கிய பலன்களா\nகுப்பைமேனி செடியின் ஆரோக்கிய பலன்கள்\nகோடையில் உடல் சூட்டைத் தணிக்க உதவும் நுங்கு\nவெயில் காலத்தில் சாப்பிட ஏற்ற பழங்கள்\nகுப்பைமேனி செடியின் ஆரோக்கிய பலன்கள்\nமுட்டை ஓட்டில் இத்தனை ஆரோக்கிய பலன்களா\nமாரடைப்பு ஏற்பட்டவருக்கு செய்யவேண்டிய முதலுதவிகள்\nHealth For all: இன்று உலக சுகாதார தினம்\nகோடையில் உடல் சூட்டைத் தணிக்க உதவும் நுங்கு\n13 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் சேர்ந்த ராணுவ வீரர்\nகுப்பைமேனி செடியின் ஆரோக்கிய பலன்கள்\nகோடையில் உடலை குளிர்ச்சியாக்கும் கிர்ணிப்பழ கீர் ரெசிபி\nமுட்டை ஓட்டில் இத்தனை ஆரோக்கிய பலன்களா\nகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஃப்ரூட் ரைஸ் ரெசிபி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஆலிவ் ஆயில் பயன்படுத்தினால் கிடுகிடுவென முடி வளர்கிறதாம்; எப்படி...\nஅதிர்ச்சி செய்தி: இந்தியாவில் 15 ஆண்டுகளில் 34% அதிகரித்த இதய நோ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/page/107", "date_download": "2019-04-18T16:21:42Z", "digest": "sha1:N26QRTOTIZMZ73T2EMFFWDR6NITQVTE5", "length": 5119, "nlines": 113, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "ஆதிபராசக்தி சித்தர் பீடம் - Adhiparasakthi Siddhar Peetam (UK) - Page 107", "raw_content": "\nபங்காரு அடிகளாரின் 69வது அகவைத்திருவிழா\nமேல்மருவத்தூரில் ஆங்கிலப் புத்தாண்டு 2009\nதைப்பூச ஜோதியை ஏற்றிய பங்காரு அடிகளார்\nஉயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபுண��்கள் தகவல்\nவான்வெளிப் பகுதியில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\n இது நம்மை முன்னேற்றும் படி\nசித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/19826-.html", "date_download": "2019-04-18T17:31:53Z", "digest": "sha1:4B4LZGDAIV6YNVQISVLUFPN6PPA4QNZI", "length": 9047, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "புற்றுநோய் பாதிப்புகளை குறைக்கும் மஞ்சள் பால் |", "raw_content": "\nவாக்களிக்க முடியாதபடி தடுக்கப்பட்ட ஹிந்துக்கள்... மேற்கு வங்கத்தில் தான் இந்தக் கொடுமை\nதமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 39.49 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயக கடமை ஆற்றிய முன்னாள் பிரதமர்\nமதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது\nகாலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குப்பதிவு\nபுற்றுநோய் பாதிப்புகளை குறைக்கும் மஞ்சள் பால்\nபால் மற்றும் மஞ்சள் சேரும் போது எண்ணிலடங்கா மருத்துவ பயன்கள் கிடைக்கின்றது. மாசு நிறைந்த சுற்றுச்சூழலால் ஏற்படும் நச்சுக்கள் மற்றும் தீங்கு செய்யும் நுண்ணுயிரிகள் போன்றவைகளை அழிக்கும் ஒரு பயனுள்ள தீர்வாக மஞ்சள் பால் அமைந்துள்ளது. மஞ்சள் பால் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதோடு பாக்டீரியா தொற்று, வைரஸ்களால் உண்டாகும் நோய் போன்றவற்றை தடுக்கிறது. மேலும் சுவாச செயல்பாடுகள், உடல் வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புக்கும் விரைவான நிவாரணம் வழங்குகிறது. இந்தப் பாலை குடிப்பதால் மார்பக, தோல், நுரையீரல், புரோஸ்டேட், மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களின் வளர்ச்சியை எதிர்த்து போராடும் அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கின்றது. புற்றுநோய் செல்களை தடுக்கவும், கீமோதெரபியினால் ஏற்படும் பக்க விளைவுகளை குறைக்கவும் உதவியாக இருக்கின்றது. இரவு தூங்க செல்வதற்கு முன் மிதமான சூடுள்ள பாலில், அரை ஸ்பூன் மஞ்சள் சேர்த்து பருகுவதால்,உடல் வெப்பநிலை சீராக இருக்குமென்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. வாசனை திரவியம் போக்காத வியர்வை வாடையை எலுமிச்சை போக்கிவிடும்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n6. பொலிவு கொண்ட பொன்முடி மலை வாசஸ்தலங்கள்...\n7. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபூந்தமல்லியில் கள்ள ஓட்டு பதிவானதாக புகார்\nதேர்தல்: இறுதி நிலவரம் நாளை மாலை வெளியிடப்படும்\nடெல்லி அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்கு\nநாளை வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. வாசனை திரவியம் போக்காத வியர்வை வாடையை எலுமிச்சை போக்கிவிடும்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n6. பொலிவு கொண்ட பொன்முடி மலை வாசஸ்தலங்கள்...\n7. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\nநாடு முழுவதும் 61 சதவீதம் வாக்குப்பதிவு\nநாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவாக்குப்பதிவில் கோட்டை விட்ட தலைநகரம்\n‛சவுக்கிதார் சாேர் ஹை’ பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/21850-.html", "date_download": "2019-04-18T17:24:09Z", "digest": "sha1:XLMAB25C5YKS7Z3FEVHV6DRZSSKFSOCT", "length": 10768, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "ஸ்ட்ரெச் மார்க் மறைய சில டிப்ஸ் |", "raw_content": "\nவாக்களிக்க முடியாதபடி தடுக்கப்பட்ட ஹிந்துக்கள்... மேற்கு வங்கத்தில் தான் இந்தக் கொடுமை\nதமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 39.49 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயக கடமை ஆற்றிய முன்னாள் பிரதமர்\nமதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது\nகாலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குப்பதிவு\nஸ்ட்ரெச் மார்க் மறைய சில டிப்ஸ்\nதாய்மார்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளில் தலையாய பிரச்சனை வயிற்றில் இருக்கும் தழும்புகள் தான். இந்�� தழும்புகள் மறைய உங்களுக்காக சில டிப்ஸ்... **கருவுற்ற சமயத்தில் நான்கு மாதங்களுக்குப் பிறகு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட கோகோ பட்டர் கலந்த மாய்ஸ்சரைசர் கிரீம்களை, ஒருநாளுக்கு நான்கு முறை பூசி வரலாம். இதனால், சருமத்தை ஈரப்படுத்திக்கொண்டே இருப்பதால் தழும்பாக மாறும் வாய்ப்புகள் 50 சதவிகிதம் குறைக்கப்படும். **சிலருக்கு ஸ்ட்ரெச் மார்க் விழாமல் இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். தொடர்ந்து கிரீம் பயன்படுத்துபவர்கள், குழந்தை பெற்ற பிறகு தழும்பு விழுந்தாலும், அது வெறும் பத்து சதவிகிதத் தழும்பாக மட்டுமே இருக்கும். அது காலப்போக்கில் கிரீம்களாலும், பயிற்சி செய்வதாலும் மறைந்துவிடும். **சிசேரியன் செய்த பெண்களும், நடைப்பயிற்சி, ட்ரெட் மில் போன்ற எளிய பயிற்சிகளில் ஈடுபடலாம். சரும மருத்துவரிடம் சென்று தரமான கிரீம்களை பூசிக்கொண்டு பயிற்சியும் செய்துவந்தால் ஸ்ட்ரெச் மார்க் மறையும். **கற்றாழையின் ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தடவினால், ஸ்ட்ரெட்ச் மார்க்கின் நிறம் மங்கி, சருமம் அழகாகும். ஏனெனில் அதில் உள்ள வேதிப் பொருட்கள், பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்கி, சருமத்தை ஈரப்பசையுடன் ஆரோக்கியமாக வைக்கிறது. **லாவெண்டர் ஆயில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்க சிறந்த பொருளாக உள்ளது. அதிலும் இதனை ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் தினமும் மூன்று முறை தடவி மசாஜ் செய்து வந்தால், புதிய செல்கள் உருவாகி, ஸ்ட்ரெட்ச் மார்க்கை மறைய வைக்கும். **அவோகேடோ, பாதாம் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட எண்ணெய்களைப் பயன்படுத்தி வந்தால் நாளடைவில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்கிவிடும். அதிலும் இந்த எண்ணெய்களை லாவெண்டருடன் சேர்த்து தடவி மசாஜ் செய்தால், மறுமுறை அந்த ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுக்கும்\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. வாசனை திரவியம் போக்காத வியர்வை வாடையை எலுமிச்சை போக்கிவிடும்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n6. பொலிவு கொண்ட பொன்முடி மலை வாசஸ்தலங்கள்...\n7. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபூந்தமல்லியில் கள்ள ஓட்டு பதிவானதாக புகார்\nதேர்தல்: இறுதி நிலவரம் நாளை மாலை வெளியிடப்படும்\nடெல்லி அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்கு\nநாளை வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. வாசனை திரவியம் போக்காத வியர்வை வாடையை எலுமிச்சை போக்கிவிடும்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n6. பொலிவு கொண்ட பொன்முடி மலை வாசஸ்தலங்கள்...\n7. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\nநாடு முழுவதும் 61 சதவீதம் வாக்குப்பதிவு\nநாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவாக்குப்பதிவில் கோட்டை விட்ட தலைநகரம்\n‛சவுக்கிதார் சாேர் ஹை’ பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-04-18T17:09:11Z", "digest": "sha1:526UP6BSXN5EV6D4ZFY22XBBMOZR7MEE", "length": 9519, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "நவ்ரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுமாறு கோரிக்கை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுடின் – கிம் ஜொங் உன் சந்திப்பு இம்மாத இறுதியில்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nநிதி பிரச்சினையால் 2 கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படுகின்றன\nவடக்கு கிழக்கு மக்களின் பெரும் ஆதரவுடன் தேர்தலில் வெற்றியடைவோம் – சம்பிக்க\nடெல்லி அணிக்கு 169 ஓட்டங்கள் இலக்கு\nநவ்ரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுமாறு கோரிக்கை\nநவ்ரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுமாறு கோரிக்கை\nநவ்ரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட அகதிகளை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச ம���ுத்துவ தொண்டு நிறுவனமான MSF இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.\nMSF தொண்டு நிறுவனம் கடந்த 11 மாதங்களாக அவுஸ்திரேலியாவிலுள்ள அகதிகள் முகாமில் பணிகளை மேற்கொண்டது.\nஎனினும், நவ்ரு அதிகாரிகளால் குறித்த தொண்டு நிறுவனம் வெளியேற்றப்பட்டது.\nதாம் பணியாற்றிய இந்த காலப்பகுதிக்குள் மனநிலை பாதிக்கப்பட்ட அல்லது தற்கொலை செய்துக் கொள்ள முயன்ற 28 பேருக்கு மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளதாக MSF நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nஇந்தநிலையில் மனநிலை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த அகதிகள் முகாமை மூடி அங்குள்ளவர்களை வேறு இடங்களுக்கு மாற்றுமாறு MSF நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஎனினும் இந்த கோரிக்கைக்கு நவ்ரு அதிகாரிகளோ அல்லது அவுஸ்திரேலிய அதிகாரிகளோ இதுவரையில் எந்த வித பதில்களையும் வழங்கவில்லை.\nநவ்ரு தீவில் 100 சிறுவர்கள் உள்ளிட்ட தொள்ளாயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅவுஸ்திரேலியாவில் ஆபத்தில் சிக்கிய இலங்கை தமிழ் தம்பதியினருக்கு தீர்வு\nஅவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள தேர்தலில் தொழிற்கட்சி வெற்றியடைந்தால், இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள தம\nவடக்கில் நிலக்கண்ணி வெடிகளை அகற்ற அவுஸ்ரேலியா நிதியுதவி\nவடக்கில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் முயற்சிகளுக்கு நிதியுதவி செய்யவுள்ளதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ள\nமோசடி தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை\nஅரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிரான வழக்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு எதிர்கட்சி கோரிக்கை வ\nபெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nபூட்டப்படாத வாகனங்களில் குழந்தைகளை தனியாக விட்டுச் செல்வது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு பெற்றோ\nமக்களின் பிரச்சனைகள் குறித்து பேசுங்கள் – வேலுகுமாரிடம் தமிழில் கோரினார் மஹிந்தானந்த\nகண்டி மக்களின் பிரச்சனைகள் குறித்து பேசுங்கள் என தமிழ்முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வ\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nநிதி பிரச்சினையால் 2 கத்தோலிக்க பாடசாலைகள் ம���டப்படுகின்றன\nடெல்லி அணிக்கு 169 ஓட்டங்கள் இலக்கு\nஅமெரிக்கப் போர்க் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்தை வந்தடைந்தன\nஹீத்ரோ விமானநிலையத்தை முடக்கும் திட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள்\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nரசிகர்களைக் கவர்ந்துள்ள டாப்சியின் வயதான தோற்றம்\nஅமெரிக்க தடையால் கியூபாவின் எதிர்காலம் கேள்விக்குறி – சீனா\nஇந்தியாவுக்கு சவால்கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nதமிழ்நாட்டில் 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rewardzone.thetamillanguage.com/unit_06/section_C/lesson02.html", "date_download": "2019-04-18T17:02:02Z", "digest": "sha1:INNB62VIXGX2NWQCVASQ4GKFOUKCYGXF", "length": 12601, "nlines": 90, "source_domain": "rewardzone.thetamillanguage.com", "title": " Unit 6, Dialogue 6", "raw_content": "\n நீ இன்றைக்கு என்ன செய்துகொண்டிருந்தாய்\nGirl: காலையில் எட்டு மணிக்கு எழுந்து பல் தேய்த்துவிட்டு குளித்துவிட்டு சாமி கும்பிட்டுவிட்டு பள்ளிக்கூடத்துக்குப் போய்த் தமிழ் பாடம் படித்துவிட்டுக் கடைக்குப் போய்த் தமிழ் புத்தகம் வாங்கிவிட்டுச் சினிமா தியேட்டருக்குப் போய் தமிழ் சினிமா பார்த்துவிட்டுக் கடைக்குப் போய் பால் வாங்கி வீட்டுக்கு வந்து காப்பிப் போட்டு sandwich செய்துவிட்டு sandwich சாப்பிட்டுக்கொண்டே காப்பி குடித்துக்கொண்டே டீவி பார்த்துக்கொண்டிருந்தேன்.\n1. நான் ஒரு வருடம் தமிழ் படித்தேன்.\nஒரு நாள் முழுவதும் (பூரா) மழை பெய்தது.\n2. இந்தியாவுக்குப் போக இரண்டு நாட்கள் (days) ஆகும்.\n1. நான் இரண்டு வருடமாகத் தமிழ் படித்துக்கொண்டிருக்கிறேன்.\n2. ஒரு வாரமாக மழை பெய்துகொண்டேயிருக்கிறது.\n3. இரண்டு நாட்களாக நான் படிக்கவில்லை.\n1. நான் ஒரு வருடத்துக்குள்/வருடத்தில் தமிழ் நன்றாகப் படித்துவிடுவேன்.\n2. இன்னும் ஒரு வாரத்துக்குள் / வாரத்தில் என்னுடைய வேலைகள் எல்லாம் முடிந்துவிடும்.\n3. நான் இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் / நேரத்தில் வந்துவிடுவேன்.\n4. நான் ஒரு வாரத்தில் திரும்பி வந்துவிடுவேன்.\n5. நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் சாப்பிடப்போகிறேன். I will eat in an hour.\n1. எங்களுடைய வகுப்பு பத்து மணிக்கு முடியும்.\n2. நான் அடுத்த மாதம் வந்துவிடுவேன் (without a numeral adjective\n3. ரயில் காலையில் வரும்.\n1. ஒரு மாதத்துக்கு முன்னால் நான் கலிபோர்னியாவுக்குப் போனேன்.\n2. இரண்டு நாட்களுக்��ுப் (days) பிறகு வருகிறேன்.\nI will come back after two days. 3. பத்து மணிக்கு மேல் படிக்காதீர்கள்.\n1. காலையிலிருந்து சாயந்திரம் வரை (வரைக்கும்) தூங்கினேன்.\n2. ஐந்து மணியிலிருந்து எட்டு மணி வரை (வரைக்கும்) விளையாடினோம்.\n1. ஒரு மாதத்துக்கு ஒரு தடவைதான் சினிமா பார்க்கவேண்டும் என்று என்னுடைய அப்பா என்னிடம் சொல்லிவிட்டார்.\n2. பத்து மணி நேரத்துக்கு மூன்று தடவை இந்த மருந்தைச் சாப்பிடுங்கள்.\n1. எனக்கு நல்ல பசி. நான் வீட்டுக்கு போன உடனே/உடன் சாப்பிட வேண்டும்.\n1. கார் ஓட்டுகிற(ஓட்டும்) போது நீங்கள் பாட்டு கேட்பீர்களா\n2. நேற்று நான் உங்கள் வீட்டுக்கு வந்த பொழுது நீங்கள் வீட்டில் இல்லை.\n1. எல்லோரும் வரும் முன்னால் (\"வறதுக்கு முன்னாலெ\") நீங்கள் இங்கே வந்துவிடவேண்டும்.\n2. நான் வந்த பிறகு (\"வந்தததுக்கு பெறகு/அப்புறம் - optionally used) நாம் எல்லோரும் கோயிலுக்குப் போவோம்.\n1. நாங்கள் வாராவாரம் தமிழ் படிப்போம் 'we study Tamil every week'\n4. இப்பொழுதிலிருந்து ஒவ்வொரு நிமிஷமும் உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்திரு. 'From now on sit and stand every minute'\n5. ஒவ்வொரு மணி நேரத்திலும் தண்ணீர் குடிக்கவேண்டும். In every hour, you should drink water.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/detailview.php?title=1736", "date_download": "2019-04-18T16:16:19Z", "digest": "sha1:H5DYW6O7IUCIYQQY4LFE3QMNZCXSF2LV", "length": 6768, "nlines": 114, "source_domain": "rajinifans.com", "title": "கஜா புயல் - 50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் - களப்பணியில் ரஜினி மக்கள் மன்றம் - Rajinifans.com", "raw_content": "\n2.0 - ஏன் கொண்டாடணும்\nகணக்குகளை முடக்கும் சன் பிக்சர்ஸ்\nபரபரப்புப் பசியில் மீடியா - குட்டு வைத்த ரஜினி\nஎன்றும் நியாயத்தின் பக்கம் தலைவர்\nஅட இதெல்லாம் என்னங்க ஸ்டைல்... சும்மா இருங்க - தலைவர்\nZee தமிழில் தலைவரின் இன்றைய பேட்டி\nதலைவர் தான் அந்த Trend Setter \nலேட்டாக வந்தாலும் கரெக்ட்டா அடிக்கணும்.. 2.O விழாவில் தலைவர் வைத்த பன்ச்\nதலைவர் சந்திப்பு - என் நிலை உணர்ந்து அணைத்துக் கொண்டார்\n‘காலா 100 வது நாள் கறி விருந்து…’ அசத்திய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nபத்திரிக்கை விற்பனை மந்தமா இருக்கு . . ரஜினியை பத்தி எழுதுனாநெறைய பேரு படிப்பாங்க\nமுதல்வர் கனவு – சுடலை எனும் மு.க.ஸ்டாலினினுக்கு கானல் நீரான கதை…\nகஜா புயல் - 50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் - களப்பணியில் ரஜினி மக்கள் மன��றம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில், 50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nகஜா புயல் பாதிக்கப்பட்ட நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில், ரஜினி மக்கள் மன்றத்தினர் நிவாரண உதவிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் உதவிட வேண்டும் என, நடிகர் ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில், முதற்கட்டமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி , மதுரையிலிருந்து நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு வந்தடைந்துள்ளது. நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில், ரஜினி மக்கள் மன்றத்தினர், உணவு மற்றும் அத்தியவாசிய பொருட்களை வழங்கி வருகின்றனர். இது தவிர்த்து பிற மாவட்டங்களில் இருந்து 2 லட்சம் ரூபாய் முதல் 6 லட்சம் ரூபாய் வரையிலான நிவாரண பொருட்களை அனுப்ப ரஜினி மக்கள் மன்றத்தினர், முடிவு செய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thinamurasu.lk/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-18T16:42:38Z", "digest": "sha1:NC3QVD66Q4SI64QGUQPGADHSA2HUBPCC", "length": 3853, "nlines": 73, "source_domain": "thinamurasu.lk", "title": "திருமலை அம்பாளுக்கு தீர்த்தோற்சவம்! | தினமுரசு", "raw_content": "\nHome செய்திகள் திருமலை அம்பாளுக்கு தீர்த்தோற்சவம்\nதிருகோணமலை – அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த பிரமோற்சவத்தின் தீர்த்தோற்சவ திருவிழா இடம்பெற்றுள்ளது.\nகுறித்த நிகழ்வு இன்று காலை திருக்கோணமலை உயர்ந்தப்பாடு சமுத்திரக் கரையில் நடைபெற்றுள்ளது.\nஇதன்போது, பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ பத்திரகாளி அம்பாளின் அருளை பெற்று கொண்டுள்ளனர்.\nஇந்தியா பாக்கிஸ்தானின் விமானங்களை சுட்டு வீழ்த்தவில்லையா..\nஅபாயா விடயம் குறித்து தமிழ் தலைமைகளிடம் கோரிக்கை\n140 குழந்தைகளை நரபலிகொடுத்தது எதற்காக\nவெளிநாட்டு செல்லும் பெண்களுக்கு கருத்தடை மருந்துகள் இனி இல்லை..\nசீர்த்திருத்தபடாத வீதி குறித்த வெளியான தகவல்..\nஅன்னை பூபதிக்காக மைதானத்தில் போராட்டம்\nஇலங்கை யுவதிகளுக்கு ஜப்பானில் வேலை செய்ய வாய்ப்பு..\nஇன்றைய தினத்தில் தனது 70 வது பிறந்ததினத்தை கொண்டாடும் ரணில் விக்ரமசின்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiscoop.com/content?id=102057", "date_download": "2019-04-18T17:24:09Z", "digest": "sha1:DIKYYFLVCHYKHKCPSMFFAXOGABHZJITM", "length": 6879, "nlines": 70, "source_domain": "thiscoop.com", "title": "சர்க்கார் பட டீசரில் ரன்னிங் டைம் என்னவென்று தெரியுமா", "raw_content": "\nசர்க்கார் பட டீசரில் ரன்னிங் டைம் என்னவென்று தெரியுமா\nவிஜய் அவர்கள் கீர்த்தி சுரேஷ் அவர்கள் ஹீரோயினாகவும்\nஇன்று வரப்போகின்றது சர்தார் பட டீசர் அதுமட்டுமின்றி இந்த டீசரை எதிர்நோக்கி ரசிகர்கள் பலர் காத்துக்கிடக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஅதே சமயத்தில் இந்த படத்தின் ரன்னிங் டைம் என்னவென்று தெரிந்தால் மிகவும் ஆச்சரியப்படும் அளவில் இருக்கிறது ஏனெனில் இந்த படத்தில் விஜய் அவர்கள் கீர்த்தி சுரேஷ் அவர்கள் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது\nஅதே சமயத்தில் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாக போகின்றது மாலை 6 மணி அளவிற்கு அந்த அளவில் இந்த படத்தின் டீசர் நிமிடம் என்னவென்றால் ஒரு நிமிடம் 36 நொடிகள் என்ற ஒரு தகவல்கள் தெரிவிக்கின்றன\nஆனால் இந்த படத்திற்கு யு ஏ சான்றிதழ் கொடுத்தது உள்ளது அதே சமயத்தில் தளபதி அவர்களின் ரசிகர்கள் ஆவலாக எதிர்நோக்கி காத்துக் கிடக்கின்றனர் அதுமட்டுமின்றி இன்று மாலை 6மணி எந்த அளவிற்கு ஆகும் என்று காத்துக்கிடக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று அதே சமயத்தில் பலர் இதை எதிர்நோக்கி காத்துக் கிடக்கின்றனர்\nகூடிய விரைவில் இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6 மணி அளவில் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது அது மட்டுமின்றி சமூக வலைதளமான யூ பக்கத்திலேயே எந்த நேரமும் தளபதி ரசிகர்கள் இருக்கின்றார்கள்\nஒரு தகவலும் கசிந்துள்ளது மற்ற எந்த ஒரு வேலையும் செய்யாமல் கண்டிப்பாக தளபதி ரசிகர்கள் இந்த டீசரை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் கூடிய விரைவில் என்ன நடக்கும் என்றே தெரியவில்லை\nஇதற்கு என்று பல விமர்சனங்கள் எழுந்துள்ளது அதுமட்டுமின்றி டீசர் வெளியான சில மணி நேரங்களிலேயே கிட்டத்தட்ட பல லட்சம் மக்கள் பார்க்கும் யாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது ஆனால் எந்த வகையில் அதே சமயம் என்று சரியாக தெரியவில்லை\nஅத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்\nசர்க்கார் பட டீசரில் ரன்னிங் டைம் என்னவென்று தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1122037.html", "date_download": "2019-04-18T16:21:37Z", "digest": "sha1:EGAC7XAVLPHXMJOFOTIA2SONFW3AGCI3", "length": 13429, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "4 மாத குழந்தையை இரண்டாக பிளந்து மேஜிக் செய்த தந்தை வைரலாகும் வீடியோ..!! – Athirady News ;", "raw_content": "\n4 மாத குழந்தையை இரண்டாக பிளந்து மேஜிக் செய்த தந்தை வைரலாகும் வீடியோ..\n4 மாத குழந்தையை இரண்டாக பிளந்து மேஜிக் செய்த தந்தை வைரலாகும் வீடியோ..\nஅமெரிக்காவை சேர்ந்த ஜஸ்டின் ப்லாம் என்பவர் மேஜிக் தொழில் செய்துவருகிறார். இவருக்கு ஒரு 4 மாத பெண் குழந்தை உள்ளது. அவர் ஒரு ஆபத்தான மேஜிக் செய்வதற்காக அந்த குழந்தையை பயன்படுத்தியுள்ளார். அந்த குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. அதை வைத்து மேஜிக் செய்ய திட்டமிட்டுள்ளார்.\nஅதன்படி இரண்டு புத்தகங்களை எடுத்து அந்த குழந்தையின் வயிற்று பகுதியில் பிளவு செய்தது போல் செய்தார். என்ன ஆச்சரியம் என்றால் அந்த குழந்தை இரண்டாக பிளந்தது. மேலும் அந்த குழந்தை இரண்டாக துண்டிக்கப்பட்ட பிறகும் சிரித்து கொண்டிருந்த காட்சிகளையும் படம் பிடித்தார்.\nஇதை பேஸ்புக்கில் பதிவு செய்தார். அதை பார்த்து சுமார் 14.3 கோடி பேர் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த மேஜிக்கை எப்படி செய்திருப்பார் என அனைவரும் திகைத்தனர். இந்த மேஜிக் குறித்து பார்வையாளர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் குழந்தை வைக்கப்பட்ட டேபிளின் கீழ் பகுதி கண்ணாடி என்றும் அது குழந்தையின் முழு உடலை மறைத்துள்ளது என்றும் கூறியுள்ளனர்.\nஒரு சிலர் குழந்தையின் உடலை தனியாகவும் மார்பு , தலை, தோள் பட்டை பகுதியை தனியாகவும் காட்டும் வகையில் டேபிள் அமைக்கப்பட்டுள்ளது என்கின்றனர். மொத்த காட்சிகளையும் ஜஸ்டினின் கேமரா படமாக்கவில்லை அவை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்று சிலர் கூறியுள்ளனர்.\nகுழந்தையின் கால்களை பிங்க் நிற கம்பளி கொண்டு ஜஸ்டின் மறைத்திருக்கலாம் என்றும் குழந்தை இரண்டாக பிளவுப்பட்ட போட்டோவை புத்திசாலித்தனமாக ஜஸ்டின் எடிட் செய்துள்ளார் என்றும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.\nஇதுவும் “திருவிளையாடல்” தான்: “சம்பந்த���ும், முனிவரும்”.. (இது எப்படி இருக்கு\nதனி ரெயில்கள், பெட்டிகளை இனி ஆன்லைனில் புக்கிங் செய்யலாம் என ரெயில்வே அறிவிப்பு..\nபயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு சம்பிக்க\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் – திகாம்பரம்\nகுடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற கும்பல்..\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – ஆளுநர்\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nபயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு…\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் –…\nகுடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற…\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –…\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்-…\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nபயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/11/blog-post_7433.html", "date_download": "2019-04-18T16:32:41Z", "digest": "sha1:LSIQN32ATMBZIA6HJRDJQQ2H3SU2OWBT", "length": 10384, "nlines": 38, "source_domain": "www.newsalai.com", "title": "மரியாதை நிமித்தமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் வைகோ சந்திப்பு. - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nமரியாதை நிமித்தமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் வைகோ சந்திப்பு.\nBy வாலறிவன் 17:06:00 முக்கிய செய்திகள் Comments\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் வைகோ சந்திப்பு\nமேற்கு வங்காள முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களை, கொல்கத்தாவில், மேற்கு வங்க அரசின் முதல் அமைச்சர் அலுவலகத்தில், இன்று நவம்பர் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.45 மணிக்கு வைகோ சந்தித்தார். பொன்னாடை அணிவித்து, வாழ்த்துத் தெரிவித்தார்.\nமுதல் அமைச்சர் மம்தா பானர்ஜி வைகோவுக்கு நன்றி கூறி, நினைவுப் பரிசு அளித்தார். சிங்கூர் நிலப் பிரச்சினைக்காக, கொல்கத்தாவில் தாம் காலவரையரையற்ற உண்ணாவிரதம் இருந்தபோது, சென்னையில் இருந்து வந்து வைகோ தனக்கு ஆதரவு தெரிவித்ததை நினைவு கூர்ந்தார். வரும் ஜனவரி 23 ஆம் தேதி, நேதாஜி பிறந்த நாள்விழாவில், கலந்துகொள்ளுமாறு வைகோவுக்கு அழைப்பு விடுத்தார். தாம் கலந்து கொள்வதாக, வைகோ கூறினார்.\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மொத்தம் 24 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்தபோது, வைகோ ஆங்கிலத்தில் ஆற்றிய உரைகளை புத்தகங்களாக வெளியிடும் நிகழ்ச்சி 2013 மார்ச் 6 ஆம் தேதி புது டில்லியில், கான்ஸ்டிட்டியூசன் கிளப் அரங்கத்தில் நடைபெற இருப்பதையும், தன்னை நேசிக்கும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களை அதில் பங்கு ஏற்க அழைத்து இருப்பதையும், முதல்வர் மம்தா பானர்ஜி அவர்களும் அந்த நிகழ்ச்சியில் பங்கு ஏற்றுச் சிறப்பிக்க வேண்டுமென வைகோ விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, அதில் பங்கேற்பதாக முதல் அமைச்சர் தெரிவித்தார்.\nஇந்தியாவில் மத்திய அரசில் குவிக்கப்பட்டு உள்ள அதிகாரங்கள் பலவற்றை, மாநிலங்களுக்கு வழங்கவும், மத்திய அரசினுடைய எதேச்சதிரகாரப் போக்கை மாற்றவும், உறுதிகொண்டு போரா���ும் மம்தா பானர்ஜிக்கு, வைகோ வாழ்த்துத் தெரிவித்தார். கொல்கத்தாவில் உள்ள சாதாரண மக்கள், டாக்சி டிரைவர் முதல், பெட்டிக்கடைக்காரர் வரை மம்தா பானர்ஜி அவர்கள் மீது எல்லையற்ற அன்பும் மதிப்பும் கொண்டு இருப்பதை அவர்கள் வாய்மொழியாக தான் அறிந்ததை, முதல் அமைச்சருக்கு வைகோ தெரிவித்ததோடு, இந்திய அரசியல் குறித்து இருவரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.\nஅதன்பின், வாசலுக்கு வெளியில் வந்து வைகோவை முதல் அமைச்சர் வழியனுப்பி வைத்தார்.அதன்பின் பத்திரிகையாளர்களையும், தொலைக்காட்சி ஊடகத்தினரையும் வைகோ சந்தித்தார்.\nமத்திய காங்கிரஸ் அரசின் ஊழல் குறித்தும், ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு செய்த துரோகத்தையும், ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலில் 2010 இல் சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டதையும், 2011 இல் அமெரிக்க அரசு சிங்கள அரசின் மனித உரிமை மீறல்கள் பற்றி கொண்டுவந்த தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ததையும், தற்போதும் இலங்கை இராஜபக்சே அரசுக்கு ஆதரவாகவும், ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் செயல்படுவதைப் பற்றி வைகோ விளக்கமாகக் கூறினார். வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் மாநில கட்சிகளே இந்திய அரசைத் தீர்மானிக்கும் என்றும் சொன்னார்.\nமரியாதை நிமித்தமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் வைகோ சந்திப்பு. Reviewed by வாலறிவன் on 17:06:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/Buy-V.Iraianbu%20I.A.S-books", "date_download": "2019-04-18T16:59:11Z", "digest": "sha1:ROUGP4THNENVJVOEOD6QEHIUZP3K4GGJ", "length": 6268, "nlines": 187, "source_domain": "nammabooks.com", "title": "Iraianbu I.A.S", "raw_content": "\nஆத்தங்கரை ஓரம் -ATHANGARAI OORAM\nஓடும் நதியின் ஓசை-பாகம் 1\nசின்னச் சின்ன வெளிச்சங்கள் - Chinna Chinna Velichangal\nதிரு.வெ. இறையன்பு அவர்களின் எழுத்து இளைஞர் சமுதாயத்தை உயர்த்தும் உன்னதக் கருத்துக்கள் நிறைந்தவை. ..\nசிம்மாசன சீக்ரெட் - Simmasana Secret\nசிம்மாசனங்களை அடைவதைக் காட்டிலும் அவற்றைத் தக்க வைப்பதே சிரமம் அடைவதற்கும் தக்க வைத்துக் கொள்வதற்..\nஇந்த தொகுப்பில் உள்ள பதினைந்து கதைகளும் சராசரி மனித வாழ்க்கையை துல்லியமாக நமக்குக் காட்டுகின்றன ..\nபூபாளத்திற்கொரு புல்லாங்குழல் - Poopalathirkoru Pulangulal\nவண்ண வண்ண மலர்கள் கொட்டிக்கிடக்கும் அழகிய மலர்வனம் போன்றது வெ. இறையன்பு அவர்களின் பூபாளத்திற்கொரு..\nவெற்றி என்பது விமானப் பயணமல்ல; அது கால்கடுக்கும் நடைப் பயணம். ஏறியவுடன் நினைத்த இடத்தில் இறக்கிவி..\nஒரு கவிஞன் கதை எழுதினால் அவன் சமைக்கும் படைப்பின் ருசி எப்படி தனிசுவையைத் தோற்றுவிக்கும் என்பதற்க..\nஉள்ளொளிப் பயணம் - Ulloli Payanam\nஉள்ளொளிதான் ; ஆனால் அதன் பயணம் எல்லை இல்லாதது. ஒரே பரிமாணம் கொண்ட காலத்திற்கும் புத்தரிமாணம் கொண்..\nசராசரி மனித வாழ்விலிருந்து விலகிப்போனவர்களின் காலடி, தடத்தையும் - பச்சைமரத்தில் அறைந்த ஆணி போல் அ..\nமுகத்தில் தெளித்த சாரல் - Mugathil Thelitha Saral\nஹைகூவெனும் கவிதை வடிவம் தமிழில் நெடுங்காலமாய் அறியப்பட்டாலும் சிலரின் கவிதைகளே அவற்றில் சிறந்ததாய..\nஎந்தப் படைப்பிற்கும் ஒரு மையநோக்குப் பார்வை வேண்டும். அதனால் சொல்லப்படும் விஷயம் வசமாகும். படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/HealthyRecipes/2018/09/29105820/1194547/sigappu-arisi-appam.vpf", "date_download": "2019-04-18T17:14:14Z", "digest": "sha1:OUBWTUDS7OOJPDKN5PPW3Y75SWM5I2X6", "length": 13793, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "சத்து நிறைந்த சிவப்பு அரிசி ஆப்பம் || sigappu arisi appam", "raw_content": "\nசென்னை 17-04-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசத்து நிறைந்த சிவப்பு அரிசி ஆப்பம்\nபதிவு: செப்டம்பர் 29, 2018 10:58\nசிவப்பு அரிசி உடலுக்கு வலிமை தரும். நார்ச்சத்து, பி.காம்ப்ளக்ஸ் இந்த உணவில் அதிகளவு இருக்கிறது. இன்று இந்த அரிசியில் ஆப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசிவப்பு அரிசி உடலுக்கு வலிமை தரும். நார்ச்சத்து, பி.காம்ப்ளக்ஸ் இந்த உணவில் அதிகளவு இருக்கிறது. இன்று இந்த அரிசியில் ஆப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசிவப்பு அரிசி - அரை கிலோ\nதேங்காய் துருவல் - 2 கப்\nவெந்தயம் - அரை டீஸ்பூன்\nவெல்லம் - சிறிய துண்டு\nதண்ணீர், உப்பு - சிறிதளவு\nசிவப்பு அரிசியை நன்றாக கழுவி 4 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் தேங்காய் துருவல், வெல்லம், வெந்தயம் சேர்த்து கிரைண்டரில் நைசாக அரைத்து கொள்ளவும்.\nஅரைத்த மாவை சிறிது உப்பு சேர்த்து கலந்து புளிக்க விடவும்.\nதேங்காயை துருவி பால் எடுத்து கொள்ளவும்.\nஆப்ப சட்டியை அடுப்பில் வைத்து மாவை ஊற்றி சட்டியை கையால் பிடித்து மாவை சுற்றி பரவ விட்டு மூடி வைக்கவும். ஒரு நிமிடம் கழித்து திறந்தால் சுவையான ஆப்பம் ரெடி.\nசுவையான சத்தான இந்த ஆப்பத்தை தேங்காய் பாலுடன் பரிமாறவு���்.\nதேங்காய் பால் பிடிக்காதவர்கள், குருமா, பாயா வைத்து சுவைக்கலாம்.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nஆப்பம் | ஆரோக்கிய சமையல் | சிவப்பு அரிசி சமையல் |\nஐபிஎல் 2019: டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 168 ரன் எடுத்தது\nமதுரை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nதமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு - அதிகபட்சமாக நாமக்கல்லில் 78 சதவீதம்\nமதுரையை தவிர்த்து 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஆற்காடு அருகே கீழ் விசாரத்தில் துப்பாக்கிச்சூடு\nதமிழகத்தில் 3 மணி வரை 52.02 சதவீத வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் 55.97 சதவீதம் வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nசத்து நிறைந்த கீன்வா வெஜிடபிள் சாலட்\nசத்து நிறைந்த பசலைக்கீரை டிப்\nகவுனி அரிசி காரப் புட்டு\nவரகு அரிசி சப்பாத்தி செய்வது எப்படி \n - அரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன்\n‘3D glasses’ ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழு மீது அம்பதி ராயுடு தாக்கு\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத்\nஇதனால் தான் மேக்கப் போடுவதில்லை - சாய் பல்லவி\nஉலக கோப்பையில் ரிஷப் பந்தை நிராகரித்தது தவறான முடிவா\nஉலககோப்பையில் 4-வது முறையாக விளையாடும் எம்எஸ் டோனி\nகனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nதி.மு.க.வினர் வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்- கரூர் கலெக்டர் பரபரப்பு பேட்டி\nஇறுதிகட்ட பிரசாரத்திலும் உளறி கொட்டிய அமைச்சர் சீனிவாசன்\nதிடீர் திருமணம் செய்துக் கொண்ட மூடர் கூடம் நவீன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-04-18T16:50:50Z", "digest": "sha1:NRR42T7F4LSXVSSRNQNUKK7NE2LEVKUI", "length": 7966, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "கண்டி – மஹியங்கனை பிரதான வீதியில் விபத்து: ஐவர் படுகாயம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nநிதி பிரச்சினையால் 2 கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படுகின்றன\nவடக்கு கிழக்கு மக்களின் பெரும் ஆதரவுடன் தேர்தலில் வெற்றியடைவோம் – சம்பிக்க\nடெல்லி அணிக்கு 169 ஓட்டங்கள் இலக்கு\nஇரண்டாம் கட்டத் தேர்தல் – 12 மாநிலங்களில் 66 சதவீதம் வாக்குப்பதிவு\nகண்டி – மஹியங்கனை பிரதான வீதியில் விபத்து: ஐவர் படுகாயம்\nகண்டி – மஹியங்கனை பிரதான வீதியில் விபத்து: ஐவர் படுகாயம்\nகண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் ஹசலக பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.\nகண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும், டிப்பர் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே இன்று(செவ்வாய்கிழமை) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇந்த விபத்தில் படுகாயமடைந்த ஐவரும் சிகிச்சைகளுக்காக மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்தநிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசடலங்கள் நல்லடக்கம் – கண்ணீரில் கரைந்தது மட்டக்களப்பு (2ஆம் இணைப்பு)\nமஹியங்கனையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 10பேரின் சடலங்களும் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தி\nவீதி விபத்துக்களில் கடந்த 5 நாட்களில் 42 பேர் உயிரிழப்பு – ருவான் குணசேகர\nஏப்ரல் 13ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 17ஆம் திகதிவரையான காலப்பகுதியில், இலங்கையில் இடம்பெற்ற வீதி விபத\nஹட்டன் நோக்கி பயணித்த வான் விபத்து – 9 பேர் காயம்\nஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் நோக்கி பயணித்த வான் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து வ\nஇடி விழுந்ததைப்போன்று வான் மோதிச் சென்றது – சாரதி வாக்குமூலம்\nபேருந்தின் மீது நொடிப்பொழுதில் இடி விழுந்ததைப் போன்று வான் மோதிச் சென்றதாக பேருந்தின் சாரதி வாக்கும\nநாட்டில் தொடரும் விபத்துக்கள் -பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மக்களுக்கு எச்சரிக்கை\nஇரவுநேர பயணங்களின்போது சாரதியை மட்டும் முழுமையாக நம்பியிராமல் பயணிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமெ\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nநிதி பிரச்சினையால் 2 கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படுகின்றன\nடெல்லி அணிக்கு 169 ஓட்டங்கள் இலக்கு\nஅமெரிக்க போர்க் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்தை வந்தடைந்தன\nஹீத்ரோ விமானநிலையத்தை முடக்கும் திட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள்\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nரசிகர்களைக் கவர்ந்துள்ள டாப்சியின் வயதான தோற்றம்\nஇந்தியாவுக்கு சவால்கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nதமிழ்நாட்டில் 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவு\nவைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/history/part35.php", "date_download": "2019-04-18T17:06:52Z", "digest": "sha1:ZI5RNMB4TABHP6WMZVCGERNZKYLWYN4J", "length": 12531, "nlines": 247, "source_domain": "rajinifans.com", "title": "Part 35 - Rajini's History (Tamil) - Rajinifans.com", "raw_content": "\nரஜினி இதயத்தில் காதல் மலர்ந்தது\nபேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்\nரஜினிகாந்தின் மனைவி லதா, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது (1980) ரஜினியை பேட்டி காண வந்தார். அவரிடம் மனதைப் பறிகொடுத்த ரஜினி, `உன்னைப்போல் பெண் கிடைத்தால், திருமணம் செய்து கொள்வேன்' என்றார்.\nரஜினி, புகழின் சிகரத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த நேரம்.\nஅவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம். அவருடைய ஸ்டைலில் மனதைப் பறிகொடுத்த பெண்கள் - குறிப்பாக கல்லூரி மாணவிகள், அவருக்கு காதல் கடிதங்கள் எழுதுவார்கள். தினம் தினம் இப்படி நூற்றுக்கணக்கான கடிதங்கள் வந்து குவியும்.\nரஜினியுடன் நடித்த நடிகைகள் சிலரும், ரஜினியை மணக்க விரும்பினர்.\nஆனால், ரஜினியின் மனதில் காதல் மலரவில்லை. அவர் மனதை எந்தப் பெண்ணும் கவரவில்லை.\nரஜினி 30-வது வயதில் அடியெடுத்து வைத்தபோது, மன்மதனின் மலர்க்கணை அவர் மீது பாய்ந்தது\n1980-ம் ஆண்டு மத்தியில், கே.பாலசந்தர் இயக்கத்தில் கலாகேந்திரா நிறுவனத்தின் \"தில்லுமுல்லு'' படம் உருவாகிக்கொண்டிருந்தது.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு, நடிகை சவுகார் ஜானகியின் வீட்டில் நடந்து கொண்டிருந்தபோது, எத்திராஜ் கல்லூரி மாணவிகள் சிலர் அங்கு வந்தனர்.\nஅவர்களில் லதாவும் ஒருவர். கல்லூரியின் சிறப்பிதழுக்கு பேட்டி காண வந்திருப்பதாக ரஜினியிடம் கூறினார். பேட்டிக்கு ரஜினி சம்மதித்தார்.\nலதா தமிழிலும், ஆங்கிலத்திலும் சரமாரியாகக் கேள்விகள் கேட்டார். அவற்றுக்கெல்லாம் சளைக்காமல் தன் பாணியில் பதில் சொன்னார் ரஜினி.\nலதாவின் அழகும், புத்திசாலித்தனமும் ரஜினியைக் கவர்ந்தன. அந்த நிமிடமே ரஜினியின் இதயத்தில் லதா குடியேறிவிட்டார்.\n'' என்று லதா கேட்க, \"குடும்பப் பாங்கான பெண் கிடைக்கும்போது என் திருமணம் நடைபெறும்'' என்று ரஜினி பதில் அளித்தார்.\n\"விளக்கமாக சொல்லுங்கள்'' என்று லதா கேட்க, \"உங்களை மாதிரி பெண் கிடைத்தால், நான் திருமணம் செய்து கொள்வேன்'' என்று ரஜினி பதிலளித்தார். அதாவது, தன் காதலை மறைமுகமாக வெளிப்படுத்தினார்.\nநடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவியின் தங்கைதான் லதா.\nமகேந்திரனும், ரஜினியும் நண்பர்கள். எனவே, லதாவை பார்த்ததற்கு மறுநாள், மகேந்திரனிடம் \"நான் லதாவை மணந்து கொள்ள விரும்புகிறேன்'' என்று ரஜினி கூறினார்.\nரஜினி யாரைக் குறிப்பிடுகிறார் என்பது, மகேந்திரனுக்கு சட்டென்று புரியவில்லை. எம்.ஜி.ஆருடன் படங்களில் நடித்து வரும் லதாவைக் குறிப்பிடுகிறாரோ என்று நினைத்தார்.\n லதா, உனக்கு சீனியர் நடிகை. எம்.ஜி.ஆரோடு எல்லாம் நடித்தவர். அவரையா நீ காதலிக்கிறாய்\n\"நான் கூறுவது நடிகை லதாவை அல்ல. உன் மைத்துனி லதாவைத்தான் கூறுகிறேன்'' என்றார், ரஜினி.\nஒரு நிமிடம் திகைத்து நின்ற மகேந்திரன், \"சரி. இதுபற்றி என் குடும்பத்தாருடன் பேசுகிறேன். நல்லது நடக்கும்'' என்றார்.\nலதாவை ரஜினி மணக்க விரும்புவதை, தன் மனைவியிடமும், குடும்பத்து பெரியவர்களிடமும் மகேந்திரன் தெரிவித்தார். எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. லதாவும் சம்மதம் தெரிவித்தார்.\nஆனாலும், இதை ரகசியமாக வைத்திருந்தார்கள்.\nஇந்த நிலையில், ரஜினிகாந்துக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது என்ற செய்தியை \"தினத்தந்தி'' வெளியிட்டது. மணமகள் லதா என்பதையும் செய்தியில் குறிப்பிட்டு இருந்தது.\nஇச்செய்தி, தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.\n'' என்று கேட்டு ரஜினிக்கு ஏராளமான போன்கள் வந்தன. கடிதங்கள் குவிந்தன.\nதிரை உலகில் இதுபற்றித்தான் பேச்சு.\nரஜினி எதுவும் பேசாமல் மவுனம் காத்தார்.\n(திருமணத்தை உறுதி செய்தார் - திங்கட்கிழமை)\nபடம் வெளியான தேதி டைரக்டர்\n1 அபூர்வ ராகங்கள் 18-08-1975 கே.பாலசந்தர்\n2 சுதா சங்கமா (கன்னடம்) 23-10-1976 எஸ்.ஆர்.புட்டண்ணா\n3 அந்துலேனி கதா (தெலுங்கு) 27-02-1976 கே.பாலசந்தர்\n4 மூன்று முடிச்சு 22-10-1976 கே.பாலசந்தர்\n5 பாலுஜேனு (கன்னடம்) 10-12-1976 கே.ஆர்.பாலன்\n6 அவர்கள் 25-02-1977 கே.பாலசந்தர்\n7 கவிக்குயில் 29-07-1977 தேவராஜ்\n8 ரகுபதி ராகவ ராஜாராம் 12-08-1977 துரை\n9 சில சும்மா செப்பிந்தி 13-08-1977 யோங்கி சர்மா\n10 புவனா ஒரு கேள்விக்குறி 02-09-1977 எஸ்.பி.முத்துராமன்\n11 ஒந்து பிரேமதே கதே 02-09-1977 ஜாய் சைமன்\n12 16 வயதினிலே 15-09-1977 பாரதிராஜா\n13 சகோதர சவால் (கன்னடம்) 16-09-1977 கே.ஆர்.தாஸ்\n14 ஆடுபுலி ஆட்டம் 30-09-1977 எஸ்.பி.முத்துராமன்\n15 குங்கும ரக்ஷே (கன்னடம்) 14-10-1977 எஸ்.கே.ஏ.சாரி\n16 காயத்ரி 17-10-1977 பட்டாபிராமன்\n17 ஆறு புஷ்பங்கள் 10-11-1977 கே.எம்.பாலகிருஷ்ணன்\n18 தொலிரேயி கடிசிந்தி 17-11-1977 ராமிரெட்டி\n19 ஆம்மே கதா (தெலுங்கு) 18-11-1977\n20 கலாட்டா சம்சாரா (கன்னடம்) 02-12-1977 சி.வி.ராஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2160", "date_download": "2019-04-18T17:00:06Z", "digest": "sha1:NCXHO5DVWQ4KYVKNYNUC2A3BGL3W3OUN", "length": 12786, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 18, ஏப்ரல் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகத்தாரில் தற்போதைய நிலை என்ன\nசவூதி அரேபிய உள்ளிட்ட ஏழு நாடுகள் கத்தாருடனாக உறவுகளை துண்டித்துள்ளது. இந்த நாடுகளின் தடையால் கத்தாரில் உள்ள தமிழர்களின் தற்போது நிலை என்பது குறித்து தமிழகம் திரும்பிய தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தமிழர் ஒருவர் அளித்த பிரத்யேக பேட்டி. \"ஏழு ஆண்டுகளாக குடும்பத்துடன் கத்தாரில் வசித்து வருகிறேன். கடந்தவாரம்தான் சொந்த ஊருக்கு வந்தேன். தற்போது சவுதி அரேபியா, துருக்கி, எமன், பஹ்ரைன் உள்ளிட்ட ஏழு நாடுகள் கத்தாருடனான உறவுகளை துண்டித்துவிட்டன. கத்தார் நாடு தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாக கூறுகிறார்கள். அப்படி ஒன்றும் எங்களுக்கு தெரியவில்லை. இஸ்ரேல்- பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் நடந்துக்கொண்டிருக்கிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் அந்த பகுதியை சேர்ந்த தலைவர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவருக்கு கத்தார் நாட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு கத்தார் மன்னர் நேரிடையாகவே சென்று வீடுகள் கட்டிக்கொடுத்தார். தீவிரவாதத்துக்கு கத்தார் ஆதரவு கொடுப்பதில்லை. கத்தாரில் தீவிரவாதம் எதுவும் கிடையாது. அண்மையில் தலீபானுக்கும் ஆப்கானிஸ்தான் அரசுக்க��மிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. கத்தாரில் வைத்து பேச்சு வார்த்தை நடத்தினால்தான் நாங்கள் வருவோம் என்று தலீபான்கள் தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை கத்தாரில் நடைபெற்றது. தலீபான்கள் ஆயுதங்களை போட்டுவிட்டு அரசியல் பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதற்காகவே தங்கள் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்தியது கத்தார். ஏழு நாடுகள் தடை விதித்ததற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான் காரணம். வளைகுடா நாடுகளில் கத்தார் முக் கியமான நாடு. இந்த நாடுகளுக்கிடையே பிரச்னை வந்தால் கத்தார் மத்தியஸ்தம்தான் செய்யும். இது ட்ரம்புக்கு பிடிக்கவில்லை. அவருக்கு வளைகுடா நாடுகள் அமைதியாக இருக்கக்கூடாது என்பதுதான் நோக்கம். வளை குடா நாடுகள் அமைதியாக இருக்கக்கூடாது, இவர்களுக்குள் சண்டை வரவேண்டும். ஏதாவது ஒரு நாட்டை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு அங்குள்ள எண்ணெய் வளத்தை தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் ட்ரம்பின் எண்ணம். மக்கள் அமைதியாக இருக்கிறார்கள். அமைதியாக போய்க்கொண்டு இருக்கிறது. சண்டை வந்தால் மக்களின் நிலைமை மோசம்தான். கத்தாருக்கு தடை விதித்தது ஏழு நாடுகள்தான். இந்தியா உட்பட மற்ற நாடுகள் உதவி செய்துக்கொண்டிருக்கிறது. பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் சவூதி, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்தது. தற் போது அந்த பொருள்கள் நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற நாடுகளிலிருந்து அத்தியாவசிய பொருள்கள் வந்து கொண்டிருக்கிறது. விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தடைக்கு முன்பு கத்தார் விமானங்கள் சவூதி, துபாய், ஓமன் ஆகிய நாடுகளின் வான்வழியாக செல்லும். தற்போது, கத்தார் விமானம் ஈரான் வான்வழியாக செல்கிறது. முன்பு கத்தாரிலிருந்து திருவனந்தபுரத்துக்குவர ஐந்து மணி நேரமாகும். இந்த பிரச்னையால் தற்போது ஏழு மணி நேரமாகிறது. கத்தார் நாட்டில் நிறைய நாடுகள் முதலீடு செய்திருக்கிறது. இந்தியா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகள் அதிகளவு முதலீடு செய்துள்ளது. ஆயில், கேஸ் ஆகியவை கத்தாரிலிருந்துதான் இந்தியாவுக்கு வருகிறது. உலகத்தில் தனி மனித வருவாயில் பணக்கார நாடு கத்தார்தான். 2021ஆம் ஆண்டு கத்தாரில் உலககோப்பை கால்பந்து போட்டி நடைபெறுகிறது. ஆசிய நாடு ஒன்று முதன் முறையாக இந்த போட்டியை நடத்துகிறது. கால்பந்து போட்டியில் ஐரோப்பிய நாடுகள்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போதையை பிரச்னையில் இந்த நாடு மத்தியஸ்தம் செய்யும். இந்த பிரச்னை இன்னும் ஒருமாதத்தில் சரியாகிவிடும். தமிழர்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள். வழக்கம்போல் தங்கள் வேலைகளை செய்துக்கொண்டிருக்கிறார்கள்\" என்றார்.\nவடகொரியாவில் அடுத்த வாரம் புதின்-கிம் ஜாங் அன் சந்திப்பு\nஅணு ஆயுதம், ஏவுகணை சோதனைகள் மூலம்\nஉலகில் முதல் முறையாக ஆளில்லா ஆயுதப்படகு சீனா வெற்றிகர சோதனை\n8 மாத காலம் வரை செயலற்ற நிலையில்\nமெல்லிய ஓடு கொண்ட அபூர்வ இன பெண் ஆமை இறந்தது\nஇந்த அபூர்வ இனத்தை சேர்ந்த கடைசி 4 ஆமைகளில்\nபாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் குடிமக்களுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை\nஅதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத்திட்டங்களை\nஅமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி\nசூறாவளி காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTExNDMxODk1Ng==-page-3.htm", "date_download": "2019-04-18T17:07:30Z", "digest": "sha1:UGN362ZEICNOUKSCQEHWEY7MU3JYIRGI", "length": 13717, "nlines": 196, "source_domain": "www.paristamil.com", "title": "போர்த்து லா சப்பல் தொடரூந்து நிலையம் - இன்று பிறந்தநாள்!! - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nமாத வாடகை : 580€\nRER E GAGNY 93220 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலையில் நன்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nLa Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வக��ப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபோர்த்து லா சப்பல் தொடரூந்து நிலையம் - இன்று பிறந்தநாள்\nபோர்த்து லா சப்பல் தொடரூந்து நிலையம் நாம் அறிந்தது தான்... இன்றைய பிரெஞ்சு புதினத்தில் இது குறித்த சில அறியாத்தகவல்களை தெரிந்துகொள்ளலாம்...\nNord-Sud தொடரூந்து நிலையத்தின் (இப்போது அது இல்லை) விரிவாக்கமாக இந்த போர்த்து லா சப்பல் நிலையம் 23 ஆம் திகதி ஓகஸ்ட் 1916 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அட.. ஆம் இன்று நிலையத்துக்கு 102 ஆவது பிறந்த நாள்...\nChapel என்றால், கிருஸ்தவர்களுடைய வழிபாட்டுத்தலத்தை குறிக்கும். அதுபோன்ற புனிதமான () ஒரு நிலையமாக இந்த நிலையம் உள்ளது என்ற அர்த்தத்தில் போர்த்து லா சப்பல் என பெயர் சூட்டப்பட்டது.\nஇந்த நிலையத்தை Aubervilliers உடன் தொடுக்க, அமைதியாக பணிகள்னிடம்பெற்று வருகின்றது.\nஅமெரிக்காவின் HBO தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Band of Brothers எனும் தொடரின் ஒரு பகுதியான Crossroads எனும் பகுதியில், இந்த நிலையம் முழுமையாக இடம்பெற்றது.\nபதினெட்டாம் வட்டாரத்தின் லா சப்பல் பகுதியையும், Goutte d'Or பகுதியையும் இணைத்து இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் குட்டி யாழ்ப்பாணமும், மறுபக்கம் குட்டி ஆப்பிரிக்காவும் உள்ளது. Goutte d'Or இல் அதிகளவான வடக்கு ஆபிரிக்க மக்கள் வசிப்பதால் இந்த பெயர் வந்துவிட்டது.\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் போர்த்து லா சப்பல்\nதொடரூந்து வெளியே இருந்து முத்தம் கொடுக்க தடை\nதொடரூந்தில் நத்தையை எடுத்துச் சென்றால் என்னாகும்\nபழைய பரிசும் பத்து புகைப்படங்களும்\nகின்னஸ் புத்தகத்தில் ஒரு பிரெஞ்சு பாலம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNjA3MTM5Ng==-page-5.htm", "date_download": "2019-04-18T16:19:47Z", "digest": "sha1:U4CEM2SSI2NUVHAHX7ADLU2QX3CJ3JNJ", "length": 13343, "nlines": 192, "source_domain": "www.paristamil.com", "title": "போலி துப்பாக்கியுடன் Louis Vuitton இல் கொள்ளையிட முயற்சித்த நபர் கைது!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nமாத வாடகை : 580€\nRER E GAGNY 93220 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலையில் நன்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nLa Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூ���ிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபோலி துப்பாக்கியுடன் Louis Vuitton இல் கொள்ளையிட முயற்சித்த நபர் கைது\nபரிசில் உள்ள Louis Vuitton கடையில் இருந்து போலி துப்பாக்கி ஒன்றினால் மிரட்டி நபர் ஒருவர் கொள்ளையிட முயற்சித்துள்ளார்.\nசோம்ப்ஸ்-எலிசேக்கு அருகில் உள்ள Avenue Montaigne இல் உள்ள Louis Vuitton ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் நேற்று சனிக்கிழமை நபர் ஒருவர் நுழைந்துள்ளார். போலி துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டிருந்து, அங்கிருந்த பை ஒன்றை திருடியுள்ளார். அங்கிருந்து கொள்ளையன் தப்பிச் செல்லும் போது அக்கடையின் உரிமையாளரின் மெய்பாதுகாவலர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டார். உடனடியாக காவல்துறையினரும் அழைக்கப்பட்டனர்.\nபின்னர் குறித்த நபரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். அதில் அவரிடம் இருந்தது போலித்துப்பாக்கி என தெரியவந்துள்ளது. 8 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nநாளையை மீண்டும் பெரும் பலத்துடன் கட்டியெழுப்புவோம் - பிரான்சிற்காக பிரார்த்தனையில் பராக் ஒபாமா\nதேவாலயத்தைக் காப்பாற்றும் முயற்சி தோல்வி - உள்துறை அமைச்சர் பிரகடணம்\nதேவாலயப் பெருந்தீயை அணைக்க எதற்காக தீயணைப்பு விமானங்கள் வரவில்லை\nபல நூற்றாண்டுகளைக் கடந்த வரலாற்றுக் கோபுரம் இடிந்து விழும் அதிர்ச்சிக் காணொளி\nபரிஸ் நோத்ர-தாம் தேவாலயம் - 856 வருட வரலாறு\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/category/everydday/tourism", "date_download": "2019-04-18T16:43:49Z", "digest": "sha1:XQYXFO5GQBZD5XZQW4AFRDBNLZJG4GDJ", "length": 19796, "nlines": 118, "source_domain": "www.panippookkal.com", "title": "சுற்றுலாத் தலங்கள் : பனிப்பூக்கள்", "raw_content": "\nகாமராஜர் இல்லம் – புகைப்படப் பதிவு\nசமீபத்தில் சென்னை சென்றிருந்த சமயம், பெருந்தலைவர் காமராஜரின் இல்லத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மக்களின் பேரன்பைப் பெற்றவர் வாழ்ந்த வாழ்வின் சிறு துளியைக் காண்பதற்கு நிறைவாக இருந்தது. அங்கு கண்டதை விவரித்து எழுதத் தேவையில்லை. அங்கு எடுத்த இப்புகைப்படங்களே, விஷயங்கள் பலவற்றைக் கூறும். நகரின் மையத்தில் இருக்கும் இந்த இடத்திற்கு நீங்களும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாகச் சென்று வாருங்கள். முகவரி – https://goo.gl/maps/wo18rn4YEcx 1/10, Thirumalai Pillai Road, Thirumurthy Nagar, T Nagar, Chennai, Tamil […]\n2018 இலையுதிர் கால மினசோட்டா மாநில நிகழ்வுகள்\nவர்த்தகக் வேலை காரணமாக பல்லாண்டுகள் கழித்து சிங்கப்பூர் போயிருந்தேன். எனது வேலைகள் முடிந்த பிறகு சிங்கப்பூர் வாழ் நண்பன் கோபிக்குத் தகவல் அனுப்பியிருந்தேன். அவனும் மகிழ்வுடன் ஒரு மணித்தியாலத்தில் நான் இருந்த ஹோட்டலுக்கு வந்தான். என் நண்பன் கோபிக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். வேலைப் பயணங்களின் போது வேளா வேளைக்கு ஹோட்டலில் எதையாவது சாப்பிட்டுக் கொள்ளும் எனக்குத் தமிழ்ச் சமையல் தரமாகப் பிடிக்குமென்று அறிவான். எனவே நண்பன் கோபி, நாம் சிறு இந்தியாவைப் பார்க்க பாரம்பரிய […]\nமாங்குளம் வன்னியின் சுவை உணவகம்\nவன்னிக் காட்டுக் சாலையில் இருந்து விடுபட்டு அயல் புழுதி கூடிய சிறு பாதையில் திரும்பி வாகனத்தை தரிப்பிடத்தில் நிறுத்தினார் வாகனச் சாரதியார் ராஜா. “அண்ணை இங்கேயும் ஒருக்கால் சாப்பிட்டுப் பாருங்கோவன்” என்றார் அவர். நாம் அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு வன்னிக் காட்டுப் பகுதிகள��� சென்று மதியமளவில் வெய்யிலில் வந்ததால் பசி வேறு வயிற்றைத் துளைத்தது. சரி சாப்பிட்டுத்தான் பார்க்கலாமே என்று கூறி உடன் வந்த நண்பர்களுடன் அழகான அயல் பூஞ்செடிகள் பார்த்தவாறு விசாலமான ஓட்டுக் கூரையுடனான கட்டடத்தின் […]\nகோடைக்காலச் சராசரி உஷ்ணமான 35 °C, பச்சைப் பசேல் என்ற பைன், சாலையோர வரிசையான கிங்கோ மரங்கள் மத்தியில் நடந்து செல்கிறார்கள் ரோக்கியோ நகரவாசிகள். ரோக்கியோ நகரத்தின் மையத்தில் உள்ளது பச்சை மைதானம், சக்கரவர்த்தியின் அரண்மனை, அழகிய தொங்குபாலங்கள், பச்சைப் பாசி படர்ந்து, தற்போதும் பயன்படும் கோட்டைகள், மற்றும் அழகிய செர்ரிப் பூ மரங்கள். சக்கரவர்த்தி குடும்பம் இப்போதெல்லாம் பண்டிகைகளுக்கு மாத்திரம் அரண்மனையைப் பயன்படுத்துகிறார்களாம். ரோக்கியோ நகரவாசிகளை விட, மற்ற யப்பானிய மாகாணங்களில் இருந்து வரும் உல்லாசப் […]\nமின்னசோட்டாவில் இலையுதிர் வர்ண ஜாலம்\nஇயற்கையின் கால மாற்றங்களில் இலையுதிர் காலமானது மிகவும் ரம்மியமானது. மரங்களுக்கான உணவைச் சூரிய ஒளியில் இருந்தும், காற்றில் இருந்தும் இலைகள் தயாரிக்கும் போது, இந்தச் சமையலில் ஈடுபடும் க்ளோரொஃபில் (Chlorophyll) எனும் ரசாயனம், இலைகளுக்குப் பச்சை நிறத்தை, சூரியன் அதிக நேரம் இருக்கும் வசந்தக் காலத்திலும், கோடை காலத்திலும் கொடுக்கிறது. இது போல், தாவரங்களில் இருக்கும் பிற வகை ரசாயனங்கள், மற்ற வண்ணங்களுக்குக் காரணமாக அமைகின்றன. கரோடெனாய்ட்ஸ் (Carotenoids) என்பது மஞ்சள், ஆரஞ்சு போன்ற வண்ணங்களை வாழைப்பழம், […]\nபேரைக் கேட்டால் ஏதோ பலான ஆங்கில டப்பிங் படம் போல் தெரிந்தாலும், இந்தப் பெயரில் மினசோட்டாவில் ஒரு குகை இருக்கிறது. பயப்படத் தேவையில்லை. குழந்தை குட்டிகளோடு குடும்பமாகச் சென்று வரக் கூடிய இடம் தான். மினசோட்டா ஒரு விசித்திரமான பிரதேசம்தான். மேலே பல ஏரிகளால் சூழப்பட்டிருக்கிறது என்றால், மண்ணுக்குள்ளும் பல அதிசயங்களை வைத்திருக்கிறது. முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால், பூமியின் அடியில் அருவியும், ஏரி போன்ற நீர்நிலையும் உள்ள பிரதேசம் இது. நயாகரா குகையில் அருவியும், இந்த […]\nமின்னியோப்பா நீர்வீழ்ச்சியும் மீன் குழம்பும்\nகோடை வாரயிறுதி என்றால் இயற்கை விரும்பிகளுக்கு மின்னசோட்டாவில் ஜாலி தான். இருக்கவே இருக்கிறது, ஊர் முழுக்க ஏரிகள். அது போரடித்து விட்டால், அக்கம்பக்கம் உள்ள ஸ்டேட் பார்க், அருவி, நடைப்பயிற்சிப் பாதைகள் என உற்சாகத்துக்குக் குறைவிருக்காது. அப்படி ட்வின் சிட்டிஸில் இருந்து ஒன்றரை மணி நேரத்திற்குள் சென்று வரக் கூடிய தொலைவில் உள்ளது மின்னியோப்பா நீர்வீழ்ச்சி (Minneopa Falls). மின்னியோப்பா ஓடை, இங்கு இரு இடங்களில் நீர் வீழ்ச்சியாக விழுகிறது. அதுவே, மின்னியோப்பா என்ற காரணப் பெயராக […]\nமினசோட்டாவின் பெருமைகளில் ஒன்றான மால் ஆஃப் அமெரிக்காவிற்கு இது வெள்ளி விழா ஆண்டு. அப்படியென்ன பெருமை என்றால், அமெரிக்காவின் மிகப் பெரிய அங்காடி வளாகம் என்ற பெயரைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகச் சூடிக் கொண்டு நிற்கிறதே. மினியாபொலிஸ் வாசிகளுக்கு இந்த மால் மேல் எந்தளவு க்ரேஸ் இருக்கிறதோ தெரியாது, இங்கு வரும் வெளியூர் விருந்தினர்களுக்கு இதன் மேல் பெரும் ஆர்வம் இருக்கும். மினியாபொலிஸில் பார்க்க வேண்டிய இடங்கள் என்னும் லிஸ்டில் இது கண்டிப்பாக இருக்கும். இதன் […]\nமினஹஹா நீர்வீழ்ச்சி (Minnehaha falls)\nமின்னியாபொலிஸில் வாரயிறுதியில் குடும்பத்துடன் எங்குச் செல்வது என்று ரொம்பவும் குழம்ப வேண்டியதில்லை. மதிய உணவு தயார் செய்து கொண்டு எங்காவது ஒரு ஏரிக்கரையோரம் தஞ்சம் புகுந்து விடலாம். உட்கார்ந்து சாப்பிடுவதற்குத் தயார் நிலையில் மேஜை நாற்காலி, குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டுக் கருவிகள், பெரியவர்கள் நடமாட நடை பாதை எனச் சகல அம்சங்களும் இருக்கும். மினஹஹா நீர்வீழ்ச்சியும், அது அமைந்திருக்கும் மினஹஹா பூங்காவும் அருமையான நல்ல வாரயிறுதிப் புகலிடங்கள். மினியாபொலிஸ் நகருக்குள்ளேயே இருக்கும் சிறு நீர்வீழ்ச்சி இது. மினடோங்கா […]\nஈஸ்டர் முட்டை வேட்டை 2019 April 16, 2019\nகயமைக்குக் கல்லடி April 7, 2019\n2019 மினசோட்டா மாநிலத் தமிழ்த் தேனீப் போட்டிகள் March 19, 2019\nசொற்சதுக்கம் 8 March 19, 2019\nதிகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள் March 19, 2019\nகுளிர்காலப் பொழுதுபோக்கு விளையாட்டு March 19, 2019\nசெயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் – 2019 March 19, 2019\nசாத்தான்கள் March 19, 2019\nபுல்வாமா – சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி March 4, 2019\nஸ்னோ அள்ளிப் போட வா\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/69676/cinema/Kollywood/Ajith-using-ordinary-phone.htm", "date_download": "2019-04-18T16:57:06Z", "digest": "sha1:YFLXOAQ4STISIHJNT5VXGYWF52JRT6LB", "length": 13131, "nlines": 179, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அஜித்திடம் இல்லை ஆண்ட்ராய்டு - Ajith using ordinary phone", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும் | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | மகனை இயக்குகிறாரா விக்ரம் | மகனை இயக்குகிறாரா விக்ரம் | தெலுங்கு சீரியல் நடிகைகள் விபத்தில் மரணம் | தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி | மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர் | விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ் | ரவுடி பேபி - 40 கோடி சாதனை | என் ஓட்டு வீணாகிவிட்டது : ரமேஷ் கண்ணா ஆதங்கம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n24 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் சினிமாவில் தற்போதுள்ள நடிகர்களில் விஜய், அஜித் இருவரைப் பற்றிய ஒரு சிறு தகவல் வந்தால் கூட அது பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் செய்தியாக மாறிவிடுகிறது. அப்படி ஒரு தகவல் இன்று அஜித்தைப் பற்றி வெளிவந்திருக்கிறது. அஜித்திடம் ஆன்ட்ராய்டு போன் பயன்படுத்தும் பழக்கம் இல்லையாம். சாதாரண மொபைல் போன் மட்டும் தான் பயன்படுத்துகிறாராம்.\n“உங்க எதிர்ல பந்தாவான போன் வச்சி பேசறதுக்கே கூச்சமாக இருக்கிறது” என படக்குழுவில் உள்ள பலரும் அவரிடம் தெரிவித்துள்ளார்கள். அதற்கு பதிலளித்த அஜித், உங்களுக்கு அந்த போன் தேவைப்படுகிறது, வைத்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கு வீட்டில் உள்ளவர்களுடன் பேசுவதற்கு இந்த போன் போதும், வாட்ஸ் அப் பயன்படுத்தும் பழக்கமும் எனக்கில்லை” என்று சொல்லியிருக்கிறார்.\nஅப்படி என்றால் திரையுலகில் நடக்கும் விஷயங்கள் அஜித்துக்கு எப்படி போய்ச் சேருகிறது என்று கேட்கிறீர்களா. அதற்கென அஜித்தைச் சுற்றி சிலர் இருக்கிறார்கள். தினமும் என்னென்ன நடக்கிறது, பத்திரிகைகளில் என்ன வருகிறது, சமூக வலைத்தளங்களில் என்ன விவாதிக்கிறார்கள் என்பதை தவறாமல் அப்டேட் செய்துவிடுவார்கள். அஜித்திடம் போன்தான் இல்லை, ஆனால், போட்டுக் கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள்.\nகருத்துகள் (24) கருத்தைப் பதிவு ��ெய்ய\nரஜினி படப்பிடிப்பில் கட்டுப்பாடு தமிழில் சாதிப்பாரா ஆஸ்திரேலிய அழகி\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nரொம்ப முக்கியம் நாட்டுக்கு, எப்படி எல்லாம் நியூஸ் பரப்பி பப்லிசிட்டி பண்ணுறானுங்க....\nஉண்மையாக இருக்க வாய்ப்பு உள்ளது, எனக்கு தெரிந்த ஒரு கோடிஸ்வரரும் அப்படிதான் அவர் எங்கு சென்றாலும் money purse எடுத்து செல்லமாட்டார் அவரிடமும் சாதாரண phone தான் உள்ளது\nமிகவும் எளிமையானவர் வாங்கும் சம்பளம் வெறும் 50 கோடி தான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nபுற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: சோனாலி பிந்த்ரே\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும்\nஇந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு\nமே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல்.\nதெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅஜித் ரசிகர்களிடம் சிக்கிய கார்த்திக் சுப்பராஜ்\nபோனி கபூர் அழைப்பு, அஜித் என்ன முடிவெடுப்பார்\nஅஜித் பிறந்த நாளில் புதுப்பட அறிவிப்பு\nபோனி கபூர் அழைப்பு : மூன்றில் ஒன்றாவது அஜித் ஏற்பாரா\nகோர்ட் சீனில் அசத்திய அஜித்\nநடிகர் : ராகவா லாரன்ஸ்\nநடிகை : வேதிகா ,ஓவியா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-2223", "date_download": "2019-04-18T16:26:29Z", "digest": "sha1:JIZY2WZR3QUSMGVOYKVD6HBNQPJ7LBEX", "length": 6490, "nlines": 65, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "யானைக்கூட்டம் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சம��யல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\nஜே ஹெச் வில்லியம்ஸ், தமிழில்: வை.சண்முகசுந்தரம்\nDescriptionயானைக்கூட்டம் இது பர்மாக் காடுகளில் இருந்த அநேக பாத்திரங்களையும், அநேக தீரசெயல்களையும், அநேக மனிதர்கள்-யானைகள் ஆகியோர் வாழ்க்கைகளையும் சுற்றிச் சுழல்கிறது.\nஇது பர்மாக் காடுகளில் இருந்த அநேக பாத்திரங்களையும், அநேக தீரசெயல்களையும், அநேக மனிதர்கள்-யானைகள் ஆகியோர் வாழ்க்கைகளையும் சுற்றிச் சுழல்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=20", "date_download": "2019-04-18T17:06:21Z", "digest": "sha1:KMXJYRWMJISS4IJT3N5NE4SLND7XRHNQ", "length": 7168, "nlines": 32, "source_domain": "tamilpakkam.com", "title": "உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஆலய வழிபாட்டு முறைகள். – TamilPakkam.com", "raw_content": "\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் ஆலய வழிபாட்டு முறைகள்.\nஆலயத்திற்கு நாம் உடலை சுத்தம் செய்து தூய்மையான ஆடையணிந்து செல்லும் போது உடலும் உள்ளமும் உற்சாகமாக இருப்பதுடன் மனமும் இறை நாட்டத்தில் இருக்கும். பின் ஆலயத்திற்குள் செல்லும் முன் கோபுர தரிசனம் செய்ய வேண்டும். கோபுரதரிசனம் கோடி புண்ணியம் என்பர். கோபுரதரிசனம் செய்ய மேல்நோக்கி பார்க்கும் போது தலைக்கான பயிற்சி ஆரம்பிக்கின்றது. மூன்றுமுறை கீழிருந்து மேலாக பார்த்து வணங்கும் போது தலைக்கான இரத்தோட்டம் சீராகும்.\nஆலயம் உள் சென்ற உடன் முதலில் செய்வது விநாயகர் வழிபாடு. விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு புருவப் பொட்டில் மூன்றுமுறை குட்டி வழிபடுவது வழக்கம், இவ்வாறு குட்டுகின்ற போது புத்தியைச் செயல்படுத்தும் நரம்பு சுருங்கி விரியும் இதனால் இரத்தோட்டம் அதிகரிக்கும் செவிகள் இரண்டையும் இழுக்கும் போது நரம்பு கீழ்நோக்கி இழுபடும் இதனால் மூளையில் சிந்திப்பதற்கான பகுதி செயல்படும்.\nஅடுத்து ஆலயத்தை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை வலம் வருவர். வலம் வரும் போது நடப்பது ஓர் சிறந்த உடல் பயிற்சி என்பர். சிலர் பிரதட்ணம் பண்ணுவர். இதனால் குடல் தொடர்பான நோய்களுக்கும் இரத்தோட்ட சீரக்கத்துக்கும் சிறந்த உடல் பயிற்சி என்பர்.\nஅடுத்து ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்கின்றனர். அஷ்டாங்க நமஸ்காரம் என்னும் போது அஷ்டாங்கம் என்பது தலை கையிரண்டு செவியிரண்டு மோவாய் புஜங்களிரண்டு என்னும் எட்டவயங்களும் நிலத்தில் பொருந்தும் படி வலக்கையை முன்னால் நீட்டியும் இடது கையை பின்னும் நேரே நீட்டிய பின் அம்முறையே மடக்கி வலபுயமும் இடபுயமும் மண்னிலே பொருந்தும்படி கைகளை அரையை நோக்கி நீட்டிவலக்காதை முன்னும் இடக்காதை பின்னும் மண்னிலே பொருந்தச் செய்வதாகும். இதை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை என ஒற்றைப்படையில் செய்வர் இது சிறந்த ஆண்களுக்கான உடல் பயிற்சியாகும்.\nஇது போன்று பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்வர் பஞ்சாங்க என்பது தலை கையிரண்டு முழந்தாளிரண்டு என்னுதைந்தவயவங்களும் நிலத்தில் பொர��ந்தும்படி வணங்குவதாம். இதை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை என ஒற்றைப்படையில் செய்வர் இது சிறந்த பெண்களுக்கான உடல் பயிற்சியாகும். இவ்வாறு வழிபாட்டு முறைகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் முறைகளை வைத்துள்ளனர் முன்னோர்கள்.\nஅனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல பயனுள்ள பதிவுகள் கீழே…\nவேக வைத்த முட்டையை 14 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் 11 கிலோ உடல் எடை குறையும்.எப்படி\nமாவிலை நீரை குடிப்பதால் என்னென்னெ வியாதிகள் நீங்கும் என தெரியுமா\nகாய்கறிகளின் விதைகளில் இவ்வளவு நன்மைகளா\nவீட்டுல பெருசுங்க யாராச்சும் இருந்தா…\nஉங்களுக்கும் இந்த ஃபோபியா இருக்கலாம்\nசளிக்கு பூண்டை இப்படி பயன்படுத்தி பாருங்கள், உடனடி பலன் கிடைக்கும்\nகருப்பா இருக்கும் உங்கள் முழங்கையை வெள்ளையாக்க சில டிப்ஸ்\nதினமும் ஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் 9 பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/11799-vijay-fans-attack-keerthy-suresh?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-04-18T17:10:03Z", "digest": "sha1:5IQROL7CXZRW7SOP6TWRJEKVOOFV2P52", "length": 2338, "nlines": 23, "source_domain": "www.4tamilmedia.com", "title": "விஜய் மீது காலை வச்சா இதுதான் கதி", "raw_content": "விஜய் மீது காலை வச்சா இதுதான் கதி\nவிஜய் ரசிகர்களிடம் சிக்கிக் கொண்டு சின்னா பின்னமாகிவிட்டார் கீர்த்தி சுரேஷ்.\nநடிகையர் திலகத்தில் பெற்ற நல்ல பெயரை, ஒரு புகைப்படம் வந்து கெடுத்துவிட்டதே என்கிற கவலையும் அவருக்கு வந்திருக்கிறது.\n ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் கீர்த்தி சுரேஷ் இணையும் பட ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை யாரோ ஒரு மர்ம நபர் இன்டர்நெட்டில் கசிய விட்டுவிட்டார்.\nஅதில், விஜய் தரையில் அமர்ந்திருக்க... சோபாவில் அமர்ந்திருக்கும் கீர்த்தி சுரேஷ் விஜய்யின் காலை மிதித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.\nஇதுதான் பிரச்சனை. கீர்த்தியின் ஏழு தலைமுறையும் அசிங்கப்படுகிற அளவுக்கு அர்ச்சிக்கிறார்கள் ரசிகர்கள்.\nவிஜய்யே வாய் திறந்து “நிறுத்துங்கப்பா” என்று சொல்கிற வரைக்கும் தொடரும் போலிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/essays/9518-3-16?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-04-18T16:17:03Z", "digest": "sha1:2ILPKW3VFVZ6DXMPTOPPGPD3P3OD6DLA", "length": 4685, "nlines": 21, "source_domain": "www.4tamilmedia.com", "title": "3 மைல் விட்டம் கொண்ட பாரிய விண்கல் ட��சம்பர் 16 ஆம் திகதி பூமிக்கு அருகே கடக்கின்றது : நாசா", "raw_content": "3 மைல் விட்டம் கொண்ட பாரிய விண்கல் டிசம்பர் 16 ஆம் திகதி பூமிக்கு அருகே கடக்கின்றது : நாசா\nநாசாவால் இதுவரை அவதானிக்கப் பட்ட விண்கற்களிலேயே மிகப் பெரியதும் 3200 Phaethon எனப் பெயரிடப் பட்டதுமான விண்கல் ஒன்று டிசம்பர் 16 ஆம் திகதி பூமிக்கு சற்று அருகில் கடக்கின்றது என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அருகே 10.3 மில்லியன் Km தொலைவில் இந்த விண்கல் கடக்கின்றதாம்.\nபூமியில் வந்து மோதியதன் மூலம் டைனோசர்களின் இன அழிவுக்கு வழிவகுத்ததாகக் கருதப் படும் Chicxulub என்ற பாரிய விண்கல்லின் அரை மடங்கு அளவு கொண்டது இந்த 3200 Phaethon என்ற விண்கல் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இது பூமியில் மோதினால் மிகப் பெரிய தொடர் அதிர்வுகளையும் (Shock waves) கடலில் வீழ்ந்தால் சுனாமி அலைகளையும் ஏற்படுத்தக் கூடியதாம். இந்த விண்கல்லின் மிகவும் பரிச்சயமற்ற ஒழுக்கானது (Orbit) இதுவரை சூரியனுக்கு அருகே வந்ததாகப் பெயரிடப் பட்ட அனைத்து விண்கற்களையும் விட இது அருகே வந்து செல்ல வைத்துள்ளது என்றும் கூறப்படுகின்றது.\nஇதற்கு முன் 40 வருடங்களுக்கு முன்பு 1974 டிசம்பர் 16 ஆம் திகதி இந்த விண்கல் பூமிக்கு அருகே 5 மில்லியன் தொலைவில் கடந்து சென்றதாகக் கூறப்படுகின்றது. எனினும் இந்தமுறை இந்த விண்கல் கடக்கும் போது பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தின் 27 மடங்கு அதிக தூரத்தில் பூமியில் இருந்து தொலைவில் கடக்கின்றதாம். 2093 இல் அடுத்த முறை பூமிக்கு அருகே வரவுள்ள இந்த விண்கல் இம்முறை வரும் போது நாசாவால் முப்பரிமாண படங்களை எடுக்க முடிவதுடன் இந்து விண்கல் தொடர்பான கல்விக்கு மிக உபயோகமாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.\nஒரே நேரத்தில் விண்கல்லாகவும் வால்வெள்ளியாகவும் தொழிற்படும் இந்த விண்கல்லின் பெயர் கிரேக்கர்களின் சூரிய கடவுள் ஹெலியோஸ் இன் புத்திரனான ஃபெத்தோன் என்ற பெயரால் அழைக்கப் படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world?limit=7&start=1127", "date_download": "2019-04-18T16:22:40Z", "digest": "sha1:UANRZI4XDXACSZQWFL62ZEOEWMQMVX6P", "length": 13202, "nlines": 206, "source_domain": "www.4tamilmedia.com", "title": "உலகம்", "raw_content": "\nஅமெரிக்கப் படைகள் செயலாற்ற தடை விதிக்கும் திட்டத்தில் யேமென்\nகடந்த வாரம் அமெரிக்க விசேட அதிரடிப் படையினர் யே���ெனில் நடத்திய ரெயிடு ஒன்றில் மோசமான துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டதை அடுத்து ஒரு அமெரிக்க கமாண்டோ வீரரும் சில யேமெனி குடிமக்களும் கொல்லப் பட்டிருந்தனர்.\nRead more: அமெரிக்கப் படைகள் செயலாற்ற தடை விதிக்கும் திட்டத்தில் யேமென்\nகடந்த 5 வருடங்களில் 13 000 பேருக்கு மரண தண்டனை : அம்னெஸ்டி அறிக்கையை மறுக்கும் சிரியா\nகடந்த 5 வருடங்களுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடந்து வரும் சிரியாவில் இதுவரை 13 000 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபையான AMNESTY Internationals முன் வைத்துள்ள குற்றச்சாட்டை சிரிய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது.\nRead more: கடந்த 5 வருடங்களில் 13 000 பேருக்கு மரண தண்டனை : அம்னெஸ்டி அறிக்கையை மறுக்கும் சிரியா\n2012 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்கான சட்ட விரோத செலவு தொடர்பில் விசாரணை எதிர் நோக்குகின்றார் சர்க்கோஸி\nமுன்னால் பிரெஞ்சு அதிபரான நிக்கொலஸ் சர்க்கோஷி 2012 தேர்தல் பிரச்சார சமயத்தில் சட்ட விரோதமாக அளவுக்கதிகமாக செலவு செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப் படவுள்ளார் என இன்று பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதாவது Bygmalion எனப்படும் பொதுமக்கள் சேவை அமைப்பின் தவறான ரசீதுகளைப் பயன்படுத்தி தேர்தல் பிரச்சார செலவு எல்லையான 22.5 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாக இவர் செலவு செய்துள்ளார் என்று குற்றம் சுமத்தப் பட்டுள்ளது.\nRead more: 2012 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்கான சட்ட விரோத செலவு தொடர்பில் விசாரணை எதிர் நோக்குகின்றார் சர்க்கோஸி\nசூரியனின் அளவுள்ள ஒரு மிகப்பெரிய நெபுலா என்ற நட்சத்திரம் வெடித்தது: நாசா\nநாசா ஆராய்ச்சி மையம், ஹப்பில் என்ற தொலை நோக்கியின் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.அந்த புகைப்படத்தில் சூரியனின் அளவுள்ள ஒரு மிகப்பெரிய நெபுலா என்ற நட்சத்திரம் வெடித்தது காட்டப்பட்டுள்ளது.\nRead more: சூரியனின் அளவுள்ள ஒரு மிகப்பெரிய நெபுலா என்ற நட்சத்திரம் வெடித்தது: நாசா\nஅமெரிக்காவின் உண்மை முகத்தை டொனால்ட் டிரம்ப் பிரதிபலிக்கின்றார் : ஈரான் ஆன்மிகத் தலைவர் அயதொல்லாஹ் அலி கமெனெய்\nஇன்று செவ்வாய்க்கிழமை ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இராணுவ அதிகாரிகள் முன் நடத்திய உரை ஒன்றில் ஈரானின் ஆன்மிகத் தலைவரான அயதொல்லாஹ் அல��� கமெனெய் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நன்றி செலுத்த வேண்டும் ஏனெனில் அவர் அமெரிக்காவின் உண்மை முகத்தைப் பிரதிபலிக்கின்றார் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.\nRead more: அமெரிக்காவின் உண்மை முகத்தை டொனால்ட் டிரம்ப் பிரதிபலிக்கின்றார் : ஈரான் ஆன்மிகத் தலைவர் அயதொல்லாஹ் அலி கமெனெய்\nஆப்கானிஸ்தான் பனிச்சரிவில் குறைந்தது 66 பேர் பலி : தேடும் பணி தீவிரம்\nஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்கு மலைப் பாங்கான கிராமப் பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட பனிசரிவில் சிக்கிக் குறைந்தது 66 பேர் பலியாகி உள்ள நிலையில் ஆப்கான் கிராமத்தவர்கள் மீட்புப் படையினருடன் சேர்ந்து உயிர் தப்பியிருப்பவர்களைத் தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nRead more: ஆப்கானிஸ்தான் பனிச்சரிவில் குறைந்தது 66 பேர் பலி : தேடும் பணி தீவிரம்\nநாடளாவிய ரெயிடில் நூற்றுக் கணக்கான ISIS சந்தேக நபர்களைக் கைது செய்தது துருக்கி\nஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் நடத்திய போலிஸ் ரெயிடில் ISIS இயக்கத்தைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான சந்தேக நபர்களைக் கைது செய்திருப்பதாக துருக்கி அறிவித்துள்ளது. கடந்த மாதம் இஸ்தான்புல் இரவு விடுதியில் ஜிஹாதிஸ்ட்டுக்கள் நடத்திய மிக மோசமான தாக்குதலை அடுத்தே துருக்கி போலிஸ் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.\nRead more: நாடளாவிய ரெயிடில் நூற்றுக் கணக்கான ISIS சந்தேக நபர்களைக் கைது செய்தது துருக்கி\nவடக்கு பாகிஸ்தானில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 14 பேர் பலி\n2011 சுனாமியால் பாதிக்கப் பட்ட ஜப்பானின் ஃபுக்குஷிமா அணு உலையில் கதிர் வீச்சின் அளவு மிக அதிக அளவில்..\nமுன்னால் ஆப்கான் யுத்தத் தளபதியான குல்புடின் ஹெக்மத்யார் இனது பெயரை தீவிரவாதப் பட்டியலில் இருந்து நீக்கியது ஐ.நா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthiraiulagam.com/films/filmslist/filmslist2017.html", "date_download": "2019-04-18T17:24:36Z", "digest": "sha1:BDD4RNIPRXNCTKK3A7WJZUEQMJSOA4L6", "length": 10761, "nlines": 140, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "2017ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 2017 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன��ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nசெய்திகள் | திரைப்படங்கள் | பிரபலங்கள்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\n2017 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்\nசக்க போடு போடு ராஜா\nசங்கிலி புங்கிலி கதவத் தொற\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)\nவேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nவசீகரா என் நெஞ்சினிக்க - மின்னலே (2001)\nகாதல் ரோஜாவே எங்கே நீ எங்கே - ரோஜா (1992)\nசின்ன சின்ன ஆசை - ரோஜா (1992)\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nநீங்��ள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 தமிழ்திரைஉலகம்.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/04/12/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/33663/20-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-91-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-04-18T16:59:38Z", "digest": "sha1:2BZZIPOMKBLSJNMVQKCYQPXVT2C73433", "length": 18126, "nlines": 207, "source_domain": "www.thinakaran.lk", "title": "20 மாநிலம்: 91 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு | தினகரன்", "raw_content": "\nHome 20 மாநிலம்: 91 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு\n20 மாநிலம்: 91 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு\n4 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலும் முடிவு\nநாடு முழுவதும் 17-வது மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் மே 19ஆம் திகதி வரை நடைபெற இருக்கிறது. சில மாநிலங்களில் இதனுடன் சட்டசபை இடைத்தேர்தல்களும் நடைபெற இருக்கிறது. மே 23ஆம் திகதி தேர்தல் வாக்குகள் எண்ணப்படும்.\nமுதல் கட்டமான நேற்று 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நேற்று நடைபெற்றது.\nவாக்காளர்களுக்கு பணம் அளித்ததாக இருவர் கைது\nபிரகாசம் மாவட்டம் பல்லிக்குருவா மண்டலில் உள்ள வேமாவரம் கிராமத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் வாக்காளர்களுக்கு பணம் அளித்ததாக கையும் களவுமாகப் பிடிபட்டனர்.\nகடப்பாவில் 126வது வாக்கு சாவடியில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சியினர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து நொறுக்கினர். கடப்பாவில் உள்ள இந்த வாக்குச்சாவடி பூட்டப் பட்டு வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.\nநர்ஸராவ்பேட்டையில் தெலுங்கு தேசம் வேட்பாளர் அரவிந்த பாபு மீது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.\nகுண்டூர் மாவட்டத்தில் ஈவிஎம் வேலை செய்யாததால் அங்கு சிறு பரபரப்பு ஏற்பட்டு பிறகு இயந்திரம் மாற்றப்பட்டது.\nபிரகாசம் மாவட்டத்தில் 3260 வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. ஆனால் நூற்றுக்கணக்கான ஈவிஎம் இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இயந்திரங்களை மாற்றி வைத்தவுடன் வாக்குப்பதிவு தொடங்கியது.\nஅதே போல் குப்பம் பகுதியிலும் ஈவிஎம் இயந்திரங்கள் பல கோளாறு அடைந்துள்ளன. குப்பம் சந்திரபாபு நாயுடுவின் சொந்தத் தொகுதியாகும்.\nகடப்பா நகரில் 163வது வாக்குச்சாவடியில் ‘விசிறி’ சின்னத்திற்கு எதிராக உள்ள பொத்தான் வேலை செய்யவில்லை என்று பிரச்சினை ஏற்பட்டது. அதே போல் இன்னொரு வாக்குசாவடியில் சைக்கிள் சின்னத்துக்கு வாக்களிக்க முடியவில்லை. இதனையடுத்து இயந்திரங்கள் மாற்றப்பட்டன.\nஇதே போல் அனந்தபூர், மங்களகிரி உட்பட பல சாவடிகளில் இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு சிறு தகராறுகள் ஏற்பட்டன. பிறகு இயந்திரங்கள் மாற்றப்பட்டன. சில இயந்திரங்களில் கட்சியின் சின்னங்கள் சரியாகவே தெரியவில்லை என்ற புகார்களும் எழுந்தன.\n130 கோடி மக்கள் தொகையை கொண்டுள்ள இந்திய நாட்டின் பொதுத் தேர்தல் இதுவாகும்.\nஇந்த வருடம் நடைபெறும் தேர்தலில் 90 கோடி பேர் வாக்கு அளிக்க உள்ளனர். ஐரோப்பா மற்றும் பிரேசிலில் உள்ள மொத்த மக்கள்தொகையைவிட இந்தியாவின் பொதுத் தேர்தலில் வாக்கு செலுத்துவோரின் மக்கள் தொகை உள்ளது. இது 2014 பொதுத் தேர்தலில் வாக்கு செலுத்தியவர்களை விட 10 சதவீதம் அதிகரித்துள்ளது.\n43.2 கோடி பெண்கள் இந்த முறை வாக்கு செலுத்த இருக்கின்றனர். 18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட 1.5 கோடி இளைஞர் இந்த முறை தேர்தலில் வாக்கு செலுத்த காத்திருக்கின்றனர்.\nநேற்று நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 91 தொகுதிகளில் 1,279 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆனால் அதில் 7 சதவீதம்தான் பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். கடந்த பொதுத் தேர்தலில் 8,251 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் 668 பேர் மட்டும்தான் பெண் வேட்பாளர்கள் என்பது கவலைக்குரியது. இந்த வருடமும் இந்த நிலைதான் பின் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் முற்போக்குக் கட்சிகள் என்று சொல்லும் சில கட்சிகளும் கூட அதிகமான பெண் வேட்பாளர்களை நிற்பாட்ட தயங்குகிறது.\nஇந்திய தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி அமைப்பு, தேர்தலை சரிவர நடத்துவதற்காகவே 300 முழுநேர அதிகாரிகள் இந்த அமைப்பில் வேலை பார்க்கிறார்கள். இந்த அமைப்பின் தலைமையகம் புது டெல்லியில் உள்ளது. மக்களவையில் உள்ள 545 உறுப்பினர்களில் 543 பேருக்காகதான் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. மீதமுள்ள இரண்டு உறுப்பினர்களை ஆங்கிலோ இந்தியன் சமூகத்தை சார்ந்தவர்களுக்காக ரிஸர்வ்ட் செய்யப்பட்டுள்ளது. அவர்களை இந்திய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த முறை குஜராத்திலுள்ள வதோதரா தொகுதியில் நரேந்திர மோடி போட்டியிட்டு 5,70,128 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார். இதுதான் கடந்த தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது ஆகும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n5 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது\nமோட்டார் சைக்கிளொன்றில் 5 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுசென்ற...\nநாவலப்பிட்டியில் இன்று (18) மதியம் பெய்த அடை மழையினால் வெள்ளப்பெருக்கு...\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம்\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் மட்டக்களப்பில் அஞ்சலிக்காக...\nஉலகக் கிண்ண இலங்கை அணி அறிவிப்பு\nஐ.சி.சி. உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது....\nயாழ். மீசாலையில் மின்னல் தாக்கி இருவர் படுகாயம்\nயாழ். மீசாலைப் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகிய இருவர், சாவகச்சேரி...\nஇன வேறுபாடுகளை களையாமல் கிழக்கை ஒரு போதும் முன்னேற்ற முடியாது\nஅரசியல் மற்றும் இன வேறுபாடுகளை களையாமல் கிழக்கு மாகாணத்தை ஒரு போதும்...\nகண்ணிவெடி வெடித்ததில் இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம், முகமாலையில் கண்ணிவெடியொன்று வெடித்ததில் படுகாயமடைந்த...\nநதீமாலிடம் சி.ஐ.டி. வாக்குமூலம் பதிவு\nபிரபல பாடகர் அமல் பெரேராவின் புதல்வர் நதீமால் பெரேராவிடம்...\nஅத்தம் இரவு 9.25 வரை பின் சித்திரை\nசதுர்த்தசி இரவு 7.26வரை பின் பூரணை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்ட��் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/health/namaste-keeps-viruses-away-says-speaker-at-science-meet/articleshow/67882701.cms", "date_download": "2019-04-18T16:53:31Z", "digest": "sha1:O2C5WEQ4ZRKLBYMR5T52NXGT2RNKT5P4", "length": 14835, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "Bhopal: ’நமஸ்தே’ என்று சொன்னால் விலகி ஓடும் நோய்கள் - போபால் அறிவியல் மாநாட்டின் சுவாரஸியங்கள்! - 'namaste' keeps viruses away, says speaker at science meet | Samayam Tamil", "raw_content": "\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்பு\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்புWATCH LIVE TV\n’நமஸ்தே’ என்று சொன்னால் விலகி ஓடும் நோய்கள் - போபால் அறிவியல் மாநாட்டின் சுவாரஸியங்கள்\nபோபாலில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் பல்வேறு விசித்திர விஷயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.\n’நமஸ்தே’ என்று சொன்னால் விலகி ஓடும் நோய்கள் - போபால் அறிவியல் மாநாட்டின் சுவாரஸ...\nமத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் NCERT மூலம் நடத்தப்பட்டு வரும் மண்டல கல்வி நிறுவனத்தில்(RIE) ‘எமர்ஜிங் டிரெண்ட்ஸ் அண்ட் இன்னோவேஷன் இன் ஸ்கூல் சயின்ஸ்’ என்ற பெயரில் அறிவியல் மாநாடு நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட சில பேச்சாளர்கள் கூறிய விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவர்கள் பகிர்ந்து கொண்ட சில தகவல்கள்,\n* நாளொன்றுக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரைத் தேடி போக வேண்டியதில்லை என்பதெல்லாம் பழைய செய்தி. இனி ‘நமஸ்தே’ என்று சொல்லுங்கள், நோய்கள் பறந்து ஓடிப் போகும்\n* உடல் ரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்க குங்குமம் பெரிதும் உதவுகிறது\n* துளசிச் செடியைச் சுற்றி வந்தால் ‘குளிர்ச்சியான அனுபவம்’ கிடைக்கும்\nஇந்த தகவல்களைக் கேட்ட பார்வையாளர்கள் பலரும், இவையெல்லாம் மூட நம்பிக்கை என்பது முணுமுணுத்தனர். இந்தப் பேச்சு அறிவியல் அறிஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎந்தவித அறிவியல் ஆதாரங்களும் இல்லாத விஷயங்களை, இதுபோன்ற மாநாட்டில் எப்படி பகிர்ந்து கொள்ளலாம் என்று கேள்வி எழுப்பினர். இதைக் கண்டித்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் மாநாட்டு அரங்கில் ஆராய்ச்சி மாணவர்களும், அறிஞர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு தொலைபேசி வாயிலாக பேசிய IISER கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் சவுமித்ரோ பானர்ஜி, அறிவியல் ஆதாரங்கள் இல்லாத பேப்பர்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று RIE முதல்வர் என்.பிரதானுக்கு இ-மெயில் அனுப்பியிருந்தோம்.\nஆனால் அதிர்ச்சிதரும் வகையில் இந்த பேப்பர்கள் எப்படி அனுமதிக்கப்பட்டன எனத் தெரியவில்லை என்று கூறினார். இதேபோல் ஹோமி பாபா அறிவியல் மையத்தைச் சேர்ந்த டாக்டர் அங்கித் சுலேவும், இதுபோன்ற தலைப்புகளில் விவாதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nhealth News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\nமேலும் செய்திகள்:போபால் அறிவியல் மாநாடு|நமஸ்தே சொல்லுங்கள்|சவுமித்ரா பானர்ஜி|Soumitro Banerjee|science meet|Namaste|heard|Bhopal\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்...\nதிருநாவுக்கரசு வீட்டில் சிறுமியின் சடலம் புதை...\nPollachi News: பொள்ளாச்சி பாலியல் சம்பவம் வெ...\nரகசிய திருமணம்: கட்டியணைக்கும் அதிதி மேனன் – ...\nசினிமா நடிகைகளுக்கு இணையாக தமிழ் ரசிகர்களை கவ...\nமிஸ் வேர்ல்டு 2015ல் கலந்து கொள்ள சீனா புறப்பட்டுச் சென்றார்...\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: தொகுப்பு 1 மற்றும் 2\nமிஸ் வேர்ல்டு இந்தியா 2015 அதிதி ஆர்யா ஒரு அறிமுகம்\nப்ராவோக் மிஸ்டர் இந்தியா - 2015: துணைப்போட்டி வெற்றியாளர்கள்\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: இரண்டாவது சுற்று\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: முதல் சுற்று\nமாரடைப்பு ஏற்பட்டவருக்கு செய்யவேண்டிய முதலுதவிகள்\nமுட்டை ஓட்டில் இத்தனை ஆரோக்கிய பலன்களா\nகுப்பைமேனி செடியின் ஆரோக்கிய பலன்கள்\nகோடையில் உடல் சூட்டைத் தணிக்க உதவும் நுங்கு\nவெயில் காலத்தில் சாப்பிட ஏற்ற பழங்கள்\nகுப்பைமேனி செடியின் ஆரோக்கிய பலன்கள்\nமுட்டை ஓட்டில் இத்தனை ஆரோக்கிய பலன்களா\nமாரடைப்பு ஏற்பட்டவருக்கு செய்யவேண்டிய முதலுதவிகள்\nHealth For all: இன்று உலக சுகாதார தினம்\nகோடையில் உடல் சூட்ட���த் தணிக்க உதவும் நுங்கு\n13 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் சேர்ந்த ராணுவ வீரர்\nகுப்பைமேனி செடியின் ஆரோக்கிய பலன்கள்\nகோடையில் உடலை குளிர்ச்சியாக்கும் கிர்ணிப்பழ கீர் ரெசிபி\nமுட்டை ஓட்டில் இத்தனை ஆரோக்கிய பலன்களா\nகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஃப்ரூட் ரைஸ் ரெசிபி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n’நமஸ்தே’ என்று சொன்னால் விலகி ஓடும் நோய்கள் - போபால் அறிவியல் மா...\nஒரே வயது உடையவர்களில் சிறுவர்களை விட, செம ஃபிட்டாக இருக்கும் சிற...\n90 வயது முதியவரை ஓடவைத்த உடற்பயிற்சியாளர்...\nஇரவில் நன்றாகத் தூக்கம் வர இவற்றை சாப்பிடுங்க......", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2017/jan/10/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2630354.html", "date_download": "2019-04-18T17:05:01Z", "digest": "sha1:AGUEYDGRLDJJ5EXOTTDJRAMXCHFOZPKX", "length": 6005, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "மணல் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nமணல் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்\nBy அரூர், | Published on : 10th January 2017 08:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரூர் அருகே மணல் கடத்தியதாக 2 லாரிகளை வருவாய்த் துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.\nஅரூர் பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் ரா.கவிதா தலைமையிலான வருவாய்த் துறையினர் அரூர் - சேலம், தருமபுரி நெடுஞ்சாலையில் ஆய்வு மேற்கொண்டனர்.\nஅப்போது, அந்த வழியாக வந்த வாகனங்களைத் தணிக்கை செய்தனர். இதில் 2 லாரிகளில் மணல் கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து, அந்த லாரிகளை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/29/40-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-867482.html", "date_download": "2019-04-18T17:05:55Z", "digest": "sha1:IEHHOFVO3RSXZHYXXYMOK26HMVJVA7SB", "length": 7907, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "40 தொகுதிகளிலும் வாசன் பிரசாரம்: இன்று தொடங்குகிறார்- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\n40 தொகுதிகளிலும் வாசன் பிரசாரம்: இன்று தொடங்குகிறார்\nBy dn | Published on : 29th March 2014 01:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தனது சொந்த ஊரான கும்பகோணத்தில் சனிக்கிழமை (மார்ச் 29) மாலை 6.30 மணிக்கு பிரசாரத்தைத் தொடங்குகிறார்.\nபுதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 22-ஆம் தேதி வரை அவர் பிரசாரம் செய்கிறார்.\nஜி.கே. வாசனின் பிரசாரப் பயணம் குறித்த விவரங்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.\nமார்ச் 29 - கும்பகோணம்\nமார்ச் 30 - திருவள்ளூர்\nமார்ச் 31 - தாம்பரம், காஞ்சிபுரம்\nஏப்ரல் 1 - காஞ்சிபுரம்\nஏப்ரல் 2 - சென்னை\nஏப்ரல் 3 - அரக்கோணம், வேலூர், ஆரணி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி\nஏப்ரல் 4- தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி\nஏப்ரல் 6 - பொள்ளாச்சி, கோவை, நீலகிரி, ஈரோடு\nஏப்ரல் 7 - மதுரை\nஏப்ரல் 9 - தேனி\nஏப்ரல் 10 - தூத்துக்குடி, தென்காசி\nஏப்ரல் 11 - கன்னியாகுமரி\nஏப்ரல் 12 - திருநெல்வேலி\nஏப்ரல் 13 - விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை\nஏப்ரல் 14 - கள்ளக்குறிச்சி\nஏப்ரல் 15 - திருச்சி\nஏப்ரல் 16 - பெரம்பலூர்\nஏப்ரல் 17 - சிதம்பரம், தஞ்சாவூர்\nஏப்ரல் 18 - நாகை, மயிலாடுதுறை\nஏப்ரல் 19 - புதுச்சேரி, கடலூர், விழுப்புரம்\nஏப்ரல் 20 - திருவள்ளூர், வட சென்னை\nஏப்ரல் 21 - சென்னை, காஞ்சிபுரம்\nஏப்ரல் 22 - திருவள்ளூர்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/07/11132906/1175807/British-regulator-fine-Facebook-over-data-protection.vpf", "date_download": "2019-04-18T17:11:47Z", "digest": "sha1:ITRSJ34T3L7ZQSPHGVAYDEC3AOSRFWS6", "length": 16175, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கும் பிரிட்டன் தகவல் ஆணையம் || British regulator fine Facebook over data protection breach", "raw_content": "\nசென்னை 18-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கும் பிரிட்டன் தகவல் ஆணையம்\nதகவல் பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பிரிட்டன் தகவல் ஆணையம் அபராதம் விதிக்க உள்ளது. #Facebook #databreaches\nதகவல் பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பிரிட்டன் தகவல் ஆணையம் அபராதம் விதிக்க உள்ளது. #Facebook #databreaches\nகேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடன் இணைந்து பல லட்சம் பயனர்களின் தகவல்களை சட்ட விரோதமாக பயன்படுத்த அனுமதியளித்ததாக ஃபேஸ்புக் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சட்ட வல்லுநர்கள் முன் ஆஜராகி ஃபேஸ்புக் பயனர் விவரங்கள் எவ்வாறு கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகாவிற்கு வழங்கப்பட்டது குறித்து அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்.\nஅரசியல் பிரச்சாரங்களில் தகவல்கள் பயன்படுத்தப்பட்டது குறித்த விசாரணையை தொடர்ந்து ஃபேஸ்புக் மீது 5,00,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.4.5 கோடி) அபராதம் செல���த்த வேண்டும் என உத்தரவிட இருப்பதாக பிரிட்டன் தகவல் ஆணையர் எலிசபெத் டென்ஹாம் தெரிவித்து இருக்கிறார்.\nமக்களின் தகவல்களை பாதுகாக்க ஃபேஸ்புக் தவறவிட்டதாகவும், தகவல் பயன்பாடு மற்றும் மற்றவர்கள் எவ்வாறு தகவல்களை பெறுகின்றனர் என்பது குறித்து வெளிப்படையான தகவல்களை வழங்கவில்லை எனவும் டென்ஹாம் தெரிவித்திருக்கிறார்.\n“சமூக வலைதளத்தின் குறிப்பிட்ட பகுதி பயனர்களை, புதுவித தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பிரச்சார நிறுவனங்களை வாக்காளர்களிடம் தொடர்பு கொள்ள வைக்கின்றன. எனினும், இதுபோன்ற வழிமுறைகள் சட்டத்திற்கு எதிரானது,” என டென்ஹாம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.\nஇந்த விவகாரத்தில் இறுதி முடிவு எட்டப்படும் முன் ஃபேஸ்புக் பதில் அளிக்க முடியும். அந்த வகையில் பிரிட்டன் தகவல் ஆணையரின் அறிக்கையில் உள்ள அம்சங்களை ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் இதற்கு பதில் அளிப்பதாகவும் ஃபேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் இதர நாட்டின் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஒத்துழைப்பை போன்றே பிரிட்டன் தகவல் ஆணையத்துக்கும் வழங்குவோம்.” என ஃபேஸ்புக் நிறுவன மூத்த பாதுகாப்பு அலுவலர் எரின் எகான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார். #Facebook #databreaches\nஐபிஎல் 2019: டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 168 ரன் எடுத்தது\nமதுரை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nதமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு - அதிகபட்சமாக நாமக்கல்லில் 78 சதவீதம்\nமதுரையை தவிர்த்து 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஆற்காடு அருகே கீழ் விசாரத்தில் துப்பாக்கிச்சூடு\nதமிழகத்தில் 3 மணி வரை 52.02 சதவீத வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் 55.97 சதவீதம் வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nடிக்டாக் தடை உண்மையில் பலன் தருமா - சுவாரஸ்ய பதில் கூறும் வல்லுநர்கள்\nபுதிதாக 4.7 இன்ச் ஐபோன் வெளியிடும் ஆப்பிள்\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி\n32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ஹானர் ஸ்மார்ட்போன்\nசாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி\n - அரசியல் ���லைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன்\n‘3D glasses’ ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழு மீது அம்பதி ராயுடு தாக்கு\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத்\nஇதனால் தான் மேக்கப் போடுவதில்லை - சாய் பல்லவி\nஉலக கோப்பையில் ரிஷப் பந்தை நிராகரித்தது தவறான முடிவா\nஉலககோப்பையில் 4-வது முறையாக விளையாடும் எம்எஸ் டோனி\nகனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nதி.மு.க.வினர் வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்- கரூர் கலெக்டர் பரபரப்பு பேட்டி\nஇறுதிகட்ட பிரசாரத்திலும் உளறி கொட்டிய அமைச்சர் சீனிவாசன்\nதிடீர் திருமணம் செய்துக் கொண்ட மூடர் கூடம் நவீன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thinamurasu.lk/751/", "date_download": "2019-04-18T16:33:26Z", "digest": "sha1:ONBNY45DLLFVBHAD2VGDUMXLUQKKADFS", "length": 5421, "nlines": 78, "source_domain": "thinamurasu.lk", "title": "குடும்ப பிரச்சினை காரணமாக இரண்டு குழந்தைகளுக்கு தந்தை செய்த காரியம்..! | தினமுரசு", "raw_content": "\nHome கிழக்கு குடும்ப பிரச்சினை காரணமாக இரண்டு குழந்தைகளுக்கு தந்தை செய்த காரியம்..\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரண்டு குழந்தைகளுக்கு தந்தை செய்த காரியம்..\nதந்தையொருவர் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்திய அதிர்ச்சி சம்பவம் சாவகச்சேரி -மீசாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nநேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\n35 வயதான தந்தை, தனது 10 வயது மகனுக்கும், 7 வயதான மகளுக்கும் விஷம் கொடுத்து தானும் இவ்வாறு அருந்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் குறித்த மூவரும் கவலைக்கிடமான நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.\nகுடும்ப பிரச்சினை காரணமாக பிள்ளைகளின் தாயார் இவர்களை பிரிந்து சாவகச்சேரி பகுதியில் வசித்து வருவதாக காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.\nஇவர்கள் விஷம் அருந்தியதற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.\nசம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.\nஇந்தியா பாக்கிஸ்தானின் விமானங்களை சுட்டு வீழ்த்தவில்லையா..\nமர்மமான முறையில் உயிரிழந்துள்ள பெண் – இரவு நேரத்தில் ஊர் மக்கள் அச்சம்\n இலங���கை உறவுகளை பலப்படுத்த இணக்கம்\nமகிந்த விலக்கப்பட்டார் – சம்பந்தன் அறிவிப்பு\nபாதாள உலகக் குழுவுக்கு எதிரான பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்ற உத்தரவு..\nபிள்ளையை தந்தை கொலை செய்ய முயற்சித்த சம்பவம்\nமக்களுக்கு அபிவிருத்தியை செய்யக்கூடியவர் யார்\nதிஸ்ஸ அத்தநாயக்க போலியான ஆவணத்தை வெளியிட்டார்\nஐ.நா. ஆணையாளரின் கூற்றை ஏற்க மாட்டோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/11/Acer-iconia-A1-713-tablet-53Off.html", "date_download": "2019-04-18T16:36:28Z", "digest": "sha1:N6USNJK4YQTNAXIUJRV4F5KLWKKF3HVI", "length": 4180, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 53% சலுகையில் Acer Iconia A1-713 Tablet", "raw_content": "\nAmazon ஆன்லைன் தளத்தில் Acer Iconia A1-713 Tablet (8GB) 53% சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 11,999 , சலுகை விலை ரூ 5,698\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nகுறைந்த விலையில் Altec Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2019-04-18T16:39:12Z", "digest": "sha1:BKS6ZTK6TZX64CCU5ZJZA535BZBQJ2SP", "length": 6317, "nlines": 91, "source_domain": "www.panippookkal.com", "title": "வாசுகி வாத்தும் நண்பர்களும் : பனிப்பூக்கள்", "raw_content": "\nவாசுகி வாத்து – காணாது போன முயல்குட்டி\nFiled in சிறுவர், சிறுவர் உலகம், வாசுகி வாத்தும் நண்பர்களும்\tby admin\ton June 26, 2017\t• 0 Comments\nவாசுகி வாத்தும் நண்பர்களும் – 3\nFiled in சிறுவர், சிறுவர் உலகம், வாசுகி வாத்தும் நண்பர்களும்\tby admin\ton October 25, 2015\t• 0 Comments\n(வாசுகி வாத்தும் நண்பர்களும் – 2)\nவாசுகி வாத்தும் நண்பர்களும் – 2\nFiled in சிறுவர், சிறுவர் உலகம், வாசுகி வாத்தும் நண்பர்களும்\tby admin\ton September 28, 2015\t• 0 Comments\n(வாசுகி வாத்தும் நண்பர்களும் – 1)\nவாசுகி வாத்தும் நண்பர்களும் – 1\nFiled in சிறுவர், சிறுவர் உலகம், வாசுகி வாத்தும் நண்பர்களும்\tby admin\ton August 31, 2015\t• 0 Comments\nஈஸ்டர் முட்டை வேட்டை 2019 April 16, 2019\nகயமைக்குக் கல்லடி April 7, 2019\n2019 மினசோட்டா மாநிலத் தமி��்த் தேனீப் போட்டிகள் March 19, 2019\nசொற்சதுக்கம் 8 March 19, 2019\nதிகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள் March 19, 2019\nகுளிர்காலப் பொழுதுபோக்கு விளையாட்டு March 19, 2019\nசெயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் – 2019 March 19, 2019\nசாத்தான்கள் March 19, 2019\nபுல்வாமா – சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி March 4, 2019\nஸ்னோ அள்ளிப் போட வா\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/61750-in-gaffe-bjp-manifesto-promises-laws-to-commit-crimes-against-women-cong-has-a-field-day.html", "date_download": "2019-04-18T16:24:23Z", "digest": "sha1:UXSQQKTKCGK6IG3F7ZXZTI6YS6BDW24N", "length": 10728, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெண்களுக்கு எதிரான சட்டமா ? பாஜக தேர்தல் அறிக்கையில் சர்ச்சைக்குரிய வாசகம் | In gaffe, BJP manifesto promises laws to commit crimes against women; Cong has a field day", "raw_content": "\nமதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு\nதமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nபல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்\nபெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்\nதமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன\n பாஜக தேர்தல் அறிக்கையில் சர்ச்சைக்குரிய வாசகம்\nபெண்களுக்கு எதிரான குற்றங்களை புரிய சட்டம் கொண்டுவரப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தவறாக அச்சிடப்பட்டிருப்பது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.\nமக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் நேற்று வெளியிட்டனர். அதில் விவசாயிகளுக்கு வட்டியில்லாத கிரெடிட் கார்டுகள் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 75 சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அத்துடன் பெண்களுக்கு ���திரான குற்றங்களை புரிய சட்டம் கொண்டுவரப்படும் என குறிப்பிடப்பட்டிருந்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சட்டம் கொண்டுவரப்படும் என்பதற்கான சொற்சொடரே கவனமில்லாமல் தவறாக அச்சிடப்பட்டது தெரியவந்துள்ளது.\nஇதனிடையே இதனை வைத்து காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. குறைந்தபட்சம் ஒரு வாக்குறுதியாவது அவர்களின் உள்நோக்கத்தை பிரதிபலிப்பதாக உள்ளதே என பாஜகவை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.\n''பிளாஸ்டிக் நாற்காலி தான் நமக்கு ஸ்டெம்ப்'' - ரோட்டு கிரிக்கெட் விளையாடிய பிரட் லீ\n‘பி.எம்.நரேந்திர மோடி’ பட வெளியீட்டிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமத ரீதியாக பேசியதாக கேரள பாஜக தலைவர் மீது வழக்கு\nபத்திரிகையாளர் சந்திப்பில் பரபரப்பு: பாஜக எம்பி மீது ஷூ வீச்சு\nகுடும்ப அரசியல் முக்கிய பிரச்னையில்லை: குமாரசாமி\nபெண்களுக்கு எதிராக காங். வேட்பாளர் பிரச்சார வீடியோ - கேரளாவில் வெடித்தது சர்ச்சை\n“மத்திய பாதுகாப்பு படையை துடைப்பத்தால் விரட்டி அடிப்போம்” - திரிணாமுல் சர்ச்சை பேச்சு\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\n“மம்தா படம் மீது நடவடிக்கை எடுங்கள்” - தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்\n“கை சின்னத்தை தவிர்த்து மற்றதை தொட்டால் ஷாக் அடிக்கும்” - காங். அமைச்சர் சர்ச்சை பேச்சு\n“நாட்டை பிளவுபடுத்தி மோதலை ஊக்குவிக்கிறார்”' - மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு\nதமிழகத்தில் வாக்குப்பதிவு... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : தென்னாப்ரிக்கா அணி அறிவிப்பு\nபாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸை எச்சரித்த தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் வாக்களிக்க சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு\n“இந்தத் தேர்தலுக்கு பிறகு விடிவுகாலம் வரும்” - நடிகர் வடிவேலு\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nபுதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n''பிளாஸ்டிக் நாற்காலி தான் நமக்கு ஸ்டெம்ப்'' - ரோட்டு கிரிக்கெட் விளையாடிய பிரட் லீ\n‘பி.எம்.நரேந்திர மோடி’ பட வெளியீட்டிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt9luIy&tag=", "date_download": "2019-04-18T16:41:58Z", "digest": "sha1:367O3B7HP35V2DQRVRPDX5T65U6V4SJB", "length": 6445, "nlines": 113, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nஆசிரியர் : கலைமணி, என்.வி.\nபதிப்பாளர்: சென்னை : பாரதி நிலையம் , 1999\nவடிவ விளக்கம் : 80 p.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nகலைமணி, என்.வி. (Kalaimaṇi, En̲. Vi.)பாரதி நிலையம்.சென்னை,1999.\nகலைமணி, என்.வி. (Kalaimaṇi, En̲. Vi.)(1999).பாரதி நிலையம்.சென்னை..\nகலைமணி, என்.வி. (Kalaimaṇi, En̲. Vi.)(1999).பாரதி நிலையம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/10617.html", "date_download": "2019-04-18T17:16:40Z", "digest": "sha1:W3BP33OGKUFSPFSGTK3CEG5JX4SFFQ5B", "length": 18757, "nlines": 108, "source_domain": "www.yarldeepam.com", "title": "இன்றைய ராசிபலன் 17-08-2018 - Yarldeepam News", "raw_content": "\nமேஷம்: அரசாங்க அதிகாரிகளைச் சந்திக்கும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். கணவன் – மனைவிக்கிடையி���் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத வகையில் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத் துணை ஆதரவு காட்டுவார். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.. அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சியான அனுபவம் ஏற்படக்கூடும்..\nரிஷபம்: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பீர்கள். அலுவலகத்தில் பணிகள் அதிகரித்தாலும் அலட்டிக் கொள்ளாமல் செய்வீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.\nமிதுனம்: புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பிள்ளைகள் வழியில் தேவையற்ற பிரச்னை ஏற்படக்கூடும். பொறுமையுடன் சமாளிக்கவேண்டும். சிலருக்கு வெளியூர்க் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.\nகடகம்: புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிரிகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். அதிகப்படியான செலவுகளின் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். தாயின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களிடம் உங்கள் வேலைகளை ஒப்படைக்கவேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் நன்மைகள் ஏற்படக்கூடும்.\nசிம்மம்: புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். வாழ்க்கைத்துணை உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்���ார். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.\nகன்னி: மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.\nதுலாம்: மனம் உற்சாகத்துடன் காணப்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டு உற்சாகம் தரும். சக ஊழியர்களை எதிர்பார்க்காமல் உங்கள் பணிகளை நீங்களே முடிப்பது நல்லது. வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பள்ளிப் பருவ நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும்.\nவிருச்சிகம்: திடீர் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள்.. தாய்வழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். உடல்நலனில் கவனம் தேவை. உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேச்சில் பொறுமை அவசியம். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.\nதனுசு: கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. இளைய சகோதரர்கள் உங்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nமகரம்: எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படக்கூடும். தேவையான பணம் வந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படும். வீண் பிரச்னைகள் ஏற்படக் கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஒத்துழைப்புத் தருவார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சுபச்செலவு ஏற்படக்கூடும்.\nகும்பம்: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணையால் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், முக்கியமான முடிவுகள் எதுவும் எடுக்கவேண்டாம். கூடுமானவரை வீண் அலைச்சலைத் தவிர்த்துவிடுவது நல்லது. அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும். சக பணியாளர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும்.\nமீனம்: வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்கக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். சிலருக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் சக பணியாளர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.\nமீண்டும் ஜனாதிபதியாக மாற சந்திரிக்கா, மஹிந்தவுக்கு வாய்ப்பு\nலண்டனிலிருந்து – யாழ் சென்ற பெண் கிணற்றில் சடலமாக மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/shapnam-marriage/27043/", "date_download": "2019-04-18T16:49:03Z", "digest": "sha1:5R3DTG7KQYWYO7VNQ5E5XRQ2CZJIYSVJ", "length": 5983, "nlines": 123, "source_domain": "kalakkalcinema.com", "title": "Shapnam Marriage : ராஜா ராணி வில்லிக்கு திருமணம்.!", "raw_content": "\nHome Latest News ராஜா ராணி வில்லிக்கு திருமணம் – மாப்பிள்ளை யாருனு தெரியுமா\nராஜா ராணி வில்லிக்கு திருமணம் – மாப்பிள்ளை யாருனு தெரியுமா\nShapnam Marriage : ராஜா ராணி சீரியல் வில்லி ஷப்னமிற்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் அதிகம் பேசப்படுவது ராஜா ராணி சீரியல் தான்.\nவிரைவில் சிம்பு வீட்டில் திருமணம் – ரசிகர்களை ஷாக்காக்கிய தகவல்.\nஇந்த சீரியலில் ஆல்யா மான்ஸா, கார்த்திக்கு பிறகு அதிகம் ரசிகர்களை கவர்ந்தவர் வில்லியாக நடித்து வரும் ஷப்னம் தான்.\nஇவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்யன் என்ற தொழிலதிபரை தான் ஷப்னம் திருமணம் செய்ய உள்ளார்.\nஆர்யன் ஒரு ஐ.டி கம்பெனியை நடத்தி வருகிறாராம். இவர்கள் இருவருக்கும் கடந்த 2017-ல் செப்டம்பர் மாதத்தில் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது.\nநானும் ரவுடி தான் கோபி வெர்ஷன் – மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்.\nஇருவருமே தற்போது பிஸியாக இருந்து வருவதால் வரும் ஜூன் மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தேதி உறுதியானதும் நானே சொல்கிறேன் எனவும் ஷப்னம் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.\nNext articleபடு கவர்ச்சி உடையில் ஷாப்பிங் வந்த சமந்தா – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.\nராஜா ராணி சீரியல் பிரபலத்திற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது – வைரலாகும் மாப்பிள்ளை புகைப்படம்.\nராஜா ராணியில் நயன்தாரா தோழியா நடித்த நடிகையா இது – அதிர்ச்சியை ஏற்படுத்திய கவர்ச்சி புகைப்படம்.\nராஜா ராணி சீரியலில் திடீர் மாற்றம், ரண கொடூரமான புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சீவ்.\n விஜய்க்கும் சிவாவுக்கும் நடந்த யுத்தம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/general-elections", "date_download": "2019-04-18T16:37:44Z", "digest": "sha1:NOS7PFJ47OGN2AOWUURUTJWWEG4RH4EQ", "length": 21266, "nlines": 240, "source_domain": "tamil.samayam.com", "title": "general elections: Latest general elections News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஇந்த 5 காரணங்களுக்காக காஞ்சனா 3 படத்தை ப...\nதமிழக தேர்தல் சட்டம், ஒழுங்கு பிரச்னையின...\nதேர்தல் நாளில் சென்னையில் ...\n2014ல் நிகழ்ந்த அதிகபட்ச வ...\n384 வாக்குப்பதிவு மற்றும் ...\n‘தல’ தோனி மீது‘தளபதி’ கோலிக்கு என்ன ஒரு ...\nஉலகக்கோப்பை: முகமது அமீர் ...\n‘கில்லி’ விஜய் டீமிற்கு கி...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பிடிக்கும்....\nநாய் மற்றும் பூனைகளுக்கு அ...\nஆடம்பர செலவு செய்யும் மனைவ...\nஇது தெரியாம போச்சே.... இதை...\nபெண்கள் கழிப்பிடத்திற்குள் சென்று போராட...\nகருப்பாக இருந்த கணவரை தீ வ...\nமலிவு விலையில் சரக்கு, தனி...\nதேர்தல் வந்தா ஓட்டு போடும...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nகள்ள ஓட்டு புகார் கூறியவருக்கு 49-பி வித...\nதமிழகத்தின் 37 மக்களவைத் த...\nவேலூரில் செலவு செய்த பணத்த...\nகடலூரில் பரபரப்பு: அமமுக வ...\nகூகுள் வேலை தன்னை தேடி வர வைத்த மாணவி\nதேர்தல் பணிக்கு டிமிக்க கொ...\nசிபிஎஸ்இ 10ஆம் வகுப்பில் ம...\nபுகைப்படம் டிவிஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nபக்கா மிடில் கிளாஸ்டா ஸ்டேட்டஸ் எ..\nவர சொல்லு வர சொல்லு “அரசியல்ல இதெ..\nபகவான் சரணம் பகவதி சரணம்.. பாடல்\nஒன்பது கோளும் ஒன்றாய் காண..\nடாப் 10 முருகன் பக்தி பாடல்கள்\nசந்தானத்தின்A1 டிரைலர்... சரியான ..\nமுழுக்க முழுக்க அடிமட்ட அரசியல்....\nயாருக்கு வாக்களித்தோம் என்பதை எப்படி பார்ப்பது\nயாருக்கு வாக்களித்தோம் என்பதை எப்படி பார்ப்பது\nதேர்தல் அதிகாரியிடம் சில்லறையைக் கொட்டிய சுயேட்சை வேட்பாளர்\nகாங்கிரஸுக்கு நெருக்கமான 687 பக்கங்கள் குளோஸ்.. பேஸ்புக்\nகாங்கிரஸுக்கு நெருக்கமான 687 பக்கங்கள் குளோஸ்.. பேஸ்புக்\nகாங்கிரஸுக்கு நெருக்கமான 687 பக்கங்கள் குளோஸ்.. பேஸ்புக்\nமோடியை எதிர்த்து போட்டியிடுவேன்; மத்திய சென்னை தொகுதியில் முன்னாள் நீதிபதி கர்ணன் வேட்புமனு தாக்கல்\nசென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், ’ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி’ நிறுவனருமான கர்ணன், மத்திய சென்னை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.\nGeneral Elections 2019: இந்த தேர்தல்ல ஓட்டு போட கையில \"மை\" வைக்குறதுக்கு முன்னாடி இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க...\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் உலகில் அதிக மக்கள் வாக்களிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. இந்தியாவில் உள்ள எல்லா மக்களும் வாக்களிக்கும் ஒரு பொதுதேர்தல் இது தான்.\nGeneral Elections 2019: காங்கிரஸில் தொ��ங்கியது வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு : சோனியா வீட்டியில் குவியும் தலைவர்கள்\nமக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியை காங்கிரஸ் கட்சி துவக்கியுள்ளது. இதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வீட்டில் தலைவர்கள் குவிந்து வருகின்றனர்.\nSonia Gandhi: மக்களவை தேர்தல் : சோனியா, ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு\nமக்களவை தேர்தல் 2019 தேர்தலில் சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்ட 12 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nGeneral Election 2019: அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற தண்ணீரில் சாகசம் செய்த கோவை யு.எம்.டி.ராஜா\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பிரார்த்திக்கும் வகையில் கோவையை சேர்ந்த யு.எம்.டி.ராஜா பத்மாசன நிலையில் தண்ணீரில் தொடர்ந்து இரண்டு மணி நேரம் மிதந்து சாதனையைப் படைத்து வருகிறார்.\nஅதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற தண்ணீரில் சாகசம் செய்த கோவை யு.எம்.டி.ராஜா\nவேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nமோடி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது: துரைமுருகன் பேச்சு\nபிரதமர் மோடி அதிக வாக்குகளை பெற்று, வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக திமுக துணைத் தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார்.\nபுதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்து உள்ளது\nவருவாய்த்துறை அலுவலர்களை இடமாறுதல் செய்ய கூடாது: ஆட்சியரிடம் மனு\nதேர்தலை முன்னிட்டு வட்டாச்சியர், துணை வட்டாச்சியர்கள் மற்றும் நிலை அலுவலர்களை மாவட்டத்திற்கு வெளியே மாறுதல் செய்ய கூடாது என வருவாய்த்துறை அலுவலர்கள், வேலூர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.\nசென்னையில் மார்ச் 2-இல் காங்கிரஸ் சார்பில் ஒபிசி பிரிவினர் மாநில மாநாடு\nசென்னையில் வரும் மார்ச் 2 ஆம் தேதி, ஒபிசி பிரிவினர் மாநில மாநாடு நடைபெறும் என காங்கிரஸ் ஒபிசி பிரிவு மாநில தலைவர் நவீன் கூறியுள்ளார்.\nமக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\nமக்களுக்கு தேவையான திட்டங்களை நாங்கள் தருவதால், மக்களும் அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\n2 குழந்தைகளுக்கு மேல�� பெற்றவர்கள் தேர்தலில் நிற்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nஇரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் வாய்ப்பு வழங்கக்கூடாது என்பது வலியுறுத்தி தொடர்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 5,80,188 பேர் விண்ணப்பம்\nதமிழகத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில், 5 லட்சத்து 80 ஆயிரத்து 188 பேர் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.\nஇந்தியாவிலேயே முதல்முயற்சியாக தமிழகத்தில் வாக்களித்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்\nIPL Score MI vs DC: அதிரடியில் மிரட்டும் ஹர்திக், குர்னால்... டெல்லி அணிக்கு 169 ரன்கள் இலக்கு\nTN Elections 2019 Live: 9 மணி நிலவரப்படி, தமிழக மக்களவை தேர்தலில் 70.90% வாக்குப்பதிவு\nTN Assembly Election Voting: ​​18 தொகுதி இடைத்தேர்தலில் மாலை 6 மணி வரை 71.62 சதவீத வாக்குப்பதிவு\nVIDEO: தேர்தல் பரபரப்பிலும் கோலாகலமாக நடந்த மதுரை மீனாட்சி அம்மன் தேரோட்டம்\nVIDEO: தடுப்பணையில் குளிக்கச்சென்ற 2 வாலிபர்கள் பள்ளத்தில் சிக்கி மூழ்கி உயிரிழப்பு\nதமிழக தேர்தல் சட்டம், ஒழுங்கு பிரச்னையின்றி நிறைவுற்றது - தலைமை தேர்தல் அதிகாரி\nVIDEO: கும்பகோணத்தில் மக்களவைத் தேர்தலை புறக்கணித்த பொதுமக்கள்\nகள்ள ஓட்டு புகார் கூறியவருக்கு 49-பி விதிப்படி வாக்களிக்க உரிமை வழங்கிய அதிகாரிகள்..\nதேர்தல் நாளில் சென்னையில் இப்படியா ஏன் குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டன தெரியுமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/bigg-boss-2-kamalhaasan-decide-to-aishwarya-dutta-directly-to-nomination/articleshow/65752524.cms", "date_download": "2019-04-18T17:07:36Z", "digest": "sha1:BO56DXZPFDL4CHHFIS4H2ETXBNMIB6WQ", "length": 13423, "nlines": 147, "source_domain": "tamil.samayam.com", "title": "பிக்பாஸ் தமிழ்bigg boss tamil: பிக்பாஸ் 2 : அடுத்த வாரம் ஐஸ்வர்யாவை நேரடியாக நாமினேஷனுக்கு அனுப்ப முடிவு செய்த கமல்! - பிக்பாஸ் 2 : அடுத்த வாரம் ஐஸ்வர்யாவை நேரடியாக நாமினேஷனுக்கு அனுப்ப முடிவு செய்த கமல்! | Samayam Tamil", "raw_content": "\nபிக்பாஸ் தமிழ்(bigg boss tamil)\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்பு\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்புWATCH LIVE TV\nபிக்��ாஸ் 2 : அடுத்த வாரம் ஐஸ்வர்யாவை நேரடியாக நாமினேஷனுக்கு அனுப்ப முடிவு செய்த கமல்\nநடிகை ஐஸ்வர்யா, அடுத்த வாரம் நாமினேஷனுக்கு நேரடியாக அனுப்ப முடிவு செய்யவுள்ளதாக நேற்று அவரே கூறியுள்ளார்.\nபிக்பாஸ் 2 : அடுத்த வாரம் ஐஸ்வர்யாவை நேரடியாக நாமினேஷனுக்கு அனுப்ப முடிவு செய்த...\nநடிகை ஐஸ்வர்யா, அடுத்த வாரம் நாமினேஷனுக்கு நேரடியாக அனுப்ப முடிவு செய்யவுள்ளதாக நேற்று அவரே கூறியுள்ளார்.\nநடிகை ஐஸ்வர்யா, இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படலாம் என தெரிகிறது. மேலும் நேற்று பிக்பாஸ் போட்டியாளர்கள் பலரும் மும்தாஜ் தான் வெளியேறுவார் என பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் சென்ட்ராயன் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தது பார்வையாளர்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது. இப்படி நடக்கும் என யாருமே எதிர்பார்க்காததால், ஐஸ்வர்யா, -மும்தாஜ் தப்பித்துக் கொண்டது எப்படி என பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்களை சமூக ஆர்வலர்கள், வலைத்தளங்களில் கடுமையாக வறுத்தெடுத்து வருகின்றனர்.\nமேலும் ஐஸ்வர்யா, சென்ட்ராயனுக்கு ஆதரவாக பேச ஆரம்பித்த போது, “அவருக்கு பதிலா நீங்க வெளிய போறீங்களா” என கமல் கூறி நோஸ்கட் கொடுத்தார். மேலும் அடுத்தவாரம் நடிகை ஐஸ்வர்யாவை நேரடியாக நாமினேஷனுக்கு அனுப்ப கமல் முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nbigg boss tamil News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\nமேலும் செய்திகள்:பிக்பாஸ்2|பிக்பாஸ் தமிழ்|கமல்ஹாசன்|ஐஸ்வர்யா தத்தா|Sendrayan|Kamalhaasan|bigg boss2|bigg boss tamil|Aishwarya Dutta\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்...\nதிருநாவுக்கரசு வீட்டில் சிறுமியின் சடலம் புதை...\nPollachi News: பொள்ளாச்சி பாலியல் சம்பவம் வெ...\nரகசிய திருமணம்: கட்டியணைக்கும் அதிதி மேனன் – ...\nசினிமா நடிகைகளுக்கு இணையாக தமிழ் ரசிகர்களை கவ...\nVIDEO: தேர்தல் பரபரப்பிலும் கோலாகலமாக நடந்த மதுரை மீனாட்சி அ...\nVIDEO: தடுப்பணையில் குளிக்கச்சென்ற 2 வாலிபர்கள் பள்ளத்தில் ச...\nVIDEO: கும்பகோணத்தில் மக்களவைத் தேர்தலை புறக்கணித்த பொதுமக்க\nயாரு காசு கொடுத்தாலும் எங்களுக்கே வாக்கு - அமைச்சர் ஜெயக்கும...\nVIDEO: நோட்டுகளுக்கு அடிமையாகாமல் தமிழக மக்கள் ஜனநாயகத்தை கா...\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்பு\nபிக்பாஸ் தமிழ்: சூப்பர் ஹிட்\nChithirai Rasi Palan: விகாரி வருட தமிழ் புத்தாண்டு ராசி பலன்...\nவைரலாகும் அஜித் மகளின் புகைப்படம்\nMS Dhoni: ‘தல’ தோனின்னா என்ன கொம்பா இருக்கு\nZiva Dhoni: சின்ன ‘தல’ ரெய்னாவுக்கு முத்தம்.. தாஹிருக்கு விர...\nமறைந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - ப...\nRahul Mahajan: வெளிநாட்டு பெண்ணை மூன்றாவது திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் பிரபலம..\nநடனப் போட்டிக்கு நடுவராக இருக்கும் ஓவியா\n#MeToo: நானும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன் – பிக்பாஸ் யாஷிகா\nவிஜய் டிவியில் இன்று மீண்டும் பிக்பாஸ்\nRithvika: பிக்பாஸ் வெற்றிக்குப் பின் ரித்விகாவின் முதல் வீடியோ\nமரங்களை காப்பாற்றுங்கள்: வலியுறுத்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகளாக வரும் ஹேமா ரா..\n#26YearsOfSunTV: 26 வருட கொண்டாட்டம்: 95 நாளிலேயே சன் டிவியில் மாஸ் காட்டும் பேட..\nRaja Rani Actress: ராஜா ராணி புகழ் ஆல்யா மானசா, சஞ்சீவ் ஜோடிக்கு நிச்சயதார்த்தம்..\nசெல்ஃபி எடுக்க வந்த ஒருவரால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல வில்லி நடிகை..\nசிறந்த நடிகைக்கான விஜய் டெலிவிஷன் விருது வாங்கிய ஆல்யா மானஸா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபிக்பாஸ் 2 : அடுத்த வாரம் ஐஸ்வர்யாவை நேரடியாக நாமினேஷனுக்கு அனுப...\nEpisode 86: September 10, 2018: எவிக்ஷன் ஆன சென்ராயன்: கடுப்பான...\nஜூலியை வச்சு செஞ்சது போல இப்போ ஐஸ்-வச்சு செய்றாங்களோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/search/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-04-18T17:23:58Z", "digest": "sha1:OYGGIIEXFPQ2OOJD2MPFWFDHEFDGRWPD", "length": 7069, "nlines": 132, "source_domain": "polimernews.com", "title": "You searched for நீர்யானை | Polimer News", "raw_content": "\nவதோதரா சயாஜி வன உயிரியல் பூங்காவின் புதிய வரவு குட்டி நீர்யானை\nகுஜராத்தில் வதோதராவில் உள்ள வன உயிரியல் பூங்காவில் பிறந்த அழகுநிறை நீர்யானைக் குட்டி, முதன்முறையாக ஊடகங்களுக்கு\n”எங்க ஏரியா உள்ள வராத… ” நீர்யானைக்குட்டியின் மூர்க்கத்தனம்\nதென் ஆப்பிரிக்காவில் வலிமை மிக்க காண்டாமிருகத்தை குட்டி நீர் யானை ஒன்று விரட்டியடித்த காட்சிகள் வெளியாகி\nHippopotamusLimpopoRhinocerosSouth Africaதென் ஆப்பிரிக்காலிம்போபோ வனவிலங்கு சரணாலயம்\nமுதலைகளால் நீருக்குள் இழுத்துச் செல்லப்பட்ட வைல்ட் பீஸ்ட்டை சண்டையிட்டு காப்பாற்றிய நீர்யானை\nதென் ஆப்பிரிக்காவில் முதலையின் பிடியில் சிக்கிய காட்டு மாடு ஒன்றை, நீர் யானைகள் சண்டையிட்டுக் காப்பாற்றிய\nAlligatorHippopotamusSouthAfricaWild Beastதென் ஆப்பிரிக்காநீர் யானைமுதலைவைல்ட் பீஸ்ட்\nஆறுகளில் நீர் வறண்டதால் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த நீர் யானை\nஆப்பிரிக்க நாடான செனகலில் (Senegal) ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய நீர் யானை சுட்டுக் கொல்லப்பட்டது.\nபெரம்பலூர் அருகே இரு தரப்பினரிடையே மோதல்\nதிருவண்ணாமலையில் களைகட்டியது சித்ரா பெளர்ணமி கிரிவலம்\nஅ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் தர்ணா\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nஅமைதியாக நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு\nதேர்தல் மோதல் , கலவரம் அடிதடி…\n410 ஓட்டு நாட் அவுட் வாக்களிக்காத கிராமம்..\nபேருந்து இல்லாமல் கடும் அவதிபட்ட மக்கள்\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பு\nஆம்னி பேருந்து கட்டண கொள்ளை..\nமசாஜ் சென்டருக்கு மாமூல் 50 ஆயிரம்.. ஏ.சி ரூமில் சிக்கிய ஏ.சி..\nதிமுகவினர் போல ஓசியில் பொருள் வாங்குவது கிடையாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2231", "date_download": "2019-04-18T16:40:24Z", "digest": "sha1:JFTXN5LNKZ7W2K6U462NFDFFIU6QHYQC", "length": 7275, "nlines": 65, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "சார்லஸ் டார்வின் சுயசரிதம் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\nDescriptionசார்லஸ் டார்வின் சுயசரிதம் சார்லஸ் டார்வின் சுயசரிதை அவர் மறைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 1887ஆம் ஆண்டு வெளியானது. டார்வின் சுயசரிதையைப் படிக்காதவர் எவரும் அவரை முழுமையாக அறிந்துவிட்டதாகக் கூறிக்கொள்ள முடியாது. முதன் முறையாக அவரது குடும்ப நூலகத்திலிருந்து முழுமையான வடிவில்வெளியாகியுள்ளது.\nசார்லஸ் டார்வின் சுயசரிதை அவர் மறைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 1887ஆம் ஆண்டு வெளியானது.\nடார்வின் சுயசரிதையைப் படிக்காதவர் எவரும் அவரை முழுமையாக அறிந்துவிட்டதாகக் கூறிக்கொள்ள முடியாது. முதன் முறையாக அவரது குடும்ப நூலகத்திலிருந்து முழுமையான வடிவில்வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2019-04-18T16:55:24Z", "digest": "sha1:5D4FK3GCG7E5QENDGIBBPO5FMV5FLSDL", "length": 10002, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "பூநகரி குளத்தினை அமைப்பது தொடர்பில் இந்திய குழு ஆராய்வு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nநிதி பிரச்சினையால் 2 கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படுகின்றன\nவடக்கு கிழக்கு மக்களின் பெரும் ஆதரவுடன் தேர்தலில் வெற்றியடைவோம் – சம்பிக்க\nடெல்லி அணிக்கு 169 ஓட்டங்கள் இலக்கு\nஇரண்டாம் கட்டத் தேர்தல் – 12 மாநிலங்களில் 66 சதவீதம் வாக்குப்பதிவு\nபூநகரி குளத்தினை அமைப்பது தொடர்பில் இந்திய குழு ஆராய்வு\nபூநகரி குளத்தினை அமைப்பது தொடர்பில் இந்திய குழு ஆராய்வு\nகிளிநொச்சி பூநகரி குளம் அமைப்பது தொடர்பில் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய குழுவினர் ஆராய்ந்துள்ளனர்.\nகிளிநொச்சி பூநகரி பகுதியில் சிறு குளங்களை இணைத்து பாரிய நீர் தேக்கமாக அமைப்பது தொடர்பில் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டிருந்தது.\n700 மில்லியன் செலவில் குறித்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த விடயம் தொடர்பில் கிளிநொச்சிக்கு நேற்று(திங்கட்கிழமை) வருகை தந்திருந்த இந்திய குழுவினர் வினவியதாகவும், அந்த திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.\nஇந்தநிலையில் குறித்த திட்டம் அமையப்போகும் இடம் தொடர்பில் இன்று(செவ்வாய்க்கிழமை) நேரடி கள விஜயம் மேற்கொண்டு குறித்த குழுவினர் ஆராய்ந்துள்ளனர்.\nஇன்று காலை 9 மணியளவில் குறித்த குழுவில் இடம்பிடித்திருந்த இருவருடன், கிளிநாச்சி பிரதி நீர்பாசன பணிப்பாளர் எஸ் சுதாகரன் உள்ளிட்ட குழுவினர் குறித்த திட்டம் அமையபோகும் பகுதியினை பார்வையிட்டுள்ளனர்.\nஇதன்போது குளத்தின் அபிவிருத்திக்காக வகுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் குறித்த குழுவினருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த குழு அமைக்கப்படும் பட்சத்தில் பாரிய குடிநீர் பிரச்சினை, விவசாயம் உள்ளிட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபட முடியும் எனவும், பாரிய நன்மையை பூநகரி மக்கள் பெற்றுக்கொள்வார்கள் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகரந்தாய் பகுதியிலிருந்து மக்கள் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர்\nகிளிநொச்சி பளை-கரந்தாய் பகுதியில் அத்தும���றி குடியேறிய மக்களை பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்\nகிளிநொச்சியில் புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்\nகிளிநொச்சி, கரடிப்போக்கு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு அனுமதி வழங்க வேண்டாம் எனத்\nபுலமைப் பரிசில் பரீட்சை போட்டிப் பரீட்சையாக மாறியுள்ளது – சித்தார்த்தன்\nஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையானது மாணவர்களிடத்திலும் பெற்றோர்களிடத்திலும் போட்டிப் பரீட்சையாக\nநாம் மீண்டும் கல்வியில் முன்னிலை பெறவேண்டும் – சிவநேசன்\nயுத்த காலத்தில் வடமாகாணம் எவ்வாறு கல்வியில் முன்னிலையில் இருந்ததோ அதே போன்று மீண்டும் முன்னிலை பெறவே\nவளங்களின் அழிவே கடுமையான கல்வி வீழ்ச்சிக்கு காரணம் – சித்தார்த்தன்\nஎமது பிரதேசத்தின் கல்வி கடுமையாக வீழ்ச்சியடைந்தமைக்கு யுத்தத்தால் ஏற்பட்ட வளங்களின் அழிவே முக்கிய கா\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nநிதி பிரச்சினையால் 2 கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படுகின்றன\nடெல்லி அணிக்கு 169 ஓட்டங்கள் இலக்கு\nஅமெரிக்கப் போர்க் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்தை வந்தடைந்தன\nஹீத்ரோ விமானநிலையத்தை முடக்கும் திட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள்\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nரசிகர்களைக் கவர்ந்துள்ள டாப்சியின் வயதான தோற்றம்\nஇந்தியாவுக்கு சவால்கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nதமிழ்நாட்டில் 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவு\nவைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holybible.in/?book=1%20Timothy&chapter=1&version=tamil", "date_download": "2019-04-18T16:49:48Z", "digest": "sha1:EVUBYGBHG2FRZBMKR45ZDLX7DKENC2NA", "length": 11078, "nlines": 112, "source_domain": "holybible.in", "title": "1 Timothy 1 - Tamil Bible - Holy Bible", "raw_content": "\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n1. நம்முடைய இரட்சகராயிருக்கிற தேவனும்> நம்முடைய நம்பிக்கையாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் கட்டளையிட்டபடியே> இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல்>\n2. விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.\n3. வேற்றுமையான உபதேசங்களையுப் போதியாதபடிக்கும்> விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல் தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும்முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கு> நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக>\n4. நான் மக்கெதோனியாவுக்குப்போகும்போது உன்னை எபேசு பட்டணத்திலிருக்க வேண்டிக்கொண்டபடியே செய்வாயாக.\n5. கற்பனையின் பொருள் என்னவெனில்> சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.\n6. இவைகளைச் சிலர் நோக்காமல் வீண்பேச்சுக்கு இடங்கொடுத்து விலகிப்போனார்கள்.\n7. தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும்> தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும்> நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள்.\n8. ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி அநுசரித்தால்> நியாயப்பிரமாணம் நல்லதென்று அறிந்திருக்கிறோம்.\n9. எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி> நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல்> அக்கிரமக்காரருக்கும்> அடங்காதவர்களுக்கும் பக்தியில்லாதவர்களுக்கும் பாவிகளுக்கும்> அசுத்தருக்கும்> சீர்கெட்டவர்களுக்கும்> தாய் தகப்பன்மாரை அடிக்கிறவர்களுக்கும்> கொலைபாதகருக்கும்>\n10. வேசிக்கள்ளருக்கும்> ஆண்புணர்ச்சிக்காரருக்கும்> மனுஷரைத் திருடுகிறவர்களுக்கும்> பொய்யருக்கும்> பொய்யாணை இடுகிறவர்களுக்கும்>\n11. நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது.\n12. என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி> இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால்> அவரை ஸ்தோத்திரிக்கிறேன்.\n13. முன்னே நான் தூஷிக்கிறவனும்> துன்பப்படுத்துகிறவனும்> கொடுமைசெய்கிறவனுமாயிருந்தேன்; அப்படியிருந்தும்> நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம் பெற்றேன்.\n14. நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடுங்கூட என்னிடத்தில் பரிபூரணமாய்ப் பெருகிற்று.\n15. பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.\n16. அப்படியிருந்தும்> நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும்பொருட்டுப் பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன்.\n17. நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுள்ள ராஜனுமாய்> தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு> கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.\n18. குமாரனாகிய தீமோத்தேயுவே> உன்னைக்குறித்து முன் உண்டான தீர்க்கதரிசனங்களின்படியே> நீ அவைகளை முன்னிட்டு நல்ல போராட்டம்பண்ணும்படி> இந்தக் கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன்; நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு.\n19. இந்த நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு> விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள்.\n20. இமெனேயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் தூஷியாதபடி சிட்சிக்கப்பட அவர்களைச் சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன்.\nbalu on நடிகை மோகினி கிறிஸ்டினா வாக மாறிய கதை\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karpi.online/sample-page/", "date_download": "2019-04-18T16:17:45Z", "digest": "sha1:RTZURLHESYAMKOL6KRJI63BN6OGHN4OU", "length": 7959, "nlines": 124, "source_domain": "karpi.online", "title": "Sample Page | Karpi", "raw_content": "\nஎம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிக்க கட்டணம் எவ்வளவு தெரியுமா\nசென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியின் துணை வங்கியான இந்த் வங்கியில் நிரப்பப்பட உள்ள செக்ரட்டேரியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும்...\nதமிழக அரசின் வனத்துறையில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசின் வனத்துறையில் காலியாக உள்ள பாரஸ்ட் அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள்...\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\nபொறியியல் படிப்புகளில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 25ஆம் தேதி தொடங்கும் முதல் சுற்று கலந்தாய்வுக்கு இன்று முதல் கட்டணம் செலுத்தலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை ஒவ்வொரு...\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\nசென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு\nதமிழக அரசின் வனத்துறையில் வேலைவாய்ப்பு\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/01/18/news/35893", "date_download": "2019-04-18T17:35:44Z", "digest": "sha1:G7DLZO4P3IZ2OFMSUCZT7TYDQLS7DD5G", "length": 29146, "nlines": 134, "source_domain": "www.puthinappalakai.net", "title": "இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\nJan 18, 2019 by புதினப்பணிமனை in கட்டுரைகள்\nஇன்றைய உலகம், அரசியல், பொருளியல் கொள்கை, தீர்மானங்கள் குறித்த விவகாரங்களை, தெளிவாக கணித வழிமூலம் கையாளும் தன்மை கொண்டது. பல்வேறு கொள்கைகள் இந்த வகையில் தான் நிறைவேற்றப்படுகிறது.\nமக்களின் மனோயியல் குறித்த நுண்ணிய புள்ளிவிபரங்கள் சேரிக்கப்பட்டு அதற்கு ஏற்ப அரசியல், பொருளாதார கொள்கை மாற்றங்களை கொண்டு வரும் பண்பை மேலைத்தேய நாடுகள் ஏற்கனவே பயன்பாட்டில் வைத்திருக்கின்றன.\nபன்னாட்டு நிறுவனங்கள் இவ்வாறான புள்ளிவிபர கணக்கீட்டு வரைபுகளை தமது வாடிக்கையாளரின் மனோநிலையை அறிந்து கொள்வதற்கு இந்தியாவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இளம் வேலையாட்களை, உள்நாட்டு வேலையாட்களைவிடக் குறைந்த சம்பளத்தில் இறக்குமதி செய்து, வேலைக்கமர்த்தியும் வைத்திருக்கின்றன.\nஇந்திய இளம் கணினி வழி கணிப்பீட்டாளர்களின் மதிப்பு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் அதிகம் காணப்படும் அதேவேளை இந்தியாவில் உள்நாட்டு நிறுவனங்களும் அரசியல் கட்சிகளும் கூட, இந்த இளம் கணிப்பாளர்களை உபயோகப்படுத்தும் பண்பாட்டை பெற்று வருவதை காணக்கூடியதாக உள்ளது.\nஇந்த வருட முற்பகுதியில் இடம்பெற இருக்கும் இந்திய நாடாளுமன்ற தேர்தலில் இத்தகைய கணிப்பாளர்களும் கொள்கை ஆய்வாளர்களதும் உபயோகம் அதிகமாக இருக்கும் என்பது பொ���ுவான கணிப்பாக உள்ளது.\nபூகோள அரசியலில் இந்தியாவின் உள்நாட்டு அரசியல் மாற்றம் மிகவும் முக்கியமானது மட்டுமல்ல, ஒவ்வொரு நகர்வுகளும் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கவல்லது. இலங்கையில் தமிழ் மக்கள் தரப்பில் மட்டுமல்லாது கொழும்பு அரசியலிலும் தெற்காசிய பிராந்தியத்திலும் சர்வதேச அரசியலிலும் கூட, மிக முக்கிய தாக்கங்களை விளைவிக்க வல்லது.\nஇந்தவகையில் 2019 ஆம் ஆண்டு இலை துளிர் காலத்தில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலும், அந்த தேர்தலை நோக்கியதாக உள்நாட்டு அரசியல் கட்சிகளின் நகர்வுகளும், உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களால் மிகவும் கவனமாக நோக்கப்பட்டு வருகிறது .\nவட இந்தியாவின் மையப்பகுதி என்று குறிப்பிடக்கூடிய ஐந்து மாநிலங்களில் டிசம்பர் மாதத்தில் நடந்த சட்டசபைத் தேர்தல்களில், முன்று மாநிலங்களில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி தோல்வி கண்டுள்ளது. சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில தேர்தல்களில் பாரதீய ஜனதா கட்சி தோல்வி அடைந்திருப்பது அதன் எதிர்காலத்தை முக்கியமாக பாதிக்கும் என்ற பார்வை உள்ளது.\nஇந்த மூன்று மாநிலங்களினதும் மொத்த சனத்தொகை ஒட்டுமொத்த இந்தியாவின் சனத்தொகையில் 14 சத வீதம் என்று பார்க்கும் போது, இந்த வீழ்ச்சி மிகவும் கடுமையானதாகவே தெரிகிறது.\nகிராமிய விவசாயப் பண்ணை வாழ்க்கையை அதிகம் கொண்ட இந்த மூன்று மாநிலங்களும் 12 சதவீதமான பாராளுமன்ற இருக்கைகளை கட்டுப்படுத்துகின்றன.\nஅது மட்டுமல்லாது, இந்த மூன்று மாநிலங்களும் வட இந்தியாவின் மிக முக்கியமான பிஜேபி செல்வாக்குள்ள மாநிலங்களாக கருதப்பட்டன. இந்து மத அடிப்படைவாதத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்து, கடந்த 2013 தேர்தலில் பிஜேபியை வெற்றி கொள்ள வைத்திருந்தன.\nநான்கரை வருடங்களில் கோட்பாட்டு ரீதியாக மக்கள் மனங்களில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சி செல்வாக்கை பெற்றிருக்கின்றது.\nபூகோள அரசியலின் மாற்றங்களின் பால் ஈர்க்கப்பட்டு, வெளியுறவுக் கொள்கையில் முக்கிய கவனம் செலுத்திய பாஜகவின் நான்கரை வருட ஆட்சி, வடமாநில விவசாய மக்களின் வயிற்றில் அடித்திருக்கிறது என்பது தான் உண்மை.\nகிராமிய மக்கள் மீதான விவசாய கொள்கையினால், மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுவதையே காட்டுவதுடன் பாஜகவின் வாய்ப்பேச்சு அரசியலுக்கு எதிராக மக்கள் எடுத்து கொண்ட நிலைப்பாடு சரியானதாக குறிப்பிடப்படுகிறது.\nபிரதமர் மோடி அவர்கள் பதவி ஏற்ற பொழுது முதலாளி வர்க்கத்தின் பெரும் ஆதரவும் மேலைத்தேய கூட்டு வர்த்தக நிறுவனங்களின் நேரடி முதலீடுகளையும் இந்தியா எதிர்பார்த்திருந்தது.\nஆனால் FDI எனப்படும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளில்( Foreign Direct Investment ) முற்று முழுதாக தங்கி இருந்த நிலை பெரும் ஏமாற்றத்தை தந்து விட்டது.\nகிராமப்புற மக்களின் வங்கிக்கடன் வாழ்க்கையில், விவசாயிகள் பயிர் செய்த பொருட்களை விரும்பிய விலைக்கு விற்க முடியாத நிலையால் வருமானத்தேக்கத்தை எதிர் நோக்கியமை முக்கியமாக கவனிக்கத்தக்கது.\nஅடுத்த ஆறு மாதங்களில் மிகமுக்கிய வேலைவாய்ப்பு, விவசாய நலன் திட்டங்கள் என விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும் வகையிலான வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய தேவை, தற்போதைய மோடி அரசிற்கு இந்த தோல்வி உருவாக்கி உள்ளது\nஇந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் குஜராத் மாதிரி திட்டத்தை போல் கொண்டு வருவோம் என்ற உறுதி மொழிகள் யாவும் பொய்த்துப் போனநிலையும், தேவையற்ற நீண்ட மேடைப் பேச்சுகளும் பணமதிப்பு குறைத்தல் திட்டம் போண்றனவற்றால் மோடி குறித்த மனக்கனவு மக்கள் மத்தியில் கீழ் நோக்கி சரிந்ததாக ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.\nகிராமிய மட்டத்தில் வீதிகள் அமைத்தல் கழிவறைகள் அமைத்தல் என பல புதிய திட்டங்களை மோடி அரசு செய்ய முற்பட்டிருந்தாலும், வேலைவாய்ப்பின்மை, அடிப்படை சித்தாந்தமாகிய இந்து சமயவாதத்தை தகர்த்திருக்கிறது.\nவடக்கில் மூன்று மாநில தேர்தல்களில் வெற்றியை கண்டுள்ள காங்கிரஸ் கட்சி, இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தும் வகையில் தென் மாநிலங்களில் தனது தேர்தல் கூட்டுகளை பலப்படுத்தும் செயற்பாடுகளில் இறங்கி உள்ளது.\nஇந்து மதவாத சக்திகளின் ஆட்சியை அடுத்த தேர்தலில் முறியடிப்பது என்ற நோக்கத்தில் டெல்லியில் சுமார் 21 உள்ளுர் கட்சிகள் ஒன்றிணைந்து கூடியிருந்த போதிலும் , யாரை தலைமை வேட்பாளராக நிறுத்துவது என்ற தீர்மானம் எடுக்கப்படாத நிலை இருந்தது.\nஇந்த விடயத்தில் பல தலைவர்களின் பெயர்கள் அடிபட்டு வந்த போதிலும் . ஒரு மௌன இழுபறி அரசியல் இருந்து வந்தது எனலாம். காங்கிரஸ் கட்சி யில் அதிக அனுபவம் கொண்ட பா.சிதம்பரம் அவர்களின் பெயர் அதிகம் பேசப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது .\nஒரு வேட்டி கட்டிய தமிழர் பிரதமராகும் வய்ப்பு உள்ளது என்றும் நாசூக்காக பலர் குறிப்பிட்டிருந்தனர்.\nஇந்த வேளையில், தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்ற கழகத்துடன் காங்கிரஸ் மீண்டும் கூட்டு சேர்ந்து இருப்பது மட்டுமல்லாது. அண்மையில் காலமான தனது தந்தையார் கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலை திறப்பிற்கு திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்ராலின் அவர்கள் காங்கிரஸ் தலைவர்களை அழைத்திருந்தார்\nஇந்த விழாவிற்கு சமூகமளித்த சோனியா காந்தி, ராகுல் காந்தி உட்பட மேலும் பல அரசியல் கட்சி தலைவர்கள் முன்னிலையில் ஸ்ராலின் அவர்கள் ராகுல தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.\nஇந்த அறிவிப்பை தொடர்ந்து இந்தியா முழுவதும் ஒர் அரசியல் வேகம் சூடுபிடித்திருக்கிறது. மாநில கட்சிகளிடையே இந்த அறிவிப்பு சற்று சீரணிக்க நாளெடுத்தாலும் , பொதுவாக ஏற்று கொள்ளப்படும் என்றே எதிர் பார்க்கப்படுகிறது.\nபலமுறை தேர்தல்களில் தோல்வியையே சந்தித்த ராகுல் காந்தியின் தலைமையில் பல மாநிலகட்சிகளும் அதிருப்தி கொண்டிருப்பது தெரிகிறது தலைமை வேட்பாளர் குறித்து பேச்சுகள் தேர்தலின் பின்பே நடத்தப்படும் என மேற்க வங்க முதல்வர் மம்தா பனர்ஜி போன்றவர்கள் அறிவித்துள்ளனர்.\nஇந்து சமயவாதமும் முதலாளித்துவ ஏகபோகமும் தமது உட்ச ஆதிக்கத்தில் செயலாற்றும் நிலை தோன்றி பெரும் சமூக ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி இருப்பதாக கருதப்படும் இவ்வேளையில், பாஜகவை வீழ்த்துவதே முதல் நோக்கமாக இருக்க வேண்டும் என்பது பொதுவாக பல கட்சிகளதும் கருத்தாக உள்ளது..\nதமது கட்சியின் வெற்றியில் அதீத நம்பிக்கை கொண்டுள்ள பாஜக தலைவர் அமித் ஷா, அனைத்துக்கட்சிகளின் கூட்டு என்பது ஒரு மிகப்பெரும் மாயை என்று குறிப்பிட்டிருந்தார்.\nஆனால் பாஜக இந்த கூட்டணிக்கு எதிராக முழு மூச்சுடன் செயற்படும் என்பதில் ஐயமில்லை. பொருளாதார, சமய, அரசியல் , ஊடக தந்திரங்களை நவீன முறையில் அதிக செலவுகளுக்கு மத்தியில் சந்திக்க தயாராகிறது என்பது தெளிவு.\nஏழு தேசிய அரசியல் கட்சிகளை கொண்ட இந்தியாவில், பாஜக மட்டும் ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேலான வருமானத்தை கொண்டிருக்கிறது. இந்த வருமானம் மொத்த கட்சிகளுக்கிடையில��ன வருமானத்தில் 66சதவீதம் என கணிப்பிடப்பட்டுள்ளது.\nபன்னாட்டு கூட்டுறவு கம்பனிகளுடாக, மானியங்கள், நன்கொடைகள், பங்களிப்புகள் மூலம் பெற்றுகொள்ளப்படும் இந்த வருமானம் கட்சி பிரச்சார நடவடிக்கைகளுக்கு பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர பிரதான ஊடக நிறுவனங்களின் வர்த்தக ஆர்வத்தை தமது பிரச்சாரத்திற்கு பயன்படுத்த வல்ல திட்டங்கள் ஏற்கனவே தயாராகி வருகிறது.\nஏற்கனவே புது டில்லியில் உள்ளபாஜகவின் பழைய தலைமை அலுவலகம் ஒன்றில் சுமார் 250 பேர் கொண்ட தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களை கொண்டு நாடுமுழுவதும் உள்ள சாதகமான- பாதகமான பத்திரிகையாளர்களை தெரிவு செய்து கொள்ளும் வேலை ஆரம்பமாகி விட்டது.\nவடக்கே மூன்று மாநிலங்களிலும் ஏற்பட்ட தொல்விகளை தொடர்ந்து புள்ளி விவரங்கள் சேகரிக்கும் பணியுடன் அரசியல் ஆய்வு ஆலோசனை குழுக்கள், கருத்தாதரவு உருவாக்கல் போன்ற திட்டமிடல்கள் மிக வேகமான முடுக்கி விடப்பட்டுள்ளன.\nஅடுத்த கட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பு செய்வதிலும் மக்கள் உளவியல் மாற்ற சிந்தனைகளை தெளிவாக கணித முறைப்படி ஆய்வு செய்வதிலும் பிழைகளை காரணப்படுத்துவதற்குரிய சொற்பதங்கள் தெரிந்தெடுக்கப்பட்டு இந்து தேசிய வாத கருத்துகளை வெற்றி அடைய செய்வது இலக்காக கொள்ளப்பட்டுள்ளது.\n2013 ஆம் ஆண்டிற்கு முன்பாக இந்திய அரசியலில் மாநில கட்சிகளின் அதிகாரம் அதிக வளர்ச்சி கொண்டிருந்த வேளையில், அகில இந்திய அளவில் தனிக்கட்சி ஒன்றின் பொருளாதார வல்லாதிக்கமும் ஊடக விளம்பரமும் பாரிய மாற்றத்தை தோற்று வித்திருந்தது. அதேவேளை 38 கட்சிகளை கொண்ட பிராந்திய மற்றும் மாநில கட்சிகளின் மத்தியில் வாக்குப்பலம் சிதறுண்டு போயிருந்தது.\nபிராந்திய கட்சிகள் மேலும் தம்டையே முரண்பாடுகளை வளர்த்து கொண்டு வாக்குப்பலத்தை சிதறடிக்கச் செய்தால் பொருளாதார பலமும் நடைமுறை காலத்தில் ஆளும் அரசியல் பலமும், பன்னாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பும் ஆலோசனையும் கொண்ட பா ஜ கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்பதில் ஐயமில்லை.\n-லண்டனில் இருந்து லோகன் பரமசாமி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nசெய்திகள் இன்று ஏவப்படுகிறது சிறிலங்காவின் ராவணா-1 செய்மதி\nசெய்திகள் தமிழ்நாட்டில் காலை 7 மணிக்குத் தொடங்கியது வாக்களிப்பு\nசெய்திகள் கிபி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு – குறும்படத் திரைக் கதைப் போட்டி : முடிவுகள்\nசெய்திகள் அதிபர் தேர்தலில் ‘மொட்டு’ வேட்பாளராக குமார வெல்கம\nசெய்திகள் தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள் 0 Comments\nசெய்திகள் இன்று ஏவப்படுகிறது சிறிலங்காவின் ராவணா-1 செய்மதி 0 Comments\nசெய்திகள் தமிழ்நாட்டில் காலை 7 மணிக்குத் தொடங்கியது வாக்களிப்பு 0 Comments\nசெய்திகள் கிபி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு – குறும்படத் திரைக் கதைப் போட்டி : முடிவுகள் 0 Comments\nசெய்திகள் அதிபர் தேர்தலில் ‘மொட்டு’ வேட்பாளராக குமார வெல்கம\nSith Shan on கோத்தாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல்\nநெறியாளர் on சுன்னாகம் நீர் மாசு – 20 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க நொதேர்ன் பவர் நிறுவனத்துக்கு உத்தரவு\nsuman on சுன்னாகம் நீர் மாசு – 20 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க நொதேர்ன் பவர் நிறுவனத்துக்கு உத்தரவு\nCheran Rudhramoorthy on சிறிலங்காவில் சிறப்பு இறப்பர் வலயத்தை அமைக்கிறது சீனா\nKandasamysivarajasingam @gmail.com on கலப்பு விசாரணையை மறுத்தால் அனைத்துலக விசாரணை – சுமந்திரன் எச்சரிக்கை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/agathiyar-mula-manthiram/", "date_download": "2019-04-18T17:30:50Z", "digest": "sha1:RHVRCDTCHI3LY3S7VGRKK2WFYIMQNWFW", "length": 8234, "nlines": 109, "source_domain": "dheivegam.com", "title": "அகத்தியர் மூல மந்திரம் | Agathiyar moola mantra in Tamil", "raw_content": "\nHome மந்திரம் பூர்வ ஜென்ம பாவம் போக்கும் அகத்தியர் மூல மந்திரம்\nபூர்வ ஜென்ம பாவம் போக்கும் அகத்தியர் மூல மந்திரம்\nசித்தர்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒருவர் என்றால் அது அகத்தீச பெருமான் மட்டுமே. இவர் சித்தர்களுக்கெல்லாம் குருவாக அறியப்படுகிறார். தமிழ் மொழியின் முதல் இலக்கண நூலான அகத்தியத்தை எழுதியவரும் இவரே. இவர் அறியதா சித்தர் கலை ஏதும் இல்லை. இவரை அறியாத சித்தர்களும் இல்லை. இப்படி பல சிறப்புகள் பெற்ற அகத்தியரின் மூல மந்திரம் அதை ஜெபிப்பதன் பயனாக நமது பூர்வ வினை பாவ தோடங்கள் அகலும். அதோடு மேலும் பல அறிய பலன்களையும் பெற இயலும்.\nஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே\nரோக அகங்கார துர் விமோட்சனம்\nசர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம்\nஅகத்தியரை வழிபட நினைப்பவர்கள் உடல் மற்றும் மனதை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அசைவம், மது போன்றவற்றை உன்ன கூடாது. தினமும் காலையில் குளித்திவிட்டு மேலே உள்ள மந்திரத்தை 108 முறை ஜபித்து வந்தால், அகத்தியர் நமக்கு சூட்சும வடிவில் வழிகாட்டுவார். அவரின் வழிகாட்டுதல் படி நாம் நடந்தால் நமது பாவங்கள் அகலும், நமது உள்ளத்தில் இனம் புரியாத இன்பம் பெருகும், ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். பிறவி இல்லா பெருநிலையை அடைய வழி பிறக்கும்.\nஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருள் மற்றும் அதன் பலன்கள்\nஉங்களிடம் பணம் அதிகம் சேர இந்த ஸ்தோத்திரம் துதியுங்கள்\nஉங்களுக்கு செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க இதை துதியுங்கள்\nஇன்று வளர்பிறை ஏகாதசியில் இந்த மந்திரம் துதித்தால் என்ன பலன் தெரியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/arogya-regai/", "date_download": "2019-04-18T16:52:01Z", "digest": "sha1:5XITKUZNNRRAXLGTBULMMQLTXHGRX7WO", "length": 9565, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "ஆரோக்கிய ரேகை பலன் | Arogya regai in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் கை ரேகை உடல் ஆரோக்கியத்தை குறிக்கும் ரேகை உங்கள் கையில் எப்படி உள்ளது பார்ப்போம்\nஉடல் ஆரோக்கியத்தை குறிக்கும் ரேகை உங்கள் கையில் எப்படி உள்ளது பார்ப்போம்\n“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது நம் தமிழ் மொழியின் புகழ் பெற்ற பழமொழிகளில் ஒன்று. ஒரு மனிதன் எத்தனை கோடிகளுக்கு அதிபதியாக இருந்தாலும் அவனது உடலில் வியாதிகள் இருந்தால், அவன் சம்பாதித்த செல்வம் அவன் வைத்திய செலவுகளில் கழியும். அப்படி ஒருவனுக்கு அவனது ஆரோக்கிய நிலையை பற்றியும், வேறு சில தன்மைகளை பற்றியும் கூறும் ரேகை தான் “ஆரோக்கிய ரேகை”. இந்த ரேகையை பற்றி சிறிது இங்கு தெரிந்து கொள்வோம்.\nஇந்த ரேகை மனிதர்கள் எல்லோரின் கைகளிலும் காண முடியாத ஒரு ரேகை ஆகும். இந்த ஆரோக்கிய ரேகை ஒருவரின் உள்ளங்கையின் மணிக்கட்டு பகுதியிலிருந்து தொடங்கி, சுண்டு விரலின் அடிப்பகுதியை நோக்கி செல்வதாகும். ஒரு சிலருக்கு மட்டுமே இந்த ரேகை தெளிவாக இருக்கும். அதன் படம் மேலே உள்ளது.\nஆரோக்கிய ரேகை தெளிவாகவும், மற்ற ரேகைகள் பின்னல்கள் ஏதுமின்றி இருந்தால், அந்த நபர் சிறந்த உடலாரோக்கியம் மிக்க மனிதராக இருப்பார். மேலும் கல்வியிலும் பிற கலைகளிலும் நிபுணத்துவம் பெற்றவராகவும் இருப்பார். வியாபாரத்தில் மிகுந்த லாபத்தை பெறுவார்.\nஆரோக்கிய ரேகை சிதைந்து காணப்பட்டால் அவ்வப்போது சிறிய அளவில் உடல்நல பாதிப்புகள் ஏற்படும். மிகவும் கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.\nஆரோக்கிய ரேகை அழுத்தமாக இல்லாத பட்சத்தில் அந்த நபர் உடல் பலமின்றி இருப்பார். அடிக்கடி நோய்களால் பீடிக்கப்பட்டு அவதியுறுவார்.\nஇந்த ஆரோக்கிய ரேகை புத்தி ரேகையை தொட்டிருந்தால் நோய்கள் சுலபத்தில் பீடிக்காத உடலும், மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் கொண்டவராகவும் இருப்பார்.\nஇந்த ஆரோக்கிய ரேகையின் நடுவில் கருப்பு நிற புள்ளி ஏதேனும் தென்பட்டால் அந்த நபர் நெடுநாள் நோய் ஏதேனும் ஒன்றால் அவதிபடுவார் என்பதை காட்டுவதாகும்.\nமுன்பே கூறியது போல இந்த ரேகை ஒரு சிலருக்கே இருக்கும். இந்த ரேகை இல்லை என்றால் அதனால் பெரிதாக பாதிப்புகள் ஏதும் இல்லை.\nவெளிநாடு சென்று கோடிகளில் சம்பாதிக்கும் யோகம் உங்கள் கைரேகையில் உண்டா பாப்போம்\nகைரேகை ஜோதிடம் பற்றிய மேலும் பல தகவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்..\nபிறர் மதிப்பை பெறக்கூடிய செல்வாக்கு ரேகை உங்கள் கையில் எப்படி உள்ளது பார்ப்போம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/kadavul-vaazhthu-bharathiyar-kavithai/", "date_download": "2019-04-18T16:49:19Z", "digest": "sha1:UETBMS5TKHLTFTWEGJGWBXYTO4JKTOHC", "length": 7781, "nlines": 122, "source_domain": "dheivegam.com", "title": "கடவுள் வாழ்த்து | Kadavul Vaazhthu Bharathiyar kavithai", "raw_content": "\nHome தமிழ் கவிதைகள் பாரதியார் கவிதைகள் கடவுள் வாழ்த்து – பராசக்தி துதி பாரதியார் கவிதை\nகடவுள் வாழ்த்து – பராசக்தி துதி பாரதியார் கவிதை\nஎனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தாரப்பா\nயானும் வந்தேன் ஒருசித்தன் இந்தநாட்டில்;\nமனோன் மணியென் மாசகதி வையத்தேவி;\nதின த்தினிலே புதிதாகப் பூத்து நிற்கும்\nசெவய்யமணித் தாமரை நேர் முகத்தாள்; காதல்\nவனத்தினிலே தன்னையொரு மலரைப் போலும்\nவண்டியைப்போல் எனையுமுரு மாற்றி விட்டாள்.\nதீராத காலமெலாம் தானும் நிற்பாள்\nதெவிட்டாத இன்னமுதின் செவ்வி தழ்ச்சி,\nநீராகக் கனலாக வானாக் காற்றா\nபோராக நோயாக மரண மாக\nநேராக மோனமஹா னந்த வாழ்வை\nநிலத்தின்மிசை அளித்தமரத் தன்மை ஈவாள்.\nமாகாளி பராசக்தி உமையாள் அன்னை\nவைரவிகங் காளிமனோன் மணிமா மாயி,\nஆதிபரா சக்தியென தமிர்தப் பொய்கை,\nசோகாட விக்குளெனைப் புகவொட் டாமல்\nதுய்யசெழுந் தேன்போலே கவிதை சொல்வாள்.\nஇது போன்ற மேலும் பல பாரதியார் கவிதைகள் மற்றும் தமிழ் கவிதைகள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nபாப்பா பாட்டு – பாரதியார் கவிதை\nஅச்சமில்லை அச்சமில்லை – பாரதியார் கவிதை\nமனதில் உறுதி வேண்டும் – பாரதியார் கவிதை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/12011912/Gold-smuggled-from-Saudi-Arabia-Sri-Lanka-and-Sharjah.vpf", "date_download": "2019-04-18T16:57:15Z", "digest": "sha1:AYLQIWCQP6HPNVZ5O5GZLPLYOZMK45Z5", "length": 14751, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Gold smuggled from Saudi Arabia, Sri Lanka and Sharjah to Chennai || சவுதி அரேபிய, இலங்கை, சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.27½ லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 70.90 சதவிதம் வாக்குப்பதிவு | ஒட்டுமொத்த வாக்குப்பதிவு நிலவரம் இரவு 10 மணிக்கு மேல் தெரியவரும் என தேர்தல் ஆணையம் தகவல் |\nசவுதி அரேபிய, இலங்கை, சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.27½ லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் + \"||\" + Gold smuggled from Saudi Arabia, Sri Lanka and Sharjah to Chennai\nசவுதி அரேபிய, இலங்கை, சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.27½ லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nசவுதி அரேபிய, இலங்கை, சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.27½ லட்சம் மதிப்பு��்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\nசென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சவுதி அரேபியா ரியாத்தில் இருந்து மஸ்கட் வழியாக சென்னைக்கு வந்த விமானத்தில், பயணிகளை கண்காணித்த போது சுற்றுலா விசாவில் வந்த அகமது பாஷா ஷேக் (வயது 48) என்பவரின் உடைமைகளை சோதனை செய்தனர்.\nஅவர், கதவு கைப்பிடி மற்றும் 12 தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.19 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.\nஅதேபோல இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து வந்த விமானத்தில், பாத்திமா ஆஸ்மியா (30) என்பவர், உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 4 தங்க கட்டிகளை கண்டுபிடித்தனர். ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 200 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.\nமேலும் சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில், முகமது பாசித் (19) என்பவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது ரூ.2 லட்சம் மதிப்புள்ள 60 கிராம் தங்க கட்டியும், ரூ.74 ஆயிரம் மதிப்புள்ள 35 பெட்டி வெளிநாட்டு சிகரெட்டுகளும், ரூ.5 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 200 கிராம் ஈரான் நாட்டு குங்குமப்பூவும் பறிமுதல் செய்தனர்.\nஇது தொடர்பாக 3 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. காரைக்கால் அருகே வயலில் கிடந்த 4,600 லிட்டர் சாராயம் பறிமுதல் போலீசார் விசாரணை\nகாரைக்கால் அருகே வயலில் கிடந்த 4,600 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n2. திருச்சி விமான நிலையத்தில் 25 பவுன் தங்க தகடு பறிமுதல் சென்னை வாலிபரிடம் விசாரணை\nமலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு மலிண்டோ விமானம் வந்தது.\n3. ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்\nஆவடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் 1381 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\n4. வாகன சோதனையில் ரூ.6 லட்சம் பணம், பொருட்கள் பறிமுதல்\nராமநாதபுரம் மாவட்டத்தில் வாகன சோதனையில் ரூ.6 லட்சம் பணம்,பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\n5. திருக்கோவிலூர் பகுதியில் வாகன சோதனை: தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேரிடம் ரூ.28½ லட்சம் பறிமுதல் பறக்கும் படையினர் நடவடிக்கை\nதிருக்கோவிலூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேரிடம் ரூ.28½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பெருந்துறை அருகே வெறிச்செயல்; காதல் மனைவியின் தலையை துண்டித்து கொன்ற கணவர் கைது, பல ஆண்களுடன் பழகியதால் ஆத்திரம்\n2. கொட்டாம்பட்டி அருகே திருமணமான 5-வது நாளில் புதுப்பெண் தற்கொலை; சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார்\n3. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n4. ஈரோட்டில் பயங்கரம் தந்தை அடித்து கொலை; மகன் கைது\n5. கட்சி அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கல், அ.ம.மு.க.வினரை விரட்ட ராணுவம் துப்பாக்கிச்சூடு - ஆண்டிப்பட்டியில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Puducherry/2019/01/11022333/Pongal-festivalThe-task-of-making-earthenware.vpf", "date_download": "2019-04-18T17:02:19Z", "digest": "sha1:44VGSU3D2XCGGPQQWVYNI263K4ISHJT3", "length": 12560, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pongal festivalThe task of making earthenware || பொங்கல் பண்டிகைக்கு மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி மும்முரம் போதிய வருமானமின்றி தொழிலாளர்கள் வேதனை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 70.90 சதவிதம் வாக்குப்பதிவு | ஒட்டுமொத்த வாக்குப்பதிவு நிலவரம�� இரவு 10 மணிக்கு மேல் தெரியவரும் என தேர்தல் ஆணையம் தகவல் |\nபொங்கல் பண்டிகைக்கு மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி மும்முரம் போதிய வருமானமின்றி தொழிலாளர்கள் வேதனை + \"||\" + Pongal festivalThe task of making earthenware\nபொங்கல் பண்டிகைக்கு மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி மும்முரம் போதிய வருமானமின்றி தொழிலாளர்கள் வேதனை\nபொங்கல் பண்டிகையையொட்டி கோட்டுச்சேரி பகுதியில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nபண்டைய காலத்தில் நமது முன்னோர் மண்பாண்டங்களை பயன்படுத்தி வந்தனர். மண்பாண்டத்தில் சமைத்த உணவு ருசியாகவும், உடலுக்கு தீங்கு விளைவிக்காததாகவும் இருந்தது. இதனால் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.\nஆனால் தற்போது கியாஸ் அடுப்பு, மின்சார அடுப்பையே பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்துகின்றனர். இதனால் மண்பாண்டங்கள் பயன்பாடு என்பது அரிதான ஒன்றாகிவிட்டது. பொங்கல் பண்டிகையின்போது அதிலும் ஒரு சிலர் மட்டுமே மண்பாண்டங்களை பயன்படுத்துகின்றனர்.\nதை பொங்கல் நெருங்கி வருவதால் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி பகுதியில் மண்பானை, தட்டு, மண் சட்டி போன்றவை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இவை வண்டிகள் மூலம் ஏற்றிச்செல்லப்பட்டு சந்தைகள் மற்றும் கிராமங்கள் தோறும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஇது குறித்து கோட்டுச்சேரியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது:- பண்டைய காலத்தில் நமது முன்னோர் உருவாக்கி தந்த மண்பாண்ட தொழிலை நாங்கள் செய்து வருகிறோம். இப்போது உள்ள சூழ்நிலையில் மக்கள் அலுமினியம், எவர்சில்வர், பித்தளை போன்ற பாத்திரங்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் மண்பாண்ட தொழில் நலிவுற்று உள்ளது. எங்களின் பிள்ளைகள் படித்துவிட்டு பல்வேறு பணிகளுக்கு சென்றுவிடுகின்றனர். எங்கள் தலைமுறையோடு மண்பாண்ட தொழில் முடிந்துவிடும் தொழிலாக உள்ளது. இதற்கு போதிய வருமானம் கிடைக்காததே காரணம். எனவே மண்பாண்ட தொழிலை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் நிதி உதவி வழங்க வேண்டும். புதுச்சேரி அரசு மழைக்காலங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பெருந்துறை அருகே வெறிச்செயல்; காதல் மனைவியின் தலையை துண்டித்து கொன்ற கணவர் கைது, பல ஆண்களுடன் பழகியதால் ஆத்திரம்\n2. கொட்டாம்பட்டி அருகே திருமணமான 5-வது நாளில் புதுப்பெண் தற்கொலை; சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார்\n3. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n4. ஈரோட்டில் பயங்கரம் தந்தை அடித்து கொலை; மகன் கைது\n5. கட்சி அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கல், அ.ம.மு.க.வினரை விரட்ட ராணுவம் துப்பாக்கிச்சூடு - ஆண்டிப்பட்டியில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2311", "date_download": "2019-04-18T16:48:33Z", "digest": "sha1:O5R27PERQFRHX63L2A5JWAXILVCKPQJG", "length": 4041, "nlines": 43, "source_domain": "tamilpakkam.com", "title": "தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்! – TamilPakkam.com", "raw_content": "\nதானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்\nதானம் செய்வது மிகச் சிறந்த விடயமாகும். இருப்பவன் இல்லாதவனுக்கு கொடுக்கும் பொழுது இறைவனாகவே மதிக்கப்படுகிறான் . அவ்வாறு தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள் பற்றி பார்க்கலாம்\n1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்\n2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்\n3. தங்கம் தானம் தர தோஷம் விலகும்\n4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்\n5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்\n6. நெய் தானம் தர நோயைப் போக்கும்\n7. பால் தானம் தர துக்கநிலை மாறும்\n8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்\n9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்\n10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்\n11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்\n12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்\n13. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்\n14. ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்\n15. அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nதினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள் மருத்துவரை நாடிச் செல்ல வேண்டியதில்லை\nபல் மஞ்சள் கறைகளை நீக்குவதற்கான எளிய வழிகள்\nகண்கள் வலது பக்கமாக துடித்தால் என்ன அர்த்தம்\nமுதுகு வலியை நிரந்தரமாக குணமாக பூண்டு பால் குடியுங்கள்\nவீட்டில் கண்டிப்பாக இருக்க கூடாத 7 பொருட்கள்\nஉடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்\nகோவிலில் சுவாமி தரிசனத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்\nஎதற்கெடுத்தாலும் சகுணம் பார்ப்பவரா நீங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/page/8/", "date_download": "2019-04-18T16:52:02Z", "digest": "sha1:DXTBTOPFKVO5N723DHOUHGVTNUUBEANN", "length": 7870, "nlines": 55, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM) | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM) | Page 8", "raw_content": "\nமக்கள்செய்திமையம் கருத்துக் கணிப்பு முடிவுகள்…1,45,983 வாக்காளர்களுடன் சந்திப்பு..\nஅதிமுகவுக்கு வாக்கு அளிக்க வேண்டாம்…\nவாக்காளர்களுக்கு பணம்… குறட்டைவிடும் தேர்தல் ஆணையம்.. ஒரு வாக்கின் விலை 16 பைசா\nசபேசன் – சரவணனை எங்கே\nசிவகங்கை மக்களவைத் தொகுதி… வெற்றி பாதையில் பரிசுப் பெட்டி தடுமாறும் கை எங்கே தாமரை..எங்கே தாமரை… நீட் தேர்வுக்கு காரணம் நளினி சிதம்பரம்..\nதிருவள்ளூர் மக்களவைத் தொகுதி… பின் தங்கிய கை சின்னம்.. முன்னணியில் பரிசுப் பெட்டி கெஞ்சும் இரட்டை இலை..\nஅதிமுகவின் ஊழல்களை மக்களிடம்.. எதிர்கட்சியாக செயல்படும் மக்கள்செய்திமையம்…\nதூத்துக்குடி மக்களவைத் தொகுதி… வெற்றி மமதையில் கனிமொழி.. பாஜக வேட்பாளர் தமிழிசையா.. அரசக்குமாரா. 70சதவிகித வாக்காளர்களுக்கு பணமா பரிசுப் பெட்டி புவனேஸ்வரன் எங்கே\n12600 கிராம பஞ்சாய்த்துக்களில் சமூக தணிக்கை பெயரில் வாக்காளர்களுக்கு வீடு வீடாக பணம் பட்டுவாடா\nபூந்தமல்லி நகராட்சியில் குப்பையில் பல கோடி ஊழல்.. ஊழல் செய்தர்களுக்கு வாக்கு அளிக்கலாமா\nமத்திய சென்னை தொகுதி..உழைப்பால் உயர்ந்த சாம் பால்- பணத்தால் உயர்ந்த தயாநிதி மாறன்.. மினி சர்வே…\nமத்திய சென்னை தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக களத்தில் இருக்கும் டாக்டர் சாம் பால் மக்களோடு, மக்களாக பழகியவர். சென்னை, புதுச்சேரியில் பல கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். சாம் பால் குடும்பம் நடத்தும் கல்வி நிறுவனங்களில் ஏழை, நடுத்தர…\nவேலூர் மக்களவை தொகுதி- அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மனு நிராகரிக்கப்படுமா..\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தல் விதிமுறைகளை மீறி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செல்லும் இடங்களில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொது மக்கள் அவதிக்குள்ளாகிறார்கள். வேலூர்…\nநாராயணபுரம் ஏரி பராமரிப்பு ஊழல்-துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மீது ஊழல் வழக்கு..\nசென்னை அருகே உள்ள பல்லவபுரம் நகராட்சிக்குட்பட்ட நாராயணம்புரம் ஏரி பராமரிப்பு பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ15.67கோடியில், ஒரு ரூபாய்க்கு கூட பராமரிப்பு பணி செய்யாமல் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் கூட்டணி அமைத்து, அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ஒ.பன்னீர்செல்வம் ஊழல் செய்துள்ளார். ரூ15.67கோடியும்…\nமக்கள்செய்திமையம் கருத்துக் கணிப்பு முடிவுகள்…1,45,983 வாக்காளர்களுடன் சந்திப்பு..\nஅதிமுகவுக்கு வாக்கு அளிக்க வேண்டாம்…\nவாக்காளர்களுக்கு பணம்… குறட்டைவிடும் தேர்தல் ஆணையம்.. ஒரு வாக்கின் விலை 16 பைசா\nசபேசன் – சரவணனை எங்கே\nசிவகங்கை மக்களவைத் தொகுதி… வெற்றி பாதையில் பரிசுப் பெட்டி தடுமாறும் கை எங்கே தாமரை..எங்கே தாமரை… நீட் தேர்வுக்கு காரணம் நளினி சிதம்பரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/11/Glen-SD-4-burner-cook-top-49.html", "date_download": "2019-04-18T16:41:14Z", "digest": "sha1:IMUG3KHPHC2K3AJUXPX67IH46DQ5PSHC", "length": 4177, "nlines": 94, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Glen SD GT 4 Burner Cook Top : 49% சலுகை", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 7,490 , சலுகை விலை ரூ 3,799\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nகுறைந்த விலையில் Altec Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/121437/news/121437.html", "date_download": "2019-04-18T16:49:47Z", "digest": "sha1:UM2IDZFOYTHB4U3WT43NIGP34RLSSTCE", "length": 6368, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "கை கலப்பில் நடுவராக சென்றதால் உயிர் பறிபோன மாயம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nகை கலப்பில் நடுவராக சென்றதால் உயிர் பறிபோன மாயம்…\nஇரண்டு குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பை விலக்கச் சென்ற பெண்ணொருவர், தாக்குதலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சம்பவம் நோட்டன் பிரதேசத்தில் நேற்று (08.07.2016) இரவு இடம்பெற்றுள்ளது.\nநோட்டன் பிரிட்ஜ் லொனக் தோட்டத்தைச் சேர்ந்த 42 வயதுடைய செல்லப்பன் வள்ளியம்மா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நோட்டன் லொனக் தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பில், 08.07.2016 இரவு 8 மணியளவில் இரண்டு குடும்பத்தினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், தனது கணவரை சண்டையிலிருந்து விலக்கச்சென்ற மனைவி அங்கிருந்த இளைஞன் ஒருவனது தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஎனினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்தக் கைகலப்பின் மூலம் காயமடைந்த கணவன், மகன் ஆகியோர் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nஇந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகிறைஸ்ட்சேர்ச் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம் \nஇந்த குணமுள்ள பெண்களை திருமணம் செய்தால் வாழ்க்கை நரகமாகும்\nஇதை உங்களால் நம்பமுடியாது அனால் உண்மை\nமனசு வலி தீர இந்த காமெடிய பார்த்து சிரிங்க\nஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய பிரபல 80’s தமிழ் நடிகைகள்\nஇனி ஓராண்டுக்கு கவலை இல்லை\nகைது செய்யப்பட்ட ஜனாதிபதி சிறையில் அடைப்பு\nரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் வாக்குப்பதிவு\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?page=41", "date_download": "2019-04-18T17:21:36Z", "digest": "sha1:H4BVAYF64FUMOVGFUMEQN36YKDOWQ2F3", "length": 8592, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விளக்கமறியல் | Virakesari.lk", "raw_content": "\nஅமெரிக்க கடற்படை போர்க்கப்பல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தில்\nஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி)\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு சம்பிக்க\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி)\nஉலகக் கிண்ணம் : இலங்கை அணி விபரம் வெளியானது \nமஹியங்கனை விபத்து : மற்றுமொரு அதிர்ச்சி செய்தி : 20 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பியவரும் பலியான சோகம் -(காணொளி)\nதாய்வானில் 6.1 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபாராளுமன்றத்தில் கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிட்ட வரலாறுகளே அதிகம் - நஸீர் அஹமட்\nபிரதீப் மாஸ்டர், கஜன் மாமாவுக்கு விளக்கமறியல்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் எ...\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்...\nநாரஹேன்பிட பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு\nகைது செய்யப்பட்டுள்ள நாரஹேன்பிட நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி எதிர்வரும் 11ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில...\nபிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் நாலக கொடஹேவா எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க...\n4 மாணவர்கள் மீது துஷ்பிரயோகம் : 52 வயது நபருக்கு விளக்கமறியல்\nநான்கு மாணவர்களை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 52 வயதுடைய சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளா...\nவித்தியா படுகொலை : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 1...\nஇந்திய மீனவர்கள் 8 பேருக்கு விளக்கமறியல்\nநெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர...\nகுற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு வ��ளக்கமறியல்\nநாரஹேன்பிட்டி பொலிஸ்நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும...\nவித்தியா படுகொலை : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்...\n14 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 14 இந்தி...\nஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி)\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nமாகந்துரே மதூஷின் சொத்து விபரம் தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரணை\nவடகொரியா சக்தி வாய்ந்த போர் ஆயுத பரீட்சை நடத்தியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/169405-03-10-2018-1.html", "date_download": "2019-04-18T17:02:13Z", "digest": "sha1:VGSGWFKPUL3GGLBO5EZACNLX2FPTO7BF", "length": 5375, "nlines": 62, "source_domain": "www.viduthalai.in", "title": "03-10-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1", "raw_content": "\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\n\"56 அங்குல மார்புள்ள பிரதமர் மோடிக்கு 2 அங்குல அளவு இதயம் இல்லாதது ஏன்'' » வினா எழுப்புகிறார் தமிழர் தலைவர் ஆவடி - சைதாப்பேட்டையில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரையில் தெறித்த முத்துக்குவியல் (14.4.2019) தொகுப்பு: மின்சாரம் * தி.மு.க. கூட்டணி கொள்கைக் கூட்டணி * பி.ஜே.ப...\nநாடெங்கும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது மே 23க்குப் பிறகு இரு புதிய ஆட்சிகள் மலரும் » * தருமபுரியில் தமிழர் தலைவர் பேட்டி தருமபுரி, ஏப்.14 மே 23ஆம் தேதிக்குப் பிறகு மத்தி யிலும், தமிழ்நாட்டிலும் புதிய ஆட்சிகள் மலரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ...\nவியாழன், 18 ஏப்ரல் 2019\nபக்கம் 1»03-10-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\n03-10-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\n03-10-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shtcg.org/fathersday1.php", "date_download": "2019-04-18T16:46:53Z", "digest": "sha1:6BPTBBRDDZXLYGOYD5JNMXFDN75JYJCF", "length": 9840, "nlines": 113, "source_domain": "shtcg.org", "title": "Holy Spirit | Sacred Heart Tamil Catholic Group", "raw_content": "திரு இருதய தமிழ் கத்தோலிக்க குழு\nபரம தந்தை அன்னை கன்னிமரியாளை எப்படி இயேசுவுக்குத் தாயாக இருக்கும்படி முன் குறித்து வைத்தாரோ அப்படியே புனித சூசையப்பரையும் மாதாவுக்கு கணவரைப் போலவும் இயேசுவுக்கு வளர்ப்புத் தந்தையாய் இருக்குமாறு முன்குறித்து வைத்தார்.\nபுனித சூசையப்பரின் கரத்தில் இருக்கும் லீலிமலருக்கு ஒரு மரபு பின்னணி உண்டு.அவரின் பரிசுத்த வாழ்வுக்கும், கற்புநிறை தூய்மைக்கும் அது ஒரு அடையாளம்.\nஅன்னை கன்னிமரியாள், ஜென்மபாவ மாசு அணுகாத பிறவியாய் இருந்ததால் பரிசுத்தமும் அழகும் நிரம்பிய இளம் மங்கையாக இருந்தார். எனவே அநேகர் அவரைத் திருமணம் செய்ய முன்வந்து கொண்டே இருந்தார்கள்.\nஅப்பொழுது பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்ட சிமியோன் தீர்க்கதரசி திருமண மண்டபத்தில் பெண் கேட்க வந்தவர்களிடம் யார் கரங்களில் உள்ள ஊன்றுகோல் தளிர்க்கிறதோ அவர்கள்தான் மரியாளுக்குக் கணவராக வரமுடியும் என்றார்.\nஇந்த நிகழ்வை வேடிக்கை பார்க்க வந்தவரான புனித சூசையின் கோலில் வெண்மலர் தளிர்த்தது. அதன்பின் அவர் மாதாவுக்குக் கணவரானார்.\nபரம தந்தை நீதிமானாகிய புனித சூசையப்பருக்கு இயேசுவின் மீட்புப் பணியில் பங்கு பெறும் பாக்கியத்தையும் கொடுக்கிறார்.\nதூய ஆவியினால் கருவுற்ற ��ரியாளை வானதூதரின் வார்த்தையின்படியே ஏற்று ஒரு கணவரைப் போல இருக்க சம்மதிக்கிறார்.அன்புடன் நேசிக்கும் ஒருதாய் போல் மரியாளை பாதுகாக்கிறார்.\nபெத்லகேம் வீதிகளில் மரியாள் இயேசுவைப் பெற்றெடுக்கப் புகலிடம் தேடிய போது பொறுமையும்,அன்பும்,கனிவும்,நிறைந்தவராகவே நல்லிடம் தேடுகிறார்.\nஇயேசு இறைமகன் மாட்டுக் குடிலில் பிறந்தபோது தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டிருந்த பாலன் இயேசுவை இறைமகனாய் விசுவசித்து ஆராதனை செய்கிறார்.\nபாலன் இயேசுவைத் தூக்கிக் கொண்டு எகிப்து நாட்டிற்கு ஓடிப்போ என்றபோது இறைபராமரிப்பிலும் இறைவழிநடத்துதலிலும் நம்பிக்கைவைத்து அந்நிய நாட்டில் மூன்று ஆண்டுகள் இறைத்திட்டத்திற்கு கீழ்ப்படிந்து திருகும்பத்தைப் பாதுகாக்கிறார்.\nநாற்பது நாட்கள் நிறைவுற்ற பாலன் இயேசுவை எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கச் சென்றபோது சிமியோன் தீர்க்கதரிசி பாலன் இயேசுவைப் பற்றிய இறைவாக்காக உலகம் முழுதும் இவரால் மீட்பைக் காணும் என்ற அருள்மொழி கேட்டு இறைப் புகழ்பாடுகிறார்.\n12 வயதில் காணாமல் போன இயேசுவைக் கண்டுபிடித்த போது மட்டில்லா மகிழ்வு கொண்டு மாதாவையும் சிறுவன் இயேசுவையும் நாசரேத்துக்கு கூட்டிச்சென்று எளிய தச்சுத்தொழிலில் திருகுடும்பத்தைப் பராமரிக்கிறார்.\nநீதிமானாகிய புனித சூசையப்பர் இயேசுவின் மீட்புத் திட்டத்தில் பெரும்பங்கு வகித்தவர்.இயேசுவின் வளர்ப்புத்தகப்பன் இயேவைப் பாலபருவத்திலும் தூக்கி அணைத்து அன்புசெய்து உலக மீட்புக்காய் அவரை ஒப்புக் கொடுக்கிறார்.\nஇவ்வாறு திருகுடும்பத்தின் பாதுகாவலராக இருந்த புனித சூசையப்பர் இன்றும் நமக்காகப் பரிந்துபேசும் ஒப்பற்ற புனிதராய் விண்ணகத்தில் விளங்குகிறார். நம்மைப் போல் எல்லா துன்பமும் அனுபவித்தவர், எனவே துன்பப்படும் யாவருக்கும் ஆசீர் பெற்று தருகிறார்.\nஇவர் வாய் திறந்து ஒரு வார்த்தை கூடப் பேசாத நிலையை விவிலியம் காண்பிக்கிறது.எனினும் ஒப்பற்ற புனிதராய் உலகம் அவரைப் போற்றுகிறது.\nகார்மேல் பெண் துறவியர்களின் பாதுகாவலரே புனித சூசையப்பர்தான். நற்படிப்பின் பாதுகாவலராக நன் மரணத்தின் துணைவராக, அநேக கல்வி நிறுவனங்களின், ஆலயங்களின், அன்பு நிறுவனங்களின் பாதுகாவலராக இருக்கும் புனித சூசையப்பரிடம் நாளும் நம்��ிக்கைக் கொண்டு ஜெபிப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/8260", "date_download": "2019-04-18T16:25:56Z", "digest": "sha1:WV2U2SEN646RXGSK56DLYUAB5GVDLWVG", "length": 5584, "nlines": 126, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "பக்தியை வளர்த்துக் கொள்வது எப்படி? - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome விதிமுறைகள் பக்தியை வளர்த்துக் கொள்வது எப்படி\nபக்தியை வளர்த்துக் கொள்வது எப்படி\nNext articleஅம்மாவிம் கற்றதும் பெற்றதும்…\nமௌனத்தைக் கடைப்பிடிக்க எளிய முறைகள்\nவான்வெளிப் பகுதியில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nஉயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபுணர்கள் தகவல்\nசித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nவேத வேள்விகளும் – மேல்மருவத்தூர் சித்தா்பீடத்து வேள்விகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/26278-.html", "date_download": "2019-04-18T17:28:17Z", "digest": "sha1:IUIDLL3EXW6IIABIXCGUNZCWKSXGB6LR", "length": 8019, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகள் |", "raw_content": "\nவாக்களிக்க முடியாதபடி தடுக்கப்பட்ட ஹிந்துக்கள்... மேற்கு வங்கத்தில் தான் இந்தக் கொடுமை\nதமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 39.49 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயக கடமை ஆற்றிய முன்னாள் பிரதமர்\nமதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது\nகாலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குப்பதிவு\nவரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகள்\n* 1974ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் வாணிதாசன் மறைந்தார். * 1966ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி விக்கிப்பீடியாவை துவக்கிய ஜிம்மி வேல்ஸ் பிறந்தார். * 1955ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி சோனி நிறுவனம் தனது முதல் திரிதடை வானொலியை ஜப்பானில் விற்க துவங்கியது. * 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி திட்டமிட்டபடி முதல் கணிப்பானை (ஹார்வார்ட் மார்க்) ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டது. * 1941ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்திய கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் மறைந்தார். * 1927ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம�� தேதி ஒன்டாரியோவிற்கும் நியூயார்க்கிற்கும் இடையே அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. வாசனை திரவியம் போக்காத வியர்வை வாடையை எலுமிச்சை போக்கிவிடும்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n6. பொலிவு கொண்ட பொன்முடி மலை வாசஸ்தலங்கள்...\n7. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபூந்தமல்லியில் கள்ள ஓட்டு பதிவானதாக புகார்\nதேர்தல்: இறுதி நிலவரம் நாளை மாலை வெளியிடப்படும்\nடெல்லி அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்கு\nநாளை வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. வாசனை திரவியம் போக்காத வியர்வை வாடையை எலுமிச்சை போக்கிவிடும்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n6. பொலிவு கொண்ட பொன்முடி மலை வாசஸ்தலங்கள்...\n7. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\nநாடு முழுவதும் 61 சதவீதம் வாக்குப்பதிவு\nநாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவாக்குப்பதிவில் கோட்டை விட்ட தலைநகரம்\n‛சவுக்கிதார் சாேர் ஹை’ பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=1773", "date_download": "2019-04-18T16:29:31Z", "digest": "sha1:MQIVHZJSNUGJVTL6CLIDMPAD5IJGIO4P", "length": 12488, "nlines": 55, "source_domain": "tamilpakkam.com", "title": "கடன் சுமையில் இருந்து தப்புவது எப்படி..? உங்கள் ராசி என்ன சொல்லுகிறது..? – TamilPakkam.com", "raw_content": "\nகடன் சுமையில் இருந்து தப்புவது எப்படி.. உங்கள் ராசி என்ன சொல்லுகிறது..\nபணம் நமது மேல் கருணையே காட்டுவதில்லை என நீங்கள் நினைப்பதுண்டா அப்படியானால் உங்கள் ராசிபலனை ஒருமுறை பார்ப்பது சில இரகசியங்களை உங்களுக்குத் தெரிவிக்க வாய்ப்புள்ளது. உங்கள் ராசி உங்கள் பணத்தை நீங்கள் எவ்வாறு நிர்வகிக்கிறீர்கள் என்பதைப் பற்றி என்ன சொல்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமா\nநாசா புதிய ஒரு 13 ஆவது கிரகத்தையும் உள்ளடக்கிய கிரகங்களை உலகறியச்செய்தபோது இன்டர்நெட் உலகம் குழம்பித்தான் போனது. ஆனால் பலர் நினைப்பதுபோல் அல்லாமல் ராசிகள் தெரிவிக்கும் உண்மைகள் சிறிதளவே மாறுபாடுகள் கொண்டதாக இருப்பதுடன் புதிய கிரகம் உங்கள் குணாதிசயங்கள் மீது அதிக தாக்கம் ஏற்படுத்தவில்லை.\nஉங்கள் காதல்/அன்பு மற்றும் தொழில்/பணி போன்றவற்றுடன் இதற்குள்ள தொடர்பைத் தவிர உங்கள் ராசிகள் நீங்கள் பணத்தை எவ்வாறு நிர்வாகம் செய்வீர்கள் என்பதற்கான தொடர்பையும் தெரிவிக்கின்றன.\nசரி இனி பல்வேறு ராசிக்காரர்கள் பணத்தை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதுடன் கடனில் மூழ்காமல் தப்புவது எப்படி என்பதையும் பார்க்கலாம்.\nஇவர்கள் ஆபத்துக்களை எதிர்கொள்ளத் துடிப்பவர்கள். அப்படியானால் பணம் என்று வரும்போது இவர்கள் அதிக நெருக்கடிகளுக்குத் தயாராயிருப்பார்கள். ஆனால், அதையும் தாண்டி, கடனை எளிதில் வசூலிப்பார்கள். திட்டமிட்டுச் சேமிப்பது இவர்களுக்குச் சற்று கடினமென்றாலும், இவர்கள் ஓரளவுக்கு அதை செய்யக் கூடியவர்கள். மேஷ இராசிக்காரர்கள் பெரும் கடன்களில் மிகவும் கவனமாக இருக்க எச்சரிக்கப் படுகிறார்கள்.\nரிஷப இராசிக்காரர்கள் மிகவும் நம்பிக்கையானவர்களாக இருக்கும் அதே நேரம் உறுதி படைத்தவர்கள். பொதுவாகச் சிக்கனமாக இருக்கும் இவர்கள் எதிர்காலத்திற்குச் சேர்த்துவைக்க முடியும். ஆனால் அவர்கள் தன்னிச்சையாக அதிகம் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபாடு கொண்டால் அது அவர்களின் நிதி நிலையைப் பாதிக்கும். இவர்களுக்கு ரியல் எஸ்டேட் தொழில் சிறந்ததாக இருக்கும்.\nஇவர்கள் பணத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள். இதனால் இவர்களால் சொத்துக்கள் சேர்க்க முடிவதில்லை. மிதுன இராசிக்காரர்கள் நீண்டகால முதலீடுகளையும் பொறுப்புகளையும் ஏற்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப் படுகிறார்கள்.\nகடக இராசிக்காரர்கள் பண விசயத்தில் கெட்டிக்காரத் தனமான முடிவுகளை எடுக்கக் கூடியவர்கள். இவர்கள் தங்களுடைய சேமிப்புகளைச் சார்ந்திருப்பது நல்லது என அறிவுறுத்தப் படுகிறார்கள்.\nசிம்ம இராசி உடையவர்கள் ���டம்பரங்களில் ஆர்வம் கொண்டவர்கள். அவர்களுக்கு பண விவகாரங்களில் அதற்கான திறமை, குறிக்கோள் மற்றும் போட்டித் திறன் இருக்கும். ஆனால் பணத்தை சேமிப்பது இவர்களுக்குக் கடினமான ஒன்று.\nகன்னி இராசி அமைப்பின் படி, இவர்கள் எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள சேமிக்க முடியும். பண விவகாரங்களில் மிகவும் நுணுக்கமாகவும் முதலீடுகளில் சிக்கனமாகவும் இருப்பார்கள். எப்போதாவது சேமிப்பது இவர்களுக்குச் சிறந்ததாக இருக்கும்.\nதுலாம் இராசிக்காரர்கள் எளிதில் இசைந்து கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பதால் நிதி முடிவுகளில் மந்தமாக இருப்பர். இவர்கள் அதிகம் செலவு செய்யக்கூடியவர்கள் என்பதால் நிதி ஆலோசனைக்கு ஒருவரை வைத்துக் கொள்வது அவர்களின் திட்டங்களை திறம்படத் தீட்டி அதை அடைய உதவியாக இருக்கும்.\nவிருச்சிக இராசிக் காரர்கள் பண விவகாரங்களில் இரகசியத்தைப் பேணுபவர்கள் என்பதுடன், முதலீடு மற்றும் செலவுகளில் சரியான முடிவுகளை எடுக்கக்கூடியவர்கள். நிதியையும் அவர்களால் திறம்பட நிர்வகிக்க முடியும்.\nஇவர்களின் நேர்மறை சிந்தனை மற்றும் செயல்பாடு இவர்களை நிதி சார்ந்த விஷயங்களில் பொறுப்பில்லாமல் ஆக்கக் கூடும். இவர்கள் திறமையானவர்கள் மற்றும் சுதந்திரமானவர்கள் என்றாலும் செலவாளிகளாகிவிட வாய்ப்புள்ளது.\nமகர இராசிக் காரர்கள் நிதிக் கொள்கையில் மிகவும் ஒழுக்கமானவர்கள் என்பதுடன் மிகவும் உறுதியானவர்களும் கூட. இவர்கள் நீண்ட காலத்தில் பயன்தரும் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தல் நலம்.\nகும்ப இராசிக் காரர்கள் நிதிப் பாதுகாப்பை மிக முக்கியமான அவசியமான ஒன்றாகச் செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப் படுகிறார்கள். ஏனென்றால் பெரும்பாலும் இவர்கள் முதலீட்டு மற்றும் சேமிப்பு முடிவுகளை எடுக்கமுடியாதவர்களாக இருப்பதுதான்.\nமீன இராசிக்காரர்கள் பண நிர்வாகத்தில் மிகவும் கொள்கை சார்ந்தவர்களாகவும் பொதுவான போக்கை உடையவர்களாகவும் இருப்பர். இதனால் அவர்கள் எளிதில் தவறாக வழிநடத்தப்படலாம். எனவே அவர்கள் பணப்பரிமாற்றங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம்.\n-இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\n20 ரூபாயில் இளநரை முடியை கருமையாக்க இயற்கை வழி\nபனங்கிழங்கை எப்படி சாப்பிட்டால் அதிக பலன் பெறலாம்\nபெரியோர் முதல் சிறியோர் வரை தலைவலியை போக்கும் கறிவேப்பிலை தைலம்\nபெண்கள் மூக்குத்தியை இடது பக்கம் தான் அணிய வேண்டும் ஏன்\nமுன்னோர் வழிபாடுகளில் உப்பு சேர்க்காமல் படையல் போடுவது ஏன்\nஈசனுக்கு உகந்த நாகலிங்கப் பூவின் மகிமைகள்\nவெயிலால் உண்டாகும் முக கருமையை போக்க எளிய வழிகள்\nஎலுமிச்சை பழத்தில் முறையாக விளக்கேற்றுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=24", "date_download": "2019-04-18T16:47:21Z", "digest": "sha1:YFAJDQRGY6IUK5B7E75SMHHNARD2FSPK", "length": 8776, "nlines": 38, "source_domain": "tamilpakkam.com", "title": "காலையில் எழுந்ததும் விளக்கு ஏற்றுங்கள். லட்சுமி தேடி வரும்! – TamilPakkam.com", "raw_content": "\nகாலையில் எழுந்ததும் விளக்கு ஏற்றுங்கள். லட்சுமி தேடி வரும்\nவிளக்கு வழிபாடு என்பது, நமது அன்றாட வாழ்வில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் நமது வீட்டுக்கு தெய்விகப் பேரொளியும் லட்சுமி கடாட்சமும் ஒரு சேர வருவதாக ஐதீகம்\nபெண்கள் காலையில் எழுந்ததும் விளக்கேற்றி இஷ்ட தெய்வத்தை வழிபட்டு, அதன் பிறகு அன்றைய வேலைகளைச் செய்யத் தொடங்கும்போது மனதில் உற்சாகமும் செயலில் ஒரு உத்வேகமும் பிறக்கும்\nபுராண இதிகாச காலங்களில், நமது மகரிஷிகள் யாகங்களையும், ஹோமங்களையும் செய்து இறைவனை வழிபட்டனர். இப்போது இதுவே எளிமையாக்கப்பட்டு சகலரும் தங்களது அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கும் விதமாக விளக்கு வழிபாடு, திருவிளக்கு பூஜை எனச் செய்யப்படுகின்றது.\nஇறைவனை ஜோதி வடிவில் வழிபாடு செய்வதால், மனித வாழ்வில் தூய்மையும் தெய்வத்தன்மையும் பெருகுகின்றது. ‘காஸ்மிக் பவர்’ என்று சொல்லப்படும் பிரபஞ்ச சக்தியை நமக்குப் பெற்றுத் தரும் சிறிய வடிவிலான ஆன்ட்டனா என்று கூட சொல்லலாம்.\nவிளக்கு வழிபாடு சுற்றுப்புற இருளைப் போக்குவதோடு, மனதின் இருளையும் அகற்றுகிறது. விளக்கின் சுடரொளியில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதியும் எழுந்தருளுவதாக ஐதீகம். இதனால்தான் விளக்கேற்றி இறைவழிபாடு செய்தால், முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒன்றாகப் பெறலாம்.\nவிளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றுவது நல்லது. பசுநெய் தீபத்தில் அம்பாள் வாசம் செய்வதாக நம்பப்படுவதால், அதை ஏற்றும்போது சிவமாகிய ஜோதியுடன் இணைந்து சிவசக்தி சொரூபமாகிறது.\nவிளக்கு வழிபாட்டை தினந்தோறும் கடைப்பிடிக்கும் இல்லங்களில் தெய்வபலம் பெருகுவதால், தீய சக்திகள், செய்வினைகள், திருஷ்டிகள் எதுவும் அணுகாது.\nவெள்ளிக்கிழமை, வீட்டுவாசலில் மாக்கோலம் இட்டு, அதன் நடுவில் விளக்கை ஏற்றிவைத்து, வீட்டு பூஜையறைக்குள், அந்த விளக்கைக் கொண்டு வந்து வைத்தால், விளக்குடன் மகாலட்சுமியும் வீட்டுக்கு வருவதாக நம்பிக்கை. வீடுகளில் காலை மாலை இரண்டுவேளைகளிலும் விளக்கேற்றுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்க்கையை ஒளிமயமாக்கும்.\nபொதுவாக விளக்கு ஏற்றினால், எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டு விடக் கூடாது. இது கெடுதலைக் கொடுக்கும். விளக்கை ஏற்றியதிலிருந்து குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.\nவிளக்கை குளிர்விக்கும் போது, கைகளை வீசி அணைக்கக்கூடாது. வாயால் ஊதியும் அணைக்கக்கூடாது. விளக்கு என்றல்ல கற்பூரம், மெழுகுவர்த்தி என்று எதையும் வாயால் ஊதி அணைக்கக் கூடாது. சாஸ்திரப்படி பஞ்சபூதங்களாக நெருப்பு, நீர், நிலம், காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் நாம் வழிபடுவதால், ஒன்றால் ஒன்றை அணைக்கக்கூடாது.\nபூக்களால் சாந்தப்படுத்தி அணைக்க வேண்டும். இதையும் பெண்கள்தான் செய்ய வேண்டும். ஆண்கள் செய்யக்கூடாது. தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும்.\nஅனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல பயனுள்ள பதிவுகள் கீழே…\nவீட்டில் இறந்தவர்களின் படங்களை கண்டிப்பாக வைக்க கூடாதா இடங்கள்\nஉலகில் மரணத்தை விட மோசமானவைகள் எது தெரிந்து கொள்ளுங்கள்\nசெம்பு காப்பு/மோதிரம் ஏன் சருமத்தில் பச்சை நிறத்தை உண்டாக்குகிறது என்று தெரியுமா\nகட்டை விரலில் மோதிரம் அணியக்கூடாது ஏன்\n வீட்டில் இந்த ஒரு பொருள் இருந்தால் பணம் கொட்டுமாம்\nகாலையில் எழுந்து இதை செய்வதால் இவ்வளவு நன்மைகளா மன அழுத்தத்தை விரட்டும் காலை நேர உடற்பயிற்சி\nபெண்கள் மத்தியில் இருக்கும் ஏழு அதிசய குணங்கள் என்னென்ன\nபெண்கள் முகத்தில் முடி வளர இது தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3852", "date_download": "2019-04-18T16:30:29Z", "digest": "sha1:522WBBIAPUCZCAUUOMAIVMRZR7HZWORL", "length": 5424, "nlines": 41, "source_domain": "tamilpakkam.com", "title": "குறைந்த செலவில் உங்க வெயிட் குறைக்கும��� மந்திர மருந்து இதுதான்! – TamilPakkam.com", "raw_content": "\nகுறைந்த செலவில் உங்க வெயிட் குறைக்கும் மந்திர மருந்து இதுதான்\nஉடல்பருமன் பிரச்னை என்பது பரம்பரையாகவும் நம்முடைய உணவு மற்றும் அன்றாடப் பழக்க வழக்கங்களாலும் உண்டாகிறது. உடல்பருமனை குறைக்க சிலர் அறுவை சிகிச்சையை நாடுகிறார்கள். அது சில சமயங்களில் பக்க விளைவுகளை உண்டாக்கிவிடும்.\nஉடல்எடையை ஆரோக்கியமான முறையில் உணவுக்கட்டுப்பாடு அதனுடன் கூடிய உடற்பயிற்சி ஆகியவற்றால் குறைப்பது தான் சரியான தீர்வை தரும். அதனால் உடல்பருமனைக் குறைப்பதைப் பொருத்தவரை முறையான டயட் மற்றும் இயற்கை வழிகள் அவசியம்.\nநம்மில் பல பேருக்கு காலையில் எழுந்ததும் காபி குடித்தால் தான் வேலையே ஓடும். அப்படிப்பட்டவர்கள் காபியுடன் சேர்ந்து இந்த இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை பேஸ்ட்டை கலந்து குடியுங்கள். உடலி்ன மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை கடகடவென வேகமாகக் குறைய ஆரம்பிக்கும்.\nதேங்காய் எண்ணெய் – முக்கால் கப்\nபட்டை – அரை டேபிள் ஸ்பூன்\nபட்டைத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்\nகொக்கோ பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்\nதேன் – அரை கப்\nமேலே கூறப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு ஊறவைத்து, மூன்று நாட்களுக்கு காலை வெயிலில் ஒரு மணி நேரம் வைத்திருந்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.\nகாலையில் காபி குடிக்கும்போது இந்த பேஸ்ட்டை ஒரு ஸ்பூன் எடுத்து காபியில் கலந்தும் குடிக்கலாம்.\nஅப்படியே சாப்பிட விருப்பமுடையவர்கள் அப்படியு ஒரு ஸ்பூன் எடுத்தும் சாப்பிடலாம்.\nபட்டை உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். அதனால் உடல் எடை கணிசமாகக் குறையும்.\n மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nஉடலுக்கு ஆரோக்கியம், உற்சாகம் தரும் உலர்பழங்கள்\nஅனுமனின் வாலில் பொட்டு வைத்து வழிபட்டால் காரிய வெற்றி கிடைக்கும்\nமுடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்…\nபாம்புக்கு பால் ஊற்றுவதன் ரகசியம் தெரியுமா\nமூன்றே நாட்களில் நுரையீரலை சுத்தப்படுத்துவது எப்படி என்பதை பார்க்கலாம்\nதோஷங்கள் அனைத்தையும் நீக்கும் அம்மன்\nபடுக்கையறையில் எலுமிச்சை வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/17569?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25b4%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%2590%25e0%25ae%25b0%25e0%25af%258b%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25be-13", "date_download": "2019-04-18T16:26:00Z", "digest": "sha1:DBA76RSN2LPVNYX4OLYDY2IRMPAHNLIB", "length": 12434, "nlines": 108, "source_domain": "www.panippookkal.com", "title": "அழகிய ஐரோப்பா – 13 : பனிப்பூக்கள்", "raw_content": "\nஅழகிய ஐரோப்பா – 13\n(அழகிய ஐரோப்பா – 11/அறை எண் 316)\nஹோட்டலில் கிடைத்த காலை உணவில் பிள்ளைகள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. அதனால் போகும் வழியில் எங்காவது இந்தியன் ரெஸ்டாரெண்ட் இருக்கிறதா என என் மனைவி கூகிளில் தேடி ஒருவழியாகக் கண்டுபிடித்தாள்.\nகாலை 10:30க்கு எல்லாம் ரெஸ்டாரெண்ட் வாசலுக்குச் சென்றுவிட்டோம். ஆனால் ரெஸ்டாரெண்ட் திறக்க 11:00 ஆகுமென எழுதியிருந்தது.\nசுற்றியிருந்த கடைத் தொகுதிகளைப் பார்வையிட்ட பின் 10:50 அளவில் மீண்டும் உணவகத்தின் வாசலில் சென்று நின்றோம்.\nவரவேற்க நின்றிருந்த ஆண் எங்களைக் கண்டதும் புனைகையுடன் அழகிய தமிழில் “வணக்கம்” சொல்லி உள்ளே அழைத்துச் சென்றார்.\nஅவருக்கு “வணக்கம்” சொன்னபின் “ அண்ணா சாப்பாடு ரெடியா நாங்கள் டிஸ்னி லேண்ட் போகவேணும்” என்றேன்.\n“ஓம் நீங்கள் சாப்பிடுங்கோ இன்னும் 5 நிமிசத்தில் எல்லாம் வந்திடும்” என்றபடி உள்ளே சென்றார்.\nநானும் ரெஸ்டாரெண்ட்லில் பணிபுரிந்திருக்கிறேன். இருப்பினும் கோலம் ரெஸ்டாரெண்ட் பஃபே என்னை மிகவும் கவர்ந்தது. ஏகப்பட்ட வெரைட்டிகள்.\nநீண்ட நெடிய பஃபே, லைவ் குக்கிங் ஸ்டேஷன்ஸ், ஆம்லெட் ஸ்டேஷன் என படு பிஸியாக இருந்தது இந்த ரெஸ்டாரெண்ட்.\nஒரு கார்னரில் பெண் ‘ஷெஃப்’ (Chef) ஒருவர் சுடச் சுட புரோட்டா தயாரித்து கொண்டிருந்தார். மறுபுறம் வாடிக்கையாளரின் எதிரேயே ‘நாண்’ தயாரித்து கொடுக்கின்றனர். அதற்கு சைட்டிஷ்ஷாக பருப்பு வகைகள் அணிவகுத்திருந்தன.\nஆம்லெட் ஸ்டேஷனில் நாம் விரும்பும் விதத்தில் முட்டையைப் பொரித்து கொடுக்கின்றனர். ‘மிக்ஸ் ஆம்லேட்’, ‘ஃப்ரைட் எக்’, ‘சன்னி சைட் அப்’ என ஏகப்பட்ட ரகங்களில் நம் முன் செய்து தந்து அசத்துகின்றனர்.\nஇன்னொரு புறத்தில் சிக்கன், மட்டன் சூப் என சூடாகச் செய்து தருகின்றனர்.\nவகை வகையான கனிவர்க்கங்கள், ஸலாட் வகைகள், ஜூஸ், காஃபி, டீ என அந்த இடமே களை கட்டியிருந்தது.\nஎல்லா உணவுகளும் தரமாகவும், சுவையாகவும் இருந்தன. சிக்கன் வெரைட்டீஸ், ஸ்பிரிங் ரோல்ஸ், சாசேஜ், சமோசா, உளுந்து வடை என அங்கு உணவுத் திருவிழா நடப்பது போல் இருந்தது.\nஎதையும் கேட்டு பெற வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கவில்லை. கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளும் தானாக வந்து சேர்ந்தன.\nலன்ச் திருப்திகரமாக இருந்ததினால், அங்குள்ள மேனேஜரை அழைத்து பாராட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பி டிஸ்னி நோக்கி விரைந்தோம்.\nடிஸ்னி வால்ட் என்ற இந்த அற்புத பூங்காவை அமைத்தவர் வால்ட் டிஸ்னி. 1955 இல் கலிபோர்னியாவில் 160 ஏக்கர் நிலத்தில் ஒரு பூங்காவை அமைத்து அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் புளோரிடாவில் சுமார் 28000 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரமாண்டமான பூங்காவை அமைத்துக் கொண்டிருந்த போது 1966 இல் இறந்து போனார். அதன் பின் 1971ஆம் ஆண்டு அந்த பிரமாண்ட பூங்கா திறக்கப்பட்டு அவரின் நினைவாக டிஸ்னி வேர்ல்ட் என பெயரிடப்பட்டது.\nபாரிஸ் நகரில் இருந்து சுமார் 30 நிமிட பயண தூரத்தில் உள்ள அழகிய டிஸ்னி லேண்ட் என்னும் இந்த பூங்காவைக் காணும் ஆவலில் குட்டிஸ் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தபோது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் அந்த அழகிய பூங்காவின் நுழை வாயிலில் சென்று நின்றது எங்கள் வேன்.\n« காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (பிப்ரவரி 2019)\nஈஸ்டர் முட்டை வேட்டை 2019 April 16, 2019\nகயமைக்குக் கல்லடி April 7, 2019\n2019 மினசோட்டா மாநிலத் தமிழ்த் தேனீப் போட்டிகள் March 19, 2019\nசொற்சதுக்கம் 8 March 19, 2019\nதிகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள் March 19, 2019\nகுளிர்காலப் பொழுதுபோக்கு விளையாட்டு March 19, 2019\nசெயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் – 2019 March 19, 2019\nசாத்தான்கள் March 19, 2019\nபுல்வாமா – சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி March 4, 2019\nஸ்னோ அள்ளிப் போட வா\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthiraiulagam.com/films/1943/dhaasippen.html", "date_download": "2019-04-18T17:24:59Z", "digest": "sha1:7VU4ARWLTOSGQ65R5HC5ONRUEM3SNB5Z", "length": 15090, "nlines": 118, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "தாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) - Dhaasippen (Thumbai Mahatmyam, Jothi Malar) - 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1943 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nசெய்திகள் | திரைப்படங்கள் | பிரபலங்கள்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\n1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்)\nடி.ஆர்.மகாலிங்கம், எம்.ஜி.ராமச்சந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, புளிமூட்டை ராமசாமி, ஆர்.பாலசரஸ்வதி, எம்.ஆர்.சந்தானலட்சுமி, டி.ஏ.மதுரம்\nலலிதா வெங்கட்ராமன், எஸ்.ராஜேஸ்வர ராவ்\nமினர்வா மூவிடோன், நியூடோன் ஸ்டூடியோ, புவனேஸ்வரி பிக்சர்ஸ்\nதாசிப்பெண், ஜோதிமலர் அல்லது தும்பை மகாத்மியம் என்ற மூன்று பெயர்களில் 1943 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த தமிழ்த் திரைப்படத்தை எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கியிருந்தார். இதில் டி.ஆர்.மகாலிங்கம், எம்.ஜி.ராமச்சந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, புளிமூட்டை ராமசாமி, பாலசரஸ்வதி, எம்.ஆர்.சந்தானலட்சுமி, டி.ஏ.மதுரம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nபுவனேஸ்வரிப் பிச்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு லலிதா வெங்கட்ராமன், எஸ். ராஜேஸ்வர ராவ் ஆகியோர் இசையமைத்திருந்தனர்.\nஒரு இளம் தேவதாசி (ஆர்.பாலசரஸ்வதி) ஒரு ஜமீந்தாரின் (வி.கே.தாஸ்) ஆசைக்கு இணங்க நிர்பந்திக்கப்படுகிறாள். ஆனால் அதற்கு உடன்பட தேவதாசி மறுக்கிறாள். ஏனெனில் அவள் சிவபெருமானின் (எம்.ஜி.ஆர்) பக்தை, மேலும் அவள் மற்றொருவரை (டி.ஆர்.மகாலிங்கம்) மணக்க விருப்பமுடன் இருக்கிறாள். ஜமீந்தார் அவளை கடத்தி திருமணம் செய்ய முயற்சிக்கிறார். அவருடைய இந்த முயற்சியை சிவனும் பார்வதியும் (எம்.ஆர்.சந்தானலட்சுமி) தடுக்கிறார்கள்.\nஅதே நேரத்தில் ஏற்கெனவே வேறொருவருடன் திருமணமான தேவதாசியின் சகோதரி (டி.ஏ.மதுரம்) புடவை விற்க வரும் வியாபாரி (என்.எஸ்.கிருஷ்ணன்) மீது காதல் கொள்கிறாள். இந்த கள்ளக்காதலை ஒவ்வொரு தடவையும் பயங்கர தோற்றமுடையவர் (புளிமூட்டை ராமசாமி) தடுக்கிறார்.\nதேவதாசி தன்னுடைய வாழ்வில் வெறுப்படைகிறாள். அவளின் பிரார்த்தனையை ஏற்று சிவபெருமான் அவளை தும்பைப் பூவாக மாற்றுகிறார். இன்றும் சிவபெருமானுக்கு தும்பைப் பூ அர்ச்சிக்கப்படுகிறது. அதனால் இப்படத்திற்கு தும்பை மகாத��மியம் என பெயர் வந்தது.\nஇரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட பிலிம் தட்டுப்பாட்டின் காரணமாக இப்படம் 13,623 அடி நீலம் மட்டுமே உடைய குறும் படமாகத்தான் வெளியானது.\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)\nவேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)\n1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் | தமிழ் திரைப்படங்கள்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)\nவேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nவசீகரா என் நெஞ்சினிக்க - மின்னலே (2001)\nகாதல் ரோஜாவே எங்கே நீ எங்கே - ரோஜா (1992)\nசின்ன சின்ன ஆசை - ரோஜா (1992)\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (செ��்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 தமிழ்திரைஉலகம்.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/thulasi-payangal/", "date_download": "2019-04-18T16:50:00Z", "digest": "sha1:TPZPLX5YQRDZKJWGNJKRPBTI5BWMXC7G", "length": 12982, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "துளசி செடி பயன்கள் | Thulasi payangal | Thulasi chedi valarpu", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் வீட்டில் செல்வம் தங்க உதவும் துளசியின் பலன்கள் பற்றி தெரியுமா \nவீட்டில் செல்வம் தங்க உதவும் துளசியின் பலன்கள் பற்றி தெரியுமா \nஉயிர்களும், உயிராற்றல் உள்ள அனைத்தையும் இறைவனாக பாவித்து வணங்குவது பாரத நாட்டிற்கே உரிய மரபாகும். மிக பழங்காலந்தொட்டு இப்போது வரை பிற உயிர்களைக் கொன்று உணவாக பிற நாட்டினர் உண்கின்றனர். ஆனால் அக்காலத்திலேயே விலங்குகளின் உயிர்பலி மற்றும் உணவாக உண்ணும் முறை தடுத்து, அதற்கு மாற்றாக பல நன்மைகளை அளிக்கும் தாவரங்களை உணவாகவும், மருந்தாகவும் உட்கொள்ளும் முறையை மக்களுக்கு போதித்தனர் நம் ஞானிகள், முனிவர்கள். அப்படி அவர்கள் பல செடிகளின் தன்மைகளை பற்றி கூறும் போது துளசி செடியின் மகத்துவத்தை பற்றியும் கூறினர். அற்புதமான பல நன்மைகளை அளிக்கும் துளசி செடியை பற்றிய சில விடயங்களை இங்கு அறிந்து கொள்ளலாம்.\nதுளசி செடி ஒரு வாசனைமிக்க மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகை செடியாகும். இன்று உலகின் பல வெப்பமண்டல பகுதிகளில் இச்செடி வளர்க்கப்பட்டாலும் இதன் பூர்வீகம் இந்தியா ஆகும். நமது நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் பல நோய்களுக்கான மருந்து கூட்டு பொருட்களில் இந்த துளசி செடியின் இலைகள் மற்றும் வேர்கள் பயன்படுத்தப்பட்டதற்கான குறிப்புக்கள் உள்ளன. துளசி நமது மத சடங்குகளிலும் முக்கிய இடம் வகிக்கிறது.\nஇந்தியாவில் வசிக்கும் பெரும்பாலான இந்துக்களின் வீட்டில் இறைவனாக பாவித்து வணங்கப்படும் ஒரு துளசி செடி நிச்சயம் இருக்கும். இச்செடியை வீட்டில் வளர்ப்பதால் துஷ்ட சக்திகள் மற்றும் விஷ ஜந்துகள் அந்த வீட்டில் அநேகமாக நுழையாது. தினமும் அதிகாலையில் மற்றும் மாலை சந்தியா கால வேளைகளில் இந்த துளசி செடியை வணங்கி வந்தால் நம் உடலில் இருக்கும் எதிர்மறை சக்திகளை நீக்கி இரையாற்றலை நிரப்பும் ஆற்றல் கொண்ட இறைமூலிகையாகும் துளசி.\nஇந்து மதத்தில் மகாவிஷ்ணுவை முதன்மை கடவுளாக வழிபடும் ஸ்ரீ வைணவ சம்பிரதாயத்தில் துளசி செடி அந்த விஷ்ணுவின் பத்தினியான ஸ்ரீ லட்சுமி தேவியின் அம்சமாகவே பாவிக்கப்பட்டு வணங்கபடுகிறது. இந்த துளசி செடியை வீட்டில் மாடம் அமைத்து வழிபடப்படும் போது எல்லா செல்வங்கள் மற்றும் சுகத்திற்கு காரணமாகும் லட்சுமி தேவி அந்த இல்லத்தில் தொடர்ந்து வாசம் செய்கிறாள். பல தெய்வீக ஆற்றல்களை கொண்ட துளசி செடியை முறையாக பராமரிக்கப்படும் வீட்டில் நடக்க இருக்கும் சம்பவங்களை முன்கூட்டியே தெரிவிக்கும் தன்மை கொண்டது என கூறுகிறார்கள்.\nஒரு வீட்டில் மாடத்தில் வளர்க்கப்பட்டு வழிபடப்படும் துளசி செடி அந்த வீட்டின் உயிராற்றலை தன்னுள் வைத்திருப்பதாக ஐதீகம். எப்படி முறையாக பராமரிக்கப்பட்டாலும் மாட துளசி வாடி வதங்கி போகிறதென்றால் அந்த வீட்டில் லட்சுமி வாசம் செய்ய விருப்பமில்லாமல் வெளியேறிவிட்டாள் என்று அர்த்தம். களவுபோதல் அல்லது வேறு ஏதேனும் ஒரு கேடு அவ்வீட்டில் ஏற்படுவதற்கான முன்னறிவிப்பாகவும் இதை கருதலாம். அதே நேரத்தில் துளசி செடிகள் வழக்கத்திற்கு மாறாக மிகுந்த செழிப்புடன் வளர்கிறதென்றால் அந்த வீட்டில் மகாலட்சுமியின் அருள் நிறைந்திருப்பதையும் மேலும் பல சுப நிகழ்வுகள் எதிர்வரும் காலங்களில் ஏற்படவிருப்பதை காட்டும் அறிகுறியாகும். எனவே நமது வீட்டில் துளசி செடிகளை வளர்ப்பதோடில்லாமல் அதை முறையாக பராமரித்து வணங்கினால் பல நன்மைகள் நமக்கு ஏற்படும்.\nதுளசி மாட பூஜை நேரத்தில் கூறவேண்டிய துளசி மந்திரம்\nஇது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nநாளை சித்ரா பௌர்ணமி – இவற்றை செய்தால் அதிக பலன் உண்டு தெரியுமா \nஉங்களுக்கு ஏற்படும் கண் திருஷ்டி நீங்க இதை செய்தால் பலன் அதிகம்\nநாளை சித்திரை வளர்பிறை பிரதோஷம் – இவற்றை செய்தால் மிகுதியான பலன் உண்டு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/12/15013322/Floating-nuclear-power-plant-Russia-created-the-record.vpf", "date_download": "2019-04-18T16:58:44Z", "digest": "sha1:TKBW22YJGNZE4XWJZXS7U7JN63AIFGUH", "length": 10805, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Floating nuclear power plant Russia created the record || மிதக்கும் அணுமின் நிலையம் ரஷியா உருவாக்கி சாதனை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 70.90 சதவிதம் வாக்குப்பதிவு | ஒட்டுமொத்த வாக்குப்பதிவு நிலவரம் இரவு 10 மணிக்கு மேல் தெரியவரும் என தேர்தல் ஆணையம் தகவல் |\nமிதக்கும் அணுமின் நிலையம் ரஷியா உருவாக்கி சாதனை\nரஷியாவை சேர்ந்த ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி கார்ப்பரேசன், உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.\nரஷியாவை சேர்ந்த ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி கார்ப்பரேசன், உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை (‘அகடமிக் லோமோனோசோவ்’ என்ற பெயரிலான கப்பல்) உருவாக்கி சாதனை படைத்துள்ளது.\nஇது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அலெக்ஸி லிக்காசெவ் கூறும்போது, ‘‘உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தின் அணு உலையினுடைய செயல்பாட்டு சோதனைகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். 10 சதவீத திறனுடன் இந்த அணு உலை தொடங்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்டபடி ரஷியாவின் பெவெக் நகரத்தை அடுத்த இலையுதிர் காலத்திற்குள் சென்று அடைந்து உற்பத்தியை தொடங்கும். மிகவும் தொலைதூரத்தில் உள்ள பின்தங்கிய பகுதிகளுக்கு மின்சார வினியோகம் செய்வதில் இந்த அணு உலை முக்கிய பங்கு வகிக்கும்’’ என்று கூறினார்.\nமேலும், ‘‘இந்த புதிய அணு உலை, ரஷிய ஆர்க்டிக் பகுதிகளுக்கு மட்டுமல்லாமல், உலகில் உள்ள எண்ணற்ற நாடுகளுக்கு நல்ல தீர்வாக அமையும். இந்த திட்டம் வெற்றி பெற்றிருப்பதையடுத்து சிறிய அணு உலைகளுக்கான தேவை உலகம் முழுவதும் வெகுவாக அதிகரிக்கும். உலகின் அணு உலை தொழில் நுட்ப சந்தையில் ரஷியா முதலிடத்தில் இருக்கும்’’ எனவும் அவர் தெரிவித்தார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன��ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. விண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை - புதிய சாதனை படைக்கிறார்\n2. 850 ஆண்டு பழமையான உலக புகழ்பெற்ற பிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கர தீ - சீரமைக்க நிதி குவிகிறது\n3. அமைதிப்படைக்கு வீரர்களை அனுப்பியதில் இந்தியாவுக்கு ஐ.நா. ரூ.266 கோடி பாக்கி\n4. நஷ்டத்தில் இயங்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு விஜய் மல்லையா அனுதாபம்\n5. சக்திவாய்ந்த போர் தளவாடம் அடங்கிய புதிய ஆயுதத்தை சோதித்து பார்த்தது வடகொரியா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/kitchen-and-home/recipes/cheesecake-recipe-920.html", "date_download": "2019-04-18T16:17:41Z", "digest": "sha1:APFNIYTQKM6W7EEGEZL2LGKF5KTPHPYT", "length": 10921, "nlines": 170, "source_domain": "www.femina.in", "title": "சீஸ்கேக் ரெசிப்பி - Cheesecake recipe | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | January 30, 2019, 10:15 AM IST\nகிரீம் சீஸ் -250 கிராம்\nவிப்பிங் கிரீம்&- 200 மில்லி\nபவுடர் சுகர் 3/4 கப்\nபட்டர்- & 50 கிராம்\nபிரவுன் சுகர் அல்லது வொய்ட் சுகர் 1/2 கப்\nவெண்ணிலா எஸ்ஸன்ஸ் 2 மூடி\n1. முதலில் பிஸ்கட்டை பொடியாக நொறுக்க வேண்டும்.\n2 பின் ஒரு பாத்திரத்தில் பட்டரை போட்டு உறுக்கி, பிரவுன் சுகர் அல்லது வொய்ட் சுகர் மற்றும் பொடியாக நொறுக்கிய பிஸ்கட்டையும் அதனுடன் சேர்க்க வேண்டும்.\n3. குழிவான கேக் டிரேயில் பட்டர் பேப்பர் விரித்து அந்த டிரேயில் பிஸ்கட் கலவையை பரப்பி வைக்க வேண்டும்.\n4. அந்த பிஸ்கட்டை கரண்டியால் அழுத்த வேண்டும். அதனை பிரிட்ஜ்ஜில் வைத்து செட் செய்ய வேண்டும்.\n5. அரை வெப்பநிலையில் கிரீம் சீஸை வைத்து எடுத்த பின்பு அதனுடன் வெண்ணிலா எஸ்ஸன்ஸ், பவுடர் சுகர் போட்டு ஹேன்ட் மிக்‌ஸரில் வைத்து பீட் செய்ய வேண்டும்.\n6. பிறகு விப்பிங் கிரீமை ஒரு பவுலில் போட்டு 2 நிமிடம் பீட் செய்ய வேண்டும்.\n7. விப்பிங் கிரீமையும், சீஸ் கிரீம் கலவையையும் ஒன்றாக மிருதுவாக பிரட்ட வேண்டும்.\n8. இதனை பிரிட்ஜில் வைத்து இருக்கும் பிஸ்கட்டின் மேல் போட்டு பரப்ப வேண்டும்.\n9. இதனை இரவு முழுவதும் பிரிட்ஜுக்குள் வைத்து எடுத்தால்..\n10.அட்டகாசமான சுவையில் சீஸ் கேக் ரெடியாகி விடும்.\n11. உங்களுக்கு பிடித்த பழமோ அல்லது ஜெல்லியோ அதன் மேல் வைத்து சாப்பிடலாம்.\n12.பழமோ,ஜெல்லியோ வைப்பதாக இருந்தால் சீஸ் கிரீம் செட் ஆன பின்பு தான் வைக்க வேண்டும்.\nசரண்யா ஒரு பெரிய உணவு பிரியை. தமிழ் நாட்டுப் பெண்.தற்போது சிங்கப்பூரில் குடியிருக்கிறார். அவர் ஸ்டிரெஸ் பஸ்டரான சீஸ் கேக் ரெசிப்பியை ஃபெமினாவிடம் தமிழிடம் பகிர்ந்துள்ளார்.\nஅடுத்த கட்டுரை : கிறிஸ்துமஸ் குக்கீஸ்\nமாங்காய் சீசனில் மாங்காய் சாதம் செய்து சாப்பிடுங்கள்\nமதிப்புறு திருநங்கை நர்த்தகி நடராஜன் கடந்து வந்த பாதை\nபெண்களின் முகத்திற்கேற்ற ஹேர் ஸ்டைல் வேண்டுமா\nமரவள்ளிக் கிழங்கை வைத்து சுவையான இந்தோனேஷியன் உணவு\nகாளான் வைத்து சுவையான இந்தோனேஷியன் ரெசிபி\nஏப்ரல் என்றால் மாம்பழ சீசனும்..\nஇரண்டு நிமிட மக் கேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2014/01/childhood-kandha-short-story.html", "date_download": "2019-04-18T17:16:11Z", "digest": "sha1:VP6X3RRDUG2PFEE6IPZDC3GQTNEFGOOV", "length": 62598, "nlines": 526, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : கந்தா என்கிற கந்தசாமி", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசெவ���வாய், 21 ஜனவரி, 2014\nஎன் தேன் கூட்டின் சில தேனீக்கள்\n- 1 கந்தா என்கிற கந்தசாமி\nஎன் பிள்ளைப் பிராயத்தின் சில பக்கங்களை ஆக்ரமித்துக் கொண்டவன் கந்தா என்கிற கந்தசாமி. அவன் எனது நன்பன்(எழுத்துப் பிழை அல்ல). என்னைவிட இரண்டு வயது பெரியவன்.அவனுடன் சுற்றிக் கொண்டிருக்கும்போது நேரம் போவதே தெரியாது. அவன் நண்பன் மட்டுமல்ல. எனக்கு அவன்தான் ஹீரோ. அவன் ஒரு சகலகலா வல்லவன். விளையாட்டுகளில் அவனை யாரும் மிஞ்ச முடியாது. அவன் ஒவ்வொரு செயலும் எனக்கு பிரமிப்பாக இருக்கும். பள்ளி நேரம் போக மீதி நேரத்தில் அவன் வீட்டில்தான் தவமாய்க் கிடப்பேன். ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக ஏதாவது செய்து என்னை அசத்திக் கொண்டிருப்பான்.\nநாங்கள் இருவரும் அரை டிராயர் போட்ட ராமலக்ஷ்மணர்கள் போல் இணை பிரியாது கிராமத்து வீதிகளை வலம், இடம் என்று சுற்றி வந்து கொண்டிருப்போம். இருவரும் சேர்ந்து ஓசியில் அம்புலிமாமா படிப்போம். அதில் ராமாயணம் தொடராக வந்து கொண்டிருந்தது. அதன் பாதிப்பில் வில் செய்து அதை வைத்து பூவரசு இலையை துளைக்கும்படி அம்பு விடுவோம். அணுவை துளைத்து ஏழு கடலை அம்பு தாண்டி சென்றது போன்ற மகிழ்ச்சி கொள்வோம். வில்லை தோளில் மாட்டிகொண்டும் கூர்மையாக சீவப்பட்ட அம்புகளை முதுகில் கட்டி வைத்துக் கொண்டு விளையாடுவது எங்களுக்கு பிடித்தமான ஒன்று.. அவன் வில்லும் அம்பும் அழகாக இருக்கும். பச்சை சவுக்கு குச்சியில் கொஞ்சம் இடைவெளி விட்டு விட்டு மேல்தோலை உரித்துவிடுவான்.தோலின் நிறமும் வெள்ளை நிறமும் கலந்து வண்ணமிட்டது போல் அழகாக காட்சி அளிக்கும். அதை வளைத்து வில்செய்வான். அவன் வல்வில் கந்தசாமியாக என் கண்ணுக்கு தெரிவான்.\nகந்தா அப்படி ஒன்றும் வசதியானவன் அல்ல. அவனுக்குஅம்மா மட்டுமே. அண்ணன் அக்கா உண்டு என்றாலும். அவன் கட்டற்ற சுதந்திரம் உடைய கன்றுக் குட்டியாய் திரிந்தான். உலகிலேயே அவன்தான் திறமைசாலி என்று எண்ணுவேன். அவன் ஒவ்வொரு செயலும் என்னை அப்போது ஆச்சர்யப் படவைத்தது\nபேட்டரியில் குட்டி பல்பை எரிய வைத்து வித்தை கட்டுவான். ஒயரை பல்பு பேட்டரியுடன் இணைக்க தாரை பயன்படுத்துவான். ஏற முடியாத எல்லா மரங்களிலும் ஏறிக் காட்டுவான். சைக்கிளை கைகளை விட்டு விட்டு ஒட்டுவான்.சைக்கிள் பஞ்சர் அவனே ஒட்டுவான். பாம்புகளை கொன்று வாலைப் பிடித்து ���ுற்றி எங்கள் மேல் வீசுவதுபோல் பயமுறுத்துவான். ஒத்தையா இரட்டையா, பல்லாங்குழி,கல்லாங்காய் போன்ற விளையாட்டுக்களிலும் பெண்களையும் போண்டி ஆக்கிவிடுவான்.\nவிதம் விதமான தீப்பெட்டி அட்டைகள் சிகரட் பெட்டி அட்டைகளை கந்தா சேகரித்து வைத்திருப்பான். அவையெல்லாம் அவன் விளையாட்டில் ஜெயித்தவை. நாங்கள் கஷ்டப்பட்டு சேகரித்தவைகளை அவனிடம் இழந்து விடுவோம்.\nமண் தரையில் வட்டம் போட்டு அதனுள் தன்னிடம் உள்ள அட்டைகளை வைக்க வேண்டும். மண்போட்டு மூடிவிட்டு . கொஞ்சம் தொலைவில் இருந்து தட்டையான கல்லை வட்டத்தை நோக்கி எறிய வேண்டும். யாருடைய கல் வட்டத்துக்கு மிக ஆருகில் இருக்கிறதோ அவர்கள் முதலில் கல்லை எடுத்து வேகமாக அட்டைகள் மூடப்பட்ட மண்மீது வேகமாக வீச வேண்டும். மண் கலைந்து வட்டத்திற்கு வெளியே வரும் அட்டைகளை வீசியவர் எடுத்துக் கொள்ளலாம். மிஞ்சி வட்டத்திற்குள் இருப்பவையே மற்றவர்களுக்கு கிடைக்கும். பெரும்பாலும் முதல் வீச்சிலேயே அத்தனையும் அடித்துக் கொண்டு சென்றுவிடுவான் கந்தா.\nகோலி விளையாட்டிலும் அப்படித்தான். குழி ஆட்டமாக இருந்தால் நம் முட்டியை தேய வைத்து விடுவான். கோலி விளையாட்டில் இன்னொரு வகையான பேந்தா விலும் அவன் அணியே வெற்றி பெறும். ஒருவேளை தோற்று விட்டால் அடுத்த ஆட்டத்தில் அவன் காண்பிக்கும் ஆக்ரோஷம் பலருடைய கோலிகளை உடைத்துவிடும். அப்போதுதான் அவனுக்கு திருப்தி.\nபம்பரம் விடுவது ஒரு கலை அதில் கை தேர்ந்தவன் கந்தா. .பம்பரம் விடுதலில் மூன்று வகை உண்டு. சாதாராண மாக விடுதல் , சொடுக்குவதுபோல் விடுதல், தேங்காய் உடைப்பது போல் ஓங்கி எறிதல். கடைசி முறையில் பம்பரம் மிகவேகமாக சுழலும் மண்ணில் பள்ளத்தை உண்டாக்கும். ஆனால் இவ்வாறு பம்பரம் விடுவது மிகக் கடினம். நிறையப் பேருக்கு பம்பரம் சுற்றாமல் உருண்டு ஓடிவிடும். ஆனால் கந்தாவுக்கு இது மிகவும் எளிது. சாட்டையை லாவகமாக சுற்றி ஆணியை லேசாக முத்தமிட்டு பலம் கொண்ட மட்டும் ஓங்கி வீச பம்பரம் பூமியைவிட வேகமாக சுற்றுவது போல் இருக்கும். அதை அப்படியே லாவகமாக கையில் ஏந்தி சுற்றவைப்பான் . இந்த பம்பர விளையாட்டில்தான் அப்பீட் என்று ஒன்று உண்டு. அவற்றை எல்லாம் விளக்க ஒரு பதிவு போதாது.\nகில்லி விளையாட்டிலும் அவன் கில்லிதான். மற்றவர்கள் முழு பலமும் பிரயோகித்து நீண��ட தூரம் அடித்து பெரும் புள்ளிகளை டபுள்ஸ் டிரிபில்ஸ் என்று அடித்து கஷ்டமில்லாமல் ஜெயித்து விடுவான்.எத்தனை முறை தோற்றாலும் மீண்டும் அவனிடம்தான் விளையாட ஆர்வம் கொள்வேன்.\nபள்ளியில் ஆண்டுவிழாவிற்காக கட்டபொம்மன் நாடகம் நடத்த ஆசிரியர்கள் முடிவு செய்தனர். கந்தாதான் கட்ட பொம்மன். மற்ற பாத்திரங்களுக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்துவிட்டனர். அன்று நான் ஏதோ காரணத்திற்காக பள்ளி செல்லாததால் அந்த நாடகத்தில் இல்லை. நமக்கு நடிக்க வாய்ப்பிலையே என்று ஒத்திகையை ஏக்கத்தோடு பார்ப்பேன். என்னுடைய தந்தைதான் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் என்றாலும் நாடகத்தில் சேர்த்துக் கொள்ளும்படி தந்தையிடம் நான் கேட்கவில்லை. சேவகன் பத்திரத்தில் ஒரு பையன் சரியாக வசனம் பேசாததால் கந்தா அவனை எடுத்து விட்டு என்னை சேர்த்துக் கொள்ள சிபாரிசு செய்தான்.எனக்கான வசனம் மிகக் குறைவு என்ற போதிலும் கட்டபொம்மன் உட்பட அனைத்து பாத்திரங்களின் வசனங்களும் எனக்கு மனப்பாடம். ஆனால் ஏதோ காரணத்துக்காக ஆண்டுவிழாவே நடக்காமல் போனதால் ஏமாற்றம் அடைந்தோம்.\nஅடுத்த ஆண்டுஅவன் ஒன்பதாம் வகுப்பு படிக்க பக்கத்து ஊர் உயர் நிலைப் பள்ளிக்கு சென்றுவிட நாங்களும் எனது அண்ணணின் மேற்படிப்புக்காக சென்னைக்கு இடம் பெயர வேண்டி இருந்தது.என் தந்தையின் வேலை மட்டும் அங்கேதான். விடுமுறை நாட்களில் சென்னைக்கு வருவார் .அப்போது கந்தாவைப் பற்றி கேட்பேன். ஓராண்டு சென்னை வாசம் நிறைவடைய கோடை விடுமுறையில் ஊருக்கு சென்றேன். சாப்பிடக் கூட இல்லை கந்தா வீட்டுக்கு ஓடினேன்.\nகந்தா இன்னும் அரசனாகத்தான் இருந்தான். ஆனால் இப்போது அவன் ராஜாங்கம் மாறி இருந்தது. அவனது அவையில் நான் புதியவனாய் உணர்ந்தேன். அவனுக்கு அப்படித் தோன்றியதா தெரியவில்லை. இப்போதும் பல விளையாட்டுக்கள் விளையாடினோம். பலவற்றில் கந்தா என்னிடம் தோற்றுப் போனான். அவன் அதை பெரிதாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை . எனக்கு ஏமாற்றமாக இருந்தது. எனது ஹீரோ என்னிடம் தோற்பதை நானே விரும்பவில்லை. பல ஆட்டங்களை பாதியில் நானே கலைத்துவிட்டேன்.\nஉயர்நிலைப் பள்ளையின் பாதிப்பு அவன் பேச்சில் தெரிந்தது. அவனது ஆசிரியர் வகுப்பில் பேசியதை எல்லாம் சொல்லிக் காட்டினான். அதில் சமகால அரசியலும் இருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் அவன் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தேன்.\nஒரு சில நாட்களே அங்கிருக்க முடிந்தது. இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் ஊருக்குப் போக வேண்டிய சந்தர்ப்பம் வந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.\nஇப்போது கந்தா அரை டிராயரில் இருந்து லுங்கிக்கு மாறி இருந்தான். இளமை அவன் முகத்தில் மீசை வரைய ஆரம்பித்திருந்தது. குரலின் மென்மை மாறி இருந்தது. நான் பார்த்த பத்து நிமிடத்தில் 10 தடவைக்குமேல் கண்ணாடியின் முன் நின்று தலை வாரிக் கொண்டே இருந்தான். முகத்தில் இருந்த பவுடரின் வாசனை புதிதாக இருப்பதாக என் மூக்கு உணர்த்தியது.\nஎன்னைப் பார்த்து புன்னகைத்துவிட்டு நான் அவசர வேலையா வெளிய போறேன் . அப்புறம் பாக்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பினான். \"சரி போய்ட்டுவா நான் இங்கயே இருக்கேன்\" என்று சொல்லிக் கொண்டே மூலையில் இருந்த மர பீரோவின் மேல் லேசாகத் தெரிந்த ஒரு புத்தகத்தை எடுக்க முனைந்தேன். நான் எடுக்கு முன் தாவி வந்து அதை எடுத்த கந்தா \"இதையும் எடுத்துப் போகவேண்டும்\" என்று கூறிக்கொண்டே பான்ட் பாக்கெட்டில் புத்தகத்தை சொருகிக் கொண்டு பறந்தான்.\nஅந்தப் புத்தகம் என்னவாக இருக்கும் என்று அப்போது புரியவில்லை.\nஅவன் அம்மாவும் அக்காவும் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.\nஅவன் இப்போதெல்லாம் ஒரு புதிய நண்பனுடன் சுற்றிக் கொண்டிருப்பதாகவும். இரவு வெகு நேரம் கழித்து வீடு திரும்புவதாகவும் வருத்தப் பட்டனர் .கந்தாவின் அம்மா என்னை சாப்பிடச் சொலி வற்புறுத்தியபோதும் வேண்டாம் என்று மறுத்துவிட்டு ஏமாற்றத்துடன் புறப்பட்டேன் .\nஅதற்குப் பின் இன்றுவரை கந்தாவை பார்க்கவில்லை. ஏதாவது கல்யாணம் அல்லது விசேஷங்களில் கூட அவனை பார்க்க முடியவில்லை. அதன் பின் படிப்பு வேலை என்று நாட்கள் ராக்கெட் வேகத்தில் நகர்ந்தாலும் கந்தா என் நினைவின் ஒரு மூலையில் சத்தம் போடாமல் ஒளிந்து கொண்டுதான் இருந்தான். எப்போதாவது தெருக்களில் பம்பரம்.பட்டம் விடும் சிறுவர்கள் கண்ணில் படும்போது ஒளிந்திருக்கும் கந்தா வெளியே வந்து போவான்\nவிசாரித்ததில் கந்தா யாரோ ஒரு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து கொண்டு வேறு ஊரில் இருப்பதாக தெரியவந்தது. முகநூல், ட்விட்டரில் கந்தசாமி என்ற பெயர் கண்ணில் பட்டால் அவனாக இருக்குமோ என்று ப்ரோபைல் படங்��ளை அசட்டுத்தனமாக உற்றுப் பார்ப்பதுண்டு. கொஞ்சம் முயற்சி செய்தால் கந்தாவின் தொலைபேசி எண், முகவரியை கண்டுபிடித்து விடலாம். ஆனால் நான் முயற்சிக்க வில்லை. இனி சந்திக்க வேண்டும் என்று விதித்திருந்தால் அந்த சந்திப்பு யதேச்சையாக நிகழட்டும். அதுவரை என் மனத்திரையில் விழுந்த கந்தாவின் மாயபிம்பம் அப்படியே நிலைக்கட்டும் .\nகந்தா எனும் தேனீ எனது தேன்கூட்டில் சேகரித்து வைத்த தேனின் சுவை இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கிறது அவ்வப்போது ருசித்துப் பார்க்க..\n( இன்னும் மொய்க்கும் சில தேனீக்கள்)\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 10:26\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சமூகம், சிறுகதை, நட்பு, புனைவுகள்\nநா.முத்துநிலவன் 21 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 10:47\nமுரளீ.... உங்களுக்குள் இப்படி ஒரு எழுத்தாளரா\nஅற்புதமான நஸ்தால்ஜியா எழுத்து. அன்பு கூர்நது தொடருங்கள்.. ”அவன் வல்வில் கந்தசாமியாக என் கண்ணுக்கு தெரிவான்” எனக்கு என் நண்பன் பர்மா பாஸ்கர் இப்படித்தான் தோன்றினான் அவன், நான் அதிராம்பட்டினத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது திடீரென்று -நாடுமாறி வந்து- என்னை ஆக்கிரமித்துக்கொண்டான். அவனும் இப்போது எங்கிருக்கிறான் என்று தெரியாது. அடுத்தாண்டு நான் பள்ளிமாறி திருவோணம் வந்துவிட்டேன்... உங்கள் கந்தா என் பாஸ்கரை நினைவுபடுத்தினான். நீங்கள் ”கந்தா என் நினைவின் ஒரு மூலையில் சத்தம் போடாமல் ஒளிந்து கொண்டுதான் இருந்தான். எப்போதாவது தெருக்களில் பம்பரம்.பட்டம் விடும் சிறுவர்கள் கண்ணில் படும்போது ஒளிந்திருக்கும் கந்தா வெளியே வந்து போவான” என்று சொன்னது கூட என் பாஸ்கரை ஞாபகமூட்டியது. ஒவ்வொருவருக்கும் ஒரு “கந்தா” நிச்சயமாக இருப்பார்கள்... உங்கள் கந்தா கொடுத்து வைத்தவன்... பாடல் பெற்ற ஸ்தலம் போல வலைபெற்ற வரலாறாகிவிட்டான். அருமை, நன்றி முரளி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 24 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:56\n தங்களைப் போன்றவர்களின் பாராட்டும் ஊக்கமும் மகிழ்ச்சி அளிக்கிறது\nசே. குமார் 22 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 12:11\nஇந்தத் தேனியின் கூட்டில் இருந்து இன்னும் சில தேன் துளிகளை ருசிக்க ஆசை...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 24 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:56\nSeeni 22 ஜனவரி, 2014 ’அன்று’ மு��்பகல் 12:35\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 24 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:56\nதனிமரம் 22 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 2:10\nசில நட்பு சிந்தனையை தீட்டிய தூரிகைபோல அருமையான நினைவுகள் தொடரட்டும் ஐயா.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 24 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:57\nஉங்கள் நினைவுகளை அழகாக எடுத்து சொன்னவிதம் மிக அருமை மற்றவர்கள் சொல்வது போல மிக அழகான எழுத்து நடை,, உங்கள் நினைவுகளை சொல்லி எங்களின் பள்ளிக்கால நிகழ்வுகளை மலரும் நினைவுகள் போல நினைக்க செய்துவிட்டீர்கள் பாராட்டுகள் முரளீ\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:45\nபழனி. கந்தசாமி 22 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 3:54\nஅப்பாடா, தப்பிச்சேன். என்னைப்பத்திதான் ஏதோ எழுதறீங்கன்னு தப்பா எண்ணிட்டேன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:46\nஉங்களைப் பத்தியும் எழுதிட்டா போச்சு\nகரந்தை ஜெயக்குமார் 22 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 5:26\nகடந்த கால நினைவலைகள் அற்புதம் ஐயா.\nதங்களின் எழுத்துக்கள், தங்களின் உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றன ஐயா.\n//கொஞ்சம் முயற்சி செய்தால் கந்தாவின் தொலைபேசி எண், முகவரியை கண்டுபிடித்து விடலாம். ஆனால் நான் முயற்சிக்க வில்லை. இனி சந்திக்க வேண்டும் என்று விதித்திருந்தால் அந்த சந்திப்பு யதேச்சையாக நிகழட்டும். அதுவரை என் மனத்திரையில் விழுந்த கந்தாவின் மாயபிம்பம் அப்படியே இருக்கட்டும் .//\nதங்களின் முடிவு சரியான முடிவென்றே தோன்றுகின்றது ஐயா.\nசில நினைவுகளை, நினைவுகளாக மட்டுமே இறுதிவரை பாதுகாப்பதில் தனி சுகம் உண்டு.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:46\nகரந்தை ஜெயக்குமார் 22 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 5:27\nதி.தமிழ் இளங்கோ 22 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 5:45\nஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு கந்தா என்கிற கந்தசாமி. நீங்கள் விளையாடிய அத்தனை விளையாட்டுக்களையும் நானும் எனது சிறுவயதில் விளையாடி இருக்கிறேன். இன்று பேந்தா என்றால் பேந்த பேந்த முழிப்பவர்கள்தான் அதிகம்.\nஉங்கள் பதிவைப் படிக்கப் படிக்க , எனது சிறுவயது நண்பர்கள் தெருப்புழுதி மணல் வாசனையோடு. வந்து போயினர். அந்தநாள் .... ... இனி வராது\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:48\nபள்ளி வயது வாழ்க்கை இனிமையானது. இது போன்ற அனுபவங்கள் அனைவருக்கும் உண்டு. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஸ்ரீராம். 22 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 5:54\nபதிவும் பிடித்திருந்தது. பழனி.கந்தசாமி ஸார் பின்னூட்டமும் பிடித்திருந்தது. உங்களுக்கு ஸ்ரீராம் என்று யாரும் நண்பன் சின்ன வயதில் இல்லையா முரளி எனக்கும் முரளி என்று நண்பர் யாரும் சின்ன வயதில் இல்லை எனக்கும் முரளி என்று நண்பர் யாரும் சின்ன வயதில் இல்லை\nஎல்லார் வாழ்விலும் கந்தசாமிக்கள் உண்டு. சில சமயம் நாமே ஒரு கந்தசாமியாய் வேறு சிலர் கண்ணுக்கும் தெரிவதுண்டு\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:49\nஉண்மைதான்.அப்படி யாரேனும் நம்மை பற்றி எழுதினால் மகிழ்ச்சிதான்\nதங்களின் கடந்த கால வாழ்க்கையில் மறக்க முடியாத உயிர்நட்பு பற்றி எழுதிய எழுத்து என்மனதில் ஆழமாக பந்திந்துள்ளது.. அதிலும் சின்ன வயதில் அம்பு செய்து விளையாடும் போது அதன் நுனியில் அவன் நாமம் உள்ளது போல ஒரு உணர்.... ஸ்ரீராம பிரன் அம்பில் ஸ்ரீராமா என்று இருப்பது போல.தான்....சின்ன வயதில் செய்த குறும்புகள் அத்தனையும் மிக அழகாக விவரணச் சித்திரம் போல படம் பிடித்து காட்டியுள்ளிர்கள்\nநிச்சயம் உங்களின் அன்புக்குரிய கந்தா என்கிற கந்த சாமியின் நட்பு கிடைக்க.... எனது வாழ்த்துக்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:49\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன்\nபெயரில்லா 22 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:08\nமுட்டா நைனா 22 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 8:01\n//இளமை அவன் முகைத்தில் மீசை வரைய ஆரம்பித்திருந்தது.//\nஎன்னா ஒரு எலக்கிய நயம்... சொம்மா பொயந்து கட்டிட்ட வாத்யாரே...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:50\nதிண்டுக்கல் தனபாலன் 22 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 9:42\nஎனது பள்ளிக்கூட நண்பன் கண்ணன் ஞாபகம் வந்தது... ஆனால் இதுவரை சந்திக்க முடியவில்லை... அந்தக் கால இனிய நினைவுகளை மறுபடியும் நினைத்து மகிழ்ந்தேன்... வாழ்த்துக்கள்...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:51\nநிறையப் பேருடைய நினைவுகளை கிளறி விட்டிருக்கிறேன் போலிருக்கிறது. மிக்க மகிழ்ச்சி DD சார்\nஉஷா அன்பரசு 22 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:11\nசூப்பர்... நினைவுகளை அழகா சிறுகதையா சொல்லியிருக்கீங்க... தேனீக்கள் இனிமை . இவ்வளவு சுவாரஸ்யமா சொல்லும்போது நிச்சயம் உங்களால் நிறைய சிறுகதைகளை படைக்க முடியும்... \nஎன்ன ஒரு ஆச்சரியம்... நானும் கூட தொலைத்து விட்ட ஒரு நட்பின் பெயரை வைத்து பேஸ்புக்கில் தேடி இருக்கிறேன்... யார் மூலமாவது விசாரிக்க நினைத்தும் சந்தர்ப்பம் அமையவில்லை... நேரமும் அமையவில்லை..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:52\nஇதையே கொஞ்சம் மாற்றி பத்திரிகைக்கு அனுப்ப உத்தேசித்திருக்கிறேன்.\nபெயரில்லா 22 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 2:53\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 7:45\nஉங்களுக்கு ஒரு கந்தா என்றால் ,எனக்கு ஒரு சொக்கு ...அந்த நண்பரை ஒருநாள் சந்திப்பேன் என இருந்த எனக்கு, அவர் எப்போதோ காலமாகிவிட்டார் என்ற தகவலை இன்றுவரை என்னால் நம்ப முடிய வில்லை \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:45\nராஜி 22 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 5:49\nஇந்த வருடம் உங்கள் நட்பை புதுபிக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:44\nRamani S 22 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 7:05\nகாணத் துடிக்கும் கந்தாக்களை நிச்சயம்\nஅடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:44\nRamani S 22 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 7:06\ns suresh 22 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 7:28\nஉங்களின் நண்பர் பற்றிய நினைவுகள் அவரவர் பள்ளிக்கூட நினைவுகளை கிளறிவிட்டது அருமையான நடையில் சிறப்பாக பகிர்ந்துள்ளீர்கள் அருமையான நடையில் சிறப்பாக பகிர்ந்துள்ளீர்கள் இன்னும் சில தேன் துளிகளை சுவைக்க ஆவலுடன் உள்ளேன் இன்னும் சில தேன் துளிகளை சுவைக்க ஆவலுடன் உள்ளேன்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:43\nவெங்கட் நாகராஜ் 22 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 10:21\nசிறப்பான நினைவலைகள்..... தொடரட்டும் முரளிதரன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:43\nகந்தா பற்றி இப்போது கேட்டுத் தெரிந்துகொள்ள விருப்பமில்லாததன் காரணம் ஒருவேளை சந்தித்தால் அல்லது தெரிந்துகொண்டால் அந்த ஹீரோ பிம்பம் உடைந்துவிடுமோ என்ற அச்சமாயிருக்கலாம். சில நேரங்களில் உண்மையைச் சந்திக்கத் தயக்கம் ஏற்படுவதுண்டு. நினைவுகள் சுகமானவை. பாராட்டுக்கள்.\nடி.எ��்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:43\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:42\nMathu S 25 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 10:33\nதேனின் சுவை இன்னும் திதிக்கட்டும்\nஅண்ணன் முத்து நிலவன் அவர்களின் தளம் மூலம் வந்தேன்..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:41\n ஏற்கனவே ஓரிருமுறை என் வலைப பக்கம் வந்திருக்கிரீறல் ஐயா\nஜோதிஜி திருப்பூர் 26 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 6:53\nகதை எழுதும் நம் திறமைகள் அனைத்தும் வெளியே வந்தே தீரும் என்பதற்கு இந்த பதிவு ஒரு உதாரணம். வாழ்த்துகள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:41\nஅருமை முரளி.... உங்கள் எழுத்து நடை மேலும் மெருகேறியிருக்கிறது....\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:41\nஅப்பாதுரை 28 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 11:09\nஉங்கள் பதிவைப் படித்து எனக்குத் தோன்றியதை எழுத எண்ணி பின்னூட்டப் பெட்டியில் க்ளிக் செய்தால் கண்ணெதிரே ஜோதிஜியின் பின்னூட்டம்.. முந்திக் கொண்டார்.\nநினைவுகளை நினைவுகள் போல் எழுதுவது ஒரு கலை. நினைவுகளைப் புனைவுகள் போல் எழுதுவது பெருங்கலை. கலையிலிருந்து பெருங்கலைக்குப் பயணிக்கிறீர்கள் போல.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:40\nதுரை செல்வராஜூ 29 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 3:00\nஇன்று - தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஉங்களது கந்தா என்னும் கந்தசாமி எங்கள் உள்ளங்களையும் கொள்ளை கொண்டுவிட்டான். //என் ஹீரோ கந்தா என்னிடம் தோற்பதை நானே விரும்பவில்லை // என்ற உங்கள் வரிகளில் வலி தெரிகிறது. பள்ளி நாட்களில் எத்தனையோ பேர்களுடன் பழகினாலும், சில பேருடன் தான் நெருக்கம் அதிகரிக்கிறது. மனதளவில் நாம் சிலரால் ரொம்பவும் ஈர்க்கப்படுகிறோம். காலப்போக்கில் நாம் அப்படியே இருக்க, அவர்கள் மாறுவதை நம்மால் ஏற்கமுடியவில்லை. உங்கள் உணர்ச்சிகளை அற்புதமாக வடித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். உங்கள் எழுத்தில் தெரியும் முதிர்ச்சி வியக்க வைக்கிறது.\nநிச்சயம் உங்கள் கந்தாவை நீங்கள் சந்திப்பீர்கள்\nவிழித்துக்கொள் 9 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 2:14\nபதிவிட்டமைக்கு நன்றி. அன்பார்ந்த தமிழ் அன்பர்களுக்கு தமிழ் மூலமாக ஆங்கிலம் கற்க அற்ப்புத ���லைப்பின்னல் http://aangilam.blogspot.in/ படித்து பயன் பெருக நன்றி வணக்கம்.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழர்களின் அடையாளங்கள் மறைந்து ...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nமுந்தைய பதிவில் சாலஞ் ஓட்டு என்றால் என்ன என்பதை விளக்கி இருந்தேன். டெஸ்ட் வோட் என்பது பலரும் அதிகம் அறியப்படாத ஒன்று. அது என...\nவாக்குப் பதிவு இயந்திரம் சில சுவாரசிய தகவல்கள்-Electronic Voting Machine\nகட்டுப்பாட்டுக் கருவி வாக்குப்பதிவுக் கருவி நாளை இந்த வேளை வாக்குப் பதிவு முடிந்திருக்கும்...\n500 வது பதிவு நானும் ஏர் ஃபோர்ஸ் ரிடர்ன்தான்\nஎனது 500 வது பதிவு . ------------------------------ இந்த விமானப் படைப் பணிக்கு சேரப் போன எனது அனுபவம் கொஞ்சம் கற்பனை கலந்தத...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\n\"சுறாமீன் தின்கிற பிராமின்\" என்று தைரியமாக தன்னைப் பற்றி சொல்லிக்கொண்ட பல தலைமுறைக் கவிஞர் வாலி மறைந்து விட்டார். கவி...\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nசாதரணமாக ஒரு பதிவு போட்டு முடித்து தமிழ் மணம், தமிழ் 10 ,இன்ட்லி திரட்டிகளில் இணைக்கப் பட்டதும் அந்த நாளில் அந்தப் பதிவை மட்...\nஇன்று (05.09.2012) ஆசிரியர் தினம். நமக்கு ஆரம்பக் கல்வியை கற்றுக் கொடுத்த ஆசான்களை நினைக்கும் பாரட்டும் வாழ்த்தும் நாள். அந...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memestoday.in/tag/bank-memes-trolls/", "date_download": "2019-04-18T16:29:12Z", "digest": "sha1:V7P4SVBIS4Y2BLYMOZMJVP3QGMQ4VOQS", "length": 3420, "nlines": 68, "source_domain": "memestoday.in", "title": "Bank Memes Trolls | Tamil Memes Cinema Political Entertainment Memes Funny Memes | Memes Today", "raw_content": "\nசீனிவாசனுக்கு வயசு 91, மஞ்சுளாவுக்கு 84 வயசு.. தவறாமல் வாக்களிக்க வந்த சபாஷ் ஜோடி\nலோக்சபா தேர்தல்.. 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.. 95 தொகுதிகளில் பலப்பரீட்சை\nஅனல் பேச்சுக்கள்.. அதிரடி ரெய்டுகள்.. துப்பாக்கி சூடு.. பலாத்கார புகார்.. பரபரவென முடிந்த பிரச்சாரம்\nஃபிர் ஏக் பார் மோடி சர்கார்.. அப்படின்னு ஆரம்பிச்சு.. மோடி ஹை தோ மும்கின் ஹை.. அவ்வளவுதாங்க\nகன மழையுடன் சுழன்றடித்தது சூறாவளி... ராஜஸ்தானில் 6 பேர் பரிதாப பலி\nமலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சாத்வி.. பாஜகவில் இணைந்தார்.. போபாலில் போட்டி\nஅருண் காசி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. மலேசிய நாடாளுமன்றம் முன்பு உண்ணாவிரதம்.. தந்தை முடிவு\nமோடியால் மட்டுமே நாட்டை பாதுகாக்க முடியும்.. யூ டர்ன் போட்ட பாபா ராம்தேவ்\nதிரிணாமூல் காங்.கிற்கு ஆதரவாக பிரச்சாரம்.. வங்கதேச நடிகர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nமுதல்ல ஓட்டுப் போடணும்.. பிறகு மை பாட்டிலில் விரலை முக்கி எடுக்கணும்.. இது இந்தோனேசியாவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rewardzone.thetamillanguage.com/unit_04/section_B/translation1.html", "date_download": "2019-04-18T16:31:26Z", "digest": "sha1:BDPHQHNQIHZOF2PJC6PKVRFMSRBD2SVP", "length": 13989, "nlines": 88, "source_domain": "rewardzone.thetamillanguage.com", "title": " Unit 4, Dialogue 3", "raw_content": "\nCustomer:எனக்கு வேஷ்டி வேண்டும். சட்டை துணி வேண்டும். முதலில் வேஷ்டி காட்டுங்கள்.\nMerhcant:சார் இது எட்டு முழ வேட்டி சார். இது நான்கு முழ வேஷ்டி சார். இது ஜரிகை வேஷ்டி சார்.\n எனக்கு நான்கு முழ வேஷ்டி போதும். இது எட்டு முழம் இல்லையா\nCustomer: உம். இதைக் கொடுங்கள்.\nMerchant: சட்டைத்துணி பார்க்கிறீர்களா சார்\nMerchant: சார் ready made பார்க்கிறீர்களா\nCustomer: இல்லை சட்டைத் துணியாகக் கொடுங்கள்.\nMerchant: சார் கட்டம் போட்ட துணி வேண்டுமா சாதரண துணி வேண்டுமா இப்பொழுது ரொம்ப பிரபலமாக இருக்கிற துணி பார்க்கிறீர்களா சார் இது ரொம்ப பிரபலமான துணி.\nCustomer:எனக்கு வெளிர் நீளத்தில் சின்ன சின்ன கட்டம் போட்ட சட்டைத் துணியைக் காட்டுங்கள்.\n சார் இதைப் பாருங்கள் சார். இது ரொம்ப பிரமாதமாக இருக்கும். இல்லை பூ போட்ட துணி எடுக்கட்டுமா\nCustomer:நான் வயதான ஆள். பூ போட்ட சட்டையெல்லாம் எனக்கு வேண்டாம்.\nMerchant:இதை பா���ுங்கள் சார். உங்களுக்கு ரொம்ப பிரமாதமாக இருக்கும். அப்படி என்ன சார் உங்களுக்கு வயசு ஆயிற்று இதைப் போட்டுப் பாருங்கள் சார். சூப்பராக இருக்கிறது.\nCustomer: இது சூப்பராக இருக்கிறதா அசிங்கமாக இருக்கிறது எனக்கு. உங்களுக்குத்தான் நன்றாக இருக்கிறது. இருங்கள் நானே எடுக்கிறேன். உம் இதைக் கொடுங்கள்.\nMerchant: சார் ஒரு வேஷ்டி, ஒரு சட்டை.\nb. பிச்சைக்காரன் ஒருவன் வீட்டுக்கு வீடு போய்ப் பிச்சை எடுத்தான் (A beggar went house after house and begged for food.)\n2) a. வீட்டுக்கு ஒரு ஆளாக மொத்தம் பத்து பேர் வந்தார்கள். (One from each house in total ten people came).\nb. அரசாங்கம் பள்ளிக்கூடத்துக்கு ஒரு மாணவனுக்கு என்று பரிசுகளைக் கொடுத்தது. (The government distributed the prizes to one student in every school).\nc. ஒரு ஊருக்கு நான்கு பேர் வீதம் மொத்தம் நூறு பேர் அங்கே இருந்தார்கள். (There were in total hundred persons, with four people from each town).\n3). a) பிச்சைக்காரன் வீடு வீடாகப் போய்ப் பிச்சையெடுத்தான். (A beggar went from house after house and begged.)\nc). நான் ஆள் ஆளாகப் போய் உதவி கேட்டுவிட்டேன். ஒருத்தரும் உதவி செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். (I asked for help person to person, but no one came forward to help me).\nd) ஊரில் நான்கு பேருக்கு இந்த விஷயம் தெரியும். (Four people in this village know the news.)\nவருகிறார்கள் போகிறார்கள் ஒன்றும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள் 'they come and go, but don't say a word' (Standard literary variety)\nவறாங்க போறாங்க ஒண்ணும் சொல்ல மாட்டேங்க்றாங்க (Standard spoken form)\nவறாஹ போறாஹ ஒண்ணும் சொல்ல மாட்டேங்க்றாவுஹ (Thirunelveli dialect)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://thinamurasu.lk/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-04-18T16:28:02Z", "digest": "sha1:HVC3QCYUA6J2EQGHUC5DKPYHHV23N4R2", "length": 5821, "nlines": 76, "source_domain": "thinamurasu.lk", "title": "இரண்டு குழந்தைகளுடன் தந்தையும் தீயில் கருகிய அவலம்! | தினமுரசு", "raw_content": "\nHome செய்திகள் இரண்டு குழந்தைகளுடன் தந்தையும் தீயில் கருகிய அவலம்\nஇரண்டு குழந்தைகளுடன் தந்தையும் தீயில் கருகிய அவலம்\nகண்டி – திகன, ரஜவெல 02 ரம்படவத்த பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மெனிக்கின்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nரஜவெல 02 ரம்படவத்த பிரதேசத்தில் வசித்த தந்தை, மகள், மகன் ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.\nஇவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் தந்தையான புஷ்பகுமார பிரேமதிலக்க (வயது 37), மகள் நவாஞ்சன பிரேமதிலக்க (வயது 13), மகன் கயான் பிரேமதிலக்க (வயது 05) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை பிள்ளைகளின் தாய் மத்திய கிழக்கு நாட்டில் வீட்டு பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த சம்பவத்துக்கு காரணம் என்னவென்ன இதுவைரயும் தெரியவராத நிலையில், சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nமேலும் சம்பவம் குறித்து விசாரணைகளை மெனிக்கின்ன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்தியா பாக்கிஸ்தானின் விமானங்களை சுட்டு வீழ்த்தவில்லையா..\nமுல்லைதீவில் இப்படி ஒரு கிராமம்: மக்களின் வாழ்க்கை நிலையும் விசித்திரம்\nசீர்த்திருத்தபடாத வீதி குறித்த வெளியான தகவல்..\nமுட்டாள்களாக்கப்பட்ட சிலருக்காக மாட்டு வண்டி சவாரி\nகல்முனை ஆட்சியில் கணேசனும் இணைவு\nஅப்பாவுக்காக மாமாவின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும் பிள்ளைகள்\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விற்க்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ :உறவில் விரிசல்\nஉயிரிழந்த தமிழ் யுவதி -தொடரும் மர்மம்-சந்தேகத்தில் சிக்கிய ஆட்டோ சாரதி…\nஇனியேனும் மக்களுக்காக சேவையாற்றுங்கள்: அரசாங்கத்திடம் நாமல் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/07/blog-post_06.html?showComment=1341587504713", "date_download": "2019-04-18T16:34:01Z", "digest": "sha1:K2ZQ2JFTHWCCQYM2FIKCKYMHHVUMNFQV", "length": 14524, "nlines": 166, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி-தேர்வெழுத முக்கிய குறிப்புகள் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » குறிப்புகள் , டி.என்.பி.எஸ்.சி , தேர்வுக் கட்டணம்.இணையதளம் , மையம் , வளாகம் » டி.என்.பி.எஸ்.சி-தேர்வெழுத முக்கிய குறிப்புகள்\n1)தேர்வு தொடங்கும் அரைமணி நேரத்திற்கு முன்பாக தேர்வு நடக்கும் இடத்திற்கு சென்று விடுங்கள்.\n2)உங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை எது என அறிந்து கொள்ளுங்கள்.\n3)தேர்வு நடக்கும் அறையின் முன்னதாகவோ வளாகத்திலோ அமர்ந்து புத்தகத்தை படிப்பதை தவிர்த்து விடுங்கள்.\n4)முதல் முறை தேர்வெழுதும் தோழர்களுக்கு பதட்டம் இருக்கும்.கடைசி கட்ட புத்தக வாசிப்பு இன்னும் பதட்டத்தை அதிகரிக்கும்.\n5)பென்சில்,பேனா இவற்றை மட்டும் மையத்திற்குள் எடுத்துச் செல்லுங்கள்.\n7)அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதை கட்டுபடுத்தி முழுமையாக தேர்வில் செழுத்துங்கள்.\n8)தேர்வுத்தாளை பெற்றவுடன் எந்தெந்த வினாக்கள் வந்திருக்கிறதென பார்ப்பதை தவிர்த்திடுங்கள்..ஏனெனில் நேரம் போதாது.\n9)முதலில் பொதுத்தமிழ் வினாக்களுக்கு விடயளித்துவிட்டு பொது அறிவிற்கு வருவது சிறந்தது.\n10)பொதுத்தமிழ் பகுதிக்கு விடையளிக்கும்போது மிகக் கவனமாக விடையளிக்கவும்.101 ம் கட்டத்திலிருந்து விடையளிக்க மறந்து விடாதீர்கள்..\n11)மனதில் ஒரு விடையை வைத்துக் கொண்டு வேறொரு கட்டத்தை நிரப்பி விடாதீர்கள்.\n12)விடைக்கான கட்டத்தை முழுமையாக நிரப்புங்கள்..\n13)தவறான விடையை அளிக்கும் பட்சத்தில் அதை அழிப்பான் கொண்டோ பிளேடு போன்றவற்றை பயன்படுத்தியோ அழிக்க முற்படாதீர்கள்.அப்படியான விடைத்தாள்களை தள்ளுபடி செய்யக் கூட வாய்ப்பிருக்கிறது.\n14)வேகமாக செயல் பட வேண்டாம்..மித வேகம் நல்லது.\n15)சந்தேகப்படும் வினாக்களை விட்டுவிட்டு அடுத்த வினாவிற்கு விடையளிக்கும்போது அதற்கான கட்டத்தை கவனமாக விட்டுவிட்டு அடுத்தக் கட்டத்தில் விடையளிக்கவும்.\n16)அனைத்து வினாக்களுக்கும் மறவாமல் விடையளிக்கவும்.தவறான விடைகளுக்கு மதிப்பெண்களைக் குறைக்கப் போவதில்லை.\nஇன்று இரவு நன்றாக உறங்குங்கள்.தேர்வை நன்றாக எழுதுங்கள்..\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: குறிப்புகள், டி.என்.பி.எஸ்.சி, தேர்வுக் கட்டணம்.இணையதளம், மையம், வளாகம்\nபுலவர் சா இராமாநுசம் July 6, 2012 at 4:18 PM\nபயன் தரும் அவசியக் குறிப்புகள்\nகடைசிநேர பதட்டத்தை குறைக்க உதவும் நல்ல பதிவு\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் �� ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - பாரத ரத்னா,நோபல் பரிசு பெற்ற தமிழர்கள்\nவ ணக்கம் தோழர்களே.. தமிழ்நாடு பற்றிய வினாக்களில் அவ்வப்போது விருது பெற்ற தமிழர்களைப் பற்றி கேட்பதுண்டு.எனவே இன்றைய பதிவில் உயர்ந்த...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஜாதி மறுப்பு-மத மறுப்புத் திருமணம் செய்துகொள்ள விருப்பமா\nமுன்பெல்லாம் ஒரு குழந்தை பிறந்தவுடனேயே இந்த குழந்தை இன்னாருக்குத்தான் மண முடிக்கவேண்டும் முடிவு கட்டி விடுவார்கள். அதன் படி தாய்மாமன்க...\nஎன் காதல் மனைவியோடு 9 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறேன்\nவ ணக்கம் தோழமைகளே.. எந்தன் வாழ்வில் மறக்கமுடியாத நாளும் சந்தோசமான நாளும் இன்றைய நாள்தான் எனச் சொல்லலாம். ஆமாம் தோழமைகளே....\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/17446", "date_download": "2019-04-18T16:43:20Z", "digest": "sha1:6AVIV4JLJRMPPZQMJGRDYE3Q53C2EMD6", "length": 11915, "nlines": 102, "source_domain": "www.panippookkal.com", "title": "ஆண்டாள் கல்யாணம் : பனிப்பூக்கள்", "raw_content": "\nஏதோ ஒரு காரணத்தினால் பரம்பொருளை பிரிந்த ஜீவாத்மா, லோக வியாபாரம் என்னும் சுழற்சியில் பிறப்பு, இறப்பு என்னும் மாய வலைக்குள் சிக்கி உழல்கிறது.\n“அந் நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்” என்ற வாக்கிற்கிணங்க ஜீவாத்மா மீண்டும் மீண்டும் சுழன்றபடியே இருக்கிறது.அந்த சுழற்சியிலிருந்து விடுபட்டு, பரம்பொருளை அடை���தற்கு ஒரு மார்க்கமே பக்தி மார்க்கம்.\n“பவ்யதே இதி பக்தி: ” என பக்தி தோன்றுவதற்கு முதலில் மனதில் பவ்யம் மிக அவசியம். பக்தி மார்க்கத்தில் இறைவனை உணர்ந்து அடைந்த ஆழ்வார்களும் , ஆச்சார்யர்களும் எண்ணற்று பாரத பூமியில் இருக்க, அவர்களில் மிக முக்கியமானவர் ஆண்டாள். பெண் ஆழ்வாராகவும், பூதேவியாகவும் , கோதா ரத்தினமாகவும் போற்றப்படுகிறார்.\n“மென்னடை அன்னம் பறந்து விளையாடும் வில்லிபுத்தூர் ” என அழைக்கப்படும் வில்லிபுத்தூரில் விஷ்ணுசித்தருக்கு மகளாக, துளசிச் செடிகளுக்கிடையில், தோன்றினார். பக்தியால் உருகிப் பாவை நோன்பிருந்து, திருப்பாவைப் பாடி , “வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து ” என கனவு கண்டு ரங்கராஜப் பெருமாளை மணம் முடிக்கிறார். “சூடிக் கொடுத்த” அச்சுடர்க்கொடியின் மாலையை வரித்தார் பெருமாள்.\n“ஒரு மகள் தன்ன உடையேன் உலகம் நிறைந்த புகழாள்\nதிருமகள் போல வளர்த்தேன் செங்கன் மால் தான் கொண்டு போனார்.”\nவிஷ்ணு சித்தரின் இந்தப் பாசுரத்தின் வழி மனிதர்கள் எத்துனை அடக்கத்துடன் இருக்கவேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம். இறைவன் தன்னுடைய சொத்தைத் தானே கொண்டு செல்கிறான்.\nஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் நாம் செய்யும் ஆண்டாள் திருக்கல்யாணம் இதை உணர்த்துவதற்காகவே .\nசனவரி 13ஆம் தேதியன்று , எடைனா எஸ்.வி. ஆலயத்தில் ஆண்டாள் கல்யாணம் மிக விமரிசையாக நடந்தேறியது. கடந்த நான்கு வாரமாக நடந்த மார்கழி மகா உத்சவத்தின் இறுதி வாரமாக கல்யாண உத்சவம் நடைபெற்றது.\n“ஓங்கி உலகளந்த” என்கிற பாசுரத்தில் துவங்கி, கல்யாண உத்சவத்திற்கும் பொருத்தமான பாடல்களை இணைத்து இசை கூட்டினார்கள் மினசோட்டா தேவகானம் குழுவினர். இணையாக வயலினில் திருமதி.தீபிகாவும், மிருதங்கத்தில் செல்வன்.பிரஸீத் பாலாஜியும்.\nபொருத்தமான இடங்களில் பாசுரத்திற்கு அபிநயமும், நடனமும் சேர்த்ததோடு, சிறுவர் சிறுமியரின் துள்ளலான கோலாட்டம், மகளிரின் கை கொட்டி களி நடனமென உத்சவத்திற்கு அழகு கூட்டினர் திருமதி. அம்ரிதாவின் தரங்கிணி குழுவினர்.\nராமானுஜ கோஷ்டி குழுவினர் மந்திரங்கள் ஓத, ஆண்டாள் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. ஆண்டாள் கோஷ்டி குழுவினர் உழைப்பில் தயாரிக்கப்பட்ட உணவு அமுதம் போலவே இனித்தது.\nஇந்நிகழ்விற்காக உழைத்த அனைத்து தன்னார்வல உள்ளங்களு���்கும் நன்றிகள் பல.\n“மனம் முழுவதும் பக்தி இருந்தால் வாய் வழியே வெளியே வருவது திருப்பாவை” என மார்கழிக்கே உரிய திருப்பாவையைப் பாடி பவ்யமாக பக்தி செய்தோமாயின் நாமும் பரம்பொருளை அடையலாம்.\nஎல்லைப் பாதுகாப்புச் சுவரும் மக்களின் எதிர்பார்ப்பும் »\nஈஸ்டர் முட்டை வேட்டை 2019 April 16, 2019\nகயமைக்குக் கல்லடி April 7, 2019\n2019 மினசோட்டா மாநிலத் தமிழ்த் தேனீப் போட்டிகள் March 19, 2019\nசொற்சதுக்கம் 8 March 19, 2019\nதிகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள் March 19, 2019\nகுளிர்காலப் பொழுதுபோக்கு விளையாட்டு March 19, 2019\nசெயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் – 2019 March 19, 2019\nசாத்தான்கள் March 19, 2019\nபுல்வாமா – சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி March 4, 2019\nஸ்னோ அள்ளிப் போட வா\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/author/colombo/page/2", "date_download": "2019-04-18T17:35:52Z", "digest": "sha1:SH5HUZMUQ6DH3GGQV6RRHXHXBDUNACOY", "length": 12697, "nlines": 122, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கொழும்புச் செய்தியாளர் | புதினப்பலகை | Page 2", "raw_content": "அறி – தெளி – துணி\nசெய்தியாளர் பற்றி... கொழும்புச் செய்தியாளர்\nசம்பந்தனின் நியமனம் – இழுத்தடிக்கிறாரா மைத்திரி\nஅரசியலமைப்பு சபையின் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கான நியமனத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்னமும் வழங்கவில்லை.\nவிரிவு Apr 10, 2019 | 3:25 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசித்திரைப் புத்தாண்டை கொண்டாட வெளிநாடு பறக்கிறார் மைத்திரி\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சிங்கள- தமிழ் புத்தாண்டு விடுமுறையை தமது குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக வெளிநாடு ஒன்றுக்குப் பயணமாகவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிரிவு Apr 07, 2019 | 3:38 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமீண்டும் அரசியலமைப்பு சபையில் சம்பந்தன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் மீண்டும் அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nவிரிவு Apr 06, 2019 | 4:37 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகொழும்பு துறைமுகத்தில் ஜப்பானிய போர்க்கப்பல்\nஜப்பானிய கடற்படையின் ‘Asagiri’ என்ற போர்க்கப்பல், மூன்று நாட்கள் நல்லெண்ணப் பயணமாக நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.\nவிரிவு Apr 05, 2019 | 5:11 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பு – தனித்தனியாக முடிவெடுக்கும் மகிந்த – மைத்திரி அணிகள்\n2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ள நிலையில், இதனை ஆதரிப்பதா -எதிர்ப்பதா என்பது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழு இறுதியான முடிவை எடுக்க முடியாத நிலையில் உள்ளது.\nவிரிவு Apr 05, 2019 | 3:05 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅலரி மாளிகை வாயிலில் துப்பாக்கிச் சூடு – அதிரடிப்படையை சேர்ந்தவர் பலி\nசிறிலங்கா பிரதமரின் அதிகாரபூர்வ வதிவிடமான அலரி மாளிகை வாயிலில் உள்ள சோதனைச்சாவடியில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nவிரிவு Apr 04, 2019 | 6:29 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபின்கதவு வழியாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த சிறிலங்கா அதிபர்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்துக்குள் நேற்று பின்கதவு வழியாக நுழைய வேண்டிய நிலை ஏற்பட்டது.\nவிரிவு Apr 04, 2019 | 2:51 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅம்பாந்தோட்டையில் மற்றொரு எண்ணெய் ஆலை – 14 பில்லியன் டொலர் முதலீடு\nஅம்பாந்தோட்டையில் மற்றொரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் சிங்கப்பூரின் Sugih Energy International நிறுவனம் 14 பில்லியன் டொலரை முதலீடு செய்யவுள்ளதாக அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அனைத்துலக வணிக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 04, 2019 | 2:48 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதோற்கடிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் இன்று மீண்டும் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு\nகுழுநிலை விவாதத்தின் போது தோற்கடிக்கப்பட்ட இரண்டு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் திருத்தங்களுடன் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nவிரிவு Apr 03, 2019 | 2:36 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவரவுசெலவுத் திட்டம் – முடிவெடுக்க முடியாமல் திணறும் சுதந்திரக் கட்சி\nவரவுசெலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பு தொடர்பாக, இறுதி முடிவை எடுக்க முடியாமல் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தடுமாறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Apr 03, 2019 | 2:30 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் 2019 இந்திய தேர்தலில் காவியா - தமிழா\nகட்டுரைகள் இலங்கையில் அழிக்கப்படும் பெருங்கற்கால தமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –3\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/6803.html", "date_download": "2019-04-18T17:45:45Z", "digest": "sha1:6VFWCQOJM2C46XS6O4B2D2ZUN64KOTRF", "length": 5062, "nlines": 98, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழ்ப்பாணம் பொதுநூலகம் எரிக்கப்பட்டு 37 ஆண்டுகள்!! - Yarldeepam News", "raw_content": "\nயாழ்ப்பாணம் பொதுநூலகம் எரிக்கப்பட்டு 37 ஆண்டுகள்\nயாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்ட நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.\nபொதுநூலகம் எரிக்கப்பட்டு 37 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அந்த நாளை நினைவுகோரும் முகமாக யாழ்ப்பாண பொதுநூலகத்தில் இன்று நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது.\nமட்டு. நகரில் ஆணின் சடலம் மீட்பு\nஇலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதெய்வ வழிபாட்டின்போது கற்பூர ஆராதனை காட்டுவது ஏன் தெரியுமா\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா லசித் மலிங்க\nயாழில் மது போதையில் பொலிஸ் அதிகாரி செய்த காரியம்\nஇலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதெய்வ வழிபாட்டின்போது கற்பூர ஆராதனை காட்டுவது ஏன் தெரியுமா\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா லசித் மலிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/hanuman-footprint-places/", "date_download": "2019-04-18T16:52:30Z", "digest": "sha1:W23VHVN3NKXLS3LYXBEONH4KTPS35HIA", "length": 9702, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "அனுமன் பாதம் உள்ள இடங்கள் | Hanuman footprint Places", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் அனுமனின் பாதச்சுவடுகள் இன்றும் அழியாமல் உள்ள சில இடங்கள் பற்றி தெரியுமா \nஅனுமனின் பாதச்சுவடுகள் இன்றும் அழியாமல் உள்ள சில இடங்கள் பற்றி தெரியுமா \nராமாயணம் மகாபாரதம் என இருபெரும் காப்பியங்களிலும் அனுமன் இடம்பெறுகிறார். மிக சிறந்த ராம பக்தனாக அறியப்படும் அவர் ஒரு மிகப் பெரிய பலசாலி என்பது நாம் அறிந்ததே. அவர் இந்த பூமியில் வாழ்ந்த காலத்தில் அவருடைய பாத சுவடுகள் பட்ட இடங்கள் சில இன்று தெய்வீக தோற்றதோடு காட்சி அளிக்கின்றனர். அது பற்றி பார்ப்போம் வாருங்கள்.\nபெரிய பெரிய பாறைகள் மீது அனுமன் நடந்து செல்கையில் அவரின் பாத சுவடுகள் அந்த பாறைகள் மீது அப்படியே பதிந்துள்ளன. அந்த பாத சுவடுகள் இன்றும் அழியாமல் பல இடங்களில் உள்ளன. அதில் ஒன்று தான் ஆந்திர மாநிலத்தில் உள்ள லேபாக்ஷி என்னும் இடத்தில் உள்ளது. அதன் புகைப்படம் தான் மேலே உள்ளது. இராவணன் சீதையை கடத்தி சென்ற போது இந்த இடத்தில் “ஜெயது” என்னும் பறவை ராவணனை எதிர்த்து போராடியதாக ராமாயண காவியம் கூறுகிறது. அதில் இருந்து ராமாயண காலத்தில் இந்த இடத்தின் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.\nஅடுத்து தாய்லாந்திலும் அனுமனின் பாத சுவடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன் புகைப்படம் தான் கீழே உள்ளது. தாய்லாந்தில் அனுமன் வாழ்ந்ததற்கான பல ஆதாரங்களும் உள்ளன. பழங்காலத்தில் தாய்லாந்தின் தலைநகருக்கு அயோத்தியா என்றே பெயரிடப்பட்டிருந்தது என்பதில் இருந்தே அங்கிருந்த மக்களுக்கு அனுமனும், ராமனும் நன்கு பரிட்சியமானவர்கள் என்பதை நாம் அறியலாம்.\nஅடுத்து இலங்கையில் உள்ள ஒரு பாறையில் அனுமனின் பாத சுவடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அனுமன் பல முறை இலங்கைக்கு சென்ற நிகழ்வை பற்றி நாம் அறிவோம். அவர் முதல் முறையாக இலங்கைக்கு சென்றபோது அதிவேகத்துடன் சென்று தனது பாதங்களை பாறை மீது வைத்ததால் அங்கு அவரின் பாதம் பாறையில் பதிந்ததாக நம்பப்படுகிறது. அதன் புகைப்படம் தான் கீழே உள்ளது.\n40 வர்ணங்களை அருளும் அனுமன் சுலோகம்\nதகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:\nஇலங்கையில் உள்ள அனுமன் பாதம்\nநாளை சித்ரா பௌர்ணமி – இவற்றை செய்தால் அதிக பலன் உண்டு தெரியுமா \nஉங்களுக்கு ஏற்படும் கண் திருஷ்டி நீங்க இதை செய்தால் பலன் அதிகம்\nநாளை சித்திரை வளர்பிறை பிரதோஷம் – இவற்றை செய்தால் மிகுதியான பலன் உண்டு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/doc/161878165/Windows-Form-APPLICATION-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%A9%E0%AE%9E-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2-DataGridView-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-04-18T17:09:25Z", "digest": "sha1:NLQBYAJUDYOQGQBFKAJM4LCXTXTKPKK2", "length": 4420, "nlines": 103, "source_domain": "www.scribd.com", "title": "Windows Form APPLICATION மூலமாக மின்னஞ்சலில் DataGridView தகவல்கள் அனுப்புவது எப்படி", "raw_content": "\nWindows Form APPLICATION மூலமாக மின்னஞ்சலில் DataGridView தகவல்கள் அனுப்புவது எப்படி\nWindows Form APPLICATION மூலமாக மின்னஞ்சலில் DataGridView தகவல்கள் அனுப்புவது எப்படி\nWindows Form APPLICATION மூ஬நாக நின்஦ஞ்ச஬ில் DataGridView தகயல்கள் அனுப்புயது எப்஧டி\nஎ஦து இடுககனில்(Website-) எவ்யாறு நின்஦ஞ்ச஬ில் Grdiview தகயல்கள் அனுப்புயது. இங்கக ஥ான்\nஎவ்யாறு நின்஦ஞ்ச஬ில் உள்஭ windows application இல் DataGridview உள்஭டக்கத்கத அனுப்புயதற்கு\n஥ீங்கள் C Sharp, ASP.Net, jQuery, ஜாயா ஸ்கிரிப்ட் நற்றும் SQL Server ததாடர்஧ா஦ எ஦து நற்஫ கட்டுகபகக஭\nமுத஬ில் கீ கம ஧டத்கத ஧ாருங்கள்.\n஥நது கதகயகக஭ ஥ாம் அட்டயகண யடியத்தில்”Table format ” Mail இல் DataGridView தகயல்கக஭ அனுப்஧ கயண்டினிருக்கும்.கநக஬ உள்஭ ஧டத்தில். ஥ாம் சி஬ தகயல்கக஭ நற்றும் உகபகன ஒரு ஧ட்டக஦ \"அஞ்சல் அனுப்பு\" “Send Mail ”ஒரு DataGridView கயண்டும். கநக஬ உள்஭ கு஫ினீட்கட உள்஭. GetTableFromDataGrid () என்஫ தசனல்஧ாடு என்று . Mail இல் DataGridView உள்஭டக்கத்கத அனுப்஧ினதற்கு ஥ாம் ஧ட்டக஦ கி஭ிக் ஥ிகழ்வு எழுத கயண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://ammaasamaiyal.blogspot.com/2010/12/", "date_download": "2019-04-18T17:13:25Z", "digest": "sha1:HSZJHEZGFE5XE6WS7DV4XRHKZJH2QWND", "length": 4188, "nlines": 37, "source_domain": "ammaasamaiyal.blogspot.com", "title": "திண்ணை தமிழ் : December 2010", "raw_content": "\nநினைத்த மாத்திரத்தில் எளிதாகச் செய்யக்கூடிய சுவையான முறுக்கு\nபாசிப்பருப்பு - 1/2 க���்\nஅரிசி மாவு - 1 கப்\nவெள்ளை எள் - 2 தேக்கரண்டி\nவெண்ணெய் அல்லது நெய் - 1 தேக்கரண்டி\nபெருங்காயத்தூள் - 1 சிட்டிகை\nஉப்பு - தேவையான அளவு\nபாசிப்பருப்பை நன்கு குழைவாக வேகவைத்து எடுத்துக்கோங்க.\nமசித்த பருப்புடன், உப்பு, வெண்ணெய், எள், அரிசிமாவு, பெருங்காயத்தூள் கலந்து தேவைப்பட்டால் சிறிது நீர் தெளித்து, கெட்டியாகப் பிசைந்துகொள்ளுங்க.\nதேவைப்பட்டால் கொஞ்சம் சீரகமும் சேர்த்துக் கொள்ளலாம்\nதேன்குழல் அச்சில் பிழிந்து இருபுறமும் வேகவிட்டு எடுங்க.\nமொறுமொறுப்பான பாசிப்பருப்பு முறுக்கு தயார்.\nமுட்டை பிரியாணி (Egg Biryani)\nஇதுவரை எத்தனையோ இடங்களில் சாப்பிட்டிருந்தாலும் இடத்துக்கு இடம் வித்தியாசமானதாய்த் தெரியும் இந்த பிரியாணி. ஆனால், அநேகமாக, எல்லா ...\nஉருளைக்கிழங்கு பிடிக்காது என்பவர்களையும் விரும்பிச் சாப்பிட வைக்கும் குழம்பு இது. சாதத்துடன் மட்டுமன்றி, இட்லி, தோசை, பூரி சப்பாத்தி போன்றவ...\nஉடல் ஆரோக்கியத்துக்கு உளுந்து மிகவும் நல்லதுன்னு சொல்லுவாங்க நம்ம பெரியவங்க. வாத சம்பந்தமான நோய்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும், ...\nபச்சைப் பட்டாணி... இது, வெஜிடபிள் பிரியாணி, மிக்ஸ் வெஜ் குருமா, பட்டாணி சுண்டல், புலாவ்ன்னு பலவகை உணவுப்பதார்த்தங்களில் நாம அடிக்கட...\nசட்டுன்னு ஏதாவது சமைக்கணும். ஆனா சத்தானதாவும் இருக்கணும். என்னசெய்யலாம் என்று யோசிக்கிறவர்களுக்கு, எளிதான சமையல் குறிப்பு இது. தேவையா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-18T16:49:48Z", "digest": "sha1:BNUCN7MICZQBDGWSVI5TM3AROW2IUJFJ", "length": 8147, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "கிரேக்க அரச தொழிற்சங்கம் பணிப்புறக்கணிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nநிதி பிரச்சினையால் 2 கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படுகின்றன\nவடக்கு கிழக்கு மக்களின் பெரும் ஆதரவுடன் தேர்தலில் வெற்றியடைவோம் – சம்பிக்க\nடெல்லி அணிக்கு 169 ஓட்டங்கள் இலக்கு\nஇரண்டாம் கட்டத் தேர்தல் – 12 மாநிலங்களில் 66 சதவீதம் வாக்குப்பதிவு\nகிரேக்க அரச தொழிற்சங்கம் பணிப்புறக்கணிப்பு\nகிரேக்க அரச தொழிற்சங்கம் பணிப்புறக்கணிப்பு\nகிரேக்கத்தின் மிகப்பெரிய அரச தொழிற்சங்கமொன்று 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.\nஊதியத்தையும், ஓய்வூதியத்தையும் அதிகரிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இன்று (புதன்கிழமை) இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nகிரேக்க அரசு ஊழியர்கள் தொழிற்சங்கங்களின் தலைமை நிர்வாகமே இவ்வாறு மத்திய எதென்ஸ் நகரில் இன்று காலை முதல் இப்போராட்டத்தை ஆரம்பித்திருந்தது.\nகிரேக்கம் பிணை எடுப்பு திட்டத்திலிருந்து கடந்த ஓகஸ்ட் மாதம் வெளியேறியதை தொடர்ந்து குறித்த தொழிற்சங்கம் முன்னெடுக்கும் முதலாவது பாரியளவிலான போராட்டமாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாடு முழுவதும் பணிப் புறக்கணிப்பு – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு\nநாடு முழுவதும் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை தனியார்\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச சேவை ஒன்றிணைந்த தாதியர் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள\n2 நிமிட தாமதத்தால் எத்தியோப்பிய விமான விபத்திலிருந்து தப்பிய பயணி\nவிமான நிலையத்துக்கு இரண்டு நிமிடங்கள் தாமதமாக வந்ததால் எத்தியோப்பிய விமான விபத்திலிருந்து பயணி ஒருவ\nகாலநிலை மாற்றம்: அரசாங்கத்தின் நடவடிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் வெளிநடப்பு\nகாலநிலை மாற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முகமாக ஜேர்மனில்\nஅரச அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு பணிப்புறக்கணிப்பு\nஅரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளது. அதன்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nநிதி பிரச்சினையால் 2 கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படுகின்றன\nடெல்லி அணிக்கு 169 ஓட்டங்கள் இலக்கு\nஅமெரிக்க போர்க் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்தை வந்தடைந்தன\nஹீத்ரோ விமானநிலையத்தை முடக்கும் திட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள்\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nரசிகர்களைக் கவர்ந்துள்ள டாப்சியின் வயதான தோற்றம���\nஇந்தியாவுக்கு சவால்கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nதமிழ்நாட்டில் 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவு\nவைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2019-04-18T16:50:01Z", "digest": "sha1:IUCRX5YRQI2T6F34XXGBZI4W3JGR4PYN", "length": 11554, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "கிழக்கிலிருந்து புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து உதவி மறுக்கப்படுகிறது: யோகேஸ்வரன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nநிதி பிரச்சினையால் 2 கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படுகின்றன\nவடக்கு கிழக்கு மக்களின் பெரும் ஆதரவுடன் தேர்தலில் வெற்றியடைவோம் – சம்பிக்க\nடெல்லி அணிக்கு 169 ஓட்டங்கள் இலக்கு\nஇரண்டாம் கட்டத் தேர்தல் – 12 மாநிலங்களில் 66 சதவீதம் வாக்குப்பதிவு\nகிழக்கிலிருந்து புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து உதவி மறுக்கப்படுகிறது: யோகேஸ்வரன்\nகிழக்கிலிருந்து புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து உதவி மறுக்கப்படுகிறது: யோகேஸ்வரன்\nமட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்றவர்களில் ஒரு சிலரே தமது சொந்த பிரதேசங்களுக்கான உதவிகளை செய்து வருவதாகவும், பெரும்பாலானோரது உதவி மறுக்கப்படுவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு – பண்டாரியாவெளி அறிவாலயம் அமைப்பின் அனுசரணையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (செவ்வாய்கிழமை) கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.\nகுறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”புலம்பெயர்ந்து வாழ்கின்ற வடமாகாணத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மட்டக்களப்பு மக்களுக்கு பல வகையான உதவிகளைச் செய்கின்றார்கள்.\nஆனால் மட்டக்களப்பிலிருந்து புலம்பெயர்ந்த ஒருசிலரே தமது பிரதேசத்திற்கான உதவிகளை செய்து வருகின்றனர்.\nமட்டக்களப்பு மேற்கு வலயத்தைப் பொ���ுத்தவரை பல தேவைப்பாடுகள் காணப்படுகின்றன. ஆனால் எமக்கு ஒதுக்கப்படுகின்ற நிதி போதாமல் உள்ளதுடன் பாடசாலைகளுக்கு பொருள் கொள்வனவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக்கூடாது எனவும் சுற்றுநிருபம் அனுப்பியுள்ளார்கள். இதனால் எங்களால் நிதி ஒதுக்கீடு மேற்கொள்வதில் சிக்கல் உள்ளது.\nசட்டம், விஞ்ஞானம் மற்றும் கணிதத்துறைகளில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் என்னைத் தொடர்பு கொண்டால் அவர்களின் பல்கலைக்கழக கல்விக்கு முடிந்தவரை உதவுவதற்கு தயாராக உள்ளேன். கலை மற்றும் வர்த்தகத்துறைக்கு தெரிவு செய்யப்பட்ட வறிய நிலையிலுள்ள மாணவர்களும் தொடர்பு கொண்டால் அவர்களின் கல்விக்காகவும் உதவுவதற்கு தயாராக உள்ளோம்’ எனத் தெரிவித்தார்.\nகுறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nகிழக்கு இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு ஆனைப்பந்தி அருள்மிகு சித்திவிக்னேஸ்வரர் ஆலயத்த\nசடலங்கள் நல்லடக்கம் – கண்ணீரில் கரைந்தது மட்டக்களப்பு (2ஆம் இணைப்பு)\nமஹியங்கனையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 10பேரின் சடலங்களும் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தி\nவிகிதாசார முறையிலேயே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் -நஸீர் அஹமட்\nவிகிதாசார முறையிலேயே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன\nமட்டக்களப்பில் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர்\nமட்டக்களப்புக்கு விஜயமொன்றை மேற்கொண்ட அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் அங்கு சிவில் சமூகத்தின்\nமுன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம் குறித்து கலந்துரையாடல்\nமாநகரம் தழுவிய ரீதியில் காணப்படும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம் குறித்து மட்டக்களப்பு மாநகர முத\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nநிதி பிரச்சினையால் 2 கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படுகின்றன\nடெல்லி அணிக்கு 169 ஓட்டங்��ள் இலக்கு\nஅமெரிக்க போர்க் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்தை வந்தடைந்தன\nஹீத்ரோ விமானநிலையத்தை முடக்கும் திட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள்\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nரசிகர்களைக் கவர்ந்துள்ள டாப்சியின் வயதான தோற்றம்\nஇந்தியாவுக்கு சவால்கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nதமிழ்நாட்டில் 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவு\nவைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/01/F-D-TV-SoundBase.html", "date_download": "2019-04-18T17:20:08Z", "digest": "sha1:SMDIRPZQBVEOB75J4ADFOOBENMDHODK4", "length": 4093, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: F&D T-280 TV SoundBase - 23% சலுகை", "raw_content": "\nSnapdeal ஆன்லைன் தளத்தில் F&D T-280 TV SoundBase 23% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை ஸ்டாக்ஸ் உள்ளவரை மட்டுமே .\nசந்தை விலை ரூ 12,990 , சலுகை விலை ரூ 9,990\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: electronics, snapdeal, SoundBase, எலக்ட்ரானிக்ஸ், பொருளாதாரம், வீட்டு பொருட்கள்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nகுறைந்த விலையில் Altec Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZMdlZUy&tag=", "date_download": "2019-04-18T16:22:16Z", "digest": "sha1:4KJ2R22WQV4AYBBI6GRQPGFF6LWCP67P", "length": 7021, "nlines": 121, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "அமிர்தசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்அமிர்தசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம்\nஅமிர்தசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் : மூலம் பழைய விருத்தியுரையுடன்\nபதிப்பாளர்: சென்னை : தாம்ஸன் கம்பெனி , 1916\nவடிவ விளக்கம் : xviii, 354 p.\nதுறை / பொருள் : இலக்கணம்\nகுறிச் சொற்கள் : யாப்பு , அமிர்தசாகரர்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழ���ம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/V15Pro", "date_download": "2019-04-18T17:07:52Z", "digest": "sha1:R67YOJDPF4RGHNIFKBQMYLBBNSNN76FS", "length": 3851, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: V15Pro | Virakesari.lk", "raw_content": "\nஅமெரிக்க கடற்படை போர்க்கப்பல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தில்\nஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி)\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு சம்பிக்க\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி)\nஉலகக் கிண்ணம் : இலங்கை அணி விபரம் வெளியானது \nமஹியங்கனை விபத்து : மற்றுமொரு அதிர்ச்சி செய்தி : 20 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பியவரும் பலியான சோகம் -(காணொளி)\nதாய்வானில் 6.1 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபாராளுமன்றத்தில் கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிட்ட வரலாறுகளே அதிகம் - நஸீர் அஹமட்\nபுதிய மொபைல் அனுபவத்துடன் Vivo V15Pro இலங்கையில் அறிமுகம்\nVivo இலங்கையில் தனது புத்தம் புதிய V15Pro ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்துள்ளது.\nஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி)\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nமாகந்துரே மதூஷின் சொத்து விபரம் தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரணை\nவடகொரியா சக்தி வாய்ந்த போர் ஆயுத பரீட்சை நடத்தியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/15125501/1191471/pennadam-near-fire-accident-50-chicken-2-goats-police.vpf", "date_download": "2019-04-18T17:01:12Z", "digest": "sha1:UDTZRCYW3Z2BQFW3FNCOITHFCN27IDHZ", "length": 17293, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்ணாடத்தில் நள்ளிரவில் வீட்டில் திடீர் தீ 50 கோழி, 2 ஆடுகள் உடல் கருகி பலி || pennadam near fire accident 50 chicken 2 goats police investigation", "raw_content": "\nசென்னை 18-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெண்ணாடத்தில் நள்ளிரவில் வீட்டில் திடீர் தீ 50 கோழி, 2 ஆடுகள் உடல் கருகி பலி\nபதிவு: செப்டம்பர் 15, 2018 12:55\nபெண்ணாடத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்தால் 50 கோழி, 2 ஆடுகள் உடல் கருகி பலியானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதீப்பிடித்த எரிந்த வீட்டில் பொருட்கள் சேதம் அடைந்திருப்பதை படத்தில் காணலாம்\nபெண்ணாடத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்தால் 50 கோழி, 2 ஆடுகள் உடல் கருகி பலியானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகடலூர் மாவட்டம் பெண்ணாடம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் கோபால். இவர் திருப்பூரில் தங்கியிருந்து அங்கு கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது 55). இவர் பெண்ணாடத்தில் உள்ள தனது கூரை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர் 50 கோழிகள் மற்றும் 10 ஆடுகளை வளர்த்து வந்தார்.\nநேற்று இரவு பெண்ணாடத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் கோவிந்தம்மாள் வீட்டுக்கு வெளியே கட்டியிருந்த கோழிகள், ஆடுகளை கூரை வீட்டுக்குள் கொண்டு வந்து கட்டினார். பின்னர் வீட்டை பூட்டி விட்டு அவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு சென்று தூங்கினார். நள்ளிரவில் திடீரென கோவிந்தம்மாளின் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. வீட்டுக்குள் கட்டியிருந்த ஆடுகள் மற்றும் கோழிகள் தீயில் சிக்கின. அதன் அலறல் சத்தம் கேட்டு கோவிந்தம்மாள் உறவினர் வீட்டில் இருந்து எழுந்து அங்கு வந்து பார்த்தார்.\nதனது வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். காப்பாற்றுங்கள்..காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனடியாக திட்டக்குடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து வீட்டில் எரிந்த தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். இருப்பினும் கூரை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதில் தீயில் கருகி 50 கோழிகள், 2 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.\nமேலும் வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம், 2 பவுன் தங்க நகைகள், பொருட்கள் மற்றும் வீட்டு பத்திரங்கள் அனைத்தும் எரிந்து தீக்கிரையாகின. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும். தகவல் அறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். கோவிந்தம்மாளின் வீட்டுக்கு மின்சார வசதி கிடையாது. இதனால் மின்கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிய வாய்ப்பில்லை என்று போலீசார் கருதுகின்றனர்.\nஇதையடுத்து முன்விரோதம் காரணமாக மர்ம மனிதர்கள் யாராவது கோவிந்தம்மாள் வீட்டுக்கு தீ வைத்தனரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews\nஐபிஎல் 2019: டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 168 ரன் எடுத்தது\nமதுரை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nதமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு - அதிகபட்சமாக நாமக்கல்லில் 78 சதவீதம்\nமதுரையை தவிர்த்து 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஆற்காடு அருகே கீழ் விசாரத்தில் துப்பாக்கிச்சூடு\nதமிழகத்தில் 3 மணி வரை 52.02 சதவீத வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் 55.97 சதவீதம் வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nஅ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து நீடிக்கும்- அன்புமணி ராமதாஸ் பேட்டி\nபொம்மையார்பாளையத்தில் கார் மோதியதில் மாணவன் பலி\nவாலாஜா அருகே வாக்குசாவடி மையத்தில் மூதாட்டி மரணம்\nசங்கரன்கோவிலில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்\nதஞ்சை அருகே சுயேட்சை வேட்பாளருக்கு பிரசாரம் செய்தவர் தூக்குபோட்டு தற்கொலை\n - அரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன்\n‘3D glasses’ ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழு மீது அம்பதி ராயுடு தாக்கு\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத்\nஇதனால் தான் மேக்கப் போடுவதில்லை - சாய் பல்லவி\nஉலக கோப்பையில் ரிஷப் பந்தை நிராகரித்தது தவறான முடிவா\nஉலககோப்பையில் 4-வது முறையாக விளையாடும் எம்எஸ் டோனி\nகனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வி���க்கம்\nதி.மு.க.வினர் வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்- கரூர் கலெக்டர் பரபரப்பு பேட்டி\nஇறுதிகட்ட பிரசாரத்திலும் உளறி கொட்டிய அமைச்சர் சீனிவாசன்\nதிடீர் திருமணம் செய்துக் கொண்ட மூடர் கூடம் நவீன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/health/28419-how-much-water-do-you-really-need-to-drink.html", "date_download": "2019-04-18T17:29:33Z", "digest": "sha1:TWXRW4PXCMWWAR7R6VASL6ZAPCYOUTO4", "length": 12469, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்? | How Much Water Do You Really Need To Drink?", "raw_content": "\nவாக்களிக்க முடியாதபடி தடுக்கப்பட்ட ஹிந்துக்கள்... மேற்கு வங்கத்தில் தான் இந்தக் கொடுமை\nதமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 39.49 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயக கடமை ஆற்றிய முன்னாள் பிரதமர்\nமதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது\nகாலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குப்பதிவு\nஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்\nசாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா, கூடாதா, ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் அருந்தலாம் என்ற சர்ச்சை நீண்டுகொண்டே செல்கிறது. அவரவர் அனுபவத்தின் அடிப்படையில் தண்ணீர் அருந்துவது பரிந்துரைக்கப்படுகிறது. வெயிட் லாஸ் செய்யச் சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் அருந்தச் சொல்கின்றனர் சிலர்... ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் (இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர்) அருந்தச் சொல்கின்றனர் சரும மருத்துவர்கள். இவ்வளவு குடித்தால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். எனவே, இரண்டு முதல் இரண்டரை லிட்டர் ஓ.கே என்கின்றனர் நெஃப்ராலஜி மருத்துவர்கள்.\nநம்முடைய உடலின் எடையில் கிட்டத்தட்ட 60 சதவிகிகிதம் தண்ணீர்தான் இருக்கிறது. உறுப்புக்களில் சிலவற்றில் 90 சதவிகிதம் வரை கூடத் தண்ணீர் இருக்கிறது. எனவே, மூளை, இதயம், தசை, சருமம், நுரையீரல், ரத்த ஓட்டம் சரியாக இருக்கத் தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டியது அவசியம் என்கின்றனர் பொது மருத்துவர்கள். தண்ணீர்தான் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், உடலின் வெப்பநிலையைப் பராமரிக்கவும், ஊட்டச்சத்துக்களை உடல் முழுவதும் கொண்டு செல்லவும், மூட்டுக்களுக்கு உராய்வு பொருளாகவும், அதிர்வைத் தாங்கும் பொருளாகவும் இருக்கிறது. இது மட்டு���் அல்ல... இன்னும் ஏராளமான செயல்பாடுகளுக்குத் தண்ணீர் அத்தியாவசியமானதாக இருக்கிறது.\nஇதனால், ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் தண்ணீர் எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், தண்ணீர் அருந்துவதைக் கணக்கிடும் நாம், நம்முடைய உணவிலும் தண்ணீர் இருக்கிறது என்பதை மறந்துவிடுகிறோம். காய்கறி, பழங்களில் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது. குறிப்பாக நீர்க்காய்கறிகள், தர்பூசணி உள்ளிட்ட பழங்களில் தண்ணீர்தான் பிரதானமாக இருக்கிறது. தினசரி காய்கறி, பழங்களைச் சாலடாகச் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் மேம்படும். இதுதவிர நாம் அருந்தும் காபி, டீ, ஜூஸ் உள்ளிட்டவற்றிலும் தண்ணீர் இருக்கிறது. இவை அனைத்தில் இருந்தும் ஒரு நாளைக்குத் தேவையான நீர்ச்சத்தில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் இதில் இருந்தே கிடைத்துவிடும். இதனுடன், இரண்டரை - மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது சிறுநீரகத்துக்குக் கூடுதல் வேலையைத் தரும்.\nஎனவே, மற்றவர்கள் சொன்னார்கள் என்பதற்காக, எந்தத் தெளிவும் இன்றித் தண்ணீர் அருந்த வேண்டாம். உங்கள் உடல் சொல்வதைக் கேளுங்கள். ஆரோக்கியமான உணவு பழக்கத்துக்கு மாறுங்கள். என்ன சாப்பிடுகிறோம் என்பதைக் கவனியுங்கள். இதைச் செய்தால் உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்...\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. வாசனை திரவியம் போக்காத வியர்வை வாடையை எலுமிச்சை போக்கிவிடும்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n6. பொலிவு கொண்ட பொன்முடி மலை வாசஸ்தலங்கள்...\n7. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதாய்ப்பால் சுரக்க மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்\nநீரில் மூழ்கிய சிறுவர்கள்: அவர்களை தேடும் பொதுமக்கள்\nமியான்மரில் கோலாகலமாக தொடங்கிய தண்ணீர் திருவிழா\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. வாசனை திரவியம் போக்காத வியர்வை வாடையை எலுமிச்சை போக்கிவிடும்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்த�� நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n6. பொலிவு கொண்ட பொன்முடி மலை வாசஸ்தலங்கள்...\n7. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\nநாடு முழுவதும் 61 சதவீதம் வாக்குப்பதிவு\nநாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவாக்குப்பதிவில் கோட்டை விட்ட தலைநகரம்\n‛சவுக்கிதார் சாேர் ஹை’ பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2315", "date_download": "2019-04-18T16:49:28Z", "digest": "sha1:WXZ74EV3UPIFEBGHPAALK4QHL7VS5U6I", "length": 10478, "nlines": 44, "source_domain": "tamilpakkam.com", "title": "உங்கள் நாக்கு உங்களின் ஆரோக்கியத்தைப் பற்றி சொல்லும் தெரியுமா? – TamilPakkam.com", "raw_content": "\nஉங்கள் நாக்கு உங்களின் ஆரோக்கியத்தைப் பற்றி சொல்லும் தெரியுமா\nஉங்கள் நாக்கு நீங்கள் ஆரோக்கியமாக உள்ளீர்களா, இல்லையா என்பதைச் சொல்லும் என்பது உங்களுக்குத் தெரியுமா பழங்கால சீன வைத்திய முறைப்படி, நாக்கு ஒருவரின் ஒட்டுமொத்த உடல் நலத்தையும் கூறும். நாக்கின் தோற்றம் மற்றும் நிறத்தைக் கொண்டே ஒருவரின் உடல் நலத்தைப் பற்றி கூற முடியும்.\nஉங்களின் உடல்நலத்தைப் பற்றி அறிய விரும்பினால், ஓர் எளிய சிறிய சோதனையைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம். அதற்கு நீங்கள் கண்ணாடியின் முன் நின்று நாக்கை நன்கு உற்று கவனிக்க வேண்டும். ஒருவேளை உங்களின் நாக்கில் ஏதேனும் புள்ளிகள் அல்லது வித்தியாசமாக ஏதேனும் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள். உங்கள் நாக்கில் தென்படும் வித்தியாசமானதை புறக்கணித்தால், பிற்காலத்தில் மோசமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.\nசரி, இப்போது உங்கள் நாக்கு உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.\nஉங்கள் நாக்கு சிவப்பு நிறத்தில் இருந்தால், உங்கள் உடலில் இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி12 குறைபாடு உள்ளதாக அர்த்தம். குறிப்பாக இந்த மாதிரியான சிவப்பு நிற நாக்கு, சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுவோருக்குத் தான் அதிகம் இருக்கும். ஏனெனில் சைவ உணவாளர்களுக்குத் தான் வைட்டமின் பி12 குறைபாடு அதிகம் ஏற்படும்.\nஉடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பழக்கங்களான புகைப்பிடித்���ல் மற்றும் மது அருந்துவோருக்குத் தான் பழுப்பு நிற நாக்கு இருக்கும். உங்கள் நாக்கு பழுப்பு நிறத்தில் இருந்தால், வாய் துர்நாற்றம் வீசும். எனவே பழுப்பு நிற நாக்கில் இருந்து விடுபட, கெட்ட பழக்கங்களைக் கைவிடுவதோடு, தினமும் நாக்கை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.\nஉங்கள் நாக்கின் மேல் வெள்ளை அல்லது மஞ்சள் கலந்த வெள்ளைப் படலம் இருந்தால், உங்களுக்கு ஈஸ்ட் தொற்றுகள் உள்ளதாக அர்த்தம். பொதுவாக இப்பிரச்சனையானது அளவுக்கு அதிகமான கேண்டிடா உற்பத்தினால் ஏற்படும். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோருக்குத் தான் இம்மாதிரியான நாக்கு இருக்கும்.\nமுதுமையை எய்தியவர்களுக்குத் தான் இம்மாதிரியான நாக்கு இருக்கும். நாக்கில் விரிசல்கள் மற்றும் வெடிப்புக்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் தான் ஏற்படும். குறிப்பாக வயதாகிவிட்டால், அவர்களின் நாக்கு இந்த மாதிரி தான் இருக்கும். நாக்குகளில் இப்படி விரிசல்கள் இருந்தால், வாயை சுத்தமாக பராமரிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று அர்த்தம்.\nபுகைப்பிடிப்போரின் நாக்கில் இருக்கும் ஒருசில செல்களின் அதிகப்படியான வளர்ச்சியினால் தான் வெள்ளைப்புள்ளிகள் காணப்படுகிறது. ஒருவேளை நீங்கள் புகைப்பிடிக்காதவராக இருந்து, இம்மாதிரியான வெள்ளைப்புள்ளிகள் இருந்தால், அதற்கு காரணம் பல் சிராய்ப்பினால் உங்கள் நாக்கு அதிகமாக தேய்மானத்திற்கு உட்படுத்தப்படுவது தான்.\nநாக்குகளில் காயங்கள் மற்றும் கொப்புளங்கள் அதிகமாக இருந்தால், அதனை உடனே சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அது நாக்கு புற்றுநோய்க்கு வழிவகுத்துவிடும். இது மிகவும் அரிய கொடிய நோய். எனவே கவனமாக இருங்கள்.\nஉங்கள் நாக்கில் எப்போதும் ஒருவித எரிச்சல் ஏற்பட்டால், அதனால் காரணம் நீங்கள் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டினால் நாக்கில் அலர்ஜி ஏற்பட்டுள்ளது தான். சில நேரங்களில், இறுதி மாதவிடாய் நெருங்குவதால், உங்கள் உடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதற்கான அறிகுறியாகவும் இருக்கும்.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nகண் திருஷ்டி நீங்கணுமா கண்டிப்பா இதையெல்லாம் பண்ணுங்க\nஇந்த 5 இறகுகளில் ஒன்றை தேர்வு செய்து, உங்கள் குணாதிசயங்களை தெரிந்து கொள்ளுங்கள்\nமாதவிடாய் தாமதமாக வருவதற்கான பத்து காரணங்கள் பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்\nதினமும் குளிக்கும் முன் 10 நிமிஷம் இத செஞ்சா, எவ்வளோ நன்மை கிடைக்கும் தெரியுமா\nஊட்டச் சத்துக்கள் நிறைந்த உளுந்து மருத்துவ பயன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nவயிற்றில் புண் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉங்கள் முன் ஜென்ம துணையை கண்டால் வெளிப்படும் அறிகுறிகள் என்ன தெரியுமா\nஇளநீர் யாரெல்லாம் குடிக்க கூடாது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/07/four-missing-after-boat-capsizes-at.html", "date_download": "2019-04-18T16:24:17Z", "digest": "sha1:HWRMOAN6KM55EQWJW67ZS2EPKNZPYHA7", "length": 5476, "nlines": 103, "source_domain": "www.easttimes.net", "title": "Four missing after boat capsizes at Ekgal Oya - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nஅக்கரைப்பற்று பொது மைதானம் தொடர்பில் வழக்கு ; மாநகர சபையில் கலந்துரையாடல்\nஅட்டாளைச்சேனையில் மு. கா வெற்றி உப தவிசாளர் ஹனிபாவுக்கு வாழ்த்துக்கள் ; நசீர் எம்.பி\nஅதிபர் தேர்தலில் வெற்றிபெற 6.5 மில்லியன் வாக்குகள் தேவை – தயாசிறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/10/Jenny-half-n-half-designer-saree.html", "date_download": "2019-04-18T16:38:16Z", "digest": "sha1:AS4ALTHBAHISRQYUB2BTR4H2AORWN6WN", "length": 4179, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 81% சலுகையில் Jenny Half N half Designer saree", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 3,000 , சலுகை விலை ரூ 581\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nகுறைந்த விலையில் Altec Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/mixed-crop-cultivation/", "date_download": "2019-04-18T17:02:18Z", "digest": "sha1:MJW7PTOM55UD3RXZUD4YPDFWN7QJDNIZ", "length": 14179, "nlines": 123, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "Pasumaiputhinam - மண்ணை வளமாக்கும் பல தானிய விதைப்பு (Mixed Crop Cultivation)", "raw_content": "\nமண்ணை வளமாக்கும் பல தானிய விதைப்பு (Mixed Crop Cultivation)\nமண்ணை வளமாக்க பல தானிய பயிர்களை மன்னியில் விதைத்து அது வளர்ந்து பூ பூத்த பிறகு மடக்கி உழ வேண்டும். பல தானிய பயிர்களில் இருக்கும் இலைகள், தண்டு, வேர்களில் உள்ள நுண்ணூட்டங்கள் மண்ணில் சேர்ந்து மண்ணை வளமாக்குகிறது. இந்த நுண்ணூட்டங்கள் மக்கியபின் எருவாகி நுண்ணுயிர்களுக்கு உணவாகிறது. பல விதமான செடிகளின் வேர்களில் உருவாகும் நுண்ணுருயிர்களிலிருந்து நாம் பயிரிடப்போகும் பயிர்களுக்கு தேவையான சத்துக்களை மண்ணிலிருந்து எடுத்து கொடுப்பதற்கு உதவி செய்கிறது.\nஇயற்கை விவசாயத்தில் அடி எடுத்து வைக்கும் விவசாயிகள் செய்ய வேண்டிய முதல் காரியம் பல தானிய விதைப்பு முறை. இரசாயன உரங்களின் தொடர் பயன்பாட்டால் வளமிழந்து போன நிலத்தை, 200 நாட்களில் வளம்மிக்க நிலமாக மாற்றலாம். இதைத்தான் வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் சொல்லிக்கொடுத்தார். 1 ஏக்கர் நிலத்திற்கு பல தானிய விதைப்பு பற்றி காண்போம்.\nகீழ்க்காணும் விதைகளை எல்லாம் கலந்து ஒரு ஏக்கருக்கு 25 கிலோ வரை எடுத்துக் கொள்ளலாம். மேலும் பல தானிய விதைப்பு இரண்டு முறைகளில் செய்யலாம்.\nபல தானிய விதைப்பு 1\nநாட்டுச் சோளம் 1 கிலோ\nநாட்டு கம்பு ½ கிலோ\nபாசி பயறு 1 கிலோ\nதட்டைப் பயறு 1 கிலோ\nகொண்டைக் கடலை 2 கிலோ\nசோயா பீன்ஸ் 2 கிலோ\nபுளிச்ச கீரை 100 கிராம்\nதண்டு கீரை 50 கிராம்\n∙ பெரிய விதைகளை சிறிது சிறிதாக கலந்து கலக்கி பின்பு மொத்தமாக ஒரு முறை கலக்க வேண்டும்\n∙ விதைக்கும் போது பெரிய விதைகளை ஒன்றாக விதைத்து பின்பு சிறிய விதைகளை மணல் அல்லது சாம்பல் கலந்து விதைக்க வேண்டும்\n∙ ஏக்கருக்கு 25 கிலோ பலதானியமும் அதற்கு மேல் தங்களிடம் உள்ள பழைய விதைகளையும் சேர்த்து விதைக்கலாம்.\n∙ மண் வளம் குறைந்து காணப்பட்டால் ஒரு ஏக்கருக்கு 30 முதல் 40 கிலோ வரையிலும் விதைக்கலாம்.\nமேலும் படிக்க : விவசாயியையும் பயிரையும் காக்கும் உயிர்வேலி(Fencing)\nபல தானிய விதைப்பு 2\nஆரம்பத்தில் ரசாயன விவசாயத்தில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாறுவோர் கட்டாயம் பலதானிய விதைப்பு செய்ய வேண்டும். பல வருடங்கள் ரசாயன விவசாயம் செய்ததால் மண்ணில் நுண்ணுயிர்கள் மடிந்து நுண்ணூட்ட சத்து குறைந்து இருக்கும். நுண்ணுயிர்களையும், நுண்ணூட்டங்களையும் மீட்டெடுக்க இந்த பல தானிய விதைப்பு பயன்படும். ஏனென்றால் பலதானியங்களின் வேர்களில் பலவகையான நுண்ணுயிர்கள் காணப்படுகின்றன. மேலும் அதை மடக்கி உழும் போது அதன் வேர், தண்டு, இலைகளில் உள்ள நுண்ணுட்டச் சத்துக்கள் நிலத்திற்கு கிடைக்கின்றன. பலதானியங்களை மூன்று முறை வெவ்வேறு காலங்களில் விதைத்து மடக்கி உழவு செய்ய வேண்டும். முதல் முறை விதைத்து 21வது நாளிலும், இரண்டாம் முறை விதைத்து 42வது நாளிலும், மூன்றாவது முறை விதைத்து 63வது நாளிலும் மடக்கி உழவு செய்ய வேண்டும். இவ்வாறு 21, 42, 63 ஆகிய காலங்களில் மடக்கி உழவு செய்யும் போது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகையான நுண்ணூட்டங்கள் மண்ணுக்கு கிடைக்கின்றன.\n∙ ஏற்கனவே குறிப்பிட்ட அளவுகளில் ஒரு ஏக்கருக்கு 20 முதல் 25 கிலோ வரை பலதானியம் விதைக்க வேண்டும்.\n∙ 21ம் நாள் மடக்கி உழவு செய்ய வேண்டும்\n∙ முதல் விதைப்பு மடக்கி உழவு செய்யும் அன்றே இரண்டாவது விதைப்பு விதைக்க வேண்டும்\n∙ விதைத்த 42 வது நாள் மடக்கி உழவு செய்ய வேண்டும்\n∙ இரண்டாவது விதைப்பு மடக்கி உழவு செய்யும் அன்றே மூன்றாவது விதைப்பு விதைக்க வேண்டும்\n∙ விதைத்த 63 வது நாள் மடக்கி உழவு செய்ய வேண்டும\nநெல் சாகுபடிக்கு ஒருமுறை பல தானிய விதைப்பு\nநெல் சாகுபடி செய்யும் நிலத்தில் ஏக்கருக்கு 20 கிலோ பல தானிய விதைகளை விதைப்பு செய்து 45ம் நாளில் பூவெடுத்தும் மடக்கி உழவு செய்ய வேண்டும். 10 நாட்கள் இடைவெளி கொடுத்து தண்ணீர் கட்டி சேற்று உழவு செய்ய வேண்டும். இப்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒரும��றை பல தானிய விதைப்பு செய்யும் போது நல்ல பலன் கிடைக்கிறது.\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (12)\nசமையல் அறையில் மறைந்திருக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த வழிகள்(Control Insects in Kitchen)\nApril 11, 2019, No Comments on சமையல் அறையில் மறைந்திருக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த வழிகள்(Control Insects in Kitchen)\nகோடை காலத்தை சமாளிக்க என்ன செய்யலாம்\nMarch 31, 2019, No Comments on கோடை காலத்தை சமாளிக்க என்ன செய்யலாம்\nகோடைக்காலங்களில் கால்நடைகளுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி(First Aid for Cattle in Summer)\nMarch 11, 2019, No Comments on கோடைக்காலங்களில் கால்நடைகளுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி(First Aid for Cattle in Summer)\nபனங்கருப்பட்டி தயாரிப்பு (Palm Jaggery Making)\nதேங்காயில் மதிப்பு கூட்டு பொருட்கள் – அசத்தும் பெண் விவசாயி (Coconut Products)\nMarch 5, 2019, No Comments on தேங்காயில் மதிப்பு கூட்டு பொருட்கள் – அசத்தும் பெண் விவசாயி (Coconut Products)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/4249.html", "date_download": "2019-04-18T16:31:07Z", "digest": "sha1:M3MUCQIBGF4ZDO7SX7KK5274FO5BHEGJ", "length": 6250, "nlines": 101, "source_domain": "www.yarldeepam.com", "title": "சடலமாக மீட்கப்பட்டுள்ள 18 வயது யுவதி! - Yarldeepam News", "raw_content": "\nசடலமாக மீட்கப்பட்டுள்ள 18 வயது யுவதி\nதிருகோணமலை, கன்னியா பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து யுவதியொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகன்னியா, பீலியடி இலக்கம் 10இல் வசித்து வரும் காலிமுத்து தர்சிக்கா (18 வயது) எனும் யுவதியே சடமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகுறித்த யுவதி உளநலம் பாதிக்கப்பட்டவரெனவும், கிணற்றில் பாய்ந்து உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸாரிடம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை வெளுத்து வாங்கிய பிரபலம்\nபல உயிர்களை காப்பாற்றி மறைந்து வாழும் மனிதன்\nஇலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதெய்வ வழிபாட்டின்போது கற்பூர ஆராதனை ��ாட்டுவது ஏன் தெரியுமா\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா லசித் மலிங்க\nயாழில் மது போதையில் பொலிஸ் அதிகாரி செய்த காரியம்\nஇலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதெய்வ வழிபாட்டின்போது கற்பூர ஆராதனை காட்டுவது ஏன் தெரியுமா\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா லசித் மலிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/mesha-rasi-palan-today-23-3-2018/", "date_download": "2019-04-18T16:51:38Z", "digest": "sha1:G32SEP2ODUUYZJS2R6KBIHIT25FXWEIJ", "length": 5567, "nlines": 98, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய மேஷ ராசி பலன் - 23-03-2018", "raw_content": "\nHome ஜோதிடம் மேஷம் ராசிபலன் இன்றைய மேஷ ராசி பலன் – 23-03-2018\nஇன்றைய மேஷ ராசி பலன் – 23-03-2018\nமேஷ ராசி பலன் :\nஇன்று 23-03-2018 நாளுக்குரிய மேஷ ராசி பலன்: திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும்.\tவழக்குகளில் தீர்ப்பு தள்ளிப் போகும். இன்றைய மேஷ ராசி பலன் படி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது.\nஇன்றைய மேஷ ராசி பலன்கள்\nஇன்றைய மேஷ ராசி பலன்கள் – 13.07.2018\nஇன்றைய மேஷ ராசி பலன் – 30-03-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/chennai-metro-train-free-ride-extended-till-february12/articleshow/67947888.cms", "date_download": "2019-04-18T16:51:10Z", "digest": "sha1:DGZJ43TYXMYW2OD3QJFD2T2NC5BTFR4Q", "length": 14016, "nlines": 173, "source_domain": "tamil.samayam.com", "title": "chennai metro train: Chennai Free Metro Ride: நாளையும் (பிப் 12) மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் - chennai metro train free ride extended till february12 | Samayam Tamil", "raw_content": "\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்பு\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்புWATCH LIVE TV\nChennai Free Metro Ride: நாளையும் (பிப் 12) மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்\nசென்னை மெட்ரோ ரயிலில் நாளையும் பயணிகள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nChennai Free Metro Ride: நாளையும் (பிப் 12) மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்\nசென்னை மெட்ரோ ரயிலில் நாளையும் பயணிகள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிருப்பூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அப்போது, ���ிருப்பூரில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.\nஅதோடு சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல் -டி.எம்.எஸ். வரையிலான புதிய மெட்ரோ வழித்தடத்தையும் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.\nமெட்ரோவில் இலவச பயணம் :\nஇந்நிலையில் சென்னை மெட்ரோ ரயிலில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று இரவு வரை இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.\nதற்போது நாளையும் (பிப்ரவரி 12) இரவு வரை பயணிகள் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.\nமேலும் இந்த இலவச பயணம் சென்னையின் அனைத்து மெட்ரோ தடங்களிலும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nசென்னை மெட்ரோவில் நாளை இரவு வரை இலவச சேவை என்பதால் கட்டணமின்றி பயணிகள் பயணிக்கலாம்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nstate news News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\nமேலும் செய்திகள்:மெட்ரோ ரயில்|பிரதமர் மோடி|சென்னை மெட்ரோ|சென்னை|PM Modi|Metro train|chennai metro train|Chennai Metro Rail|chennai metro\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்...\nதிருநாவுக்கரசு வீட்டில் சிறுமியின் சடலம் புதை...\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை அறைந்த குஷ்பு\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை சுளுக்கு எடுக்கும...\nமயக்கும் மாய்ந்தி, அசத்தும் அர்ச்சணா செக்ஸி ...\nVIDEO: தேர்தல் பரபரப்பிலும் கோலாகலமாக நடந்த மதுரை மீனாட்சி அ...\nVIDEO: தடுப்பணையில் குளிக்கச்சென்ற 2 வாலிபர்கள் பள்ளத்தில் ச...\nVIDEO: கும்பகோணத்தில் மக்களவைத் தேர்தலை புறக்கணித்த பொதுமக்க\nயாரு காசு கொடுத்தாலும் எங்களுக்கே வாக்கு - அமைச்சர் ஜெயக்கும...\nVIDEO: நோட்டுகளுக்கு அடிமையாகாமல் தமிழக மக்கள் ஜனநாயகத்தை கா...\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்பு\nRIP JK Ritheesh: நடிகர் ஜே.கே. ரித்தீஷ் மாரடைப்பால் இன்று கா...\nசென்னையின் இருவேறு இடங்களில் ஏற்பட்ட எதிர்பாரா மரணங்கள்\nபொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்- வீடியோ வெ...\nபெங்களூரு ஜெயிலில் சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு\nவரலாறு காணாத சாதனை படைத்த டாஸ்மாக்: மூன்றே நாளில் ரூ. 422 கோ...\nஇந்தியாவிலேயே முதல்முயற்சியாக தமிழகத்தில் வாக்களித்த மனநல���் பாதிக்கப்பட்டவர்கள்\nதமிழக தேர்தல் சட்டம், ஒழுங்கு பிரச்னையின்றி நிறைவுற்றது - தலைமை தேர்தல் அதிகாரி\nதேர்தல் நாளில் சென்னையில் இப்படியா ஏன் குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டன தெரியும..\nவிபத்தில் சிக்கி, ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த அரசு நடத்துனர்\n2014ல் நிகழ்ந்த அதிகபட்ச வாக்குப்பதிவின் வரலாறு திரும்புமா\nஇந்தியாவிலேயே முதல்முயற்சியாக தமிழகத்தில் வாக்களித்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்\nதமிழக தேர்தல் சட்டம், ஒழுங்கு பிரச்னையின்றி நிறைவுற்றது - தலைமை தேர்தல் அதிகாரி\nதேர்தல் நாளில் சென்னையில் இப்படியா ஏன் குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டன தெரியும..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nChennai Free Metro Ride: நாளையும் (பிப் 12) மெட்ரோ ரயிலில் இலவசம...\nகூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு...\nமோடி எப்போதும் ஊழல் குற்றச்சாட்டுகளை தான் கூறி வருகிறார்: சீமான்...\nதிருவள்ளூர் மாவட்டத்தில் காணாமல் போன 10ம் வகுப்பு மாணவி சடலமாக ம...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://websetnet.net/ta/3-ways-to-open-pst-file-without-office-outlook-in-windows-10/", "date_download": "2019-04-18T16:20:13Z", "digest": "sha1:EZ6UQ3KTROIXB7PT3OPI2MFCOHEANXVY", "length": 25110, "nlines": 194, "source_domain": "websetnet.net", "title": "விண்டோஸ் எக்ஸ்எம்எல் உள்ள அலுவலகம் அவுட்லுக் இல்லாமல் PST கோப்பு திறக்க XXL வழிகள் | WebSetNet", "raw_content": "\nமுகப்பு/கணினி நிர்வாகம்/விண்டோஸ்/விண்டோஸ் XHTML உள்ள அலுவலகம் அவுட்லுக் இல்லாமல் PST கோப்பை திறக்க வேண்டும்\nவிண்டோஸ் XHTML உள்ள அலுவலகம் அவுட்லுக் இல்லாமல் PST கோப்பை திறக்க வேண்டும்\n0 418 எட்டு நிமிடங்கள் வாசித்தேன்\nPST நீட்டிப்புடன் ஒரு கோப்பை உங்களிடம் உள்ளதா உங்கள் Windows 10 PC இல் PST கோப்பை திறக்க வேண்டும் ஆனால் மைக்ரோசாப்ட் ஆபீஸ் அவுட்லுக் நிறுவப்படவில்லை உங்கள் Windows 10 PC இல் PST கோப்பை திறக்க வேண்டும் ஆனால் மைக்ரோசாப்ட் ஆபீஸ் அவுட்லுக் நிறுவப்படவில்லை Outlook மென்பொருள் இல்லாமல் PST கோப்பை திறக்க வேண்டுமா Outlook மென்பொருள் இல்லாமல் PST கோப்பை திறக்க வேண்டுமா இந்த வழிகாட்டியில், விண்டோஸ் 10 இல் Office Outlook ஐ நிறுவாமல், PST கோப்பு என்ன என்பதைப் புரிந்துகொள்வோம்.\nஒரு PST கோப்பு அவுட்லுக��� தரவு கோப்பு ஆனால், உங்கள் அஞ்சல் பெட்டியில் உள்ள மின்னஞ்சல்கள், தொடர்புகள் மற்றும் கேலெண்டர் நிகழ்வுகளை உள்ளடக்கியது. உன்னால் முடியும் Outlook.com இலிருந்து அனைத்து மின்னஞ்சல்கள், தொடர்புகள் மற்றும் கேலெண்டர் நிகழ்வுகளையும் ஏற்றுமதி செய்யுங்கள் அல்லது அலுவலக அவுட்லுக் நிரல் உங்கள் இன்பாக்ஸைக் காப்புப் பிரதி எடுக்க ஒரு PST கோப்பாகும்.\nநீங்கள் ஒரு PST கோப்பை வைத்திருந்தால், உங்கள் கணினியில் Outlook மென்பொருளை நிறுவ முடியவில்லையா நன்றாக, அதிர்ஷ்டவசமாக, நீங்கள் திறக்க மற்றும் Outlook மென்பொருள் இல்லாமல் PST கோப்பு படிக்க உதவும் சுற்றி ஒரு சில இலவச கருவிகள் உள்ளன.\nமுக்கியமான: PST கோப்பை வேறு எந்த நிரலுடன் திறக்கவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளவும்.\nSysInfoTools PST கோப்பு பார்வையாளர்\nSysInfoTools PST கோப்பு பார்வையாளர் (இலவச பதிப்பு) அவுட்லுக் இல்லாமல் PST கோப்பு உள்ளடக்கங்களை திறக்க மற்றும் படிக்க வடிவமைக்கப்பட்ட மென்பொருள் ஒரு சிறந்த துண்டு ஆகும். மென்பொருளின் டெவலப்பரின் படி, மென்பொருள் ஊழல் மற்றும் பெரிய PST கோப்புகளை திறக்கலாம்.\nஇந்த மென்பொருளின் சிறந்த விஷயம், அது உங்கள் மின்னஞ்சல்கள், காலெண்டர்கள், பணிகளை மற்றும் தொடர்புகளை போன்ற அனைத்து தரவையும் ஒரு HTML கோப்பாக ஏற்றுமதி செய்யலாம்.\nமென்பொருள் ஒரு பணம் பதிப்பு கூடுதல் அம்சங்கள் உள்ளன, ஆனால் இலவச பதிப்பு அனைத்து பயனர்களுக்கு போதுமானது.\nSysInfoTools PST கோப்பு பார்வையாளர் பதிவிறக்கவும்\nPST பார்வையாளர், அலுவலகம் அவுட்லுக் மென்பொருளை நிறுவுவதன் இல்லாமல் மின்னஞ்சல்கள், நாள்காட்டி, தொடர்புகள் மற்றும் PST கோப்புகளிலிருந்து பிற தகவல்களைத் திறக்க மற்றும் வாசிக்கக்கூடிய மற்றொரு இலவச மென்பொருளாகும்.\nமென்பொருள் எந்த பிரச்சினையும் இல்லாமல் பெரிய PST கோப்புகளை திறக்க முடியும். இந்த மென்பொருளானது அதன் போட்டியாளர்களைப் போலல்லாமல், பல PST கோப்புகளை திறக்க உதவுகிறது.\nPST பார்வையாளர் கடவுச்சொல் பாதுகாக்கப்பட்ட PST கோப்புகளை திறக்க பயன்படும் (நீங்கள் கடவுச்சொல்லை இருப்பினும்). மற்றும் SysInfoTools PST கோப்பு பார்வையாளர் போன்ற, இந்த கருவி கூட எந்த பிரச்சினையும் இல்லாமல் ஊழல் PST கோப்புகளை திறந்து படிக்க முடியும்.\nGainTools இல் உள்ள இலவச PST பார்வையாளர், PC பயனர்கள் Office Outlook மென்பொருளை இல்லாமல் PST கோப்புகளை திறக்க ��ற்றும் பார்வையிட உதவும் மற்றொரு மென்பொருள் ஆகும்.\nஇலவச PST பார்வையாளர் ஒரு நேரத்தில் ஒரே ஒரு PST கோப்பை திறக்க முடியும். திட்டம் மிகவும் சுலபமாக பயன்படுத்த மற்றும் நிபுணத்துவம் தேவைப்படுகிறது. பி.எஸ்.டி. கோப்புகளைத் திறக்கும்போதும், இது PST ஐ MBOX, MSG மற்றும் EML / EMLX ஆகியவற்றை பத்து தடவை மாற்றலாம்.\nநிரலின் தற்போதைய பதிப்பு எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7, விண்டோஸ் 8 / 8.1 மற்றும் விண்டோஸ் 10 உடன் இணக்கமானது.\nநீங்கள் இலவச PST பார்வையாளரை நிறுவும் போது, ​​இது ஒரு சோதனை நகல் என்று காட்டுகிறது. சோதனை நகல் வரம்பற்ற நாட்களுக்கு வேலை செய்கிறது. இது PST ஐ MBOX அல்லது MSG கோப்புகளை பத்து மடங்கிற்கு மேல் மாற்றி பயன்படுத்த முடியாது.\nஇந்த முறைகள் கூடுதலாக, நீங்கள் ஒரு PST கோப்பை MBOX வடிவமைப்பில் மாற்றலாம், பின்னர் அதைத் திறக்கவும் மோசில்லா தண்டர்பேர்ட், ஆனால் பி.டி.எஸ்டில் விண்டோஸ் பதிப்பிற்கான MBOX மாற்றிக்கு இலவசமாக கிடைக்காது.\nவிண்டோஸ் 10 சாதனங்கள் மற்றும் ஸ்கைப் இடையே SMS ஒத்திசைவை இயக்கவும்\nவிண்டோஸ் 43 இல் கிராபிக்ஸ் சாதன இயக்கி பிழை குறியீடு சரி\nஅந்த விண்டோஸ் 10 பதிப்பு 1507 இயந்திரங்கள் மேம்படுத்த நேரம்\nWindows 10 விசைப்பலகையில் Alt Gr விசையை நான் எவ்வாறு முடக்குவது அல்லது முடக்குவது\nவிண்டோஸ் 8 இல் ஐபோன் இயக்கிகளை நிறுவ எப்படி\nஅல்டிமேட் விண்டோஸ் Tweaker 4.2 விண்டோஸ் ஆதரிக்கிறது விண்டோஸ் ஆண்டு நிறைவு\nஒரு முழுமையான பல-விரல் டச்பேட் சைகைகள் நீங்கள் Windows 10 இல் நினைவில் கொள்ள வேண்டும்\nVLC UWP ஐ விண்டோஸ் 10 PC களில் பயன்படுத்த எந்த காரணமும் இல்லை\nabrir archivo pst en windows 10 காரா மெகுவா கோப்பு PST டான்பா மேற்பார்வை நிறுவனர் ஒரு Fichiers PST மேற்பார்வை அலுவலகங்கள் windows 10 மைக்ரோசாப்ட் ஆபிஸ் மைக்ரோசாப்ட் அவுட்லுக் தனிப்பட்ட சேமிப்பு அட்டவணை விண்டோஸ் 10 windows XHTML டெவலப்பர் கருவிகள் பதிவிறக்க\nபேஸ்புக் ட்விட்டர் , Google+ சென்டர் நல்ல tumblr இடுகைகள் ரெட்டிட்டில் பேஸ்புக் தலைவர் Odnoklassniki பாக்கெட் பயன்கள் தந்தி viber மின்னஞ்சல் வழியாக பகிரவும் அச்சு\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nமொபைல் விளம்��ர ட்ரோஜன் எண்கள் வீழ்ச்சி ஆனால் பணமாக்குதல் நுட்பங்கள் மேம்படுத்த\n11 இல் Windows க்கான சிறந்த சிறந்த வீடியோ எடிட்டிங் மென்பொருள் (இலவச மற்றும் பணம்)\nநிர்வாகம், பக்கம், பயனர்பெயர், கடவுச்சொல் | வயர்லெஸ் திசைவி அமைப்புகள்\nஉபுண்டுவில் நிறுவிய பிறகு செய்ய வேண்டியவை XXX\nஇந்த உருப்படியைக் கண்டுபிடிக்க முடியவில்லை, இது Windows 10 இல் பாதை வழியே இல்லை\nWindows 0XXXXXXXXXX இல் பிழை குறியீடு சரி எப்படி\nலினக்ஸ் ஆப் புதுப்பிப்புகள் ரவுண்ட் அப்: ஸ்கைப், ஸ்டேசர், குப்ஸிலா, வைன்\nஉபுண்டுவில் நீங்கள் YOURLS ஐ எவ்வாறு நிறுவுவது\nசாம்சங் கேலக்ஸி S10 XXX குறிப்புகள் உறுதிப்படுத்துகிறது: Exynos மோடம் முதல் கொரிய முதல் 5G சாதனங்களுக்கு\nபருவகால நிகழ்வுகள் பெற கீதம் 'cataclysms' என்று; பிசி கட்டுப்பாடுகள் மற்றும் UI துவக்க மேம்படுத்தல்கள் விரிவானவை\nஉபுண்டுவில் இணைய வேகம் கட்டளை-வரியைப் பயன்படுத்துவது எப்படி\nகுறுக்கீடு XXX கைகளில்-முன்னோட்ட - ஒரு நீண்ட எதிர்பார்க்கப்பட்ட விளையாட்டு லிம்போ இருந்து வெளிப்படுகிறது\nவிண்டோஸ் லேப்டாப்பில் ஸ்க்ரோலிங் போன்ற மேக்புக் எவ்வாறு பெறுவது\nபுதிய விண்டோஸ் 15 அம்சங்கள் நீங்கள் பயன்படுத்த தொடங்க வேண்டும்\nவலைக்கான WhatsApp படம்-இன்-பட விருப்பத்தை பெறுகிறது: இங்கே தொடங்குவது எப்படி\nWindows 10 இன் சூழல் மெனுக்கு CAB உருப்படியை நிறுவ எப்படி சேர்க்க வேண்டும்\nஇன்டெல் Celeron & பென்டியம் CPU களுக்கு ஆப்டேன் மெமரி ஆதரவை விரிவாக்குகிறது\nஉபுண்டுவில் இருந்து 19.04, Right Now இல் இருந்து எப்படி மேம்படுத்த வேண்டும்\nமைக்ரோசாப்ட் வேர்டில் ஒரு உத்திரத்தை உருவாக்கி அதை அச்சிடுவது எப்படி\nஉபுண்டு லினக்ஸில் குனு நானோ உரை ஆசிரியர் நிறுவவும்\nஉபுண்டு லினக்ஸில் DeaDBeeF மியூசிக் பிளேயர் ஐ நிறுவுக\nWindows இல் Windows Search Box இல் காண்பிக்கப்படாத சின்னங்கள்\nவிண்டோஸ் 10 LTSC அல்லது நீண்ட கால சேவை சேனல் என்றால் என்ன\nCyberLink UltraHD ப்ளூ-ரே மற்றும் 19K வீடியோக்கள் PowerDVD 8 துவங்குகிறது\nOWC அவுஸ் ப்ரோ எக்ஸ்எம்எல் NVMe SSD மேக்ஸ்க்களுக்கான மேம்படுத்துகிறது\nஇன்டெல் OMNitek ஐ பெறுகிறது: FPGA வீடியோ முடுக்கம் மற்றும் இன்ஃபெரன்சிங்\nAIGUS ATC800 CPU கூலியைத் துவக்குவதற்கு GIGABYTE: ஒரு மாட்டுக் கோபுரம்\nசோனி Teases அடுத்த ஜெனரல் பிளேஸ்டேஷன்: ஜென் ஜுன் சிஎன்பி மற்றும் தனி ஜி.பீ. உடன் தனிபயன் AMD சில்லு, SSD டூ\nMX கருவிகள் மறுபரிசீலனை - பெங்கு��ின் ஒரு சுவிஸ் இராணுவ கத்தி\nWhatsApp குழுக்களைத் தடுக்க அல்லது வெளியேறாமல் மக்கள் புறக்கணிக்க அனுமதிக்கும்\nஅடிக்கடி அனுப்பிய செய்திகளைத் தடுக்க விருப்பத்தை பெற WhatsApp பயனர்கள் அமைக்கிறார்கள்\nGoogle அவர்களின் Android தொலைபேசியை உடல் பாதுகாப்பு விசைக்கு மாற்றுவதற்கு Google அனுமதிக்கிறது\nஉங்கள் கணினியிலிருந்து உரைக்கு சிறந்த வழிகள்\nஐபோன் XS, XS மேக்ஸ், XR க்கான XXX கிரேட் வழக்குகள்\nஆப்பிள் மியூசிக் ஸ்பெஷலிட்டி Vs - விலை, தரம் மற்றும் தனியுரிமை ஒப்பிடும்போது\nஸ்மார்ட்போன்கள் சிறந்த கேமரா இணைப்புகள்\nIOS அல்லது Android பீட்டா மென்பொருளுக்கு பதிவு செய்ய எப்படி\n'பயன்பாட்டுத் 10 ஆப்பிள் விளையாட்டு கூகிள் ஐபோன் லினக்ஸ் மைக்ரோசாப்ட் இப்போது வரிசை ஒன் ' தொலைபேசி சர்வர் ஸ்மார்ட்போன் உபுண்டு மேம்படுத்தல் பயனர்கள் விண்டோஸ் விண்டோஸ் 10\n© பதிப்புரிமை, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | Jannah தீம் மூலம் TieLabs\nபேஸ்புக் ட்விட்டர் பயன்கள் தந்தி\nநாங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்வதற்கு குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த தளத்தை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று நினைப்போம்.Okதனிக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/aug/22/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2759307.html", "date_download": "2019-04-18T17:02:30Z", "digest": "sha1:6NC5JOJV5A76XG57W25I3OGW6NWVMX4L", "length": 15002, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "உலக திறனாய்வு போட்டி முறையாக நடைபெறாததால் 2-ஆவது ஆண்டாக நிரம்பாத விளையாட்டு விடுதிகள்!- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nஉலக திறனாய்வு போட்டி முறையாக நடைபெறாததால் 2-ஆவது ஆண்டாக நிரம்பாத விளையாட்டு விடுதிகள்\nBy ஆ.நங்கையார் மணி | Published on : 22nd August 2017 12:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉலக திறனாய்வு திட்ட விளையாட்டுப் போட்டிகள் முறையா��� நடைபெறாதது, பயிற்சியாளர் பணியிடங்கள் நிரப்பப்படாதது போன்ற காரணங்களால் 2-ஆவது ஆண்டாக தமிழக விளையாட்டு விடுதிகள் நிரம்பவில்லை என விளையாட்டு வீரர்கள் தெரிவித்தனர்.\nதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், பள்ளி மாணவர்கள் தங்கி பயிற்சி பெறுவதற்கான 30 விளையாட்டு விடுதிகள் (மாணவர்களுக்கு 18, மாணவிகளுக்கு 12) செயல்பட்டு வருகின்றன. இந்த மாணவர்களுக்கு, தடகளம், கால்பந்து, நீச்சல், ஹாக்கி, வாலிபால், குத்துச்சண்டை, கூடைப்பந்து, கிரிக்கெட், வாள் சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், பளுதூக்குதல், கபடி, ஹேண்ட்பால், டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.\nவிளையாட்டில் ஆர்வம் உள்ள 7, 8, 9 மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் சுமார் 2ஆயிரம் பேரைத் தேர்வு செய்து, இந்த விடுதிகளில் தங்க வைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் இப்போது ஒவ்வொரு விளையாட்டு விடுதியிலும் 5 முதல் 7 இடங்கள் வரை காலியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. நிகழாண்டில் 3 முறை வீரர்கள் தேர்வு முகாம் நடத்தப்பட்டபோதிலும், தமிழகம் முழுவதும் உள்ள விளையாட்டு விடுதிகளில் ஒட்டுமொத்தமாக 160-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது.\nஇதுதொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) அலுவலர் ஒருவர் கூறியது: விளையாட்டில் ஆர்வமும், திறமையும் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே விடுதிகளில் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற விதிமுறை கடந்த 2 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. விடுதியில் தங்கும் மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம், சீருடை, பயிற்சி ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.90 ஆயிரம் வீதம் செலவிடப்படுகிறது.\nதிறமையான மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களின் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கம். அந்த அடிப்படையிலேயே, தகுதியான மாணவர்களுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன் காரணமாகவே, கடந்த ஆண்டும், நடப்பாண்டிலும் விளையாட்டு விடுதியில் காலி இடங்கள் உள்ளன. அதே நேரத்தில் விளையாட்டு விடுதிகளில் பயிற்சியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாலும், சிறப்பாக விளையாடும் மாணவர்கள் விடுதியில் சேர முன்வருவதில்லை என்றார்.\nபயனளிக்காத உலக திறனாய்வு திட்ட விளையாட்டு: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உலக திறனாய்வு திட்டத்தின் கீழ் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.\nஅதன்படி 50 மீ. ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுல், 600 மீ. ஓட்டம் ஆகிய போட்டிகளை அந்தந்த பள்ளி அளவில் நடத்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.\nஅதன்பின்னர் பள்ளி வாரியாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, 100 மீ., 200 மீ. மற்றும் 400 மீ. ஓட்டங்கள், குண்டு எறிதல், உயரம் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. கல்வி மாவட்டத்திற்கு தலா 72 பேர் வீதம் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், மண்டல அளவிலான போட்டிக்கு அரசின் செலவில் அனுப்பி வைக்கப்படுகின்றனர். மண்டல அளவில் முதல் 10 இடங்களைப் பெறும் மாணவர்கள் 360 பேருக்கு ரூ.6000-க்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.\nஇதில் முதல் 10 இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள், நுழைவுத் தேர்வு மூலம் தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் சேர்க்கப்படுகின்றனர். அதேபோல் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருவண்ணாமலை, சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் சிறப்பு அகாதெமி மூலம் கோடைகால பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.\nஇதுபோன்ற வாய்ப்புகள் இருக்கும் நிலையில், பள்ளிகளில் மைதானம் இல்லாதது, உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாதது போன்ற காரணங்களால், பெரும்பாலான பள்ளிகளில் உலக திறனாய்வு போட்டிகள் நடைபெறுவதில்லை. சில பள்ளிகளில் பெயரளவுக்கு போட்டிகள் நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கிறார்கள். இதனால் அந்த பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களால் கல்வி மாவட்ட நிலையை கடந்து முன்னேற முடிவதில்லை.\nஇதனால், விளையாட்டு விடுதிகளுக்குத் தகுதியான மாணவர்களைச் சேர்க்க முடியாத நிலை உள்ளது. இந்த நிலைக்கு பெரும்பாலான பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்காததே முக்கிய காரணம் என விளையாட்டு வீரர்கள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதி��ுநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holybible.in/?book=Galatians&chapter=1&version=tamil", "date_download": "2019-04-18T16:41:52Z", "digest": "sha1:GCM5HR3UCHGBDZNJXRHX6N7DGHNBDGYI", "length": 10378, "nlines": 115, "source_domain": "holybible.in", "title": "Galatians 1 - Tamil Bible - Holy Bible", "raw_content": "\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n1. மனுஷராலுமல்ல> மனுஷன் மூலமாயுமல்ல> இயேசுகிறிஸ்துவினாலும்> அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும்> அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நானும்>\n2. என்னுடனேகூட இருக்கிற சகோதரரெல்லாரும்> கலாத்தியா நாட்டிலுள்ள சபைகளுக்கு எழுதுகிறதாவது:\n3. பிதாவாகிய தேவனாலும்> நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக;\n4. அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்;\n5. அவருக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.\n6. உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு> வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்;\n7. வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி> கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.\n8. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல்> நாங்களாவது> வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது> வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால்> அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.\n9. முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.\n10. இப்பொழுது நான் மனுஷரையா> தேவனையா> யாரை நாடிப் போதிக்கிறேன் மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன் நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.\n11. மேலும்> சகோதரரே> என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.\n12. நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை.> மனுஷனால் கற்றதுமில்லை> இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்.\n13. நான் யூதமார்க்கத்திலிருந்தபோது என்னுடைய நடக்கையைக்குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; தேவனுடைய சபையை நான் மிகவும் துன்பப்படுத்தி> அதைப் பாழாக்கி;\n14. என் ஐனத்தாரில் என் வயதுள்ள அநேகரைப்பார்க்கிலும் யூதமார்க்கத்திலே தேறினவனாய்> என் பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்திவைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.\n15. அப்படியிருந்தும்> நான் என் தாயின் வயிற்றிலிருந்ததுமுதல்> என்னைப் பிரித்தெடுத்து> தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்>\n17. எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப் போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய்> மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன்.\n18. மூன்று வருஷம் சென்றபின்பு> பேதுருவைக் கண்டுகொள்ளும்படி நான் எருசலேமுக்குப் போய்> அவனிடத்தில் பதினைந்துநாள் தங்கியிருந்தேன்.\n19. கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர> அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை.\n20. நான் உங்களுக்கு எழுதுகிற இவைகள் பொய்யல்லவென்று தேவனுக்குமுன்பாக நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்.\n21. பின்பு> சீரியா சிலிசியா நாடுகளின் புறங்களில் வந்தேன்.\n22. மேலும் யூதேயாதேசத்திலே கிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவனாயிருந்தேன்.\n23. முன்னே நம்மைத் துன்பப்படுத்தினவனே> தான் அழிக்கத்தேடின விசுவாசத்தை இப்பொழுது பிரசங்கிக்கிறான் என்பதைமாத்திரம் அவர்கள் கேள்விப்பட்டிருந்து>\n24. என்னைப்பற்றித் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.\nbalu on நடிகை மோகினி கிறிஸ்டினா வாக மாறிய கதை\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/kamal-will-be-competative-in-rk-nagar-election/amp/", "date_download": "2019-04-18T16:27:03Z", "digest": "sha1:SQBPGPKBY5XLZFEF667QAPU3RETJEXPD", "length": 2005, "nlines": 14, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கமல் போட்டியிடுவாரா? | Chennai Today News", "raw_content": "\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கமல் போட்டியிடுவாரா\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கமல் போட்டியிடுவாரா\nகடந்த சில மாதங்களாக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வரும் கமல்ஹாசன், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.\nகமல் இன்னும் அரசியல் கட்சியை தொடங்கவில்லை என்றாலும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும், அவரை வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு அனுப்புவது தங்கள் பொறுப்பு என்றும் டுவிட்டரில் அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.\nரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் கமல் இந்த தேர்தலில் போட்டியிடுவாரா\nCategories: கோலிவுட், சினிமா, திரைத்துளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/10/blog-post_1498.html", "date_download": "2019-04-18T16:28:07Z", "digest": "sha1:DNZJRFBG7P24H5FJY2XIZG3TEUWSZZWM", "length": 8875, "nlines": 37, "source_domain": "www.newsalai.com", "title": "உங்களை மன்றாடிக் கேட்கிறோம். இளையராஜா இசை நிகழ்ச்சியை புறக்கணியுங்கள் - கனடா தமிழர்கள் - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஉங்களை மன்றாடிக் கேட்கிறோம். இளையராஜா இசை நிகழ்ச்சியை புறக்கணியுங்கள் - கனடா தமிழர்கள்\nBy வாலறிவன் 17:50:00 இலங்கை, முக்கிய செய்திகள் Comments\nகனடா தமிழர் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n’’எங்களின் தொப்புள் கொடி உறவான கலைஞர்களே தயவுகூர்ந்து ஈழத் தமிழர்களின் வெந்த புண்ணிலே வேலைப் பாச்சாதீர்கள். நாங்கள் இழந்தது ஒன்று இரண்டல்ல. 40,000-க்கும் மேற்பட்ட மாவீரர்களையும், பல இலட்சக்கணக்கான எங்களின் சொந்தங்களையும், மண்ணையும் இழந்து உலகப்பந்தெங்கும் ஏதிலிகளாக அலைகின்றோம்.\nஎமக்கு இன்னும் நீதியோ, அரசியல் உரிமையோ கிடைக்கவில்லை. நாங்கள் அழுது புரண்டு ஆற்று வதற்காக எங்களின் தலைவன் பிரபாகரனால் குறிக்கப்பட்ட மாதந்தான் இந்த நவம்பர் மாதம். இந்த மாதத்திலாவது அழுவதற்குக்கூட சிங்களவன் விடுவதாயில்லை.\nஈழத்திலே இருக்கும் அத்தனை மாவீரர் துயிலும் இல்லங்களையெல்லாம் இருக்கும��� இடந்தெரியாமல் அழித்து விட்டான். ஈழத் தமிழனுக்கு இன்று இருக்கும் ஒரே ஒரு நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பவர்கள் புலம்பெயர் தமிழர்கள்தான்.\nஇவர்களின் பலத்தைச் சிதைப்பதற்காக பல மில்லியன் கணக்கில் பணத்தை இனத் துரோகிகளின் கையில் வாரி இறைத்து மாவீரர்களின் விழாவைக் குழப்புவதற்காக சென்ற ஆண்டிலிருந்து மிகவும் வேகமாகச் செயற்பட்டுக் கொண்டு வருகின்றான். எங்களுக்கு இசைஞானி இளையராசா மேல் எந்தவொரு வெறுப்புமில்லை. மாவீரர்களுக்குரிய நவம்பரில் மாத்திரம் எந்தவெரு ஆடம்பரமும் வேண்டாமென்பதுதான் கனடியத் தமிழர்களின் வேண்டுகோள். கனடாவிலுள்ள தமிழ் மக்களின் எதிர்ப்பினால் இவர்கள் எதிர்பார்த்த மாதிரி நுளைவுச் சீட்டுகள் விற்பனையாகாமையினால், ஆங்காங்கே சிறிய நிகழ்வுகளை வைத்து நுழைவுச் சீட்டுகளை இலவசமாக விநியோகிக்கின்றார்கள்.\nஇதிலிருந்து என்ன தெரிகின்றது. இவர்களுக்கு பணத்தைப் பற்றிக் கவலையில்லை. எல்லாவற்றிற்கும் பின்னால் சிங்கள அரசின் ஆதரவு இருக்கின்றது. எனவே, எங்களின் அன்பான கலைஞர்களே இழந்து போன எங்களின் மாவீரர் பேரிலும், இசைப் பிரியா போன்ற ஈழக் கலைஞர்களின் பேரிலும் உங்களிடம் மன்றாட்டமாகக் கேட்கின்றோம், நவம்பர் 3-ல் கனடாவில் நடைபெறும் இளையராசாவின் இசை விழாவைப் புறக்கணிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்’’என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nLabels: இலங்கை, முக்கிய செய்திகள்\nஉங்களை மன்றாடிக் கேட்கிறோம். இளையராஜா இசை நிகழ்ச்சியை புறக்கணியுங்கள் - கனடா தமிழர்கள் Reviewed by வாலறிவன் on 17:50:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilthiraiulagam.com/films/filmslist/filmslist1937.html", "date_download": "2019-04-18T17:28:54Z", "digest": "sha1:3ZG3IUSOMHVLUMW7KWMVVUKVHHQCOBYE", "length": 10321, "nlines": 122, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1937 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nசெய்திகள் | திரைப்படங்கள் | பிரபலங்கள்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\n1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்\nஆண்டாள் திருக்கல்யாணம் (கோதையின் காதல்)\nபக்கா ரௌடி (தஞ்சாவூர் ரௌடி)\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)\nவேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nவசீகரா என் நெஞ்சினிக்க - மின்னலே (2001)\nகாதல் ரோஜாவே எங்கே நீ எங்கே - ரோஜா (1992)\nசின்ன சின்ன ஆசை - ரோஜா (1992)\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல��� செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 தமிழ்திரைஉலகம்.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/60983-indian-election-history-women-voters-list.html", "date_download": "2019-04-18T16:39:18Z", "digest": "sha1:ENEYVTDQPMMHG5IQCLWRE3HY3C2LR23V", "length": 10903, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேர்தல் வரலாறும்.. பெண் வாக்காளர்கள் பங்கும்.. | Indian Election History : Women Voters list", "raw_content": "\nமதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு\nதமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nபல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்\nபெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்\nதமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன\nதேர்தல் வரலாறும்.. பெண் வாக்காளர்கள் பங்கும்..\nநாட்டின் முதல் மக்களவைத் தேர்தல் தொடங்கி தற்போது வரை நடைபெற்ற தேர்தல்களில் பெண் வாக்காளர்களின் வாக்கு சதவிகிதம் என்ன என்பதை பார்க்கலாம்.\n1952ஆம் ஆண்டு நாடு சுதந்தரமடைந்த பின்பு நடைபெற்ற முதல் தேர்தலில் பெண் வாக்காளர்களின் வாக்கு சதவிகிதமானது வெறும் 40 விழுக்காடுதான். இதுவே 1962ஆம் ஆண்டு 4‌6.6 சதவிகிதமா‌கவும், 1967ஆம் ஆண்டு 55.48 சதவிகிதமாகவும் உயர்ந்தது. 1971ஆம் ஆண்டு பெண் வாக்காளர்களின் வாக்கு சதவிகிதம் 49.1 சதவிகிதமாக இருந்து, 1977ஆம் அண்டு 54.9 சதவிகிதமாகவும், 1980ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 51.2 சதவிகிதமாகவும் இருந்தது.\n1984ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெண் வாக்காளர்களின் வாக்கு சதவிகிதம் 59.2 விழுக்காடாக இருந்து, 1989ஆம் ஆண்டு 57.3 விழுக்காடாக குறைந்தது. 1991ஆம் ஆண்டு தேர்தலில் 51.4 சதவிகிதமாகவும், 1996ஆம் ஆண்��ு 53.4 சதவிகிதமாகவும் இருந்தது. 1996ஆம் ஆண்டில் 53.4 விழுக்காடாக இருந்த பெண் வாக்காளர்களின் வாக்கு சதவிகிதம், 1998இல் 58 விழுக்காடாக உயர்ந்தது.\n1999ஆம் ஆண்டு தேர்தலில் இது 55.7 விழுக்காடாக குறைந்தது. 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 53 சதவிகிதமாக மேலும் குறைந்தது. 2009ஆம் ஆண்டு பெண் வாக்காளர்களின் வாக்கு சதவிகிதம் 55.8 சதவிகிதமாக சற்று அதிகரித்து 2014ஆம் ஆண்டு 65.60 சதவிகிதமாக உயர்வு கண்டது. ஒட்டுமொத்தமாக பெண் வாக்காளர்களின் வாக்கு சதவிகிதம் 15 விழுக்காடு உயர்வடைந்துள்ளது.\nஐந்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக மின்வாரியத்தில் வேலை\nதுரைமங்கலம் பகுதியில் பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸை எச்சரித்த தேர்தல் ஆணையம்\nமுக்கியத்துவம் பெறும் தமிழகம் - அதிகரிக்குமா வாக்கு சதவிகிதம் \nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்ய உத்தரவிட்ட அதிகாரி இடைநீக்கம்\nவேலூரில் 4 இடங்களில் அரசு விடுமுறை ரத்து\nஸ்ரீரங்கத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா : அதிமுகவைச் சேர்ந்த 6 பேர் கைது\n“மம்தா படம் மீது நடவடிக்கை எடுங்கள்” - தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்\nகனிமொழி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nவேலூர் தேர்தல் ரத்து ; ஏ.சி.சண்முகம் வழக்கு - உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை\n''வேலூர் தேர்தல் ரத்து முடிவை திரும்ப பெறுக'' - தேர்தல் ஆணையத்துக்கு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கடிதம்\nதமிழகத்தில் வாக்குப்பதிவு... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : தென்னாப்ரிக்கா அணி அறிவிப்பு\nபாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸை எச்சரித்த தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் வாக்களிக்க சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு\n“இந்தத் தேர்தலுக்கு பிறகு விடிவுகாலம் வரும்” - நடிகர் வடிவேலு\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nபுதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐந்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக மின்வாரியத்தில் வேலை\nதுரைமங்கலம் பகுதியில் பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/04/14/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/33706/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-18T16:38:28Z", "digest": "sha1:OMQBJG3VRDFWMTPWDIBKKZQYFQU6B6BC", "length": 13314, "nlines": 201, "source_domain": "www.thinakaran.lk", "title": "உங்கள் சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுங்கள் | தினகரன்", "raw_content": "\nHome உங்கள் சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுங்கள்\nஉங்கள் சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுங்கள்\nசிங்கள, தமிழ் புத்தாண்டு நாடு முழுவதும் கொண்டாடப்படும் மிக முக்கியமான தேசிய திருவிழாக்களில் ஒன்றாகும். அது மட்டுமின்றி உலகெங்கிலும் குடியிருக்கும் அனைத்து இலங்கை சமூக மக்களும் கொண்டாடி வருகின்றனர். இது ஒருவருக்கொருவர் உறவுகளை இணைத்து, பலப்படுத்துவதற்கும், உலகெங்கும் உள்ள வளமான கலாசார பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு தளத்தை வழங்குகிறதென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஷபக்‌ஷ விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தப் புத்தாண்டானது புதிய துவக்கத்தை உணர்த்துகிறது. இதுவரையான குறைபாடுகள் மற்றும் பின்னடைவுகளைப் பின்னுக்குத் தள்ளுகிறது. நாட்டினை முன்னோக்கி நகர்த்துவதற்கு உறுதியளித்திருக்கும் ஒரு புதிய உணர்வு அளிக்கிறது. சிந்தனையிலும் செயலிலும் முற்போக்கு எண்ணத்தை விதைக்கிறது. நட்பு மற்றும் ஒற்றுமையால் எல்லாத் தீமையையும், பகைமையையும் தவறான எண்ணங்களையும் தூக்கி எறியப்படுகிறது. தேசத்தை முன்னோக்கி நகர்த்துவது நம்பிக்கையே, அது மக்களுக்கு இடையே உறவுப்பலத்தை உருவாக்குகிறது, எந்தவொரு பெரிய பின்னடைவாக இருந்தாலும் உரிய தீர்வை அது எட்டுகிறது.\nஇந்தப் புத்தாண்டை நாம் நம்பிக்கையுடன் எதிர்கொள்கையில் உங்களிடம் நான் கேட்பது, வளமான இலங்கைக்கான உங்களின் பங்களிப்பை செலுத்துங்கள் என்பதே. உங்களால் மாற்ற முடிந்தவற்றை கண்டறிந்து, உங்கள் சமூகத்திற்காக அ��்ப்பணிப்புடன் செயலாற்றுங்கள். இலங்கையின் செல்வச்செழிப்புக்கான பயணம், தனிமனித கெளரவத்தைப் பாதுகாத்தல் மற்றும் நல்ல எதிர்காலத்தைக் கட்டமைத்தல் உள்ளிட்டவை இந்த அர்ப்பணிப்பில் இருந்து ஆரம்பிக்கட்டும்.\nசெல்வச்செழிப்புக்கான பால் பொங்கும்போதும், புத்தாண்டு கொண்டாட்டங்களில் நாம் ஒற்றுமையாக பங்கேற்கும்போதும், உறவுப் பாலங்களை பலப்படுத்துவோம். இச்சமயத்தில் வளமான மற்றும் வெற்றிகரமான புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்க விழைகிறேன். ஒற்றுமையுடன் இந்த புத்தாண்டு விழாவினை கொண்டாடுவீர்கள் எனவும் அஃது ஆண்டு முழுவதும் நீடிக்க வேண்டுமெனவும் வாழ்த்துகிறேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n5 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது\nமோட்டார் சைக்கிளொன்றில் 5 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுசென்ற...\nநாவலப்பிட்டியில் இன்று (18) மதியம் பெய்த அடை மழையினால் வெள்ளப்பெருக்கு...\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம்\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் மட்டக்களப்பில் அஞ்சலிக்காக...\nஉலகக் கிண்ண இலங்கை அணி அறிவிப்பு\nஐ.சி.சி. உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது....\nயாழ். மீசாலையில் மின்னல் தாக்கி இருவர் படுகாயம்\nயாழ். மீசாலைப் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகிய இருவர், சாவகச்சேரி...\nஇன வேறுபாடுகளை களையாமல் கிழக்கை ஒரு போதும் முன்னேற்ற முடியாது\nஅரசியல் மற்றும் இன வேறுபாடுகளை களையாமல் கிழக்கு மாகாணத்தை ஒரு போதும்...\nகண்ணிவெடி வெடித்ததில் இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம், முகமாலையில் கண்ணிவெடியொன்று வெடித்ததில் படுகாயமடைந்த...\nநதீமாலிடம் சி.ஐ.டி. வாக்குமூலம் பதிவு\nபிரபல பாடகர் அமல் பெரேராவின் புதல்வர் நதீமால் பெரேராவிடம்...\nஅத்தம் இரவு 9.25 வரை பின் சித்திரை\nசதுர்த்தசி இரவு 7.26வரை பின் பூரணை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்க��� பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/day/oct-8-2019-tamil-calendar/", "date_download": "2019-04-18T16:46:43Z", "digest": "sha1:66KXJPCPUU3U5P74HQVIY45GGHUWP727", "length": 6008, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "புரட்டாசி 21 | புரட்டாசி 21 2019 nalla neram today tamil | good time", "raw_content": "\nவிகாரி வருடம் – புரட்டாசி 21\nஆங்கில தேதி – அக்டோபர் 8\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி :மாலை 05:40 PM வரை தசமி. பின்னர் ஏகாதசி.\nநட்சத்திரம் :இரவு 11:27 PM வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.\nசந்திராஷ்டமம் : திருவாதிரை – புனர்பூசம்\nஇன்று ராகு காலம் மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும். குளிகை பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/hollywood-kalakkiyavarkal", "date_download": "2019-04-18T16:44:28Z", "digest": "sha1:A5535GBSWCDJJZRPK76HG7PJS2LN3PDI", "length": 6962, "nlines": 66, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "ஹாலிவுட்டை கலக்கியவர்கள் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார�� ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\nDescriptionஹாலிவுட்டை கலக்கியவர்கள் இதுவரை அதிகமாக ஆஸ்கர் விருதுகளை பெற்ற நடிகைகள். அதிகமுறை ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட நடிகைகள். தங்களுடைய தனித்தன்மை காரணமாக ஹாலிவுட் திரையுளகில் முத்திரை பதித்தவர்களின் சுருக்கமான வாழ்க்கைக் கதையக் கூறுகிறது.\nஇதுவரை அதிகமாக ஆஸ்கர் விருதுகளை பெற்ற நடிகைகள்.\nஅதிகமுறை ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட நடிகைகள்.\nதங்களுடைய தனித்தன்மை காரணமாக ஹாலிவுட் திரையுளகில் முத்திரை பதித்தவர்களின் சுருக்கமான வாழ்க்கைக் கதையக் கூறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/10/04141109/1195549/hotel-style-tiffin-sambar.vpf", "date_download": "2019-04-18T17:00:49Z", "digest": "sha1:YVROVDAOQCETIPEHZJLXMAAEYAOEBIKE", "length": 15662, "nlines": 212, "source_domain": "www.maalaimalar.com", "title": "வீட்டில் டிபன் சாம்பார் செய்வது எப்படி? || hotel style tiffin sambar", "raw_content": "\nசென்னை 18-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவீட்டில் டிபன் சாம்பார் செய்வது எப்படி\nபதிவு: அக்டோபர் 04, 2018 14:11\nவீட்டில் இட்லி, தோசை செய்யும் போது, அதற்கு தொட்டுக்கொள்ள ஹோட்டல்களில் உள்ள சாம்பார் சுவையில் எப்படி சாம்பார் செய்வதென்று தெரிந்து கொள்ள ��சையா அப்படியெனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள டிபன் சாம்பாரை முயற்சித்துப் பாருங்கள்.\nவீட்டில் இட்லி, தோசை செய்யும் போது, அதற்கு தொட்டுக்கொள்ள ஹோட்டல்களில் உள்ள சாம்பார் சுவையில் எப்படி சாம்பார் செய்வதென்று தெரிந்து கொள்ள ஆசையா அப்படியெனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள டிபன் சாம்பாரை முயற்சித்துப் பாருங்கள்.\nதுவரம்பருப்பு - கால் கப்,\nபாசிப்பருப்பு - கால் கப்\nபச்சை மிளகாய் - 8 (காரத்துக்கேற்ப)\nபுளி - பெரிய நெல்லிக்காய் அளவு\nசாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன்\nமஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்\nதோலுரித்த சின்ன வெங்காயம் - 10\nஎண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nகடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்\nவெந்தயம் - கால் டீஸ்பூன்\nகொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nகேரட், உருளைக்கிழங்கு, கத்திரிக்காயை சதுரமான துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.\nபுளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டி கொள்ளவும்.\nதுவரம்பருப்புடன் பாசிப்பருப்பை நன்றாக கழுவி அதனுடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிட்டு எடுக்கவும்.\nவாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் தாளிக்க கொடுப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nசின்ன வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.\nபிறகு சாம்பார் பொடி, கேரட், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.\nகாய்கள் வெந்ததும், வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கொதிவிடவும்.\nகடைசியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.\nசூப்பரான டிபன் சாம்பார் ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nகுழம்பு | சைவம் |\nஐபிஎல் 2019: டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 168 ரன் எடுத்தது\nமதுரை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nதமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு - அதிகபட்சமாக நாமக்கல்லில் 78 சதவீதம்\nமதுரையை தவிர்த்து 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஆற்காடு அருகே கீழ் விசாரத்தில் துப்பாக்கிச்சூடு\nதமிழகத்தில் 3 மணி வரை 52.02 சதவீத வாக���குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் 55.97 சதவீதம் வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nவாழைப்பூ குருமா செய்வது எப்படி\n - அரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன்\n‘3D glasses’ ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழு மீது அம்பதி ராயுடு தாக்கு\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத்\nஇதனால் தான் மேக்கப் போடுவதில்லை - சாய் பல்லவி\nஉலக கோப்பையில் ரிஷப் பந்தை நிராகரித்தது தவறான முடிவா\nஉலககோப்பையில் 4-வது முறையாக விளையாடும் எம்எஸ் டோனி\nகனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nதி.மு.க.வினர் வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்- கரூர் கலெக்டர் பரபரப்பு பேட்டி\nஇறுதிகட்ட பிரசாரத்திலும் உளறி கொட்டிய அமைச்சர் சீனிவாசன்\nதிடீர் திருமணம் செய்துக் கொண்ட மூடர் கூடம் நவீன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2019/01/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4/", "date_download": "2019-04-18T17:00:04Z", "digest": "sha1:XH52YXVZD3BLCA7SRM4H33E6JDTM7DQH", "length": 6782, "nlines": 105, "source_domain": "serandibenews.com", "title": "சுதந்திர தினத்தை தேசிய தினமாக பெயரிட வேண்டிய தேவையில்லை – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக பெயரிட வேண்டிய தேவையில்லை\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக பெயரிட வேண்டிய தேவையில்லை என்று தேசிய ஒருமைப்பாடு, சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.\nசுதந்திர தினம் என்ற பெயரில் மாற்றம் செய்யத் தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார்.\nஇனிமேல் சுதந்திர தின நிகழ்வை தேசிய தின நிகழ்வாக பெயரிட உள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன கூறியிருந்தார்.\nஇது சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அமைச்சர் மனே கணேசன் இதனைக் கூறியுள்ளார்.\nமொழிக் கல்விக்காக ஆயிரம் ஆசிரிய நியமனங்கள்\nஉலப்பனே இரயில் நிலையத்தில் கொண்டாடப்பட்ட சுதந்திர தினம் (படங்கள் இணைப்பு)\nபொது மன்னிப்பில் 545 கைதிகள் இன்று விடுதல���\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தலைமை அவசியம்\nமாலி நாட்டில் இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு ஐ.நா செயலாளர் கவலை\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2019/04/%E0%AE%B9%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE-2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F/", "date_download": "2019-04-18T16:17:22Z", "digest": "sha1:TJGUWAJHF6ESOSDRVKINENGKYYI4F72R", "length": 10991, "nlines": 112, "source_domain": "serandibenews.com", "title": "ஹயாபுசா-2: விண்கல் மீது வெடிபொருளை ஏவிய ஜப்பான் விண்கலம் – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஹயாபுசா-2: விண்கல் மீது வெடிபொருளை ஏவிய ஜப்பான் விண்கலம்\nஜப்பான் நாட்டின் ஹாயபுசா-2 விண்கலம் தான் ஆராய்ந்து வருகிற ஒரு விண்கல்லில் வெடிபொருளை வெடிக்கச் செய்ததாக கருதப்படுகிறது.\n‘ரியுகு’ என்று அழைக்கப்படும் அந்த விண்கல்லில் செயற்கையாக ஒரு குழியை ஏற்படுத்துவதே இந்த வெடிப்பின் நோக்கம்.\nஇந்த முயற்சி வெற்றி பெற்றிருந்தால், இந்த விண்கலம் மீண்டும் அந்த விண்கல்லுக்கு சென்று வெடித்த இடத்தில் இருந்து மாதிரிகளை சேகரிக்கும். இந்த மாதிரியில் விஞ்ஞானிகள் பிறகு ஆய்வு மேற்கொள்வார்கள். சூரிய மண்டலத்தின் தொடக்க காலங்களில் பூமி எப்படி உருவானது என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆய்வின் மூலம் விஞ்ஞானிகள் முயல்வார்கள்.\nஇந்த வெடிப்பு முயற்ச��� வெற்றி பெற்றதா என்பதை ஏப்ரல் மாத இறுதியில் உறுதி செய்ய முடியும் என்கிறது ‘க்யோடோ நியூஸ்’.\n‘ஸ்மால் கேரி ஆன் இம்பேக்டர்’ என்று அழைக்கப்படும் 14 கிலோ எடையுள்ள இந்த வெடிபொருளை வெள்ளிக்கிழமை விண்கல்லை நோக்கி ஏவியது ஹாயபுசா விண்கலம். ரியுகு விண் கல்லில் 10 மீட்டர் அகலமுள்ள பள்ளத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கம்.\nகூம்பு வடிவிலான இந்த வெடிபொருள் பிளாஸ்டிக் வெடிமருந்து நிரப்பப்பட்டு, ஹாயபுசா விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. விண்கல்லின் மேற்பரப்பில் இருந்து 500 மீட்டர் உயரத்தில் விண்கலத்தில் இருந்து வெள்ளிக்கிழமை பிரிந்தது வெடிபொருள். உடனடியாக, தமது திசையை மாற்றிக்கொண்டு விண்கல்லின் மறுபுறம் சென்று ஒளிந்துகொண்டது விண்கலம். வெடிபொருள் வெற்றிகரமாக வெடித்தால் அதனால் தெறிக்கும் துகள்களால் தமக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காகவே இப்படி ஓடி ஒளிந்துகொண்டது விண்கலம்.\nவெடிப்பு முயற்சி வெற்றிகரமாக நடந்திருந்தால், அதனை ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ஜாக்ஸா) ஏவிய DCAM3 என்ற சிறிய கேமரா படம் பிடித்திருக்கும். வெடிப்பு சம்பவத்தை ஒரு கி.மீ. தொலைவில் இருந்து இந்த கேமிரா படம் பிடித்து தமது தாய்க்கலத்துக்கு படங்களை அனுப்பும்.\nஆனால், இந்தப் படங்கள் பூமிக்கு வந்து சேர எவ்வளவு காலம் ஆகும் என்பது தெரியவில்லை. திட்டமிட்டபடி நடந்தால் சில வாரங்களில் ஹாயபுசா ரியுகு விண்கல்லில் வெடி நடந்த இடத்தில் உள்ள குழிக்கு சென்று மாதிரிகளை சேகரிக்கும்.\nகுறிப்பிட்ட 200 மீட்டர் சுற்றளவுக்குள் ஓர் இடத்தில் இந்த வெடிப்பு நிகழ வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக இந்த வெடிப்புத் திட்டத்தின் மேலாளர் யுய்ச்சி சுடா முன்னதாக கூறினார்.\nஇரு மாணவர்களின் சாதனை முயற்சி\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்\nவிளையாட்டுத் துறைப் பயிற்சியாளர்களுக்கு விரைவில் நியமனம்\nஅமேசான் நிறுவனர் விவாகரத்து – 35 பில்லியன் டாலர்கள் இழப்பீடாக வழங்குகிறார்\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஇலங்கை திறந்த பல���கலைக்கழக பாட நெறிகள்\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/07/Setof-3pcs-handis-with-lid.html", "date_download": "2019-04-18T17:15:23Z", "digest": "sha1:Z7NC6EF5JC42RUMOTJ5AD2M4TOKC2Y6P", "length": 4432, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 73% சலுகையில் Set Of 3 Pcs Handis With Lid", "raw_content": "\nShopclues ஆன்லைன் தளத்தில் Set Of 3 Pcs. Colored Handis With Lid 73% சலுகை விலையில் கிடைக்கிறது.\nகூப்பன் கோட் : SCHKS70 .இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி இந்த சலுகை பெறலாம்.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 1,499 , சலுகை விலை ரூ 399 + 19 (டெலிவரி சார்ஜ்)\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nகுறைந்த விலையில் Altec Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/10/blog-post_8108.html", "date_download": "2019-04-18T16:57:35Z", "digest": "sha1:WUINBXOZXEGQMXHUM56ZTB7EJ4K6LDJN", "length": 6375, "nlines": 35, "source_domain": "www.newsalai.com", "title": "சென்னையை மிரட்டும் புயல் - காற்றின் வேகம் அதிகரிப்பு - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nசென்னையை மிரட்டும் புயல் - காற்றின் வேகம் அதிகரிப்பு\nதென் கிழக்கு வங்கக் கடலில் சென்னையில் இருந்து 270 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருக்கும் நீலம் புயல் மெதுவாக ச���ன்னையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.\nசென்னையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நீலம் புயலால் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.மேலும் இன்று மாலை சென்னையை கடக்க இருக்கும் இந்த புயலால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நீலம் புயல் கரையை கடக்கும் போது 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.\nமேலும் புயலின் காரணமாக தமிழகம் முழுவதும் 24 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கடலோர மாவட்டங்களில் கடல் மிகவும் சீற்றமாக காணப்படுகிறது.அனைத்து கடலோர மாவட்டங்களிலும் புயலை எதிர்கொள்ள தகுந்த பாதுகாப்பு ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்தந்த பகுதி ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் சென்னையில் புயல் பாதுகாப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.இந்த பாதுகாப்பு மையங்களை தொடர்புகொள்ள 1913 என்ற தொடர்பு எண்ணும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nLabels: Neelam, தமிழகம், முக்கிய செய்திகள்\nசென்னையை மிரட்டும் புயல் - காற்றின் வேகம் அதிகரிப்பு Reviewed by Unknown on 11:22:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/veetu-thottam/", "date_download": "2019-04-18T16:21:43Z", "digest": "sha1:WR5NZZLAQATFJDLMN3M6LSDDD35OKPRM", "length": 11495, "nlines": 96, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "Pasumaiputhinam - வீட்டுத்தோட்டம்/மாடித்தோட்டம்(Terrace Gardening)", "raw_content": "\nபூச்சி மருந்து தெளிக்காத காய்கரிகளை பெருவது மிகவும் அரிதாகிவிட்டது. அதன் காரனமாக நாம் பல்வேரு நோய்களுக்கு ஆளாக நேரிடுகின்றது. இதற்கு ௐரு நிரந்தர தீர்வாக வந்துவிட்டது வீட்டுத்தோட்டம்/மாடித்தோட்டம்.\nவீட்டில் இருக்கும் சிறிய இடத்திலேயே நம்க்கு தேவையான காய்கரிகளை விளைவித்துக் கொள்ள முடியும்.\nவெளிச்சம் மற்றும் காற்றோட்டம் உள்ள தண்ணீர் தேங்காத இடம்\n2 பங்கு செம்மண் (அல்லது) வளமான மண்\nஒரு பங்கு மண்புழு உரம்\nஒரு பங்கு தேங்காய் நார் கழிவு\n10 கிராம் சூடோமொனாஸ்/ டிரைகோடர்மாவிரிடி/ பாஸ்போபாக்டீரியா/வேப்பம் புண்ணாக்கு\nபின்பு பைகளின் அடிப்பகுதி நனையும் வரை நீர் ஊற்ற வேண்டும்.\nதரமான விதைகளை சூடோமொனாஸ் (உயிர் உரம்) லேசாக தூவி அல்லது பஞ்சகவ்யா கலந்த நீரில் ஊற வைத்து நடும்பொழுது நோய் தா��்குதல் இல்லாமல் விதைகள் செழிப்பாக முளைக்கும்.\nகீரை போன்ற சிறிய விதைகளை வேப்பம் புண்ணாக்கு கலந்து தூவ வேண்டும்.\nபெரிய விதைகளை (கொடி வகைகள்) 24 மணி நேரம் ஊற வைத்து, பின்பு நட வேண்டும்.\nபைகளில் விதைகளை அதன் அளவு போல் ஐந்து மடங்கு ஆழத்தில் அதாவது 1 இன்ச் அல்லது 2 இன்ச் ஆழத்தில் நட வேண்டும். பெரிய விதைகளை (கொடி வகைகள்) படுக்கை வசத்தில் நட வேண்டும்.\nவிதைகள் முளைக்கும் வரை பூவாளி அல்லது துளையிடப்பட்ட மூடியால் ஆன தண்ணீர் பாட்டிலிலும் நீர் ஊற்றலாம்.\nசெடிகளின் தன்மைக்கு ஏற்ப தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீர் ஊற்ற வேண்டும்.\nகாலை 8 மணிக்கு முன்பும் மாலை 5 மணிக்கு பின்பும் மட்டுமே நீர் ஊற்ற வேண்டும்.\nசெடிகள் சாய்ந்து விடாமல் இருக்க குச்சிகளை நடலாம்.\nகொடி வகை செடிகளை நுனியில் நூல்கட்டி பந்தல் அமைத்து ஏற்றி விட வேண்டும்.\n15 நாட்களுக்கு ஒரு முறை மண்புழு உரம்/ தொழு உரம்/ மக்கு உரம்/ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றையும், பஞ்சகவ்யாவை இலைகளின் மேல் தெளித்தும் செடிக்கு தொடர்ந்து ஊட்டம் கொடுப்பது மிக மிக அவசியம்.\nபூச்சி, நோய் தாக்குதலை தடுக்க வேப்ப எண்ணெய் 5 ml அதனோடு புங்க எண்ணெய் 5ml மற்றும் காதி சோப் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும்.\nபூச்சி தாக்குதலை தடுக்க மஞ்சள் வண்ண ஒட்டும் அட்டை அல்லது எண்ணெய் தடவிய மஞ்சள் காகிதத்தை தோட்டத்தின் நடுவில் தொங்க விட வேண்டும்.\nஇந்த வீட்டுத்தோட்டம் தொடங்க அதிக பணம் செலவாகும் என்று பயப்பட வேண்டாம், நம்மிடம் ஆர்வம் இருந்தால் போதும், நம்மிடம் உள்ள பணத்தை வைத்து மிக எளிமையாக, அதற்கேற்ப பண்ணலாம். இதன் மூலம் நகர் புற மக்களும் விவசாயம் செய்ய முடியும். மேலும் இரசாயனமின்றி சத்தான உணவை நம் கைகளில் நாமே உற்பத்தி செய்து பயன்படுத்துவது இன்னுமொரு சிறப்பு.\nவீட்டை அலங்கரிக்க நினைப்போர், தனிமையிலிருந்து தவிப்போர், வேளாண் மீது ஆர்வம் இருந்து நிலம் இல்லாமல் தவிப்போர் போன்றவர்களுக்கு இந்த வீட்டுத்தோட்டம் / மாடித்தோட்டம் என்பது அவர்கள் வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தை கட்டாயம் கொடுக்கும்.\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (12)\nசமையல் அறையில் மறைந்திருக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த வழிகள்(Control Insects in Kitchen)\nApril 11, 2019, No Comments on சமையல் அறையில் மறைந்திருக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த வழிகள்(Control Insects in Kitchen)\nகோடை காலத்தை சமாளிக்க என்ன செய்யலாம்\nMarch 31, 2019, No Comments on கோடை காலத்தை சமாளிக்க என்ன செய்யலாம்\nகோடைக்காலங்களில் கால்நடைகளுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி(First Aid for Cattle in Summer)\nMarch 11, 2019, No Comments on கோடைக்காலங்களில் கால்நடைகளுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி(First Aid for Cattle in Summer)\nபனங்கருப்பட்டி தயாரிப்பு (Palm Jaggery Making)\nதேங்காயில் மதிப்பு கூட்டு பொருட்கள் – அசத்தும் பெண் விவசாயி (Coconut Products)\nMarch 5, 2019, No Comments on தேங்காயில் மதிப்பு கூட்டு பொருட்கள் – அசத்தும் பெண் விவசாயி (Coconut Products)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthiraiulagam.com/films/filmslist/filmslist1947.html", "date_download": "2019-04-18T17:26:59Z", "digest": "sha1:T2SOVTGM7VHVD2VUZ5XJJL5M6XFA52VW", "length": 9897, "nlines": 117, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1947 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nசெய்திகள் | திரைப்படங்கள் | பிரபலங்கள்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\n1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்\nஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)\nவேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமான��� வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nவசீகரா என் நெஞ்சினிக்க - மின்னலே (2001)\nகாதல் ரோஜாவே எங்கே நீ எங்கே - ரோஜா (1992)\nசின்ன சின்ன ஆசை - ரோஜா (1992)\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஎந்த மொழி காதல் மொழி\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 தமிழ்திரைஉலகம்.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D?page=2", "date_download": "2019-04-18T16:49:19Z", "digest": "sha1:LWZQEXQV7JDK6AVZQ4HTCYFZIWO7ZLMY", "length": 5550, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஸ்மித் | Virakesari.lk", "raw_content": "\nஅமெரிக்க கடற்படை போர்க்கப்பல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தில்\nஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி)\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு சம்பிக்க\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி)\nஉல���க் கிண்ணம் : இலங்கை அணி விபரம் வெளியானது \nமஹியங்கனை விபத்து : மற்றுமொரு அதிர்ச்சி செய்தி : 20 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பியவரும் பலியான சோகம் -(காணொளி)\nதாய்வானில் 6.1 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபாராளுமன்றத்தில் கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிட்ட வரலாறுகளே அதிகம் - நஸீர் அஹமட்\nஹேரத்தின் சுழல் மாயாஜாலம் ; வெற்றியை நோக்கி இலங்கை\nசுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரங்கன ஹேரத்தின் சுழலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஆஸி அணி...\nவோர்னர் அதிரடி மேற்கிந்திய தீவை வீழ்த்தியது அவுஸ்திரேலியா\nமுக்கோணத் தொடரின் நேற்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இலகுவான வெற்றியை பதிவுசெய்துள்ள...\n3 நாட்டு தலைவர்களை வைத்துக்கொண்டு தடுமாறும் புனே\nஇந்­திய அணியின் தலைவர் டோனி, தென்­னா­பி­ரிக்க அணியின் தலைவர் டுபிௌஸிஸ், அவுஸ்­தி­ரே­லிய அணியின் தலைவர் ஸ்மித், உல கின் ச...\nமைதானத்தில் நின்றுகொண்டு பேட்டிகொடுத்ததால் கவனம் சிதறியதா\nஇந்­தி­யா­வுக்கு எதி­ரான முத­லா­வது இரு­ப­துக்கு 20 போட்­டியில் அவுஸ்­தி­ரே­லிய அணித்­த­லைவர் ஸ்டீவ் ஸ்மித் ஆட்­ட­மி­ழந்...\nஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி)\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nமாகந்துரே மதூஷின் சொத்து விபரம் தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரணை\nவடகொரியா சக்தி வாய்ந்த போர் ஆயுத பரீட்சை நடத்தியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/recipes/what-foods-to-eat-and-not-to-eat-when-your-pregnant/articleshow/67602680.cms", "date_download": "2019-04-18T16:39:38Z", "digest": "sha1:YVMIMUHKKBF5N37COBBZDSAASO2TMBWI", "length": 25844, "nlines": 187, "source_domain": "tamil.samayam.com", "title": "pregnancy food chart: குழந்தை ஆரோக்கியமாக பிறக்க இந்த உணவை தவிர்த்து, இதை எல்லாம் சாப்பிடுங்கள்..! - what foods to eat and not to eat when your pregnant | Samayam Tamil", "raw_content": "\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்பு\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்புWATCH LIVE TV\nகுழந்தை ஆரோக்கியமாக பிறக்க இந்த உணவை தவிர்த்து, இதை எல்லாம் சாப்பிடுங்கள்..\nபெண்கள் கர்ப்பகாலத்தில் இருக்கும் போது அவர்களுக்கான ஊட்டசத்து என்பது மிகவும் முக்கியமாகிறது. அந்த காலத்தில் அவர்களின் உடல் சாதாரண நிலையில் இருக்காது உடலுக்கு அதிகமாக ஊட்டச்சத்துக்கள் தேவைப்படும்.\nகர்ப்ப காலத்தில் பெண்கள் எதை சாப்பிட வேண்டும்\nசராசரியாக ஒரு மனிதனுக்கு எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறதோ அதை விட கர்ப்பகாலத்தில் 350-500 கலோரிகள் அதிகமாக தேவைப்படும்.\nஅந்த காலகட்டத்தில் பெண்களுக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் இல்லை என்றால் குழந்தை வளர்ச்சி என்பது பெரும் அளவில் பாதிக்கப்படும்.\nஅதே நேரத்திலக் அளவுவிற்கு அதிகமாக ஊட்டச்சத்துக்கள் உடல் எடையை மிக அதிகமாக கூட்டி விடும் இது கர்ப காலத்தில் பெண்களுக்கு பெரும் பிரச்சனையாக அமையும்.\nஅந்த வகையில் கீழே நாம் கர்ப்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகளையும் தவிர்க்க வேண்டிய உணவுகளையும் காணலாம்.\nகார்ப்ப காலத்தில் அதிகமாக தேவைப்படும் கால்சியம் மற்றும் புரத சத்துக்களை இந்த பால் பொருட்களை உட்கொண்டு பெறலாம். அதில் முக்கியமாக தயிரை ஏதேனும் வகையில் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். தயிர் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. இதனால் கர்ப்ப காலத்தில் வரம் ப்ரிஎக்லம்ஃபியா, சர்க்கரை வியாதி, பிறப்புறுப்பில் ஏற்படும் புண்கள், அலர்ஜிகள் ஆகியன குறையும்.\nஅனைத்து வகையான பருப்புகளையும் கர்ப்ப காலத்தில் சாப்பிடலாம். அதில் பைபர்கள், புரத சத்துக்கள், இரும்பு சத்து, ஃபோலேட் மற்றும் கால்சியம் அதிகமாக இருக்கும். சமீபகாலமாக பெண்களுக்கு ஃபோலேட் சத்து சற்று குறைவாக இருக்கிறது. இது குழந்தை குறைவான எடையில் பிறக்க முக்கிய காரணமாகும். இதனால் பீன்ஸ்,சோயாபீஸ், கொண்ட கடலை, பட்டாணி கடலை, வேர்கடலை ஆகியவற்றை சாப்பிடலாம் .\n3. சீனி கிழங்கு/ சக்கரைவள்ளி கிழங்கு\nசீனி கிழங்கு/ சக்கரைவள்ளி கிழங்கு\nசீனி கிழங்கு/ சக்கரைவள்ளி கிழங்கில் பெட்டா- காரோட்டேன் என்ற சத்து இருக்கிறது. இது நம் உடலுக்குள் சென்று விட்டமின் ஏ-வை அதிகமாக வழங்கும். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வழக்கத்தை விட 10-40 சதவீத விட்டமின் ஏ தேவைப்படுவதால் அதற்கு இது உதவியாக இருக்கும். ஆனால் இதை மிக அதிகமாக சாப்பிட்டால் இதுவே எதிரியாகிவிடும். அதனால் இதை அளவாக அவ்வப்போது எடுத்துக்கொள்ளலாம்.\nசால்மோன் மீன்களில் ஓமேகா-3 என்ற ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. கர்ப்பமாக இருக்கும் பெ��்களுக்கு இந்த சத்து நிச்சயமாக தேவை, ஆனால் இந்த உணவை வாரத்திற்கு 2 முறைக்கு மிகாமல் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஃபேட்டி ஆசிட்டை அதிகமாக எடுத்துக்கொள்வது கர்ப்பிணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.\nபிரசவ காலத்தில் பெண்கள் நிச்சயம் அதிகமாக சாப்பிட வேண்டிய உணவுகளில் நிச்சயம் இருக்க வேண்டியது முட்டை. கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு 450 மி.கி கோலைன் என்ற சத்து வேண்டும் ஒரு முட்டையில் 110 மி.கி. கோலைன் சத்து இருக்கிறது. அதனால் ஒரு நாளுக்கு 4 முட்டைகள் சாப்பிடலாம்.\n6. ப்ரோக்கோலி மற்றும் பச்சை இலைகள்\nப்ரோக்கோலி மற்றும் பச்சை இலைகள்\nப்ரோக்கோலி மற்றும் பச்சை இலை உணவுகளில் அதிகமான பைபர்கள், விட்டமின் சி, விட்டமின் கே, மற்றும் விட்டமின் ஏ ஆகிய சத்துக்கள் இருக்கின்றன. இதனால் குழந்தை பிறக்கும் போது குறைந்த எடையுடன் பிறக்கும் வாய்ப்பு குறையும்.\nபெர்ரி வகை பழங்களில் அதிகமாக விட்டமின் சி, பைபர்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. விட்டமின் சி உங்கள் உடலுக்கு இரும்பு சத்தை பெற உதவும். மேலும் பெர்ரிகளில் குறைந்த அளவு க்ளைசிமிக் இன்டெக்ஸ் வேல்யூ இருக்கிறது. அதனால் இந்த பழங்களை அதிகம் சாப்பிடுவதால் ரத்தத்தில் சக்கரை அளவு அதிகரிக்கும் என்ற பயம் தேவையில்லை.\nதானியங்களிலும் அதிகமா பைபர்கள், விட்டமின்கள் உள்ளன. ஓட்ஸ், திணை போன்ற பொருட்களை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.\nஅவக்கோடா என்ற பழத்தில் மோனா அன்சட்சூரேட்டட் ஃபேட்டி ஆசிட் உள்ளது. மேலும் பைபர், விட்டமின் பி, விட்டமின் கே, பொட்டாஷியம், காப்பர், விட்டமின் இ, மற்றும் விட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளன. இதனால் இந்த பழத்தை கர்ப்பகாலத்தில் சாப்பிடுவது மிக நல்லதாக இருக்கும்.\nஒவ்வொரு ட்ரை ப்ரூட்டிலும், ப்ரஷ் ப்ரூட்ஸில் உள்ள அதே அளவிலான சத்துக்கள் இருக்கிறது. அதனால் குறைவான ட்ரை ப்ரூட்களை சாப்பிட்டாலே அதன் மூலம் அதிகமாக சத்துக்களை பெற முடியும். அதே நேரத்தில் அதிக சக்கரை சத்தும் அதிகமாக இருக்கும். இதனால் ரத்தத்தில் சக்கரை அளவு அதிகமாக வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு அளவாக ட்ரை ப்ரூட்களை சாப்பிடலாம்.\nசமைக்காத பச்சை கறிகளான சிக்கன் மட்டன் என எதையும் பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் இது டோக்ஸா பிளாஸ்மோசிஸ் எனும் வியாதியை ஏற��படுத்த வழி வகுக்கும். அதற்கான வாய்ப்புகள் குறைவு தான் என்றாலும் அதை தவிர்த்து விடுவது நல்லது. நன்றாக சமைத்த கறியை சாப்பிடுவதில் எந்த தவறும் இல்லை. அதே நேரத்தில் சமைக்காத முட்டையையும் அதாவது பச்சை முட்டையையும் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.\n2. சுட வைக்காத பால்\nபொதுவாக பால்கள் விற்பனைக்கு வரும் போது பேஸ்டரைஸ்டு எனப்படும் 100 டிகிரி செல்சியஸிற்கு மிதமான சூட்டில் சுட வைக்கப்படும். பெரும்பாலான பாக்கெட் பால்கள் இவ்வாறு தான். வருகிறது. இந்த முறையின் போது பாலில் உள்ள சில கேடு விளைவிக்கும் பேக்டிரீயாக்கள் அழிந்து விடுகின்றன. நேரடியா கறக்கப்பட்ட பாலில் இது அழிவது இல்லை. அதனால் நீங்கள் சுட வைக்காத பாலை அருந்துவதை தவிர்க்க வேண்டும். அது மாட்டுப்பாலாக இருந்தாலும், ஆட்டு பாலாக இருந்தாலும் சரி அதை தவிர்ப்பது நல்லது.\nஅசைவ உணவில் ஈரல் உணவை தவிர்த்து விடுங்கள் அதில் அதிகமான விட்டமின் ஏ இருக்கிறது. அதிகமான விட்டமின் ஏ என்பது வயிற்றில் உள்ள குழந்தையை பாதிக்கும். அதனால் அந்த உணவை தவிர்த்து விடுவது நல்லது. வேறு உணவுகள் மூலம் அந்த விட்டமின் ஏ வை பெற்றுக்கொள்ளலாம்.\nகர்ப்ப காலத்தில் முற்றிலுமாக ஆல்கஹாலை தவிர்ப்பது நல்லது அது எந்த விடிவமாக இருந்தாலும் எவ்வளவு அளவாக இருந்தாலும் முதல் மூன்று மாதத்திற்கு கட்டாயம் தொடக்கூடாது. அதன் பின் நீங்கள் ஆல்கஹால் எடுத்துக்கொள்ள விரும்பினால் ஒன்று அல்லது இரண்டு அவுன்ஸ்களுக்கு மேல் செல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். கர்ப்பகாலத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஓவ்வொரு சொட்டு ஆல்கஹாலும் உங்கள் குழந்தைக்கு ஏதோ ஒரு பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதை மறவாதீர்கள்.\nகர்ப்பகாலத்தில் அதிகமாக கபேன் எடுத்துக்கொள்வது என்பது அபாஷன் அல்லது குறைந்த எடையில் குழந்தை பிறந்தல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். டீ, காபி, கோலா, சாஃப்ட் டிரிங்ஸ், சாக்கலேட் உள்ளிட்ட பொருட்களில் கபேன் காணப்படுகிறது. ஒரு நாளுக்கு 200 மி.கி குறைவான கபேன் எடுப்பதில் பிரச்சனை இல்லை. ஒரு கப் டீயில் 75 மி.கி, ஒரு கப் கோலாவில் 40 மிகி, ஒரு சாக்லேட்டில் 50 மி.கி, ஒரு கப் காபியில் 100 மி.கி , ஒரு பில்டர் காபியில் 125 மிகி என்ற அளவுகளில் கபேன் இருக்கிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்��ளது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nrecipes News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\nமேலும் செய்திகள்:குழந்தை ஆரோக்கிய பிறக்க சாப்பிட வேண்டிய உணவுகள்|கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்|கர்ப்ப கால உணவுகள்|pregnancy food chart|pregnancy diet in tamil|Pregnancy avoid foods\nஎளிதாக பூண்டு உரிக்க 5 டிப்ஸ்\nஉங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைக்கும் 7 பா...\nஇரும்புச் சத்துக்கள் நிறைந்த பேரீச்சை\nமன அழுத்தத்தைப் போக்கும் பிளாக் டீ\nஇந்த உணவை மட்டும் சாப்பிட்டு பாருங்க... அப்பற...\nசீரான ரத்த ஒட்டத்துக்கு உதவும் திராட்சை\nசீரான ரத்த ஒட்டத்துக்கு உதவும் திராட்சை\nஇரும்புச் சத்துக்கள் நிறைந்த பேரீச்சை\nமன அழுத்தத்தைப் போக்கும் பிளாக் டீ\nஎளிதாக பூண்டு உரிக்க 5 டிப்ஸ்\nஉங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைக்கும் 7 பானங்கள்\nஇந்த உணவை மட்டும் சாப்பிட்டு பாருங்க... அப்பறம் நீங்களே அசந்...\nஇப்படி ஒரு மட்டன் குழம்பு சாப்பிட்டு இருக்கீங்களா\nகோடையில் உடலை குளிர்ச்சியாக்கும் கிர்ணிப்பழ கீர் ரெசிபி\nகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஃப்ரூட் ரைஸ் ரெசிபி\nகோடை விடுமுறையை குழந்தைகளுடன் ஜமாய்க்க சிக்கன் லாலிபாப் ரெசி...\nகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் தால் சப்பாத்தி ரெசிபி\nசுவையான ஸ்பைசி மட்டன் கறி செய்முறை\nசுவையான மலபார் பரோட்டா ரெசிபி இப்போ உங்க வீட்லயும் சமைக்கலாம்\nஇப்போ உங்க கிச்சன்லயும் சமைக்கலாம் சுவையான காஷ்மீரி புலாவ்\nசுவையான கடாய் பனீர் ரெசிபி\nஇப்போ உங்க கிச்சன்லயும் சமைக்கலாம் பனீர் கச்சோரி ரெசிபி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகுழந்தை ஆரோக்கியமாக பிறக்க இந்த உணவை தவிர்த்து, இதை எல்லாம் சாப...\nPongal Recipes: பொங்கல் திருநாளில் சுவைக்க பாரம்பரிய ரெசிபிகள்\nசுவையான சத்தான வாழைப்பூ சப்பாத்தி ரெசிபி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.devimatrimony.com/Arts-degree-brides-id.htm?proid=Arts-degree-brides", "date_download": "2019-04-18T16:53:27Z", "digest": "sha1:464D3XGQAVVBBU4IKDB3WT7WTGG7JKZ5", "length": 4396, "nlines": 55, "source_domain": "www.devimatrimony.com", "title": "Chennai Matrimony Madurai Matrimony Devi Matrimony Thirumana Thagaval Maiyam", "raw_content": "தேவி திருமண தகவல் மையம் - Devi Matrimony.com\nடிகிரி படித்த பெண்களின் விபரம் அனைத்து ஜாதியிலும்\nஎங்களிடம் அனைத்து ஜாதியிலும் டிகிரி படித்த பெண்களின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nவிஸ்வகர்மா டிகிரி படித்த பெண்கள்\nநாடார் டிகிரி படித்த பெண்கள்\nபிள்ளை டிகிரி படித்த பெண்கள்\nஆதிதிராவிடர் டிகிரி படித்த பெண்கள்\nசெட்டியார் டிகிரி படித்த பெண்கள்\nவன்னியர் டிகிரி படித்த பெண்கள்\nமுதலியார் டிகிரி படித்த பெண்கள்\nஅகமுடையார் டிகிரி படித்த பெண்கள்\nகள்ளர் டிகிரி படித்த பெண்கள்\nசைவ பிள்ளை டிகிரி படித்த பெண்கள்\nபிராமின் டிகிரி படித்த பெண்கள்\nகவுண்டர் டிகிரி படித்த பெண்கள்\nமறவர் டிகிரி படித்த பெண்கள்\nயாதவர் டிகிரி படித்த பெண்கள்\nநாயுடு டிகிரி படித்த பெண்கள்\nதேவேந்திரகுலம் டிகிரி படித்த பெண்கள்\nரெட்டியார் டிகிரி படித்த பெண்கள்\nமுத்துராஜா டிகிரி படித்த பெண்கள்\nவண்ணார் டிகிரி படித்த பெண்கள்\nபோயர் டிகிரி படித்த பெண்கள்\nவீரசைவம் டிகிரி படித்த பெண்கள்\nபார்க்கவகுலம் டிகிரி படித்த பெண்கள்\nஅருந்ததியர் டிகிரி படித்த பெண்கள்\nகிறிஸ்டியன் டிகிரி படித்த பெண்கள்\nமுஸ்லீம் டிகிரி படித்த பெண்கள்\nமருத்துவர் டிகிரி படித்த பெண்கள்\n- Select - திருமணம் ஆகாதவர் துணையை இழந்தவர் விவாகரத்து ஆனவர் பிரிந்து வாழ்பவர்\nமதம் இந்து முஸ்லீம் கிறிஸ்டியன் மற்றவை எம் மதமும் சம்மதம் ஜெயின் Maratha Inter religion\nஇலவசமாக ID & பாஸ்வேர்டு உடனடியாக பெற்றுக் கொள்ளவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/10/09102913/1196474/tirupati-navaratri-brahmotsavam-on-tomorrow.vpf", "date_download": "2019-04-18T17:09:32Z", "digest": "sha1:3GA7FNCHHBSHTNJUM7FYDSVWR7XJ3DDQ", "length": 15404, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "நவராத்திரி பிரம்மோற்சவம்: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று அங்குரார்ப்பணம் || tirupati navaratri brahmotsavam on tomorrow", "raw_content": "\nசென்னை 18-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநவராத்திரி பிரம்மோற்சவம்: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று அங்குரார்ப்பணம்\nபதிவு: அக்டோபர் 09, 2018 10:29\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்க உள்ள நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது. புற்று மண் சேகரித்து, சிறப்புப் பூஜை செய்யப்படுகிறது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்க உள்ள நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை ��ங்குரார்ப்பணம் நடக்கிறது. புற்று மண் சேகரித்து, சிறப்புப் பூஜை செய்யப்படுகிறது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை (புதன்கிழமை) தொடங்கி, 18-ந்தேதி வரை 9 நாட்கள் வெகுவிமரிசையாக நடக்கிறது. அதனை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது.\nஇன்று இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை சேனாதிபதியான விஸ்வசேனரை ஏழுமலையான் கோவிலில் இருந்து ஊர்வலமாக மேற்கு மாடவீதியில் உள்ள வசந்த மண்டபத்துக்கு அர்ச்சகர்கள் கொண்டு வருகிறார்கள். அத்துடன் புற்று மண் சேகரித்து வசந்த மண்டபத்துக்குக் கொண்டு வரப்படுகிறது. அங்கு விஸ்வசேனருக்கும், புற்று மண்ணுக்கும் சிறப்புப் பூஜை செய்யப்படுகிறது.\nபின்னர் விஸ்வசேனர், புற்று மண்ணை வசந்த மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக ஏழுமலையான் கோவிலுக்குள் எடுத்து வந்து ரெங்கநாயக்கர் மண்டபத்தில் உள்ள யாக சாலையில் வைக்கிறார்கள். அந்தப் புற்று மண் நவராத்திரி பிரம்மோற்சவ விழா முடியும் வரை யாக சாலையிலேயே இருக்கும். அந்தப் புற்று மண்ணில் நவ தானியங்கள் தூவப்படுகின்றன.\nஅந்த நவ தானியங்கள் முளையிட்டு வளர்ந்ததும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவு நாளில் எடுத்துச் சென்று, திருமலையில் உள்ள புனித தீர்த்தத்தில் போடப்படுகிறது.\nஅங்குரார்ப்பணத்தையொட்டி இன்று வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. நாளை (புதன் கிழமை) காலை நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்குவதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nநவராத்திரி | பிரம்மோற்சவம் | திருப்பதி | வழிபாடு\nஐபிஎல் 2019: டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 168 ரன் எடுத்தது\nமதுரை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nதமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு - அதிகபட்சமாக நாமக்கல்லில் 78 சதவீதம்\nமதுரையை தவிர்த்து 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஆற்காடு அருகே கீழ் விசாரத்தில் துப்பாக்கிச்சூடு\nதமிழகத்தில் 3 மணி வரை 52.02 சதவீத வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் 55.97 சதவீதம் வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nசிசுபாலனின் தலையை கொய்த கிருஷ்ணன்\nமதுரை மூன்ற���மாவடியில் கள்ளழகருக்கு பக்தர்கள் எதிர்சேவை\nமதுரையில் இன்று மீனாட்சி சுந்தரேசுவரர் தேரோட்டம்\n - அரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன்\n‘3D glasses’ ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழு மீது அம்பதி ராயுடு தாக்கு\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத்\nஇதனால் தான் மேக்கப் போடுவதில்லை - சாய் பல்லவி\nஉலக கோப்பையில் ரிஷப் பந்தை நிராகரித்தது தவறான முடிவா\nஉலககோப்பையில் 4-வது முறையாக விளையாடும் எம்எஸ் டோனி\nகனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nதி.மு.க.வினர் வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்- கரூர் கலெக்டர் பரபரப்பு பேட்டி\nஇறுதிகட்ட பிரசாரத்திலும் உளறி கொட்டிய அமைச்சர் சீனிவாசன்\nதிடீர் திருமணம் செய்துக் கொண்ட மூடர் கூடம் நவீன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/pakistan-foreign-ministry-not-aware-of-custody-of-masood-azar/", "date_download": "2019-04-18T16:52:09Z", "digest": "sha1:E4TTJTYVJNBPH5D3ZMDLQ55DIKFXQQQY", "length": 7925, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இந்தியாவுடன் நாளை நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து: பாகிஸ்தான் தகவல்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇந்தியாவுடன் நாளை நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து: பாகிஸ்தான் தகவல்\nஒரே கிராமத்தை சேர்ந்த 1000 பேர்களின் வாக்குகள் என்ன ஆயிற்று\nஅன்புமணி தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு\nமுதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் சோதனை.\n3:30 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்\nஇஸ்லாமாபாத்: நாளை (ஜன.15)ல் நாளை நடப்பதாக இருந்த இந்தியா – பாக், இடையிலான பேச்சு மறுதேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக பாக்., வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார் , மசூத் அசார் குறித்து எழுப்பிய கேள்விக்கு இது போன்ற கைது ஏதுமில்லை என்றார்.\nபதன்கோட் விமான தளம் மீது தாக்குதல் நடத்தியதில் பாக். பயங்கரவாதிகள் தொடர்பு இருப்பதால் உரிய நடவடிக்கை எடுத்தால்தான் இரு நாட்டு பேச்சுக்கு நல்லது என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பு பேச்சு ஜன.15ல் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது .\nஇன்று பாக். வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர், நிருபர்களிடம் பேசுகையில்; நாளை பேச்சு நடக்க வாய்ப்பு இல்லை. மீண்டும் எந்நாளில் இந்த பேச்சு நடக்கும் என்பதற்கான தேதி முடிவு செய்யப்படவில்லை. இருப்பினும் இரு நாடுகளும் தொடர்பில் தான் இருக்கிறோம். பயங்கரவாதம் என்பது எல்லோருக்கும் பொது எதிரி தான் எனவே அதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் எங்களின் ஒத்துழைப்பு உண்டு .\nமசூத் அசார் கைது குறித்து இது வரை எந்த எங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்றார் .\nபிப்ரவரி 29-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்: நிதித்துறை இணை மந்திரி ஜெயந்த் சின்ஹா தகவல்\n1686 வீரர்களுக்கு பதக்கங்கள்: ஜெயலலிதா\nபதான்கோட் தாக்குதலால் இந்தியா-சீனா பேச்சுவார்த்தை பாதிக்குமா\nஒரே கிராமத்தை சேர்ந்த 1000 பேர்களின் வாக்குகள் என்ன ஆயிற்று\nஅன்புமணி தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு\nமுதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் சோதனை.\n3:30 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/07/12", "date_download": "2019-04-18T17:36:20Z", "digest": "sha1:M3HMGKL65RRA3HAEW7ALLU5FAYELL2VG", "length": 9967, "nlines": 116, "source_domain": "www.puthinappalakai.net", "title": "12 | July | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nநாளை கூட்டமைப்பைச் சந்திக்கிறார் இந்திய வெளிவிவகாரச் செயலர்\nஇந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய கேசவ் கோகலே இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நாளை கொழும்பு வரவுள்ளார்.\nவிரிவு Jul 12, 2018 | 14:00 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா வந்தார் தாய்லாந்து பிரதமர்\nதாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயுத் சான் ஓ சா, இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று பிற்பகல் சிறிலங்காவை வந்தடைந்துள்ளார்.\nவிரிவு Jul 12, 2018 | 13:55 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபுஷ்பா ராஜபக்சவுக்கு கொடுத்த 19.41 மில்லியன் ரூபா இலஞ்சமல்ல என்கிறது சீன நிறுவனம்\nபுஷ்பா ராஜபக்ச அறக்கட்டளைக்கு, 19.41 மில்லியன் ரூபா காசோலையை கொடையாகவே வழங்கியதாக, சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Jul 12, 2018 | 13:49 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அரசுக்கு அனைத்துலக மன்னிப்பு சபை கண்டனம்\nசிறிலங்காவில் மீண்டும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளை நிறுத்துமாறு அனைத்த��லக மன்னிப்புச் சபை கோரியுள்ளது.\nவிரிவு Jul 12, 2018 | 2:33 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகோத்தா விவகாரத்தினால் கூட்டு எதிரணிக்குள் பிளவு\nஅடுத்த அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்தும் விடயத்தில், கூட்டு எதிரணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Jul 12, 2018 | 2:26 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதிருமலை அபிவிருத்தி திட்ட வரைவை சமர்ப்பித்தது சிங்கப்பூர் நிறுவனம்\nசிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையம், அனைத்துலக துடுப்பாட்ட மைதானம் ஆகியவற்றை உள்ளடக்கிய திருகோணமலை அபிவிருத்தி தொடர்பான திட்டம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது,\nவிரிவு Jul 12, 2018 | 2:10 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமுப்படைகளுக்கும் காவல்துறை அதிகாரம் – சிறிலங்கா அதிபர் திட்டம்\nசிறிலங்காவின் முப்படைகளுக்கும் மட்டுப்படுத்தப்பட்டளவு காவல்துறை அதிகாரங்களை வழங்குவதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார்.\nவிரிவு Jul 12, 2018 | 1:52 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதனிக்கட்சியை ஆரம்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை – விக்னேஸ்வரன்\nதனிக்கட்சியை ஆரம்பிக்கும் எந்த நடவடிக்கையிலும் தான் ஈடுபடவில்லை என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறிலங்காவுக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினனிடம், தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jul 12, 2018 | 1:36 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் 2019 இந்திய தேர்தலில் காவியா - தமிழா\nகட்டுரைகள் இலங்கையில் அழிக்கப்படும் பெருங்கற்கால தமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –3\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல���கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_shooting_spot.php?id=2473&ta=F", "date_download": "2019-04-18T16:54:53Z", "digest": "sha1:WTIGP2OQOMXZCI4T75DK23OU6Q5E4UWA", "length": 3591, "nlines": 88, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Movie Shooting Spots | Shooting spot stills | Cinema Shooting Spots | Tamil Movie Shooting Spots | Upcoming Films.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பட காட்சிகள்\n« சினிமா முதல் பக்கம்\nராக்கி - தி ரிவெஞ்ச்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசெப்., 13-க்கு மாறிய நரகாசூரன் ரிலீஸ்\nஆக., 31-ல் வருகிறான் நரகாசூரன்\nநரகாசூரன் படத்துக்கு தொடரும் பிரச்சனை\n'நரகாசூரன்' வெளியீடு பற்றி கேட்ட அனுராக் காஷ்யப்\nமாசிடோனியாவில் நரகாசூரன் பின்னணி இசை\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/12/18004105/AIIMS-Hospital-approved-by-the-Union-Cabinet.vpf", "date_download": "2019-04-18T16:53:34Z", "digest": "sha1:52FWFJQ2YJEV7CHQNMQYCCDLR2XZLWZY", "length": 16891, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "AIIMS Hospital approved by the Union Cabinet || மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய மந்திரிசபை ஒப்புதல் விரைவில் பணிகள் தொடங்கும்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 70.90 சதவிதம் வாக்குப்பதிவு | ஒட்டுமொத்த வாக்குப்பதிவு நிலவரம் இரவு 10 மணிக்கு மேல் தெரியவரும் என தேர்தல் ஆணையம் தகவல் |\nமதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய மந்திரிசபை ஒப்புதல் விரைவில் பணிகள் தொடங்கும் + \"||\" + AIIMS Hospital approved by the Union Cabinet\nமதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய மந்திரிசபை ஒப்புதல் விரைவில் பணிகள் தொடங்கும்\nமதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் ��ருத்துவமனை அமைக்க மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்தது.\nஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது கடந்த 2014-ம் ஆண்டு, தமிழகத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி (அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகம்) அமைக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.\nபின்னர் அதே ஆண்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைப்பதற்காக தஞ்சை அருகே உள்ள செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், செங்கல்பட்டு, ஈரோடு அருகே உள்ள பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.\nஇந்த நிலையில் 2015-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் தலைமையிலான உயர்மட்ட குழுவினர் தமிழகம் வந்து 5 இடங்களையும் ஆய்வு செய்துவிட்டு சென்றனர்.\nஅதன்பிறகு கடந்த ஜூன் மாதம் மத்திய குழு கூடி எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்து ஒப்புதல் வழங்கியது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.\nஇந்த நிலையில், டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை குழு கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும் இதற்காக ரூ.1,264 கோடி ஒதுக்கீடு செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nஇதேபோல் தெலுங்கானா மாநிலம் பிபி நகரில் ரூ.1,028 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும் மந்திரி சபை குழு ஒப்புதல் அளித்தது.\nஇந்த தகவலை மந்திரிசபை கூட்டம் முடிந்ததும் பெட்ரோலிய துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறுகையில், இதுவரை சமையல் கியாஸ் இணைப்பு வசதி பெறாத ஏழை குடும்பங்களுக்கு, பிரதம மந்திரி இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தின் கீழ் வைப்புத்தொகை இல்லாமல் கியாஸ் இணைப்பு வழங்க மந்திரிசபை குழு ஒப்புதல் அளித்து இருப்பதாகவும், ஆனால் அதற்கு தேவையான ஆவணங்களை சம்பந்தப்பட்டவர்கள் தாக்கல் செய்யவேண்டும் என்றும் கூறினார்.\nமத்திய சுகாதார துறை மந்திரி ஜே.பி.நட்டா தனது டுவிட்டர் பக்கத்தில் மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செல��ிலும், தெலுங்கானா மாநிலம் பிபி நகரில் ரூ.1,028 கோடி செலவிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்து உள்ளார்.\nமந்திரிசபை குழுவின் முடிவு பற்றி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளித்ததற்காக பிரதமர் மோடிக்கும், சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறி இருக்கிறார்.\nமத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதால் கூடுதலாக 100 எம்.பி.பி.எஸ். இடங்களும், மற்றும் 60 பி.எஸ்சி. (நர்சிங்) இடங்களும் கிடைக்கும். இந்த மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகள் இருக்கும்.\nமேலும் இந்த மருத்துவமனை தினசரி 1,500 வெளிநோயாளிகளுக்கும், ஒரு மாதத்துக்கு 1,000 உள்நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கக்கூடியதாக இருக்கும். இங்கு 15 முதல் 20 வரையிலான சிறப்பு துறைகள் இருக்கும். இந்த மருத்துவமனைக்கு ஒரு இயக் குனர் நியமிக்கப்படுவார்.\n45 மாதங்களில் இந்த மருத்துவமனையை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nஇதேபோன்ற வசதிகள் தெலுங்கானா மாநிலம் பிபி நகரில் அமைக்கப்படும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியிலும் இருக்கும்.\nமத்திய மந்திரிசபையின் ஒப்புதல் கிடைத்ததை தொடர்ந்து, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வேலையில்லாதவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம், தள்ளுபடியில் மதுபானம்...\n2. பிற்படுத்தப்பட்டவன் என்பதால் ராகுல் எப்போதும் என்னை கிண்டல் அடிக்கிறார் - பிரதமர் மோடி கவலை\n3. பா.ஜனதா தலைவர் செய்தியாளர�� சந்திப்பின் போது ஷூ வீச்சு\n4. கடன் மறுக்கப்பட்டதை அடுத்து ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை முற்றிலும் நிறுத்தியது\n5. வடமாநிலங்களில் புழுதிப் புயலுடன் பெய்த மழைக்கு 35 பேர் உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-18T16:58:01Z", "digest": "sha1:6WUVFZPBCU6KVPOFXR5LIZN335FSG2WE", "length": 9106, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "உத்தரப்பிரதேச மாநிலத்தில் விபத்து: 7பேர் உயிரிழப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nநிதி பிரச்சினையால் 2 கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படுகின்றன\nவடக்கு கிழக்கு மக்களின் பெரும் ஆதரவுடன் தேர்தலில் வெற்றியடைவோம் – சம்பிக்க\nடெல்லி அணிக்கு 169 ஓட்டங்கள் இலக்கு\nஇரண்டாம் கட்டத் தேர்தல் – 12 மாநிலங்களில் 66 சதவீதம் வாக்குப்பதிவு\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் விபத்து: 7பேர் உயிரிழப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் விபத்து: 7பேர் உயிரிழப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7பேர் உயிரிழந்துள்ளதுடன் 35பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஉத்தரப்பிரதேச மாநிலம், மதரிபூர் எனும் இடத்தில் தனியார் பேருந்து ஒன்றுடன் வேன் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nகுறித்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளதுடன் அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக 2 இலட்சம் இந்திய ரூபாய் வழங்கப்பட வேண்டுமெனவும் 50 ஆயிரம் இந்திய ரூபாய் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசடலங்கள் நல்லடக்கம் – கண்ணீரில் கரைந்தது மட்டக்களப்பு (2ஆம் இணைப்பு)\nமஹியங்கனையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 10பேரின் சடலங்களும் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தி\nவீதி விபத்துக்களில் கடந்த 5 நாட்களில் 42 பேர் உயிரிழப்பு – ருவான் குணசேகர\nஏப்ரல் 13ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 17ஆம் திகதிவரையான காலப்பகுதியில், இலங்கையில் இடம்பெற்ற வீதி விபத\nஹட்டன் நோக்கி பயணித்த வான் விபத்து – 9 பேர் காயம்\nஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் நோக்கி பயணித்த வான் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து வ\nஇடி விழுந்ததைப்போன்று வான் மோதிச் சென்றது – சாரதி வாக்குமூலம்\nபேருந்தின் மீது நொடிப்பொழுதில் இடி விழுந்ததைப் போன்று வான் மோதிச் சென்றதாக பேருந்தின் சாரதி வாக்கும\nநாட்டில் தொடரும் விபத்துக்கள் -பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மக்களுக்கு எச்சரிக்கை\nஇரவுநேர பயணங்களின்போது சாரதியை மட்டும் முழுமையாக நம்பியிராமல் பயணிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமெ\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nநிதி பிரச்சினையால் 2 கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படுகின்றன\nடெல்லி அணிக்கு 169 ஓட்டங்கள் இலக்கு\nஅமெரிக்கப் போர்க் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்தை வந்தடைந்தன\nஹீத்ரோ விமானநிலையத்தை முடக்கும் திட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள்\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nரசிகர்களைக் கவர்ந்துள்ள டாப்சியின் வயதான தோற்றம்\nஇந்தியாவுக்கு சவால்கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nதமிழ்நாட்டில் 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவு\nவைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaimatrimony.org/FullView.aspx?id=F04260", "date_download": "2019-04-18T16:46:15Z", "digest": "sha1:3ZXV7XFZPE36UV7XJEHA2PNZKCOHEMND", "length": 3112, "nlines": 51, "source_domain": "thillaimatrimony.org", "title": "Welcome to Our WebsiteWelcome to Thillai Matrimony", "raw_content": "\nதில்லை திருமண தகவல் மையம், 9.புது தெரு,BSNL பக்கத்தில், செய்யாறு -604407 Call : 9489331973\nOwn House-Nativity திருப்பத்தூர் வேலூர் மாவட்டம்\nAny Other Details சொந்த வீடு உள்ளது ,ஒரே அண்ணன்:BE,Software Engineer,சென்னை\nLife Partner Expectations (வாழ்க்கை துணை பற்றிய எதிர்பார்ப்பு)\nJob-Income/month நிரந்தர பணியில் உள்ள வரன் தேவை கம்பெனி (அ) அரசு பணியில் உள்ள வரன் தேவை -Maximam 5 years direffrent\nContact Person திரு.S.சுந்தரமூர்த்தி, திருப்பத்தூர் வேலூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/11/blog-post_70.html", "date_download": "2019-04-18T16:58:05Z", "digest": "sha1:V64PLGX3IBECNP7N2PWCV537DYQY47VV", "length": 7522, "nlines": 104, "source_domain": "www.easttimes.net", "title": "ரூபாவின் பெறுமதி அதிகரிக்கிறது ; மஹிந்தவா காரணம் ??? - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nHome / HotNews / ரூபாவின் பெறுமதி அதிகரிக்கிறது ; மஹிந்தவா காரணம் \nரூபாவின் பெறுமதி அதிகரிக்கிறது ; மஹிந்தவா காரணம் \nஅமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி இன்று அதிகரித்துள்ளது.\nஇலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 175.82 ரூபாவாக பதிவாகியுள்ளது.\nஇதேவேளை, நேற்றையதினம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி 177.32 ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஆட்சி மாற்றத்தின் பின்னரும் இவ்வாறா��� நிலைமை தோன்றியிருப்பதானது மஹிந்த மீதான சர்வதேச நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் மஹிந்த ஆட்சி இலங்கைக்கு பொருத்தமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அண்மைக்காலமாக அமெரிக்க டொலர் ஒன்றுக்கான ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், இன்று ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது\nரூபாவின் பெறுமதி அதிகரிக்கிறது ; மஹிந்தவா காரணம் \nஅக்கரைப்பற்று பொது மைதானம் தொடர்பில் வழக்கு ; மாநகர சபையில் கலந்துரையாடல்\nஅட்டாளைச்சேனையில் மு. கா வெற்றி உப தவிசாளர் ஹனிபாவுக்கு வாழ்த்துக்கள் ; நசீர் எம்.பி\nஅதிபர் தேர்தலில் வெற்றிபெற 6.5 மில்லியன் வாக்குகள் தேவை – தயாசிறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2018", "date_download": "2019-04-18T16:21:41Z", "digest": "sha1:2HJEE4DBJX3PC7UJ2TYGWZBUWFOU7T36", "length": 6405, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 18, ஏப்ரல் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதொடரும் வெனிசுலா போராட்டம்... இதுவரை 3,000 பேர் கைது\nவெனிசுலா அதிபருக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில், இதுவரை 3000-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. வெனிசுலாவில், அதிபர் நிக்கோலஸ் மடுராவின் ஆட்சிக்கு எதிராக, கடந்த இரண்டு மாதங்களாக உள்நாட்டுக் கலவரங்கள் நடந்துவருகின்றன. இதில், பல அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்துவருகின்றனர். மடுரா பதவி விலக வேண்டும் எனவும் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வெனிசுலாவில் தினமும் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இரண்டு மாதப் போராட்டத்தில், 3,000-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போராட்டத்தின்போது நடைபெறும் வன்முறைச் சம்பவங்களில், 60-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் போராட்டக்காரர்களின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் நிக்கோலஸ் மடுரா ஒரு சர்வாதிகாரிபோல ஆட்சிசெய்துவருவதாக எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவடகொரியாவில் அடுத்த வாரம் புதின்-கிம் ஜாங் அன் சந்திப்பு\nஅணு ஆயுதம், ஏவுகணை சோதனைக���் மூலம்\nஉலகில் முதல் முறையாக ஆளில்லா ஆயுதப்படகு சீனா வெற்றிகர சோதனை\n8 மாத காலம் வரை செயலற்ற நிலையில்\nமெல்லிய ஓடு கொண்ட அபூர்வ இன பெண் ஆமை இறந்தது\nஇந்த அபூர்வ இனத்தை சேர்ந்த கடைசி 4 ஆமைகளில்\nபாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் குடிமக்களுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை\nஅதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத்திட்டங்களை\nஅமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி\nசூறாவளி காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4944", "date_download": "2019-04-18T16:31:56Z", "digest": "sha1:ZWDCW632BZQ6NO7LTF2UKU6J7BBDSZAT", "length": 6270, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 18, ஏப்ரல் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஎப் - 16 விவகாரம் அமெரிக்கா தீவிரம்\nவெள்ளி 08 மார்ச் 2019 13:58:29\nஅமெரிக்கா தயாரிப்பான, எப் - 16 ரக போர் விமானத்தை இந்தியாவுக்கு எதிராக பாக்., தவறாக பயன்படுத்தியது குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.\nஅண்டை நாடான, பாக்.,கின் பாலகோட்டில் உள்ள, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் முகாமை, இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தி அழித்தன. அதைத் தொடர்ந்து, இந்தியாவுக்குள் நுழைவதற்கு, பாக்., விமானம் முயன்றது. இந்தியாவுக்குள் நுழைந்து, ராணுவ முகாம்களை தாக்கு வதற்கு, அமெரிக்க தயாரிப்பான, எப் - 16 ரக விமானத்தை, பாக்., பயன்படுத்தியது குறித்து, அமெரிக்காவிடம் மத்திய அரசு ஆதாரங்களுடன் தெரிவித்தது.\nஇந்நிலையில், அமெரிக்க வெளியுறவு துறை துணை செய்தித் தொடர்பாளர், ராபர்ட் பலாடினோ கூறியதாவது: அமெரிக்கா தயாரிப்பான, எப் - 16 போர் விமானத்தை, பாகிஸ்தான் தவறாகப் பயன்படுத்தியது குறித்து அளிக்கப்பட்டுள்ள ஆதாரங்களைப் பரிசீலித்து வருகிறோம். இது தொடர்பாக, பாக்.,கிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.\nவடகொரியாவில் அடுத்த வாரம் புதின்-கிம் ஜாங் அன் சந்திப்பு\nஅணு ஆயுதம், ஏவுகணை சோதனைகள் மூலம்\nஉலகில் முதல் முறையாக ஆளில்லா ஆயுதப்படகு சீனா வெற்றிகர சோதனை\n8 மாத காலம் வரை செயலற்ற நிலையில்\nமெல்லிய ஓடு கொண்ட அபூர்வ இன பெண் ஆமை இறந்தது\nஇந்த அபூர்வ இனத்தை சேர்ந்த கடைசி 4 ஆமைகளில்\nபாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் குடிமக்களுக்கு அம���ரிக்க அரசு எச்சரிக்கை\nஅதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத்திட்டங்களை\nஅமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி\nசூறாவளி காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/summer-care/", "date_download": "2019-04-18T16:21:58Z", "digest": "sha1:EBHFVZ7KYLYQLDNMQ4UAXAC5XQJWWQFC", "length": 13111, "nlines": 81, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "Pasumaiputhinam - கோடை காலத்தை சமாளிக்க என்ன செய்யலாம்?(Summer Care)", "raw_content": "\nகோடை காலத்தை சமாளிக்க என்ன செய்யலாம்\nதமிழகத்தில் வெயில் வாட்டி எடுக்க ஆரம்பித்துவிட்ட நிலையில் கோடை காலத்தில் நாம் செய்ய தகுந்தவை செய்யக்கூடாதவை குறித்து சில மருத்துவர்களிடம் கேட்டோம்.\nஇது குறித்து தங்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள், வயதானவர்களுக்கான மருத்துவர் வி.எஸ் நடராஜன், குழந்தைகளுக்கான மருத்துவர் ஜனனி சங்கர் மற்றும் இரைப்பை மற்றும் குடல் மருத்துவர் சுரேந்திரன்.\nகோடை காலத்தில் செய்ய வேண்டிய முதல் முக்கிய விஷயம், நிறைய தண்ணீர் அருந்துவது; நாம் பேசிய மூன்று மருத்துவர்களும் குறிப்பிட்டு கூறிய முதல் செய்தி இது; அதிகப்படியான நீர்ம உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் எலுமிச்சை சாறு, ஆரஞ்சு அல்லது பிற பழ சாறுகளை எடுத்து கொள்ளலாம்.\nஅதிகப்படியான வியர்வை வெளிவருவதால் உப்பு குறைபாடு ஏற்படாமல் இருக்க மோரில் உப்பு போட்டு அருந்துவது சிறப்பாக இருக்கும்.\nமிக இறுக்கமான ஆடைகளை தவிர்த்து தளர்வான ஆடைகளை அணிய வேண்டும், கறுப்பு மற்றும் பிற பிரகாசமான நிறங்கள் வெப்பத்தை கிரகிக்கும் தன்மை கொண்டதால் அவைகளைத் தவிர்த்து, வெள்ளை போன்ற நிறங்களில் உடைகள் அணியலாம். பருத்தி ஆடைகளை அணிவது சிறப்பு.\nமுடிந்தவரை உச்சி வெயில் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்கலாம். அவ்வாறு வெளியே செல்ல நேர்ந்தால் குடை அல்லது குளிர் கண்ணாடிகளை அணிந்து செல்லலாம்.\nதமிழ்நாட்டில் வெப்ப அலை: வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை\nஜங்க் ஃபுட் எனப்படும் சிறு தீனிகளை பொதுவாக தவிர்ப்பது நல்லது. குறிப்பாக கோடை காலத்தில் அதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.\nகுழந்தைகளுக்கு கோடைகால வயிற்றுப்போக்கு ஏற்படக் கூடிய ஆபத்துகள் அதிகமாக உள்ளன; எனவே சுத்தமான உணவுகளை உண்ண வேண்டும்.\nமுதியவர்கள், அடிக்கடி சிறுநீர் போவதை தடுக்க தண்ணீர் எடுத்து கொள்வதை தவிர்ப்பார்கள், ஆனால் வயதின் காரணமாக அவர்களுக்கு தாகம் எடுக்கும் உணர்வு குறைந்து விடும் எனவே நீர்ச்சத்து குறைபாடு, மிக குறைந்த ரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட கூடிய வாய்ப்பு உள்ளதால் குறைந்தது 2-3 லிட்டர் நீரை பருக வேண்டும்.\nஇருதயம் மற்றும் சிறுநீரகக் கோளாறு உடைய நோயாளிகள் மருத்துவரின் பரிந்துரைப் படி நீர் அருந்த வேண்டும்\nநார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்; கொய்யாப்பழத்தில் அதிக நார்ச்சத்துகள் இருப்பதால் அது ஒரு சிறந்த உணவாக இருக்கும்; தர்பூசணி போன்ற நீர் பழங்களையும் அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.\nநீரழிவு நோயாளிகளுக்கு, பசி உணர்வு குறைந்து காணப்படும் எனவே அதற்கு தகுந்த மாதிரி மாத்திரைகள் மற்றும் இன்சுலின் ஆகியவற்றில், மருத்துவர்களின் பரிந்துரையுடன் மாற்றம் செய்து கொள்ள வேண்டும்.\nகோடை காலத்தில், குழந்தைகளுக்கு வியர்வைக் கட்டிகள் மற்றும் வேர்க்குருகள் அதிகமாக வர வாய்ப்புள்ளது; அவ்வாறு வருவதை தடுக்க உடலை சுத்தமாக வைத்து கொள்வது மிகவும் அவசியம். மேலும் அவற்றின் மீது பவுடர்கள் உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவை வியர்வை துவாரங்களை அடைத்து கொண்டும் மேலும் பிரச்சனைகளை உருவாக்கக் கூடும்.\nஅடிக்கடி முகம் கழுவது இரண்டு முறை குளிப்பது என்று சுத்தமாக இருக்க வேண்டும்; சிறிது வெதுவெதுப்பான நீரில் குளிப்பது சிறந்ததாக இருக்கும்.\nகுழந்தைகளுக்கு டயப்பர் போடுவதை இந்த கோடை காலத்தில் தவிர்ப்பது நல்லது.\nகோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக ஏற்படும் என்பதால் வெளிப்புற உணவுகளில் பயன்படுத்தப்படும் தண்ணீர் சுத்தமாக இருக்கக்கூடும் என்று நாம் உறுதியாகக் கூற இயலாது எனவே பெரும்பாலும் அதை தவிர்ப்பது நல்லது.\nகோடையில் தாகம் அதிகம் எடுக்கும் என்பதால், மண்ணெண்ணெய் போன்ற எரிப் பொருட்களை குடிநீர் பாட்டில்களில் சேகரிப்பதை தவிர்க்க வேண்டும்; சில சமயங்களில் குழந்தைகள் யோசிக்காமல் அதை பருகுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதால் அதை அறவே தவிர்க்க வேண்டும்.\nகாற்றோட்டமான அறையில் உறங்குவது நல்லது.\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (12)\nசமையல் அறையில் மறைந்திருக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த வழிகள்(Control Insects in Kitchen)\nApril 11, 2019, No Comments on ச���ையல் அறையில் மறைந்திருக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த வழிகள்(Control Insects in Kitchen)\nகோடை காலத்தை சமாளிக்க என்ன செய்யலாம்\nMarch 31, 2019, No Comments on கோடை காலத்தை சமாளிக்க என்ன செய்யலாம்\nகோடைக்காலங்களில் கால்நடைகளுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி(First Aid for Cattle in Summer)\nMarch 11, 2019, No Comments on கோடைக்காலங்களில் கால்நடைகளுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி(First Aid for Cattle in Summer)\nபனங்கருப்பட்டி தயாரிப்பு (Palm Jaggery Making)\nதேங்காயில் மதிப்பு கூட்டு பொருட்கள் – அசத்தும் பெண் விவசாயி (Coconut Products)\nMarch 5, 2019, No Comments on தேங்காயில் மதிப்பு கூட்டு பொருட்கள் – அசத்தும் பெண் விவசாயி (Coconut Products)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/04/14/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/33708/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-18T17:03:07Z", "digest": "sha1:3N32WLVREDARY4MYW4CSWWJGQBWYH2SN", "length": 14070, "nlines": 201, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஒருமித்த இலட்சியத்துடன் ஒன்றிணைவோம் | தினகரன்", "raw_content": "\nHome ஒருமித்த இலட்சியத்துடன் ஒன்றிணைவோம்\nஇப்பாரினில் ஜீவராசிகளின் இருப்பினை உறுதிப்படுத்துவதில் மிக முக்கிய காரணிகளாக விளங்கும் சூரியனையும் சந்திரனையும் பண்டுதொட்டு மக்கள் மிகுந்த பக்தி சிரத்தையோடு வழிபட்டு வருகின்றனர். அவ்வண்ணம் இயற்கையை தெய்வீகமாக மதித்தல் சாதாரண குடிமக்களினதும் அரசனதும் வழக்கமாக இருந்து வருகின்றது.\nஅவ்வழக்கத்திற்கமையவே சூரியனையும் சந்திரனையும் வழிபடுவதற்காக புத்தாண்டு காலத்தில் ஒன்றுகூடும் தமிழ், சிங்கள மக்கள் சூரியன் மீன ராசியிலிருந்து மேட ராசிக்கு பிரவேசிப்பதனைப் புத்தாண்டு பிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.\nசூரிய சங்கிராந்தியுடன் ஆரம்பமாகும் சித்திரை புத்தாண்டானது மனிதன் தனது சுற்றுச்சூழலையும் இயற்கையையும் வழிபடுவதற்கான வாய்ப்பாக அமைகின்ற அதேவேளை, அறுவடை செய்த விளைச்சலை இறைவனுக்கு நைவேத்தியம் செய்ததன் பின்னர் தனது உபயோகத்திற்காக வைத்துக் கொள்வதனால் மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் பரஸ்பர உறவுகள் விருத்தியடைவதுடன், மக்கள் தமது தேசிய தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாகவும் அமைகின்றது. பல சிறப்புக்களை கொண்ட இச்சித்திரை மாதத்தில் இயற்கை புத்துயிர் பெற்று பூத்துக் குலுங்குவதுடன் அது வசந்த காலத்தின் ஆரம்பமாகவும் அமைகின்றது. அவ்வாறு இயற்கை புத்தெழுச்சி பெறுவதனாலேயே நாம் இதனை புத்தாண்டாக கொண்டாடி மகிழ்கின்றோம்.\nசித்திரைப் புத்தாண்டெனும் உயரிய கலாசாரப் பண்டிகையானது, சந்தைப் பொருளாதார கோட்பாடுகளின் பாரிய தாக்கங்களுக்கு உள்ளாகியிருக்கும் இக்காலத்தில் அதைக் கடந்து இப்பண்டிகையின் உள்ளார்ந்த பண்புகளைப் புரிந்துகொள்ள முயற்சித்தல் அவசியமாகின்றது. இயற்கையின் குழந்தைகளாகிய நாமே இயற்கையை நமக்கு அப்பாற்பட்ட ஒரு விடயமாகக் கருதி அதற்கு இடையூறு செய்திருக்கின்றோம். ஆகையால், ஏற்பட்டிருக்கும் பாதகங்களை உணர்ந்து இயற்கையுடன் ஒன்றரக்கலந்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர வேண்டிய ஒரு கட்டத்திலேயே இன்று நாம் அடியெடுத்து வைத்திருக்கின்றோம்.\nஇதுவரை நாம் அடைந்திருக்கும் வெற்றியின் பலன்களை அனுபவிப்பதோடு தேசிய இலக்குகளை அடைவதற்கு நாம் இப்புத்தாண்டில் ஒருமித்த இலட்சியத்துடன் ஒன்றிணைவோம் என உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் அதேவேளை, இச்சித்திரைப் புத்தாண்டினைக் கோலாகலமாக கொண்டாடும் நாட்டு மக்களுக்கும் புலம் பெயர்ந்து வாழும் அனைத்து இலங்கையர்களுக்கும் சௌபாக்கியமும் சமாதானமுமிக்க இனிய சித்திரைப் புத்தாண்டுக்கான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n5 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது\nமோட்டார் சைக்கிளொன்றில் 5 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுசென்ற...\nநாவலப்பிட்டியில் இன்று (18) மதியம் பெய்த அடை மழையினால் வெள்ளப்பெருக்கு...\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம்\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் மட்டக்களப்பில் அஞ்சலிக்காக...\nஉலகக் கிண்ண இலங்கை அணி அறிவிப்பு\nஐ.சி.சி. உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது....\nயாழ். மீசாலையில் மின்னல் தாக்கி இருவர் படுகாயம்\nயாழ். மீசாலைப் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகிய இருவர், சாவகச்சேரி...\nஇன வேறுபாடுகளை களையாமல் கிழக��கை ஒரு போதும் முன்னேற்ற முடியாது\nஅரசியல் மற்றும் இன வேறுபாடுகளை களையாமல் கிழக்கு மாகாணத்தை ஒரு போதும்...\nகண்ணிவெடி வெடித்ததில் இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம், முகமாலையில் கண்ணிவெடியொன்று வெடித்ததில் படுகாயமடைந்த...\nநதீமாலிடம் சி.ஐ.டி. வாக்குமூலம் பதிவு\nபிரபல பாடகர் அமல் பெரேராவின் புதல்வர் நதீமால் பெரேராவிடம்...\nஅத்தம் இரவு 9.25 வரை பின் சித்திரை\nசதுர்த்தசி இரவு 7.26வரை பின் பூரணை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_cinema_video.php?id=148681", "date_download": "2019-04-18T16:21:43Z", "digest": "sha1:JYUNXQJINIZNG3RVLXTUBPKNZAUUNCXN", "length": 9578, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Celebrity Interviews Video | Tamil Cinema Videos | Latest Trailers | Celebrity Videos | Tamil Actor and Actress Interview Video Clips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வீடியோ »\nபணம் படம் இரண்டுமே கிடைக்காமல் படுக்கையை பகிர்ந்தேன் ஸ்ரீ ரெட்டி ஓப்பன் டாக்..\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\n'இந்தியன் 2' டிராப் : மீண்டும் எழுந்த சர்ச்சை\nமீண்டும் இணைந்த இளையராஜா யேசுதாஸ்\nசாய்பாபா பாடலுக்கு ரஹ்மான் இசை\nபற இசை வெளியீட்டு விழா\nஜே.கே.ரித்திஷ் தினமலருக்கு அளித்த கடைசி பேட்டி\nரஜினியை சந்தித்த விக்னேஷ் சிவன்\nசினிமா சுருங்கிவிட்டது விவேக் வருத்தம்\nஎனக்கு கீர்த்தி சுரேஷ பிடிச்சிருக்கு\nமுனைவர் ஆகிய நடிகர் நடிகர் சார்லீ\nரஜினி என்னோட மாடர்ன் குரு சுமன்\nஅட்லீ பற்றி நிற விமர்சனத்திற்கு கடும் கண்டனம்\nமாளிகை டீசர் வெளியீட்டு விழா\nவெள்ளை பூக்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nகேட்டரிங் டூ ஆக்டிங் மாதம்பட்டி ரங்கராஜ்\nமூன்றில் ஒன்றுக்காவது அஜித் சம்மதிப்பாரா\nகாங். ரொம்ப வீக் மோடிதான் ஸ்ட்ராங் கஸ்தூரி கணிப்பு\nவிஜய் சேதுபதி கூட ��டிக்கணும் 96 கௌரி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகர்கள் : மம்முட்டி, ஜெய், மஹிமா நம்பியார், பூர்ணா, ஜெகபதி பாபு, ஆர்கே சுரேஷ், நெடுமுடி வேணு, சரண்ராஜ், நரேன் மற்றும் பலர்.கதை : உதயகிருஷ்ணாஒளிப்பதிவு : ஷாஜி குமார்இசை : கோபிசுந்தர்இயக்கம் : வைசாக் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிபெற்ற சூப்பர் ஹிட் படமான 'போக்கிரி ராஜா'வின் இரண்டாம் பாகமாக\nநடிப்பு - பிரியங்கா ருத், அசோக், வேலுபிரபாகரன்தயாரிப்பு - திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்இயக்கம் - சி.வி.குமார்இசை - ஹரி டுபுசியா, ஷியாமளாங்கன்வெளியான தேதி - 12 ஏப்ரல் 2019நேரம் - 2 மணி நேரம் 22 நிமிடம்ரேட்டிங் - 2/5தமிழ் சினிமாவில் இதுவரை வந்த ரவுடியிசக் கதைகளிலோ அல்லது ஆக்ஷன் கதைகளிலோ இந்தப் படத்தில்\nராக்கி - தி ரிவெஞ்ச்\nநடிப்பு - ஸ்ரீகாந்த், இஷான்யா, நாசர், பிரம்மானந்தம் மற்றும் பலர்தயாரிப்பு - பிஎம்பி மியூசிக் & மேக்னெட்டிக்ஸ்இயக்கம் - கே.சி. பொக்காடியாஇசை - பப்பி லஹரி, சரண் அர்ஜுன்வெளியான தேதி - 12 ஏப்ரல் 2019நேரம் - 1 மணி நேரம் 42 நிமிடம்ரேட்டிங் - 2/5ஹிந்தியில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவரும், இயக்கியவருமான\nநடிப்பு - ஜி.வி.பிரகாஷ்குமார், சம்யுக்தா ஹெக்டே, யோகிபாபு, சுமன்தயாரிப்பு - டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ்இயக்கம் - விஜய்இசை - ஜி.வி.பிரகாஷ்குமார்வெளியான தேதி - 12 எப்ரல் 2019நேரம் - 1 மணி நேரம் 35 நிமிடம்ரேட்டிங் - 1.5/5ஒரு வீட்டுக்குள் சிக்கிக் கொண்டவர்களை ஒரு பேய் எப்படி எல்லாம் பயமுறுத்துகிறது என்று படம் எடுத்தால்\nநடிப்பு - ரசூல் பூக்குட்டி, அஜய் மாத்யூதயாரிப்பு - பால்ம்ஸ்டோன் மல்டிமீடியாஇயக்கம் - பிரசாத் பிரபாகர்இசை - ராகுல் ராஜ் வெளியான தேதி - 5 ஏப்ரல் 2019நேரம் - 1 மணி நேரம் 42 நிமிடம்ரேட்டிங் - 2.5/5சினிமாவுக்காக வழங்கப்படும் விருதுகளில் உலகின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது மற்றும் நம் நாட்டின் தேசிய\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/kadaga-rasi-character-in-tamil/", "date_download": "2019-04-18T16:58:04Z", "digest": "sha1:GIDGUNKVWRQEBE4GARIRK7HKQXS7UXJT", "length": 12644, "nlines": 110, "source_domain": "dheivegam.com", "title": "கடக ராசி குணம் | Kadaga rasi character in tamil | Characteristics", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் கடக ராசி பொதுவான குணங்கள்\nகடக ராசி பொதுவான குணங்கள்\nநண்டு போன்ற அமைப்பில் முத்துச் சிதறலாக ஒளிரும் நட்சத்திரக் கூட��டமைப்பே கடகம் ஆகும். பன்னிரண்டு ராசிகளில் அதிக அளவு ஈர்ப்பும் வசீகரிக்கும் சக்தியும் பெற்றிருக்கும் ராசி இது.\nநீங்கள் எந்தத் துறையில் பிரவேசித்தாலும், அங்கே உங்கள் அதிகாரத்தையும் ஆளுமையையும் நிலைநிறுத்துவீர்கள். உங்களுடைய அன்பான பேச்சாலும் நிர்வாகத் திறனாலும் அனைவரையும் உங்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவீர்கள். உங்களுக்கு மேலான அதிகாரத் தில் இருப்பவர்களையும் வலுவிழக்கச் செய்வீர்கள். உங்கள் ராசிநாதன் சந்திரன் மனோகாரகர் ஆவார். ஒருவரின் மனதை சந்திரன்தான் நிர்ணயிக்கிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நீங்கள் வெகு விரைவில் மற்றவர் மனதில் இடம் பிடித்துவிடுவீர்கள்.\nநீங்கள் எடுத்த வேலையை முடிக்காமல் விடமாட்டீர்கள். உங்கள் 4-ம் வீட்டுக்கு அதிபதியான சுக்கிரன் கட்டடக்காரகராக இருப்பதால், அதிநவீனமாக வீடு கட்ட விரும்புவீர்கள். 6-ம் இடம் நோய், கடன், எதிரி ஸ்தானத்துக்கு உரியவர் குரு என்பதால், பொதுக் காரியங்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் உதவுவது உங்களுக்கு நன்மை தரும். இதுவே உங்களுக்குப் பரிகாரமாக மாறும் யோகத்தை அளிக்கும்.\nஅசையா சொத்துகளைப் பொறுத்த வரையிலும், மனைவி அல்லது பிள்ளைகள் பெயரில் இருப்பதுதான் நல்லது. உங்களுடைய வாழ்க்கைத் துணை பற்றிக் குறிப்பிடும் 7-ம் இடத்துக்கு அதிபதியாக சனி வருவதால், திருமண வாழ்க்கை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இருக்கும். உங்களுடைய 8-ம் இடமான ஆயுள் ஸ்தானத்துக்கும் சனியே அதிபதி ஆதலால், தீர்க்காயுள் உண்டு.\n10-ம் இடத்துக்கு உரிய ஜீவன ஸ்தானத்துக்கு அதிபதியாக மேஷ செவ்வாய் வருகிறது. உங்களுக்கு பிரபல யோகாதிபதியாகவும் செவ்வாய் இருக்கிறது. பெரிய பதவியிலும், வியாபாரத்திலும் சாதிக்க விரும்புவீர் கள். காவல்துறை, ராணுவம், கப்பல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஈடுபடுவீர்கள். 11-ம் இடமான மூத்த சகோதர ஸ்தானத்துக்கு பாதகாதிபதியான சுக்கிரன் வருவதால், உங்களால் மூத்த சகோதர சகோதரிகள் பலன் பெறுவார்களே தவிர, அவர்களால் உங்களுக்கு உதவிகள் கிடைக்காது.\nசந்திரனின் ஆதிக்கத்தில் கடக ராசி வருகிறது. பொதுவாகவே, சந்திரனின் ஆளுமையில் உள்ளவர்களுக்கு அம்பாள் வழிபாடு விசேஷமானது. அவ்வகையில், நீங்கள் திருமீயச்சூர் லலிதா பரமேஸ்வரியை வழிபட்டு வரலாம். இத்தலம் மயிலாடுதுறை – திருவாரூர் சாலையிலுள்ள பேரளம் என்னும் ஊரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.\nசக்தி வழிபாட்டின் இதயத் துடிப்பு போன்றது லலிதா சகஸ்ரநாமம். இந்தத் தலத்தில் அம்பாளுக்கு லலிதா சகஸ்ரநாமம் சொல்லியே அர்ச்சனை ஆராதனைகள் நிகழும். அகத்தியர் லலிதா நவரத்ன மாலை எனும் அற்புத நூலை இங்குதான் இயற்றினார். இங்கு வந்து லலிதாம்பிகையின் அருட் தாரையில் சில கணங்கள் நின்றாலே போதும். உங்கள் வாழ்வு முழு நிலவாக மலரும்.\nஉங்கள் நட்சத்திரத்திற்கான பொதுவான குணம்\nபுனர்பூசம் 4-ம் பாதம், பூசம் மற்றும் ஆயில்யம் இந்த ராசியில் அடங்கும்.\nகடக ராசி புனர்பூசம் நட்சத்திரம், கடக ராசி பூசம் நட்சத்திரம் , கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் குறித்த பொதுவான குணங்களை தனித்தனியே அறிய மேலே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.\nமற்ற ராசிகளுக்கான பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யவும்.\nஇது போன்ற மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்களை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள்.\nகடக ராசி பொதுவான குணங்கள்\nஜோதிடம் : 12 ராசியினருக்கும் ஏப்ரல் மாத சூரிய பெயர்ச்சி பலன்கள் இதோ\nAstrology : பூராடம் நட்சித்திரக்காரர்கள் அதிகம் செல்வம் பெற இதை செய்ய வேண்டும்\nAstrology : பஞ்சாங்கத்தின் அடிப்படையிலான விகாரி ஆண்டு பொது பலன்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/vijay-sethupathi-lead-actor-tamil-cinema/30257/", "date_download": "2019-04-18T16:49:27Z", "digest": "sha1:WDLPGHCHUBPJFBNWQU7LMEB4DOFD4BKY", "length": 6095, "nlines": 121, "source_domain": "kalakkalcinema.com", "title": "Vijay Sethupathi : அடுத்த ஆட்டத்துக்கு தயாராகும்", "raw_content": "\nHome Latest News அடுத்த ஆட்டத்துக்கு தயாராகும் விஜய் சேதுபதி – ரசிகர்களுக்கு செம செய்தி\nஅடுத்த ஆட்டத்துக்கு தயாராகும் விஜய் சேதுபதி – ரசிகர்களுக்கு செம செய்தி\nVijay Sethupathi : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி மூன்று மாதத்திற்கு ஒரு படத்தை வெளியிடும் அளவு பிஸி நடிகராகவும் உள்ளார்.\nஅந்தவகையில் 2016 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் மட்டும் இவருடைய நடிப்பில் தலா ஆறு படங்கள் வெளியாகியிருந்தன.\nஇந்த சாதனையை இந்த ஆண்டே விஜய் சேதுபதி முறியடித்து விடுவார் போலிருக்கிறது. ஆம்.\nவிஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கன���ே பேட்ட, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்த மாதம் சிந்துபாத் வெளியாகவுள்ளதாம்.\nபண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களின் இயக்குனர் அருண் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலியும் அவருடைய மகனாக அவரது சொந்த மகன் சூர்யாவும் நடித்துள்ளனர்.\nஏற்கனவே டீசர் வெளியாகிவிட்ட நிலையில் படம் மே 9-ம் தேதி வெளியாகும் என தற்போது தகவல் கசிந்துள்ளது.\nஇதுபோக கடைசி விவசாயி, மாமனிதன், சேரா நரசிம்ம ரெட்டி, சங்கத் தமிழன் என அதிகபட்சமாக இவருடைய நடிப்பில் இந்த ஆண்டு ஏழு படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleமேலாடையே இல்லாமல் ஆண்ட்ரியா – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்.\nNext articleஉங்கள் கழுத்து பகுதி கருமையாக உள்ளதா. இதோ கருமையை போக்க எளிய குறிப்புகள். இதோ கருமையை போக்க எளிய குறிப்புகள்\nசிவகார்த்திகேயன் போனதால் விஜய் சேதுபதிக்கு இப்படியொரு கொண்டாட்டமா\nவிஜய், விக்ரம் வரிசையில் இணையும் விஜய் சேதுபதி – எதில் தெரியுமா\nசூப்பர் டீலக்ஸ் 2 வாரத்தில் இத்தனை கோடி வசூலா பிரமிக்க வைக்கும் வசூல் விவரம் இதோ\nபெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலையில் மாற்றமில்லை\nஅதிமுகவுடன் கூட்டணி, பாமக-வை பங்கமாக கலாய்த்த நடிகை.\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://memestoday.in/category/political/page/11/", "date_download": "2019-04-18T17:02:18Z", "digest": "sha1:4YENPD762W6IXGTH7DIK2ICO76TU27TC", "length": 4622, "nlines": 124, "source_domain": "memestoday.in", "title": "Political Memes | Tamil Memes Cinema Political Entertainment Memes Funny Memes | Memes Today - Part 11", "raw_content": "\nசீனிவாசனுக்கு வயசு 91, மஞ்சுளாவுக்கு 84 வயசு.. தவறாமல் வாக்களிக்க வந்த சபாஷ் ஜோடி\nலோக்சபா தேர்தல்.. 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.. 95 தொகுதிகளில் பலப்பரீட்சை\nஅனல் பேச்சுக்கள்.. அதிரடி ரெய்டுகள்.. துப்பாக்கி சூடு.. பலாத்கார புகார்.. பரபரவென முடிந்த பிரச்சாரம்\nஃபிர் ஏக் பார் மோடி சர்கார்.. அப்படின்னு ஆரம்பிச்சு.. மோடி ஹை தோ மும்கின் ஹை.. அவ்வளவுதாங்க\nகன மழையுடன் சுழன்றடித்தது சூறாவளி... ராஜஸ்தானில் 6 பேர் பரிதாப பலி\nமலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சாத்வி.. பாஜகவில் இணைந்தார்.. போபாலில் போட்டி\nஅருண் காசி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. மலேசிய நாடாளுமன்றம் முன்பு உண்ணாவிரதம்.. தந்தை முடிவு\nமோடியால் ம��்டுமே நாட்டை பாதுகாக்க முடியும்.. யூ டர்ன் போட்ட பாபா ராம்தேவ்\nதிரிணாமூல் காங்.கிற்கு ஆதரவாக பிரச்சாரம்.. வங்கதேச நடிகர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nமுதல்ல ஓட்டுப் போடணும்.. பிறகு மை பாட்டிலில் விரலை முக்கி எடுக்கணும்.. இது இந்தோனேசியாவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/187790?ref=home-latest", "date_download": "2019-04-18T16:28:39Z", "digest": "sha1:6JAJLEFFLBUY55YFESTKT7GC7HRKHTAA", "length": 10025, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலைக்கு பில்லி சூனியம் காரணமா? வெளியான பகீர் தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலைக்கு பில்லி சூனியம் காரணமா\nஇந்தியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகுஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள ஸ்கை அப்பார்ட்மெண்ட் வீட்டில் குணால் திரிவேதி உட்பட மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டனர்.\nஇதில் குணால் திரிவேதி தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது மனைவி கவிதா திரிவேதி தரையிலும், மகள் Shrin படிக்கையிலும் இறந்து கிடந்தனர்.\nஇதைக் கண்டு அதிர்ச்சியைடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதையடுத்து பொலிசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் குணால் திரிவேதி தன் மனைவி மற்றும் மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு, பின்னர் தூக்கு மாற்றி தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது.\nஇந்த தற்கொலைக்கு பில்லி-சூனியம் காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டது.\nஇந்நிலையில், அந்த வீட்டில் சோதனை செய்த போது குணால் திரிவேதி தனக்கு யாரோ பில்லி சூனியம் வைத்துவிட்டதாகவும், இதன் காரணமாகவே நான் தொடர்ந்து குடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇது அவர் எழுதியது தானா என்பதை உறுதி ���ெய்ய பொலிசார் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர்.\nமேலும் குணால் திரிவேதி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இது குறித்து அவர் குடும்பத்தினரிடம் தனக்கு யாரோ பில்லி சூனியம் வைத்துவிட்டனர், அதன் காரணமாகவே நான் குடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.\nஆனால் குடும்பத்தினர் இவர் மது போதையில் பேசுகிறார் என்று அஜாக்கிரதையாக இருந்துள்ளனர். அதுமட்டுமின்றி இவர்கள் குடும்பத்தினருக்கு பொருளாதார பிரச்சனை கிடையாது, மத்தியப் பிரதேசத்தில் 14 லட்சம் ரூபாய் கடனும் கொடுத்துள்ளனர்.\nஇதனால் இவர்கள் என்ன காரணத்திற்காக இறந்தனர் என்பது குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசமீபத்தில் டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் நாட்டையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/social/erode-couple-married-to-promote-agriculture-awareness/articleshow/65787144.cms", "date_download": "2019-04-18T16:43:35Z", "digest": "sha1:IIRG66YPMCFKGOOPJRC7VQ3IGIMMJEMC", "length": 12189, "nlines": 146, "source_domain": "tamil.samayam.com", "title": "social News: விவசாய விழிப்புணர்வுக்காக மாட்டு வண்டியில் திருமண ஊர்வலம் - விவசாய விழிப்புணர்வுக்காக மாட்டு வண்டியில் திருமண ஊர்வலம் | Samayam Tamil", "raw_content": "\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்பு\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்புWATCH LIVE TV\nவிவசாய விழிப்புணர்வுக்காக மாட்டு வண்டியில் திருமண ஊர்வலம்\nஈரோட்டில் விவசாய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கியில் மாட்டு வண்டியில் திருமண ஊர்வலம் நடத்தப்பட்டது.\nவிவசாய விழிப்புணர்வுக்காக மாட்டு வண்டியில் திருமண ஊர்வலம்\nஈரோட்டில் விவசாய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கியில் மாட்டு வண்டியில் திருமண ஊர்வலம் நடத்தப்பட்டது.\nஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்தவர் கவி அரவிந்த். இவர் விவசாயத்தில் ஈடுபாடு கொண்ட இவர் பொறியியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு தனது தந்தையுடன் சேர்ந்து விவசாயம் செய்கிறார்.\nசைபன்புதூர் வாயாடிகாட்டுத் தோட்டத்தை சேர்ந்த பிரவீணா என்பவருடன் கவி அரவிந்த்க்கு பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது.\nதிருமணத்திற்கு சொந்தக்காரர்களும் நண்பர்களும் மாட்டு வண்டியில்தான் வர வேண்டும் என மணமகன் கவி அரவிந்த் அன்பு கட்டளையிட்டிருக்கிறார். இதனால் அனைவரும் மாட்டு வண்டியில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.\nஇத்துடன் திருமணத்திற்குப் பின் மணமக்கள் ஊர்வலம் குதிரை வண்டியில் நடைபெற்றது. குதிரை வண்டியை மணமகன் கவி அரவிந்த்தே ஓட்டிச் சென்றார். திருமணத்தில் பெண் வீட்டு சீதனமாகவும் நாட்டு மாடுகளே வழங்கப்பட்டன.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nsocial News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\nமேலும் செய்திகள்:மாட்டு வண்டி|மணமக்கள்|கோபிசெட்டிபாளையம்|குதிரை வண்டி|ஈரோடு|erode|agriculture\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்...\nதிருநாவுக்கரசு வீட்டில் சிறுமியின் சடலம் புதை...\nPollachi News: பொள்ளாச்சி பாலியல் சம்பவம் வெ...\nரகசிய திருமணம்: கட்டியணைக்கும் அதிதி மேனன் – ...\nசினிமா நடிகைகளுக்கு இணையாக தமிழ் ரசிகர்களை கவ...\nVIDEO: தேர்தல் பரபரப்பிலும் கோலாகலமாக நடந்த மதுரை மீனாட்சி அ...\nVIDEO: தடுப்பணையில் குளிக்கச்சென்ற 2 வாலிபர்கள் பள்ளத்தில் ச...\nVIDEO: கும்பகோணத்தில் மக்களவைத் தேர்தலை புறக்கணித்த பொதுமக்க\nயாரு காசு கொடுத்தாலும் எங்களுக்கே வாக்கு - அமைச்சர் ஜெயக்கும...\nVIDEO: நோட்டுகளுக்கு அடிமையாகாமல் தமிழக மக்கள் ஜனநாயகத்தை கா...\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்பு\nமோடி ஹெலிகாப்டரில் மறைத்து எடுத்து வந்த பெட்டியின் மர்மம் என...\nஒரு வாரம் குளிக்காத கணவனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய ம...\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். நேர்முகத் தேர்வு: விழுப்புரம் பெண் நாட்ட...\n40 அடி கிணற்றில் குதித்து பேத்தியைக் காப்பாற்றிய சாகசப் பாட்...\nஜெயப்பிரதாவின் உள்ளாடை பற்றி பேசிய ஆசம் கானுக்கு மகளிர் ஆணைய...\nமணமுடிந்த கையோடு ஜனநாயக கடமையை நிறைவேற்றிய புதுமண தம்பதி\nசிபிஎஸ்இ 10ஆம் வகுப்பில் மக்களாட்சி பற்றிய பாடம் நீக்கம்\n13 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் சேர்ந்த ராணுவ வீரர்\n��ரலாறு காணாத சாதனை படைத்த டாஸ்மாக்: மூன்றே நாளில் ரூ. 422 கோடிக்கு விற்பனை\nபெண்கள் பாதுகாப்புக்கு ஏர்டெல் 'மை சர்க்களிள்' ஆப் அறிமுகம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவிவசாய விழிப்புணர்வுக்காக மாட்டு வண்டியில் திருமண ஊர்வலம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actor-vijay-sethupathi-explains-the-controversy-speech-about-bhagavad-gita/articleshow/67953035.cms", "date_download": "2019-04-18T16:39:28Z", "digest": "sha1:ZZ4UQ3UJL2NHZ5J6G2B4WKLUHH3BE7LH", "length": 16422, "nlines": 172, "source_domain": "tamil.samayam.com", "title": "bhagavad gita controversy: Vijay Sethupathi: இது ரீலு - இது ரியலு; பகவத் கீதை சர்ச்சைக்கு படம் போட்டு விளக்கிய விஜய் சேதுபதி! - actor vijay sethupathi explains the controversy speech about bhagavad gita | Samayam Tamil", "raw_content": "\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்பு\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்புWATCH LIVE TV\nVijay Sethupathi: இது ரீலு - இது ரியலு; பகவத் கீதை சர்ச்சைக்கு படம் போட்டு விளக்கிய விஜய் சேதுபதி\nபகவத் கீதை குறித்து, தான் பேசியதாக பரப்பப்படும் வதந்தி குறித்து, நடிகர் விஜய் சேதுபதி டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில் ஒரு செய்தி நிறுவனத்தின் உண்மை செய்தியையும், பொய்யாக பரப்பப்பட்டு வரும் செய்தியையும் ஒன்றாக சேர்த்து பதிவிட்டுள்ளார்.\nVijay Sethupathi: இது ரீலு - இது ரியலு; பகவத் கீதை சர்ச்சைக்கு படம் போட்டு விளக...\nபகவத் கீதை சர்ச்சை குறித்து நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்\nஎந்த ஒரு புனிதநூலைப் பற்றியும் நான் அவதூறாகப் பேசியது இல்லை\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் புனித நூலான பகவத் கீதையைக் கொச்சைப்படுத்தி பேசியதாகக் கூறி, ஒரு டிஜிட்டல் படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதற்கு எதிர்மறை கருத்துகள் வந்த வண்ணம் இருந்தன.\nஇதனையறிந்த விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கம் மூலம் விளக்கம் அளித்திருக்கிறார். அதில் ஒரு செய்தி நிறுவனத்தின் உண்மை செய்தியையும், பொய்யாக பரப்பப்பட்டு வரும் செய்தியையும் ஒன்றாக சேர்த்து பதிவிட்டுள்ளார்.\nமேலும், ’என் அன்பிற்குரிய மக்களுக்கு‬ ‪பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலைப் பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாகப் பேசியதும் இல்லை‬ பேசவும��� மாட்டேன்‬. ‪சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது‬.\n‪எந்தச் சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்துகொள்ளவே மாட்டேன்‬.\" எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கடந்த 6ஆம் தேதி செல்போன் திருட்டைக் கண்டுபிடிக்கும் ’டிஜிகாப்’ என்ற மொபைல் செயலி அறிமுக விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார்.\nஇந்த நிகழ்விற்கு காவல்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது பேசிய அவர், ‘செல்போன் பறிப்பு சம்பவங்களால் மக்களிடையே பெரும் அச்சம் நிலவுகிறது. காவல்துறைக்கும் பொதுமக்களுக்குமான இடைவெளி டிஜிகாப் செயலி மூலம் குறையும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.\nஎன் அன்பிற்குரிய மக்களுக்கு பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலை பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாக பேசியதும் இல்… https://t.co/2UutvcZIPU\nஇதுவே தான் பேசிய உண்மையான தகவல் என்று, தனது சமூக வலைதளங்கள் மூலம் விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nmovie news News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\nரகசிய திருமணம்: கட்டியணைக்கும் அதிதி மேனன் – ...\nசினிமா நடிகைகளுக்கு இணையாக தமிழ் ரசிகர்களை கவ...\nVideo: தடுமாறிய ரசிகா்களை தாங்கிப்பிடித்த விஜ...\nதிருப்பதி பாதயாத்திரை சென்ற சமந்தா\nMahendran: மறைந்த திரைப்பட இயக்குனர் மகேந்திர...\nமறைந்த திரைப்பட இயக்குனர் மகேந்திரனுக்கு ரஜின...\nமாணவர்களின் வாட்ச்மேன் பட விமர்சனம்\nபொள்ளாச்சியில் 50 சிசிடிவி கேமாரா வாட்ச்மென் குழு வழங்கிய\nபூஜையுடன் தொடங்கிய தர்பார் படத்தின் படப்பிடிப்பு\nதிருப்பதி பாதயாத்திரை சென்ற சமந்தா\nMahendran: மறைந்த திரைப்பட இயக்குனர் மகேந்திரனுக்கு விஜய் சே...\nமறைந்த திரைப்பட இயக்குனர் மகேந்திரனுக்கு ரஜினி உள்பட பிரபலங்...\nசினிமா செய்திகள்: சூப்பர் ஹிட்\nவைரலாகும் அஜித் மகளின் புகைப்படம்\nமறைந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - ப...\nஇந்த பெண்ணிற்காக தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் ரஜினி\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பையே நிறுத்திய நடிகை\nஇந்த 5 காரணங்களுக்காக காஞ்சனா 3 படத்தை பார்க்கலாம்\nTN Police Trolled: அஜித்தின் கார் கதவை திறந்த போலீஸ்... வலைதளங்களில் கிண்டல்\nமக்கள் தெள���வாக இருக்கிறார்கள்; விடிவுகாலம் வரும் என எதிர்பார்க்கலாம்- வடிவேலு\nஇதுக்குதான் காத்துட்டு இருக்கேன் - வாக்களித்த பின் விஜய் சேதுபதி நம்பிக்கை\nPrateik Babbar: ரஜினியின் தர்பார் படத்தின் வில்லன் ரெடி- ஒப்பந்தமான பாலிவுட் நட..\nஇந்த 5 காரணங்களுக்காக காஞ்சனா 3 படத்தை பார்க்கலாம்\nTN Police Trolled: அஜித்தின் கார் கதவை திறந்த போலீஸ்... வலைதளங்களில் கிண்டல்\nமக்கள் தெளிவாக இருக்கிறார்கள்; விடிவுகாலம் வரும் என எதிர்பார்க்கலாம்- வடிவேலு\nஇதுக்குதான் காத்துட்டு இருக்கேன் - வாக்களித்த பின் விஜய் சேதுபதி நம்பிக்கை\nPrateik Babbar: ரஜினியின் தர்பார் படத்தின் வில்லன் ரெடி- ஒப்பந்தமான பாலிவுட் நட..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nVijay Sethupathi: இது ரீலு - இது ரியலு; பகவத் கீதை சர்ச்சைக்கு ப...\nViswasam: ரஜினி ’2.0’ வாழ்நாள் வசூலை எகிறி அடிச்ச விஸ்வாசம் - ஆல...\nLKG Release Date: எல்கேஜி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு...\nதென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத் தேர்தலில் P.C.ஸ்ரீர...\nஎனக்கு வாழ்வு கொடுத்ததே ‘பிக் பாஸ்’ தான் யாஷிகா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2018/12/15154259/If-you-want-to-double-your-money.vpf", "date_download": "2019-04-18T16:57:18Z", "digest": "sha1:LFBVX6MHJHQQOZ2UDZ5H56FF7LIZE2R6", "length": 12948, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "If you want to double your money || உங்களிடம் உள்ள பணத்தை இரட்டிப்பாக்க விரும்பினால்...", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 70.90 சதவிதம் வாக்குப்பதிவு | ஒட்டுமொத்த வாக்குப்பதிவு நிலவரம் இரவு 10 மணிக்கு மேல் தெரியவரும் என தேர்தல் ஆணையம் தகவல் |\nஉங்களிடம் உள்ள பணத்தை இரட்டிப்பாக்க விரும்பினால்... + \"||\" + If you want to double your money\nஉங்களிடம் உள்ள பணத்தை இரட்டிப்பாக்க விரும்பினால்...\nஎந்த விஷயத்திலும் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற வேண்டும். பொருளாதாரத்திலும் அப்படித்தான்.\nசேமிப்பு, முதலீடுதான் நம் பொருளாதார அஸ்திவாரத்தை வலுவாக்க��ம்.\nசேமிப்பு என்கிறபோது, உலகப் பெரும் பணக்காரர் வாரன் பபெட் கூறிய மந்திர வார்த்தைகளைப் பின்பற்றினால் மாயாஜாலம் நிகழும்.\nஅதாவது, ‘செலவு செய்தபின் மிஞ்சிய பணத்தைச் சேமிக்காமல், சேமித்தபிறகு மிஞ்சும் பணத்தைச் செலவு செய்ய வேண்டும்’ என்கிறார், பபெட்.\nஅதேபோல, ‘தூங்கும்போதும் பணத்தைச் சம்பாதிக்கக்கூடிய வழியை நீங்கள் கண்டுபிடிக்காவிட்டால், சாகும்வரை நீங்கள் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்’ என்றும் பபெட் சொல்கிறார்.\nஉங்களிடம் உள்ள பணத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பது உங்கள் ஆசையா\nபங்குச்சந்தை, மியூச்சுவல் பண்டு போன்ற முதலீடுகளில் உங்களிடம் உள்ள பணத்தை வேகமாக இரட்டிப்பாக்க முடியும் என்றாலும் அவற்றில் ‘ரிஸ்க்’ உண்டு. எனவே, அவை போன்று ரிஸ்க் ஏதும் இல்லாமல் உங்கள் கையில் உள்ள பணத்தை எப்படி ‘பிக்சட் டெபாசிட்’ மூலம் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாக்குவது எனப் பார்க்கலாம்...\nஉங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதை ஆண்டுக்கு 8 சதவீதம் லாபம் அளிக்கக்கூடிய ஒரு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 10 வருடத்துக்கு முதலீடு செய்யுங்கள்.\nஇப்படிச் செய்யும்போது நீங்கள் முதலீடு செய்த ஒரு லட்சம் ரூபாய், ஒரு வருடத்துக்குப் பிறகு ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாயாக உயர்ந்திருக்கும்.\nஇதுவே இரண்டாம் வருடம் முடியும்போது ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் 8 சதவீதக் கூட்டு வட்டி கிடைக்கும். இப்படியே தொடர்ந்து 10 வருடம் செய்திருக்கும்போது உங்கள் பணம் இரட்டிப்பாகி 2 லட்சத்து 15 ஆயிரத்து 892 ரூபாயாக இருக்கும்.\nஆனால் தற்போது பெரும்பாலான வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்கள் 6.8 சதவீத வட்டி விகித லாபத்தை மட்டுமே அளிக்கின்றன. எனவே 8 சதவீதத்துக்கும் அதிகமான லாபம் அளிக்கும் வங்கிகளின் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்யும்போது எளிமையாக 10 வருடத்தில் இரட்டிப்பாக்க முடியும்.\nவீடு, கார் அல்லது அது போன்றவற்றை நீங்கள் வாங்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்படும்போது பணத்தை இப்படிச் சேமிக்கும் போது எளிதாக ரிஸ்க், பயம் ஏதுமில்லாமல் முதலீட்டைப் பெருக்கலாம்.\nமொத்தமாக பெரும் தொகையை முதலீடு செய்ய முடியாதவர்கள் என்ன செய்வது அவர்கள், ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் மாத தவணையாக முதல��டு செய்து தமது பணத்தின் மீது லாபம் பெற முடியும்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. மகாராஜாவை போல் பயணம் செய்ய மகாராஜா எக்ஸ்பிரஸ்\n2. பரவசமூட்டும் பிச்சாவரம் படகு சவாரி\n3. கார்களைக் கண்டறிய உதவும் டெலிமேடிக் தொழில்நுட்பம்\n4. வாழ்விற்கு சுவை சேர்ப்பவை சிக்கல்களே...\n5. தினம் ஒரு தகவல் : முதுமலை காடும் கிண்டி பூங்காவும்..\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/10/02083508/1195121/Coffee-to-protect-the-liver.vpf", "date_download": "2019-04-18T17:05:18Z", "digest": "sha1:4OAN45O3DKHYWYCKLHYJJ43DQKKHZGSD", "length": 14793, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "கல்லீரலை காக்கும் காபி || Coffee to protect the liver", "raw_content": "\nசென்னை 18-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: அக்டோபர் 02, 2018 08:35\nகாபியில் உள்ளடங்கி இருக்கும் காபின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது. எனினும் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு காபினின் பங்களிப்பு அவசியமானதாக இருக்கிறது.\nகாபியில் உள்ளடங்கி இருக்கும் காபின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது. எனினும் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு காபினின் பங்களிப்பு அவசியமானதாக இருக்கிறது.\nகாபியில் உள்ளடங்கி இருக்கும் காபின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது. எனினும் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு காபினின் பங்களிப்பு அவசியமானதாக இருக்கிறது. தினமும் இரண்டு கப் காபி பருகுவதன் மூலம் கல்லீரல் நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇதுதொடர்பாக 63 ஆயிரம் காபி பிரியர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் 45 வயது முதல் 74 வயதுக்கு உட்பட்டவர்கள். 15 ஆண்டுகளாக அவர்கள் பருகும் காபியின் அளவு பற்றி பரிசோதனை மேற்கொள்ளப்��ட்டு வந்திருக்கிறது. அதில் 114 பேர் கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்கள்.\nஇதையடுத்து காபி அதிக அளவிலும், குறைந்த அளவிலும் பருகுபவர்களை தரம் பிரித்து சாதக, பாதக அம்சங்களை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். இறுதியில் தினமும் இரண்டு கப் காபி பருகுவதுதான் உடல்நலத்திற்கும், கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்திருக்கிறார்கள்.\nஅதேவேளையில் டீ, பழ ஜூஸ் போன்ற பானங்கள் பருகுவதற்கும் கல்லீரல் அழற்சி நோய்க்கும் சம்பந்தம் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுப்பழக்கத்திற்கு அடிமையாவதுதான் கல்லீரல் அழற்சி நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. உலகளவில் அமெரிக்கர்கள்தான் கல்லீரல் அழற்சி நோயால் அதிக அளவு பாதிப்புக்குள்ளாகிறார்கள்.\nஐபிஎல் 2019: டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 168 ரன் எடுத்தது\nமதுரை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nதமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு - அதிகபட்சமாக நாமக்கல்லில் 78 சதவீதம்\nமதுரையை தவிர்த்து 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஆற்காடு அருகே கீழ் விசாரத்தில் துப்பாக்கிச்சூடு\nதமிழகத்தில் 3 மணி வரை 52.02 சதவீத வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் 55.97 சதவீதம் வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nஇரவில் வெந்நீர் குடிப்பது நல்லதா\nபலவித நோய்களை குணப்படுத்தும் பொன்னாங்கண்ணி கீரை\nபிளாக் டீ பருகுவது உடலுக்கு ஆரோக்கியமானதா\nநரம்பு பாதிப்புகளை தடுக்கும் பெருங்காயம்\n - அரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன்\n‘3D glasses’ ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழு மீது அம்பதி ராயுடு தாக்கு\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத்\nஇதனால் தான் மேக்கப் போடுவதில்லை - சாய் பல்லவி\nஉலக கோப்பையில் ரிஷப் பந்தை நிராகரித்தது தவறான முடிவா\nஉலககோப்பையில் 4-வது முறையாக விளையாடும் எம்எஸ் டோனி\nகனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nதி.மு.க.வினர் வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்- கரூர் கலெக்டர் பரபரப்பு பேட்டி\nஇறுதிகட்ட பிரசாரத்திலும் உளறி கொட்டிய அமைச்சர் சீன���வாசன்\nதிடீர் திருமணம் செய்துக் கொண்ட மூடர் கூடம் நவீன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/21265-.html", "date_download": "2019-04-18T17:32:34Z", "digest": "sha1:YH7CLAN2MQV4WXY56IKUKBDY3327LP6Y", "length": 7958, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "ஒல்லியா இருந்தாலும் பிரச்சனை தான்..!!! |", "raw_content": "\nவாக்களிக்க முடியாதபடி தடுக்கப்பட்ட ஹிந்துக்கள்... மேற்கு வங்கத்தில் தான் இந்தக் கொடுமை\nதமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 39.49 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயக கடமை ஆற்றிய முன்னாள் பிரதமர்\nமதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது\nகாலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குப்பதிவு\nஒல்லியா இருந்தாலும் பிரச்சனை தான்..\nஇயல்பான எடையை விட அதிகமாக இருக்கும் நபர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என ஆய்வுகள் தெரிவித்து வரும் நிலையில், உடல் எடை குறைவாக இருந்தாலும் பல பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இயல்பை விட எடை குறைவாக இருந்தால் அது மன அழுத்தம், பசியின்மையை அதிகரிக்குமாம். இதனால் உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் மற்றும் குறைவாக உள்ளவர்கள் உணவில் கவனமாக செயல்பட்டு தன் எடையை சரியாக பார்த்துக்கொள்வது அவசியம் என தெரிவித்துள்ளனர். உணவிற்கேற்ற உடற்பயிற்சியும் முக்கியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. வாசனை திரவியம் போக்காத வியர்வை வாடையை எலுமிச்சை போக்கிவிடும்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n6. பொலிவு கொண்ட பொன்முடி மலை வாசஸ்தலங்கள்...\n7. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபூந்தமல்லியில் கள்ள ஓட்டு பதிவானதாக புகார்\nதேர்தல்: இறுதி நிலவரம் நாளை மாலை வெளியிடப்படும்\nடெல்லி அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்கு\nநாளை வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்\n1. சொ���்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. வாசனை திரவியம் போக்காத வியர்வை வாடையை எலுமிச்சை போக்கிவிடும்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n6. பொலிவு கொண்ட பொன்முடி மலை வாசஸ்தலங்கள்...\n7. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\nநாடு முழுவதும் 61 சதவீதம் வாக்குப்பதிவு\nநாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவாக்குப்பதிவில் கோட்டை விட்ட தலைநகரம்\n‛சவுக்கிதார் சாேர் ஹை’ பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-08/church-history-st-patrick-day.html", "date_download": "2019-04-18T16:51:50Z", "digest": "sha1:CFLPQLTJPN64M3KW67ZU6PMFA5NCXG6R", "length": 17597, "nlines": 221, "source_domain": "www.vaticannews.va", "title": "சாம்பலில் பூத்த சரித்திரம் – புனித பாட்ரிக் நாள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nசாம்பலில் பூத்த சரித்திரம் – புனித பாட்ரிக் நாள்\nபுனித பாட்ரிக், ஒரு சமயம் ஒரு குன்றின் உச்சியில் நாற்பது நாள்கள் உண்ணா நோன்பிருந்து செபித்துக்கொண்டிருந்தவேளையில், பாம்புகள் அவரைத் தாக்கியுள்ளன. அவர் அவற்றைக் கடலில் துரத்திவிட்டார். இதனால் அயர்லாந்து நாட்டில் பாம்புகள் இல்லை எனச் சொல்லப்படுகின்றது\nமேரி தெரேசா - வத்திக்கான்\nபுனித பாட்ரிக் அவர்கள், ஒருநாள் தான் கண்ட கனவினால், அயர்லாந்து நாட்டை கிறிஸ்தவத்திற்கு மாற்றுவதில், மாற்றுச்சிந்தனையின்றி இருந்தார். அதனால், திருத்தந்தை முதலாம் செலஸ்தீன் அவர்கள், தன்னை அயர்லாந்துக்கு நற்செய்தி அறிவிக்க அனுப்பியபோது அதை உடனடியாக ஏற்றுச் சென்றார் பாட்ரிக். அயர்லாந்து தீவில் அவர் முதலில் சென்று இறங்கிய இடத்தின் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளாமல் அங்கிருந்து விரட்டி விட்டனர். பாட்ரிக் அவர்கள், மனம் தளராமல் தொடர்ந்து வடக்கு நோக்கி பயணித்து தன்னை ஏற்கும் ஊர் மக்கள் மத்தியில் கிறிஸ்துவை அறவிக்கத் தொடங்கினார். புனித பாட்ரிக் பற்றி அயர்லாந்தில் பல கதைகள் சொல்லப்படுகின்றன. அந்நாட்டில் அவர் ஆற்றிய மிகப்பெரிய புதுமை, அந்த நாட்டு மக்களை அந்நியக் கடவுள் வழிபாட்டிலிருந்து மனந்திருப்பி, கிறிஸ்துவைப் பின்பற்றச் செய்ததாகும். கி.பி.432ம் ஆண்டில் அயர்லாந்து சென்ற அவர், ஏறத்தாழ 461ம் ஆண்டு, மார்ச் 17ம் தேதி, அந்நாட்டின் Saul தீவில் காலமானார். இப்புனிதர் அந்நாட்டில் மறைப்பணியாற்றிய காலத்தில், 300க்கும் மேற்பட்ட ஆலயங்களைக் கட்டினார். ஒரு இலட்சத்து இருபதாயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்குத் திருமுழுக்கு அளித்தார். ஆயினும் அவர் மிக ஏழையாகவே இறந்தார். அயர்லாந்து மக்கள் மத்தியில் இப்புனிதர் எவ்வளவு மதிக்கப்படுகிறார் என்றால், அந்நாட்டினர், ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டுகளாக, ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 17ம் தேதி பாட்ரிக் நாள் என்று சிறப்பிக்கின்றனர்.\nபுனித பாட்ரிக் ஆற்றிய அற்புதங்கள்\nபுனித பாட்ரிக் அவர்கள், அயர்லாந்தில் வாழ்ந்த காலத்தில் பல புதுமைகளை ஆற்றியிருக்கிறார். இறந்த குதிரை ஒன்றுக்கு மீண்டும் உயிர் கொடுத்த புதுமை உட்பட, பெண்கள், குழந்தைகள், துறவிகள், இளவரசர்கள், இளவரசிகள் போன்ற, பலருக்கு உயிர் கொடுத்தார் என்று, குறைந்தது 33 புகழ்பெற்ற கதைகள் அவர் பற்றிச் சொல்லப்படுகின்றன. இவர் செய்த ஒவ்வோர் அற்புதமும் மக்கள் மத்தியில் கிறிஸ்தவ விசுவாசத்தைப் புதுப்பித்து, நன்மைத்தனத்தையும் மீட்பையும் கொண்டுவந்துள்ளது. ஒரு சமயம் கப்பல் பயணிகள் உணவின்றி பசியால் மிகவும் வாடினர். அச்சமயத்தில் பாட்ரிக், அப்பயணிகளிடம், கடவுளில் நம்பிக்கை வையுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். திடீரென பன்றிகள் கூட்டம் அவர்கள்முன் வந்தது. ஒருசமயம், பாட்ரிக்கின் அத்தை வளர்த்த பல பசுக்கள் பைத்தியம் பிடித்து திரிந்தன. அவற்றைக் குணப்படுத்தினார் அவர். இன்னொரு சமயம் இவரின் வளர்ப்புத் தந்தை திடீரென இறந்துவிட்டார். அவருக்கு மீண்டும் வாழ்வளித்தார். பாட்ரிக்கின் சகோதரி தடுமாறி விழுந்து தலையில் அடிபட்டு இறந்த நிலையில், அச்சகோதரியின் நெற்றியில் சிலுவை வரைந்து மறுவாழ்வு பெறச் செய்தார். பாட்ரிக் அவர்கள், ஒருசமயம் வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தினார்.\nபுனித பாட்ரிக், அயர்லாந்திலுள்ள ஷாம்ராக்ஸ் இலையை வைத்து, மூவொரு கடவுள் பேருண்மையை விளக்கினார் எனச் சொல்லப்படுகிறது. இந்த இலை மூன்று பெரிய இதழ்களைக்கொண்ட மணல் புல்லாகும். புனித பாட்ரிக் இறந்த மார்ச் 17ம் தேதி, அயர்லாந்தில் பாட்ரிக் நாளாகச் சிறப்பிக்கப்படுகிறது. 1903ம் ஆண்டிலிருந்து இந்நாள் தேசிய விடுமுறையாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் அயர்லாந்து மக்கள் எல்லாரும் பச்சை நிறத்தில் ஆடையணிவார்கள். பச்சை பீர், ஷாம்ராக்ஸ் மற்றும் அணிவகுப்புடன் நகரங்கள் மின்னும். கடந்த 2017ம் ஆண்டில், புனித பாட்ரிக் தினத்தை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற இடங்கள், பச்சை வண்ண விளக்குகளால் மின்னின. சீன பெருஞ்சுவர், உரோம் நகரின் கொலோசியம், ரியோ டி ஜெனிரோவில் உள்ள மீட்பர் கிறிஸ்து உருவம், பைசா நகரின் சாய்ந்த கோபுரம், துபாய் அரபு அமீரகம், நயாகரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில், அடையாளச் சின்னங்களாகப் போற்றப்படும் 275 பல்வேறு கட்டடங்கள், பாரம்பரிய மிக்க இடங்களில் பசுமையை உணர்த்தும் விதமாக பச்சை வர்ண விளக்கு ஒளியில் மின்னியது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nபுனித பாட்ரிக், ஒரு சமயம் ஒரு குன்றின் உச்சியில் நாற்பது நாள்கள் உண்ணா நோன்பிருந்து செபித்துக்கொண்டிருந்தார். அச்சமயத்தில் பாம்புகள் அவரைத் தாக்கியுள்ளன. எனவே அவர் அவற்றைக் கடலில் துரத்திவிட்டார். இதனால் அயர்லாந்து நாட்டில் பாம்புகள் இல்லை எனச் சொல்லப்படுகின்றது. மேலும், புனித பாட்ரிக் அவர்கள் அயர்லாந்துக்கு நற்செய்தி அறிவிக்க வந்தபோது, ஊன்றுகோலாக, தன்னோடு ஒரு மரத்தடியையும் கொண்டு சென்றுள்ளார். அவர் நற்செய்தி அறிவித்த இடங்களில் அதை ஊன்றிவிட்டு நற்செய்தியை அறிவித்துள்ளார். அறிவித்து முடிந்தவுடன் அந்த ஊன்றுகோலை எடுக்கும்போது அது ஏற்கனவே தரையில் வேர்விட்டிருந்தது எனவும் பாரம்பரியமாகச் சொல்லப்பட்டு வருகிறது. அயர்லாந்தில் இன்றும் கிறிஸ்தவம் முக்கிய மதமாக உள்ளது. இந்நாட்டில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் உலக கத்தோலிக்க குடும்பங்கள் நிகழ்வுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nநோத்ரு தாம் பேராலய தீ விபத்து – உலகத் தலைவர்கள் செய்தி\nநோத்ரு தாம் தீயிலிருந்து காப்பாற்றப்பட்ட புனிதப் பொருள்கள்\n2,00,000 மௌன நிமிடங்கள் வழியே திரட்டப்பட்டுள்ள நிதி\nநோத்ரு தாம் பேரால��� தீ விபத்து – உலகத் தலைவர்கள் செய்தி\nநோத்ரு தாம் தீயிலிருந்து காப்பாற்றப்பட்ட புனிதப் பொருள்கள்\n2,00,000 மௌன நிமிடங்கள் வழியே திரட்டப்பட்டுள்ள நிதி\nதிருத்தந்தை தலைமையேற்கும் புனிதவார வழிபாடுகள்\nபூமியில் புதுமை : சுற்றுச்சூழல் மீது தேர்தல் ஆணையத்தின் அக்கறை\nவிருதுபெறும் Aid to the Church in Need அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-10/", "date_download": "2019-04-18T16:53:28Z", "digest": "sha1:EFD6VQWWMWNUSJCJMGFHTDTHTJDEWDK5", "length": 15426, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "‘பலோன் டி ஓர்’ விருதுக்கான 10பேர் கொண்ட இறுதிப் பட்டியல் வெளியீடு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nநிதி பிரச்சினையால் 2 கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படுகின்றன\nவடக்கு கிழக்கு மக்களின் பெரும் ஆதரவுடன் தேர்தலில் வெற்றியடைவோம் – சம்பிக்க\nடெல்லி அணிக்கு 169 ஓட்டங்கள் இலக்கு\nஇரண்டாம் கட்டத் தேர்தல் – 12 மாநிலங்களில் 66 சதவீதம் வாக்குப்பதிவு\n‘பலோன் டி ஓர்’ விருதுக்கான 10பேர் கொண்ட இறுதிப் பட்டியல் வெளியீடு\n‘பலோன் டி ஓர்’ விருதுக்கான 10பேர் கொண்ட இறுதிப் பட்டியல் வெளியீடு\nவிளையாட்டு துறையில் கொடிகட்டி பறக்கும் வீரர்கள், பணத்தை விட அவர்களின் திறமைக்கு கிடைக்கும் விருதுகளையே அதிகம் விரும்புகின்றனர்.\nஏனென்றால் அவர்கள் பெறும் பணத்தையும் விட, காலந்தோறும் அவர்களின் புகழ் பாட அந்த விருதுகளே பேசும் என்பதால் அவர்கள் விருதுகளையே அதிகம் நேசிக்கின்றனர்.\nஅதிலும் குறிப்பாக பிரபல விளையாட்டு, உயரிய விருதுகள் என வரும் போது சொல்லவா வேண்டும்…\nவாருங்கள் பிரபல கால்பந்து விளையாட்டில் வழங்கப்படும் உயரிய விருது குறித்த செய்திக்குள் செல்லலாம்…\nகால்பந்து உலகில் தமது அதீத திறமைகளை வெளிக்காட்டும் வீரருக்கு, வழங்கப்படும் உயரிய விருதான பிபா தங்கப்பந்து’ என்றழைக்கப்படும்\n‘பலோன் டி ஓர்'(டீயடடழn ன’ழுச) விருது இம்முறையும் அனைவரினதும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.\nஇதற்கமைய, நடப்பு ஆண்டுக்கான ‘பலோன் டி ஓர்’ விருதுக்கான 10 பேரைக் கொண்ட இறுதிப் பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\n8. கெவின் டி பிரையன்\n10. டியாகோகோடின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலான இப்பட்டியலில், முன்னணி வீரர்களான மெஸ்சி, நெய்மர், ஹரி கேன், லுகாகு, கிலியன் எம்பாப்வே, லுகா மொட்ரிச், மொஹமட் சாலா, ஆன்டெய்ன் கிரீஸ்மன் ஆகிய வீரர்கள் இடம்பெறாததும் இரசிகர்கள் பலரையும் அதிருப்தியடைய வைத்துள்ளது.\nகடந்த ஆண்டு பரிஸில் நடைபெற்ற இறுதி நிகழ்வில், நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, இவ்விருதை தட்டிச் சென்றார். இதன்மூலம் ஐந்தாவது முறையாக இந்த விருதை வென்ற ரொனால்டோ மெஸ்சியின் சாதனையை சமன் செய்தார்.\nஇந்நிலையில் அவர் மீண்டும், அதாவது இம்முறை இவ் விருதை பெறும் பட்சத்தில், பலோன் டி’ஆர் விருதை அதிகம் வென்ற வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ முதலிடத்தை பிடிப்பார்.\nகடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக 10 ஆண்டுகளாக வழங்கப்பட்ட பலோன் டி’ஆர் விருதை மெஸ்சியும், ரொனால்டோவும் மாறிமாறி வென்றுள்ளனர். இம்முறை மெஸ்ஸி இல்லாததால் ரொனால்டோவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது.\nலியனல் மெஸ்ஸி கடந்த 2009ஆம், 2010ஆம், 2011ஆம், 2012ஆம் மற்றும் 2015ஆம் ஆண்டுக்கான ‘பலோன் டி ஓர்’ விருதினை வென்றிருந்தார்.\nஅதேபோன்று 2008ஆம், 2013ஆம், 2014ஆம், 2016ஆம், 2017ஆம் ஆண்டுக்கான பலோன் டி ஓர் விருதினை கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபலோன் டி’ஆர் விருது, பிரான்ஸின் கால்பந்துப் பத்திரிகையின் எழுத்தாளரான கேப்ரியெல் ஆனோட் என்பவரால் 1956ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.\nஇதன் முதல் விருதை வென்றவர் பிளாக்பூல் கால்பந்துக் கழகமான வீரரான ஸ்டான்லி மேத்யூ ஆவார்.\nஆரம்ப காலகட்டத்தில் ஐரோப்பிய கால்பந்துக் கழகங்களில் விளையாடும் ஐரோப்பிய வீரர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த விருது, கடந்த 1995ஆம் ஆண்டில் விருதுக்கான விதிமுறைகள் மாற்றப்பட்டு, ஐரோப்பிய கால்பந்துக் கழகங்களில் விளையாடும் அனைவரும் இவ்விருதுக்குத் தகுதியானவர்களாக்கப்பட்டனர்.\nஇவ்விருதை வென்ற முதல் ஐரோப்பியர் அல்லாதவர் ஏசி மிலான் அணி வீரரான ஜோர்ஜ் வியா ஆவார். விதிமுறைகள் மாற்றப்பட்ட அவ்வாண்டே இவர் விருதைக் கைப்பற்றினார்.\nஇதேபோல, ஆரம்பத்தில், ஐரோப்பிய கால்பந்துக் கழகங்களில் விளையாடும் ஐரோப்பிய வீரர்களுக்கு மட்டுமே பத்திரைகையாளர்களால் வாக்களிக்க முடியும்.\nகடந்த 2007ஆம் ஆண்டில் உலகின் எந்த வீரரும் போட்டியிடும்படி விதிமுறைகள் மாற்றப்பட்டன. அத்தோடு வாக்களிக்கும் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. 2006ஆம் ஆண்டுவரை 52 பத்திரிகையாளர்கள் வாக்களித்தனர், 2007ஆம் ஆண்டு முதல் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து 96 பத்திரிகையாளர்கள் ஐந்து சிறந்த வீரர்களுக்கு வாக்களித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபீபா உலக கிண்ண போட்டிகளை விஸ்தரிக்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்\nஎதிர்வரும் 3 மாதக் காலப்பகுதியினுள் பீபா உலக கிண்ணத்துக்கான போட்டிகளை விஸ்தரிக்கும் நடவடிக்கைகளை ஆரம\nசம்பியன்ஸ் லீக்: காலிறுதி இரண்டாவது லெக் போட்டிகளுக்காக வீரர்கள் பயிற்சி\nஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், தற்\nசம்பியன்ஸ் லீக் காலிறுதி இரண்டாவது லெக் போட்டிகளின் முடிவுகள்\nஐரோப்பிய உயர்தர கால்பந்து கழகங்களுக்கிடையில், நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுத\nசம்பியன்ஸ் லீக்: காலிறுதி இரண்டாவது லெக் போட்டிகளுக்காக வீரர்கள் பயிற்சி\nஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், தற்\nBUNDESLIGA கால்பந்து தொடர்: இருபத்து ஒன்பதாவது வார போட்டிகளின் முடிவுகள்\nஒவ்வொரு நாடுகளில் நடத்தப்படும் தனித்துவமான கால்பந்து லீக் தொடர்களில், அந்நாட்டு முன்னணி கால்பந்து அண\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nநிதி பிரச்சினையால் 2 கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படுகின்றன\nடெல்லி அணிக்கு 169 ஓட்டங்கள் இலக்கு\nஅமெரிக்க போர்க் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்தை வந்தடைந்தன\nஹீத்ரோ விமானநிலையத்தை முடக்கும் திட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள்\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nரசிகர்களைக் கவர்ந்துள்ள டாப்சியின் வயதான தோற்றம்\nஇந்தியாவுக்கு சவால்கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nதமிழ்நாட்டில் 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவு\nவைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holybible.in/?book=Romans&chapter=1&version=tamil", "date_download": "2019-04-18T16:59:41Z", "digest": "sha1:ZW7XVBX7J24AC6MGRVH6HCV75G3AWWVV", "length": 16262, "nlines": 124, "source_domain": "holybible.in", "title": "Romans 1 - Tamil Bible - Holy Bible", "raw_content": "\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n1. இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும்> அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும்> தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்>\n2. ரோமாபுரியிலுள்ள தேவப்பிரியரும் பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களுமாகிய அனைவருக்கும் எழுதுகிறதாவது;\n3. நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.\n4. இயேசுகிறிஸ்துவைக்குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர்>\n5. மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும்> பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய்ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.\n6. அவர் சகல ஜாதிகளையும்> அவர்களுக்குள் இயேசுகிறிஸ்துவினால் அழைக்கப்பட்டவர்களாகிய உங்களையும்>\n7. தமது நாமத்தினிமித்தம் விசுவாசித்துக்குக் கீழ்ப்படியப்பண்ணும்பொருட்டு> எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் அருளிச்செய்திருக்கிறார்.\n8. உங்கள் விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே> முதலாவது நான் உங்களெல்லாருக்காகவும் இயேசுகிறிஸ்து மூலமாய் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.\n9. நான் ஜெபம்பண்ணும்போதெல்லாம் இடைவிடாமல் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறதைக்குறித்துத் தமது குமாரனுடைய சுவிசேஷத்தினாலே என் ஆவியோடு நான் சேவிக்கிற தேவன் எனக்குச் சாட்சியாயிருக்கிறார்.\n10. நீங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும்>\n11. உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடேகூட நானும் ஆறுதலடையும்படிக்கும்> உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறபடியினாலே>\n12. எவ்விதத்திலாவது நான் உங்களிடத்தில் வருகிறதற்குத் தேவனுடைய சித்தத்தினாலே எனக்கு நல்ல பிரயாணம் சீக்கிரத்தி��் கிடைக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.\n13. சகோதரரே> புறஜாதிகளான மற்றவர்களுக்குள்ளே நான் பலனை அடைந்ததுபோல உங்களுக்குள்ளும் சில பலனை அடையும்படிக்கு> உங்களிடத்தில் வர பலமுறை யோசனையாயிருந்தேன்> ஆயினும் இதுவரைக்கும் எனக்குத் தடையுண்டாயிற்று என்று நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை.\n14. கிரேக்கருக்கும்> மற்ற அந்நியர்களுக்கும்> ஞானிகளுக்கும்> மூடருக்கும் நான் கடனாளியாயிருக்கிறேன்.\n15. ஆகையால் ரோமாபுரியிலிருக்கிற உங்களுக்கும் என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன்.\n16. கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.\n17. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி> விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.\n18. சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய்> தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.\n19. தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.\n20. எப்படியென்றால்> காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள்> உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே> உலகமுண்டானதுமுதற்கொண்டு> தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.\n21. அவர்கள் தேவனை அறிந்தும்> அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும்> ஸ்தோத்திரியாமலுமிருந்து> தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.\n22. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி>\n23. அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.\n24. இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக> தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.\n25. தேவனுட���ய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி> சிருஷ்டிகரைத்தொழுது சேவியாமல் சிருஷ்டியைத்தொழுது சேவித்தார்கள்> அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.\n26. இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்.\n27. அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல்> ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி> ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து> தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.\n28. தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால்> தகாதவைகளைச் செய்யும்படி> தேவன் அவர்களைக் கேடானசிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.\n29. அவர்கள் சகலவித அநியாயத்தினாலும்> வேசித்தனத்தினாலும்> துரோகத்திலும்> பொருளாசையினாலும்> குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும்> கொலையினாலும்> வாக்குவாதத்தினாலும்> வஞ்சகத்தினாலும்> வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய்>\n30. புறங்கூறுகிறவர்களுமாய்> அவதூறுபண்ணுகிறவர்களுமாய்> தேவபகைஞருமாய்> துராகிருதம்பண்ணுகிறவர்களுமாய்> அகந்தையுள்ளவர்களுமாய்> வீம்புக்காரருமாய்> பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய்> பெற்றாருக்குப் கீழ்ப்படியாதவர்களுமாய்>\n31. உணர்வில்லாதவர்களுமாய்> உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய்> சுபாவஅன்பில்லாதவர்களுமாய்> இணங்காதவர்களுமாய்> இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.\n32. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும்> அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல்> அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.\nbalu on நடிகை மோகினி கிறிஸ்டினா வாக மாறிய கதை\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaimatrimony.org/FullView.aspx?id=F04261", "date_download": "2019-04-18T17:07:35Z", "digest": "sha1:KLN2IQHEU2ROP5ME25OGIABFWRTDGL2N", "length": 3325, "nlines": 51, "source_domain": "thillaimatrimony.org", "title": "Welcome to Our WebsiteWelcome to Thillai Matrimony", "raw_content": "\nதில்லை திருமண தகவல் மையம், 9.புது தெரு,BSNL பக்கத்தில், செய்யாறு -604407 Call : 9489331973\nOwn House-Nativity வாணியம்பாடி , வேலூர் மாவட்டம்\nAny Other Details சொந்தவீடு உள்ளது\nLife Partner Expectations (வாழ்க்கை துணை பற்றிய எதிர்பார்ப்பு)\nJob-Income/month நல்ல வேலையும் ,நல்ல பழக்கமும் உள்ள வரன் தேவை ,மருத்துவத்துறையில் (அ) அரசு பணி இருந்தால் நல்லது -Age 5 years diffrent\nAny Other Expectation தில்லை திருமண தகவல் மைய பதிவு எண் SM ;2033\nContact Person திரு ரவிக்குமார்,வாணியம்பாடி , வேலூர் மாவட்டம்\nசனி கேது லக்/புதன் சூரிய,சுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2016/12/blog-post_61.html", "date_download": "2019-04-18T17:01:50Z", "digest": "sha1:2VL25OIASHJBGCPGWXHXRY6DZULDL52V", "length": 6404, "nlines": 101, "source_domain": "www.easttimes.net", "title": "மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் வரவில்லை - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nHome / HotNews / மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் வரவில்லை\nமத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் வரவில்லை\nமத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பனிமூட்டம் காரணமாக அபுதாபி, சார்ஜா, டுபாய், குவைத், ஓமான் மற்றும் கடார் போன்ற நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரவிருந்த விமானங்கள் இன்று வரவில்லை என விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.\nஇதேவேளை இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்���ான விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் வரவில்லை Reviewed by East Times | Srilanka on December 29, 2016 Rating: 5\nஅக்கரைப்பற்று பொது மைதானம் தொடர்பில் வழக்கு ; மாநகர சபையில் கலந்துரையாடல்\nஅட்டாளைச்சேனையில் மு. கா வெற்றி உப தவிசாளர் ஹனிபாவுக்கு வாழ்த்துக்கள் ; நசீர் எம்.பி\nஅதிபர் தேர்தலில் வெற்றிபெற 6.5 மில்லியன் வாக்குகள் தேவை – தயாசிறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/shankars-2-0-trailer-released-on-youtube/", "date_download": "2019-04-18T17:01:58Z", "digest": "sha1:HWDIPTK4KLOTK2XIN2C7UFHTMAW4XVWI", "length": 3912, "nlines": 88, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Shankar,s 2.0 Trailer Released On Youtube", "raw_content": "\nஇணையத்தில் வைரலாக பரவும் 2.0 படத்தின் முன்னோட்ட காணொளி\nஇணையத்தில் வைரலாக பரவும் 2.0 படத்தின் முன்னோட்ட காணொளி\n சர்கார் படத்துக்காக கேரளாவில் இதெல்லாம் பன்றாங்களா\nNext ஷங்கர் சாருக்கு தலை வணங்குகிறேன் – 2.0 ட்ரைலர் வெளியிட்டு விழாவில் ரஜினி புகழாரம் »\nவெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வட சென்னை படத்தை பற்றிய ரசிகர்கள் கருத்து – காணொளி உள்ளே\nதளபதி 63 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் – தெறிக்கவிட்ட ரசிகர்கள்\nஇணையத்தில் வைரலாகும் அமலா பால் நடிக்கும் ஆடை படத்தின் பஸ்ட் லுக்\nபரியேறும் பெருமாள் படத்தை பார்த்த வெளிநாட்டு கருத்து என்ன தெரியுமா \nவிஜய் சேதுபதியின் நிறைவேறாத ஆசை – காரணம் இதுதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/21/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/32796/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-21032019", "date_download": "2019-04-18T16:58:55Z", "digest": "sha1:YSK77WFLMT3XT3OKTP2IFK5RTX5XM4DN", "length": 10924, "nlines": 240, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 21.03.2019 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 21.03.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 21.03.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 180.2098 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது நேற்றைய தினம் (19) ரூபா 180.1497 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (21.03.2019) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 125.0507 130.3696\nஜப்பான் யென் 1.5845 1.6432\nசிங்கப்பூர் டொலர் 130.3397 134.8049\nஸ்ரேலிங் பவுண் 232.0589 239.5554\nசுவிஸ் பிராங்க் 176.9077 183.1862\nஅமெரிக்க டொலர் 176.3517 180.2098\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 47.5855\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 48.5856\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 19.03.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 18.03.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 13.03.2019\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n5 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது\nமோட்டார் சைக்கிளொன்றில் 5 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுசென்ற...\nநாவலப்பிட்டியில் இன்று (18) மதியம் பெய்த அடை மழையினால் வெள்ளப்பெருக்கு...\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம்\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் மட்டக்களப்பில் அஞ்சலிக்காக...\nஉலகக் கிண்ண இலங்கை அணி அறிவிப்பு\nஐ.சி.சி. உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது....\nயாழ். மீசாலையில் மின்னல் தாக்கி இருவர் படுகாயம்\nயாழ். மீசாலைப் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகிய இருவர், சாவகச்சேரி...\nஇன வேறுபாடுகளை களையாமல் கிழக்கை ஒரு போதும் முன்னேற்ற முடியாது\nஅரசியல் மற்றும் இன வேறுபாடுகளை களையாமல் கிழக்கு மாகாணத்தை ஒரு போதும்...\nகண்ணிவெடி வெடித்ததில் இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம், முகமாலையில் கண்ணிவெடியொன்று வெடித்ததில் படுகாயமடைந்த...\nநதீமாலிடம் சி.ஐ.டி. வாக்குமூலம் பதிவு\nபிரபல பாடகர் அமல் பெரேராவின் புதல்வர் நதீமால் பெரேராவிடம்...\nஅத்தம் இரவு 9.25 வரை பின் சித்திரை\nசதுர்த்தசி இரவு 7.26வரை பின் பூரணை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/25/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/32894/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-100-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-9-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-04-18T16:54:19Z", "digest": "sha1:TTRWRFZAJQ22A4O7JF77DLJYLA6OIANU", "length": 11275, "nlines": 210, "source_domain": "www.thinakaran.lk", "title": "சுமார் 100 கிலோ ஹெரோயினை கடத்தி வந்த 9 ஈரானியர் கைது | தினகரன்", "raw_content": "\nHome சுமார் 100 கிலோ ஹெரோயினை கடத்தி வந்த 9 ஈரானியர் கைது\nசுமார் 100 கிலோ ஹெரோயினை கடத்தி வந்த 9 ஈரானியர் கைது\nபெறுமதி ரூ. 100 கோடிக்கும் அதிகம்\nதெற்கு கடலோர கடற்பகுதியில் இலங்கை கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப் படை (STF) மற்றும் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு (PNB) ஆகியன மேற்கொண்ட கூட்டு சுற்றி வளைப்பு நடவடிக்கையில் 9 ஈரானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமீன்பிடிப் படகொன்றில் போதைப் பொருட்களுடன் பயணித்த 9 ஈரான் நாட்டவர்கள் இன்று (24) காலை இலங்கையின் தென் கடற் பிரதேசத்தில் வைத்து, 100 கிலோ கிராமுக்கும் அதிகமான (107.022kg) போதைப் பொருட்களுடன் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் விசேட படையணியின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட ​பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லத்தீப் தெரிவித்துள்ளார்.\nகுறித்த படகு சுற்றிவளைக்கப்பட்ட போது கப்பலிலிருந்து 50 கிலோகிராமுக்கும் அதிகமாக போதைப் பொருள் கடலுக்குள் கொட்டப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளதுடன், இந்தப் போதைப் பொருள் ஆப்கானிஸ்தானிலிருந்தே இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதென்றும், சிரேஷ்ட ​பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர் லத்தீப் தெரிவித்துள்ளார்.\nஇதன் பெறுமதி ரூபா 100 கோடிக்கும் அதிகம் (ரூபா 1.1 பில்லியன்/ ரூ. 1,100 மில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு\n5 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது\nமோட்டார் சைக்கிளொன்றில் 5 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுசென்ற...\nநாவலப்பிட்டியில் இன்று (18) மதியம் பெய்த அடை மழையினால் வெள்ளப்பெருக்கு...\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம்\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் மட்டக்களப்பில் அஞ்சலிக்காக...\nஉலகக் கிண்ண இலங்கை அணி அறிவிப்பு\nஐ.��ி.சி. உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது....\nயாழ். மீசாலையில் மின்னல் தாக்கி இருவர் படுகாயம்\nயாழ். மீசாலைப் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகிய இருவர், சாவகச்சேரி...\nஇன வேறுபாடுகளை களையாமல் கிழக்கை ஒரு போதும் முன்னேற்ற முடியாது\nஅரசியல் மற்றும் இன வேறுபாடுகளை களையாமல் கிழக்கு மாகாணத்தை ஒரு போதும்...\nகண்ணிவெடி வெடித்ததில் இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம், முகமாலையில் கண்ணிவெடியொன்று வெடித்ததில் படுகாயமடைந்த...\nநதீமாலிடம் சி.ஐ.டி. வாக்குமூலம் பதிவு\nபிரபல பாடகர் அமல் பெரேராவின் புதல்வர் நதீமால் பெரேராவிடம்...\nஅத்தம் இரவு 9.25 வரை பின் சித்திரை\nசதுர்த்தசி இரவு 7.26வரை பின் பூரணை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/11585.html", "date_download": "2019-04-18T17:38:08Z", "digest": "sha1:OETM3UYC4PZVQZG7W2THGBTEQEHMGFZ7", "length": 14178, "nlines": 118, "source_domain": "www.yarldeepam.com", "title": "சிறுமியின் வயிற்றில் எட்டி உதைத்து பொலிஸார்! வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம் - Yarldeepam News", "raw_content": "\nசிறுமியின் வயிற்றில் எட்டி உதைத்து பொலிஸார்\nபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிவில் உடையில் தம்மை தாக்கியதாக தெரிவித்து 14 வயது மாணவி உட்பட ஓரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவவுனியா – கனகராயன்குளம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,\nவவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் வசித்து வரும் குடும்பம் ஒன்றுக்கு சொந்தமான காணியின் ஒரு பகுதியில் ஹோட்டல் அமைத்து வியாபாரம் செய்வதற்கு நபர் ஒருவருக்கு வாடகைக்கு இடத்தை வழங்கியுள்ளனர���.\nதாவீது ஹோட்டல் என்னும் பெயரில் இயங்கி வரும் குறித்த ஹோட்டல் நடத்துவதற்கான வாடகை உடன்படிக்கை கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில், இடத்தினை மீள வழங்காமையால் வவுனியா நீதிமன்றில் குறித்த ஹோட்டலுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது.\nஇந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஹோட்டலின் பின்புறமாகவுள்ள காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து குறித்த காணி உரிமையாளர் தமது தோட்டத்திற்கு நீர் இறைத்துள்ளார்.\nஹோட்டலுக்கு நீர் இல்லாமையால் நீர் இறைக்க வேண்டாம் என தாவீது ஹோட்டல் உரிமையாளர் காணி உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.\nஅதனை அவர் கவனத்தில் கொள்ளாமையால் சில நபர்களுடன் வந்து அநாகரிகமான வார்த்தை பிரயோகங்களைப் பயன்படுத்தி தாவீது ஹோட்டல் உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ஹோட்டல் உரிமையாளரின் மனைவி கூறியுள்ளார்.\nவாக்குவாதத்தில் ஈடுபட்டு விட்டு சென்ற ஹோட்டல் உரிமையாளர் பொலிஸாரை வரவழைத்து விட்டு 10 நிமிடத்திற்குள் மீள வந்து தனது கணவரை வலிந்து சண்டைக்கு இழுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஹோட்டல் உரிமையாளர் காணி வேலியருகில் சென்ற போது அங்கு சிவில் உடையில் வந்த கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காணி உரிமையாளரை தாக்கியதாக அவரின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.\nதடுக்க சென்ற அவரின் மகனையும் கழுத்தை நெரித்து தாக்கியுள்ளனர். காணி உரிமையாளரின் மனைவி கைக்குழந்தையுடன் தடுக்க சென்ற போது தள்ளி விழுத்தி கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.\nகாணி உரிமையாளரின் மனைவியை பொலிஸார் தாக்குவதைக் கண்ட மகள் தடுக்க முற்பட்ட போது அவளது வயிற்றில் பொலிஸார் எட்டி உதைத்துள்ளனர்.\nஇதனால், சிறுமிக்கு இரத்தப் பேக்கு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து காணி உரிமையாளர் மற்றும் அவரின் மனைவி உட்பட வீட்டிற்கு வந்த இளைஞர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களில் காணி உரிமையாளர் பே.வசந்தகுமார் (வயது 42) பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில்\nஅனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளா��்.\nபிள்ளைகளான கிருபாகரன் (வயது 16), சர்மிளா (வயது 14) ஆகியோரும் பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்து மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் காணி உரிமையாளரின் மனைவி மாங்குளம் பொலிசில் முறைப்பாட்டை பதிவு செய்ய சென்ற போதும் அவர்கள் நீண்ட நேரம் இழுதடித்துடித்து விட்டு முறைப்பாட்டை பதிவு செய்யாத பின்னர் திருப்பி அனுப்பினர்.\nஇதன்பின் வவுனியா இளைஞர்களின் ஒத்துழைப்புடன் மீண்டும் இன்று அதிகாலை 1.30 மணியளவில் மாக்குளம் பொலிஸ் நிலையம் சென்று முறைபாட்டை பதிவு செய்ததுள்ளதாக காணி உரிமையாளரின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.\nவவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் உள்ள தமிழ் மொழி மூலமான முறைப்பாட்டு பிரிவுக்கும் முறைப்பாடு செய்துள்ளேன்.\nகனகராயன்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிரான முறைப்பாடு என்பதால் தாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடமே முறைப்பாடு செய்ய வேண்டும் என பொலிஸார் இழுத்தடிக்கின்றனர்.\nஇதனால் அச்சத்துடனேயே நேரத்தை கழிக்க வேண்டியுள்ளதாக காணி உரிமையாளரின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, பாதிக்கப்பட்ட எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் காணி உரிமையாளரின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஏழு மாதங்களுக்கு முன்னர் இறந்த குழந்தையால் ஏற்பட்ட குழப்பம்…\nநல்லூர் ஆலயத்தில் நீதிபதிக்கு ஏற்பட்ட நிலை..\nஇலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதெய்வ வழிபாட்டின்போது கற்பூர ஆராதனை காட்டுவது ஏன் தெரியுமா\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா லசித் மலிங்க\nயாழில் மது போதையில் பொலிஸ் அதிகாரி செய்த காரியம்\nஇலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதெய்வ வழிபாட்டின்போது கற்பூர ஆராதனை காட்டுவது ஏன் தெரியுமா\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா லசித் மலிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/day/aug-12-2018-tamil-calendar-2/", "date_download": "2019-04-18T16:58:37Z", "digest": "sha1:N3WASDHHNLFH6BWYQSOBXJLWULHZDOBE", "length": 6063, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "ஆகஸ்ட் 12 | August 12 nalla neram today tamil | today good time | 2018", "raw_content": "\nவிளம்பி வருடம் – ஆடி 27\nஆங்கில தேதி – ஆகஸ்ட் 12\nஇன்று – சந்திர தரிசனம்\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று பிற்பகல் 02:04 வரை பிரதமை பின்பு துவிதியை\nநட்சத்திரம் : இன்று அதிகாலை 02:01 வரை ஆயில்யம் பின்பு மகம்\nயோகம் : மரண-சித்த யோகம்\nஇன்று ராகு காலம் மாலை நான்கு முப்பது மணி முதல் ஆறு மணி வரை ஆகும். குளிகை மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது மணி வரை ஆகும்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2018-09-08/international", "date_download": "2019-04-18T16:57:27Z", "digest": "sha1:NEOYLXQZKA74267JJOZL24RQLE4UBA45", "length": 17373, "nlines": 235, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகில் பெரும் பணக்காரர்கள் வாழும் நகரங்களின் பட்டியல் வெளியானது: எந்த நகரம் முதலிடம்\nயூத உணவகம் மீது தாக்குதல் நடத்திய நாஜிக்கள்\n83 வயது பாட்டியிடம் மோசமாக நடந்து கொண்ட 14 வயது சிறுவன்: நடந்த விபரீதம்\nசீனப் பெண்ணின் அழகிய தமிழ் பேச்சு\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் சென்றாயன்\nதிருமணத்திற்கு முன்னர் இளவரசி மெர்க்கல் டேட்டிங் சென்ற ஆண்களின் பட்டியல்\nஇறந்த மகனை தோளில் சுமந்த தந்தை\nகுருபெயர்ச்சி 2018 - 2019: விருச்சிக ராசியினரே உங்களுக்கு நன்மைகள் கிடைக்குமா\nஅடிக்காம வாய்ல சொல்லனும்: வைரலான குழந்தையின் வீடியோ\n யூத இனப்படுகொலையை நினைவூட்டும் புகைப்படங்கள்\nசொகுசுக் கார் மோசடி: சின்னத்திரை நடிகையின் கணவர் கைது\nபெற்ற குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற தாய் அடுத்து செய்த திடுக்கிடும் செயல்\n16 வயதுக்குள் 100 பேரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி, 15 வயதில் தாயான பரிதாபம்\nடயானா விவாகரத்து செய்யவே விரும்பவில்லை: அவருக்கு நெருக்கமான ஒருவர் வெளியிட்டுள்ள தகவல்\nஉலகிலேயே சுறுசுறுப்பான மக்கள் யார்\nவிட்டத்தை பார்த்தபடி கர்ப்பிணிகள் உறங்கினால் என்னவாகும்\nபிரபல தயாரிப்பாளர் உடல்நலக் குறைவால் மரணம்\nரயில் பாதையில் விழுந்த குடும்பம், காப்பாற்ற குதித்த தந்தை: அடுத்து நடந்தது\nஉலகின் சிறந்த மனிதன்: கணவரை புகழ்ந்த அனுஷ்கா சர்மா\nஏனைய விளையாட்டுக்கள் September 08, 2018\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 7 பேர் பலி\nகடன் தொல்லை தீர எந்த ராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்\nசவப்பெட்டிக்குள் இருந்தது போல் உணர்ந்தேன்: பாலியல் தொழில் கும்பலிடமிருந்து தப்பிய பெண் கண்ணீர்\nகிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்கள் முன்னால் குத்தாட்டம் போட்ட இந்திய வீரர்: வைரலாகும் வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் September 08, 2018\nமகனையே பால் பாக்கெட் வாங்கி வரசொல்லி விஷம் கலந்து கொடுத்த அபிராமி: திடுக்கிடும் தகவல்\nலொறிகளைக் குறிவைக்கும் அகதிகள்: வெளியான வீடியோ குறித்த பின்னணி\n பிரித்தானியாவில் உள்ள விஜய் மல்லையா அதிரடி பதில்\nதங்கத்தை உப்புக்குள் வைத்தால் என்ன தான் நடக்கும்\nவிடுதலைக்கு பின்... நளினியின் பேட்டி\nஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பலியானோரின் எண்ணிக்கை உயர்வு\nதமிழ் பிக்பாஸ் வீட்டில் ஒருவர் உயிரிழந்ததால் பரபரப்பு\nஅந்த ஒரு வார்த்தையால் நாசமா போச்சே\nஉங்கள் கையில் இந்த ரேகை இருந்தால் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுமாம்\n இந்த 10 அறிகுறிகளையும் சாதாரணமாக எடுத்துக்காதீங்க\n நீதிமன்ற தீர்ப்பு நகல் வெளியானது- முழு விபரங்கள்\nஇது எங்களுக்கு சாதகமான ஒன்று தான்: பாகிஸ்தானின் ஹசன் அலி\nவீட்டையே கொளுத்திய சிகரெட்: சுவிட்சர்லாந்தில் ஒருவர் உயிரிழந்த பரிதாபம்\nசுவிற்சர்லாந்து September 08, 2018\nஎப்போதும் இதை தான் பண்ணிட்டு இருப்பா அபிராமி குழந்தைகளை நினைத்து கலங்கும் இளம்பெண்\nபேரறிவாளன் என்ற குழந்தை தன் அம்மாவிடம் சேர வேண்டும்: நடிகர் விஜய்சேதுபதி உருக்கம்\nஜேர்மனியில் அகதிகள் வேட்டையாடப்படவில்லை: உளவுத்துறை தலைவரின் கருத்தால் சர்ச்சை\nபேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கூடாது: பிரபல மூத்த தலைவர் போர்க்கொடி\nஅமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றினால் 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா\nநடிகை சோனாலி பிந்த்ரே மரணம்: சர்ச்சையை கிளப்பிய பாஜக எம்எல்ஏ-யின் பதிவு\nஏழு பேர் விடுத���ை- தமிழக முதல்வரின் திட்டம்\nகார் பார்கிங்கில் நின்று கொண்டிருந்த வயதான பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nடிரம்பின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்: வடகொரியா ஜனாதிபதி\nசரும பிரச்சனைகளை சமாளிக்க உதவும் அற்புத பேக்குகள் இதில் ஒன்றை ட்ரை பண்ணுங்க\n12 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை: குழந்தை பெற்றெடுத்த அதிர்ச்சி பின்னணி\nகாலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்\nஇலங்கை சுழலில் சிக்கி சின்னாபின்னமான இந்தியா: ஆசிய கிண்ணத்தை இழந்த கதை\nபிக்பாஸில் பங்கேற்கும் பிரபல வீரர் ஸ்ரீசாந்த்\nஏனைய விளையாட்டுக்கள் September 08, 2018\n குழந்தைகள் பறிபோன சோகம்.. அபிராமியின் கணவர் விஜய் எங்குள்ளார் தெரியுமா\nபிரபல திரைப்பட நடிகை காலமானார்: கண்ணீர் விட்டு அழுத குடும்பத்தார்\nஇன்று இந்த ராசிக்காரருக்கு திடீர் யோகம் அடிக்கப் போகுதாம்\nஅஸ்வினை அழைத்து கோஹ்லி பேச வேண்டும் இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி\n விஜயிடம் நெகிழ்ந்த லதா ரஜினிகாந்த்\nஉடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா இந்த விதை மட்டும் சாப்பிடுங்க\nஅதிக செறிவுடைய லிப்போ புரதம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/current-affairs-quiz-february-3-4-2019-in-tamil", "date_download": "2019-04-18T16:21:11Z", "digest": "sha1:RRWRZLPUW4QOAX4ITOKP6LVVMMPXTZ3H", "length": 14919, "nlines": 347, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Current Affairs Quiz February 03,04 2019 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 18\nநடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 16, 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஏப்ரல் 16 2019\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nUPSC CMS முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nUPSC IES & ISS முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nஇந்திய நதிகள் மற்றும் அவற்றின் தோற்றம்\nஉலகத் தமிழாராய்ச்சி மாநாடு பற்றிய தகவல்கள்\nSSC MTS பணியிடங்கள் அறிவிப்பு 2019\nதிருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அலுவலக உதவியாளர் & இரவுக்காவலர்/மசால்ஜி பணியிடங்கள் அறிவிப்பு 2019\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு முடிவுகள் 2018\nUPSC CDS I தேர்வு முடிவுகள் 2019\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nUPSC CMS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome நடப்பு நிகழ்வுகள் Quiz நடப்பு நிகழ்வுகள் QUIZ பிப்ரவரி 03,04 2019\nநடப்பு நிகழ்வு��ள் QUIZ பிப்ரவரி 03,04 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ பிப்ரவரி 03,04 2019\nபிப்ரவரி 04 – உலக புற்றுநோய் தினம்\nராஷ்டிரபதி பவனின் முகலாய தோட்டத்தின் வருடாந்திர உத்சவை திறந்துவைத்தார் யார்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராஷ்டிரபதி பவனின் முகலாய தோட்டத்தின் வருடாந்திர உத்சவை திறந்துவைத்தார்.\nஇலங்கை ------- வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது\nஇலங்கை 71 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது\nபிப்ரவரி 04 முதல் 10 வரை __________ வாரம்\nதேசிய நூலக சட்டமன்ற வாரம்\nதடை செய்யப்பட்ட புத்தகங்கள் வாரம்\nதேசிய சாலை பாதுகாப்பு வாரம்\nமேலே உள்ள எதுவும் இல்லை\nபிப்ரவரி 04 முதல் 10 வரை – தேசிய சாலை பாதுகாப்பு வாரம்.\nஎந்த நாடு காசா எல்லையில் மிகப்பெரிய எல்லை தடுப்பு அமைப்பை கட்டத் தொடங்கியுள்ளது\nஇஸ்ரேல் காசா எல்லையில் மிகப்பெரிய எல்லை தடுப்பு அமைப்பை கட்டத் தொடங்கியுள்ளது என அறிவிப்பு.\nஅணு ஆயுத உடன்படிக்கையில் இருந்து எந்த நாடு வெளியேறுவதாக அறிவித்தது\nஅணு ஆயுத உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறியதைத் தொடர்ந்து ரஷ்யா வெளியேறுவதாக அறிவித்தது.\nஜனவரி மாதத்தில் மூலதனச் சந்தைகளில் இருந்து --------- கோடியை திரும்பப் பெற்றுள்ளன\nஜனவரி மாதத்தில் மூலதனச் சந்தைகளில் இருந்து ரூ5,300 கோடியை திரும்பப் பெற்றுள்ளன.\nஇந்தியாவின் சுற்றுலாத்துறை 2018 ஆம் ஆண்டில் ----------- ஆக வளர்ச்சி அடைந்துள்ளது\nஇந்தியாவின் சுற்றுலாத்துறை 2018 ஆம் ஆண்டில் 19% வளர்ச்சி.\n12 வது மண்டல தரநிலைக் கூட்டம் எங்கு நடைபெற்றது\nஇந்திய தொழில் கூட்டமைப்பால் (சிஐஐ) ஏற்பாடு செய்யப்பட்ட 12 வது மண்டல தரநிலைக் கூட்டம் ஒடிசாவில் நடைபெற்றது.\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018\n2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு\nWhats App Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி-7\nNext articleBHEL, சென்னை என்ஜினீயர் & மேற்பார்வையாளர் அறிவிப்பு 2019 – 80 பணியிடங்கள்\nநடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 16, 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஏப்ரல் 16 2019\nமுக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 18\nநடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 17, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடக்குறிப்புகள்\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஏப்ரல் 11 2019\nநடப்பு நிகழ்வு���ள் QUIZ ஏப்ரல் 14,15 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/list-of-foreign-banks-head-quarters-and-their-taglines", "date_download": "2019-04-18T17:16:56Z", "digest": "sha1:N67T3RLSRUX6YGF4W352SU4SPA33CXBS", "length": 13332, "nlines": 275, "source_domain": "tamil.examsdaily.in", "title": "LIST OF FOREIGN BANKS, HEAD QUARTERS AND THEIR TAGLINES | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 18\nநடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 16, 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஏப்ரல் 16 2019\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nUPSC CMS முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nUPSC IES & ISS முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nஇந்திய நதிகள் மற்றும் அவற்றின் தோற்றம்\nஉலகத் தமிழாராய்ச்சி மாநாடு பற்றிய தகவல்கள்\nSSC MTS பணியிடங்கள் அறிவிப்பு 2019\nதிருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அலுவலக உதவியாளர் & இரவுக்காவலர்/மசால்ஜி பணியிடங்கள் அறிவிப்பு 2019\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு முடிவுகள் 2018\nUPSC CDS I தேர்வு முடிவுகள் 2019\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nUPSC CMS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome பாடக் குறிப்புகள் வெளிநாட்டு வங்கிகளின் பட்டியல், தலைமையகம் மற்றும் அவற்றின் வாசகம்\nவெளிநாட்டு வங்கிகளின் பட்டியல், தலைமையகம் மற்றும் அவற்றின் வாசகம்\nவெளிநாட்டு வங்கிகளின் பட்டியல், தலைமையகம் மற்றும் அவற்றின் வாசகம்\nTNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download\nபொது அறிவு பாடக்குறிப்புகள் Download\nDBS வங்கி 17 சந்தைகளில் செயல்படுகிறது.இது தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய வங்கி ஆகும். மேலும் பாதுகாப்பான நிதியுடைய வங்கி என 2009 முதல் 2013 வரை தொடர்சியாக 5 வருடங்கள் அறிவிக்கப்பட்டது.\nஇவ்வங்கி 250 கிளைகளுடன் 50 நகரங்களில் 1,100 க்கும் அதிகமான தானியங்கிப் பண வழங்கி இயந்திரங்களைக் கொண்டுள்ளது.\nஇங்கு முக்கியமான வெளிநாட்டு வங்கிகளின் பட்டியல் மற்றும் அவர்களின் தலைமையகம் மற்றும் அவற்றின் குறிப்புகள் ஆகியவற்றை கொடுத்துள்ளோம்.\nவெளிநாட்டு வங்கிகளின் பட்டியல், தலைமையகம் மற்றும் அவற்றின் வாசகம்:\n2. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி கார்ப். நியூயார்க் Do More\n6. டிபிஎஸ் வங்கி சிங்கப்பூர் Living, Breathing Asia\n7.டியூஷே வங்கி பிராங்பேர்ட் A passion to perform\n8. எச்எஸ்பிசி லிமிடெட் வங்கி லண்டன் The World’s Local Bank\n10ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி லண்டன் Your Right Partner\n11. பாங்க் ஆஃப் அமெரிக்கா N.T & SA சார்லோட், வட கரோலினா\nவெளிநாட்டு வங்கிகளின் பட்டியல், தலைமையகம் மற்றும் அவற்றின் வாசகம் PDF Download\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான முக்கியமான பொது அறிவு சுரங்கம்\nWhatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்\nதலைமையகம் மற்றும் அவற்றின் வாசகம்\nNext articleமண்டல ஊரக வங்கிகளின் பட்டியல்\nஇந்திய நதிகள் மற்றும் அவற்றின் தோற்றம்\nமுக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 18\nநடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 17, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடக்குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammaasamaiyal.blogspot.com/2017/12/", "date_download": "2019-04-18T17:16:28Z", "digest": "sha1:VVRX7L2HXJSDPIZ7SUUUTEAIPVXTJHTB", "length": 9159, "nlines": 58, "source_domain": "ammaasamaiyal.blogspot.com", "title": "திண்ணை தமிழ் : December 2017", "raw_content": "\nகறிக் குழம்பு |மட்டன் குழம்பு\nகறிக்குழம்பு என்று எழுத ஆரம்பித்ததுமே நினைவுகள் முப்பது வருடங்கள் பின்னோக்கிப் பறக்க ஆரம்பித்துவிட்டன, அப்போதெல்லாம் ஞாயிற்றுக்கிழமையென்றால் யாரிடமும் இன்றைக்கு என்ன சமையல் என்று கேட்கவேண்டியிருக்காது, அநேகமாக எல்லார் வீட்டிலும் கறிக்குழம்பாகத்தான் இருக்கும். அதன் துணை சமாச்சாரங்கள் வீட்டுக்கு வீடு வித்தியாசப்பட்டாலும் அசைவம் சாப்பிடுகிற வீடுகளில் ஆட்டுக்கறிதான் அடுப்புகளில் மணம்பரப்பிக்கொண்டிருக்கும். கறிக்குழம்பு எப்படி கட்டாயம் இருக்குமோ அதேபோல எங்கள் வீட்டில் அன்றைக்கு மாலையில் இஞ்சிச்சாறும் கட்டாயம் உண்டு. இஞ்சியும் பூண்டும் சேர்த்து இடித்தெடுத்து வென்னீரில் கொதிக்கவைத்து ஆளுக்கு அரை தம்ளர் தயாராக இருக்கும். அப்படி இப்படியென்று சிறிது நேரம் போக்குக்காட்டினாலும், இஞ்சிச்சாறு குடித்தால்தான் இரவுச் சாப்பாடு. ஆக, ஞாயிறு என்றாலே கறிக்குழம்பு வாசனையும் இஞ்சியின் காரமும் இன்றைக்கும் நினைவுவரத்தான் செய்கிறது.\nஆட்டுக்கறி - 1/2 கிலோ\nசின்ன வெங்காயம் அல்லது பல்லாரி வெங்காயம் - 200 கிராம்\nதயிர் - 1/2 கப்\nஇஞ்சி - ஒரு அங்குலத் துண்டு\nபூண்டு - 8 பல்\nமஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி\nவத்தல் பொடி - 1/1/2 தேக்கரண்டி\nமல்லிப்பொடி - 4 தேக்கரண்டி\nகரம் மசாலா - 1/2 தேக்கரண்டி\nநல்லெண்ணெய் - 2 மேஜைக் கரண்டி\nபட்டை - 1 அங்குலத் துண்டு\nதேங்காய் (துருவியது) - 1/2 கப்\nசீரகம் - 1/2 தேக்கரண்டி\nகசகசா = 1 தேக்கரண்டி அல்லது முந்திரி - 5 பருப்புகள்\nவெங்காயம் தக்காளியை நறுக்கி வைக்கவும்\nஇஞ்சியையும் பூண்டையும் சேர்த்து அரைத்து வைக்கவும்,\nதேங்காயை சீரகம் மற்றும் கசகசா அல்லது முந்திரியுடன் சேர்த்து நன்றாக அரைத்துவைக்கவும்\nவாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துப் பொரியவிடவும்., அதில் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.\nசிறிது வதங்கியதும் அதில் கழுவி வைத்த கறியையும் சேர்த்து வதக்கவும்.\nஇரண்டு மூன்று நிமிடங்களில் கறி சற்று நிறம் மாறிவரும். அப்போது தயிரைச் சேர்த்து நன்றாகப் பிரட்டிவிடவும். சில நிமிடங்கள் கழிந்ததும் மஞ்சள் தூள் மற்றும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்துக் கலந்து விடவும்.\nகுக்கரை மூடி, மூன்று விசில் வரும்வரை வேகவிடவும்.\nஆவி இறங்கியபின், குக்கரைத் திறந்து வெந்த கறியுடன் மசாலாப் பொடிகள், அரைத்த தேங்காய், தக்காளி, விருப்பப்பட்டால் ஒரு உருளைக் கிழங்கையும் சேர்த்து, தேவையான நீர் சேர்த்துக் கலந்துவிடவும். தேவையான உப்பு சேர்க்கவும்.\nகுக்கரை மூடி மறுபடியும் குறைவான தீயில் வைத்து ஒன்று அல்லது இரண்டு விசில் வைத்து இறக்கவும். சுவையான கறிக் குழம்பு தயார்.\nஇது சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை, இடியாப்பம் என அனைத்துக்கும் சேர்த்துச் சாப்பிட ஏற்ற குழம்பு.\nமுட்டை பிரியாணி (Egg Biryani)\nஇதுவரை எத்தனையோ இடங்களில் சாப்பிட்டிருந்தாலும் இடத்துக்கு இடம் வித்தியாசமானதாய்த் தெரியும் இந்த பிரியாணி. ஆனால், அநேகமாக, எல்லா ...\nஉருளைக்கிழங்கு பிடிக்காது என்பவர்களையும் விரும்பிச் சாப்பிட வைக்கும் குழம்பு இது. சாதத்துடன் மட்டுமன்றி, இட்லி, தோசை, பூரி சப்பாத்தி போன்றவ...\nஉடல் ஆரோக்கியத்துக்கு உளுந்து மிகவும் நல்லதுன்னு சொல்லுவாங்க நம்ம பெரியவங்க. வாத சம்பந்தமான நோய்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும், ...\nபச்சைப் பட்டாணி... இது, வெஜிடபிள் பிரியாணி, மிக்ஸ் வெஜ் குருமா, பட்டாணி சுண்டல், புலாவ்ன்னு பலவகை உணவுப்பதார்த்தங்களில் நாம அடிக்கட...\nசட்டுன்னு ஏதாவது சமைக்கணும். ஆனா சத்தானதாவும் இருக்கணும். என்னசெய்யலாம் என்று யோசிக்கிறவர்களுக்கு, எளிதான சமையல் குறிப்பு இது. தேவையா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3581", "date_download": "2019-04-18T17:07:37Z", "digest": "sha1:MQ3G5WCYHI2BEMJEQSKLPMG2LIIDUVCH", "length": 10047, "nlines": 48, "source_domain": "tamilpakkam.com", "title": "உங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா? அதை வீட்டிலேயே ஈஸியா சரி செய்யலாம்! – TamilPakkam.com", "raw_content": "\nஉங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா அதை வீட்டிலேயே ஈஸியா சரி செய்யலாம்\nகண்டிப்பாக ஒவ்வொருவரும் பல் சொத்தை பிரச்சனையை சந்தித்திருப்போம். பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இனிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதும், எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்னரும் வாயை நீரில் கொப்பளிக்காமல் இருப்பதும் தான்.\nஇப்படி சொத்தையான பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், பற்களில் பெரிய ஓட்டை உருவாகி, நாளடைவில் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, அதுவே பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். அதற்காக சொத்தைப் பற்களை பிடுங்கி எடுக்க வேண்டும் என்பதில்லை.\nபற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள் இதனால் பாக்டீரியாக்கள் பற்களை சொத்தையாக்கிவிடும்.\nஉண்ணும் உணவில் ஒருசில மாற்றங்களுடன், அன்றாடம் ஒருசில பொருட்களைக் கொண்டு பற்களைப் பராமரித்து வந்தால், சொத்தைத் தடுக்கலாம்.\nபற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்குவதற்கான எளிய வழிகள்\nஆயில் புல்லிங் என்பது தினமும் காலையில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 10 நிமிடம் வாயினுள் வைத்து கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதால், வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறி, வாயின் ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.\n2-3 துளிகள் கிராம்பு எண்ணெயை 1/4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து, காட்டனில் அந்த எண்ணெயை தொட்டு, இரவில் படுக்கும் போது அந்த காட்டானை சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்து தூங்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் விரைவில் குணமாகும்.\nஅன்றாடம் காலையில் வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, பற்களை துலக்கம் முன் அதனை வாயில் ஊற்றி 1 நிமிடம் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் மூன்று வேளையும் உணவு உண்பதற்கு முன் செய்து வந்தால், பல் சொத்தையில் இருந்து விடுபடலாம்.\n3-4 பற்கள் பூண்டை தட்டை, அதில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து, அக்கலவையை பாதிக்கப்பட்ட பற்களின் மீது வைத்து 10 நிமிடம் கழித்து, அக்கலவையை சொத்தைப் பல்லின் மீது அழுத்தவும், இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், சொத்தைப் பற்களை உருவாக்கிய பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு, நாளடைவில் சொத்தைப் பற்களை போக்கிவிடும்.\nமஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பற்களில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு, கிருமிகளை அழித்துவிடும்.\nவேப்பிலை சாற்றினை சொத்தைப் பற்களின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். முடிந்தால் தினமும் வேப்பங்குச்சி கொண்டு பற்களை துலக்கி வந்தாலும், சொத்தைப் பற்களைப் போக்கிவிடும்.\nசொத்தைப் பற்கள் உருவாவதற்கு போதிய கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருப்பது மற்றும் கொழுப்பில் கரையாத வைட்டமின்களான ஏ, டி, ஈ, கே போன்றவற்றின் குறைபாடு மற்றும் சில ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பது தான் காரணம். இதற்கு சரியான தீர்வு, நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அன்றாடம் உட்கொண்டு வர வேண்டும்.\nசுத்திரிக்கரிக்கப்பட்ட சர்க்கரை கலந்த உணவுகளை உட்கொண்டால், கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரித்து, அதனால் பற்களில் சொத்தையும் அதிகரிக்கும். உணவுகளில் இனிப்பு வேண்டுமானால், தேனைக் கலந்து கொள்ளலாம்.\n மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nஇரத்தில் உள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்க, தினமும் 3 முறை இதை ஊற வைத்து சாப்பிட்டால் போதும்\nஉடல் எடை குறைக்க பாட்டி என்ன சொல்லறாங்கன்னு பாருங்க\nமுதலாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுவதுமான வாழ்க்கை ரகசியங்கள்\nகுடும்பத்துடன் உணவருந்தும் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் உண்டாகும்..\nநினைத்த காரியம் வெற்றியடைய கோவிலுக்கு செல்லும் முன் இதை செய்யுங்கள்\nகருப்பா இருக்கும் உங்கள் முழங்கையை வெள்ளையாக்க சில டிப்ஸ்\nமுதுகு வலியை நிரந்தரமாக குணமாக பூண்டு பால் குடியுங்கள்\nராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.07.2017 முதல் 13.02.2019 வரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinamurasu.lk/500-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-04-18T16:41:49Z", "digest": "sha1:FADRU22ZFK62LWNNOOU3ZBHGDNDAW7RT", "length": 9751, "nlines": 88, "source_domain": "thinamurasu.lk", "title": "500 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாரிய போராட்��த்தில்…! | தினமுரசு", "raw_content": "\nHome செய்திகள் 500 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாரிய போராட்டத்தில்…\n500 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாரிய போராட்டத்தில்…\nஅக்கரப்பத்தனை – டொரிங்டன் தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு கோரி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டவாறு இரண்டாவது நாளாகவும் இன்று தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதில் 500 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தோட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.\nஇத்தோட்டத்தில் உள்ள தொழிலாளி ஒருவரை கடந்த மாதம் தோட்ட நிர்வாகம் வேலை நிறுத்தம் செய்தது.\nஇந்த நிலையில் இவருக்கு தோட்ட அதிகாரி தொழில் தருவதாக பல முறை கூறி ஏமாற்றியதன் காரணமாகவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக குறித்த தொழிலாளிக்கு தொழில் வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஅத்தோடு தோட்ட அதிகாரியின் கொடும்பாவியும் ஆர்ப்பாட்டகாரர்களால் எரியூட்டப்பட்டுள்ளது.\nஇதேவேளை, நேற்று குறித்த தொழிலாளி தற்கொலை செய்ய முயற்சித்துள்ள போதும் ஏனைய தொழிலாளர்கள் அவரை காப்பாற்றியுள்ளனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக மக்களை சந்திக்க சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மக்களிடம் கலந்துரையாடியுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பில், தொழிற்சங்கத்திற்கு சொன்னீர்களா என்றும் வினவியுள்ளார்.\nஇதற்கு பதில் வழங்கிய தொழிலாளர்கள்,\nதொழிற்சங்கத்திற்கும், தொழிலாளர் தேசிய சங்கத்திற்கும் அறிவித்துள்ளதாகவும் கூறியுள்ளனர். இதற்கு தொண்டமான் இப்பிரச்சினையை எனக்கு பேசமுடியாது என்றும் கூறியுள்ளார்.\nஇ.தொ.கா தொழிற்சங்க அங்கத்தவர்களுக்கு மாத்திரம் பேச முடியும் என தெரிவித்ததாகவும் தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.\nஇதன்போது அங்கிருந்த கண் பார்வையற்ற ஒருவர், நீங்கள் அப்படி சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.\nஇதன்போது அவரை தரம் குறைவாக பேசியதுடன் தாக்கியதாகவும், இது தொடர்பாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின�� மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் கலந்துகொண்டுள்ளார்.\nஇதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nமக்களுக்கு பிரச்சினை ஏற்படும் பொழுது நாங்கள் கட்சி பார்த்து செயல்படுவதில்லை. எங்களுடைய மக்களை தாக்குபவர்களை தான் நாங்கள் தலைவர்களாக வைத்திருக்கின்றோம். எனவே இதனை மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.\nஅத்தோடு குறித்த தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.\nஎதிர்வரும் திங்கட்கிழமை ஹட்டனில் உள்ள தொழில் திணைக்களத்தில் இது சம்மந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்மானத்தை பெற்றுக்கொடுப்போம் எனவும் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா பாக்கிஸ்தானின் விமானங்களை சுட்டு வீழ்த்தவில்லையா..\nபருத்தித்துறையில் 88 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nபொகவந்தலாவ பகுதியில் சுகாதார பரீசோதர்களினால் சுற்றுவளைப்பு\nபெண்களை கேவலமாக நடத்தும் அதிகாரி – வீதியில் இறங்கிய பெண்கள்…\nகருத்து சொல்ல முடியாது கச்சிதமான தொண்டா\nயாழ். கடற்கரைகளில் நடக்கும் சமூக விரோத செயற்பாடுகள்: மக்கள் கவலை\nசிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 70 வயது கிழவனுக்கு உத்தரவு..\nமக்களை வாட்டி எடுக்கும் வெப்பம் நிகழ்வது என்ன…\nசிறுவனை கடுமையான மன அழுத்தங்களுக்கு உள்ளாகியதாக நபருக்கு நடந்த நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/01/Ruggers-mens-casual-trouser.html", "date_download": "2019-04-18T16:38:20Z", "digest": "sha1:Y3WRAWO2PCIS3YZFUSJG4GP2GDRW6VHS", "length": 3906, "nlines": 91, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Ruggers Men's Casual Trouser", "raw_content": "\nAmazon ஆன்லைன் தளத்தில் Ruggers Men's Casual Trouser 70% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: amazon, ஆடைகள், பேஷன், பொருளாதாரம்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nகுறைந்த விலையில் Altec Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2867", "date_download": "2019-04-18T16:48:03Z", "digest": "sha1:74DT2DW5ZIMA2GCDD2UP4ZSSFM65K2ZQ", "length": 7089, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 18, ஏப்ரல் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஉங்கள் மண்ணில் இருந்து இயங்கும் பயங்கரவாதிகளை அழித்தொழியுங்கள்: பாக். பிரதமரிடம் டில்லர்சன் வலியுறுத்தல்\nபுதன் 25 அக்டோபர் 2017 18:40:52\nஅமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் இந்தியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, கத்தார், சுவிட்சர்லாந்து என 5 நாடுகளில் ஒரு வார கால சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சவுதி அரேபியா, கத்தார் நாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு அவர் நேற்று பாகிஸ்தான் சென்றார். இன்று பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் கான் அப்பாஸியை சந்தித்து பேசிய டில்லர்சன், இரு தரப்பு ஒத்துழைப்பு, பங்களிப்பு மற்றும் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவது ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தினார்.\nமேலும், இந்த ஆலோசனையின் போது, பாகிஸ்தானுக்குள் இயங்கும் பயங்கரவாத செயல்பாடுகளை முற்றிலும் அழித்தொழிக்கும் முயற்சியை அதிகரிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமரிடம் டில்லர்சன் வலியுறுத்தியதாகவும், இதற்கு பதிலளித்த அப்பாஸி, பயங்கரவாதத்துக்கு எதிராக போர் தொடுப்பதில் பாகிஸ்தான் உறுதியுடன் உள்ளதாகவும் தெரிவித்ததாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் சுற்றுப்பயணத்துக்கு பிறகு, டில்லர்சன் இந்திய தலைநகர் டெல்லிக்கு வருகிறார். இருதரப்பு ராணுவ கூட்டுறவு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, இந்திய பசிபிக் வளம் குறித்து முக்கிய ஆலோசனையை இந்திய தலைவர்களுடன் டில்லர்சன் நடத்த உள்ளார்.\nவடகொரியாவில் அடுத்த வாரம் புதின்-கிம் ஜாங் அன் சந்திப்பு\nஅணு ஆயுதம், ஏவுகணை சோதனைகள் மூலம்\nஉலகில் முதல் முறையாக ஆளில்லா ஆயுதப்படகு சீனா வெற்றிகர சோதனை\n8 மாத காலம் வரை செயலற்ற நிலையில்\nமெல்லிய ஓடு கொண்ட அபூர்வ இன பெண் ஆமை இறந்தது\nஇந்த அபூர்வ இனத்தை சேர்ந்த கடைசி 4 ஆமைகளில்\nபாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் குடிமக்களுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை\nஅதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத்திட்டங்களை\nஅமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி\nசூறாவளி காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/175", "date_download": "2019-04-18T17:07:51Z", "digest": "sha1:BCGQIK5UPNZWZGGNPYWANOBGEFQ5RQ25", "length": 13765, "nlines": 169, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "\nஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனத்துக்கு அதிருப்தி\nஜனாதிபதி சட்டத்தரணிகள் தொடர்ச்சியாக நியமிக்கப்படுவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்...\nசூரிய சக்தி ஊடான மின் உற்பத்தி திட்டத்தை அமுல்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை\nநாட்டின் அவசர மின் தேவையைக் கருத்திற்கொண்டு, சூரிய சக்தியின் ஊடான மின் உற்பத்தி திட்டத்தை அ...\nகடும் மழையால் வௌ்ளத்தில் மூழ்கியது நாவலப்பிட்டி\nநாவலப்பிட்டி பிரதேசத்தில் இன்று (18) பகல் பெய்த கடும் மழைக் காரணமாக, நாவலப்பிட்டி நகரின்...\nஅரச நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றத்தின் உத்தரவு\nவிசேட தேவையுடையவர்கள் அரச நிறுவனங்களுக்கு வந்து இலகுவாக தமது சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்க...\nபொலன்னறுவை-மன்னம்பிட்டி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றின் வீட்டுத் தோட்டத்திலிருந்து,...\nஇடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்\nமத்திய, சப்ரகமுவ, ஊவா, தெற்கு ஆகிய மாகாணங்களிலும் களுத்துறை...\nஇலங்கையின் நிலையான அபிவிருத்திக்கு ஐ.நா.அமைப்பு ஒத்துழைப்பு வழங்கவுள்ளது\n​ஐக்கிய நாடுகளின் பொருளாதாரம், சமூகப் பேரவையின் நிதி அபிவிருத்தி கூட்டத்தொடரில் கலந்துக்க...\nசிறுவர் துஸ்பிரேயோகங்கள் தொடர்பில் 12,093 முறைப்பாடுகள்\nகடந்த 2017ஆம் ஆண்டு மாத்திரம் 12,093 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென, அத்திணைக்களம் தெரிவித்துள்ளத...\n5 வருடங்களில் இவ்வருடமே அதிக வருமானம்\nஇலங்கையில் அதிவேக நெடுஞ்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 5 வருடங்களில் இந்த வருடமே...\nசஜித் - ரவி கருத்து மோதல்\nசஜித் பிரேமதாசவுக்கும் ரவி கருணாநாயக்கவுக்கும், கடந்த சில தினங்களில், இடம்பெற்ற கருத்து மோ...\nஉணவகத்திலிருந்து இளைஞரொருவரின் சடலம் மீட்பு\nபொலன்னறுவை – மெதிரிகிரிய நகரில் அமைந்துள்ள உணவகமொன்றிலிருந்து உயிரிழந்த...\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர்...\nவட்டவளையில் வான் விபத்து: 8 பேர் காயம்\nகாலியிலிருந்து ஹட்டன் வரை பயணித்த வானொன்று வட்டவளை பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி, 10 அடி ப...\nஇலங்கையர்களின் ராவணா-1 செய்மதி சர்வதேச விண்வெளி மய்யத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது\nஇலங்கையின் இளம் பொறியியலாளர்கள் இருவர் இணைந்து தயாரித்த ராவணா- 1 என்ற முதலாவது பரிசோதனை...\nமஹரகமையில் தீப்பரவல் கட்டடமொன்று முழுமையாக சேதம்\nஇன்று அதிகாலை 3 மணியளவில் மஹ​ரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னிப்பிட்டிய பிரதேசத்தில்...\nடுபாயிலிருந்து மேலுமிருவர் நாடு கடத்தப்பட்டனர்\nடுபாயில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல ​போதைப்பொருள் வர்த்தகரும...\nகட்டுநாயக்கவில் கனமழை: விமானங்கள் மத்தலைக்கு பறந்தன\nகட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அண்மித்த பகுதியில், தற்போது பெய்துகொண்டி...\n’ரணில்தான் என்னை அரசியலுக்கு அழைத்தார்’\nஐ.தே.க வின் கொள்கைகள் தனக்கு ​பொருத்தமற்றதென உணர்ந்ததாலேயே அரசியலிருந்து விலகியதாக...\n7 நாள்களில் 1536 சாரதிகள் கைது 42,114 பேருக்கு எதிராக வழக்கு\nபுத்தாண்டு காலத்தையொட்டி நாடு முழுவதும் பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் கடந்த 11ஆம் திகதி தொட...\nகொழும்பு மாநகர சபையில், திட கழிவகற்றல் முகாமைத்தும் தொடர்பில்...\nபெலியத்தை – காங்கேசன்துறைக்கு தினசரி ரயில் சேவை\nஇதற்கு தேவையான சகல உபகரணத் தொகுதிகளும் இந்த மாத இறுதிக்குள் கொண்டு வரப்பட்டதன்...\n’ கோட்டா மீது பயம் ‘\nஅரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு எவ்வித சதி முயற்சிகளும் இல்லையென்றும்,எல்லா சந்தர்ப்பங்களுக்...\nநாமலின் மாதச் சம்பளம் புற்றுநோய் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது\nநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவின் ஏப்ரல் மாதத்துக்குரிய சம்பளப் பணத்தை மஹரகம...\nமட்டக்களப்பைச் சேர்ந்த பலியான 10 பேரின் விவரம்\nமஹிங்கனையில் இடம்பெற்ற விபத்தில் பலியான 10 பேரின் பெயர் விவரங்களை பொலிஸ் தலைமையகம் அறிவித்த...\nகுவைட்டிலிருந்து 26 இலங்கைப் பணிப்பெண்கள் நாட்டை வந்தடைந்தனர்\nகுறித்த பணிப்பெண்கள் பணிபுரிந்த வீட்டு எஜமானர்களால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்...\nஇலங்கையின் மின் பிரச்சினைக்கு பிரித்தானியா உதவிக்கரம்\nஎதிர்காலத்தில் இலங்கையில் ஏற்படவுள்ள மின் நெருக்கடிக்குத் தீர்வாக, அகற்றப்படும் கழிவுப்ப...\nஜனாதிபதி சட்டத்தரணிகளாக 21 பேர் நியமனம்\nஇதற்கமைய, சம்பத் மென்டிஸ், நவின் மாரப்பன, ஸானக த சில்வா, பியசேன தீரத்ன, எம்.ஜயசிங்க, நளிந்த ஜயதி...\nஹட்டனிலிருந்து 81 மேலதிக பஸ்கள் சேவையில்\nபுத்தாண்டுக்காக சொந்த இடங்களுக்குச் செனறவர்கள் மீண்டும் தலைநகரம் கொழும்பு, கண்டி உள்ளிட்ட ...\nரஸ்யாவிடமிருந்து மீண்டும் இலங்கைக்கு எஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகள்\nஇலங்கையின் சுகாதாரப் பாதுகாப்புக்குப் பொறுத்தமான எஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகளை அறிமுகப்படுத்...\nஐஸ் போதைப் பொருளுடன் சட்டத்தரணி ஒருவர் கைது\nஐஸ் எனப்படும் போதைப் பொருளுடன் இன்று அதிகாலை சட்டத்தரணி ஒருவர் உள்ளிட்ட மூவர் கொள்ளுப்பிட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2012/11/blog-post_5.html", "date_download": "2019-04-18T16:20:51Z", "digest": "sha1:NUX6JOASU4IJ6SYIHTDJOXDW3RZW3W47", "length": 74848, "nlines": 274, "source_domain": "www.thuyavali.com", "title": "ஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும். | தூய வழி", "raw_content": "\nஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்.\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவரைச் சுற்றியுள்ள முஸ்லிகள் உடனே அவருக்கு செய் யவேண்டிய அவசியமான குளிப்பாட்டுதல், கஃபனிடுதல், தொழவைத்தல், அடக்கம் செய்தல்போன்றவற்றை செய்வது கட்டாய கடமையாகும். ஆனால் நம் இஸ்லாமியர்களின் பெரும்பாலானவர்களிள் குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அந்த மைய்யத்திற்க்கு செய்ய வேன்டிய கடமைகள் என்ன என்று கூட தெரியாமல் இருக்கின்றார்கள்.\nஇன்னும் சில குடும்பங்களில் முஅத்தின்(மோதினார்) இமாம்(அஜ்ரத்) போன்றோரை அழைத்துவந்து மைய்யத்திற்க்கு செய்யவேண்டியதை செய்யுங்கள் என்று சொல்லி விட்டு அந்தகுடும்பத்தில் உள்ளவர்கள் ஒதுங்கி கொள்கிறார்கள். இந்த நிலையைப் போக்கி இதன்உண்மையான நிலைகளை நமது சகோதரர்கள் புரிந்து செயல்பட வேண்டு மென்ற நன்நோக்கில்என்னால் முடிந்த வரை குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் இதை தொகுத்துள்ளேன்.\nஅதனால் ஒவ்வொரு முஸ்லிமும் தங்கள் குடும்பத்தில் ஏற்ப்படும் மைய்யித்திற்க்காவது நாமேஅதற்க்கு செய்யவேண்டிய கடமைகளை செய்ய வேண்டும் என்று எண்ணி இவைகளை நாம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் எனது ஆசையாகும் அல்லாஹ் அதற்க்கு அருள்புரியவேண்டுமென துஆ செய்கிறேன் (ஆமீன்) தயவு செய்து இதில் குறைகள் இருப்பின் சுட்டிகாட்டுங்கன்; இன்ஷா அல்லாஹ் திருத்தி கொள்கிறேன்\n(குல்லு நப்சின் தாயிகதுல் மவ்த்) ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை அடைந்தேதீரும். (அல்குர்ஆண். 3ஃ185) என்ற அல்லாஹ்வின் கூற்றுக்கிணங்க ) இந்த உலகில் பிறந்தஅனைவருமே ஒரு நாள் இறப்பவர்கள்தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது நமக்கு .முன்னர் வாழ்ந்த அனைவரும் இறந்தது போலவே நாமும் ஒரு நாள் இறப்போம்இ நம்மையும்ஒரு நாள் கப்ரில் வைப்பார்கள் என்பது உண்மை ஆனால் நாம் எங்கு எப்படி இறப்போம் என்பது அல்லாஹ் மட்டுமே அறிந்திருக்கிற மறைவான ஞனத்தில் உள்ளதாகும் .\nஎனவே நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ள இன்பங்களை தகர்த்தொழிக்கக்கூடிய (மரணத்) தைய அதிகமதிகம் நிணைவு கூருங்கள்(திர்மிதி)என்ற சொல்லிற்கிணங்க ங்மரணத்திற்குப் பின்னருள்ள வாழ்க்கைக்காக அல்லாஹ்வும் ரசூலும் ஏவிய நற்செயல்களை அதிகம் கடை பிடித்து அவர்கள்தடுத்துள்ள காரியங்களை தவிர்த்துக் கொள்வது நம் அனைவர்கள் மீதும் கடமைய கடமையாகும். ஆகவே ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவரின் குடும்பத்தில் உள்ளவர்கள் செய்ய வேண்டியகடமைகள் பல உள்ளன அவைகள் குறித்து இன்ஷா அல்லாஹ் கானலாம்.\n1. மைய்யத்தின் கண் திறந்து இருந்தால் அதைக் கசக்கி மூட வேண்டும். நபி(ஸல்) அவர்கள் அபூஸலமா(ரலி)அவர்கள் இறந்தபோது அவர்களின் கண்களை கசக்கி மூடி விட்டு கூறினார்கள் உயிர்கைப்பற்றப்படும்போது பார்வை அதை பின்பற்றி (நிலை குத்தி) நின்றுவிடுகிறது என்று கூறினார்கள் (முஸ்லிம்)\n2. இறந்த உடனேயே அந்த மைய்யித்து விகாரம் அடையாத அளவுக்கு உடல் சூட்டோடு இருக்கும்போதே கை கால்களை இலகுபடுத்தி சீராக படுக்கவைக்கவேண்டும். அதோடு அந்த மைய்யத்தின் வயிறு ஊதாமல் இருப்பதற்காக சற்று கன கனமான பொருளை வயிற்றில் வைக்க வேண்டும்.\n3. மைய்யித்தின் உடல் முழுதும் ஆடையால் மறைக்கவேண்டும். நபி(ஸல்)அவர்கள் இறந்த போது கோடு போட்ட ஒரு ஆடையால் உடல் முழுக்க மூடி மறைக்கப்பட்டார்கள் என்று நபி(ஸல்) அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா(ரலி)அவர்கள் அஅறிவித்தார்கள் (ஆதாரம்: புஹாரி முஸ்லிம்)\n4. குளிப்பாட்டி ஆடையிட்டு (கபனிட்டு) ஜனாஸ தொழுகை நடத்தி முடித்து அடக்கம் செய்யும் வரை எல்லாவற்றையும் விரைவாகச் செய்ய வேண்டும் ஜனாஸாவை அடக்கம் செய்வதில் வேகம் காட்டுங்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் (ஆதாரம் : புஹாரி,முஸ்லிம்)\n5. எந்த ஊரில் அவர் இறந்தாரோ அதே ஊரில் அவரை ��டக்கம் செய்ய முயற்ச்சிக்க வேண்டும் உஹது போரில் கொல்லப்பட்ட(ஷஹீதான)சஹா ஹாபாக்களை இடம் மாற்றாமல் அந்த இடத்திலேயே அடக்கம் செய்யுமாறு நபி(ஸல்)அவர்கள் கட்டளையிட்டார்கள் (ஆதாரம்:திர்மிதி. அபூதாவுத், நஸஈ,இப்னு மாஜா)\nஜனாஸாவை குளிப்பாட்டுவது முதல் தொழுகை நடத்துவது வரை உள் ளவற்றை சிலர்செய்வதன் மூலம் மற்றவர்களின் மீதான கடமை நீங்கிவிடும். இதற்குதான் (ஃபர்ழ் கிஃபாயா) என்றுசொல்லப்படும் எவருமே இந்த கடமைகளை செய்யாதபோது எல்லோருமே குற்றவாளிகளாக தண்டிக்கப் படுவோம் .ஜனாஸாவை குளிப்பாட்டுவது முதல் அடக்கம் செய்வது வரை கலந்து கொண்டவரின் நன்மைபற்றி நபி (ஸல்) அவர்கள் அதிகமதிகம் கூறி இருக்கிறார்கள்.\nஒருவர் தான் இறந்த பின் நீங்கள் தான் என்னை குளிப்பாட்டவேண்டும் என்று (வஸிய்யத்)மரண சாசனம் எழுதி வைத்திருந்தால் அவர்தான் அந்த ஜனாஸாவை குளிப்பாட்டுவதற்கு அதிகஉரிமை பெற்றவர். அப்படி வஸிய்யத் செய்யாதபட்சத்தில் இறந்தவருக்கு மிக நெருக்கமான உறவுமிக்கவர் உரிமை பெறுவார், ஏனெனில் அவர்கள்த தாம் அதிக அக்கறை கொள்வர். பெண்ணுக்கும் வஸிய்யத் விஷயத்தில் ஆணைப் போன்றே. கணவன் தன் மனைவியையும் மனைவி தன் கணவனையும் குளிப்பாட்டலாம் . நபி(ஸல்) அவர்கள் தமது மனைவி ஆயிஷா(ரலி)அவர்களிடத்தில் கவலைப் படாதீர்கள் எனக்கு முன்னால் நீங்கள் இறந்து விட்டால் நானே உங்களை குளிப்பாட்டுவேன் என்று கூறினார்கள்(ஆதாரம் :அஹ்மத்)\nஅபூபக்கர்(ரலி) அவர்கள் நான் இறந்த பின் எனது மனைவிதான் பின் என்னை குளிப்பாட்டவேண்டும்என்று வஸிய்யத் செய்து இருந்தார்கள் .(ஆதாரம் : முஸன்னப் அப்திர் ரஸ்ஸாக்)\nஏழு வயதிற்க்குட்பட்ட ஆண் அல்லது பெண் பிள்ளைகளில் யார் இறந்தாலும் அவர்களைதாய் அல்லது தந்தை குளிப்பாட்டலாம். ஆண் கள் மட்டுமே உள்ள இடத்தில் பெண் இறந்து விட்டாலோ அல்லது பெண்கள் மட்டுமேஉள்ள இடத்தில் ஆண் இறந்துவிட்டாலோ குளிப்பாட்டாமல் தயமம் அதாவது ஒருவர் தன் இரண்டுகை களையும் பூமியில் அடித்து அவ்விரு கைகளையும் அந்த ஜனாஸாவின் முகம் கைகளில் தடவவேண்டும்.\nகாபிர் இறந்துவிட்டால் எக்காரணத்தை முன்னிட்டும் அவரை குளிப்பாட்டுவதோ அடக்கம் செய்வதோ கூடாது இதுப்பற்றி அல்லாஹ்வே கூறுகிறான் அவர்களில் யாராவது இறந்துவிட்டால்அவருக்காக நீர் ஒருக்க காலும் (ஜனாஸா) தொழுகை த���ழவேண்டாம் இன்னும் அவர்களின் (கப்ரில்)அடக்கஸ்தலத்தில் அவருக்கு( பிரார்த்திப்பதற்க்காக) நிற்கவேண்டாம் (அல்குர்ஆண்.9 9ஃ84)\nஎன்று றுகூறுகிறான் தொழ வைப்பதே கூடாது என்று சொல்லும்போது மற்றதைப்பற்றி சொல்ல வேண்டியதில்லைமைய்யித்தை குளிப்பாட்டும் போது அதன் மருமப்பகுதிகள் யார் கண்களிலும் படாத வாறு மறைத்த நிலையிலேயே அதன் ஆடைகளை களைய வேண்டும்.\nபிறகு மைய்யித்தை சற்று உயர்த்தி உட்கார வைத்து அசுத்தங்கள் வெளியாகும் வரை வயிற்றை நன்றாக அழுத்த வேண்டும் இந்த நேரத்தில் தண்ணீரை அதிகமாக பயன்படுத்தி கொள்ளவேண்டும் மைய்யித்தை குளிப்ப பாட்டுபவர் தனது கையில் துணி அல்லது கையுறையை சுற்றிக் கொண்டு மைய்யித்தின் மர்ம உறுப்புக்களை சுத்தம் செய்யவேண்டும. அந்த மைய்யத்து ஏழு வயதுக்கு மேற்ப்பட்டவராக இருந்தால் மர்ம உறுப்புகளை பார்க்காமலே கழுகவேண்டும்.பின்பு (பிஸ்மில்லாஹ்) என்று கூறி தொழுகைக்கு ஒழு செய்வதுபோல ஒழு செய்து விட வேண்டும். ஏனெனில் நபி(ஸல்)அவர்கள் தனது மகள் ஜைனப்(ரலி)அவர்கள் இறந்தபோது அவர்களை குளிப் பாட்டிய பெண்களிடம் அவரின் வலதுபுறத்தையும் ஒழு செய்யும் உறுப்புகளையும் முதலில் கழுகுங்கள் என்று கூறினார்கள்(புஹாரி, முஸ்லிம்)\nமைய்யித்தின் வாயிலோ மூக்கிலோ தண் ணீரை செலுத்தக்கூடாது அதற்க்கு பதிலாக ஈரத்துணியை விரலில் சுற்றிக்கொண்டு மைய்யித்தின் இரு உதடுகளையும் லேசாக பிளந்து பற்களையும் மூக்குத் துவாரங்களையும் மெதுவாக தேய்த்து சுத்தம் செய்யவேண்டும். அதன் பிறகு இலந்த இலை அல்லது வாசனைப் பொருள் கலந்த தண்ணீரால் முகத்தையும் தாடியையும்கழுகவேண்டும் பிறகு எஞ்சிய தண்ணீரை வைத்து உடல் முழுதும் குளிப்பாட்ட வேண்டும்.\nமைய்யித்தை குளிப்பாட்டும்போது வலது பக்கமாக ஆரம்பிக்கவேண்டும் என்று ஹதீஸ்வந்திருப்ப பதால் கை, கால்களை வலது பக்கமாக கழுவ தால் ஆரம்பிக்கவேண்டும். இன்னும னும் ஒவ்வொரு; உறுப்பையும் மூன்று முறை கழுவ வேண்டும். ஒவ்வொரு தடவையும் வயிற்றை அழுத்தி சுத்தம் செய்ய வேண்டும். மூன்று தடவைக்குமேலும் அசுத்தங்கள் வெளியாகிகொண்டிருந்தால்தேவைக்கேற்ப ஒற்றைப் படையாக கழுவிக் கொள்ளலாம் என ஹதீஸில் வந்திருக்கிறது.\nகடைசியாக கழுகும்போது துர் வாடைகளை நீக்கிவிடுவதற்காக கற்பூரத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பலமுறை கழுகியும் அசுத்தங்கள் வெளியாகிக்கொண்டிருந்தால் அந்த பகுதியில்பஞ்சை வைத்து அடைத்து விட்டு அசுத்தம் வெளியான அந்த இடத்தை மட்டும் கழுகிவிட்டு மறுபடியும் ஒழு மட்டும் செய்து விட்டால் போதுமானது குளிப்பாட்ட வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் கஃபன் அணிவித்த பிறகும் அசுத்தங்கள் வெளியாகிக் கொண்டிருந்தால் மறுபடியும் கழுவி கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.\nமைய்யித்தை குளிர்ந்த நீரால் மட்டுமே குளிப்பாட்டவேண்டும். அசுத்தங்கள் அதிகம் இருந்து சுடு தண்ணீரால்தான் போக்கமுடியும் என்றிருந்தால்மட்டுமே சுடு தண்ணீரை பயன்படுத்தி கொள்ளலாம். அதுபோலவே அசுத்தங்களை நீக்க வாசனை சோப்புக்களை உபயோகிக்கலாம் . ஆனால் தோல் கிழியும் அளவுக்கு அழுத்தி தேய்க்க கூடாது . பல்லுக்கு மிஸ்வாக்கை பயன்படுத்துவது சிறப்பாகும்.மைய்யத்திற்கு மீசை, நகங்கள் சராசரிக்கு மேல் வளர்ந்திருந்தால் வெட்டலாம், (அக்குல்மர்மப்பகுதியின் முடிகளை வெட்டக்கூடாது பெண் மைய்யித்தின் கூந்தலை மூன்று பின்னல்களாக பின்னி முதுகு பக்கம் தொங்க விடவேண்டும். குளிப்பாட்டியபின் மைய்யித்தின் மேல் உள்ள ஈரத்தை துணியால் ஒத்தி எடுக்கவேண்டும்.\nஇஹ்ராம் அணிந்த நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் தண்ணீராலும் இலந்த இலைப்பொடியினாலும் மட்டுமே குளிப்பாட்டவேண்டும், வாசனைத்திரவியங்களைப் பயன்படுத்தக்கூடாது,ஆணாக இருந்தால் தலையை மூடக்கூடாது. ஹஜ்ஜில் இஹ்ராம் கட்டிய நபித்தோழர் ஒருவர்இறந்தபோது வாசனைத் திரவியங்களை பயன்படுத்தாமலும் தலையை மூடாமலும் கஃபனிடுங்கள் ஏனெனில் மறுமை நாளில் அவர் அதேகோலத்தில் தல்பியாக் கூறியவராக எழுப்பப்படுவார் என்றுநபி(ஸல்) அவர்கள் கூ றினார்கள் (புஹாரி, முஸ்லிம்)\nபோரில் வீர மரணம் அடைந்த ஷஹீதின் ஆயுதங்கள் மற்ற போர் சம்மந்தப்பட்ட போருட்க்களை எடுத்துவிட்டு குளிப்பாட்டாமல், தொழகை நடத்தாமல் அவர் உடுத்தியிருந்தஆடையுடன் அடக்கம் செய்யவேண்டும். உஹது போரில் இறந்த சஹாபாக்களுக்கு நபி (ஸல்)அவர்கள் தொழ வைக்க வில்லை (புஹாரி,முஸ்லிம்)\nதாய் வயிற்றில் உள்ள குழந்தை நான்கு மாதம் முடிந்து விழுந்துவிடுமானால் அந்தகுழந்தைக்கு பெயர் வைத்து குளிப்பாட்டி தொழுகை வைத்து அடக்கம் செய்யவேண்டும்,ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள�� ஒரு தாயின் வயிற்றில் மூன்றாவது நாற்பதில்பிண்டமாக இருக்கு கும் அக் குழந்தைக்கு வானவர் உயிர் ஊதுவார் என்று கூறினார்கள். (முஸ்லிம்) நான்கு மாதத்திற்க்கு முன் பாக விழுந்துவிட்டால் அது உயிரற்ற வெறும் பிண்டம் என்பதால்குளிப்பாட்டவோ தொழுகை நடத்தவோ அவசியமில்லை எந்த இடத்தில் வேண்டுமானாலும் அடக்கம்செய்யலாம்.\nதண்ணீர் கிடைக்காவிட்டாலோ அல்லது உடல் கருகி இருந்தாலோ அல்லது உடல் வெடித்துலோ சிதறி கிடந்து குளிப்பாட்ட முடியாத நிலையில் இருந்தால் ஒருவர் தன் கைய்யால் மண்ணில்அடித்து மைய்யித்தின் முகத்தையும் கையையும் தயம்மம் முறையில் தடவவேண்டும். மைய்யித்தின் உடலில் காணப்படும் ஏதாவது விசயம் நல்லதாக இல்லா விட்டால் குளிப்பாட்டியவர் அல்லாஹ்வுக்கு பயந்து அதை வெளியில் யாரிடமும் சொல்லகூடாது, இஸ்லாமியசகோதரர் ஒருவரை குளிப்பாட்டி அவரில் காணப்படும் குறைகளை குளிப்பாட்டியவர் மறைத்துவிட்டால் அல்லாஹ் அவரை நாற்பது தடவை மன்னிக்கிறான் என்று நபி(ஸல்)அவர்கள்கூறினார்கள்.(ஹாக்கிம்)\nகஃபன் என்பது மரணித்தவரை குளிப்பாட்டி மூடி மறைப்பதற்கான ஆடைக்கு சொல்லப்படும்.மைய்யித்தை கஃபனிட்டு அடக்கம் செய்வது கட்டாயக் கடமையாகும். கஃபனாடை மைய்யித்தின்சொந்த செலவில் இருக்கவேண்டும். இஹ்ராம் கட்டிய நிலையில் இறந்தவரை அவர் அணிந்திருந்த இரண்டு ஆடைகளிலேயே கபனிடுங்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.: இறந்தவர் கடனாளியாக இருந்தால் அல்லது தனது சொத்தை இன்னின்வர்களுக்குகொடுக்க வேண்டும் என்று மரண சாசானம் செய்திருந்தால் கடனையும் வஸியத்தையும் நிறைவேற்றிவிட்டு\nமைய்யித்தை அடக்கம் செய்வதற்க்கு தேவையான செலவு தொகையையும் எடுத்துகொண்டவயான பின்னரே வாரிசுதாரர்கள் அம்மய்யித்தின் சொத்தைப் பங்கிட வேண்டும். கஃபனிட்டுவதற்கானபொருளாதாரம் இல்லாத நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவரை அவரின் உறவினர்கள் கஃபனிட்டு அடக்கம் செய்வது கட்டாயமாகும். உறவினர்கள் இல்லாதபோது அல்லது இருப்பவர்கள்வசதியற்றவர்களாக இருந்தால் (பைதுல்மால்) பொது நிதியகத்திலிருந்து அதற்கான பொறுப்பைஏற்று நிறைவேற்ற வேண்டும். அப்படி ஒரு நிதியகம் இல்லையானால் அந்த ஊரிலுள்ளோர்அதற்கான ஏற்பாட்டினை செய்வது கட்டாயமாகும்.\nகஃபனிடுவதற்கு உடல் முழுக்க மறைக்கு��் ஒரே ஒரு ஆடை இருந்தால் போதுமானது.எனினும் ஆண்களுக்கு வெள்ளை நிறத்தில் மூன்று ஆடைகளைக்கொண்டு கபனிடுவது விரும்பத்தக்கதாகும் நபி(ஸல்) அவர்கள் மூன்று வெள்ளை ஆடைகளில் கஃபனிடப்பட்டார்கள்.(புஹாரி , முஸ்லிம்)\nஅந்த ஆடைகளை கற்பு , பூரம் அல்லது சாம்பிரானி புகையால் வாசனைப்படுத்திக் கொள்ளவேண்டும்.பிறகு அந்த ஆடைகளை ஒன்றுக்கு மேல் ஒன்றாக விரித்து சந்தனம் மற்றும் வாசனைத்திரவியங் களை அந்த ஆடையில் தெளித்து அதன் பின்பு மைய்யித்தை அந்த ஆடையின் மேல்நிமிர்த்திக் கிடத்தி வைக்கவேண்டும்;. அப்போது நறுமணத்தால் ஈரப்படுத்தப்பட்ட பஞ்சை மைய்யித்தின் மல வாயிலில் வைக்கவேண்டும். அதன் மூலம் கெட்ட வாடைகள் வராமல்தடுக்கலாம். அதன் பிறகு அந்த பஞ்சையும் இறந்தவரின் மர்ம உறுப்புகளையும் சேர்த்து கட்டுவது விரும்பதக்கதாகும்.\nமுகதுவாரப்பகுதிகளான கண்.மூக்கு.உதடு.காது. ஆகியவற்றின் மீதும் சஜ்தாவில் படும்ப்உறுப்புக்கள் மீதும் சந்தனம் அல்லது கற்பூ ரம் போன்ற நறுமணப்பொருள்களை வைத்தும் கஃபனிடுவது சிறந்ததாகும். உடல் முழுவதும் வாசனை பூசினாலும் தவறு இல்லை நபித் தோழர்கள் இப்படியும் செய்திருக்கிறார்கள்.\nவலது பக்கமாக உள்ள முதல் துணியை எடுத்து மடக்கிய பிறகு இடது பக்கமாக உள்ளதுணியை மடக்கி போர்த்ததவேண்டும். அதன் பிறகு அதுவரை அவர் மறுமப்பகுதியை மறைத்திருந்தமப்துணியை நீக்கி விடவேண்டும். பிறகு இரண்டாம், மூன்றாம் துணிகளை மடக்கிப் போர்த்த வேண்டும், பிறகு கஃபன் அவிழ்ந்துவிடாமல் இருப்பதற்காக கஃபனை அழுத்தமாக முடிச்சு போடவேண்டும். தலை முதல் கால் வரைக்கும் 5 அல்லது 3 முடிச்சிடுவது சிறப் பாகும். கப்ரில் வைத்தஉடன் முடிச்சுகளை அவிழ்த்து விடவேண்டும்.\nபெண்களுக்கு ஐந்து ஆடைகள் கொண்டு கஃபனிடவேண்டும்\n2. முகத்தை மூடுவதற்கு முந்தானை\n3. மார்பு பகுதிக்கு சட்டை போன்ற ஒரு ஆடை\n4–5. உடல் முழுதும் மறைக்கும் இரண்டு ஆடைகள்.\nமற்ற முறைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும்ஒரேமாதிரிதான் .\nஜனாஸா தொழுகை என்பது ஃபர்லு கிபாயா ஆகும். மைய்யித் ஆணாக இருந்தால் அதன் தலைக்கு நேராகவும் பெண்ணாக இருந்தால் நடுவிலும் நின்று இமாம் தொழ வைக்கவேண்டும்.\nநபி(ஸல்) அவர்கள் இப்படிதான் செய்தார்கள் என்ற செய்தி அபூ தாவூத் ஹதீஸ் கிதாபில்காணமுடிகிறது. இமாம் மஃமூம்களை விட சற்���ு முந்தி நிற்க வேண்டும். இடமில்லாமலிருந்தால்மஃமூம்கள் இமா முக்கு இடப்புறத்திலும் வலப்புறத்திலும் நின்றுகொள்ளலாம்.: ஜனாஸா தொழுகையில் நான்கு தக்பீர்கள் சொல்லவேண்டும். தக்பீர்களுக்கிடையே கையைஉயர்த்த வேண்டியதில்லை.\n1.முதல் தக்பீருக்கு பின் சூரதுல் ஃபாத்திஹா (அல்ஹம்து சூரா)ஓதிக்கொள்ளவேண்டும் .\n2.இரண்டாம் தக்பீருக்கு பின் அத்தஹியய்யாத்தில் ஓதப்படும் ஸலவாத்தை ஓதவேண்டும்; (அல்லாஹ_ம்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மத் கமா ஸல்லைத்த அலாஇப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத் . அல்லாஹ_ம்ம பாரிக் அலாமுஹம்மதின் வ அலா ஆலி முஹம்மத் கமா பாரக்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீமஇன்னக ஹமீதும் மஜீத்) என்று கூற வேண்டும். அல்லது (அல்லாஹ_ம்ம ஸல்லி அலா முஹம்மத்என்று சொன்னால்கூட போதுமானதாகும்.\n3.மூன்றாவது தக்பீருக்கு பின் ஹதீஸில் வரும் துஆக்களை ஓத வேண்டும் (அல்லாஹ_ம் மக்ஃபிர் லஹ_ வர்ஹம்ஹ_ வ ஆஃபிஹி வஃபு அன்ஹ_ வ நக்கிஹி மினல்கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யழு மினத்தனஸ் வ அப்தில்ஹ_ தாரன் கைரம் மின் தாரிஹிவ அஹ்லன் கைரம் மின் அஹ்லிஹி வ ஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ அத்ஹில்ஹ_ல்ஜன்னத வ அயித்ஹ_ மின் அதாப அதாபில் கப்ரி வமின் அதாபின்னார் என்று ஓதிக் கொள்ள வேண்டும்இது முஸ்லிமில் இடம்பெரும் துஆவாகும்\n4.நான்காம் தக்பீருக்குபின் சற்று அமைதியாக இருந்துவிட்டு வலது பக்கத்தில் மட்டும் ஸலாம்கொடுக்கவேண்டும். ( (ஹதீஸ் . ஹஹாக்கிம்) ஜனாஸா தொழுகைக்கு தாமதமாக வருபவர். இமாம் ஸலாம் கொடுத்த பின் தவறி விட்டதைபூர்த்தி செய்யவேண்டும்ஜனாஸா தொழுகையை தவறிவிட்டவர் அடக்கப்பட்டிருக்கும் கப்ரில் நின்றுகூட தெழலாம்.தொழும்போது கிப்லாவிற்கும் இவருக்கும் இடையில் கப்ர் இருக்கவேண்டும் இப்படி நபி (ஸல்)அவர்கள் தொழுது இருக்கிறார்கள்(புஹாரி முஸ்லிம்)நான்கு மாதம் பூ ர்த்தியான பிறகு வயிற்றில் உள்ள குழந்தை வெளியாகி வெளியாகிவிட்டால் அதற்காக தொழுகை நடத்தவேண்டும். குறை மாதத்தில் வெளியாகி வெளியாகிவிட்ட குழந்தைக்கு தொழுகை நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை அதன் பெற்றோருக்கு பாவ மன்னிப்பு இறை கிருபைகிடைக்க துஆ செய்யவேண்டும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் ( ஆதாரம் அபூ தாவூத்)\nஒரு இஸ்லாமிய சகோதரர் இறந்து. அவருக்கு ஜனாஸா தொழுகை . வ���க்கப்படாமல் அடக்கம்செய்யப்பட்டதாகக் கேள்விப்பட்டால் அவருக்காக ஜனாஸா தொழுகை நிறைவேற்றுவது விரும்பத் தக்க கதாகும். தாகும்.வழிப்ப பறி கொள்ளையர்கள் மற்றும் தற்கொலை செய்து கொண்டவருக்கு இஸ்லாமிய பொது மக்கள் தொழுகை நடத்தலாம், ஆனால் ; ஊர் முக்கியஸ்த்தர்களும் அறிஞர்களும் அந்த ஜனாஸாதொழுகையில் கலந்துகொள்ளாமல் இருப்பதே சிறந்ததாகும் இதன் மூலம் தற்கொலை எண்ணத்தில் உள்ள மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும். ஜனாஸா தொழுகையை பள்ளிக்கு குள்ளேயே வைத்து நடத்துவது கூடும். இப்படி நபி(ஸல்) அவர்கள் செய்து இருக்கிறார்கள் (முஸ்லிம்)\nஜனாஸா தொழுகைக்கு பிரத்தியேகமாக பள்ளிக்குவெளியே அடக்கும் இடத்திற்கு பக்கத்திலேயே ஓர் இடம் அமைத்துக்கொள்வது நபி வழியாகும்.\nஜனாஸாவை சுமப்பதும் அடக்கம் செய்வதும்\nஜனாஸாவை தோள் மீது சுமந்து செல்வது சுன்னத்தாகும். ஜனாஸாவை தாமதப்படுத்தாமல் விரைவாக கொண்டு செல்லுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.ஜனாஸாக்கு முன்பாக, பின்பாக, வலது, இடது பக்கமாக எப்படி வேண்டுமானாலும்செல்லலாம் இப்படி செல்ல ஹதீஸில் ஆதாரம் இருக்கிறது (அஹ்காமுல் ஜனாயிஸ் அல்பானீ)ஜனாஸாவை பின்பற்றிச்செல்லும் யாரும் அந்த ஜனாஸாவை பூமியில் வைப்பதற்க்கு முன்பாக அமர்வது கூடாது அப்படி அமர்வதை நபி(ஸல்)அவர்கள் தடுத்து இருக்கின்றார்கள்.தொழக்கூடாத நேரங்களில் அடக்கமும் செய்யக்கூடாது. இது சம்மந்தமாக உக்பா பின் ஆமிர்(ரழி)அவர்கள் அறிவிக்கும் ஹதீஸே ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது\nமூன்று நேரங்களில்தொழக்கூ டாது என்றும் . எங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்யக்கூடாது என்றும் நபி(ஸல்)அவர்கள் தடை செய்தார்கள் . அந்நேரங்கள் \n1. சூரியன் உதிக்கும் போது.\n2. சூரியன் மத்தியில் இருக்கும் போது.\n3. சூரியன் மறையும் போது.\nஎன்று அறிவிக்கப்பட்ட ஹதீஸ் . (முஸ்லிமில் லிமில்) பதிவாகி உள்ளது தடை செய்யப்பட பட்ட இந்த மூன்று நேரங்கள் தவிர மற்றபடி இரவு பகல் எந்த நேரமும் மைய்யத்தை அடக்கம் செய்யலாம்.\nபெண்ணை கப்ரில் வைக்கும்போது பெண்ணின் எந்த உறுப்பு பும் வெளியில் தெரியாதவாறும் கப்ரின் மேல் பாகத்தை துணியால் மறைப்பது சுன்னத்தாகும். மைய்யித்தை கப்ரில் இறக்கும்போது;கால் பகுதி வைக்க கப்படும் பக்கமாகவே இறக்கி மெதுவாக வைக்கவேண்டும் .கப்ரை ��ோண்டிவிட்டு அந்த கப்ருக்குள்ளேயே கிப்லா திசையில் ஒரு குழி தோண்டி அதில்தான் மைய்யித்தை வைக்கவேண்டும். இதற்க்குதான் (லஹ்த்) என்று சொல்லப்படும். சில இடங்களில்குழியின் மையப்பகுதியில் தோண்டி மையத்தை அடக்கம் செய்வா வார்கள் இதற்கு ( ர்(ஷக்கு) என்றுசொல்லப்படும் இப்படிச் செய்யக்கூடாது.\nஇது பற்றி நபி(ஸல்)அவர்கள் கூறும்போது நமக்கு லஹ்த் ம் மற்றவர்களுக்கு ‘ ஷக்கு கு’ ம் என்று கூறினார்கள் (அபூத தாவூத்) குறிப்பு இது பற்றி தெரிந்தவர்களிடம் கேட்டுக் கொண்டால் எளிதில் புரியும்.துர் நாற்றம் வெளியில் வராமலும் . கிழித்து தின்னும் மிருகங்கள் தோண்டி எடுக்காமல் இருப்பதற்காகவும் கப்ரை ஆழமாக தோண்டி பாதுகாப்பாக அடக்கம் செய்வது சுன்னத்தாகும்.மைய்யித்தை குழியிலே வாங்கி வைப்பது அந்த மைய்யித்தால் வஸிய்யத் செய்யப்பட்டவரோஅல்லது சொந்தக்காரர்களோ அல்லது யாரேனும் ஒரு முஸ்லிம அந்த பொறுப்பை ஏற்கவேண்டும்.\nமைய்யித்தை கப்ரில் வாங்கி வைப்பவர்( பிஸ்மில்லாஹி வஅலா சுன்னத்தி ரசூலில்லாஹி )என்று சொல்லிக்கொள்ளவேண்டும் இப்படிதான் நபி(ஸல்)அவர்கள் செய்தார்கள் (அபூ தாவூத்)மைய்யித்தின் வலது பாகத்தை சிறிது சரித்து கிப்லாவை நோக்கி கப்ரில் வைக்க வேண்டும் நீங்கள் இறந்தாலும் உயிருடன் இருந்தாலும் உங்கள் கிப்லா கஃபாதான் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்(பைஹகீ)\n(மைய்யித்தின் தலைக்கு தலையனைப்போல் கல் மண் போன்ற எதையும் வைப்பது கூடாது.இஹ்ராம் அநிந்து இறந்தவரைத் தவிர மற்ற யாரையும் முகத்தைத் திறந்த நிலையில் அடக்கக்கூடாது. அடக்கிய பிறகு வந்திருக்கும் ஒவ்வொரும் குழியில் மூன்று முறை மண்ணள்ளிப் போட வேண்டும் இப்படி நபி(ஸல்)அவர்கள் செய்துள்ளார்கள் (இப்னு மாஜா) பிறகு கப்ரை மூட வேண்டும் அடக்கம் செய்யப்பட்ட கப்ருக்கும் சாதாரண இடத்திற்கும் வித்தியாசம் தெரிவத தெரிவதற்காக கப்ரை ஒரு ஜான் அளவுக்கு மண்ணை உயர்த்துவது கூடும். இப்படிதான் நபி(ஸல்)அவர்களின் கப்ருன் இருந்தததாக புஹாரியில் ஒரு ஹதீஸ் இருக்கிறது. மேலும் இது கப்ருதான் என்று தெரிந்து கொள்வதற் காக தலைமாட்டில் ஒரு கல்லை வைப்பது சுன்னத்தாகும். உஸ்மான் பின் மழ்வூன்(ரழி) அவர்களின் கப்ரில் இப்படி செய்யப்பட்டது (அபூதாவூத்)\nகப்ரின் மீது சுண்ணாம்பு, சந்தணம் பூசுவது, அதனை உய��்த்துவது, கட்டடம் கட்டுவது,பிறந்த, இறந்த தேதி அல்லது வேறு ஏதேனும் செய்தி எழுதுவது, அதன் மீது அமர்வது,மிதிப்பது, சாய்வது போன்ற அனைத்தையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் (அபூ தாவூத்)\nஒரு கப்ரில் ஒரு மைய்யத்திற்க்கு மேல் வைக்கக்கூடாது ஒவ்வொருவரையும் தனித்தனியாகஅடக்கம் செய்யவேண்டும். ஒரே நேரத்தில் அதிகமானோர் இறந்து தனித்தனி கப்ரு தோண்டிஅடக்கம் செய்ய முடியாத சூழ்நிலையில் நீளமாக ஓடை போன்று குழியைத் தோண்டி மைய்யித்தைஅடக்கம் செய்யலாம். அப்போதுகூட ஒரு மைய்யத்திற்கும் மற்றொரு மைய்யத்திற்கும் இடையில்சிறிதளவு தடுப்பை ஏற்படுத்த வேண்டும். இப்படிதான் உஹது போரில் ஷஹீதான வீர சஹாபாக்ஹகளை நபி (ஸல்) அவர்கள் அடக்கம் செய்ய உத்தவிட்டார்கள்: இறந்தவரின் வீட்டாருக்கு மற்ற உறவினர்கள் அல்லது சகோதரரர்கள் சாப்பாடு சமைத்துக்கொடுப்பது மார்க்கம் வலியுறுத்திய சுன்னத்தாகும். இறந்தவர் வீட்டில் சமைக்க சொல்லி சாப்பிடக்கூடாது.\nஜஃபர் பின் அபீதாலிப் (ரழி)அவர்கள் மரணித்தபோது ஜஃபருடைய குடும்பத்தாருக்குஉணவு தயார்செய்து கொடுங்கள் அவர்கள் கவலையில் இருக்கிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்(முஸ்லிம்).எனவே நபிவழியைப் பின்பற்றி மரணம் சம்பவித்த வீட்டாருக்கு சமைத்துக் கொடுக்க வேண்டுமே தவிர. அந்த வீட்டில் இறைச்சியும் சோறும் சமைப்பது வேதனைக்குரிய விஷயமாகும். இறந்தவர் வீட்டில் சாப்பாடு தயாரிக்கச் சொல்லி அங்கு சென்றவர்களெல்லாம்சாப்பிடுவதையும் அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறோம் என்ற பெயரில் அடிக்கடி அந்த வீட்டில்கூட்டம் கூடுவதையும் நாங்கள் மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்ட ஒப்பாரி யின் வகைகளில் ஒருவகையாகவே கருதினோம் என்று நபித்தோழர்கள் கூறுகின்றார்கள் (அபூதாவூத்)\nஆண்கள் மட்டுமே கப்ருகளை தரிசிப்பது (ஜியாரத் செய்வது)சுன்னத்தாகும். இதன்மூலம் இறந்தவர்களுக்காக துஆ செய்ய முடியும் அதோடு மரணம் பற்றிய சிந்தனை மனதில் ஏற்ப்பட்டு பாவம் செய்யாமல் இருப்பதற்க்கும் மறுமையை நினைவுபடுத்த இது வழிவகுக்கும்.கப்ரு களை தரிசிக்ககூடாது என்று உங்களை நான் தடுத்திருந்தேன் இப்போது நீங்கள்ஜியாரத் செய்யலாம் அது உங்களுக்கு மறுமையை ஞாபகப்படுத்தும் என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள் (முஸ்லிம்)\nபெண்கள் கப்ருகளை ��ரிசிக்கச் செல்லவே கூடாது அப்படிச் செல்வது பாவமாகும்” கப்ருகளை தரிசிக்கும் பெண்களை நபி(ஸல்)அவர்கள் சபித்துள்ளார்கள் “”(திர்மிதி, அபூதாவூத், (நஸஈ இப்னு னுமாஜா, அஹ்மத்) பெண்கள் இயற்க்கையிலேயே பலகீனமானவர்கள் இதுபோன்ற ப லகீனமானவர் இழப்புகளை தாங் கிக் கொள்ளாமல் கன்னத்தில் அடித்து கொள்வது ஒப்பாரிவைப்பது சட்டைகளைக் கிழித்துக்கொள்வது போன்ற வற்றை செய்துவிடுவார்கள். எல்லா வற்றுக்கும் மேலாக மறுமையைப்பற்றி நினைக்கும் அந்த இடங்களில் பெண்கள் வருவதால் வேறு சில குழப்பங்களநிகழ சாத்தியங்கள் இருக்கிறது என்பதால் ஹராமாக்கப்பட்டிருக்கலாம்.\n(இன்று தர்ஹாக்களில் கண்கூடாக பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றுதான்)அடுத்து கப்ரை தரிசிப்பவர் அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன் வ இன்னா இன் ன்ஷா அல் லாஹ_ பிகும்லாஹிகூன் . என்று செல செல்லவேண்டும் நபி(ஸல்)அவர்கள் இப்படி செல்லும்படி கூறினார்கள்;(முஸ்லிம்) இது அல்லாமல் கப்ருக்குச் சென்று துஆ கேட்பதும் அதைக் கண்ணியப்படுத்தும்எண்ணத்தில் பணிந்து குனிவதும் அதைத் தடவி முத்தமிடுவதும் இணைவைத்தலாகும். ஷிர்க்என்ற எண்ணம் இல்லாமல்தான் இதையெல்லாம் செய்கிறோம் என்று சொல்லி யாரும் வாதிட முடியாது எல்லோரின் உள்ளத்தையும் அல்லாஹ் அறியக்கூடியவன் எந்த ஒரு முஸ்லிமும் பித்அத்திற்குஆளாகிவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும்\nஇறந்தவர் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வது கண்டிப்பாக மார்க்கம் வழியுறுத்திய சுன்னத்தாகும்அதுவும் ஹதீஸில் வரக்கூடிய வார்தை தைகளைக்கொண்டே ஆறுதல் சொல்வது சிறப்பாகும்.(இன்ன லில்லாஹி மா அகத வலஹ_ மா அஃதா வகுல்லு ஷையின் இன்தஹ_ பிஅஜலின்முஸம்மா ஃபஸ்பிர் வஹ்த்தஸிப்) பொருள்:- நிச்சயமாக இறைவன் எதனை எடுத்துக் கொண்டானோஅது அவனு அவனுக் க் குரியதே யதே இன்னும் எதனை கொடுத்துள்ளானோ அதுவும் அவனு அவனுக்குரியதே அவனிடத் தில் எல்லாவற்றுக்கும் ஒரு தவணையுண்டு (அந்த தவணை முடியும்போது அவன் அதைஎடுத்துக் கொள்வான் அதுதான் நியதி எனவே) நன்மையை நாடி பொறுத்து கொள்ளுங்கள் என்றுஆறுதல் சொல்வதுதான் நபிவழி\n(புஹாரி, முஸ்லிம்) இன்னும் ( பிவழி அஃழமல்லாஹ_ அஜ்ரக ரக்) இந்த;) சோதனைக்காக அல்லாஹ் உங்களின் மறுவுலக கூலியை மகத்தானதாக்கட்டும் என்றும் இன்னும் (அஹ்ஸ னல்லாஹ_ அஜ்ரக்) உங்களின் கூலியை அல்லாஹ் அழகானதாக மாற்றிவிடட்டும்என்றும் ஆறுதல் சொல்லலாம்.\nஒப்பாரி வைக்காமல் வார்த்தை வெளிப் படாமல் அழலாம். நபி(ஸல்) அவர்களின் மகன்இப்றாஹீம் இறந்தபோது கவலையுடன் நபி(ஸல்)அவர்கள் அழுதார்கள் ஆனால் ஒப்பாரி வைக்கவில்லை (புஹாரி, முஸ்லிம்)ஒப்பாரி வைப்பது இஸ்லாத்தில் ஹராமாகும். ஒப்பாரி என்பது ஒரு மய்யித்தை வீட்டில்வைத்துக் கொண்டு அல்லது அடக்கியதற்குப் பிறகு இறந் தவர் செய்ததையும் பேசியதையும்சாதித்ததையும் சொல்லிச் சொல்லி அழுவதற்கு சொல்லப்படும். இப்படிச் செய்வது இஸ்லாத்தில்தடுக்கப்பட்டதாகும். துக்கம் தாங்கமுடியாதவன் என்று காட்டிக்கொள்வதற்காக\nஆடைகளைக்கிழித்துக்கொள்வது கன்னத்தில் அடித்துக்கொள்வது நெஞ்சில் அடித்துக்கொள்வது மொட்டைபோட்டுக்கொள்வது இவையனைத்தும் மார்க்கத்திற்கு எதிரான அறியாமைக் காலத்து பழக்கமாகும்நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் கண்ணத்தில் அடித்துக் கொள்பவனும் ஆடைகளைக் கிழித்துக்கொள்பவனும் அறியாமைக் காலத்து மக்கள் கூறிய வார்த்தைகளைப்போல் சில வார்த்தைகளைக்கூறி ஒப்பாரி வைப்பவனும் நம்மைச் சார்ந்தவன் இல்லை என்று கூறினார்கள் (புஹாரி, முஸ்லிம்)\nஇறந்தவரின் குடும்பத்தினர் குளிக்காமல், நல்ல ஆடைகள் அணியாமல், வியாபாரம் செய்யாமல் மனைவி மக்களுடன் சந்தோசமாக இல்லாமல் துக்கம் அனுசரித்துக் கொண்டிருப்பதை இஸ்லாம் கண்டிக்கின்றது.\nஇறந்தவரின் மனைவியைத் தவிர வேறு எவரும் மூன்று நாட்களுக்குமேல் துக்கம் அனுசரிக்கக்கூடாது என நபி(ஸ ல்)அவர்கள் கூறியுள்ளார்கள். இறந்தவரின் மனைவிமட்டும் நாலு மாதம் பத்து நட்கள் துக்கம் அனுசரித்தாக வேண்டும். அதே சமயம் அவர் இறக்கும்போது அவள் கர்ப்பிணியாக இருந்தால் குழந்தை பெற்றெடுக்கும் வரைதான் துக்கம்அனுசரிக்கவேண்டும். இதற்குத்தான் ” இத்தா “” என்று இஸ்லாம் கூறுகிறது.ஆனால் தற்போது நம் சமுதாயத்தில் சில ஊர்களில் 40 நாட்கள் தனிமையில் இருந்துவிட்டால்இத்தா முடிந்துவிட்டது என்று கருதுகிறார்கள். இது இஸ்லாம் காட்டிய வழிமுறை அல்ல.\nஎனவே ஒவ் வொரு குடும்பத்தாரும் இந்த விசயங்களைப் படித்துத் தெரிந்துகொள்வதுஅவசியமாகும். ஒருவர் இறந்துவிட்டால் மோதினார் தான் வரவேண்டும் என்றில்லாமல் அதற்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஒவ்வொ���ுவரும் செய்ய வேண்டும்.ஆகவே மேற்கூறப்பட்ட இந்த விசயங்களை ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்னும் படித்துதெரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் படிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்ப்படுத்திக் கொடுத்து இம்மையிலும்மறுமையிலும் வெற்றி பெறுவோமாக ஆமீன் வஸ்ஸலாம்.\n* பெண்களின் ஜனாஸா - சில விளக்கங்கள்\n* இஸ்லாமியப் பார்வையில் தற்கொலை\n* மறுமை வாழ்க்கையின் மீஸான் (தராசு)\n* இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோட...\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஒட்டகம் எவ்வறு படைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் பார்க்கவில்லையா என திருக்குர்ஆன் கேட்கின்றது. ஒட்டகம் அல்லாஹ்வின் படைப்பில் அதிசயமானத...\nஸஹர் முடிவும் நோன்பின் நிய்யத்தும்\nதீன் என்பது அல்லாஹ்வுடைய கட்டளை. நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையாகும். அதாவது அல்லாஹ்வுடைய கட்டளை என்றால் குர்ஆன், நபி (ஸல்) அவ...\nவிபச்சாரத்தின் மறு பெயர் “காதல்\"\nகாலி முகத்திடலும் காலியான முஸ்லீம் பெண்களின் முந்த...\nவட்டி என்ற சமுதாயக் கொடுமை..\nமுஹர்ரம் 10ம் நாள் மகிழ்ச்சியா..\nஇஸ்லாமிய புது வருடமாகிய ஹிஜ்ரி , முஹர்ரம் 1434\nஇஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்\nஇஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்\nஇஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்\nகழிவறை ஒழுங்குகள் பற்றி இஸ்லாம்\nஇஸ்லாத்தில் பிரார்த்தனையின் முக்கியத்துவமும் ஒழுக்...\nநல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே\nஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முற...\n'ரப்’ சொற்பொருள்( رَب ) ஆய்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/uttar-pradesh/", "date_download": "2019-04-18T16:34:24Z", "digest": "sha1:2JGYV7MITRYQ74V2TTXN6ELJCKWZFLIP", "length": 8813, "nlines": 127, "source_domain": "www.sathiyam.tv", "title": "uttar pradesh Archives - Sathiyam TV", "raw_content": "\nவானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு, ஆற்காடு அருகே பரபரப்பு\n3 மணி நேர நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம்\n1 மணி நேர நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nதமிழகத்தை அதிர வைக்க வரும் அதிரடி வீடியோக்கள் – கலக்கத்தில் அரசியல் கட்சிகள்\nசென்னையில் மீண்டும் ஒரு பயங்கரம்.. பெண்களுக்கு வலை விரிக்கும் கொடூரன்கள்..\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \n – மக்கள் மனதில் பதிந்த உதிரிப்பூக்கள்\nநாடு தூய்மையாக ஒருவிரல் அழுக்கானால் தவறில்லை\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை\nமரத்தில் கார் மோதி விபத்து பிரபல சீரியல் நடிகைகள் இருவர் பலி\nஉ.பி. யில் பாஜகவிற்கு நெருக்கடி – பிரச்சனையை சமாளிக்க அமித்ஷா வியூகம்\nகம்பம் ஏறிய காவலர், செல்ஃபி எடுத்த துணை ஆய்வாளர்.\nமீண்டும் உத்தரபிரதேசத்தில் களமிறங்கும் சோனியா\n மோடி ஆவேச பேச்சு .\nதுப்புரவு தொழிலாளர்களின் காலை கழுவிய மோடி.., என்ன நடக்குது\n இளைஞன் மீது சரமாரி அடி உதை\nஇராணுவ வீரரின் இறுதி ஊர்வலத்தில் சிரித்த பாஜக எம்.பி\nவீட்டிற்கு 10 நிமிடம் லேட்டாக வந்த மனைவியை விவாகரத்து செய்த கணவர்\nமது கொடுக்க மறுத்த ஊழியர்களை தாக்கியது தொடர்பாக 25 மருத்துவர்கள் கைது\nஉத்தரபிரதேசத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால், நேற்று ஒரே நாளில் 16 பேர் பலி\nநாடு தூய்மையாக ஒருவிரல் அழுக்கானால் தவறில்லை\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை\nமரத்தில் கார் மோதி விபத்து பிரபல சீரியல் நடிகைகள் இருவர் பலி\n பார்த்திபன் போட்ட நறுக் டுவீட்\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நித்யா எந்த தொகுதி\nஅன்று சிம்ரனுக்கு நடந்தது இன்று எமிக்கு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holybible.in/?book=Ephesians&chapter=1&version=tamil", "date_download": "2019-04-18T16:37:15Z", "digest": "sha1:WBUKXMQFJSALOIYLZ3WJZY4YYYKOBDVZ", "length": 11420, "nlines": 115, "source_domain": "holybible.in", "title": "Ephesians 1 - Tamil Bible - Holy Bible", "raw_content": "\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n1. தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல்> எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது:\n2. நம்முடைய பிதாவாகிய தேவனாலும்> கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும்> உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.\n3. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.\n4. தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு> அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே>\n5. பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக>\n6. தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே> நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.\n7. அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.\n8. அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார்.\n9. காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று>\n10. தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்.\n11. மேலும் கிறிஸ்துவின்மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அ��ருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு>\n12. தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே> நாங்கள் முன்குறிக்கப்பட்டு> கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்.\n13. நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு> விசுவாசிகளானபோது> வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.\n14. அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்.\n15. ஆனபடியினாலே> கர்த்தராகிய இயேசுவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும்> பரிசுத்தவான்களெல்லார்மேலுமுள்ள உங்கள் அன்பையுங்குறித்து நான் கேள்விப்பட்டு>\n16. இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி> என் ஜெபங்களில் உங்களை நினைத்து>\n17. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத்தந்தருளவேண்டுமென்றும்>\n18. தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும்> பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்;\n19. தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி> அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும்> நீங்கள் அறியும்படிக்கு> அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.\n20. எல்லாத் துரைத்தனத்துக்கும்> அதிகாரத்துக்கும்> வல்லமைக்கும்> கர்த்தத்துவத்துக்கும்> இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக>\n21. அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து>\n22. எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி>\n23. எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அ��ரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.\nbalu on நடிகை மோகினி கிறிஸ்டினா வாக மாறிய கதை\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2019/04/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%A3/", "date_download": "2019-04-18T17:18:14Z", "digest": "sha1:5CZJMRSC4ZNAUBE3TOCB3RYSNB7GO6GE", "length": 7796, "nlines": 105, "source_domain": "serandibenews.com", "title": "விக்கிலீக்ஸ் நிறுவனர் லண்டனில் கைது – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் லண்டனில் கைது\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார்.\nபாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து தப்பிக்க ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படுவதை தடுக்க ஏழாண்டுகளுக்கு முன்பு தூதரகத்தில் தஞ்சம் கோரியிருந்தார் அசாஞ்சே.\nஅசாஞ்சேவை கைது செய்த காவல்துறை, அவரை காவலில் வைத்திருப்பதாகவும் விரைவில் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிவித்தனர்.\nசர்வதேச விதிகளை ஜூலியன் அசாஞ்சே தொடர்ந்து மீறியதால், அவருக்கு தாங்கள் தஞ்சம் வழங்கியதை திரும்பப்பெறுவதாக ஈகுவேடார் நாட்டின் அதிபர் லெனின் மொரீனோ தெரிவித்தார்.\nஆனால் இது தொடர்பாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட ட்விட் செய்தியில், சர்வதேச சட்டவிதிகளை மீறி அசாஞ்சேக்கு தஞ்சம் வழங்கப்பட்டதை சட்டவிரோதமாக ஈகுவேடார் ரத்து செய்ததாக குறிப்பிட்டுள்ளது.\nபிரிட்டனின் உள்துறை செயலர் சஜித் ஜாவிட் வெளியிட்ட ட்விட் செய்தியில், ”ஜூலியன் அசாஞ்சே தற்போது போலீஸ் காவலில் உள்ளார் என்பதை நான் உறுதி செய்கிறேன். பிரிட்டனின் சட்டநடைமுறையை அவர் எதிர்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.\nஜூலியன் அசாஞ்: விக்கிலீக்ஸ் வெளியிட்டபின் உலகை உலுக்கிய ஐந்து முக்கிய தகவல்கள்\nமூன்று நாடுகளிடமிருந்து மின்வலு கொள்வனவுக்கு அனுமதி\nஆகஸ்ட் முதல் உமா ஓயா மின்னுற்பத்தி ஆரம்பம்\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3708", "date_download": "2019-04-18T16:36:53Z", "digest": "sha1:5YALFLMV5ENWHQH2RTLB3DRAQDCP6LYF", "length": 5481, "nlines": 32, "source_domain": "tamilpakkam.com", "title": "21 நாட்கள் இந்த பொருட்களை படுக்கைக்கு அடியில் வைத்தால் நடக்கும் நல்லதை பாருங்கள்! – TamilPakkam.com", "raw_content": "\n21 நாட்கள் இந்த பொருட்களை படுக்கைக்கு அடியில் வைத்தால் நடக்கும் நல்லதை பாருங்கள்\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனை இருக்கும். இவற்றில் சில பிரச்சனைகளுக்கு நம்மால் எளிதில் தீர்வுகளைக் காண முடியும். ஆனால் நம்மால் தீர்வு காணவே முடியாத அளவில் சில பிரச்சனைகள் இருக்கும். இம்மாதிரியான பிரச்சனைகளுக்கு நம் சாஸ்திரங்களும், புராணங்களும் தீர்வளிக்கும்.\nகுறிப்பாக நாம் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க வாஸ்து சாஸ்திரம் சில தீர்வுகளை வழங்கும். இக்கட்டுரையில் ஒருவரது சுய மரியாதை, மன உறுதி, கோபம், வீரம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க செய்ய வேண்டியவைகள்..\nகோபம் மிகவும் ஆபத்தானது. இந்த கோபத்தைக் குறைக்க இரவில் படுக்கும் போது கட்டிலுக்கு அடியில் அல்லது படுக்கைக்கு ஓரத்தில் காப்பர் பாத்திரத்தில் நீரை நிரப்பி வைக்க வேண்டும். மேலும் தலையணைக்கு அடியில் சிவப்பு சந்தனக்கட்டையை வைத்து தூங்குவதன் மூலமும் கோபம் தணியும்.\nசிலருக்கு மன உறுதி சற்று குறைவாக இருக்கும். இத்தகைய பிரச்சனையைப் போக்க, படுக்கைக்கு அடியில் வெள்ளிப் பாத்திரத்தில் நீரை நிரப்பி வைக்க வேண்டும். மேலும் வெள்ளி ஆபரணம் ஏதேனும் ஒன்றை எப்போதும் அணிந்தவாறு இருக்க வேண்டும். இதனால் உங்களது மன உறுதியில் ஒரு நல��ல மாற்றம் தெரியும்.\nஉங்களுக்கு எந்த ஒரு செயலையும் செய்ய தைரியம் இல்லையா அப்படியெனில் தலையணைக்கு அடியில் தங்கம் அல்லது வெள்ளி ஆபரணங்களை வைத்து தூங்குங்கள். வேண்டுமானால், வெண்கல பாத்திரத்தில் நீரை நிரப்பி கட்டிலுக்கு அடியில் வைத்தும் தூங்கலாம்.\n மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nஇயற்கை அழகு கொழிக்கும் வயநாடு\nஇந்த 12 பாவங்களுக்கு சிவனிடம் மன்னிப்பே கிடையாது தெரியுமா\nதயவு செய்து முழுவதும் படிக்கவும்…..\nவயதானாலும் உங்களுக்கு கண்கள் தெளிவா தெரியனும்னா, இப்போவே இத சாப்பிடுங்க\n என்பதை கண்டறிய உதவும் ஓர் புதிய வழி\nநரம்புத் தளர்ச்சியை குணமாக்கும் பேரீச்சம் பழம்\nவீட்டில் தெய்வ சக்தி நுழைய நாம் செய்ய வேண்டியவை என்ன\nதினசரி 2 கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaimatrimony.org/FullView.aspx?id=F04263", "date_download": "2019-04-18T16:30:46Z", "digest": "sha1:4WZ4WKBK52FE6UCAQP5AG2RLNKGAWVNC", "length": 3267, "nlines": 50, "source_domain": "thillaimatrimony.org", "title": "Welcome to Our WebsiteWelcome to Thillai Matrimony", "raw_content": "\nதில்லை திருமண தகவல் மையம், 9.புது தெரு,BSNL பக்கத்தில், செய்யாறு -604407 Call : 9489331973\nDOB-Time-Place 27/10/1995 - 12:55:PM - களம்பூர் திருவண்ணாமலை மாவட்டம்\nOwn House-Nativity களம்பூர் திருவண்ணாமலை மாவட்டம்\nAny Other Details ஒரே மகள் சொந்த வீடு ,வீட்டு மனை உள்ளது\nLife Partner Expectations (வாழ்க்கை துணை பற்றிய எதிர்பார்ப்பு)\nJob-Income/month நல்ல வேலையும் ,நல்ல பழக்கமும் உள்ள வரன் தேவை\nAny Other Expectation தில்லை திருமண தகவல் மைய பதிவு எண் 2034\nContact Person திரு V.இளங்கோவன் ,களம்பூர் திருவண்ணாமலை மாவட்டம்\nசந்திரன் குரு,செவ் ராகு,சூரிய சுக்ரன் புதன்\nகேது லக்னம்/ சனி சுக்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=3250", "date_download": "2019-04-18T17:25:18Z", "digest": "sha1:SX5K6MDLSCD3BFU4VRFMEP4QLTGEIZ6B", "length": 14327, "nlines": 157, "source_domain": "www.dinakaran.com", "title": "காற்றுக்கே மூச்சடைக்குதே... | Karrukke muccataikkute ... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய இதயம்\nகாலையில் ஆபீஸ் கிளம்புவதும், மாலை வீட்டுக்குத் திரும்புவதும் கிட்டத்தட்ட ஜேம்ஸ்பாண்ட் சாகசம்போல்தான். பரபரக்கும் வாகனங்கள், கூட்டம் கூட்டமாக ஓடும் மனிதர்கள், நேரத்துக்கு ���ராத பேருந்துகள் என்று ஒவ்வொரு நிமிடமும் ஆக்ஷன் ஜாக்சனாக இருக்க வேண்டிய நேரம் பீக் அவர். இதய நோயாளிகள் இதுபோன்ற பரபரப்புகளை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது ‘European Heart Journal’ என்ற மருத்துவ இதழ்.\n‘‘குறிப்பாக, இந்த பீக் அவரின் புகை மண்டலம் இதய நோய்களை உருவாக்குவதிலும் இதய நோயால் உயிரிழப்பு ஏற்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது’’ என்கிறார் இங்கிலாந்தில் உள்ள ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவரான ராபர்ட் ஸ்டோரி. இதயநோயாளிகளிடம் நடைபெற்ற ஓர் ஆய்வின் முடிவாகவே இந்த செய்தியை அறிவித்திருக்கிறார். ‘நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகளைக்கூட டிராபிக் அதிகமிருக்கும் நேரத்தில் தவிர்த்துவிடுங்கள். முக்கியமாக பீக் அவரில் உடற்பயிற்சி செய்வது நல்லதல்ல’ என்று ஐரோப்பாவின் இதயநலத்துறை அமைப்பு ஏற்கெனவே பரிந்துரைத்துள்ளதையும், ‘இதய சிகிச்சை நிபுணர்கள் பரிசுத்தமான காற்று, சீரான சுவாசம் பற்றிச்சொல்வதை நீங்கள் கவனித்திருக்கலாம்’என்றும் தன்னுடைய ஆய்வில் சுட்டிக்காட்டுகிறார் ராபர்ட்.\nபருமன் இருந்து நீரிழிவும் இருந்தால், காற்றின் மாசு காரணமாக இதயக்கோளாறு ஏற்படும் சாத்தியங்கள் அதிகம். உயர் ரத்த அழுத்தத்தையும் இன்சுலின் சுரப்பில் ஒழுங்கற்ற தன்மையையும் புகை உருவாக்குகிறது என்றும் பட்டியலிடுகிறார். அதனால் குழந்தைகள், வயதானவர்கள், இதயக்கோளாறு, சுவாசக்கோளாறு உள்ளவர்கள் காற்று மாசடைந்த இடங்களைத் தவிர்க்க வேண்டும். வீட்டுக்குள்ளும் காற்று மாசடையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது பள்ளிக்கூடமோ, அலுவலகமோ, தொழிற்சாலையோ எதுவாக இருந்தாலும் என்று இறுதியாகவும் உறுதியாகவும் அறிவுறுத்தியிருக்கிறது ‘யூரோப்பியன் ஹார்ட் ஜர்னல்’\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nகண்கள் சொல்லும் இதயத்தின் ஆரோக்கியம்\nஇதய நோய் வராமல் இருக்கணுமா\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\nகூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்\nஉலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி\nதைவான் நாட்டில் பேப்பர் மற்றும் மரத்துண்டுகளை கொண்டு வாட்ச், வீடு ஆகியவற்றை உருவாக்கி அசத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/category/everydday/cooking", "date_download": "2019-04-18T16:48:50Z", "digest": "sha1:YXDA2TPAIC3VDYTUZGY3JPOW7UH45B5A", "length": 19057, "nlines": 118, "source_domain": "www.panippookkal.com", "title": "சமையல் : பனிப்பூக்கள்", "raw_content": "\nவெண்ணெய் இனிப்பு (Butter Cookie)\nநத்தார் பண்டிகை காலமென்றால் ஸ்கந்திநேவிய மக்களுக்கு அகலடுப்புகளில் பற்பல இனிப்புப் பண்டங்கள் ஆக்கும் காலம் எனலாம். கீழே இலகுவான வெண்ணெய் இனிப்புத் தயாரிப்பு முறை தரப்பட்டுள்ளது. தேவையானவை 2 கோப்பை மிருதுவான வெண்ணெய் 1 கோப்பை மண்ணிறச் சீனி (brown sugar) 4 கோப்பை கோதுமை மா (All purpose flour) தேவையானால் உணவு நிறங்கள், நறுமண வனிலா, பாதாம் பருப்பு தைலம், இனிப்புத் தூவல்கள் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். செய்முறை முதலில் அனலடுப்பை (conventional oven) […]\nபூரிக்க வைக்கும் மஞ்சள் பூசணியும் பச்சிலையும்\nவட அமெரிக்கக் குளிர் மாதங்களில், பனிக் காலத்தில் எம்மை உற்சாகப்படுத்த உணவு வகை உதவி தரும். பனிக் காலத்தில் எமது உடலின் நோய் தடுப்புத் தன்மையை உந்து செய்ய மஞ்சள் (turmeric) திரவியமும், சற்று இதமான இனிப்புத் தன்மையான மஞ்சள், செம்மஞ்சள் நிறப் பூசணியும். சிறு கருநீல கேல் (kale), கீரை போன்ற இலை தழையும் இனிமையாகும். குளிர் காலத்தின் வெயில் இல்லாத் தன்மை நுண்கிருமிகள் ஆதிக்கம் அதிகரிக்க வாய்ப்புக்களை உருவாக்குகிறது. பூசணி பற்றிய சிறு வரலாறு […]\nகடல் உணவு ரசிகரா நீங்கள் அப்படியென்றால், உங்களுக்குக் கஜூன் வகை உணவு பற்றித் தெரிந்திருக்கலாம். தெரிந்திருந்தால், அப்படியே ஜம்ப் செய்து அடுத்தப் பத்திக்கு சென்று விடுங்கள். தெரியாதவர்களுக்கு, ஒரு சிறிய அறிமுகம். கஜூன் என்ற சமையல் முறைக்குச் சொந்தக்காரர்கள், அகாடிய இனக்குழு மக்கள். 18 ஆம் நூற்றாண்டில் இந்த மக்கள் கனடாவிலிருந்து, அமெரிக்காவின் லூசியானா மாநில சதுப்பு நிலப்பரப்பில் குடியமர்த்தப்பட்டனர். அப்போது இந்த அடிமை மக்களின் வாழ்வியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. நிலப்பரப்ப��, தட்பவெட்பம், உணவு பொருட்கள் […]\nமோர் பான்கேக் ஆப்பம் (Buttermilk Pancake)\nவட அமெரிக்காவில் மீண்டும் இலை துளிர் காலம் ஆரம்பிக்கவுள்ளது. மினசோட்டா , ஒன்ராரியோ மற்றும் அயல் வடகிழக்கு நிலங்களில் இது சர்க்கரை மேப்பிள் மரங்கள் இனிக்கும் இரசங்களை வடிக்கும் காலம். மேப்பிள் இரசச் சேகரிப்பு பூர்வீக வாசிகளும், ஸ்கந்திநேவியக் குடியேறிகளும் மகிழ்வுடன் பங்கு பெறும் ஒரு சில வாரக் குதூகலம் ஒன்றுண்டு. அது எதுவென்று கேட்கிறீர்களா அது பஞ்சு மெத்தை போன்ற மோர் பான் கேக்கும் அதன் மேல் மெதுவாக ஊற்றிக் குழந்தைகளும், பெரியவர்களும் சுவைத்து மகிழும் […]\nவட அமெரிக்கப் பண்டிகைக் காலங்கள் அண்மிக்கின்றன, இதன் போது கடலுணவு வேண்டும் தமிழர்களின் கோரிக்கைக்கு ஏற்ப கீழேயுள்ள சமையலைத் தருகிறோம். சிங்கறால் பொரியல் சோறு இறால், மற்றும் நண்டு, கணவாய், சிப்பி போன்ற கடல் உணவுகளுடனும் தயாரித்துக் கொள்ளலாம். கடலுணவு வகைகளின் சுவை, அவை எவ்வளவு பக்குவமாகச் சமைக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தே அமையும். தேவையானவை: 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி பப்பிரிக்கா (paprika) 1 – 2 கரண்டி கறித் தூள் 2 கோப்பை […]\nவட அமெரிக்காவில் இலையுதிர் காலம் வந்து விட்டது. இதனால் இவ்விடம் இலை தழைகள் நிறம் மாறுவது ஒரு புறம்; சுவையான பழ அறுவடைகள் மறுபுறம். தமிழர் பிறந்த நிலங்களில் கறுவாப்பட்டை, ஏலக்காய் வாசம் இயல்பாகவே உள்ளது. ஆயினும், அமெரிக்காவுக்கு வருகை தந்த ஐரோப்பியக் குடிகள் கொண்டுவந்து அறிமுகப்படுத்திய ஆப்பிள் பழச் சோலைகளின் பாரம்பரியமோ தனி வகை. மென்மையான ஆப்பிள் பழ நறுமணம் கறுவாப்பட்டையுடன் கலந்து மூக்கை மொய்த்து வயிற்றையும் நாக்கையும் ஊற வைக்கும் வாசம், வட அமெரிக்காவில் […]\nஸ்டஃப்டு குடைமிளகாய் (Stuffed Capsicum)\nசில மெக்சிகன் ரெஸ்டாரண்ட்களில் ஸ்டஃப்டு குடைமிளகாய் உணவு பதார்த்தங்களைப் பார்த்திருக்கலாம், சுவைத்திருக்கலாம். அதை நம்மூர் சுவையில் எப்படிச் செய்யலாம் என்று இங்கே காணலாம். தேவையான பொருட்கள் குடைமிளகாய் – 2 காலிஃப்ளவர் – துருவியது ஒரு கைப்பிடி அளவு பனீர் – துருவியது ஒரு கைப்பிடி அளவு சீஸ் – அரைக் கப் வெங்காயம் – பாதி பச்சை மிளகாய் – 1 இஞ்சிப் பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன் […]\nஇலையுதிர் காலம் வட அமெரிக்காவிற்கு வந்துவிட்டது, குளிர் பருவம் ஆர��்பிக்க இனி கொழுப்பு, புரத உணவுகளைஇயல்பாக மனம் நாடும். இந்தத் தருணத்தில் அருமையான புரதம், மற்றும் அரிய கொழுப்பு, மற்றும் உயிர் சத்துக்கள்தரும் ஈரல் பிரட்டல் அருமையானது, ஈரல் கறி சாப்பிடுவது சம்பிரதாயமாக அறிமுகமாக வேண்டியது. இதன் உருகி, வாசம் போன்றவை புதிதாகச்சுவைப்பவர்கள் சாதாரணக் கறி உணவுகள் போன்றதல்ல. எனவே சுடச் சட சோற்றுடன் சேர்த்துச் சுவைப்பது சிறந்தது. தேவையானவை ½ இறாத்தல் […]\nப்ரோக்கலி (Broccoli) என்றாலே அது ஒரு நல்ல காய்கறி என்ற மனப் பிம்பம் வந்துவிடும். வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல், பச்சை நிறக் காய்கறிகள் எல்லாம் நல்லதே என்று ஒரு நம்பிக்கை. அது பெரும்பாலும் உண்மையும் கூட. ப்ரோக்கலி விஷயத்தில் முற்றிலும் உண்மை. ப்ரோக்கலி, முதன் முதலில் இத்தாலியின் மத்திய தரைக்கடல் கரைப் பகுதிகளில் விளைவிக்கப்பட்டது. அமெரிக்காவில் 1920களின் வாக்கில் தான் நுழைந்தது. தற்சமயம் அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் இது அதிக அளவில் பயிரிடப்படுகிறது. […]\nகடல் உணவு ரசிகர்களுக்குப் பிடிக்கும் இறாலை, சுலபமாகச் சுவையாகச் சமைக்கும் வழிமுறை இது. இறாலில் உடலுக்கு நன்மையளிக்கும் புரதம், விட்டமின் B12, அமினோ அசிட், ஒமேகா-3, செலினியம் ஆகியவை இருக்கின்றன. சிலருக்கு இறால் அல்லது பொதுவான கடலுணவு அலர்ஜி இருக்கும். அப்படி இல்லையென்றால், தயங்காமல் இதைச் சமைத்துப் பார்க்கவும். இங்கு இறால் என்று குறிப்பிட்டாலும், Prawn அல்லது Shrimp – இரண்டில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இறாலை நன்கு கழுவி, உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு […]\nஈஸ்டர் முட்டை வேட்டை 2019 April 16, 2019\nகயமைக்குக் கல்லடி April 7, 2019\n2019 மினசோட்டா மாநிலத் தமிழ்த் தேனீப் போட்டிகள் March 19, 2019\nசொற்சதுக்கம் 8 March 19, 2019\nதிகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள் March 19, 2019\nகுளிர்காலப் பொழுதுபோக்கு விளையாட்டு March 19, 2019\nசெயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் – 2019 March 19, 2019\nசாத்தான்கள் March 19, 2019\nபுல்வாமா – சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி March 4, 2019\nஸ்னோ அள்ளிப் போட வா\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/coconut-products/", "date_download": "2019-04-18T16:42:01Z", "digest": "sha1:TRNDUNL6QSA7Z2ZIHD7HICGSWAKGVVJS", "length": 14818, "nlines": 77, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "Pasumaiputhinam - தேங்காயில் மதிப்பு கூட்டு பொருட்கள் – அசத்தும் பெண் விவசாயி (Coconut Products)", "raw_content": "\nதேங்காயில் மதிப்பு கூட்டு பொருட்கள் – அசத்தும் பெண் விவசாயி (Coconut Products)\nஉடுமலை அருகே, விவசாயத்தில் கணவனுக்கு உதவியாக இருப்பதோடு, தேங்காயில் இருந்து ‘வெர்ஜின் ஆயில்’ லட்டு மற்றும் பருப்புபொடி உட்பட பல்வேறு மதிப்புக்கூட்டு பொருட்களில் அசத்தி வருகிறார் பெண் விவசாயி.\nஉடுமலையில் விவசாய சாகுபடியில் மூன்றில் ஒரு பங்காக தென்னை சாகுபடி உள்ளது. சாகுபடியில், பெரும்பாலும் மதிப்புக்கூட்டு பொருளாக கொப்பரை மட்டுமே உற்பத்தி செய்து வருகின்றனர். ஆனால் கொஞ்சம் மாற்றி யோசித்தால் ‘வெர்ஜின்’ ஆயில், தேங்காய் லட்டு, பருப்பு பொடி உட்பட பல்வேறு விதமான மதிப்புக்கூட்டு பொருட்களை விவசாயிகள் தங்கள் வீட்டிலேயே செய்து பயன்படுத்தலாம் என்கிறார் உடுமலை திருமூர்த்திநகரை சேர்ந்த கலாவதி.\nஇதுபோன்று மதிப்புக்கூட்டு பொருட்கள் உற்பத்தி செய்வதற்காக, கேரள மாநிலம் கொச்சியிலுள்ள தென்னை வளர்ச்சி வாரியத்தில் பயிற்சி பெற்று செய்து வருகிறார். தற்போது விருப்பத்தின் பேரில் உற்பத்தி செய்து கொடுத்து வருகிறார். எதிர்காலத்தில் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதற்கு முறையான அனுமதி பெற்று முழுமூச்சில் ஈடுபடவுள்ளதாக நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.\nஅவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை\nகணவன் மற்றும் மகன் இருவரும் விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தென்னை, பேரிச்சை, மல்பெரி உட்பட பயிர்கள் சாகுபடி செய்துள்ளோம். அனைத்து பயிர்களுக்கும் ரசாயன கலப்பில்லாத இயற்கை சாகுபடி முறையே பின்பற்றப்படுகிறது. என்னதான் இயற்கையாக தேங்காய் விளைவிக்கப்பட்டாலும், உரிய விலை கிடைக்காமல் திண்டாட வேண்டியுள்ளது.\nகொப்பரையின் விலையும் நிலையாக இருப்பதில்லை. இதனால் மாற்றி யோசித்தால் மட்டுமே விவசாயத்தில் வெற்றிபெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. அப்போதுதான் வீட்டிலேயே குடிசைத்தொழில் போன்று தேங்காயில் இருந்து மதிப்புக்கூட்டு பொருளாக ‘வெர்ஜின்’ ஆயில் உற்பத்தி செய்யலாம் என்று விவசாயிகள் பலரும் தெரிவித்து வந்தனர்.\nகொச்சியிலுள்ள தென்னை வளர்ச்சி வாரியத்தில், ‘வெர்ஜின்’ ஆயில் உட்பட பல்வேறு மதிப்புக்கூட்டு பொருட்கள் உற்பத்தி செய்யும் முறைகள் குறித்து பயிற்சி கொடுப்பது தெரியவந்தது.\nஅதன்படி கொச்சியில் ஒருமாதம் மதிப்புக்கூட்டு பொருட்கள் உற்பத்தி செய்வது குறித்து பயிற்சி பெற்று வந்து, தற்போது எங்களுக்கு தேவையான அளவு மட்டும் செய்து வருகிறோம். விருப்பத்தின் பேரில் கேட்பவர்களுக்கும் செய்து தருகிறேன்.\nகாய்கள் தரமான இருப்பதுடன், 45 நாட்கள் இடைவெளியில் பறிக்கப்பட்டு, 10 நாட்கள் இருப்பு வைத்த தேங்காயாக இருக்க வேண்டும். குறிப்பாக தேங்காயை உடைத்த அரைமணி நேரத்தில் பால் எடுத்து எண்ணெய் தயாரிக்க வேண்டும். தேங்காயை துருவி எடுத்து, வெள்ளை துணியில் வைத்து பால் பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு எடுக்கப்படும் தேங்காய் பாலை மிதமான சூட்டில் வைத்து, 40 நிமிடம் முதல், ஒருமணி நேரம் காய வைக்க வேண்டும். அதிலிருந்து வெர்ஜின் ஆயில் எனப்படும் சுத்தமான தேங்காய் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது.\nஒரு லிட்டர் இந்த வகையான ஆயில் உற்பத்தி செய்ய வேண்டும் என்றால் குறைந்தபட்சம், 20 தேங்காய்கள் வேண்டும். லிட்டர் அதிகபட்சமாக, 1,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் வீட்டில் இருந்தபடியே சிறந்த வருமானம் ஈட்ட முடியும்.\nஎண்ணெய் பிரித்தெடுக்கப்பட்டு வரும் தேங்காய் சக்கையில் இருந்து சுவையான லட்டும் உற்பத்தி செய்ய முடியும். தேங்காய் சக்கையுடன், சர்க்கரை, முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பு நெய்விட்டு வறுத்தெடுத்து மிக்சியில் லேசாக அரைத்து லட்டு செய்யலாம். அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து செய்தால் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும்.\nதேங்காய்பால் எடுத்த சக்கைகளை வெயிலில் நன்கு உலர்த்தி அதனை பயன்படுத்தி இட்லி பொடி, பருப்பு பொடி உட்பட சமையலுக்கு தேவையான பொடிகளை உற்பத்தி செய்ய முடியும். அதேபோல் தேங்காய் தண்ணீருடன் எலுமிச்சை மற்றும் இஞ்சி சாறு கலந்து குளிர்பானம் உற்பத்தி செய்யலாம்.\nதேங்காயில் இருந்து கழிவு என்பது எதுவுமில்லாமல் இவ்வாறு பல்வேறு விதமான மதிப்புக்கூட்டு பொருட்களை தயாரிக்கலாம். இவ்வாறு தயாரிக்கப்படும் வெர்ஜின் ஆயில் தாய்பாலுக்கு நிகரானது என்றும், சரும பிரச்னைகள், ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோய், தோல் நோய்களை கட்டுப்படுத்துவதாகவும் வேளாண் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nவிவசாய சாகுபடிக்கு உதவியாக இருக்கும் பெண்கள், ம��ிப்பு கூட்டு பொருட்களில் தங்கள் கைவண்ணத்தை காட்டினால், ஏற்படும் மாற்றங்களுக்கு கலாவதி போன்றவர்களே உதாரணமாக தெரிகின்றனர்.\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (12)\nசமையல் அறையில் மறைந்திருக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த வழிகள்(Control Insects in Kitchen)\nApril 11, 2019, No Comments on சமையல் அறையில் மறைந்திருக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த வழிகள்(Control Insects in Kitchen)\nகோடை காலத்தை சமாளிக்க என்ன செய்யலாம்\nMarch 31, 2019, No Comments on கோடை காலத்தை சமாளிக்க என்ன செய்யலாம்\nகோடைக்காலங்களில் கால்நடைகளுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி(First Aid for Cattle in Summer)\nMarch 11, 2019, No Comments on கோடைக்காலங்களில் கால்நடைகளுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி(First Aid for Cattle in Summer)\nபனங்கருப்பட்டி தயாரிப்பு (Palm Jaggery Making)\nதேங்காயில் மதிப்பு கூட்டு பொருட்கள் – அசத்தும் பெண் விவசாயி (Coconut Products)\nMarch 5, 2019, No Comments on தேங்காயில் மதிப்பு கூட்டு பொருட்கள் – அசத்தும் பெண் விவசாயி (Coconut Products)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/15361-.html", "date_download": "2019-04-18T17:31:38Z", "digest": "sha1:KHJYLHXEDOPFMXMFZZZVSYDGD2YAUT44", "length": 8361, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "சூடான காப்பிக்காக உருவாக்கப்பட்டதே 'வெப் கேம்' |", "raw_content": "\nவாக்களிக்க முடியாதபடி தடுக்கப்பட்ட ஹிந்துக்கள்... மேற்கு வங்கத்தில் தான் இந்தக் கொடுமை\nதமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 39.49 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயக கடமை ஆற்றிய முன்னாள் பிரதமர்\nமதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது\nகாலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குப்பதிவு\nசூடான காப்பிக்காக உருவாக்கப்பட்டதே 'வெப் கேம்'\n1991-ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கணினி ஆய்வகத்தில் வேலைசெய்த ஊழியர்களுக்கு, கம்ப்யூட்டர் திரையைத் தொடந்து பார்ப்பதினால் ஏற்படும் சோர்வை நீக்க அடிக்கடி சூடான காப்பி தேவைப்பட்டது. ஆனால், தனது இருக்கையில் இருந்து எழுந்து நடந்து சென்று பார்க்கையில், 'காப்பி மசீன்' காப்பி இன்றி காலியாக உள்ளதைப் பார்த்துக் ஊழியர்கள் கடுப்பாகிப் போனார்கள். எனவே, ஊழியர்கள் தங்கள் இருந்த இடத்தில் இருந்தே (கணினித் திரை மூலம்) காப்பி மசீனில் காப்பி உள்ளதா எனப் பார்க்க, கம்ப்யூட்டருடன் இணைத்து ஒரு கேமரா வடிவமை��்கப்பட்டு, காப்பி மசீன் அருகே வைக்கப்பட்டது. அவர்கள் நடந்து செல்ல சோம்பேறித்தனப்பட்டு உருவாகிய அந்த கேமெராவே, இப்போதைய 'லேப் டாப்'-களில் உள்ள 'வெப் கேம்'\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. வாசனை திரவியம் போக்காத வியர்வை வாடையை எலுமிச்சை போக்கிவிடும்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n6. பொலிவு கொண்ட பொன்முடி மலை வாசஸ்தலங்கள்...\n7. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபூந்தமல்லியில் கள்ள ஓட்டு பதிவானதாக புகார்\nதேர்தல்: இறுதி நிலவரம் நாளை மாலை வெளியிடப்படும்\nடெல்லி அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்கு\nநாளை வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. வாசனை திரவியம் போக்காத வியர்வை வாடையை எலுமிச்சை போக்கிவிடும்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n6. பொலிவு கொண்ட பொன்முடி மலை வாசஸ்தலங்கள்...\n7. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\nநாடு முழுவதும் 61 சதவீதம் வாக்குப்பதிவு\nநாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவாக்குப்பதிவில் கோட்டை விட்ட தலைநகரம்\n‛சவுக்கிதார் சாேர் ஹை’ பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/bats/dsc+bats-price-list.html", "date_download": "2019-04-18T16:53:32Z", "digest": "sha1:2A5SELQXB3VBNLZHFJOR75ACXW5ORUKC", "length": 16812, "nlines": 347, "source_domain": "www.pricedekho.com", "title": "டிஸ்க் பட்ஸ் விலை 18 Apr 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பெ��ழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nடிஸ்க் பட்ஸ் India விலை\nIndia2019 உள்ள டிஸ்க் பட்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது டிஸ்க் பட்ஸ் விலை India உள்ள 18 April 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 2 மொத்தம் டிஸ்க் பட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு டிஸ்க் பூஸ்டர் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் ஷ் 700 1200 G ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Naaptol, Indiatimes, Shopclues போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் டிஸ்க் பட்ஸ்\nவிலை டிஸ்க் பட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு டிஸ்க் பிரே வில்லோ கிரிக்கெட் பேட் சோர்ட் ஹண்ட்லே 1000 1200 G Rs. 1,364 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய டிஸ்க் பூஸ்டர் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் ஷ் 700 1200 G Rs.1,299 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. நிவிதா Bats Price List, 720 அமெர் Bats Price List\nராயல் சல்லேங்க ஸ்போர்ட்ஸ் கியர்\n10 எஅர்ஸ் டு 15\n15 எஅர்ஸ் அண்ட் பாபாவே\nடிஸ்க் பிரே வில்லோ கிரிக்கெட் பேட் சோர்ட் ஹண்ட்லே 1000 1200 G\n- ஐடியல் போர் Boys\nடிஸ்க் பூஸ்டர் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் ஷ் 700 1200 G\n- ஐடியல் போர் Men, Women\n- பேட் சைஸ் 1\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சே��க்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2019/01/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-04-18T16:46:14Z", "digest": "sha1:GAFE5D5UG5GVX5V7ERD3RNA3UJTJJWYQ", "length": 9684, "nlines": 110, "source_domain": "serandibenews.com", "title": "மாலி நாட்டில் இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு ஐ.நா செயலாளர் கவலை – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nமாலி நாட்டில் இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு ஐ.நா செயலாளர் கவலை\nமாலி நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை மீது நடத்திய தாக்குதலில் இரண்டு இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் செயலாளர் அண்டோனியா குட்டேரஸ் கவலை வெளியிட்டுள்ளார்.\nஇவ்வாறான தாக்குதல்களை சர்வதேச சட்டத்தின் கீழ் யுத்த குற்றங்களாக கருத முடியும் என்றும், தாக்குதலுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் கொண்டுவருவதற்கு மாலி நாட்டின் அதிகாரிகளிடம் வேண்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டேரஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉண்மையை கண்டறிவதற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வேண்டிக் கொண்டுள்ளார்.\nமாலி நாட்டின் டொவ்ன்ஸா பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவ வாகனம் மீது நேற்று காலை 06.30 மணியளவில் இடம் பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலில் இலங்கை இராணுவத்தின் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர்.\nஇலங்கை இராணுவத்தின் 11 ஆவது இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்தவரும் பொலன்னறுவையை பிறப்பிடமாக கொண்ட கெப்டன் எச்.டப்ள்யூ.டீ ஜயவவிக்ர அவர்களும், 1 ஆவது பொறிமுறை காலாட் படையணியைச் சேர்ந்தவரும் தலகொலவெவ பொல்பிடிகமையை பிறப்பிடமாக கொண்ட கோப்ரல் எஸ்.எஸ். விஜயகுமார அவர்கள் உயிரிழந்ததாக இலங்கை இராணுவம் வௌியிட்டுள்ள அறி��்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.\nமேலும் மூன்று படையினர் காயமடைந்து அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த இராணுவத்தினர் மாலி பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சமயத்தில் இந்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர் .\nமேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மாலியில் உள்ள ஐக்கிய நாட்டு கண்காணிப்பு தலைமையகத்தின் மூலம் விசாரனைகள் மேற் கொண்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு புதிய பொறுப்பு\nஇராணுவ நினைவு வருடம் பிரகடனம்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக பெயரிட வேண்டிய தேவையில்லை\nசோளப்பயிர் செய்வதை கைவிடும்படி இலங்கையில் உத்தரவு\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/rekka-katti-parakudhu-manusu/110557", "date_download": "2019-04-18T17:24:48Z", "digest": "sha1:TN63V4UESILVRKMGL2XHLTTFQ4IPOTLR", "length": 5607, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Rekka Katti Parakkudhu Manasu - 29-01-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபேங்ல பணம் இல்லங்க, பெரிய கொடுமைங்க இது, ஆனந்த்ராஜின் மறுப்பக்கம், சிறப்பு பேட்டி\nஇலங்கை வரும்முன் ஒவ்வொரு புலம்பெயர் உறவுகளும் இதை கண்டிப்பாக படியுங்கள்\nதாலிய கட்டியவுடன் மனைவியை வாக்குப் போட அழைத்துச் சென்ற மாப்பிள்ளை..ஆசையை நிறைவேற்றிவிட்டார் என நெகிழ்ச்சி\nநடிகர் சிம்பு வாக்களிக்க வராதது ஏன்\nவீங்கி கொண்டே சென்ற அழக���ய இளம்பெண்ணின் வயிறு... சிகிச்சை செய்தபோது மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஅவர் என்னை தவறாக தொட்டார்: உயிருடன் கொளுத்தப்பட்ட கோர சம்பவம்.... இறப்பதற்கு முன் மாணவியின் மரண வாக்குமூலம்\nதனது காதலியுடன் சுற்றுலா சென்ற கனேடியருக்கு வெளிநாட்டில் நிகழ்ந்த சோகம்\nஅதிர வைத்த மாமியார் - மருமகள் சண்டை.... கணவன் செய்த காரியத்தால் என்ன ஆனார்கள் தெரியுமா\nபடு கவர்ச்சியாக ராதிகா ஆப்தே நடித்துள்ள படம் பல கோடியை வசூலித்து மீண்டும் பெரும் சாதனை பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் இதோ\nவெளிநாட்டில் அரைகுறை ஆடையுடன் ஊர் சுற்றும் கில்லி பட புகழ் ஜெனிபர்\nஅதிர வைத்த மாமியார் - மருமகள் சண்டை.... கணவன் செய்த காரியத்தால் என்ன ஆனார்கள் தெரியுமா\nவிஜய், அஜித் ரசிகர்களே இனிமேல் இதற்காக சண்டைப்போடுங்கள்- விவேக் கொடுத்த சூப்பர் ஐடியா\nசவுதியில் 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை.. இதுக்கெல்லாம் மரண தண்டனையா\nவாக்களிக்க வந்த இடத்தில் வடிவேலு செய்த ரகளை, என்ன செய்தார் பாருங்க\nஇன்று இந்த ராசிக்கு பணவரவு கூரையைப் பிச்சிக்கிட்டு கொட்டுமாம்... மற்ற ராசிக்காரங்க எப்படி\nஇந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான் அதிர்ஷ்டம் தேடி வர இப்படி வழிபடுங்கள்\nபடு கவர்ச்சியாக ராதிகா ஆப்தே நடித்துள்ள படம் பல கோடியை வசூலித்து மீண்டும் பெரும் சாதனை பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் இதோ\nஇந்த விதைய மட்டும் கொஞ்சம் வாயில போட்டு மெல்லுங்க... சர்க்கரை நோய் ஓடியே போயிடும்\nவாக்கு சாவடிக்குள் வடிவேலு செய்த காமெடி.\nஸ்ரீரெட்டியின் போராட்டத்திற்கு விடிவு காலம் பொறந்தாச்சு பாலியல் பிரச்சனையில் வெளியான அதிரடியான முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-nation.blogspot.com/", "date_download": "2019-04-18T16:42:42Z", "digest": "sha1:LNGTE6H33HTU6NJ6VWP35TU47DCTSOA2", "length": 17948, "nlines": 77, "source_domain": "tamil-nation.blogspot.com", "title": "Tamil Nation News", "raw_content": "\nஒஉர் நாடின், ஒஉர் குன்றி. போர் ஒஉர் நியூ நாடின் தமிழ் நாடின் நேவ்ஸ்.\nஹந்து ஓவர் பிரபாகரன் டு இந்திய\nஹந்து ஓவர் பிரபாகரன் டு இந்திய\nவதிலே சொமே கி தமிழ் நாடு பொலிடிசியன்ஸ் அண்ட் அதர் ல்ட்டே ச்ய்ம்பதிசெர்ஸ் ஆர் திர்யிங் டு செகிரே இந்திய’ச ஹெல்ப் டு சாவே த ல்ட்டேஅந்து இட்ஸ் லேஅதேர் வெலுபிள்ளை பிரபாகரன் ற்றப்பெது இன் த நோர்த், த காங்கிரஸ் பார்ட்ட��� ஒப் இந்திய ஹாஸ் ரெஃஉஎஸ்தெட் ஸ்ரீ லங்க டு ஹந்து ஓவர் பிரபாகரன், இப் காப்டுறேது அழிவே, டு ஸ்டான்ட் டரியல் போர் கிரிம்ஸ் ஹி ஹாஸ் கோம்மிட்டேது ஆன் த இந்தியன் சொயில்.\nத டைம்ஸ் ஒப் இந்திய எச்டேர்டே ரேபோர்டேது த ரெஃஉஎஸ்த் ஒப் த காங்கிரஸ்.\nபுல் டெக்ஸ்ட் ஒப் த ரிப்போர்ட்: \"காங்கிரஸ் ஆன் சதுரடி தேமண்டேது தட் ஸ்ரீ லங்க எக்ஸ்ற்றடிடே ல்ட்டே சீப் பிரபாகரன், அன் அச்கிசெது இன் த ராஜீவ் காந்தி அச்சச்சினடின் கேஸ், இப் ஹி இஸ் நப்பெது இன் த அறமி ஒபிபின்சிவே, இன் வாட் சிக்னல்ஸ் எ ஸ்ட்ரோங் ஸ்டான்ட் ருளின் ஒஉட் எனி இந்தெர்வெந்திஒந் அண்டர் பிரஷர் பிரோம் தமக்.\nகாங்கிரஸ் ச்போகேச்மன் வீரப்ப மொய்லி டோல்ட் ரேபோர்டேர்ஸ் தட் த ல்ட்டே வாஸ் எ பந்நேது ஔத்பித் அண்ட் பிரபாகரன் வாஸ் வாண்டேது போர் த அச்சச்சினடின் ஒப் போர்மேர் பரிமே மினிச்டெர் ராஜீவ் காந்தி. \"ஹி இஸ் அன் அச்சச்சின் அண்ட் வி வௌல்து பே வெரி ஹாப்பி இப் ஹி வாஸ் எக்ஸ்ற்றடிடேது டு இந்திய. வி வான்ட் ஹிம் டு பே ப்ரோசெகிடேது அண்ட் காங்விச்டேது தேரே போர் த கரவே கிரிம் ஹி கோம்மிட்டேது,\" மொய்லி சிட்.\nபெபிபூர் ஸ்ரீ லங்க’ச அறமி ச்மஷேது த்ரௌக் ல்ட்டே பாஸ்டின் ஒப் கிளிநொச்சி, காங்கிரஸ் ஒபிடேன் ஹாத் டு அச்கோம்மொடடே தமக்’ச சென்சிடிவிடிஎஸ். பட் த டேமாந்து போர் பிரபாகரன்’ச எக்ஸ்ற்றடிடின் அச வெள் அச த ஸ்டான்ட் தட் த பிக்த்ட் அகைன்ச்ட் டேர்றோர் வாஸ் லங்க’ச இன்டெர்னல் இஸ்ஸுஎ சிக்னல்ஸ் தட் இன் த கமிங் டயஸ் எனி பிரஷர் பி தமக் டு லேஅன் ஆன் லங்க மே நாட் மேஅன் மச்.\nமொய்லி, ஹோவேவேர், டுக் கேர் டு செபரடே த இஸ்ஸுஎ ஒப் த எக்ஸ்ற்றடிடின் ஒப் பிரபாகரன் அண்ட் ஹொவ் ஸ்ரீ லங்க ற்றேஅத்ஸ் த டிகேர்ஸ் வித் த காங்செர்ன் போர் த ப்ரோடேச்டின் ஒப் த ரிக்த்த்ஸ் ஒப் தமிழ் மைனாரிட்டி இன் த இச்லாந்து நாடின். ஹி சிட் தட் காங்கிரஸ் வாஸ் நாட் மிக்ஸ்யங் டேர்ரோரிசம் அண்ட் எத்னிக் இஸ்ஸுஎ, றேஇடேரடிங் தட் காங்கிரஸ் வாண்டேது லங்க டு என்சுரே த சபிட்டி ஒப் தமிழ் அண்ட் எ பாலிசி ஒப் நான்-டிஸ்க்ரிமிநதிஒந் அகைன்ச்ட் தேம்.\nத்ரூப்ஸ் ஒப் தசக் போர்சே ௪ வதோ ஹவே காங்டினுஎது தெயர் அட்வன்செஸ் புர்தேர் நோர்த்வர்ட்ஸ் அபிடேர் காப்டுரிங் நடுங்கேணி ஹவே என்டேறேது ஒட்டுசுட்டான் டோவ்ன்ஷிப் பி திஸ் அபிடேர்நூன்.\nஅச்கோர்டிங் டு த லேட்���ஸ்ட் இந்பொர்மதிஒந், த்ரூப்ஸ் ஒப் ௧௪ சிந்த ரேகிமேன்ட் (சர்) கோம்மண்டேது பி மேஜர் உ.ச.ந.கே பெரேரா அண்டர் கோம்மாந்து டு ௬௪௨ ப்ரிகடே கோம்மண்டேது பி லட். கோலோநேல் ப.த ஹத்னகோட என்டேறேது த ஒட்டுசுட்டான் டவுன் போல்லோவிங் த டயஸ் லாங் பிக்த்டிங் என்சுஎது இன் த ஏரியா.\nஇட் இஸ் இம்பெரடிவே போர் சவேர்ஸ் டு பிந்து ஒஉட் பிரோம் அன் இண்டேபெண்டேன்ட் திரட் பார்ட்டி த தேபாஉல்ட் ரிஸ்க் ஒப் த பிஷெட் இன்கோமே இன்வேச்த்மேன்ட் ப்ரிஒர் டு இன்வேச்டிங் எனி மோனே. இன் த அப்சென்சே ஒப் ரடிங்க்ஸ், தே வில் ஹவே டு மேக் தெயர் இன்வேச்த்மேன்ட் தேசிசின் புறேலி பசெது ஆன் ரேபுடடின் அண்ட் ஹிச்டோரிகால் பினன்சியால் இந்பொர்மதிஒந் ஒப் த போர்ரோவேர் தட் மே ஹவே லிட்டில் பெஅரிங் டு புடுரே பினன்சியால் கண்டிஷன் ஒப் த போர்ரோவேர். அல்தௌக் வரயௌஸ் இன்வேச்த்மேன்த்ஸ் ஆர் சொல்து உசிங் த வோர்ட் “குஅரன்டீது”, த போர்ரோவேர் இத்ஸெல்ப் கண்ணோட் கிவ் எ குஅரன்தீ, ஒன்லி எ பினன்சியால்லி ஸ்ட்ரோங் திரட் பார்ட்டி கேன் கிவ் எ குஅரன்தீ.\nநேஷனல் சவிங்க்ஸ் பேங்க் ஆபட(லக)\nஹ்ச்ப்க் ஸ்ரீ லங்க பிரன்ச் ஆபட(லக)\nஸ்டாண்டர்ட் சார்டேறேது பேங்க் ஆபட(லக)\nகமர்ஷியல் பேங்க் ஒப் சிலோன் பிளக் ஆ+(லக)\nபேங்க் ஒப் சிலோன் ஆ(லக)\nநேஷனல் தேவேலோப்மேன்ட் பேங்க்(நடப்) பிளக் ஆ(லக)\nசம்பத் பேங்க் பிளக் ஆ-(லக)\nட்பிச்க் வர்தன பேங்க் ஆ-(லக)\nஹட்டன் நேஷனல் பேங்க் பிளக் ஆ-(லக)\nசென்ட்ரல் பினன்சே கம்பெனி பிளக் எ+(லக)\nஸ்ரீ லங்க இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் லத்து எ+(லக)\nஅபன்ஸ் (பவத்) லிமிடெட் எ(லக)\nலங்க ஓரிக்ஸ் லேஅசிங் கம்பெனி பிளக் எ(லக)\nநடிஒன்ஸ் டிரஸ்ட் பேங்க் பிளக் எ(லக)\nசெயலன் பேங்க் பிளக் ப்ப்ப்+(லக)\nஉணின் பேங்க் ஒப் கொலோம்போ லிமிடெட் பப்+(லக)\nஎடிரிசிங்க்தே டிரஸ்ட் இன்வேச்த்மேன்த்ஸ் லிமிடெட் ப+(லக)\nவல்லிபேல் பினன்சே லத்து. ப+(லக)\nத லேஅதேர்ஷிப் கிவேன் பி த ப்ரெசிடென்ட் ஹாத் பீன் எஷெம்ப்லர்ய்\nஉன்ப் அச்சிச்டன்ட் லேஅதேர் ருக்மன் செனனயகே எச்டேர்டே எக்ஸ்ப்றேச்செது ஹிஸ் காங்பிதேன்சே ஒப் அன் ஔத்ரிக்ஹ்த் அறமி விக்டரி ஓவர் த ல்ட்டே.\nச்பெஅகிங் டு மீடியா பிரோம் கடரகம, த கேகள்ளே டிச்ற்றிச்ட் மப் சிட் தட் பிரிடி’ச லிபெரடின் ஒப் கிளிநொச்சி க்ளோஸ் ஆன் த ஹீல்ஸ் ஒப் அறமி’ச விக்டரி அட் பரந்தன் வௌல்து கிவ் எ டுர்போ பூஸ்ட் டு ஸ்ரீ லங்க’ச பிக்த்ட் அகைன்ச்ட் டேர்றோர்.\nசெனனயகே சிட் தட் ப்ரெசிடென்ட் மஹிந்தா ராஜபக்ச அண்ட் ஹிஸ் கோவேர்ந்மேன்ட் ஷௌல்து பே கோம்மேண்டேது போர் போல்ட்லி மீட்டிங் த எனேமி சல்லேங்கே அண்ட் ஸுக்கெஸ்ஸ்புல்ல்ய் எஷெகுதிந்க் த வார்.\nரேச்போண்டிங் டு ஒஉர் ஃஉஎரிஎஸ், த மப் சிட் தட் த லேஅதேர்ஷிப் கிவேன் பி த ப்ரெசிடென்ட் அண்ட் தேபின்சே செச்றேடரி கோதபாய ராஜபக்ச ஹாத் பீன் எஷெம்ப்லர்ய். ஹி அச்செர்டேது தட் த ரேசென்ட் டேர்ரிடோரியால் கிங்ஸ் ஆன் த வன்னி பிரோன்ட் ஹாத் மாடே த ரேமைநிங் ல்ட்டே ச்ற்றோங்க்தொல்ட்ஸ் சாகி.\nபிஎல்டிங் ஃஉஎஸ்திஒந்ஸ், ஹி டிச்மிச்செது த பெர்செப்டின் தட் த உன்ப் வாஸ் அட்டேம்ப்டிங் டு த்ரொவ் எ லிபிளினே டு த ல்ட்டே. \"அப்சொளுடேலி நாட்,\" ஹி சிட், எக்ஸ்ப்றேச்சிங் காங்பிதேன்சே இன் த ராஜபக்ச அட்மிநிச்ற்றடின்’ச ச்ற்றேங்க்த் டு பினிஷ் ஆப் டிகேர்ஸ்.\nபிரபா ஸ்டில் இன் முல்லைடிவு\nச்கோட்சிங் ச்பெகிலடின் தட் ல்ட்டே லேஅதேர் வெலுபிள்ளை பிரபாகரன் ஹாஸ் பிளேட் த குன்றி பே டு ஹிஸ் இனபிளிட்டி டு ரேசிஸ்ட் த ப்ரெசென்ட் ஒன்ச்லுக்த்ட் பி த கோவேர்ந்மேன்ட் த்ரூப்ஸ், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (த்ம்வ்ப்) லேஅதேர் அண்ட் பர்லியாமேண்டரியான் விநாயகமூர்த்தி முரளிதரன் அலியாஸ் கருணா எச்டேர்டே காங்பிர்மேது தட் த ல்ட்டே சீப் வாஸ் ஸ்டில் லிவிங் இன் த திச்க் சுங்க்லேஸ் ஒப் முல்லைடிவு.\nகருணா, ஃஉஒதிந்க் டாப் லெவல் த்ம்வ்ப் இண்டேல்லிகேன்சே சௌர்செஸ், டோல்ட் த நாடின் எச்டேர்டே தட் பிரபாகரன் காங்டினுஎது டு கிவ் மிலிடரி லேஅதேர்ஷிப் டு ஹிஸ் க்ரேஸ் பிரோம் த சுங்க்லேஸ்.\nஹி காடேகோரிகால்லி டெனிஎது ச்பெகிலடிஒன்ஸ் தட் ல்ட்டே லேஅதேர் பிரபாகரன் ஹாத் ச்ரோச்செது த பலக் ஸ்ட்ரைட்ஸ், சீகிங் ரேபிஉகே பிரோம் த தமிழ் நாடு கோவேர்ந்மேன்ட்.தேச்ச்ரிபிங் த பால் ஒப் கிளிநொச்சி அச எ கிரேட் விக்டரி போர் த கோவேர்ந்மேன்ட் போர்செஸ் இன் ஜெனரல் அண்ட் ப்றேசிதேன்ட் மஹிந்தா ராஜபக்ச இன் பர்டிகிளர், ஹி சிட் ஹி வாஸ் காங்பிதேன்ட் தட் த த்ரூப்ஸ் வௌல்து காப்டுரே முல்லைடிவு ஷோர்த்லி.\nகருணா சிட் த கோவேர்ந்மேன்ட் ஷௌல்து நொவ் ஓபன் த ஆ௯ மெயின் சப்ளை ரோடு அண்ட் டேக் ப்ரோபேர் கேர் ஒப் த இண்டேர்ணல்லி டிச்ப்லசெது பெர்சொன்ஸ் (இட்ப்ஸ்).ஹி அலசோ ரெஃஉஎஸ்தெட் த சிவிலியன்ஸ் ற்றப்பெது இன் த வன்னி டு பிரேக் த்ரௌக் டைகர் லிங்ஸ் அண்ட் சூன் எனத் ஸபெ அரேஅஸ். “த பெஒப்லே திட் திஸ் இன் த ஈஸ்ட். தே ப்ரோகே த மெயின் லிங்ஸ் அண்ட் என்டேறேது வாகரை. தே இன் பாச்ட், தேபிஎது த ல்ட்டே ஆர்டர் நாட் டு டூ சோ. சோ, இ அம் ரெஃஉஎஸ்திந்க் த பெஒப்லே டு டூ திஸ் அண்ட் எனத் த கோவேர்ந்மேன்ட் கோன்றோல்லேது அரேஅஸ்,” ஹி சிட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/tag/news/page/3/", "date_download": "2019-04-18T16:57:34Z", "digest": "sha1:EUSVSWUYSAJA4UGGYXVIPUKP3BET65EN", "length": 56519, "nlines": 483, "source_domain": "tamilnews.com", "title": "News Archives - Page 3 of 4 - TAMIL NEWS", "raw_content": "\n​72 ஆண்டு காலம் சுதந்திர இந்திய வரலாற்றில் நமது அரசுகள் சாதித்தது என்ன\n72 ஆண்டு கால சுதந்திர இந்திய வரலாற்றில் நமது அரசுகள் சாதித்தது என்ன என்பதை பற்றிய செய்தி.india tamilnews india country achieved history independence 72 years ➤உலகிலேயே பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம். ➤மொபைல் வழியாக இணையம் பயன்படுத்துவதில் முதலிடம். ➤வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் ...\nபுத்தளத்தில் கரையொதுங்கிய இரசாயன கழிவுகள் தொடர்பில் ஆராய விசேட குழு\nபுத்தளம் கடற்கரையில் பல இடங்களில் கரையொதுங்கியுள்ள இரசாயன கழிவுகள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று அங்கு செல்லவுள்ளதாக கடல் பாதுகாப்பு சூழல் சபை தெரிவித்துள்ளது. Puttalam Chemical Analyse Special Comittee இந்தியா கேரள மாநிலத்தில் இருந்து இந்த இரசாயன கழிவுகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. விசேடமாக பயிற்சியளிக்கப்பட்டுள்ள 5 ...\nதிமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் சமாதி – நடிகர் விஜய் இன்று அதிகாலை நேரில் சென்று அஞ்சலி (காணொளி)\nஅடுத்த தேர்தலில் மாபெரும் வெற்றி – பிரதமர் மோடி உறுதி\nஅடுத்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான கூட்டணி, மாபெரும் வெற்றி பெறும்,” என, பிரதமர் மோடி தெரிவித்தார்.india tamilnews prime minister narendra modi’s victory next election ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு, அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நாட்டில், அனைத்து மதங்களையும், நம்பிக்கைகளையும் சார்ந்த மக்களின் வாழ்க்கை ...\nகனடாவுக்கு ஆட்களை அனுப்புவதாகக் கூறி பாரிய மோசடியில் ஈடுபட்ட பௌத்த தேரரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். Monk Arrested Chilaw Tamil News சிலாபம் – மாரவில பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட தேரரிடமிருந்து சுமார் 8 கோடி பணமும், தங்க ஆபரண ...\nகலைஞருக்கு அஞ்சலி செலுத்த திருச்சிலிருந்து வந்த 80 வயது மூதாட்டி\nதி.மு.க. தலைவர் கலைஞரின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.india tamil news 80-year-old woman tirchy pay homage artist உடல் அடக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்து தி.மு.க.வினரும், பொதுமக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 3-வது நாளான இன்று ...\nமெரினாவில் இடம் மறுப்பு – எடப்பாடி போட்ட கணக்கு : நடந்தது என்ன\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கொடுக்க மறுத்ததன் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல காரியங்களை சாதித்துவிட்டார் என அவருக்கு நெருக்கமான அதிமுக அமைச்சர்கள் புழங்காகிதம் அடைந்து வருகின்றனர்.india tamil news disappointment marina – happened me\nதிமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி சற்றுமுன் உடல்நலக்குறைவால் காலமானார்\n(india tamil breaking news dmk leader artist m.karunanidhi passed away) திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார்.india tamil breaking news dmk leader artist m.karunanidhi passed away இந்நிலையில் இன்று 11-வது ...\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\n15 15Sharesமுன்விளையாட்டுக்கு பெண்களை அவசரப்படுத்துவது அல்லது நேரடியாக செக்ஸில் ஈடுபடுவது பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. முன்விளையாட்டுகள் பெண்களின் உணர்ச்சியை தூண்டுவதோடு, செக்ஸூக்கு பெண் உறுப்பை தயார் செய்யும். Sex health tips Tamil News பெண்களுக்கு செக்ஸின் போது உச்சத்தை எட்டும்போது அவர்களுக்கு பிடித்தமான விஷயத்தை செய்வது அவர்களை முழுமையாக ...\nகருணாநிதியை பார்க்க முதல்முறையாக மருத்துவமனை வந்த தயாளு அம்மாள்\nதி.மு.க தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு தயாளு அம்மாள் வருகை தந்துள்ளார்.india tamilnews karunanidhi first mother come hospital see தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மு.க.ஸ்டாலின், கனிமொழி, அழகிரி உள்ளிட்டோர் ...\nஇந்த மாதம் முதல் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் ஊதியம் இரு மடங்காக அதிகரிக்க அரசாங்கம் எடுத்துள்ள முடிவு தொடர்பில் பல்வேறு வகையான தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. Namal Rajapakse Minister Salary இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்ப��னர் நாமல் ராஜபக்ஷவும் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். டுவிட்டர் ஊடாக அவர் ...\nஇளம் பெண் தற்கொலை: காப்பாற்றாமல் வீடியோ எடுத்த உறவினர்கள்\nஉத்தரப்பிரதேசத்தில் மனைவி தற்கொலை செய்ததை கணவன் குடும்பத்தார் வீடியோவாக எடுத்து இணையத்தில் போட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. Wife Suicide India Tamil News உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒட்டு மொத்த நாட்டையும் ஒப்பிடும் உத்தரப்பிரதேசம் ...\n“வடக்கு மாகாண சபையை கோமா­ளி­க­ளின் கூடா­ரம்” : வர­த­ரா­ஜப்­பெ­ரு­மாள்\nவடக்கு மாகாண சபையை கோமா­ளி­க­ளின் கூடா­ரம், மாகாண சபைக்கு அதி­கா­ரம் கோரி ஒரு வழக்­கே­னும் நீதி­மன்­றில் தாக்­கல் செய்­யப்­ப­ட­வில்லை, நானாக இருந்­தால் 200க்கும் மேற்­பட்ட வழக்­கு­க­ளைத் தாக்­கல் செய்­தி­ருப்­பேன்’’ என முன்­னாள் வடக்கு- கிழக்கு மாகாண சபை முத­ல­மைச்­சர் வர­த­ரா­ஜப்­பெ­ரு­மாள் தெரிவித்துள்ளார் Varatharaja perumal Northern PC Statement ...\n10 வயதுக்கு உட்பட்ட மூன்று பெண் குழந்தைகள் பசியால் உயிரிழந்த சோகம்…\nடெல்லியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 வயதுக்கு உட்பட்ட மூன்று பெண் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.Three female children 10 suffer hunger india tamil news பிரேதப் பரிசோதனையில் அவர்கள் பட்டினியால் உயிரிழந்திருக்கக் கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கிழக்கு டெல்லியில் உள்ள மண்டவளி குடிசைப் பகுதியில் மானசி, ...\nநெருங்கிய உறவினரால் சிறுமிகள் இருவருக்கு நேர்ந்த கதி: எல்பிட்டியவில் சம்பவம்\n3 3Sharesதனது சகோதரியினதும் சகோதரனினதும் மகள்கள் இருவரை பாலியல் கொடுமை புரிந்த நபரை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க எல்பிடிய நீதவான் உத்தரவிட்டுள்ளார். Abuse Elpitiya இந்த சிறுமிகள் இருவரும் 13 வயதுடையவர்கள் எனவும் பிடிகல பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கின்றவர்கள் எனவும் பிடிகலை பொலிஸார் ...\nபிரபல பாடகியின் கணவருக்கு விளக்கமறியல்\nஇலங்கையைச் சேர்ந்த பாடகி பிரியானி ஜயசிங்கவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கணவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. priyani jayasinghe husband remanded news Tamil பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போது, எதிர்வரும் 23ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்��ரவிடப்பட்டுள்ளது. 51 வயதான பிரியானி ஜயசிங்க நேற்று ...\nபொலிஸ் அதிகாரியின் கழுத்தை நெரித்து கொலை செய்த பிக்கு : இரத்தினபுரியில் பதற்றம்…\nஇரத்தினபுரி – கலெந்த பகுதியில் அமைந்துள்ள பௌத்த விகாரையொன்றுக்கு கொலை சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். Policeman strangled death Buddhist monk news Tamil இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தின் சிறிய புகார் பிரிவில் சேவை புரிந்து ...\nஇரண்டு புதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னால், பிரதியமைச்சர் ஜே.சி. அலவத்துவல மற்றும் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன ஆகியோர், புதிய இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். Two state ministers Sworn news Tamil உள்நாட்டு அலுவல்கள் பிரதியமைச்சராக செயற்பட்டு வந்த ஜே.சி. அலவத்துவல அதே அமைச்சின் இராஜாங்க அமைச்சராக இன்று பதிவிப்பிரமாணம் ...\nநுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட தலவாக்கலை சுமன மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னேடுத்துள்ளனர். Sumana central college talawakelle Parents protest குறித்த கல்லூரியில் நிலவும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தலவாக்கலை ...\nஇலங்கையர் இருவருக்கு சிங்கப்பூரில் 8 மாத சிறைத்தண்டனை\n9 9Sharesசிங்கப்பூரில் போலி கடவுச்சீட்டுடன் இலண்டன் செல்லவிருந்த இலங்கையர் இருவருக்கு 8 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2 Sri Lankans jailed 8 months Singapore news Tamil நாகமனி கனகதரன் (46) மற்றும் கந்தசாமி நித்தியானந்தன் (27) ஆகிய இருவர் கடந்த மாதம் பிரித்தானிய கடவுச்சீட்டுடன், சிங்கப்பூரின் சாங்கி விமான ...\nதென்னாபிரிக்க தொடரில் சந்திமால் விளையாட முடியுமா : ஐசிசியின் தீர்ப்பு இன்று\n37 37Sharesஐசிசியின் விதிமுறைக்கு மாறாக செயற்பட்ட குற்றத்திற்காக இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால், பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு எதிராக இன்று விசாரணை இடம்பெறுவதுடன், தண்டனை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ICC determine Chandimal sanction today குறித்த விடயத்தினை சர்வதேச ...\nகதிர்காமம் – திஸ்ஸ பிரதான வீதியை மறித்து ஆர���ப்பாட்டம்\nதிஸ்ஸ – கதிர்காமம் பிரமான வீதியை மறித்து, சண்டகிரிகம கிராமத்தார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. kataragama – tissa main road block news Tamil சுத்தமான குடிநீரை தங்களுக்கு வழங்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தங்களது கிராமப் பகுதியில் குடிநீர் வசதி மிகப்பெரிய ...\nரிவால்வர், ஹெரொயின் மற்றும் வெடிபொருட்களுடன் மூவர் கைது : களனி பகுதியில் சம்பவம்\nகளனி – எந்தாரமுல்லை பகுதியில் வெளிநாட்டு ரிவால்வர் ஹெரொயின் மற்றும் வெடிபொருட்கள் வைத்திருந்த மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். three suspects arrested kelaniya news Tamil களனி பொலிஸ் சட்ட அமுலாக்கல் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, வெளிநாட்டில் ...\n50 இலட்சம் பெறுமதியான ஹெராயினை கடத்தி வந்த பாகிஸ்தான் பிரஜை கைது\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு ஹொரொயினுடன் வருகைத் தந்த பாகிஸ்தான் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்திகள் தெரிவித்துள்ளன. Bandaranaike international airport pakistan suspect arrest குறித்த பாகிஸ்தான் பிரஜையிடமிருந்து சுமார் 4 கிலோகிராம் ஹெரொயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தானின் லாஹுர் விமான ...\nபிரபல சகோதரமொழி பாடகி படுகொலை : கணவன் தலைமறைவு\nபிரபல சகோதரமொழி பாடகி பிரியானி ஜயசிங்க படுகொலைசெய்யப்பட்டுள்ளார். Singer Priyani Jayasinghe Killed அவரது இல்லத்தில் வைத்து அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கத்திரிகோலால் குத்தியே அவர் கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது கணவனே இக்கொலையை புரிந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.அவர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகாணி வழங்குவதாக கூறி ஏமாற்றிய தோட்ட நிர்வாகம் : அதிருப்தியில் மக்கள்\nகண்டி ஹந்தானை 3ம் கட்டை தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு வழங்குவதாக கூறி, ஏமாற்றியதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். kandy hanthana estate news Tamil today கடந்த வராம் தோட்டத்தில் காடுகளாக இருந்த இடங்களை துப்பரவு செய்யமாறு தோட்ட முகாமைத்துவம் அறிவித்துள்ளது. குறித்த இடத்தில் காணி வழங்கவுள்ளதாக அறிவித்தே தோட்ட ...\nகொழும்பி��் பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை\n(sri lanka water board news today) கொழும்பின் பல பகுதிகளில் நாளைய (06) தினம் ஒன்பது மணிநேர நீர் விநியோகத் தடை ஏற்படும் என தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன்படி நாளை காலை ஒன்பது மணியிலிருந்து நீர் வநியோகம் தடை செய்யப்படவுள்ளது. ...\nபிரபாகரனின் உருவப்படம் எரிப்பு : இனவாதத்தை கக்கும் அரசியல்வாதிகள்\n217 217Sharesவடக்கு மற்றும் கிழக்கில் அனைவரும் நிம்மதியாக வாழ, தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மீண்டும் ஓங்க வேண்டும் என்று அமைச்சர் விஜயகலா தெரிவித்த கருத்து தற்போது தெற்கு அரசியலையே ஆட்டம் காண வைத்துள்ளது.(biyagama pradeshiya sabha members Opposition vijayakala) விஜயகலாவின் கருத்தை வைத்து அரசியல் இலாபம் தேடும் ...\n”பயங்கரவாத ஊக்குவிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்” : நாமல் கருத்து\n(Namal Rajapaksa twitter post news Tamil) விஜயகலாக மகேஸ்வரனின் இராஜினாமாவுடன் அரசாங்கம் நின்றுவிடக் கூடாது, பயங்கரவாத ஊக்குவிப்புக்கு எதிராக நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்ளவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இந்த கருத்தை பதிவிட்டுள்ளார். அத்துடன் தனது டுவிட்டர் தளத்தில் ...\n“விடுதலைப் புலிகள் காலத்தில் வன்முறை கலாசாரம் வளர்த்தெடுக்கப்பட்டது” : விஜயகலாவின் கருத்துக்கு திலகர் எதிர்ப்பு\nசிறுவர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் இணைப்பு உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார். mp thilagar response vijayakala maheswaran ...\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வா��்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nஎமது கட்சி உறுப்பினர்கள் கட்சி தாவ இடமளியோம்\nஇலங்கை அரசியல் சிக்கல் தொடர்பில் அமெரிக்கா விடுத்திருக்கும் செய்தி\nமஹிந்த மேல் அதிருப்தியில் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம\nகட்சி தாவல் செய்தி பொய்\nபிரதமர் பதவியை ஏற்கும் படி மைத்திரி கேட்டது உண்மையே\nபாராளுமன்றத்தை கலைக்கும் உரிமை மைத்திரிக்கு உள்ளதா\nமஹிந்த அரசு மீது சந்தேகம் கொள்ளவேண்டாம்\nஜனாதிபதி ஆணைக்கு அமைவாகவே இயங்குவேன் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர\nநாளை நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் குறைகிறது\n11 ஆவது பிரசவத்திற்காக வைத்தியசாலைக்கு செல்ல மறுத்த கர்ப்பிணித் தாய்\nகாங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்; சிபிஐ அலுவலகங்கள் முன்னால் பொலிஸ் பாதுகாப்பு\nஜம்மு காஷ்மீரில் இரு ஆயுததாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் பலி\nதிருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிப்பு\nடெல்லியில் 8 வயது மதரசா மாணவன் பலி; அப்பகுதியில் பெரும் பரபரப்பு\nசெம்மரம் கடத்த முயற்சித்த தமிழக இளைஞர்கள் கைது; 14 செம்மரங்கள் பறிமுதல்\nஜம்மு – காஷ்மீரில் பயங்கர துப்பாக்கிச் சண்டை\nடெல்லி அமைச்சரின் வீட்டில் சோதனை; 37 இலட்சம் ரூபாய் பறிமுதல்\nவிமான நிலையத்தில் ஜெகன் மோகன் ரெட்டி மீது கத்திக்குத்து தாக்குதல்\nஅரசியலில் பின்னடைவு கிடையாது ; டிடிவி தினகரன்\nதனுஷின் சிறப்பு சொல்லும் அதிதி\nகங்கனா ரனாவத்தின் ஹேர்ஸ்டைலிஸ்ட் கைது….\nஇணையத்தில் வைரலாகும் சர்கார் படத்தின் ‘ஒருவிரல் புரட்சி’ பாடல்\nவிஜய் சேதுபதி வீட்டிலும் அலுவலகத்திலும் வருமான வரி சோதனை\n‘பெருமாள்கள் பரியேற்றப்பட வேண்டும்’ : Pariyerum Perumal Review\nமதுரை முத்துவின் ஆபாச வசனங்கள் : கொந்தளிக்கும் மகளிர் அமைப்புக்கள்\nகவர்ச்சியை அள்ளி வீசி ரசிகர்களை சூடேற்றிய நிவேதா பெதுராஜ்\nபிக் பாஸ் சுஜா வருணிக்கு திருமணம் : வித்தியாசமான முறையில் திருமண அழைப்பிதழ்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nமீடு இயக்கத்தில் புகார் கொடுத்த நடிகை லேகா வாஷிங்டன்:நடிகர் சிம்பு மீது பாலியல் வழக்கா \nஸ்ருதி பாட்னருடன் லிவிங் டுகெதராம்… திருமணம் தேவையில்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசிங்கப்பூர் W.T.A பைனல்ஸ் தொடரின் அரை இறுதிக்கு பிளிஸ்கோவா தகுதி பெற்றுள்ளார்.சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் வீராங்கனைகள் ...\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nநடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் டீசர், இன்று அவர் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. vada chennai promo ...\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nWhatsapp-Android இரண்டையும் இணைக்கும் புதிய அம்சம்\n(whatsapp picture picture pip mode android beta youtube instagram) வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் ...\nஇந்தியாவை புறக்கணித்துவிட்டு சீனாவில் வெளிய���கும் புதிய ஐபோன்..\nஅறிமுகமானது புதிய Moto-Z3 ஸ்மார்ட்போன்\nTikTok என பெயர் மாற்றப்பட்ட Musically App\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Sharesமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் தற்போது தீயாக பரவி வருகின்றன. இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள அப்படங்கள் இதோ….. 14 14Shares\nஅழகு முகத்தழகி கீர்த்தி சுரேஷின் படங்கள்…\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியா��ில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/merku-thodarchi-malai-lenin-bharathi/", "date_download": "2019-04-18T17:05:01Z", "digest": "sha1:SH73HBHRA6L2THJIHNIK6IAALD5IVM3X", "length": 2863, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Merku Thodarchi Malai lenin bharathi Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஇந்த வெற்றி காத்திருப்புக்கு கிடைத்த பரிசு – இயக்குனர் லெனின் பாரதி\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி தயாரிப்பில் புதுமுக இயக்குனரான லெனின் பாரதி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம்தான் மேற்கு தொடர்ச்சி மலை ஆகும். முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு நன்றி தெறிவிக்கும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார். படக்குழுவினர் உட்பட முன்னணி திரைபிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய இயக்குனர் லெனின் பாரதி கூறியதாவது : பல வருடங்களாக […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/01/Strontium-32gb-microsdhc-memory-card.html", "date_download": "2019-04-18T17:16:05Z", "digest": "sha1:YDVHNNHFCKMLVR5HGHNPHSNJ5Q4COUFB", "length": 4115, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Strontium 32GB MicroSDHC Memory Card (Class 10)", "raw_content": "\nஇலவச டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை ஸ்டாக்ஸ் உள்ளவரை மட்டுமே .\nவிலை ரூ 936 , சலுகை விலை ரூ 720\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: Accessories, amazon, Memory card, அமேசான், எலக்ட்ரானிக்ஸ், பொருளாதாரம், மற்றவை\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nகுறைந்த விலையில் Altec Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/156491/news/156491.html", "date_download": "2019-04-18T16:32:31Z", "digest": "sha1:O72EBTTT3KXFYFP2ARHM5VW6PII3NHYE", "length": 6159, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "முதன்முதலில் என்னை சொந்த குரலில் பேச வைத்தவர் ரஜினி: ரம்யாகிருஷ்ணன்..!! : நிதர்சனம்", "raw_content": "\nமுதன்முதலில் என்னை சொந்த குரலில் பேச வைத்தவர் ரஜினி: ரம்யாகிருஷ்ணன்..\nரம்யா கிருஷ்ணனுக்கு ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு தனி அந்தஸ்து கிடைத்துள்ளது. இதுபற்றி கூறிய அவர்… ‘படையப்பா’ படத்தில் நான் நடிக்கும் வரை என்னை யாரும் சொந்த குரலில் பேச அனுமதிக்கவில்லை. ஆனால் அந்த படத்தில் நான் ஏற்ற நீலாம்பரி பாத்திரத்துக்கு நான் தான் சொந்த குரலில் பேச வேண்டும் என்று ரஜினிசாரும், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் சாரும் சொன்னார்கள்.\nஎன் குரல் வேண்டாம் என்று பலர் சொன்னாலும், அவர்கள் இரண்டு பேரும் நான்தான் பேச வேண்டும் என்றார்கள். அது எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது என் கடமை.\nஇதுபோல் ‘பாகுபலி’ சிவகாமி கதாபாத்திரத்துக்கு என் குரல் தான் பொருத்தமானது. எனவே, நான் சொந்தக்குரலில் தான் பேச வேண்டும் என்று ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் சார் கூறினார்.\nஎன் குரல் தான் சிறப்பாக இருக்கும் என்று நம்பினார். அதுபோல் அமைந்தது. ‘பாகுபலி’ போன்ற பிரமாண்டமான படத்தில் நடிப்பேன் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. அது நடந்து இருக்கிறது என்றார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nகிறைஸ்ட்சேர்ச் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம் \nஇந்த குணமுள்ள பெண்களை திருமணம் செய்தால் வாழ்க்கை நரகமாகும்\nஇதை உங்களால் நம்பமுடியாது அனால் உண்மை\nமனசு வலி தீர இந்த காமெடிய பார்த்து சிரிங்க\nஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய பிரபல 80’s தமிழ் நடிகைகள்\nஇனி ஓராண்டுக்கு கவலை இல்லை\nகைது செய்யப்பட்ட ஜனாதிபதி சிறையில் அடைப்பு\nரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் வாக்குப்பதிவு\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpekuxy&tag=", "date_download": "2019-04-18T16:25:07Z", "digest": "sha1:G4XJEUCQAHS3NXRJA3PXEM5VWQD56R26", "length": 6486, "nlines": 115, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "ஆலயங்கள் சமுதாய மையங்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்ஆலய���்கள் சமுதாய மையங்கள்\nஆசிரியர் : குன்றக்குடி அடிகளார்\nபதிப்பாளர்: சென்னை : வானதி பதிப்பகம் , 2000\nவடிவ விளக்கம் : 171 p.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nநமது நிலையில் சமயம் சமுதாயம்\nதமிழ் இலக்கியத்தில் நாட்டார் பண்பாட..\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/11296.html", "date_download": "2019-04-18T16:16:27Z", "digest": "sha1:THFHB57BNX7IXAT5EIJYU3OT52EISYW6", "length": 14339, "nlines": 116, "source_domain": "www.yarldeepam.com", "title": "கிளிநொச்சியில் பெண் கொலை! சந்தேக நபர் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம் - Yarldeepam News", "raw_content": "\n சந்தேக நபர் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்\nகிளிநொச்சியில் பெண் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் அதிர்ச்சி வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கைது நேற்று செய்யப்பட்டிருந்தார்.\nஇந்த நிலையில், சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம் தொடர்பான முழுமையான விபரங்கள் வெளியாகியுள்ளன.\nஅவரது ஒப்புதல் வாக்கு மூலத்தில்,\n“குறித்த பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருந்தது. அவரது வயிற்றில் வளர்ந்த குழந்தை என்னுடையதுதான். அதனால் அவள் தன்னை கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தினாள்.\nபின்னர் நாம் இருவரும் நஞ்சு குடித்து இறந்துவிடுவோம் என்று முடிவெடுத்து, கடந்த 28ம் திகதி அவள் கடமை முடிந்து தொழிற்சாலையை விட்டு வெளியில் வந்ததும் நான் எனது வீட்டில் இருந்து நடந்து வந்து அவளது மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொண்டேன்.\nபின்னர் அம��பாள் குள வீதியூடாக கிளிநொச்சி வந்து உள் பாதைகளால் கரடிப்போக்கு வந்து, பின்னர் மீண்டும் உள் பாதைகளால் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றோம்.\nவரும் போதே அவள் மருந்துப் போத்தல் ஒன்றை வாங்கிவந்தாள். அங்கு சென்றதும் குடிப்போம் என்றதும் எமக்குள் சிறு பிரச்சினை வந்துவிட்டது.\nஅதன் பின்னரே அவள் பாதுகாப்பு உத்தியோகத்தர் உடையில் வந்தமையால் கழுத்தில், தொழில் அடையாள அட்டை தொங்கிக் கொண்டிருந்தது. கழுத்தில் இருந்த பட்டியைக் கொண்டே அவளது கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன்.\nபின்னர் இறந்தவள். பாதுகாப்பு உத்தியோகத்தர் என அடையாளம் காணக் கூடாது என்பதற்காக, அவளது ஆடைகள் சிலவற்றை எடுத்துக் கொண்டு, அவளது உடலை அருகில் இருந்த வயல் கால்வாய்க்குள் இழுத்துச் சென்று போட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டேன்.\nஇதன் பின்னர், கனகபுரம் பகுதியில் அவளின் ஆடைகளை எறிந்துவிட்டு, கைப்பை மற்றும் மேல் சேட்டு என்பவற்றை அம்பாள் குளப்பகுதியில் எறிந்துவிட்டு மோட்டார் சைக்கிளில் நள்ளிரவு போல வீட்டுக்கு வந்தேன்.\nவந்து பின்பக்கமாக இருக்கும் அறையில் மோட்டார் சைக்கில், ஹெல்மட் என்பவற்றை ஒழித்து வைத்து விட்டு மருந்துப் போத்தலைக் கொண்டுவந்தேன்.\nஅதனை, குடித்து நானும் சாக வேண்டும் என நினைத்த போதிலும், பிறகு பிள்ளைகள் நினைவு வந்ததால் அதனையும் வீடுக்குள் மறைத்து வைத்துவிட்டேன்.\nசம்பவ இடத்தில் இடுப்பு நாடா மற்றும் சில தடையங்களைத் தவிர மற்றது எல்லாவற்றையும் நானே கொண்டு வந்தேன். இக் கொலையை நான் மட்டுமே செய்தேன்.\nசம்பவ இடம் மற்றும் பொருட்கள் வீசப்பட்ட இடங்கள் என எல்லாவற்றையும் என்னால் அடையாளம் காட்ட முடியும். நான் தான் இதனை செய்தேன்” என அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.\nதொலைபேசித் தரவுகள் என்பவற்றைக் கொண்டு குறித்த பெண்ணின் தொலைபேசியின் தரவை பரிசீலனை செய்த போது குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் தொலைபேசியில் இருந்தே இறுதியாக அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதுடன், தொலைபேசியில் இவருடனே அதிகளவாக தொடர்பில் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமேலும் சம்பவம் நடைபெற்ற அன்று இரு தொலைபேசிகளும் நீண்ட நேரமாக ஒரே கோபுர அலையிலையே நகர்ந்துள்ளமை என்பவற்றைக் வைத்து நேற்று மதியம் குறித்த ஆடைத் தொழிற��சாலையில் கடமையில் இருந்த உத்தியோகத்தரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்திய போது, சந்தேக நபர் மேற்கண்டவாறு ஒப்புதல் வாக்கு மூலத்தினை வழங்கியுள்ளார்.\nவாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவரால் தடையப்பொருட்கள் வீசப்பட்ட இடமான கனகபுரம் பகுதியில் இருந்து குறித்த பெண்ணின் ஆடைகள் போன்றவற்றை மீட்ட பொலிஸார், அவரது வீட்டுக் சென்று மோட்டார் சைக்கிள் அவர் பாவித்த தொலைபேசி, ஹெல்மட் மற்றும் மருந்துப் போத்தல் என்பவற்றை மீட்டுள்ளனர்.\nஅம்பாள் குளம் பகுதியில் விடப்பட்ட ஆடைகள் என்பவற்றை சம்பவம் நடைபெற்ற மறுநாளே பொலிஸார் மீட்டிருந்தனர். பின்னர் அவரது மனைவியின் வாக்குமூலம் என்பன பதிவு செய்யப்பட்டு குறித்த விசாரணை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.\nசந்தேக நபர் கிளிநொச்சிப் பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் சட்ட ரீதியான ஆவணங்கள் தயார் படுத்தப்பட்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஅமெரிக்க டொருக்கு எதிராக சிறிலங்கா ரூபாய் பெறுமதிக்கு ஏற்பட்டுள்ள நிலை…\nபத்து ஆண்டுகளின் பின் மீண்டும் தோன்றிய அன்னை மாதா…\nஇலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதெய்வ வழிபாட்டின்போது கற்பூர ஆராதனை காட்டுவது ஏன் தெரியுமா\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா லசித் மலிங்க\nயாழில் மது போதையில் பொலிஸ் அதிகாரி செய்த காரியம்\nஇலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதெய்வ வழிபாட்டின்போது கற்பூர ஆராதனை காட்டுவது ஏன் தெரியுமா\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா லசித் மலிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/187792/amp", "date_download": "2019-04-18T16:57:16Z", "digest": "sha1:B4L7XXWI4PSHCP6YCALQ7EL5656D5X33", "length": 8212, "nlines": 81, "source_domain": "news.lankasri.com", "title": "காதலியுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை வாட்ஸ் அப்பில் அனுப்பி மிரட்டிய காதலன்! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு - Lankasrinews", "raw_content": "\nகாதலியுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை வாட்ஸ் அப்பில் அனுப்பி மிரட்டிய காதலன்\nசிங்கப்பூரில் திருடப்பட்ட ஏடிஎம் கார்டைப் பற்றி கூறினால், காதலியின் வீடியோவை இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டிய நபருக்கு 18 மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nசிங்கப்பூரைச் சேர்ந்தவர் Thomas Chua Poh Heng(40). இவர் தொடர்பான வழக்கு கடந்த செவ்வாய் கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.\nஅப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவருக்கு 18 மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.\nஇந்த வழக்கு குறித்து ஊள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இவரின் காதலி அங்கிருக்கும் Vista Point Shopping Centre-ல் ஏடிஎம் கார்டு ஒன்றை கண்டுள்ளார்.\nஅதன் பின் அதை எடுத்துக் கொண்டு, காதலனிடம் இது கீழே கிடந்துள்ளது, பொலிசாரிடம் கொடுத்துவிடலாம் என்று கூறியுள்ளார்.\nஆனால் அவரோ அது எல்லாம் ஒன்றும் வேண்டாம் என்று கூறி, அந்த கார்டை பயன்படுத்தி பப் போன்ற இடங்களுக்கு சென்று வந்துள்ளார். அப்போது உடன் காதலி இருந்தாரா என்பது தெரியவில்லை.\nஅன்றைய மறுநாள் காதலிக்கு வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் இவரும், காதலியும் ஒன்றாக இருந்துள்ளனர்.\nஇந்த ஏடிஎம் கார்டைப் பற்றி யாரிடமும் கூறினால், இந்த வீடியோவை ஆபாசதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.\nஇதைக் கண்டவுடன் அவரின் காதலி உடனடியாக பொலிசில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜுன் மாதம் Mustafa Centre-ல் 100 மி.லி வாசனை திரவியம் பாட்டில் திருடியதற்காக அங்கிருக்கும் பாதுகாவலர்களால் பிடிக்கப்பட்டுள்ளார்.\nஅதன் பின் டிசம்பர் மாதம் 2017-ஆம் ஆண்டு டிராபிக் பொலிசார் இறந்து கிடந்த புகைப்படத்தை பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்து சர்ச்சையை கிளப்பியுள்ளார்.\nஇப்படி இந்த நபர் மீது 8 வழக்குகள் இருந்துள்ளன. இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது, அந்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவருக்கு 18 மாதங்களே சிறை தண்டனையே கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்னொரு இடத்திலிருந்து படத்தின் டைட்டிலை திருடிய பிரபல நடிகர் பெருந்தன்மையுடன் மன்னிப்பு கேட்ட புகைப்படம்\nவாக்களிக்க வந்த இடத்தில் வடிவேலு செய்த ரகளை, என்ன செய்தார் பாருங்க\nஸ்ரீரெட்டியின் போராட்டத்திற்கு விடிவு காலம் பொறந்தாச்சு பாலியல் பிரச்சனையில் வெளியான அதிரடியான முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/apr/16/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3134091.html", "date_download": "2019-04-18T16:54:52Z", "digest": "sha1:SBGRZL4M6SBCLL7IC3WX5ZB3UQCBENWN", "length": 7859, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "எழுத்துப்பூர்வ உறுதிமொழி தந்த வேட்பாளருக்கு ஆதரவு- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nஎழுத்துப்பூர்வ உறுதிமொழி தந்த வேட்பாளருக்கு ஆதரவு\nBy DIN | Published on : 16th April 2019 08:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவெள்ளக்கோவில் வட்டமலைக்கரை ஓடை அணை கோரிக்கை தொடர்பாக எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க அணை பாசன சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.\nஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட வட்டமலைக்கரை ஓடை அணை பாசன நீரைப் பயன்படுத்துவோர் சங்கக் கூட்டம் உத்தமபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார்.\nஇதில், வட்டமலைக்கரை ஓடை அணை கட்டி முடிக்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆகின்றன. போதிய நீர்வரத்து இல்லாத பகுதியில் கட்டப்பட்டதால் இதுவரை ஒரேஒரு முறை மட்டுமே பாசனத்துக்காக அணை திறக்கப்பட்டுள்ளது. பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன வாய்க்கால் மற்றும் அமராவதி ஆற்று உபரிநீர் திட்டம் மூலம் இந்த அணைக்குத் தண்ணீர் கொண்டு வர வேண்டும். இதனை நிறைவேற்ற எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிக்கும் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களுக்கு தான் தங்களது ஆதரவு அளிப்போம் எனத் தெரிவித்திருந்தனர். இவர்களது கோரிக்கையை ஏற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுத் தந்துள்ளார்.\nஇதையடுத்து, அவருக்கு மட்டும் ஆதரவு அளிப்போம் என சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் தி���ுமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2018-10/ta-synod-youth-2018-asia-bishops-guide-us-pakistani.html", "date_download": "2019-04-18T17:20:00Z", "digest": "sha1:BVHUZTH3YDILUTRWTHW34WC6Z4ISMYZ7", "length": 9756, "nlines": 221, "source_domain": "www.vaticannews.va", "title": "உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்கும் பாகிஸ்தான் இளைஞர் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nதிருத்தந்தையுடன் பாகிஸ்தான் இளம் மருத்துவர், டேனியல் பஷீர்\nஉலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்கும் பாகிஸ்தான் இளைஞர்\nபாகிஸ்தான் இளையோர், வாழ்வில் சந்திக்கும் சவால்களை மேற்கொள்ள மத நம்பிக்கை எவ்விதம் உதவமுடியும் என்பதை, திருஅவை தங்களுக்குச் சொல்லித் தரவேண்டும் - இளம் மருத்துவர், டேனியல் பஷீர்\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nதங்கள் பணியிடங்களில் ஒதுக்கப்படுதல் என்பது, பாகிஸ்தானில் வாழும் கிறிஸ்தவ இளையோர் சந்திக்கும் பல சவால்களில் ஒன்று என்று, அந்நாட்டு இளம் மருத்துவர், டேனியல் பஷீர் அவர்கள் ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில் கூறினார்.\nவத்திக்கானில் நடைபெறும் 15வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொள்ள சிறப்பு அழைப்பு பெற்றுள்ள இளையோரில் ஒருவரான பஷீர் அவர்கள், பாகிஸ்தான் இளையோர், ஒவ்வொரு நாள் வாழ்விலும் சந்திக்கும் சவால்களை மேற்கொள்ள மத நம்பிக்கை எவ்விதம் உதவமுடியும் என்பதை, திருஅவை தங்களுக்குச் சொல்லித் தரவேண்டும் என்று கூறினார்.\nவறுமை நிலை காரணமாக, பாகிஸ்தான் இளையோர், ஒவ்வொரு நாளும் வேலைக்குச் செல்லும் கட்டாயம் உருவாகிறது என்றும், இதனால், ஞாயிறு திருப்பலிகளையும் அவர்கள் இழக்க நேரிடுகிறது என்றும், பஷீர் அவர்கள், தன் பேட்டியில் சுட்டி��்காட்டினார்.\nபாகிஸ்தானில் பணியாற்றும் அருள்பணியாளர்களும் ஆயர்களும், மேய்ப்புப்பணியில் ஆர்வமும், திறமையும் கொண்டிருந்தாலும், இளையோருக்குச் செவிமடுத்தல், அவர்களை வழிநடத்துதல் போன்றவற்றில், குறிப்பிட்ட திறமையின்றி இருப்பதால், இளையோர் அவர்களை அணுக தயங்குகின்றனர் என்று, இளம் மருத்துவர் பஷீர் அவர்கள் எடுத்துரைத்தார்.\nஉலக ஆயர்கள் மாமன்றத்தின் ஒரு தயாரிப்பு நிகழ்வாக, இவ்வாண்டு மார்ச் மாதம், உரோம் நகரில் நடைபெற்ற ஓர் இளையோர் கூட்டத்திலும், பாகிஸ்தான் இளம் மருத்துவர் பஷீர் அவர்கள் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐ.நா. அமைதிகாக்கும் பணிகளில் பெண்களின் பங்கு அதிகரிப்பு\nகர்தினால்கள் ஆலோசனைக் குழுவின் 29வது கூட்டம்\nமனித வர்த்தகத்திற்கு எதிராக கத்தோலிக்கத் திருஅவை\nஐ.நா. அமைதிகாக்கும் பணிகளில் பெண்களின் பங்கு அதிகரிப்பு\nகர்தினால்கள் ஆலோசனைக் குழுவின் 29வது கூட்டம்\nமனித வர்த்தகத்திற்கு எதிராக கத்தோலிக்கத் திருஅவை\nதிருத்தந்தை - உறுப்பு தானம் ஒருமைப்பாட்டுணர்வின் வெளிப்பாடு\nபடுகொலைகள் இடத்தில் சிலுவைகள் அகற்றப்பட்டதற்கு கண்டனம்\nகுருத்தோலை ஞாயிறு - ஞாயிறு சிந்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holybible.in/?book=Numbers&chapter=1&version=tamil", "date_download": "2019-04-18T16:46:57Z", "digest": "sha1:RTDTDBC7ZG3CJADDKOBOPHPKLBXHVXUW", "length": 19172, "nlines": 146, "source_domain": "holybible.in", "title": "Numbers 1 - Tamil Bible - Holy Bible", "raw_content": "\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n1. இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் முதல் தேதியில்> கர்த்தர் சீனாய் வனாந்தரத்திலிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி:\n2. நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் முழுச்சபையாயிருக்கிற அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய சகல தலைகளையும் பேர்பேராக எண்ணித் தொகையேற்றுங்கள்.\n3. இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்துக்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் அவர்கள் சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப்பார்ப்பீர்களாக.\n4. ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொரு மனிதன் உங்களோடே இருப்பானாக; அவன் தன் பிதாக்களின் வம்சத்துக்குத் தலைவனாயிருக்க வேண்டும்.\n5. உங்களோடே நிற்கவேண்டிய மனிதருடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சேதேயூருடைய குமாரன் ��லிசூர்.\n6. சிமியோன் கோத்திரத்தில் சூரிஷதாயின் குமாரன் செலூமியேல்.\n7. யூதா கோத்திரத்தில் அம்மினதாபின் குமாரன் நகசோன்.\n8. இசக்கார் கோத்திரத்தில் சூவாரின் குமாரன் நெதனெயேல்.\n9. செபுலோன் கோத்திரத்தில் ஏலோனின் குமாரன் எலியாப்.\n10. யோசேப்பின் குமாரராகிய எப்பிராயீம் கோத்திரத்தில் அம்மியூதின் குமாரன் எலிஷாமா; மனாசே கோத்திரத்தில் பெதாசூரின் குமாரன் கமாலியேல்.\n11. பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் குமாரன் அபீதான்.\n12. தாண் கோத்திரத்தில் அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர்.\n13. ஆசேர் கோத்திரத்தில் ஓகிரானின் குமாரன் பாகியேல்.\n14. காத் கோத்திரத்தில் தேகுவேலின் குமாரன் எலியாசாப்.\n15. நப்தலி கோத்திரத்தில் ஏனானின் குமாரன் அகீரா.\n16. இவர்களே சபையில் ஏற்படுத்தப்பட்டவர்களும்> தங்கள் தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களில் பிரபுக்களும்> இஸ்ரவேலில் ஆயிரவர்களுக்குத் தலைவருமாயிருப்பவர்கள் என்றார்.\n17. அப்படியே மோசேயும் ஆரோனும் பேர்பேராகக் குறிக்கப்பட்ட இந்த மனிதரைக் கூட்டிக்கொண்டு>\n18. இரண்டாம் மாதம் முதல் தேதியில் சபையார் எல்லாரையும் கூடிவரச்செய்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் தங்கள் குடும்பத்தின்படிக்கும்> பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும்> நாமத் தொகையின்படிக்கும்> இருபது வயதுள்ளவர்கள் முதல் தலைதலையாகத் தங்கள் வம்ச உற்பத்தியைத் தெரிவித்தார்கள்.\n19. இப்படிக் கர்த்தர் கட்டளையிட்டபடியே> மோசே அவர்களைச் சீனாய் வனாந்தரத்தில் எண்ணிப்பார்த்தான்.\n20. இஸ்ரவேலின் மூத்தகுமாரனாகிய ரூபன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது>\n21. ரூபன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள்> நாற்பத்தாறாயிரத்து ஐநூறுபேர்.\n22. சிமியோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது>\n23. சிமியோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள்> ஐம்பத்தொன்பதினாயிரத்து முன்நூறுபேர்.\n24. காத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோ���ு>\n25. காத் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள்> நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பதுபேர்.\n26. யூதா புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது>\n27. யூதா கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள்> எழுபத்து நாலாயிரத்து அறுநூறுபேர்.\n28. இசக்கார் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது>\n29. இசக்கார் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள்> ஐம்பத்து நாலாயிரத்து நானூறுபேர்.\n30. செபுலோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திறகுப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது>\n31. செபுலோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள்> ஐம்பத்தேழாயிரத்து நானூறுபேர்.\n32. யோசேப்பின் குமாரரில் எப்பிராயீம் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது>\n33. எப்பிராயீம் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள்> நாற்பதினாயிரத்து ஐநூறுபேர்.\n34. மனாசே புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது>\n35. மனாசே கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள்> முப்பத்தீராயிரத்து இருநூறுபேர்.\n36. பென்யமீன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது>\n37. பென்யமீன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள்> முப்பத்தையாயிரத்து நானூறுபேர்.\n38. தாண் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது>\n39. தாண் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள்> அறுபத்தீராயிரத்து எழுநூறுபேர்.\n40. ஆசேர் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது>\n41. ஆசேர் கோத்திரத்தில் எ��்ணப்பட்டவர்கள்> நாற்பத்தோராயிரத்து ஐந்நூறுபேர்.\n42. நப்தலி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது>\n43. நப்தலி கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள்> ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர்.\n44. எண்ணப்பட்டவர்கள் இவர்களே; மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலுடைய பிதாக்களின் வம்சத்தில் ஒவ்வொரு வம்சத்துக்கு ஒவ்வொரு பிரபுவாகிய பன்னிரண்டுபேரும் எண்ணினார்கள்.\n45. இஸ்ரவேல் புத்திரருடைய பிதாக்களின் வம்சத்தில் இருபது வயதுள்ளளவர்கள்முதல்> இஸ்ரவேலில் யுத்தத்திற்குப் புறப்படத்தக்கவர்களாகிய எண்ணப்பட்ட பேர்கள் எல்லாரும்>\n46. ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேராயிருந்தார்கள்.\n47. லேவியர் தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின்படியே> மற்றவர்களுடனே எண்ணப்படவில்லை.\n48. கர்த்தர் மோசேயை நோக்கி:\n49. நீ லேவி கோத்திரத்தாரை மாத்திரம் எண்ணாமலும்> இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே அவர்கள் தொகையை ஏற்றாமலும்>\n50. லேவியரைச் சாட்சியின் வாசஸ்தலத்திற்கும்> அதினுடைய சகல பணிமுட்டுகளுக்கும்> அதிலுள்ள சமஸ்த பொருள்களுக்கும் விசாரிப்புக்காரராக ஏற்படுத்து; அவர்கள் வாசஸ்தலத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் சுமப்பார்களாக; அதினிடத்தில் ஊழியம் செய்து> வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளையமிறங்கக்கடவர்கள்.\n51. வாசஸ்தலம் புறப்படும்போது> லேவியர் அதை இறக்கிவைத்து> அது ஸ்தாபனம் பண்ணப்படும்போது> லேவியர் அதை எடுத்து நிறுத்தக்கடவர்கள்; அந்நியன் அதற்குச் சமீபத்தில் வந்தால் கொலை செய்யப்படக்கடவன்.\n52. இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தங்கள் பாளையத்தோடும்> தங்கள் தங்கள் சேனையின் கொடியோடும் கூடாரம் போடக்கடவர்கள்.\n53. இஸ்ரவேல் புத்திரராகிய சபையின்மேல் கடுங்கோபம் வராதபடிக்கு லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கி> லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைக் காவல்காப்பார்களாக என்றார்.\n54. கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.\nbalu on நடிகை மோகினி கிறிஸ்டினா வாக மாறிய கதை\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathippuththozhil.blogspot.com/2005/09/blog-post_112730151901777028.html", "date_download": "2019-04-18T17:21:14Z", "digest": "sha1:FILNVAZVUIF77O4KT4CDPHBZ5VRAGAAZ", "length": 21281, "nlines": 72, "source_domain": "pathippuththozhil.blogspot.com", "title": "பதிப்புத் தொழில்: பட்டய மெய்ப்பாளர் பயிற்சி", "raw_content": "\nதமிழ் நூல்களின் தேக்கமும்.... நூலகத் துறை தரும் ஊக...\n1.1 படைப்பாளி எழுதியது மூல ஏடு. அதை அப்படியே படியெடுக்கக் கொடுத்தபோழ்து, படியெடுத்த எழுத்தர், பாடபேதங்களையும் இடைச் செருகல்களையும் சேர்த்தார். எழுதினவர் ஏட்டைக் கெடுத்தார் என்ற பழமொழியும் எழுந்தது. ஏடுகளை நம்பியிருந்த காலத்தில் எழுத்தரே பதிப்பாசிரியருமானார்\n1.2 அச்சும் தாளும் வந்தது; அச்சிடமுன் மூலத்துடன் ஒப்புநோக்கும் வசதி வந்தது. படைப்பாளியின் மூலம் கெடாமல் அப்படியே அச்சிடக் கூடிய வசதி வந்தது.\n1.3 எழுத்துப் படைப்பாளிக்கு மொழியே வாகனம். மொழி அறிவு இல்லாதவர் எழுத்துப் படைப்பாளியாக முடியாது. ஒரு துறையில் வல்லுநராயுள்ளவர் மொழியிலும் வல்லுநராயிருப்பது எளிதல்ல. எனவே எழுத்துப் படைப்பாளிக்கு மொழியியல் வல்லுநரின் உதவி கட்டாயத் தேவை. தான் எழுதியதை மொழியியல் வல்லுநரின் பார்வைக்கு அனுப்புவதால் சொல்ல வந்த பொருளை, மயக்கமின்றியும் வழுவின்றியும் சுருக்கமாக வும் எவராலும் வாசருக்குக் கொடுக்கமுடியும். தன் துறைசார்ந்த பிறிதொருவரின் பார்வைக்கு அனுப்புவதன் மூலமும் அப் பொருளில் உள்ள பொருட் குற்றங்களையும் குறைகளையும் போக்க முடியும்.\n1.4 பொருட் குற்றங்களை நீக்கி, பனுவலை ஒழுங்கமைத்து, சுருக்கவேண்டியதைச் சுருக்கி, நீட்டவேண்டியதை நீட்டி, மாற்றவேண்டியதை மாற்றி, நிறுத்தக் குறிகளையும் குறியீடு களையும் ஏற்ற இடங்களில் அமைத்து, தலைப்பிட்டு, துணைத் தலைப்பிட்டு, பந்தி பிரித்து, வரை படங்கள் மற்றும் புகைப் படங்களை உரிய இடங்களில் அமைத்து, அடிக்குறிப்புகளைச் செம்மையாக்கித் தொடர்பாக்கி, மேற்கோள் பட்டியல், உசாத் துணைப் பட்டியல், சுட்டி போன்றவற்றைத் தயாரித்து, படைப்பாளியின் கருத்து எளிதாக வாசகர் உள்ளத்தில் பதியுமாறு அமைப்பவர் பதிப்பாசிரியர். ஒவ்வொரு நிலை யிலும் படைப்பாளியைக் கலந்தே பதிப்பாசிரியரின் பணி அமையும்.\n1.5 படைப்பாளி உருவாக்க, துறை சார்ந்தோர் பொருட் குற்றம் நீக்க, பதிப்பாசிரியர் பனுவலைச் செம்மையாக்க, தட்டச்சாளர் கணினியில் தட்டச்சுச் செய்து பக்கமாக்கி, அச்சுப் படி ஒன்றைத் தர, மெய்ப்பாளர் பணி தொடங்குகிறது. மொழியியல் வல்லுநரே மெய்ப்பாளராகிறார்.\n1.6 அச்சுத் தொழில், மொழியியல், மெய்ப்புக் குறியீடுகள் என்பனவற்றில் அறிவு, செம்யைான கையெழுத்து, பனுவற் பொருளில் பயிற்சி, இவை உடையோரே சிறந்த மெய்ப்பா ளராவர்.\n1.7 எழுத்தறிவும் படிப்பறிவும் முன்னெப்பொழுதுமில்லாத அளவு தமிழரிடைப் பெருகி உள்ளது. இதனால் படைப்பாளிகள் பெருகியுளர், வாசகரும் பெருகி உளர். அச்சகங்களின் எண்ணிக்கை பெருக, பதிப்பாளர் எண்ணிக்கை பெருக, விற்பனையாளர் எண்ணிக்கையும் பெருகியுள்ளது. தாளில் அச்சாவதை விற்பனையாக்கும் தொழில் தமிழர் வாழ்வின் இன்றியமையததாகியுளது.\n1.8 அச்சுத் தொழிலுக்குப் பயிற்சி நிலையங்கள் உள. அச்சுக்கு இறுதி வடிவம் வருமுன் சரி-பிழை பார்த்துக் கொடுக்கும் மெய்ப்பாளர் தொழிலுக்குப் பயிற்சி நிலையங்கள் மிகக் குறைவு. சென்னையில் இரண்டொரு இடங்களில் ஆங்கில மொழி மெய்ப்பாளர் கற்கை உண்டு. தமிழ் மொழி மெய்ப்பாளர் கற்கை வசதிகள் இல்லை என்றே கூறலாம்.\n1.9 ஊடகங்கள், விளம்பரங்கள், அலுவலக ஏடுகள், நூல்கள், பிறவெளியீடுகள் யாவும் தவறுகளின்றி வெளிவர, ஒவ்வொரு இடத்திலும் மெய்ப்பாளர் பணி இன்றியமையாதது. சொல்திருத்தி, இலக்கண அமைதி போன்ற கணினி மென்பொருள்கள் தமிழுக்கு வந்துளவாயினும், அச்சுப் படியைத் திருத்தும் பணிக்கு அடுத்த 20 ஆண்டுகளுக்கு மேல் மெய்ப்பாளர் பணி தேவைப்படும்.\nஎனவே தமிழ் மொழியில் சிறந்த மெய்ப்பாள வல்லுநர்களைத் தயாரிக்க வேண்டிய தேவை உண்டு. அச்சகமும் ஒலி/ஒளி ஊடகங்களும் உள்ள இடங்களில் தொழில்முறை மெய்ப் பாளருக்கு வேலைவாய்ப்பு உண்டு. தவறற்ற தமிழ்ப் பனுவல் வெளிவருதல்; அதற்ககுத் தேவையாள மெய்ப்பாளர் பணி வாய்ப்புகைளைப் பெருக்குதல்; இதுவே இச்செயற்றிட்டத்தின் நோக்கம்.\nஏற்ற பாடத்திட்டம், தகுதி வாய்ந்த மாணவர், தக்க ஆசிரியர், தகுந்த பயிற்றுக் கூடம், களப் பயிற்சி, முழுப் பயிற்சியும் முடித்துத் தேர்வில் வெற்றிபெற்றோருக்குப் பட்டய மெய்ப் பாளர் சான்றிதழ், அச்சகங்களும் ஊடகங்களும் பதிப்பகங் களும் இச்சான்றிதழை ஏற்று வேலைவாய்ப்புக் கொடுக்கும் ஒழுங்கு.\n2.1.1 அச்சுத் தொழில் - வரலாறு, ஈய அச்சு, எந்திரம், கணினி அச்சு, மறுதோன்றி எந்திரம், பிற எந்திர வகைகள், வண்ண அச்சு, எண்ணச்சு, தாள் அளவுகள், கட்டாளர் முறைகள். (கணினியகம், அச்சகம், கட்டாளரகம் யாவிலும் களப் ��யிற்சி)\n2.1.2 நூலாக்க முறைகள் - பக்க அளவுகள், பக்க வகைகள், பக்க ஒழுங்குகள், பக்க எண், பக்கத் தலைப்பு வகைகள், அச்சு எழுத்துரு வகைககள், புள்ளி அளவுகள், நிமிர்வு-சாய்வு- விரிவு வகைகள், பனுவல் தொகுப்பு - இட வல நடு ஈரக அடைவுகள், நூல் தலைப்பு, பகுதித் தலைப்பு, பந்தி, பா, படம், அடிக்குறிப்பு, சொல்லடைவு, சுட்டி, உசாத்துணை அமைப்பு, மேற்கோள் பட்டியலமைப்பு, வட ஒலி, பிறமொழி ஒலிகள், பிற மொழிச் சொற்கள்-தொடர்கள், மேற்கோள், நிறுத்தக் குறிகள், கோர்வைக் கட்டுக்காக, நடுக்கட்டுக்காக, அட்டை அமைப்பு, பின் அட்டையில் குறிப்பு, உலகத் தர நூல் எண், அரங்கநாதன் தர எண், பத்தாக்க எண் முறை, விலை, அச்சகப் பதிப்பகப் பெயர் தொடர்பான சட்டங்கள், பிற.\n2.1.3 செய்தி- விளம்பர முறைகள்: இதழ்களின் அமைப்பு, செய்தி அமைப்பு, கட்டுரை அமைப்பு, பட விளக்கம், அச்சு எழுத்துரு வகைககள், புள்ளி அளவுகள், நிமிர்வு-சாய்வு- விரிவு வகைகள், பனுவல் தொகுப்பு - இட வல நடு ஈரக அடைவுகள், வட ஒலி, பிறமொழி ஒலிகள், பிற மொழிச் சொற்கள்-தொடர்கள், மேற்கோள், நிறுத்தக் குறிகள், விளம்பர வரிகள், விளம்பர வடிவமைப்பு, சுவரொட்டி வரிகள், துண்டு வெளியீட்டு வரிகள், ஒலி/ஒளி ஊடகங்களுக்கான செய்தி மற்றும் பனுவல் அமைப்பு, ஓடும் தலைப்புகள் அமைப்பு, பிற.\n2.1.4 சொல்லியல்: பெயர்ச் சொல், வினைச் சொல், பேதச் சொல், கலைச் சொல், வடசொல், ஆங்கில மற்றும் பிறமொழிச் சொற்கள், பிற\n2.1.5 சொற்றொடர்: தொகைச் சொல், இணைமொழி, தொடர்ச் சொற்கள், புணர்ச்சி, உவமைத் தொடர், பழமொழிகள், பிற.\n2.1.6 வாக்கிய அமைப்பு, வாக்கிய வகைகள், வாக்கிய மரபு வழா நிலை, வாக்கியச் சிறப்பியல்புகள், வழக்குப் பிழை-திருத்தம், பெரு வழக்கு, நிறுத்தக் குறிகள், பிற.\n2.1.7 பனுவல்: கட்டுரை, செய்தி, கவிதை, பா, துணுக்கு, நறுக்கு, கதை, நெடுங்கதை, அறிவியல் கட்டுரை, மொழிபெயர்ப்பு, பிற.\n2.1.8 அச்சுப் பனுவல்: பகுப் பதம், பகாப் பதம், ஈரெழுத்து மூவெழுத்துச் சொற்கள், வரிமுதலில் மெய் வரா மரபு, பிறமொழிச் சொல் சாய்வுருவாக, தொடர் குறுக்கங்கள், பிறமொழிக் குறுக்கங்கள் தமிழில், பிற.\n2.2.1 கல்வி: ஆகக் குறைந்தது 12ஆம் ஆண்டில் தமிழ்ப் பாடத்தில் 60%க்கு மேல் புள்ளி பெற்றவர் அல்லது அதற்குச் சமமான தகுதி.\n2.2.2 அகவை: 18 ஆண்டுக்கு மேல் 30 ஆண்டுக்குள்.\n2.2.3 மூன்று திங்கள் காலம் தொடர்ந்து பயிலகம் அருகே தங்கிப் படிக்கும் வசதி உடையவர்.\n2.2.4 மாணவர் சேர்க்கைக்கான விளம்பரத்தை ஊடகங்களில் வெளியிடுதல்.\n2.3.1 அச்சுத் தொழில் வல்லுநர் ஒருவர்.\n2.3.2 பதிப்புத் தொழில் வல்லுநர் ஒருவர்\n2.3.3 ஊடகத் தொழில் வல்லுநர் ஒருவர்.\n2.3.4 தமிழ் மொழி வல்லுநர் நால்வர் (1. சொல் 2. சொற்றொடர் 3. வாக்கியம், 4. கட்டுரை).\n2.3.5 மெய்ப்புக் குறியீட்டு வல்லுநர் ஒருவர்.\n2.3.6 கற்கை ஒருங்கிணைப்பாளர் - பயிற்சி முதல்வர் ஒருவர்.\n2.3.7 முதல்வரையும் ஆசிரியரையும் தேடும் பணி.\n2.4.1 முப்பது மாணவர் கற்கும் வசதி, இருக்கை, மேசை, காற்றாடிகள், ஆசிரியருக்கு உரியன, கழிப்பறை.\n2.4.2 கரும்பலகை, சிறப்புக் காட்சிகளுக்குத் திரை, ஒலி/ஒளிக் காட்சிக் கருவி, கணினி.\n2.5.1 கணினி, தட்டச்சு-பக்கமாக்கல், ஊடுபடி, அச்சுப் படி வசதி; பார்த்தல் பயிலல் ஏழு நாள்கள்.\n2.5.2 மறுதோன்றி அச்சகத்தில் இரு நாள்கள்.\n2.5.3 கட்டாளரகத்தில் மூன்று நாள்கள்.\n2.5.6 செய்தித் தாள் ஆசிரியர் பகுதியில் இரு நாள்கள்\n2.5.7 வானொலிச் செய்திப்பிரிவில் ஒரு நாள்.\n2.5.8 தொலைக்காட்சிச் செய்திப் பிரிவில் இருநாள்கள்.\n2.6.1 முதல் வார இறுதியில் அச்சு முறைத் தேர்வு\n2.6.2 இரண்டாம் வார இறுதியில் நூலாக்க முறைத் தேர்வு\n2.6.3 மூன்றாம் வார இறுதியில் ஊடக முறைகள் தேர்வு\n2.6.4 ஐந்தாம் வார இறுதியில் சொல்லியல் தேர்வு\n2.6.5 ஆறாம் வார இறுதியில் சொற்றொடர் தேர்வு\n2.6.6 ஏழாம் வார இறுதியில் வாக்கியத் தேர்வு\n2.6.7 ஒன்பதாம் வார இறுதியில் பனுவல் தேர்வு\n2.6.8 பத்தாம் வார இறுதியில் மெய்ப்புக் குறியீடுகள் தேர்வு\n2.6.9 பதின்மூன்றாம் வார இறுதியில் பொதுத் தேர்வு.\n2.7.1 பட்டமளிப்பு விழாவில் பட்டய மெய்ப்பாளர் சான்றிதழ் வழங்கல்.\n2.7.2 முப்பது மாணவர்கள் பயில்வதை அச்சக, பதிப்பக, ஊடக நிறுவனங்களுக்கு அறிவித்து பணிவாய்ப்புத் தேடுதல், ஊதிய அளவை நிறுவுதல்.\n3.1 பல்கலைக் கழகம், தன்னாட்சிக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனம், இவை போன்றன கற்கை நெறியாக, பட்டயவகுப்பாக நடத்தல்.\n3.2 அரசின் சிறுதொழில் இயக்ககம் பயிற்சி வகுப்புகளை நடத்தல்.\n3.3 ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு அச்சகமோ பதிப்பகமோ ஆதரவாளராதல்.\n3.4 சென்னை மற்றும் சிவகாசியில் உள்ள அச்சக உரிமையாளர் சங்கங்கள், பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளர் சங்கங்கள் நிதி ஒதுக்கி, கல்வி நிறுவனத்துக்கோ சிறுதொழில் இயக்ககத் துக்கோ ஆதரவு தரல்.\n3.5 மாணவரிடம் சிறு தொகையைக் கட்டணமாகப் பெறல்.\n3.6 நிலனும் பொழுதும் வேறுபட, வரவும் செ��வும் வேறுபடுமாதலால், கணக்குத் திட்டம் இங்கில்லை.\nஇச் செயற்றிட்ட அறிக்கையில் விடுபட்டன, நீக்கவேண்டியன, திருத்தவேண்டியன, மாற்றவேண்டியன உள. படித்தவர்கள் தத்தம் கருத்தை எழுதி அனுப்புக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/history/part69.php", "date_download": "2019-04-18T17:08:44Z", "digest": "sha1:D4526555I67AL3JV2DIIJYCCDG7CQMQM", "length": 18938, "nlines": 225, "source_domain": "rajinifans.com", "title": "Part 69 - Rajini's History (Tamil) - Rajinifans.com", "raw_content": "\nமணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த \"தளபதி''\n100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டது\nரஜினிகாந்தின் திரை உலகப் பயணத்தில், ஒரு முக்கியமான மைல்கல் \"தளபதி.'' இது மணிரத்னம் டைரக்ட் செய்த படம். ரஜினியுடன் மம்முட்டி இணைந்து நடித்தார்.\nஇப்படம் 1991 நவம்பர் 5-ந்தேதி திரையிடப்பட்டது. தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஒரே சமயத்தில் 100 தியேட்டர்களில் ரிலீஸ்\nஆகியது.நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருந்த இந்தப் படத்தில், ரஜினியின் நடிப்பு மேலும் மெருகேறி\nவெளிப்பட்டது.ரஜினியின் நண்பராக நடித்த மம்முட்டியும் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.\nமகாபாரதத்தில் திருமணத்துக்கு முன்பே சூரியபகவானை நினைத்து கர்ணனை பெற்ற குந்திதேவி, கர்ணனை ஓடுகிற ஆற்றில் பேழையில் வைத்து விட்டு விடுவார். தளபதி படத்தில் ஸ்ரீவித்யாவுக்கும் இதே மாதிரி ஏற்பட்ட ஒரு விபரீத சூழலில் ரஜினி உருவாகிறார். பிறந்த குழந்தை தன்னுடையது என்று சொந்தம் கொண்டாட முடியாத நிலை, ஸ்ரீவித்யாவுக்கு.\nகுழந்தை அனாதையாக `கூட்ஸ்' வண்டியில் விடப்படுகிறது. காலம் காயம் ஆற்றிய வேளையில் ஸ்ரீவித்யா, ஜெய்சங்கருக்கு\nஅனாதை முத்திரையுடன் அந்தப் பகுதி மக்களால் அன்புடன் வளர்க்கப்படுகிறார், ரஜினி. வளர்ந்து வாலிபனான நேரத்தில் அடிதடி தாதா ரேஞ்சுக்கு வந்துவிடுகிறார். இவரது வளர்ச்சி பக்கத்து ஏரியாவில் உள்ள தாதாக்களை கலவரம் அடையச் செய்கிறது.\nபக்கத்து ஏரியாவில் பிரபல தாதாவாக கோலோச்சிக் கொண்டிருக்கிறார் மம்முட்டி. அவரது அடியாட்களில் ஒருவன் திடுமென கொல்லப்பட, சந்தர்ப்பம் ரஜினியை குற்றவாளியாக்குகிறது. ரஜினியே கொலை குற்றவாளி என மம்முட்டி முடிவுசெய்து ரஜினியை போலீசில் மாட்ட வைக்கிறார். ரஜினி ஜெயிலுக்கு கொண்டு செல்லப்படுகிறார்.\nசில நாட்க��ிலேயே, தனது அடியாளின் மரணத்துக்கும் ரஜினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது மம்முட்டிக்கு தெரியவருகிறது. அதனால் ரஜினியை ஜெயிலில் இருந்து விடுவிக்கிறார்.\nரஜினி பற்றி ஏற்கனவே அரசல்புரசலாக தெரிந்து வைத்திருந்த பிரபல ரவுடி அம்ரிஷ்பூரி, அவரை தன்னுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறார். `ராஜா மாதிரி வாழவைக்கிறேன்' என்று நம்பிக்கை கொடுக்கிறார். ஆனால், அவர் தனது நண்பன் மம்முட்டியின் பரம எதிரி என்பதை புரிந்து கொண்ட ரஜினி, அம்ரிஷ்பூரியின் விருப்பத்தை நிராகரிக்கிறார். `என் நண்பனின் எதிரியுடன் ஒருநாளும் கைகோர்க்க மாட்டேன்' என்று மறுத்துவிடுகிறார்.\nஇந்த தகவல் மம்முட்டிக்குத் தெரிய வந்ததும் நெகிழ்ந்து போகிறார். `நீ என்னுடன் இருக்க வேண்டியவன். இனி நீதான் என் தளபதி' என்று உணர்ச்சிவசப்படுகிறார். இப்போது மம்முட்டி அணியில் மிகப்பெரும் சக்தியாக ரஜினி விளங்குகிறார்.\nஅடிதடி, ரகளை மட்டுமே வாழ்க்கை என்றிருந்த ரஜினிக்குள் காதல் எட்டிப் பார்க்கிறது. பணக்கார குடும்பத்தின் ஷோபனா, அவரைக் கவர்கிறார். ரஜினியின் தயாள குணம், கம்பீரம் ஷோபனாவைக் கவர, அவரும் காதல் வசப்படுகிறார்.\nஆனால் இந்தக் காதலுக்கு ஆயுள் குறைச்சல். ரஜினி மீதிருந்த `தாதா' முத்திரையும், `அனாதை' என்ற அடைமொழியும் காதலியை அடைய தடையாக இருக்கின்றன.\nமாவட்டத்துக்கு புதிய கலெக்டராக பொறுப்பேற்கும் அரவிந்த்சாமி, தனது எல்லைக்குள் தலைவலியாக இருக்கும் தாதாக்களை களையெடுக்க விரும்புகிறார். கலெக்டரின் பதவி ஏற்பு விழாவின்போதே தாதாக்கள் தங்கள் கோஷ்டி சண்டையை ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அது திட்டமிட்டு நடந்த சண்டை என்பதும், தனது நண்பன் மம்முட்டியை கொல்ல அம்ரிஷ்பூரி ஏற்பாடு செய்தது என்பதும் ரஜினிக்கு தெரியவர, மம்முட்டியை கொல்ல முயன்றவனை தீர்த்துக்கட்டி விடுகிறார்.\nஇந்த வழக்கில் சாட்சி சொல்ல வருகிறார் ஜெய்சங்கர். அவர் மூலமாக, தான் அனாதையல்ல, தனது தாயார் ஸ்ரீவித்யா, தனது தம்பிதான் மாவட்ட கலெக்டராக இருக்கும் அரவிந்த்சாமி என்ற உண்மையை தெரிந்து கொள்கிறார், ரஜினி.\nபெற்ற தாயையே தன் தாய் என்று சொல்ல முடியாத வேளையில், மனதுக்குள் ரத்தக் கண்ணீர் வடிக்கிறார், ரஜினி. தனது தாயாரை அவளறியாமல் தூரத்தில் நின்றபடி பார்த்து உருகுகிறார்.\nஇந்த நேரத்தில் தா���ாக்கள் களையெடுப்பு தொடங்குகிறது. இதில் மம்முட்டி கைது செய்யப்படுகிறார். தகவல் தெரிந்து துடித்த ரஜினிக்கு, இன்னொரு அதிர்ச்சியான செய்தி கிடைக்கிறது. தனக்கும் மம்முட்டிக்கும் எதிரியான அம்ரிஷ்பூரி மூலம் போலீஸ் தங்களை தீர்த்துக்கட்ட முடிவு செய்திருப்பதை தெரிந்து கொள்கிறார்.\nரஜினி தன் மகன் என்ற உண்மை, தாயார் ஸ்ரீவித்யாவுக்கு தெரிகிறது. மகனைக் காப்பாற்றும் ஆசையில் கலெக்டரான தன் மகன் அரவிந்த்சாமியிடம், உண்மையை சொல்லி ரஜினியின் உயிருக்கு உத்தரவாதம் தரும்படி மடிப்பிச்சை கேட்கிறார்.\nஉறவுகள் ஒருங்கிணைய இருக்கும் நேரத்தில் மம்முட்டி ஜெயிலில் இருந்து விடுதலையாகி வருகிறார். கலெக்டர் மீதான கோபத்தில் அவரை `போட்டுத் தள்ளும்'படி நண்பன் ரஜினியிடம் கேட்டுக்கொள்கிறார்.\n பாச ஊசலாட்டத்தில் தடுமாறுகிறார் ரஜினி. நண்பனை சமாதானப்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கையில், தம்பியைக் கொல்ல மறுத்துவிடுகிறார்.\nஆனால் அதற்குள் காரியம் மிஞ்சி விடுகிறது. அம்ரிஷ்பூரியின் ஆட்கள் மம்முட்டியை கொன்று விடுகிறார்கள். ஆவேசமான ரஜினி, தனக்கு கிடைத்த புதிய உறவைக்கூட துச்சமாக எண்ணி, நண்பனைக் கொன்ற கூட்டத்தை ஓடஓட விரட்டிக் கொல்கிறார்.\nகோர்ட்டில் ரஜினி செய்த கொலைகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாததால், அவர் விடுதலையாகிறார். தனது மகனை அன்புடன் கட்டித்தழுவி, பாவக்கறையை கண்ணீரால் கழுவுகிறார், தாய்.\n\"சுந்தரி கண்ணால் ஒரு சேதி'', \"அடி ராக்கம்மா கையைத்தட்டு'', \"சின்னத்தாயவள் தந்த ராசாவே'', \"காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கொன்றும் பஞ்சமில்லே'' போன்ற பாடல்கள் இளையராஜாவின் இசையில் இனிமை வாய்ந்தவை.\nஅரவிந்த்சாமி அறிமுகமான படம் இது. ரஜினி விரும்பிய ஷோபனாவை அரவிந்த்சாமி திருமணம் செய்து கொள்வார்.\nபானுப்பிரியா கவுரவ வேடத்தில் தோன்றினார். மம்முட்டிக்கு ஜோடி கீதா.\nரஜினி வழக்கமாக ஒரு படத்துக்கு அதிகபட்சம் 35 நாள் கால்ஷீட் கொடுப்பார். தளபதிக்காக இந்த எல்லையை தாண்டி நூறு நாட்களுக்கு மேல் கால்ஷீட் கொடுத்திருந்தார்.\nதளபதி 192 நாட்கள் ஓடி வெற்றிவாகை சூடியது.\nரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்க, கன்னடப் பட உலகின் பிரபல ஹீரோ வி.ரவிச்சந்திரன் தயாரித்த படம். இந்தப்படத்தில் அவரும் நடித்திருந்தார்.\nசிறுவர்கள் படிக்கும் பள்ள��யொன்று கொலைக்கூடமாக மாறுகிறது. சிறுவர்கள் காணாமல் போகிறார்கள். பள்ளியில் ஏதோ சமூக விரோத செயல்கள் நடப்பதை புரிந்து கொள்ளும் ரஜினி, உண்மை நிலையை கண்டறிய தன் காதலி ஜ�கிசாவ்லாவை அந்தப் பள்ளியில் ஆசிரியை வேலைக்கு அனுப்பி வைக்கிறார்.\nபள்ளி மாணவர்கள் கொலை செய்யப்பட்டு அவர்களது கிட்னி உள்ளிட்ட உடல் உறுப்புகள் விற்பனை செய்யப்படுவதை ஜ�கிசாவ்லா அறிகிறார். ஆனால் இந்த ரகசியம் தெரிந்து கொண்ட அவரை வில்லனின் ஆட்கள் தீர்த்துக்கட்டி விடுகிறார்கள்.\nஇதனால் தனது நண்பன் ரவிச்சந்திரன் மற்றும் ரகசிய போலீஸ் அதிகாரிகள் சிலருடன் சுரங்கப்பாதை அமைத்து பள்ளிக்குள் நுழைகிறார், ரஜினி. கொலைக்கும்பலை பூண்டோடு அழித்து, சிறுவர்களையும் மீட்கிறார்.\nபெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு 2-10-1991-ல் வெளியான இந்தப்படம், ரசிகர்களை அதிக அளவில் கவரவில்லை.\nஇந்தப் படத்தின் சிறப்பு அம்சம், ரஜினி ஜோடியாக பிரபல இந்தி நடிகை ஜ�கி சாவ்லா நடித்ததுதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/10/blog-post_5.html", "date_download": "2019-04-18T16:21:08Z", "digest": "sha1:WRK7M3RHB752T3PXG566SDCEY4UIRBYW", "length": 6632, "nlines": 104, "source_domain": "www.easttimes.net", "title": "ஆட்சி யார் பக்கம் ; வாய் திறந்தார் கரு - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்த���ல் என்றும் நிலைத்த...\nHome / HotNews / ஆட்சி யார் பக்கம் ; வாய் திறந்தார் கரு\nஆட்சி யார் பக்கம் ; வாய் திறந்தார் கரு\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பான சட்ட ஆலோசனையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமை தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளேன்.\nஇது தொடர்பான சட்ட ஆலோசனை பெற்றுக் கொள்வற்கான நடவடிக்கையயும் எடுத்துள்ளேன்.\nஅத்துடன் இது தொடர்பானதொரு விரிவானதொரு விளக்கத்தை நாளைய தினம் அறிவிப்பதாக சபாநாயகர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.\nஅக்கரைப்பற்று பொது மைதானம் தொடர்பில் வழக்கு ; மாநகர சபையில் கலந்துரையாடல்\nஅட்டாளைச்சேனையில் மு. கா வெற்றி உப தவிசாளர் ஹனிபாவுக்கு வாழ்த்துக்கள் ; நசீர் எம்.பி\nஅதிபர் தேர்தலில் வெற்றிபெற 6.5 மில்லியன் வாக்குகள் தேவை – தயாசிறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ1juUy&tag=", "date_download": "2019-04-18T16:53:27Z", "digest": "sha1:N4GSJZQTNK3I5AH7ZGY6JWOKVIM2NPH6", "length": 6101, "nlines": 115, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "அபிநவகதைகள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nகுறிச் சொற்கள் : கற்பலங்காரம் , தனபாலன் , கோமளம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nகௌதம புத்தர் அல்லது அஞ்ஞான இருளகற்ற..\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்��ில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthiraiulagam.com/lyrics/ma.html", "date_download": "2019-04-18T17:24:16Z", "digest": "sha1:WIFUDQATHYBCLM3R3UZY3QMJUWHV73GQ", "length": 10838, "nlines": 102, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "ம வரிசையில் தொடங்கும் பாடல்கள் - தமிழ் திரைப்படப் பாடல் வரிகள் - Tamil Film Song Lyrics - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nசெய்திகள் | திரைப்படங்கள் | பிரபலங்கள்\nதமிழ் திரைப்பட பாடல் வரிகள்\nம வரிசையில் தொடங்கும் பாடல்கள்\nமடை திறந்து தாவும் நதியலை நான் - நிழல்கள் (1980)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nமின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம் - பொல்லாதவன் (2007)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nவசீகரா என் நெஞ்சினிக்க - மின்னலே (2001)\nகாதல் ரோஜாவே எங்கே நீ எங்கே - ரோஜா (1992)\nசின்ன சின்ன ஆசை - ரோஜா (1992)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள் அட்டவணை\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)\nவேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள��ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nவசீகரா என் நெஞ்சினிக்க - மின்னலே (2001)\nகாதல் ரோஜாவே எங்கே நீ எங்கே - ரோஜா (1992)\nசின்ன சின்ன ஆசை - ரோஜா (1992)\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 தமிழ்திரைஉலகம்.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/01-ajith-celebrates-37th-bday-today.html", "date_download": "2019-04-18T16:17:02Z", "digest": "sha1:SHWLMAOJX7MAN2RSAEUYY7TBEHXH5ZOL", "length": 15415, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஜீத் பிறந்த நாள்! | Ajith celebrates 37th B'day today! - Tamil Filmibeat", "raw_content": "\nபொன்னியின் செல்வன்: நோ சொன்ன நயன், 'பூங்குழலி'யாகும் அனுஷ்கா\nவெயிலில் 20 நிமிடம் லைனில் நின்ற ஸ்டாலின்.. சென்னை தேனாம்பேட்டையில் வாக்குப்பதிவு\nஇந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு... உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்...\nஹோட்டலுக்கு வந்து மகிழ்ச்சிப்படுத்தினால் வாய்ப்பு: அதிர்ந்து அதிரடி முடிவு எடுத்த நடிகை\nதெரியாமல் கூட இந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்...\nநாசா வியப்பு: ஸ்பேஸ் எரிபொருள் தயாரிக்கும் சென்னை மாணவர்கள்.\n தோனி இல்லாத டீம் இப்படி தான் இருக்கும்.. ஹைதராபாத் போட்டி சொல்வது என்ன\nஜெட் ஏர்வேஸ் சேவை இனி இல்லை.. இன்று இரவு தான் கடைசி..வேதனையில் ஜெட் ஏர்வேஸ்\n அனிதா ராதாகிருஷ்ணன் சொந்த ஊர்ல இவ்ளோ இருக்கா\nஅல்டிமேட் ஸ்டார், தல என்று ரசிகர்களால் அன்புடன் போற்றப்படும் அஜீத்குமார் உழைப்பாளர் தினமான இன்று தனது 37வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.\nகடும் உழைப்பு, விடா முயற்சிக்குச் சொந்தக்காரரான அஜீத் மே-1, 1971-ம் ஆண்டு பாலக்காட்டைச் சேர்ந்த தமிழ் பிராமண தந்தைக்கும், தஞ்சை சௌராஷ்ட்ரிய தாய்க்கும் மகனாகப் பிறந்தார். வாரிசுகள் மட்டுமே கொடிகட்டிப் பறந்த தமிழ் சினிமாவில் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல், வெறும் ஆர்வத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு களமிறங்கினார்.\n1992-ல் பிரேம புஸ்தகம் எனும் தெலுங்குப் (அஜீத் நடித்த ஒரே தெலுங்குப் படம்) படத்தில் தனது திரை உலகப் பயணத்தைத் தொடங்கினார். அதற்குப் பிறகு தெலுங்கில் நல்ல வாய்ப்புகள் வராவிட்டாலும், சோழா பொன்னுரங்கம் உருவில் தமிழ் வாய்ப்பு தேடிவந்தது. அந்தப் படம்தான் அமராவதி.\nதொடர்ந்து சின்னச்சின்ன படங்களாகச் செய்துகொண்டிருந்த அஜீத்துக்கு பெரிய பிரேக் கொடுத்த படம் அகத்தியனின் காதல்கோட்டை.\nஅதன்பிறகுதான் அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்து அவருக்குக் கிடைத்தது. அழகான, சாப்டான, ரொமான்டிக் வேடங்களா... அஜீத்தான் பொருத்தமானவர் எனும் நிலை உருவானது.\nஆனால் அதில் திருப்தியடையாத அஜீத் புதுப்புது முயற்சிகளில் இறங்கினார். அவரது நண்பரான நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியை தயாராரிப்பாளராகக் கொண்டு எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் வெளியான வாலி, தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.\nகுறிப்பாக இரட்டை வேடக் காட்சிகளில் வித்தியாசம் காட்டுவதற்காக விதவிதமான உத்திகளை எல்லாரும் கையாண்டு கொண்டிருந்த நேரத்தில், அஜீத் வெறும் பார்வையாலேயே அந்த வித்தியாசத்தைக் காட்டி மிரட்டிய படம் அது. வசூலில் சக்கைப் போடு போட்டது. இந்தப் படத்துக்காக 1999-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றார் அஜீத்.\nதொடர்ந்து, சில தோல்விப் படங்களுக்குப் பிறகு மீண்டும் சிட்டிசன் படத்தில் ஐந்து வித்தியாசமான செட்டப்புகளில் தோன்றி தனது நடிப்பு ஆர்வத்தை வெளிப்படுத்தினார் அஜீத்.\n2002-ல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் மீண்டும் ஒரு இரட்டை வேடப் படத்தில் அசத்தினார். அதுதான் வில்லன். பெயர்தான் வில்லனே தவிர, தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என அனைவருக்கும் அந்த ஆண்டு நல்ல லாபத்தைக் கொடுத்த ஹீரோ அந்தப் படம்.\nஅந்தப் படத்துக்குப் பிறகு வந்த மூன்றாண்டுகள் அஜீத்துக்கு இருண்டகாலம் போன்றவை. ஆஞ்சநேயா, ஜனா என வரிசையாக தோல்விகள், கார் ரேஸில் கவனம் என ஒரு நிலையற்ற தன்மை அவரது கேரியரில். அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வந்தது வரலாறு. இந்தப் படத்தில் மூன்று வித்தியாசமான வேடங்களில் அசத்திய அஜீத், மிகப் பெரிய வசூல் நாயகனாகவும் மாறினார்.\nகடந்த ஆண்டு கிரீடம், பில்லா என இரண்டு படங்கள் கொடுத்தார். இதில் பழைய பில்லாவின் ரீமேக்கான புதிய பில்லா பெரும் வெற்றிப்படமானது.\nஇப்போது ஏகன், சிவாஜி பிலிம்ஸின் புதிய படம், கே.எஸ்.ரவிக்குமாருக்காக ஒரு படம் என தன் ரசிகர்களுக்கு பெரிய திரை விருந்து தரத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வருகிறார் அஜீத்.\nஅஜீத்துக்கு இன்றைய பிறந்த நாள் பெரும் விசேஷமானது. காரணம், மகளுடன் கொண்டாடும் முதல் பிறந்த நாள் என்பதால்.\nதல பிறந்த நாளை அவரது ரசிகர்கள் தடபுடலாக கொண்டாடி வருகின்றனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஜெயலலிதாவாக நடிக்க பாலிவுட் நடிகை ஏன்: ஏ.எல். விஜய் விளக்கம்\nவயிறு தெரியுது பாருங்க: ஊதா கலரு பிகினி போட்டோவை வெளியிட்ட கர்ப்பிணி ஏமி\nதலைக்கு மேல வேலை இருந்தும் அச்சமில்லை அச்சமில்லை டீஸரை வெளியிட்ட தினகரன்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/category/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-18T17:20:13Z", "digest": "sha1:ZPWRLJNRA7X5UL3HBHDG4VQHRX4UFDJT", "length": 6877, "nlines": 153, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "மந்திரங்கள் Archives - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nசக்தி மாரீஸ்வரி - 5th February 2019\nஓம் விதியைத் தவிர்ப்பவா போற்றி ஓம்.\nஒம் பேரரருள் புரியும் பிராட்டி போற்றிஓம்\nஓம் மறவாநினைவை தருவாய் போற்றி ஓம்\nசக்தி மாரீஸ்வரி - 8th October 2017\nஓம் அடலுறும் ஆசைகள் பெருக்கி னை போற்றி ஓம் \nஓம் பெரிதினும் பெரிதாய்ப் பிறங்கினை போற்றி ஓம் \nஓம் உரை மனங் கடந்த பெரு வெளி போற்றி ஓம் \nசக்தி மாரீஸ்வரி - 25th August 2017\nஓம் தண்ணார் அமுதத் தமிழே போற்றி ஓம்\nசக்தி மாரீஸ்வரி - 20th August 2017\nஓம் தாய்மையில் இறைமை காட்டு வை போற்றி ஓம் \nசக்தி மாரீஸ்வரி - 15th August 2017\nசக்தி மாரீஸ்வரி - 10th August 2017\nஓம் உடலின் ல் ஐம்பொறி சேர்த்தாய் போற்றி ஓம் \nசக்தி மாரீஸ்வரி - 4th August 2017\nஓம் மண்ணினில் திண்மை வைத்தாய் போற்றி ஓம் \nசக்தி மாரீஸ்வரி - 30th July 2017\nஅடிகளார் ஒரு அவதார புருஷர்\n‘‘ஒளி” தனைக் காட்டிடு மருவூரம்மா\nசித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-2220", "date_download": "2019-04-18T17:15:52Z", "digest": "sha1:CDEW6YJ3VKS5AOR4TYRHJKI2BTAPMGWG", "length": 6030, "nlines": 64, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "கதாநாயகிகளின் கதை | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\nDescriptionகதாநாயகிகளின் கதை பிரபலங்களை சந்தித்து அவர்களது அனுபவங்களை தொகுத்து வழங்கியிருக்கிறார்.\nபிரபலங்களை சந்தித்து அவர்களது அனுபவங்களை தொகுத்து வழங்கியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rahmath.net/kalam-publications/1708--.html", "date_download": "2019-04-18T16:35:27Z", "digest": "sha1:CAAIVKXOSOU5LYANM7ZMQOOHWTV4YDFC", "length": 6364, "nlines": 332, "source_domain": "rahmath.net", "title": "தமிழினி ஒரு கூர்வாளின் நிழலில்", "raw_content": "Due to website maintenance activities, the website might be offline sometimes. Inconvenience Regretted. வலைத்தள பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக, வலைத்தளம் சிலநேரங்களில் ஆஃப்லைனில் இருக்கலாம். சிரமத்திற்கு வருந்துகின்றோம்.\n> KALAM PUBLICATIONS>தமிழினி ஒரு கூர்வாளின் நிழலில்\nதமிழினி ஒரு கூர்வாளின் நிழலில்\nதமிழினி ஒரு கூர்வாளின் நிழலில்\nதமிழினி ஒரு கூர்வாளின் நிழலில்\nதமிழினி ஒரு கூர்��ாளின் நிழலில்\nதமிழினி ஒரு கூர்வாளின் நிழலில்\nதமிழினி ஒரு கூர்வாளின் நிழலில்\nதமிழினி ஒரு கூர்வாளின் நிழலில்\nதமிழினி ஒரு கூர்வாளின் நிழலில்\nசுட்டெ சுட்டெரிக்கும் Deser Lion கோம்பை நரகம் சுட்டெரிக்கும் நரகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/history/part15.php", "date_download": "2019-04-18T16:15:51Z", "digest": "sha1:N2WRXRYAAD4PJTVQHZSCTD6CBYGHQ3UP", "length": 12116, "nlines": 220, "source_domain": "rajinifans.com", "title": "Part 15 - Rajini's History (Tamil) - Rajinifans.com", "raw_content": "\nபுதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்'\nரஜினி நடித்த \"ஆயிரம் ஜென்மங்கள்'', முக்கியமான படம். அவர் நடித்த முதல் கலர்ப்படம் இதுதான்.\nபல்லவி என்டர்பிரைசஸ் சார்பாக பட அதிபர் எம்.முத்துராமன் (\"என்.வி.ஆர்''முத்து) தயாரித்த படம் இது. இதில் விஜயகுமார் - லதா ஜோடியாக நடித்தனர். லதாவின் அண்ணனாக ரஜினி நடித்தார்.\nஇது, ஆவிகள் பற்றிய கதை. மலையாளத்தில், ஷீலா டைரக்ஷனில் \"யக்ஷ கானம்'' என்ற பெயரில் பத்திரிகையாளர் மதிஒளி சண்முகம் தயாரித்து வெற்றி கண்ட படம்.\nதமிழ்ப்பதிப்புக்கு மதிஒளி சண்முகம் திரைக்கதை - வசனம் எழுத, துரை டைரக்ட் செய்தார். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.\nஇந்த படத்தின் கதை புதுமையானது.\nவிஜயகுமாரும், பத்மபிரியாவும் காதலர்கள். இருவருக்கும் திருமணம் நடைபெற சில நாட்கள் இருக்கும் தருணத்தில், பத்மபிரியாவை கற்பழிக்க வில்லன் முயற்சிக்கிறான். அவனிடமிருந்து தப்பி ஓடும்போது, நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து இறந்து போகிறார், பத்மபிரியா. அதன்பின் ஆவியாக அலைந்து கொண்டிருக்கிறார்.\nசில ஆண்டுகளுக்குப்பின், விஜயகுமாருக்கும், லதாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது.\nஒரு சமயம் லதா தனியாக இருக்கும்போது, அவர் உடலுக்குள் பத்மபிரியாவின் ஆவி புகுந்து கொள்கிறது. லதா ஆவியாகத் திரிகிறார்.\nவிஜயகுமாரும், பத்மபிரியாவின் ஆவி புகுந்துள்ள லதாவும் தாம்பத்ய உறவு கொண்டால், அந்த ஆவி நிரந்தரமாக லதா உடலிலேயே தங்கி விடும்.\nரஜினி இதைத் தெரிந்து கொள்கிறார். லதாவின் உடலில் இருந்து பத்மபிரியாவின் ஆவியை வெளியேற்றி, மீண்டும் லதாவின் ஆவியை அதன் உடலுக்குள் புகச் செய்ய அவர் மேற்கொள்ளும் முயற்சிகளை வைத்து, கதை புதுமையாகவும், விறுவிறுப்பாகவும் பின்னப்பட்டு இருந்தது.\n10-3-1978-ல் வெளியான இந்தப்படம், நூறு நாள் ஓடியது. மாறுபட்ட வேடத்தில் ரஜினி சிறப்பாக நடித்திருந்தார்.\nஇந்தப் படத்தில் இடம் பெற்ற \"வெண்மேகமே'' என்ற பாடல் மிகப்பிரபலம்.\nரஜினி நடித்த \"ரகுபதி ராகவன் ராஜாராம்'', \"ஆயிரம் ஜென்மங்கள்'', \"சதுரங்கம்'' ஆகிய மூன்று படங்களை டைரக்ட் செய்தவர், துரை.\nரஜினியுடன் பழகியபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி, துரை கூறியதாவது:-\n\"என் இயக்கத்தில் ரஜினி நடித்த முதல் படம் \"ரகுபதி ராகவன் ராஜாராம்'' அண்ணன் தம்பிகள் மூவரை சுற்றிப் பின்னப்பட்ட கதை. கதாநாயகியின் முறை மாப்பிள்ளையான வீரய்யன் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்தார்.\nஎஸ்டேட்டில் சைக்கிள் கடை வைத்திருந்த வீரய்யன், யார் வம்புக்கும் போகமாட்டான்; வந்த வம்பையும் விடமாட்டான்\nமுறைப்பெண்ணை காதலிக்கும் வீரய்யன், அவள் வேறு ஒருவனை காதலிக்கிறாள் என்பதை அறிந்து, ஒதுங்கிக் கொள்வான்.\nஇந்த நிலையில், முறைப்பெண்ணை ஒருவன் கெடுத்துவிட்டான் என்பதை அறியும்போது துடித்துப்போவான். \"உன்னைக் கெடுத்தவனை, உயிருடனோ, அல்லது பிணமாகவோ உன் காலடியில் போடும்வரை ஓயமாட்டேன்'' என்று சபதம் செய்துவிட்டு வெளியேறுவான். சொன்னது போலவே, வில்லனை கொன்று, பிணத்தை முறைப்பெண் முன் கொண்டு வந்து போட்டுவிட்டு போலீசில் சரண் அடைவான்.\n\"ஆயிரம் ஜென்மங்கள்'' படப்பிடிப்பு ஆழியார் அணைப்பகுதியில் நடந்தது.\nஅங்கு மூன்று அறைகள்தான் இருந்தன. ஒரு அறை, கதாநாயகி லதாவுக்கு. இன்னொரு அறையில், விஜயகுமார் தங்கினார். மூன்றாவது அறை டைரக்டரான எனக்கும், ரஜினிக்கும் ஒதுக்கப்பட்டது.\nஅந்த அறையில் ஒரு கட்டில்தான். மற்றொருவருக்காக தரையில் `பெட்' விரிக்கப்பட்டிருந்தது.\n\"நீங்கள் கட்டிலில் படுத்துக்கொள்ளுங்கள். நான் தரையில் உள்ள படுக்கையில் படுத்துக் கொள்கிறேன்'' என்று கூறினேன்.\nஅதை ரஜினி ஏற்கவில்லை. \"நீங்க கட்டிலில் படுங்க. நான் கீழே படுத்துக்கிறேன்'' என்று கூறி, அப்படியே படுத்துக்கொண்டார்.\nஅவருடைய பெருந்தன்மை என்னை நெகிழச் செய்துவிட்டது.\nசீரியசான கேரக்டரில் அறிமுகமாகி, ஸ்டைல் வில்லனாக நடித்துக்கொண்டிருந்த ரஜினி, \"சதுரங்கம்'' படத்தில், பெண்களைப் பார்த்து பயப்படும் அப்பாவியாக நடித்தார். அவர் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.\nரஜினி, தொழில் மீது பக்தி மிக்கவர். குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து விடுவார். கடும் உழைப்பாளி. படப்பிடிப்பு நேரங்களில், தான் அடுத்து நடிக���க வேண்டிய சீன் பற்றி தீவிரமாக யோசித்துக்கொண்டிருப்பார்.\nஅவர் என்னை எங்கு பார்த்தாலும், அன்பாக இரண்டு வார்த்தைகளாவது பேசாமல் போகமாட்டார்.\nமுன்வைத்த காலை பின்வைக்காமல் வெற்றி நடை போடும் ரஜினி, பல்லாண்டு வாழவேண்டும்.''\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3431", "date_download": "2019-04-18T16:29:01Z", "digest": "sha1:ABBZZZPICO2ML4KGAECCEYPJEAMMVMAK", "length": 19997, "nlines": 75, "source_domain": "tamilpakkam.com", "title": "வயிற்றுப் புண் (அல்சர்) குணமாக்கும் மூலிகை மோர்! – TamilPakkam.com", "raw_content": "\nவயிற்றுப் புண் (அல்சர்) குணமாக்கும் மூலிகை மோர்\nஇந்தியாவில் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமாக வயிற்றுப் புண் எனப்படும் அல்சரால் பாதிப்படைகிறார்கள். உடலுக்கென்றே தனி கடிகாரம் இயங்குகிறது.அந்தந்த நேரத்திற்கு தகுந்தாற்போல் உடல் உள்ளுறுப்புகள் செயல்படும். சரியான நேரத்திற்கு அமிலம் சுரக்கும். அந்த சமயத்தில் வயிற்றில் உணவில்லையென்றால் அது காலியான வயிற்றில் பரவி, குடலின் சுவர்களை அரிக்கத் தொடங்கும். தினமும் இது தொடர்கதை ஆனால் பின்னர் அமிலம் அரித்து புண்ணாகி அதுவே வயிற்றுப் புண் எனப்படும் அல்சர்.\nஅது தவிர்த்து வேறு காரணங்களாலும் வயிற்றுப் புண் உண்டாகும். வயிற்றில் ஹைஸ்பைலோரி என்ற பாக்டீரியாக்களால் உருவானால் அல்சர் ஏற்படும் வாய்ப்புண்டு. மேலும் தாங்க முடியாத மன அழுத்தம், அதிக கோபம், உணர்ச்சி வசபடுதல் போன்றவற்றாலும் அல்சர் உண்டாகிறது.\nஅதனை மருத்துவத்தால் வெறும் 1 சத்வீதம்தான் குறைக்க முடியும். உணவால் மட்டுமே அல்சரை முழுமையாக குணப்படுத்த முடிடயும். சரி என்ன செய்தால் வயிற்றுப் புண் குணமாகும் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பவர்கள் இதானி தொடர்ந்து படியுங்கள்.\nஇந்தியாவில் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமாக வயிற்றுப் புண் எனப்படும் அல்சரால் பாதிப்படைகிறார்கள். உடலுக்கென்றே தனி கடிகாரம் இயங்குகிறது.அந்தந்த நேரத்திற்கு தகுந்தாற்போல் உடல் உள்ளுறுப்புகள் செயல்படும். சரியான நேரத்திற்கு அமிலம் சுரக்கும். அந்த சமயத்தில் வயிற்றில் உணவில்லையென்றால் அது காலியான வயிற்றில் பரவி, குடலின் சுவர்களை அரிக்கத் தொடங்கும். தினமும் இது தொடர்கதை ஆனால் பின்னர் அமிலம் அரித்து புண்ணாகி அதுவே வயிற்றுப் புண் எனப்படும் அல்சர்.\nஅது தவிர்த்து வேறு காரணங்களாலும் வயிற்றுப் புண் உண்டாகும். வயிற்றில் ஹைஸ்பைலோரி என்ற பாக்டீரியாக்களால் உருவானால் அல்சர் ஏற்படும் வாய்ப்புண்டு. மேலும் தாங்க முடியாத மன அழுத்தம், அதிக கோபம், உணர்ச்சி வசபடுதல் போன்றவற்றாலும் அல்சர் உண்டாகிறது.\nஅதனை மருத்துவத்தால் வெறும் 1 சத்வீதம்தான் குறைக்க முடியும். உணவால் மட்டுமே அல்சரை முழுமையாக குணப்படுத்த முடிடயும். சரி என்ன செய்தால் வயிற்றுப் புண் குணமாகும் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பவர்கள் இதானி தொடர்ந்து படியுங்கள்.\nஇந்த நோயின் முதல் அறிகுறி நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவதுதான். இதைத் தொடர்ந்து அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும். பசி இல்லாமல் இருக்கும். குறைந்த அளவு உணவைச் சாப்பிட்ட உடனேயே, வயிறு நிரம்பிவிட்ட உணர்வு உண்டாகும். பிறகு, வயிற்றில் வலி தோன்றும். குமட்டலும் வாந்தியும் வரும்.\nயாருக்கெல்லாம் அல்சர் தாக்கும் வாய்ப்புள்ளது \nபுகை பிடிப்பவர்களுக்கு, புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு, வாயுக் கோளாறினால் அவதிபப்படுபவர்களுக்கு, அதிக ஸ்ட்ரெஸினால் இருப்பவர்களுக்கு, காலை உணவை தவறு விடுபவர்களுக்கு, எப்போதும் சுயிங்கம் மெல்பவர்களுக்கு, என இவர்களுக்கெல்லாம் அல்சர் தாக்கும் ஆபத்து உள்ளது.\nகறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், போன்றவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதிலிருந்து தினமும் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து குடிக்க வேண்டும். இப்படி செய்தால் நாளடைவில் அல்சர் குணமாகும்\nஇதே அகத்திக் கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அத்துடன் இரண்டு பல் பூண்டு, சீரகம்,மஞ்சள் மற்றும் உப்பு, சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்து வேக வைத்து அதிலிருந்து கிடைக்கும் சூப்பைக்குடிக்கலாம்.\nதுவரம்பருப்புடன் சின்ன வெங்காயம், சீரகம், மஞ்சள் ஆகியவற்றுடன் அகத்திக் கீரையை சேர்த்து வேக வைத்து கடைந்துகொள்ளவும். அத்துடன் கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை தாளித்து கூட்டாகப் பரிமாறலாம்.\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு அருந்துவதால் அல்சர் மட்டுமல்ல பலப் பிரச்சனைகள் சரியாகும். வியாதிகள் வராமலும் தடுக்கும். இதனை குடித்து 1 மணி நேரத்திற்கு பின் உணவை சாப்பிடுங்கள்.\nபூசணிக்காயில் இருந்து விதையினை நீக்கவும். தோல் சீவி பொடியாக நறுக்க���க் கொள்ளவும். மிக்சியில் போட்டுஅரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் மிளகு, சீரகம், உப்பு அல்லது சர்க்கரை கலந்துஅப்படியே சாப்பிடலாம். தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டால் குடல் புண் குணமாவதை உணர முடியும்.\nமாதுளம் பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி ஜூசாக எடுத்துக் கொள்ளவும். இத்துடன் தேன் கலந்துசாப்பிட வயிற்றுப் புண், வயிற்று வலி ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.\nநெல்லிக்காய் சாறு எடுத்து அதில் தினமும் 30 மில்லி அளவுக்கு சாப்பிட்டால் குடல் புண் ஆறும். அது அல்சரை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் தன்மை பெற்றது.\nஏலம், சுக்கு, கிராம்பு, சீரகம் தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவுக்குதினமும் இரண்டு வேளை சாப்பிடலாம். இதன் மூலம் குடல் புண் மற்றும் வயிற்று வலி குணமாகும். கசகசாவைதேங்காய்ப்பாலில் ஊற வைத்துச் சாப்பிட்டால் வயிற்று புண் குணமாகும்.\nமணத்தக்காளியும் வயிற்றுப் புண்ணை ஆற்றும் வல்லமை கொண்டது. மணத்தக்காளி கீரையை வாரம் 3 நாட்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கீரை கிடைக்கவில்லையென்றால் மணத்தக்காளி வற்றலை கடைகளில் வாங்கி அடஹ்னை வற்றல் குழம்பாகவும், பொரித்தும் தினமும் சாப்பிடுங்கள்.\nதேங்காய்பாலை தினமும் ஒரு டம்ளர் அளவு குடித்து வந்தால் வயிற்றில் குளிர்ச்சி ஏற்படுவதுடன், புண்களும் விரைவில் ஆறும். தேங்காயையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nபச்சை வாழைப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், குடல்களில் பாதிப்படைந்த மெல்லிய சவ்வுத்தோல்களை மீண்டும் விரைவில் வளரச் செய்யும், புண்களையும் ஆற்றிவிடும்.\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை கொழுந்தை சிறிதளவு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறுவதுடன், வயிற்று பாதிப்புகளையும் நீக்கும்.\nசாதம் வடித்த கஞ்சியில் சிறிது உப்பு கலந்து சாப்பிட்டு வாருங்கள். பி காம்ப்ளக்ஸ் சத்து முழுவதும் கிடைக்கும். இதனால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண்கள் விரைவில் ஆறும்.\nஇதை தினமும் உணவில் சேர்த்து சாப்பிடலாம். அல்சர் இருப்பவர்களுக்கு இது நல்ல டானிக் ஆகும். பசியை தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குண��ாகும்.\nகுடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.\nஅல்சர் வந்தவர்கள் சாப்பிடக் கூடாத உணவுகள் :\nஅல்சர் இருப்பவர்கள் வெறும் வயிற்றில் காபி, டிபன் குடிப்பதை தவிர்க்க வேண்டும். காலை உணவை சாப்பிட்ட பின் சிறிது நேரம் கழித்து குடிக்கலாம். கார உணவுகளை தவிருங்கள். எண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் பயிறு வகைகளை அடிக்கடி சாப்பிட வேண்டாம்.\nஅல்சர் இருப்பவர்கள் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவை இன்னும் அதிகமான அமிலசுரப்பை தூண்டுவதால் வயிற்று எரிச்சலை உண்டாக்கும்.\nஅல்சர் உள்ளவர்கள் பால் மற்றும் பால் உணவுகளை தவிர்ப்பது நல்லது. சிலர் பாலை குடித்தால் அல்சர் குணமாகும் என நினைக்கிறார்கள். ஆனால், பாலில் இருக்கும் புரத சத்தும் கொழுப்பு சத்தும் வயிற்று புண்ணுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். பால், வயிற்றின் அமில தன்மையை அதிகரிக்க செய்யும்.\nஇந்த சிவப்பு இறைச்சி, வயிற்று ஓரங்களை பழுதடைய செய்யும். இதில் உள்ள அதிக அளவிலான புரத சத்தும், கொழுப்பு சத்தும் செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால், வயிற்றிலேயே அதிக நேரம் இறைச்சி உணவு தங்கிவிடும். இதனாலும், வயிற்றில் அமிலம் அதிகம் சுரக்க நேரிடும். இதுவும் அல்சரை அதிகரிக்க செய்யும்.\nஅனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல தகவல்கள் கீழே…\nமூல நோய் எனும் பைல்ஸ் வருவதற்கு காரணங்கள். அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்\n25 வயதை அடைந்த பெண்களா நீங்கள்\n100 ஆண்டுகள் வாழும் ரகசியம். முடிந்தவரை கடைபிடியுங்கள்\nஆடி-1 என்ன விஷேசம் தெரியுமா\nகோயிலில் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் என்ன அர்த்தம்\nஉங்களுக்கும் இந்த ஃபோபியா இருக்கலாம்\nதானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்\nகன்னங்களின் அழகை அதிகரிக்க சில இயற்கையான வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaimatrimony.org/FullView.aspx?id=F04266", "date_download": "2019-04-18T16:17:15Z", "digest": "sha1:RRTNOIQ3AKSFFULTL736RESOIGY6C5MB", "length": 3242, "nlines": 51, "source_domain": "thillaimatrimony.org", "title": "Welcome to Our WebsiteWelcome to Thillai Matrimony", "raw_content": "\nதில்லை திருமண தகவல் மையம், 9.புது தெரு,BSNL பக்கத்தில், செய்யாறு -604407 Call : 9489331973\nOwn House-Nativity அசனமாப்பேட்டை ,செய்யாறு வட்டம் Settled @ விழுப்புரம்\nAny Other Details சொந்த வீடு இரண்டு உள்ளது. ( விழுப்புரம் + அசனமாப்பேட்டை). சொந்த ஊர் அசனமாப்பேட்டை\nLife Partner Expectations (வாழ்க்கை துணை பற்றிய எதிர்பார்ப்பு)\nJob-Income/month நல்ல வேலையும் ,நல்ல பழக்கமும் உள்ள வரன் தேவை\nContact Person திரு A.குமார், விழுப்புரம்\nராகு சுக்ரன் குரு,புதன் சூரியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/rekka-katti-parakudhu-manusu/114717", "date_download": "2019-04-18T17:27:15Z", "digest": "sha1:UONQE3YWL2QXHD2MSSBRSWRCRI4576WN", "length": 5613, "nlines": 57, "source_domain": "thiraimix.com", "title": "Rekka Katti Parakum Manasu - 04-04-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபேங்ல பணம் இல்லங்க, பெரிய கொடுமைங்க இது, ஆனந்த்ராஜின் மறுப்பக்கம், சிறப்பு பேட்டி\nஇலங்கை வரும்முன் ஒவ்வொரு புலம்பெயர் உறவுகளும் இதை கண்டிப்பாக படியுங்கள்\nதாலிய கட்டியவுடன் மனைவியை வாக்குப் போட அழைத்துச் சென்ற மாப்பிள்ளை..ஆசையை நிறைவேற்றிவிட்டார் என நெகிழ்ச்சி\nநடிகர் சிம்பு வாக்களிக்க வராதது ஏன்\nவீங்கி கொண்டே சென்ற அழகிய இளம்பெண்ணின் வயிறு... சிகிச்சை செய்தபோது மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஅவர் என்னை தவறாக தொட்டார்: உயிருடன் கொளுத்தப்பட்ட கோர சம்பவம்.... இறப்பதற்கு முன் மாணவியின் மரண வாக்குமூலம்\nதனது காதலியுடன் சுற்றுலா சென்ற கனேடியருக்கு வெளிநாட்டில் நிகழ்ந்த சோகம்\nஅதிர வைத்த மாமியார் - மருமகள் சண்டை.... கணவன் செய்த காரியத்தால் என்ன ஆனார்கள் தெரியுமா\nபடு கவர்ச்சியாக ராதிகா ஆப்தே நடித்துள்ள படம் பல கோடியை வசூலித்து மீண்டும் பெரும் சாதனை பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் இதோ\nவெளிநாட்டில் அரைகுறை ஆடையுடன் ஊர் சுற்றும் கில்லி பட புகழ் ஜெனிபர்\nஅதிர வைத்த மாமியார் - மருமகள் சண்டை.... கணவன் செய்த காரியத்தால் என்ன ஆனார்கள் தெரியுமா\nவிஜய், அஜித் ரசிகர்களே இனிமேல் இதற்காக சண்டைப்போடுங்கள்- விவேக் கொடுத்த சூப்பர் ஐடியா\nசவுதியில் 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை.. இதுக்கெல்லாம் மரண தண்டனையா\nவாக்களிக்க வந்த இடத்தில் வடிவேலு செய்த ரகளை, என்ன செய்தார் பாருங்க\nஇன்று இந்த ராசிக்கு பணவரவு கூரையைப் பிச்சிக்கிட்டு கொட்டுமாம்... மற்ற ராசிக்காரங்க எப்படி\nஇந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான் அதிர்ஷ்டம் தேடி வர இப்படி வழிபடுங்கள்\nபடு கவர்ச்��ியாக ராதிகா ஆப்தே நடித்துள்ள படம் பல கோடியை வசூலித்து மீண்டும் பெரும் சாதனை பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் இதோ\nஇந்த விதைய மட்டும் கொஞ்சம் வாயில போட்டு மெல்லுங்க... சர்க்கரை நோய் ஓடியே போயிடும்\nவாக்கு சாவடிக்குள் வடிவேலு செய்த காமெடி.\nஸ்ரீரெட்டியின் போராட்டத்திற்கு விடிவு காலம் பொறந்தாச்சு பாலியல் பிரச்சனையில் வெளியான அதிரடியான முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1164780.html", "date_download": "2019-04-18T17:26:42Z", "digest": "sha1:3XRNKQOPCGDRY3LL3UNMHNLW4BFWC4EM", "length": 16364, "nlines": 192, "source_domain": "www.athirady.com", "title": "பிபா உலகக் கோப்பை… அணிகள் அலசல் – மலையை முடியால் இழுக்குமா ஸ்வீடன்..!! – Athirady News ;", "raw_content": "\nபிபா உலகக் கோப்பை… அணிகள் அலசல் – மலையை முடியால் இழுக்குமா ஸ்வீடன்..\nபிபா உலகக் கோப்பை… அணிகள் அலசல் – மலையை முடியால் இழுக்குமா ஸ்வீடன்..\n21வது பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.\n2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடந்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.\nஜெர்மனி அல்லது பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.\nஇந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் பலம், பலவீனம் குறித்து மைகேல் தமிழ் விரிவாக அலசுகிறது.\nஎப் பிரிவில் ஜெர்மனி, மெக்சிகோ, தென்கொரியா உடன் இடம்பெற்றுள்ளது.\nலீக் சுற்று ஆட்டங்கள் :\nபிபா தரவரிசை : 23\nகடந்த உலகக் கோப்பையில் : தகுதி பெறவில்லை\nஉலகக் கோப்பையில் சிறந்த இடம் : 1958ல் பைனல், இரண்டாம் இடம் பிடித்தது\nமுக்கிய வீரர்கள் : எமில் போர்ஸ்பெர்க், விக்டர் லின்டலோப், மார்கஸ் பெர்க்\nகோச் : ஜேன் ஆன்டர்சன்\n2006ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பையில் விளையாட ஸ்வீடன் தகுதி பெற்றுள்ளது. ஐரோப்பிய அளவிலான தகுதிச் சுற்றில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.\nகடந்த 2016ல் ஸ்வீடன் மிகவும் மோசமான நிலையில் இருந்தபோது கோச்சாக ஆன்டர்சன் பொறுப்பேற்றார். தகுதிச் சுற்று ஆட்டத்தில் முன்னாள் உலகக் கோப்பை சாம்பியன் இத்தாலியை வெல்வதற்கு அவர் வகுத்த திட்டமே முக்கியமான காரணமாகும்.\nஸ்வீடனின் மிகவும் முக்கியமான முன்கள வீரரான ஜிலாடன் இப்ராஹிமோவிக், 2016ல் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். உலகக் கோப்பைக்கு அவர் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்ராஹிமோவிக் இல்லாமலேயே பல போட்டிகளில் வென்றதால், அவரை அணிக்கு பரிசீலிக்கவில்லை. அவர் இல்லாத குறையை ஆந்தரியாஸ் கிரான்குவிஸ்ட் மறக்கடித்து வருகிறார்.\nதற்போது ஸ்வீடன் அணி மிகவும் ஒற்றுமையாக, மீண்டும் கிடைத்த வாய்ப்பை தவறவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். ஆனால், அணியின் முக்கியமான வீரர்கள் பலர் முழுமையான பார்மில் இல்லை. கடைசியாக நடந்த சில ஆட்டங்களிலும், பயிற்சி ஆட்டங்களிலும் ஸ்வீடன் திணறி வருகிறது.\nநடப்பு சாம்பியன் ஜெர்மனி, மெக்சிகோ போன்ற அணிகளை வெல்வது என்பது, முடியால் மலையை இழுப்பதற்கு சமமாகும். கோப்பையை வெல்லும் அணியாக ஜெர்மனி கருதப்படுகிறது. மெக்சிகோவை பொருத்தவரை, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறுவது அவர்களுக்கு பழக்கமான ஒன்றாக அமைந்துள்ளது. அதனால், முதல் சுற்றை தாண்டுவதே ஸ்வீடனுக்கு மிகவும் கடுமையான சவாலாகவே இருக்கும்\n2020ம் ஆண்டில் மைத்திரியின் நிலை என்ன..\nகாலா படத்தை வெளியிட அரசை வற்புறுத்த முடியாது.. கர்நாடக உயர் நீதிமன்றம் கைவிரிப்பு..\nவைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி\nயாழ்ப்பாணம் – நீர்வேலி கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல’ – ஷாக்காகிப்போன அதிகாரிகள்\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nஓமலூர் அருகே அரசு பள்ளியில் ஓட்டு போட்டமுதியவர் மயங்கி விழுந்து திடீர் பலி..\nபயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு சம்பி��்க\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nவைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி\nயாழ்ப்பாணம் – நீர்வேலி கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல’ – ஷாக்காகிப்போன…\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த்…\nஓமலூர் அருகே அரசு பள்ளியில் ஓட்டு போட்டமுதியவர் மயங்கி விழுந்து…\nபயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு…\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் –…\nகுடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற…\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –…\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி\nயாழ்ப்பாணம் – நீர்வேலி கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல’ – ஷாக்காகிப்போன…\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1185493.html", "date_download": "2019-04-18T17:11:00Z", "digest": "sha1:7ZRZ7XEW6GIBHHQH6DHCQLE6VRW7RK5U", "length": 14746, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "மத்தியபிரதேச தேர்தல்- ராகுல் காந்தி அடுத்த மாதம் அதிரடி பிரசாரம்..!! – Athirady News ;", "raw_content": "\nமத்தியபிரதேச தேர்தல்- ராகுல் காந்தி அடுத்த மாதம் அதிரடி பிரசாரம்..\nமத்தியபிரதேச தேர்தல்- ராகுல் காந்தி அடுத்த மாதம் அதிரடி பிரசாரம்..\nமத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிகிறது.\nஇதனால் இந்த 3 மாநிலங்களிலும் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது.\nமத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து 15 ஆண்டுகள் ஆகிறது. 2003, 2008, 2013 ஆகிய தேர்தல்களில் அந்த கட்சி பா.ஜனதாவ��டம் தோற்றது.\nஇந்த முறை சிவராஜ்சிங் சவுகானின் பா.ஜனதா ஆட்சியை வீழ்த்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிரடியான வியூகம் அமைத்துள்ளார். கடந்த ஜூன் மாதம் அங்கு நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சித்தார்.\nமத்திய பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் தீவிர பிரசாரத்தை மேற்கொள்கிறார்.\nகுஜராத், கர்நாடகா சட்டசபை தேர்தல்களில் பின் பற்றியது போல அவர் பிரசாரத்தின் போது கோவில்களுக்கு செல்கிறார். ஓம் சுரேஷ்ரில் உள்ள சிவன் கோவிலில் இருந்து ராகுல் காந்தி தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.\nசெப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து அவர் வீதிவீதியாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.\nமத்திய பிரதேச தேர்தல் பிரசாரம் தொடர்பாக ராகுல் காந்தி டெல்லியில் உள்ள தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார்.\nமத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத், மாநில தேர்தல் பிரசார கமிட்டி தலைவர் ஜோதிரத்ய சிந்தியா, எதிர்க்கட்சி தலைவர் அஜய்சிங், முன்னாள் மத்திய மந்திரி சுரேஷ்பச்சோரி, மேல்சபை எம்.பி. விவேக் தன்கா, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பாலாபச்சார், மூத்த எம்.எல்.ஏ.வும், முன்னாள் மந்திரியுமான ராம்நிவாஸ், மாநில செயல் தலைவர் ஜீட்டு பட்வாரி, மாநில மேலிட பொறுப்பாளர் தீபக் பபாரியா உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\n15 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பாக அதிரடியான வியூகம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பா.ஜனதா அரசுக்கு எதிராக வீசும் அலையை மக்களிடம் எப்படி கொண்டு செல்வது என்பது பற்றி ராகுல் காந்தி அவர்களிடம் விளக்கினார்.\nராகுல் காந்தியின் பிரசாரம் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.\nபிக்பாஸ் 2 – கோவத்தில் ஐஸ்வர்யாவின் பிட்டு படத்தை ட்ரெண்ட் செய்த நெட்டிசன்கள்..\nயாழில் அதிகரித்துள்ள வன்முறைகளை கட்டுப்படுத்துவதில் பொலிஸார் தீவிரம் காட்டவில்லை..\nஓமலூர் அருகே அரசு பள்ளியில் ஓட்டு போட்டமுதியவர் மயங்கி விழுந்து திடீர் பலி..\nபயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nவடக்கு க��ழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு சம்பிக்க\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் – திகாம்பரம்\nகுடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற கும்பல்..\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – ஆளுநர்\nஓமலூர் அருகே அரசு பள்ளியில் ஓட்டு போட்டமுதியவர் மயங்கி விழுந்து…\nபயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு…\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் –…\nகுடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற…\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –…\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்-…\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nஓமலூர் அருகே அரசு பள்ளியில் ஓட்டு போட்டமுதியவர் மயங்கி விழுந்து திடீர்…\nபயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2019/02/05", "date_download": "2019-04-18T16:33:50Z", "digest": "sha1:QW6V3IQYEJMSBWOIATVRKOLZTHCEE3IY", "length": 3445, "nlines": 70, "source_domain": "www.nitharsanam.net", "title": "2019 February 05 : நிதர்சனம்", "raw_content": "\nஅம்பானியின் வீட்டில் இருக்கும் மிரள வைக்கும் வசதிகள் பற்றி தெரியுமா\nதமிழ் நாட்டில் ஆச்சிர்யமூட்டும் 7 இடங்கள்\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nதமன்னா இடை பெற 5 வழிக���்\nகாய்ச்சலை தணிக்கும் கோரை கிழங்கு\nமுடிவுக்கு வந்த ராமர் பாலத்தின் மர்மங்கள்\nகாமத்தை கொழுந்துவிட்டு எரியச்செய்ய பயன்படுவது நகக்குறிகள்\nவடக்கு, கிழக்குத் தேர்தல் வியூகம்: பலமடைய வேண்டிய தாயகம்\nசுனாமியின் போது கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட அரிதான காட்சிகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/07/11/news/31818", "date_download": "2019-04-18T17:34:08Z", "digest": "sha1:GU7EHRLLBMSH3ZBVMNWLAJ3MPYSKLVBP", "length": 7705, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு பதவி நீடிப்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா இராணுவத் தளபதிக்கு பதவி நீடிப்பு\nJul 11, 2018 | 5:00 by கார்வண்ணன் in செய்திகள்\nசிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு ஒரு ஆண்டு சேவை நீடிப்பு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது.\nசிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\nலெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கடந்த 2017 ஜூலை 4ஆம் நாள் சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.\nஅவர், எதிர்வரும் ஓகஸ்ட் 19ஆம் நாளுடன் ஓய்வுபெறவிருந்த நிலையிலேயே, இந்த சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, 2019 ஓகஸ்ட் 19ஆம் நாள் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nTagged with: இராணுவத் தளபதி, லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nசெய்திகள் இன்று ஏவப்படுகிறது சிறிலங்காவின் ராவணா-1 செய்மதி\nசெய்திகள் தமிழ்நாட்டில் காலை 7 மணிக்குத் தொடங்கியது வாக்களிப்பு\nசெய்திகள் கிபி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு – குறும்படத் திரைக் கதைப் போட்டி : முடிவுகள்\nசெய்திகள் அதிபர் தேர்தலில் ‘மொட்டு’ வேட்பாளராக குமார வெல்கம\nசெ���்திகள் தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள் 0 Comments\nசெய்திகள் இன்று ஏவப்படுகிறது சிறிலங்காவின் ராவணா-1 செய்மதி 0 Comments\nசெய்திகள் தமிழ்நாட்டில் காலை 7 மணிக்குத் தொடங்கியது வாக்களிப்பு 0 Comments\nசெய்திகள் கிபி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு – குறும்படத் திரைக் கதைப் போட்டி : முடிவுகள் 0 Comments\nசெய்திகள் அதிபர் தேர்தலில் ‘மொட்டு’ வேட்பாளராக குமார வெல்கம\nSith Shan on கோத்தாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல்\nநெறியாளர் on சுன்னாகம் நீர் மாசு – 20 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க நொதேர்ன் பவர் நிறுவனத்துக்கு உத்தரவு\nsuman on சுன்னாகம் நீர் மாசு – 20 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க நொதேர்ன் பவர் நிறுவனத்துக்கு உத்தரவு\nCheran Rudhramoorthy on சிறிலங்காவில் சிறப்பு இறப்பர் வலயத்தை அமைக்கிறது சீனா\nKandasamysivarajasingam @gmail.com on கலப்பு விசாரணையை மறுத்தால் அனைத்துலக விசாரணை – சுமந்திரன் எச்சரிக்கை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscguru.in/2018/03/tnpsc-current-affairs-march-13-2018.html", "date_download": "2019-04-18T17:07:50Z", "digest": "sha1:7OK5WKIFMTWFC3XASMFYG4JVX64AMQKO", "length": 7946, "nlines": 119, "source_domain": "www.tnpscguru.in", "title": "TNPSC Current Affairs – March 13 2018 – Tamil - TNPSC GURU - TNPSC Group 2A Results, cut offMark - TNPSC", "raw_content": "\n1) இந்திய திவால் வாரிய சம்மேளனம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம்\n· திவாலா நிலைக் கடனை திறம்பட நிறைவேற்றுவதற்கான ஒத்துழைப்புடன் இந்தியாவின் திவாலா வங்கி மற்றும் திவாலாவு வாரியம் (IBBI) இந்திய ரிசர்வ் வங்கியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது\n2)       மஹாநதி நீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான தீர்ப்பாயம்\n·         ஒடிஷா மற்றும் சத்தீஸ்கர் இடையே தண்ணீர் பகிர்வு பற்றிய நீண்டகால பிரச்சினையை தீர்ப்பதற்கு மத்திய அரசு மஹாநதி நீர் தகராறு தீர்ப்பாணயம்  ஸ்தாபித்தது.\n·         1956 ஆம் ஆண்டின் இண்டர்-ஸ்டேட் ரிவர் வாட்டர் டிஸ்பிட்ஸ் சட்டம் பிரிவு 4 (Section 4 of Inter-State River Water Disputes Act, 1956 ) ன் கீழ் இது உருவாக்கப்பட்டது\n3)       பிரஸ்ஸல்ஸ் உடன் சென்னை கார்ப்பரேஷன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.\n·         ஸ்மார்ட் நகரம், நகர்ப்புற திட்டமிடுதல் மற்றும் திட கழிவு மேலாண்மை தொடர்பான புதுமையான குடிசார் அம்சங்��ளை உருவாக்குவதற்காக சென்னை கார்ப்பரேஷன் பிரஸ்ஸல் நகரத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்.\n4)       மிர்சாபூர் சூரிய சக்தி ஆலை\n·         இந்திய பிரதமர் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ஆகியோர் உத்திரபிரதேசத்தின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையம் மிர்சாபூரில் துவங்கி வைத்தனர்\n· இதன் திறன் 75 மெகாவாட்\n· இது பிரான்ஸ் நாட்டு உதவியுடன் கட்டப்பட்டது\n5)       முன் இரும்பு கலைப்பொருட்கள்\n· ஓடிசாவில் உள்ள கட்டக் என்னும் இடத்தில் பழமை வாய்ந்த இரும்பு கலைபோருட்கள் தொல்லியல் ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது\n· மத்திய வர்த்தக அமைச்சரான இவர் கூடுதல் பொறுப்பாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தையும் கவனிக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-04-18T16:54:12Z", "digest": "sha1:XGYQBJNJ525Q5VII5F57MJAQOKOFJNX5", "length": 15973, "nlines": 313, "source_domain": "ta.wikipedia.org", "title": "நியூ செர்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(நியூ ஜெர்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nநியூ செர்சியின் கொடி நியூ செர்சி மாநில\n- மொத்தம் 8,729 சதுர மைல்\n- அகலம் 70 மைல் (110 கிமீ)\n- நீளம் 150 மைல் (240 கிமீ)\n- மக்களடர்த்தி 1,134/சதுர மைல்\n- சராசரி வருமானம் $56,772 (2வது)\n- உயர்ந்த புள்ளி உயர் திக்கு[2]\n- சராசரி உயரம் 246 அடி (75.2 மீ)\n- தாழ்ந்த புள்ளி அட்லான்டிக் பெருங்கடல்[2]\n0 அடி (0 மீ)\nஇணைவு டிசம்பர் 18, 1787 (3வது)\nசெனட்டர்கள் ஃப்ராங்க் லாவ்டென்பர்க் (D)\nநேரவலயம் கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4\nசுருக்கங்கள் NJ N.J. US-NJ\nநியூ செர்சி (நியூ ஜெர்சி, New Jersey(ஆங்கிலத்தில்)), ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் இட்ரென்டன், மிகப்பெரிய நகரம் நியூவர்க்.\nஐக்கிய அமெரிக்கா உருவாகிய நாட்களில் இது 3 ஆவது மாநிலமாக 1787 இல் இணைந்தது.\nநியூ செர்சி மாநிலம் அமெரிக்காவின் வடகிழக்கு மற்றும் மத்திய அட்லாண்டிக் பிரதேசங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இம்மாநிலத்திற்கு கிழக்கில் அட்லாண்டிக் பெருங்கடல், மேற்கில் பென்சில்வேனியா, தெற்கில் டெலவேர், வடக்கில் நியூ யார்க் ஆகியன எல்லையாக அமைந்துள்ளன.\nதற்பொழுது \"நியூ செர்சி\" என அழைக்கப் படும் இடத்தில் அமெரிக்கப் பழங்குடி மக்கள் - குறிப்பாக டெலவேர் இன மக்கள் 2800 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தனர். பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அதன் ஆதிக்கம் ஆலந்து மற்றும் ஸ்வீடன் நாட்டினர் கைகளுக்கு மாறியது. ஆனால் வெகு விரைவிலேயே ஜேம்ஸ் டவுன் மற்றும் வர்சீனியாவில் வெற்றி வாகை சூடிய ஆங்கிலேயர் இந்த இடத்தையும் டச்சு நாட்டினரிடம் இருந்து கைப்பற்றினர்; ஆங்கிலக் கால்வாய்த் தீவுகளில் பெரிய தீவின் நினைவாக \"நியூ செர்சி பிராந்தியம்\" என்று பெயரும் இட்டனர். சர் ஜார்ஜ் கார்டரெட் மற்றும் ஜான் பெர்க்லி (அச்சமயத்தில் அவர் ஸ்ட்ராட்டனின் முதல் சீமான் பெர்க்லி என அழைக்கப்பட்டார்). இருவருக்கும் இணைந்த குடியேற்ற நாடாகப் பரிசாக வழங்கப்பட்டது. அப்பொழுது மட்டும் இல்லாமல், அமெரிக்க சுதந்திரப் போரிலும், பல யுத்தங்களுக்குக் களமாக நியூ செர்சி திகழ்ந்தது.\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் வேறொரு விதமான புரட்சி நியூ செர்சியில் பரவியது; ட்ரென்டன், எலிசபெத்து, பாட்டர்சன் உள்ளிட்ட நகரங்களில் தொழிற்சாலைகள் அமைந்ததும், தொழிற்புரட்சி விரைவாக பரவியதும் வளர்ந்து வந்து கொண்டிருந்த நியூ செர்சியின் பொருளாதாரத்திற்கு ஊக்கமூட்டி வளர்த்தன.\nஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்\nAL அலபாமா · AK அலாஸ்கா · AZ அரிசோனா · AR ஆர்கன்சா · CA கலிபோர்னியா · CO கொலராடோ · CT கனெடிகட் · DE டெலவெயர் · FL புளோரிடா · GA ஜோர்ஜியா · HI ஹவாய் · ID ஐடஹோ · IL இலினொய் · IN இந்தியானா · IA அயோவா · KS கேன்சஸ் · KY கென்டக்கி - LA லூசியானா · ME மேய்ன் · MD மேரிலாந்து · MA மாசசூசெட்ஸ் · MI மிச்சிகன் · MN மினசோட்டா · MS மிசிசிப்பி · MO மிசூரி · MT மொன்டானா · NE நெப்ராஸ்கா · NV நெவாடா · NH நியூ ஹாம்சயர் · NJ நியூ ஜெர்சி · NM நியூ மெக்சிகோ · NY நியூ யார்க் · NC வட கரொலைனா · ND வட டகோட்டா · OH ஒகையோ · OK ஓக்லஹோமா · OR ஒரிகன் · PA பென்சில்வேனியா · RI ரோட் தீவு · SC தென் கரொலைனா · SD தென் டகோட்டா · TN டென்னிசி · TX டெக்சஸ் · UT யூட்டா · VT வெர்மான்ட் · VA வர்ஜீனியா · WA வாஷிங்டன் · WV மேற்கு வர்ஜீனியா · WI விஸ்கொன்சின் · WY வயோமிங்\nAS அமெரிக்க சமோவா · பேக்கர் தீவு · GU குவாம் · ஹவுலாந்து தீவு · ஜார்விஸ் தீவு · ஜான்ஸ்டன் பவளத்தீவு · கிங்மன் பாறை · மிட்வே தீவுகள் · நவாசா தீவு · MP வடக்கு மரியானா தீவுகள் · பால்மைரா பவளத்தீவு · PR புவேர்ட்டோ ரிக்கோ �� VI அமெரிக்க கன்னித் தீவுகள் · வேக் தீவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2017, 00:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/health/who-can-eat-dry-fruits-and-nuts-in-which-quantity/photoshow/66882209.cms", "date_download": "2019-04-18T16:45:26Z", "digest": "sha1:4EEECN53EAUVV5ODGU6YDQF4EDLSBAWO", "length": 42071, "nlines": 326, "source_domain": "tamil.samayam.com", "title": "Health Tips in Tamil:who can eat dry fruits and nuts in which quantity- Tamil Samayam Photogallery", "raw_content": "\nமாணவர்களின் வாட்ச்மேன் பட விமர்சனம்\nபொள்ளாச்சியில் 50 சிசிடிவி கேமார..\nபூஜையுடன் தொடங்கிய தர்பார் படத்தி..\nதிருப்பதி பாதயாத்திரை சென்ற சமந்தா\nMahendran: மறைந்த திரைப்பட இயக்கு..\nமறைந்த திரைப்பட இயக்குனர் மகேந்தி..\nVideo: தடுமாறிய ரசிகா்களை தாங்கிப..\nரகசிய திருமணம்: கட்டியணைக்கும் அத..\nட்ரை ஃப்ரூட்ஸ் & நட்ஸ்: யார் யார் சாப்பிடலாம்\n1/8ட்ரை ஃப்ரூட்ஸ் & நட்ஸ்: யார் யார் சாப்பிடலாம்\nட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் வகைகளில் எனர்ஜி தரும் புரோட்டின், வைட்டமின், ஃபைபர் உள்ளிட்ட சத்துக்களுடன் ஏராளமான பலன்களும் அடங்கியுள்ளது. ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸை காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பாலுடன் சேர்த்தோ, தண்ணீரில் ஊறவைத்தோ சாப்பிடலாம். அல்லது உணவு இடைவேளை நேரங்களிலும், மாலை சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். அந்தவகையில், ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ்களின் பலன்களையும், யார் யார் சாப்பிடலாம், ஒருநாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம் போன்ற தகவல்களையும் இப்போது பார்க்கலாம்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது ��ின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஒவ்வொரு வயதினருக்கும் ஒவ்வொரு வகையில் பலன் தரும் பேரீச்சையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது பெண்களுக்கு பூப்பெய்தும் காலம் முதல் வயதான காலம்வரை பல்வேறு காலகட்டங்களிலும் உடல் வலிமையையும், ஆற்றலையும் கொடுக்க வல்லது. இரத்தச் சோகை ஏற்படாமலும், அதைக் கட்டுப்படுத்தவும் செய்யும். அசைவ உணவுகளைச் சாப்பிடாதவர்களுக்கு வைட்டமின் பி சத்து குறைவாகக் கிடைக்கும். பேரீச்சையை சாப்பிடுவதன் மூலம் அச்சத்தினை ஈடுகட்டலாம். அத்துடன், கால்சியம், அயர்ன் சத்துகளும் அதிகமாகக் கிடைக்கும். எலும்புகள் பலம் பெறும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும், நாள் ஒன்றுக்கு 2 பேரீச்சை சாப்பிடலாம்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வா��கர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nவால்நட்டில் இருக்கும் ஒமேகா ஃபேட்டி ஆசிட் (omega fatty acid) இதயத்துக்கு மிகவும் நல்லது. பலர் வால்நட் ஆயிலை உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். அப்படிச் செய்வதைக் காட்டிலும் வெறும் வால்நட்டை தினமும் சாப்பிட்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும். இதயப் பிரச்னையின் வீரியத்தைக் குறைக்கும் திறன் வால்நட்டுக்கு உண்டு. மற்ற உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளுடன் ஒப்பிடும்போது வால்நட்டின் சுவை சற்றே கசப்பாக இருக்கும். அதனால் இதன் சுவை பிடிக்காதவர்கள், பிடித்த உணவுகளுடன் இதைச் சேர்த்துச் சாப்பிடலாம். வால்நட்டில் புரோட்டின் அதிகம். கொழுப்புச்சத்து குறைவு. எனவே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். நாளொன்றுக்கு அரை வால்நட் சாப்பிடுவது நல்லது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்பட��ம் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nபாதாம் பருப்பைச் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள், அவற்றை எப்படி சாப்பிடுகிறோம் என்பதிலும் அடங்கியிருக்கிறது. பாதாம் பருப்பை பச்சையாகச் சாப்பிட்டால் பாதாமின் மேற்பகுதியில் இருக்கும் தோல்பகுதி(Antigen) செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். அதனால் பாதாமை தண்ணீரில் அரைமணிநேரம் ஊறவைத்தோ அல்லது வேர்கடலையை வறுப்பதுபோல எண்ணெய் சேர்க்காமல் வறுத்து தோல் நீக்கியோ சாப்பிடலாம். பாதாம் பருப்பைச் சாப்பிடுவதால் புரோட்டின் அதிகமாகக் கிடைப்பதுடன் முகப்பொலிவும் சருமப் பொலிவும் அதிகமாகக் கிடைக்கும். ஒபிஸிட்டி, இதயநோய் பிரச்னை உள்ளவர்கள் சற்றே குறைவாகச் சாப்பிட வேண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நாள் ஒன்றுக்கு 3 - 5 பாதாம் பருப்புகளைச் சாப்பிடலாம்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஅத்திப்பழத்தில்ஆன்டி ஆக்ஸிடன்ட், வைட்டமின் சி, வைட்டமின் டி, அயர்ன் சத்துக்கள் அதிகமாக உள்ளன.இதயப் பிரச்னை உள்ளவர்களின் இரத்தத்தை சுத்திகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் கொண்ட அத்தி, இரத்தச் சோகை உள்ளவர்களுக்கும் நல்ல பலன் கொடுக்கும். எனவே அனைத்து வயதினரும் நாள் ஒன்றுக்கு ஒரு அத்திப் பழம் சாப்பிடலாம்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2342", "date_download": "2019-04-18T16:46:10Z", "digest": "sha1:RUBPQEDK6BP66NSDGIMM2UZWA6TPTTGH", "length": 6239, "nlines": 62, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "எல்லா நதியிலும் என் ஓடம் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\nஎல்லா நதியிலும் என் ஓடம்\nஎல்லா நதியிலும் என் ஓடம்\nDescriptionஎல்லா நதியிலும் என் ஓடம் தமிழை உலகுக்குச் கொண்டு சென்ற வைரமுத்து, இந்நூலில் உலகத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்க்கிறார்.\nஎல்லா நதியிலும் என் ஓடம்\nதமிழை உலகுக்குச் கொண்டு சென்ற வைரமுத்து, இந்நூலில் உலகத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்க்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t147950-topic", "date_download": "2019-04-18T16:23:47Z", "digest": "sha1:6UHJMRO5N42TPGB3SYT33CFQHA2WTF4I", "length": 33183, "nlines": 254, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பழம் தின்னாத குரங்கு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கேட்டு ரசித்த பாடல்கள் - காணொளி - ��ொடர் பதிவு\n» கண்கவர் அந்தமான் போட்டோக்கள் \n» சித்திரை திருவிழாவின் உச்சமாக இன்று ஸ்ரீ மதுரை மீனாட்சி - சுந்தரரேஸ்வர் திருக்கல்யாணம்\n» திரை விமர்சனம் - Shazam\n» தமிழ் மின் புத்தகங்கள்\n» அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.....\n» ஒரே நாளில் இரு இளம் நடிகைகள் கார் விபத்தில் மரணம்... டோலிவுட் அதிர்ச்சி\n» நான் ரசித்த ஒரு வாட்சப் நகைச்சுவை\n» சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்\n» சித்ராபவுர்ணமி விரதம்இருப்பது எப்படி\n» சித்ரா பெளர்ணமியில் மா, பலா, வாழை\n» வாழ்த்தலாம் வாங்க ராம் அண்ணா 44000 பதிவுகள் கடந்துவிட்டார் \n» மோடி ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்: தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சினிமா சித்தர் மாயவநாதன்\n» தொப்பையை குறைக்க என்ன வழி\n» வெற்றி பெற வைக்கும் வார்த்தைகள்\n» யூடியூப் தளத்தில் ரெளடி பேபி பாடல் விடியோ நிகழ்த்தியுள்ள புதிய சாதனை\n» ஈகரை அன்பர்கள் அனைவரும் தவறாது வாக்களிப்போம்\n» பொதுவாக தெரிந்து கொள்ள வேண்டியவை\n» கையில் கடிகாரம் எதற்கு\n» ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா\n» தமிழ் மின் புத்தகங்கள்\n» கலைவாணருடன் போட்டி- சின்ன அண்ணாமலை\n» வாம்மா தேவதை - (பேல் பூரி- தினமணி கதிர்)\n» அவெஞ்சர்ஸ் க்ளைமேக்ஸில் எந்திரன்: கடைசி நிமிடத்தில் நீக்கப்பட்ட காட்சி\n» டார்க் நைட் இசையைப் பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க அதிபர்\n» 17.4 மில்லியன் மக்கள் பார்த்த 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ப்ரீமியர்\n» எருமைகள் மூலம் தேர்தல் பிரசாரம்: காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n» ஆண்டிப்பட்டியில் துப்பாக்கிச்சூடு ; அமமுக அலுவலகத்தில் ரெய்டு நடத்த சென்றபோது பரபரப்பு\n» மகளுக்கு ஒரு மடல்- கவிதை - கோ. மன்றவாணன்\n» மகளுக்கு ஒரு மடல்- கவிதை\n» உலகக் கோப்பை அணியில் இடம்பிடிப்பது கனவாக இருந்தது: தினேஷ் கார்த்திக்\n» பஞ்சராக்ஷரம் - திரைப்படம்\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» ஆர்ச்சரும் அற்புதம், அஸ்வினும் அற்புதம்: முதலில் பேட் செய்த பஞ்சாப் 182 ரன்கள் குவிப்பு\n» திமுகவுக்கு வாக்கு கேட்ட அதிமுகவின் நியூஸ் ஜெ டிவி... கொதிக்கும் அதிமுகவினர்\n» தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை\n» வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் அதிரடி\n» 40 நாடுகளைச் சேர்ந்த 200 பெண்களின் சேலைச் சோலை\n - பிரிட்டன் அரசு வைத்த எச்சரிக்கைப் பலகை\n» 100 வயதிலும் யோகாவில் சாதனை படைக்கும் இந்தியாவைச் சேர்ந்த பெண் பயிற்சியாளர்\n» ஸ்ரேயா கோஷல் பாடிய திரைப்பட பாடல்கள்\n» மகாத்மாவின் ஹெல்த் ரிப்போர்ட்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: மாணவர் சோலை :: சிறுவர் கதைகள்\nமன்னர் கிருஷ்ணதேவராயர் அவையில், விகடகவியாக இருந்த தெனாலிராமனின் கோமாளித் தனத்தால், அரச சபை எப்போதும் குதுாகலமாக இருக்கும்.\nசபையில், காரசாரமாக விவதாம் நடந்துக் கொண்டிருந்தது.\n''பால் வேண்டாத பூனையும், பழம் தொடாத குரங்கும் உண்டோ... அதுபோல, பணத்தை விரும்பாத மனிதனும் கிடையாது...'' என்று, சபையில் ஒருவர் கூறினார்.\nஅவர் சொல்வது தான் சரியென்று, மற்றவர்கள் தலையசைத்தனர்.\nஅப்போது, தெனாலிராமன், ''உலகில் தேடிப் பார்த்தால், பால் குடிக்காத பூனையும், பழம் விரும்பாத குரங்கும், பணம் வேண்டாத மனிதரும் நிச்சயம் கிடைப்பர்...'' என்று கூறினான்.\nஅரசர் எரிச்சலுடன், ''ராமா... மறுத்துப் பேச வேண்டும் என்பதற்காக, எதை வேண்டுமானாலும் பேசாதே...'' என்று, கொஞ்சம் அதட்டலாகவே கூறினார்.\n''அரசே... இவற்றை நிரூபித்து விட்டால், எனக்கு என்ன பரிசு தருவீர்...'' என்றான்.\n''அப்படி நிரூபித்து விட்டால், ஆயிரம் பொன் தருகிறேன்; நிரூபிக்க முடியவில்லையென்றால், பதவியில் இருந்து நீக்கப்படுவாய்...'' என, கூறினார்.\nசவாலை நிறைவேற்றுவதற்காக புறப்பட்டான், தெனாலிராமன்.\nஒரு பூனைக் குட்டியை வளர்த்தான். பாலை கொதிக்கக் கொதிக்கக் காய்ச்சி, அதன் முன் வைத்தான். ஆவலாக வாயை வைத்த பூனை, வாயைச் சுட்டுக் கொண்டு ஓடியது; அதன்பின், வெள்ளை நிறத்தில் எதைப் பார்த்தாலும், பயந்து ஓடியது.\nஅடுத்து, ஒரு குரங்கை வாங்கினான்; அதை, நன்கு பழக்கினான்; அந்தக் குட்டி குரங்கு, அவனையே வட்டமிட ஆரம்பித்தது.\nவாழைப்பழத்துக்குள், ஒரு நீளமான இஞ்சியை வைத்து, குட்டிக் குரங்குக்குக் கொடுத்தான்; ஆசையாகச் சாப்பிட்டது. ஆனால், சற்று நேரத்திற்கெல்லாம் தொண்டை எரிய ஆரம்பிக்கவே, அது தரையில் புரண்டு அலறியது; காறி உமிழ்ந்தது.\nபச்சை வாழை, செவ்வாழை, மொந்தன் வாழை என, பல வகைப் பழங்களையும் இஞ்சி சொருகிக் கொடுத்தான். அது வாழைப்பழத்தைக் கண்டாலே, அலறி ஓட ஆரம்பித்தது.\nஅடுத்து, ஒரு ஊருக்குச் சென்றான். அந்த ஊரில், பரம ஏழை ஒருவன் இருந்தான்; அவன��, சினேகம் பிடித்தான்.\nஅந்தப் பரம ஏழையிடம், ''நீ, 24 மணி நேரமும், என்னுடனே இருக்க வேண்டும்; ஒருவேளை, சோற்றைக் கண்ணால் பார்க்காமல் இருந்தால், 10 பொன்; நாள் பூராவும் பட்டினி கிடந்தால், 30 பொன்; பட்டினி கிடப்பதாய் வெளியில் சொன்னால், பொன் தர மாட்டேன்; அப்படி நீ சொல்லி விட்டால், எனக்கு, 30 பொன், நீ தர வேண்டும் அல்லது உழைக்க வேண்டும்...\n''இப்படி உன்னால் எவ்வளவு நாள் முடியுமோ, அவ்வளவு நாள் இருக்கலாம். முடியவில்லையென்றால், சொல்லி விடு, அதுவரை உள்ள வெகுமதியை வாங்கிக் கொள்ளலாம்; திருட்டுத்தனமாக ஒரு பருக்கையை சாப்பிட்டாலும், பரிசு கிடையாது...\n''நீ உயிரோடு இருக்க, குளிகைகள் தருவேன். உன்னால் முடியாது என்று சொன்ன பின், உன்னை மன்னரிடம் அழைத்துச் செல்வேன். அரசர் உனக்குப் பணம் தருவார். அதை நீ பெற்றுக் கொண்டால், நான் தந்ததை போல, மூன்று மடங்காக திருப்பி தர வேண்டும்; அரசரிடமிருந்து பணத்தை வாங்க மறுத்தால், நீ பெற்றிருக்கும் வெகுமதியோடு, 100 பொற்காசுகள் சேர்த்து தருவேன்; என்ன சொல்கிறாய்...'' என்றான் ராமன்.\nநன்கு யோசித்தான் பரம ஏழை.\n'வருமானம் இல்லாமல், தினமும் பட்டினி கிடக்கிறோம்; இங்கே ஒரு நாளைக்கு, 30 பொன்; 10 நாள் பட்டினி கிடந்தால், 300 பொன். மேலும் கூடுதலாக, 100 பொன் கிடைக்கும். கண்ணியமாக வியாபாரம் செய்து பிழைக்கலாம்.\n'எதற்காகவோ அரசரிடம் அழைத்துப் போகிறேன் என்கிறானே இவனில்லாமல் அரசரிடம் செல்வதால் என்ன பயன்... 10, 20 பொன் தருவார்; ராமன் சொன்னபடியே செய்யலாம்' என்ற முடிவுக்கு வந்தான்.\nகுறிப்பிட்ட நாளில், அந்த ஏழை, பூனைக் குட்டி, குரங்குக் குட்டியுடன் அரச சபைக்குச் சென்றான், தெனாலிராமன்.\n''அரசே... இவரே பணம் வேண்டாத மனிதர்...'' என்று கூறி, ஏழையை அரசர் முன் நிறுத்தினான்.\nஒரு தட்டு நிறையப் பொற்காசுகளும், ஆபரணங்களும் எடுத்து வரச் சொல்லி, அந்த ஏழையின் எதிரே வைத்து, ''தேவையானதை எடுத்துக் கொள்...'' என்று கூறினார் அரசர்.\n'இதில் ஏதோ சூது இருக்கிறது' என்று நினைத்த ஏழை, ''அரசே... இந்தப் பொற்காசுகள் எனக்கு வேண்டாம்...'' என்று மறுத்து விட்டான்.\n''என்னப்பா அதிசயமாக இருக்கிறது; எல்லாரும் பணத்துக்கு ஆவலாய் பறக்க, நீ மட்டும் ஏன் பெற்றுக் கொள்ள மறுக்கிறாய்...'' என்று கேட்டார் அரசர்.\n''அரசே... பணத்தை தின்ன முடியுமா... பசி வந்தால் சோறு தானே வேண்டும். பணத்தை பார்த்தால், அதில் குழந்தையை, மனைவியை, அம்மா, அப்பாவைப் பார்க்க முடியுமா... என்னை சீக்கிரம் விடுங்கள்; நான் போக வேண்டும்...'' என்று கூறியபடியே அங்கிருந்து ஓடி விட்டான் ஏழை.\n''தெனாலிராமா... ஏன், இவன் இப்படிப் பேசுகிறான்...'' என்று கேட்டார் அரசர்.\n''அதை அப்புறம் சொல்கிறேன்... பால் குடிக்காத பூனை, பழம் தின்னாத குரங்கை பார்க்க வேண்டாமா...'' என்று கேட்டான்.\nபூனைக்குட்டியையும், குரங்குக் குட்டியையும் அவையோர் முன் காண்பித்தான், தெனாலிராமன்.\nஒரு அகலமான பாத்திரத்தில், சுவையான பசுவின் பாலை எடுத்து வரக் கட்டளையிட்டார், அரசர்; பால் வந்தது.\nதெனாலிராமனின் பூனையோ, பாலைப் பார்த்தது தான் தாமதம், நாலு கால் பாய்ச்சலில் எகிறிக் குதித்து, ஓடியது.\nகுரங்கை ஒருவர் தடவிக் கொடுத்து, மலை வாழைப்பழத்தை உரித்து, அதன் வாய்க்கு முன் நீட்டினார். அவரைப் பிராண்டி விட்டு, அங்கிருந்து ஓடியது குரங்கு. போட்டியில் வெற்றி பெற்ற தெனாலிராமன், ஆயிரம் பொன்களைப் பெற்று, வீட்டுக்குச் சென்றான்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: பழம் தின்னாத குரங்கு\nதல இந்த கதைக்கும் நிகழ்கால அரசியலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையே\nRe: பழம் தின்னாத குரங்கு\n@SK wrote: தல இந்த கதைக்கும் நிகழ்கால அரசியலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையே\nமேற்கோள் செய்த பதிவு: 1277502\nஎந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை.\nஆனால் கதையில் வரும் ஒரு கேரக்டர் (பாத்திரம்) போல் ஒருவர் உண்டு.அதுதான்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: பழம் தின்னாத குரங்கு\nஎனக்கு அரசியல் பிடிக்காது ஐயா\nRe: பழம் தின்னாத குரங்கு\n@SK wrote: தல இந்த கதைக்கும் நிகழ்கால அரசியலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையே\nமேற்கோள் செய்த பதிவு: 1277502\nநீங்கள் தொடர்புபடுத்திப் பார்த்தால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: பழம் தின்னாத குரங்கு\n@SK wrote: தல இந்த கதைக்கும் நிகழ்கால அரசியலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையே\nமேற்கோள் செய்த பதிவு: 1277502\nநீங்கள் தொடர்புபடுத்திப் பார்த்தால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது.\nமேற்கோள் செய்த பதிவு: 1277567\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: பழம் தின்னாத குரங்கு\nநீங்கள் தொடர்புபடுத்திப் பார்த்தால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது.\nமேற்கோள் செய்த பதிவு: 1277567\nஐயோ தல உங்கள நம்பி பேனர் எல்லாம் ரெடி பண்ணிருக்கேன்\nRe: பழம் தின்னாத குரங்கு\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: மாணவர் சோலை :: சிறுவர் கதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/rekka-katti-parakudhu-manusu/109048", "date_download": "2019-04-18T17:22:36Z", "digest": "sha1:HSQY26LUDF5GJBRLCN6JKQIAVTWPJIAS", "length": 5650, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Rekka Katti Parakudhu Manusu - 03-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபேங்ல பணம் இல்லங்க, பெரிய கொடுமைங்க இது, ஆனந்த்ராஜின் மறுப்பக்கம், சிறப்பு பேட்டி\nஇலங்கை வரும்முன் ஒவ்வொரு புலம்பெயர் உறவுகளும் இதை கண்டிப்பாக படியுங்கள்\nதாலிய கட்டியவுடன் மனைவியை வாக்குப் போட அழைத்துச் சென்ற மாப்பிள்ளை..ஆசையை நிறைவேற்றிவிட்டார் என நெகிழ்ச்சி\nநடிகர் சிம்பு வாக்களிக்க வராதது ஏன்\nவீங்கி கொண்டே சென்ற அழகிய இளம்பெண்ணின் வயிறு... சிகிச்சை செய்தபோது மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஅவர் என்னை தவறாக தொட்டார்: உயிருடன் கொளுத்தப்பட்ட கோர சம்பவம்.... இறப்பதற்கு முன் மாணவியின் மரண வாக்குமூலம்\nதனது காதலியுடன் சுற்றுலா சென்ற கனேடியருக்கு வெளிநாட்டில் நிகழ்ந்த சோகம்\nஅதிர வைத்த மாமியார் - மருமகள் சண்டை.... கணவன் செய்த காரியத்தால் என்ன ஆனார்கள் தெரியுமா\nபடு கவர்ச்சியாக ராதிகா ஆப்தே நடித்துள்ள படம் பல கோடியை வசூலித்து மீண்டும் பெரும் சாதனை பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் இதோ\nவெளிநாட்டில் அரைகுறை ஆடையுடன் ஊர் சுற்றும் கில்லி பட புகழ் ஜெனிபர்\nஇன்னொரு இடத்திலிருந்து படத்தின் டைட்டிலை திருடிய பிரபல நடிகர் பெருந்தன்மையுடன் மன்னிப்பு கேட்ட புகைப்படம்\nஇன்று இந்த ராசிக்கு பணவரவு கூரையைப் பிச்சிக்கிட்டு கொட்டுமாம்... மற்ற ராசிக்காரங்க எப்படி\nஇலங்கையில் இருந்து சென்று சினிமாவில் சாதித்த ஈழத் தமிழரான நடிகர் போண்டா மணி அவரின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா\nகோர விபத்தில் இரு நடிகைகள் பரிதாபமாக பலி\nஆடம்பரமின்றி நடந்து முடிந்த மகத், பிராச்சி நிச்சயதார்த்தம்...\nஒரு விளம்பரத்திற்கு இத்தனை கோடி, அப்போதும் நடிக்க மறுத்த சாய் பல்லவி, ஏன் தெரியுமா\nபிரபல நடிகையை செருப்பால் அடித்த இயக்குனர்... ட்விட்டரில் வெளியான பகீர் குற்றச்சாட்டு\nபடு கவர்ச்சியாக ராதிகா ஆப்தே நடித்துள்ள படம் பல கோடியை வசூலித்து மீண்டும் பெரும் சாதனை பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் இதோ\nநடிகர் விஜயின் தங்கச்சியா இது வெளிநாட்டில் அரைகுறை ஆடையுடன் சர்ச்சையில் சிக்கிய புகைப்படம்... கடுப்பில் ரசிகர்கள்\nமிகவும் சரளமாக தமிழ் பேசும் வெளிநாட்டினர்... கதைக்க பயப்படும் நம் தமிழர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23675", "date_download": "2019-04-18T17:23:18Z", "digest": "sha1:EJ7KNDKMBCBWG6ONF2VJPEEC4NSCE5W7", "length": 8135, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "பங்குனி பிரமோற்சவ விழா : நாங்குநேரியில் தங்கசப்பரத்தில் சுவாமி வீதியுலா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆலய தரிசனம்\nபங்குனி பிரமோற்சவ விழா : நாங்குநேரியில் தங்கசப்பரத்தில் சுவாமி வீதியுலா\nநாங்குநேரி: நாங்குநேரி பெருமாள் கோயில் பங்குனி பிரமோற்சவத்தின் 7ம் நாளையொட்டி தங்கசப்பரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. இதை திரளானோர் தரிசித்தனர். நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கோயிலில் பங்குனி மாத பிரமோற்சவ திருவிழா 7 நாட்களாக நடந்து வருகிறது. விழாவையொட்டி தினமும் பெருமாளுக்கும் திருவரமங்கைத் தாயாருக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்து வருகிறது. தினமும் சுவாமி தாயாருடன், கருடன், அனுமன், சிம்மம், ஆளேறும் பல்லக்கு, கருட வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சிகளும் நடந்தன. மதுரகவி வானமாமலை ஜீயர் சுவாமிகள் தலைமையில் திருக்கோஷ்டியினர் திவ்ய பிரபந்த பாடல்களை பாடி பெருமாள் சப்பர வீதியுலாவில் பங்கேற்று வருகின்றனர்.\nஏழாம் திருவிழாவையொட்டி நேற்று மாலை பெருமாள் தாயாருடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார். முன்னதாக கோயில் கல்மண்டபத்தில் சுவாமிக்கு திருமஞ்சனம் தயாரிக்கத் தேவையான மஞ்சளை உரலில் இட்டு உலக்கையால் குத்தி தூளாக்கும் வைபத்தை கோயில் பட்டர்கள் செய்தனர். அதிலிருந்து எடுக்கப்பட்ட மஞ்சள்பொடி திருமஞ்சன பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பின் திருவரமங்கைத் தாயாருடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தளிய பெருமாளுக்கு பட்டு வஸ்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைப் படைத்து ஏராளமானோர் தரிசித்தனர். வரும் 20ம் தேதி 10ம் நாள் திருவிழாவில் தங்க தேரோட்ட வைபவம் விமரிசையாக நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் செய்து வருகின்றனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபொன்னமராவதி அருகே காரையூர் முத்துமாரியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம்\nகுடியாத்தத்தில் கோலாகலம் : கருப்புலீஸ்வரர் கோயில் தேரோட்டம்\nஆஞ்சநேயர் கோயிலில் லட்சதீப விழா\nஸ்ரீவர்ணமுத்து மாரியம்மன் கோயில் திருவிழா\nபட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் முத்துப்பல்லக்கு திருவிழா\nதாராபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\nகூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்\nஉலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி\nதைவான் நாட்டில் பேப்பர் மற்றும் மரத்துண்டுகளை கொண்டு வாட்ச், வீடு ஆகியவற்றை உருவாக்கி அசத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=3254", "date_download": "2019-04-18T17:21:42Z", "digest": "sha1:A7CENY2S7AT7WZQX3EUUWEARHG75JB5H", "length": 16599, "nlines": 161, "source_domain": "www.dinakaran.com", "title": "வாய் துர்நாற்றத்தை தவிர்க்க... | Avoid mouth odor ... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெ��ிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > உடல்நலம் உங்கள் கையில்\nநிறைய பேருக்கு வாய் துர்நாற்ற பிரச்சனை இருக்கும். இப்படி ஒருவருக்கு வாய் துர்நாற்றப் பிரச்சனை இருந்தால், மற்றவர்களிடம் தைரியமாக பேச முடியாது. ஏனெனில் அவர்களின் அருகில் சென்று பேசினால், அவர்களுக்கு நமது வாய் நாற்றம் அடித்து, அவர்களை தர்மசங்கட நிலைக்கு தள்ளிவிடுமோ என்ற எண்ணம் ஏற்படும். குறிப்பாக இத்தகைய துர்நாற்றம் வீசுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சரியாக வாயை பராமரிக்காமல் இருப்பது மட்டுமின்றி, இன்னும் வேறு பல காரணங்களும் உள்ளன. ஆனால் அந்த காரணங்களைப் பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nதுர்நாற்றம் அடிப்பதற்கு வாய் வறட்சியும் ஒரு காரணம். பொதுவாக இந்த நிலையானது வாயின் வழியாக சுவாசிக்கும் போது ஏற்படும். இப்படி வறட்சி அடைவதால், வாயில் உள்ள எச்சில் வறண்டு துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே எப்போதும் மூக்கின் வழியாக சுவாசித்துப் பழகுங்கள்.\nமௌத் வாஷ் பயன்படுத்தினால் வாய் துர்நாற்றம் அடிக்காமல் இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால் சரியான மௌத் வாஷ் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக ஆல்கஹால் குறைவாக உள்ள மௌத் வாஷ்களை பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அதுவே கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.\nசளி அல்லது மூக்கு ஒழுகல் இருந்தால், மூக்கின் வழியாக சுவாசிக்க முடியாமல், வாயின் வழியாக சுவாசிப்போம். மேலும் காய்ச்சல் இருந்தால் வாய் துர்நாற்றம் அதிக அளவில் இருக்கும்.\nபெரும்பாலானோர் காலையில் அலுவலகத்திற்கு நேரம் ஆகிவிட்டது என்று காலை உணவை உட்கொள்ளாமல் செல்வார்கள். ஆனால் காலை உணவை சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தாலும், வாய் துர்நாற்ற பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும். எனவே சரியான வேளையில் உணவுகளை உட்கொண்டு வர வேண்டும்.\nடயட் என்ற பெயரில் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட் குறைவாக இருந்தாலும், வாய் துர்நாற்றம் ஏற்படும். எனவே சரியான முறையில் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை எடுத்து வாருங்கள்.\nஆல்கஹால் பருகி னாலேயே நாற்றம் வீசும். ஏனெனில் ஆல்கஹால் வாயை வறட்சியடையச் செய்து, வாய் துர்நாற்றத்தை அதிகரிக��கிறது. ஆகவே ஆல்கஹால் பருகுவதை நிறுத்துங்கள்.\nஉணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கும் பூண்டு மற்றும் வெங்காயத்தை சாப்பிட்டால் கூட, வாய் துர்நாற்றம் வீசும். ஆகவே இத்தகைய உணவுப் பொருட்களை உட்கொண்ட பின்னர் புதினா அல்லது சோம்பை வாயில் போட்டு மெல்லுங்கள். வாய் துர்நாற்றம் வீசாமல் இருக்கும்.\nதண்ணீர்: தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். அப்படி போதிய அளவில் தண்ணீரை குடிக்காமல் இருந்தால், அது கூட வாய் துர்நாற் றத்தை ஏற்படுத்தும். மேலும் தண்ணீரானது வாய் வறட்சியை தடுப்பதுடன், எச்சில் உற்பத்தியை அதிகரிக்கும்.\nஇன்னொரு காரணம் என்னவென்றால், கல்லீரலில் பிரச்னை இருந்தாலும், வாய் துர்நாற்றம் வீசும். எனவே வாயை நன்கு பராமரித்து வந்து, மேற்கூறியவற்றை பின்பற்றிய பின்னரும் வாய் துர்நாற்றம் அதிக அளவில் இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் உடலில் அம்மோனியாவானது அதிகம் உற்பத்தி செய்யப்படுவதால் தான் வாய் துர்நாற்றம் வீசுகிறது. இதற்கு சிகிச்சை அவசியம்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகோடை காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nகோடை நோய்களைத் தடுப்பது எப்படி\nபோர்வீரர்களின் உணவுமுறை எப்படி இருக்கும் தெரியுமா\nஅமெரிக்கர்களைக் கவர்ந்த சப்ஜா விதைகள்\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\nகூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்\nஉலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி\nதைவான் நாட்டில் பேப்பர் மற்றும் மரத்துண்டுகளை கொண்டு வாட்ச், வீடு ஆகியவற்றை உருவாக்கி அசத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2019/02/06", "date_download": "2019-04-18T16:34:03Z", "digest": "sha1:6F2E5L3EEU44ZM75ZE7IWTXEZ6BXDZNU", "length": 3755, "nlines": 74, "source_domain": "www.nitharsanam.net", "title": "2019 February 06 : நிதர்சனம்", "raw_content": "\nஆறடி பாம்பை வயிற்றுக்குள் சுமந்த பெண்\nநம்மை முட்டாளாக்கிய பிரபலமான 6 மாயாஜால வித்தைகள்\nஅடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 10 பேர் பலி\nஉலகின் TOP 10 அசாத்திய உடலமைப்பு கொண்ட அதிசய பெண்கள்\nஅல்லாஹ்வின் ஆசியுடன் கட்டப்படும் ராமர் கோவில் \nஇனிக்கும் இல்லறத்துக்கு 3 அம்சங்கள்\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nமகள் திருமணம் – பொலிஸ் பாதுகாப்பு கேட்டு ரஜினி மனைவி மனு \nமிரளவைக்கும் நான்கு பழங்கால தண்டனை முறைகள்\nகாமத்தை கொழுந்துவிட்டு எரியச்செய்ய பயன்படுவது நகக்குறிகள்\nமூலநோயை போக்கும் கருணை கிழங்கு\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilthiraiulagam.com/films/filmslist/filmslist2015.html", "date_download": "2019-04-18T17:23:30Z", "digest": "sha1:WO7YCM2TEGJIXIYOCIGO7W3DOZ4YD62W", "length": 11101, "nlines": 144, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "2015ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 2015 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nசெய்திகள் | திரைப்படங்கள் | பிரபலங்கள்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\n2015 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்\nநாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்\nபோங்கடி நீங்களும் உங்க காதலும்\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க\nஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)\nவேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nவசீகரா என் நெஞ்சினிக்க - மின்னலே (2001)\nகாதல் ரோஜாவே எங்கே நீ எங்கே - ரோஜா (1992)\nசின்ன சின்ன ஆசை - ரோஜா (1992)\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 தமிழ்திரைஉலகம்.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bukhari-shareef.com/eng/about-us/", "date_download": "2019-04-18T16:41:37Z", "digest": "sha1:3PRDBTKQEOQOEGJSLV5OUKJZSATSPCUK", "length": 8281, "nlines": 27, "source_domain": "bukhari-shareef.com", "title": "About Us :: Majlisul Bukhari Shareef", "raw_content": "\nமஜ்லிஸுல் புஹாரி ஷரீப் ஒர் சிறப்புப் பார்வை\nதென்னிந்தியா தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னோர்கள், இறை நேசர்கள் பலரால் உருவாக்கப்பட்ட பலப் பெருமையுடைய நிறுவனங்களும் உண்டு. ஆம் அதில் ஒன்று தான் பூமான் நபியின் புனித ஹதீது மணிமொழிகள் வாய் மணக்க ஓதி மகிழும் எழில் மன்று புனித பஹாரி ஷரீப்\nகாயல் நகரின் கல்விக் கடல் காருண்ணிய மாமேதை அல்லாமா பெரிய முத்து வாப்பா (ஒலியுல்லாஹ்) அவர்களின் மக்பரா ஷரீப���ல் வைத்து 1929ம் ஆண்டு இந் நிகழ்வு துவக்கப்பட்டது. அல்ஜாமிவுல் ஸஹீஹூல் புஹாரி எனும் புஹாரி ஷரீப் கிரந்தமதை ஓதப்பட்டு வந்தது. 1941ம் ஆண்டு அதற்கென புதிய கட்டிடம் நிறுவப்பட்டது. கால சூழலுக்கேற்ப இக்கட்டிடம் விரிவுபடுத்தப் பட்டிருக்கிறது.\n1) அல்ஹாஜ் நூ.கு. முஹம்மது இப்றாஹீம் ஆலிம் அவ்லியா சாஹிப் (கலீபத்துஷ் ஷாதுலிய்யாஹ்)\n2) நஹ்வி மு.க. செய்யிது அஹ்மது லெப்பை ஆலிம் முப்தி (முதர்ரிஸ் - மஹ்ழரத்துல் காதிரிய்யா)\n3) மௌலவி அல்ஹாஜ் செ.இ. நூஹ் லெப்பை (வேலூர் ஆலிம் சாஹிப்)\n4) அல்ஹாஜ் அல்ஹாபிழ் அ.உ. நூஹ் தம்பி லெப்பை ஆலிம்\n5) க.மு.க. செய்யிது அஹ்மது லெப்பை ஆலிம்\n6) முத்து தைக்கா சே.கு. முஹம்மது இஸ்மாயில் ஆலிம்\nரஹ்மதுல்லாஹி அலைஹிம் - ஆமீன்\nஇவர்கள் இந்த நிறுவனத்தின் ஸதாபகர்கள். இன்றும் என்றும் நம் நினைவில் வாழும் நல்லவர்கள். இவர்களின் மறைவிடங்களை இறைவன் ஒளிமயமாக்குவானாக\nஅருள்மறை குர்ஆனிற்கு அடுத்து பூமான் நபியின் பொன்மொழிகள் மார்க்க அடிப்படைகளில் பிரத்தியோகமானது. அவகளை தொகுத்துத் தந்து இந்த சமூகத்தின் நன்றிக்கு பாத்தியப்பட்டோர் பலருண்டு. அன்னோர்களால் தொகுக்கப்பட்ட நபிமொழி திரட்டுகளில் தலைமை வகிக்கும் அல்ஜாமிவுஸ் ஸஹீஹ் புஹாரிஷ் ஷரீப் எனும் கிரந்தம் இந்த பொன்மொழிப் பேழை ஒரு ஊரில் ஓதப்பட்டால் அந்த பகுதியை தீமைகள் தீண்டாது, அல்லல்கள் அண்டாது, கொடிய நோய்கள் புறமுதுகு காட்டி ஓடி விடும். இது அனுபவப்பட்ட உண்மை. எனவே இக்கிரந்தமதை இவ்வூரில் ஓதச் செய்ய வேண்டும் என மேல் சொன்ன மேன் மக்கள் முடிவெடுத்து பெருமானாரின் பெருமன்றமாம் இந்த புனித புஹாரி ஷரீப் ஸபையை தோற்று வைத்தனர்.\nஅல்லாஹ்வின் மாதம் என அருளப்பட்ட ரஜப் திங்கள் பிறை 1 துவக்கம் 30 முடிய புனித புஹாரி கிரந்தம் ஓதப்பட்டு அன்று ஓதப்படும் புஹாரி ஹதீதுகளுக்கு உலமாக்களால் விளக்கவுரை நிகழ்த்தப்படும்.\nஅபூர்வ துஆ வந்ததின் வரலாறு\nபுனித புஹாரி ஷரீஃப் ஓதி நிறைவு செய்ததற்க்குப் பிறகு அதை வஸீலாவாகக் கொண்டு இறைவனிடம் வேண்டப்படும் புனித ஹத்முல் புஹாரி எனும் அபூர்வ துஆ பிரார்த்தனை- புனித மக்கா ஷரீஃப் முஃப்தீ அல்லாமா செய்யிது அஹ்மதிப்னு ஜெய்னி தஹ்லானி ரஹ்மத்துல்லாஹி அவர்களால் தொகுக்கப்படடது. அதை சங்கைக்குரிய இம்மஜ்லிஸில் போற்றுதலுக்குரிய பெருமகனார் நமது பாட்டனார் அல்ஆலிமுல் ஃபாழில் அஷ்ஷெய்குல் காமில் அல்லாமா முஹம்மது இஸ்மாயீலுன் நஹ்வி அவர்கள் புனித ஹரம் ஷரீஃபிற்கு சென்று அதன் விரிவுரையாளராக இருந்த அல்லாமா அஷ்ஷெய்கு அமீன் குத்பி அவர்களை சந்தித்து இந்த துஆவினை பெற்று வந்து அவர்களே ஓதி ஆரம்பித்து வைத்தார்கள். அன்று துவக்கம் இன்று வரை இந்த துஆ மஜ்லிஸ் சீரும் சிறப்புமாய் சிறப்புயர் ஆலிம் பெருமக்களால் பொருளுடன் ஓதப்பட்டு வருகிறது.\nஇந்த புண்ணிய சபையில் நாள் தோறும் பல நற்பனிகள் நடந்தேறி வருகின்றன. அருகாமையில் அமைந்திருக்கும் குருவித்துறைப் பள்ளியில் மறைந்து வாழும் மஹான் ஹாமீது வலியுல்லாஹ் அவர்களின் பெயரைத் தாங்கி 'ஹாமிதிய்யா' எனும் கல்விக் கேந்திரம் இதன் சேய் சபையாக திகழ்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/57855/cinema/Kollywood/keerthisuresh-to-act-mahesh-babu-movie.htm", "date_download": "2019-04-18T16:20:21Z", "digest": "sha1:6NFTWMTVU2IXSGRVH2KIANR54PL5IIEA", "length": 9363, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மகேஷ்பாபுவுடன் கீர்த்தி சுரேஷ்! - keerthisuresh to act mahesh babu movie", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும் | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | மகனை இயக்குகிறாரா விக்ரம் | மகனை இயக்குகிறாரா விக்ரம் | தெலுங்கு சீரியல் நடிகைகள் விபத்தில் மரணம் | தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி | மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர் | விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ் | ரவுடி பேபி - 40 கோடி சாதனை | என் ஓட்டு வீணாகிவிட்டது : ரமேஷ் கண்ணா ஆதங்கம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இதப்படிங்க முதல்ல »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகை கீர்த்தி சுரேஷ்க்கு, தமிழில், தானா சேர்ந்த கூட்டம் என்ற படம் மட்டுமே கைவசம் உள்ள நிலையில், தெலுங்கில் அழுத்தமாக காலூன்றி வருகிறார். ஏற்கனவே, நானியுடன், நேனு லோக்கல் என்ற படத்தில் நடித்திருப்பவர், தற்போது, மகேஷ்பாபு மற்றும் பவன் கல்யாண் நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அத்துடன், தமிழை விட, தெலுங்கில் அதிகப்படியான கவர்ச்சி சேவை புரிவதற்கும் ஒப்புத��் வழங்கியுள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதொழில்நுட்பத்தை கத்தி போல் ... தமிழுக்கு முக்கியத்துவம் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nபுற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: சோனாலி பிந்த்ரே\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்\nமேலும் இதப்படிங்க முதல்ல »\nஅரசியல்வாதியாக மாறும் சன்னி லியோன்\nகூச்சமில்லாமல் பதில் சொன்ன யாஷிகா ஆனந்த்\n« இதப்படிங்க முதல்ல முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅரசியல் பற்றி மனம் திறந்த மகேஷ்பாபு\nபொள்ளாச்சியில் மகேஷ்பாபு படப்பிடிப்பு நிறைவு\nவங்கி கணக்கு முடக்கியது தவறு : மகேஷ் பாபு\nரஜினி படத்திற்காக காத்திருக்கும் மகேஷ் பாபு\nநடிகர் : ராகவா லாரன்ஸ்\nநடிகை : வேதிகா ,ஓவியா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/187390?ref=category-feed", "date_download": "2019-04-18T17:02:16Z", "digest": "sha1:CAD5EW5Q7IBYH3WH3263KJ23XTQTDX7S", "length": 9240, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "கனேடியருக்கு இழப்பீடு வழங்க வற்புறுத்தும் ஐ.நா. அமைப்பு: பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனேடியருக்கு இழப்பீடு வழங்க வற்புறுத்தும் ஐ.நா. அமைப்பு: பின்னணி\nகனடாவின் Quebecஐச் சேர்ந்த ஒரு நபர் மெக்சிகோ சிறை ஒன்றில் சித்திரவதை செய்யப்பட்டதற்காக சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒன்று அவருக்கு இழப்பீடு வழங்கும்படி கனடா அரச��ங்கத்திற்கு உத்தரவிட்டிருந்தது.\nRégent Boily மெக்சிகோவில் வசிக்கும்போது போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.\nசிறையிலிருந்து கூட்டாளிகள் உதவியுடன் அவர் தப்ப முயலும்போது சிறைக்காவலர் ஒருவர் கொல்லப்பட்டார். கனடா திரும்பிய Régent Boily சிறையில் அடைக்கப்பட்டார்.\nஆனால் அவரை தங்கள் நாட்டிற்கு அனுப்ப மெக்சிகோ கோரியதையடுத்து கனடா அரசாங்கம் அவரை மெக்சிகோவுக்கு நாடு கடத்தியது.\nமெக்சிகோவில் எந்த சிறையிலிருந்து தப்ப முயலும்போது சிறைக்காவலர் ஒருவர் கொல்லப்பட்டாரோ அதே சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார் Régent Boily.\nஅங்குள்ள காவலர்கள், இறந்த காவலரின் மரணத்திற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக Régent Boilyயை சித்திரவதை செய்தனர்.\nதண்ணீர்த்தொட்டிக்குள் அவரது முகத்தை மூழ்கச் செய்தும், பிளாஸ்டிக் கவரால் அவரது முகத்தை மூடியும் அடித்தும் உதைத்தும் அவரை சித்திரவதை செய்தனர் மெக்சிகோ காவலர்கள்.\nபின்னர் மீண்டும் கனடா சிறைக்கு கொண்டு வரப்பட்டார் Régent Boily. சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு புகாரளித்தனர் அவரது வழக்கறிஞர்கள்.\nபுகாரை விசாரித்த சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் அமைப்பு சித்திரவதை அபாயம் இருந்தும் அவரை கனடா மெக்சிகோவுக்கு அனுப்பியது தவறு என்று தீர்ப்பளித்து அவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.\nஅந்த உத்தரவின்படி இன்னும் அவருக்கு இழப்பீடு வழங்காததால், அவருக்கு வயதாகிக் கொண்டே செல்வதால் விரைந்து அவருக்கு இழப்பீடு வழங்குமாறு கனடாவை சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் அமைப்பு வற்புறுத்தியுள்ளது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Thiruppugazh_-_Umbartharu_-_Hamsadhwani.wav", "date_download": "2019-04-18T16:47:18Z", "digest": "sha1:D33QDOAYISKLGBOXPNEAIYZNGBN4CG3U", "length": 6661, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Thiruppugazh - Umbartharu - Hamsadhwani.wav - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது விக்கிமீடி���ா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nநாள் 18 ஏப்ரல் 2015\nஇந்த ஆக்கத்தின் காப்புரிமையாளரான நான் இதனைப் பின்வரும் உரிமத்தின் கீழ் வெளியிடுகின்றேன்:\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nதற்போதைய 16:59, 18 ஏப்ரல் 2015\nபின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/8968", "date_download": "2019-04-18T17:05:44Z", "digest": "sha1:AZAJ7AGS64NABFLI6M57SARB4SBQ7EG6", "length": 5813, "nlines": 123, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "இருமுடி, சக்தி மாலை அணியும் விழா 2019- ஈஸ்ட் கம் மன்ற அழைப்பிதழ் - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome மன்ற நிகழ்வுகள் ஈஸ்ட் ஹம் மன்றம் இருமுடி, சக்தி மாலை அணியும் விழா 2019- ஈஸ்ட் கம் மன்ற அழைப்பிதழ்\nஇருமுடி, சக்தி மாலை அணியும் விழா 2019- ஈஸ்ட் கம் மன்ற அழைப்பிதழ்\nPrevious articleமௌனத்தின் வலிமையும், பொறுமையின் பெருமையும்\nNext articleதீய பழக்கங்களைக் கைவிடுக\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் யுகாதி வருடப்பிறப்பு விழா கோலாகலம்\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 05-04-2019\nசுரண்டை மன்றம் வாரவழிபாடு – 5/4/2019\nஒவ்வோர் உடம்பும் இறைவியின் கோயில்\nவிண்வெளியில் புதிய சூரியன் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nசித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://holybible.in/?book=Mark&chapter=1&version=tamil", "date_download": "2019-04-18T16:30:18Z", "digest": "sha1:FZAYYOI2GZG3OGYL2VSTJXN7XFN725JE", "length": 17666, "nlines": 137, "source_domain": "holybible.in", "title": "Mark 1 - Tamil Bible - Holy Bible", "raw_content": "\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n1. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய ச���விசேஷத்தின் ஆரம்பம்.\n2. இதோ> நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்> அவன் உமக்கு முன்னே போய்> உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்;\n3. கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்> அவருக்குப் பாதைகளைச் செவ்வைப்பண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும்> தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்;\n4. யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து> பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான்.\n5. அப்பொழுது யூதேயா தேசத்தார் அனவைரும் எருசலேம் நகரத்தார் யாவரும்> அவனிடத்திற்குப்போய்> தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு> யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.\n6. யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து> தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டவனாயும்> வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் புசிக்கிறவனாயும் இருந்தான்.\n7. அவன்: என்னிலும் வல்லவர் ஒருவர் எனக்குப்பின் வருகிறார்> அவருடைய பாதரட்சைகளின் வாரைக் குனிந்து அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல.\n8. நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கித்தான்.\n9. அந்த நாட்களில்> இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து> யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.\n10. அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே> வானம்திறக்கப்பட்டதையும்> ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார்.\n11. அன்றியும்> நீர் என்னுடைய நேசகுமாரன்> உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று> வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.\n12. உடனே ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார்.\n13. அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள் இருந்து> சாத்தானால் சோதிக்கப்பட்டு> அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்கு ஊழியஞ்செய்தார்கள்.\n14. யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு> இயேசு கலிலேயாவிலே வந்து> தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து:\n15. காலம் நிறைவேறிற்று> தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி> சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.\n16. அவர் கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில்> மீன்பிடிக்கிறவர்களாயிருந்த சீமோனும்> அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலைபோட்டுக் கொண்டிருக்கிறபோது அவர்களைக் கண்டார்.\n17. இயேசு அவர்களை நோக்கி: என்பின்னே வாருங்கள்> உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.\n18. உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டு> அவருக்குப் பின்சென்றார்கள்.\n19. அவர் அவ்விடம் விட்டுச் சற்று அப்புறம் போனபோது> செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவன் சகோதரன் யோவானும் படவிலே வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருக்கிறதைக் கண்டு>\n20. உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவைக் கூலியாட்களோடு படவிலே விட்டு> அவருக்குப் பின்சென்றார்கள்.\n21. பின்பு கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து> போதகம் பண்ணினார்.\n22. அவர் வேதபாரகரைப்போலப் போதியாமல்> அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியினால்> அவருடைய போதகத்தைக்குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள்.\n23. அவர்களுடைய ஜெபஆலயத்திலே அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் இருந்தான்.\n நசரேயனாகிய இயேசுவே> எங்களுக்கும் உமக்கும் என்ன எங்களைக் கெடுக்கவா வந்தீர் உம்மை இன்னார் என்று அறிவேன்> நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான்.\n25. அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார்.\n26. உடனே அந்த அசுத்த ஆவி அவனை அலைக்கழித்து> மிகுந்த சத்தமிட்டு> அவனை விட்டுப் போய்விட்டது.\n27. எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது இவர் அதிகாரத்தோடே அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்> அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.\n28. அதுமுதல் அவருடைய கீர்த்தி கலிலேயா நாடெங்கும் பிரசித்தமாயிற்று.\n29. உடனே அவர்கள் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு> யாக்கோபோடும் யோவானோடுங்கூட> சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டில் பிரவேசித்தார்கள்.\n30. அங்கே சீமோனுடைய மாமி ஜுரமாய்க் கிடந்தாள்; உடனே அவர்கள் அவனளக்குறித்து அவருக்குச் சொன்னார்கள்.\n31. அவர் கிட்டப்போய்> அவள் கையைப் பிடித்து> அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜுரம் அ���ளை விட்டு நீங்கிற்று; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.\n32. சாயங்காலமாகிச் சூரியன் அஸ்தமித்தபோது> சகல பிணியாளிகளையும்> பிசாசுபிடித்தவர்களையும்> அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.\n33. பட்டணத்தார் எல்லாரும் வீட்டு வாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள்.\n34. பலவிதமான வியாதிகளினாலும் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி> அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்த பிசாசுகள் தம்மை அறிந்திருந்தபடியால்> அவைகள் பேசுகிறதற்கு அவர் இடங்கொடுக்கவில்லை.\n35. அவர் அதிகாலையில்> இருட்டோடே எழுந்து புறப்பட்டு> வனாந்தரமான ஓரிடத்திற்க்குப்போய்> அங்கே ஜெபம்பண்ணினார்.\n36. சீமோனும் அவனோடே இருந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்துபோய்>\n37. அவரைக் கண்டபோது: உம்மை எல்லாரும் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள்.\n38. அவர்களை அவர் நோக்கி: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம்பண்ண வேண்டுமாதலால்> அவ்விடங்களுக்குப் போவோம் வாருங்கள்; இதற்காகவே புறப்பட்டுவந்தேன் என்று சொல்லி;\n39. கலிலேயா நாடெங்கும் அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர்பிரசங்கம் பண்ணிக்கொண்டும்> பிசாசகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார்.\n40. அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து> அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான்.\n41. இயேசு மனதுருகி> கையை நீட்டி> அவனதை தொட்டு: எனக்குச் சித்தமுண்டு> சுத்தமாகு என்றார்.\n42. இப்படி அவர் சொன்னவுடனே> குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று> அவன் சுத்தமானான்.\n43. அப்பொழுது அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு;\n44. ஆயினும் நீ போய்> ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து> நீ சுத்தமானதினிமித்தம்> மோசே கட்டளையிட்டிருக்கிறவைகளை அவர்களுக்குச் சாட்சியாகச் செலுத்து என்று கண்டிப்பாய்ச் சொல்லி> உடனே அவனை அனுப்பிவிட்டார்.\n45. அவனோ புறப்பட்டுப் போய்> இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான். அதினால் அவர் வெளியரங்கமாய்ப் பட்டணத்தில் பிரவேசிக்கக்கூடாமல்> வெளியே வனாந்தரமான இடங்களில் தங்கியிருந்தார்; எத்திசையிலுமிருந்து ஜனங்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.\nbalu on நடிகை மோகினி கிறிஸ்டினா வாக மாறிய கதை\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathippuththozhil.blogspot.com/", "date_download": "2019-04-18T17:01:41Z", "digest": "sha1:4E3RWJ4ADCAM4UPL5F6QEQOL62KFYFU6", "length": 255776, "nlines": 684, "source_domain": "pathippuththozhil.blogspot.com", "title": "பதிப்புத் தொழில்", "raw_content": "\nஎழுத்துத் திருட்டு - நிகழ்வுகள், நடவடிக்கைகள்\nமின்னம்பல தளம் ஒன்றின் ஐந்தாண்டு வரலாறு (1999-2004...\nஉலகப் புத்தகக் காட்சியில் தமிழ்ப் பதிப்புலகம்\nஉலகிலுள்ள அனைத்து மக்களும், தமிழின் அருமை பெருமைகளைத் ெதரிந்து ெகாள்ள வேண்டும் எனத் தமிழர் விரும்புவது வியப்பல்ல. ஆனாலும் தமிழருக்குள்ளேயுள்ள அடிமை மோகிகள், தமிழை வைத்துக் ெகாண்டு எைதயும் செய்ய முடியாது எனக் கருதுகிறார்கள்.\nகாலத்துக்குக் காலம் தமிழரிைடயே வாழ்ந்த அடிைம மோகிகள், பாளி மொழியைப் பெரிதனக் கருதினர், பிராகிருதத்ைதப் பெரிெதனக் கருதினர், வடமொழியைப் பெரிெதனக் கருதினர், இப்பொழுேதா அவர்கள் ஆங்கிலத்ைதப் பெரிெதனக் கருதுகின்றனர்.\nதமிழ்நாட்டுக்குள்ளே வந்து ஆதிக்கம் செலுத்த முயன்றவர் பலர். தமிழர்களிைடயே உள்ள அடிமை மோகிகளுக்கு அவர்கள் உற்சாகமூட்டினர். அத்தைகயோரை மீறி, போரளிகளாகி, விடுதலை வேட்ைகயுடன் தமிழை மீட்ெடடுத்துக் காலத்துக்குக் காலம் பணி புரிந்த தமிழாகரர் பலர்.\nசங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் தமிழ் அைடந்த பெரு வளர்ச்சி, அடுத்த 300 ஆண்டுகளில் மண்ேணாடு மண்ணாகும் நிலை வந்த போது, அந்த நிலையை மாற்றத் தம்மை ஈந்த பலருள் முதன்மைப் போரளிகள் இருவர். திருஞானசம்பந்தர் முதலாமவர், திருநாவுக்கரசர் இரண்டாமவர்.\nதமிழ் கூறும் நல்லுலகு ெதன் திசையில் உள்ளது. ெதன்திசையில் வாழ்கின்ற தமிழரின் பெருமையும், தமிழ் மொழியின் பெருமையும் அனைத்துத் திசைகளுக்கும் பரவ வேண்டும்.\nஉலகம் விரைந்து வளர்ச்சி அைடயத் தமிழர் பங்களிக்க வேண்டும். தமிழ் மொழி வழக்கில் அயல் மொழிகளின் துறைகள் அனைத்தாலும் விரவி நிறைய வேன்டும். துறைெதாறும் துறை ெதாறும் தமிழ் மொழி பயில வேண்டும். இசையில், நடனத்தில், அறிவியலில், ெதாழினுட்பத்தில், கலைகளில், நீதியில், ஆட்சியில், ஆவணத்தில், அரசியலில் அங்கிங்ெகனாதபடி எங்கும் எதிலும் எல்லா இடத்திலும் தமிழ் நிலைபெறவேண்டும்.\nஅடுத்த நிலையாக, உலக வளர்ச்சிக்காகத் தமிழ் மொழி பயன்பட வேண்டும். மற்ற மொழிகளால் ஆக்க முடியாததைதத் தமிழால் ஆக்க முடியும். அசைவற்றது செந்தமிழ் வழக்கு. அந்த வழக்கு அயல் வழக்குகளின் துறைகளை வெல்லும், மேதினி முழுவதும் தமிழ் பரவும், என்கிறார் சேக்கிழார்.\nதிருஞானசம்பந்தர் ேதான்றியேத தமிழை உலக மொழியாக்கத்தான் எனச் சேக்கிழார் கூறுகிறார்.\nஇடங்ெகாள்ளும் நிலைபெருக. (தி.12 பு.28 பா.24)\nஆனாலும் தமிழகம் வந்த பிற மொழியாளரோ, மூவர் ேதவாரங்களை முடக்கினர். பொன்னம்பலம் ஆகிய தில்லையிலே, சிதம்பரத்திலே, ஆடல்வல்லான் ேகாயிலின் அறை ஒன்றில் திருமுறைகளைப் பூட்டி வைத்தனர்.\nசெல்லரித்திருந்தன. சிதிலமைடந்திருந்தன, பொல்லாத பூச்சிகளின் வேட்ைடயில் சிதறியிருந்தன, ஏடுகளாகக் ேகட்பாரற்றுக் குவிந்திருந்தன. அவை தமிழின் சொற் களஞ்சியங்கள், தமிழரின் வரலாற்றுக் களஞ்சியங்கள், தமிழை உலக மொழியாக்க முயன்றோரின் முன்னெடுப்புகள். துறைெதாறும் துறைெதாறும் தமிழ் பயன்பெறும் எனக் கூறிய போராளிகளின் பொன்மொழிகள்.\nதிருஞானசம்பந்தருக்கு 350 ஆண்டுகளின் பின், அருள்மொழித்ேதவனின் ஆட்சியில் பொன்னம்பலத்து அறையுள், பூட்டிய சிறையுள், கறையான் அரித்தவாறிருந்த திருமுறைகள் வெளியே மீண்டன. தமிழுக்குப் பொற்காலத்ைத மீட்டளித்தவன் அருள்மொழித்ேதவனாகிய இராசராசன்.\nதிருமுறைக் களஞ்சியத்ைத அருள்மொழித்ேதவன் வெளிக்ெகாணர, திருநாரையூர் நம்பியாண்டார் நம்பியை அழைத்தான். பொன்னம்பலத்தில் புைதந்திருந்த பொற்குவியலை நம்பியாண்டார் நம்பி எடுத்தார்.\nசெல்லரித்த ஏடுகள் மேலும் சிைதயாதிருக்க உயர்ந்த ெதாழினுட்பத்ைதப் பயன்படுத்தினார். குடம் குடமாக எள் எண்ெணயை ஏடுகள் மீது சொரிய, அவை மடியாது, உைடயாது, உருக் குலையாது ேதர்ந்து வெளிவந்தன.\nஏடுகளை ஒவ்வொன்றாக நம்பியாண்டார் நம்பி எடுத்தார். எண்ெணயைத் துைடத்தார். ஒழுங்கு மாறாது வரிசையிட்டார். பக்க எண் இடுவதுபோல் ெதாடர் வரிசைக்குள் அடக்கினார். ஒவ்வொரு ஓலையாக, ஏடாக எடுத்தார். அந்த ஏட்டில் உள்ள வரிகளைப் படித்தார், படியெடுத்தார்.\n8,000த்துக்கும் கூடுதல் எண்ணிக்ைகயிலான பாடல்கள். ஒவ்வொரு பாடலிலும் 20க்கும் குறையாத செந்தமிழ்ச் சொற்கள். 247 தமிழ் வரிவடிவங்கள் மட்டுமே அங்கிருந்தன. பின் வந்த கிரந்த வரி வடிவங்கள் இருக்கவில்லை. ெதால்காப்பியர் கூறிச் சென்ற யாப்பமைதியில் அவை யாக்கப் பெற்றிருந்தன. அைவ தமிழ் மாலைகள். தமிழை உலக மொ��ியாக்கும் சொற்ேகாவைகள்.\nதமிழ் முன்னோர் அள்ளித் தந்த இசை நுணுக்கத் திறன் பொலிந்த பண்ணினாம் கூறுகளைக் ேகாடிட்டுக் காட்டிய முன்னோர் பலருள் இளங்ேகா ஒருவர். அவரையடுத்து, அத்தைகய முன்னோடிப் பணியில் ஈடுபட்ட பலருள் இருவர், திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவர் துைணவியார் மதங்கசூளாமணியும் ஆவர். திருஞானசம்பந்தப் பெருமானுடன் இைணந்து இவர்களிருவரும் பண்களைத் ெதரிந்து இசையமைத்தனர்.\nநம்பியாண்டார் நம்பிக்கு மொழியியலில் புலமை, இலக்கியங்களில் ேதாய்ந்த அறிவு, பண்பாட்டில் ஊறித் திளைத்த இயல்பு, நுண்கலைகளான இசை, நடனம், நாடகம் ஆகியனவற்றில் ஈடுபாடு; யாவிலும் புலத்துறை முற்றிப் பழுத்ததாால் வந்த ஞானம் துைண நிற்க, ஏடுகளில் எழுதியனவற்றைத் ெதரிந்தார், ெதளிந்தார், ெதாகுத்தார், திருமுறைகளாகப் பண்ணமைதியில் வகுத்தார்.\nெதால்காப்பியர் கால அதங்ேகாட்டாசான் வழியில், பனம்பாரனார் வழியில், சங்க கால எட்டுத் ெதாைகயையும் பத்துப் பாட்ைடயும் ெதாகுத்ேதார் வழியில், சங்க மருவிய காலக் காப்பியங்களை வரிசைப் படுத்தியோர் நடந்த பாைதயில், நம்பியாண்டார் நம்பியும் மிகச் சிறந்த பதிப்பாசிரியரானார்.\nஅருள்மொழித்ேதவன் திருமுறைகளை ஒவ்வொகு ேகாயிலிலும் பாராயணம் செய்வித்தான். ஓதுவார்களைப் பணியமர்த்தினான். உலெகங்கும் தமிழை எடுத்துச் சென்றான்.\nபொன்னம்பலத்தில் மறைந்து இருந்தைவ, பொலிந்து தமிழாகப் பூரித்துப் புறப்பட்டன, தமிழம்பலத்துக்கு வந்தன. தமிழ் கூறும் நல்லுலெகங்கும் பரந்தன. அருள்மொழித்ேதவன் தமிழை உலக மொழியாக்கினான்.\nஇராசராசன் காலத்திலும் அவன் மகன் இராசேந்திரன் காலத்திலும் தமிழரின் வாழ்வியல் துறைகள், அயல் வழக்குகளின் துறைகளை வென்றன. வடக்ேக இமயம் வரை விரிந்தன. மிதிலையை, கங்ைகக் கரைநாடுகளை, கலிங்கத்ைத, வங்கத்ைத, காந்தாரத்ைத, கூர்ச்சரத்ைத, ெகாங்கணத்ைத, தக்காணத்ைத, கார்நாட்ைட, சாதவாகனத்ைதச் சென்றைடந்தன.\nமேற்ேக சேர நாடு வழியாகத் தமிழின் புகழும் பெருமையும் ஐரோப்பாவை அைடந்ததனாலன்றோ, நறுமணப் பொருள்களான கடுகு, மிளகு, கறுவா, ஏலம் ேதடிக் கடல்வழி வந்த ஐரோப்பிய வணிகர்களுடன், என் கல்லறையில் இங்ேக தமிழ் மாணவன் உறங்குகிறான் என எழுதுங்கள் எனத் திருமுறைகளில் உருகித் தன் மொழியிலும் திருவாசகத்ைத எடுத்துரைத்த ஜி. யு. போப்பய்யர் தமிழைத் ேதடித் தமிழகம் வந்தார்.\nகிழக்ேக தாய்லாந்தில் இன்றும் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை பாடுவதும், ஆண்டு ேதாறும் நைடபெறும் ஊஞ்சல் விழாவில் ேதவாரம் பாடுவதும், அயல் வழக்ைகத் தமிழ் வென்றதாலன்றோ மேலும் கிழக்ேக சில ஆயிரம் கிமீ. சென்று வியத்நாமில் காரைக்காலம்மையாருக்குக் ேகாயில் எழுப்பிய வழமை வந்ததும் தமிழாகரரின் பொற்குவைகள் பொன்னம்பலத்திலிலருந்து புறப்பட்டதாலன்றோ மேலும் கிழக்ேக சில ஆயிரம் கிமீ. சென்று வியத்நாமில் காரைக்காலம்மையாருக்குக் ேகாயில் எழுப்பிய வழமை வந்ததும் தமிழாகரரின் பொற்குவைகள் பொன்னம்பலத்திலிலருந்து புறப்பட்டதாலன்றோ கடாரத்திலும் சாவகத்திலும் சம்பா நாட்டிலும் திருமுறை கண்ட சோழன் விட்டுச் சென்ற செந்தமிழ்ப் பண்பாட்டுச் சொச்சங்கள் இன்றும் மலிந்துளவே\nகடந்த நூற்றாண்டில், ஆங்கிலேயரின் அடிமை ஆட்சியில், கூலிகளாக, வணிகர்களாக, கிழக்ேக பசிபிக் கடலில், அனைத்துலக நாள் மாறும் ேகாட்டருகுத் தீவுக் கூட்டமான பிஜித் தீவுகள் ெதாடக்கம், மேற்ேக அத்திலாந்திக் கடலில் ெகாலம்பஸ் கண்டுபிடித்தாகத் தம்பட்டமடிக்கும் கரிபியன் தீவுக் கூட்டம் வரை, நாடுகள் பலவற்றில் தமிழர் குடியேறினர்.\nபொன்னம்பலத்திலிருந்து புறப்பட்ட திருமுறைகளும் அவர்களோடு சென்றன. பேச்சு ெமாழியாகத் தமிழைக் ெகாண்டிராேதாரும் அந்த நாடுகளில் திருமுறைகளை ஓதி வருகின்றனரே பண்ணிசைப் பாடசாலைகளை வார இறுதிகளில் நடத்தித் தம் பிள்ளைகளுக்குத் திருமுறைகளைப் புகட்டுகின்றனரே\nபிஜியில், மொரிசியசில், இறியூனியனில், ெதன் ஆபிரிக்காவில், சீசெல்சில், சுரினாமில், மலேசியாவில், சிங்கப்பூரில், மியான்மாரில், அந்தமானில், இலங்ைகயின் மலையகத்தில், அசைவில் செழுந்தமிழ் வழக்ேக அயல் வழக்கின் துறை வெல்ல இசை •ழுதும் மெய்யறிவும் இடங்ெகாள்ளும் நிலை உள்ளேத\nவிற்ெகாடியும் புலிக்ெகாடியும் மீன்ெகாடியும் இமயக் ேகாட்டில் வடித்து வாைக சூடிய சங்கத் தமிழ் மன்னர்களைப் பின்பற்றி, திருக்ேகதாரப் பதிகம் முழுவைதத் தமிழிலேயும், தமிழ்ப் பாசுரங்களைத் தமிழில் ஒலித்து வடவரும் படிக்குமாற்றான் ேதவநாகரி வரிவடிவத்திலும் இமயக் ேகாட்டில், திருக்ேகதாரத்தில் கல்வெட்டாக வடித்து வைத்த திருப்பனந்தாள் காசி மடத்தினருக்கு, பொன்னம்பலத்திலிருந்து அன்று புறப்பட்டு, திசையனைத்தின் பெருமையெலாம் ெதன்றிசையே வென்றேற வழிகாட்டியதனாலன்றோ\nபுத்தராயச் சில புனை துகில் அணியும் ஈனர், எத்தர் என எடுத்துத் தந்த திருஞானசம்பந்தர் கூற்றைப் பொன்னம்பலத்துப் பூட்டிய அறைக்குள் புகுந்ெதடுத்ேதாமே அவ்வாக்கிற்கமைய இன்றும் வாழும் சிங்கள, புத்தப் பேரினவாத வல்லாண்மையின், ெகாடும் பற்களிலிருந்து விடுபடத் தஞ்சமைடந்து 40 நாடுகளில் வாழும் ஈழத் தமிழரின், இக்காலத் தமிழ்ப் பண்பாட்டு முன்னெடுப்பு, உலகம் தழுவிய மொழியாகத் தமிழை மாற்றி வருகிறது.\nவாரஇறுதித் தமிழ்ப் பள்ளிகள், ேதாராய எண்ணிக்ைகயாக, யேர்மனியில் 300, சுவிடசர்லாந்தில் 30, பிரான்சில் 100, பிரித்தானியாவில் 100, கனடாவில் 250, ஆஸ்திரேலியாவில் 50 நியுசிலாந்தில் 15 எனப் பரந்து கிடக்கின்றன.\nபுலம் பெயர்ந்து வாழும் தமிழர், தாம் வாழும் நாடுகளில் இக்காலத்தில் கட்டிய, கட்டி வருகின்ற சைவ, வைணவக் ேகாயில்களின் எண்ணிக்ைக, இராசராச சோழப் பைடயெடுப்புக் காலங்களில் அயல் நாடுகளில் கட்டிய ேகாயில்களின் எண்ணிக்ைகயை விட அதிகமாகும்.\nதிருவாரூர்த் ேதரோட்ட அழைக விஞ்சும் ேதரோட்டங்களும் காவடி ஆட்ட ஊர்வலங்களும், இலண்டனிலும் பாரிசிலும் ேகாலாலம்பூரிலும், சிங்கப்பூரிலும், இலவுற்றோக்கவிலும், உலூயித் துறையிலும், இடர்பனிலும், சீசெல்சிலும் இன்னோரன்ன உலக ஊர்கள் பலவிலும் உள்ள முதன்மைச் சாலைகள் வழியாக ஆண்டு ேதாறும் நைடபெற்று வருகின்றன. தமிழர் மட்டுமல்ல, அயல் வழக்கு மக்களும் இந்த நிகழ்வுகளில் கலந்து பங்குபெற்று அருள் பெறுமாறமைந்துள்ளனவே அந்நாடுகளில் வாழும் தமிழரும் தமிழல்லாேதாரும் ேகாயில்கள் ெதாறும் நித்தலும் புக்குப் புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டுப் பூமாலை புனைந்ேதத்திப் புகழ்ந்து பாடும் காட்சி கண்ெகாள்ளாக் காட்சியாகும்.\nபன்னிரு திருமுறைகள்தாம் இந்தத் தமிழ்ப் பண்பாட்டுப் பரவலின் ெதாட்டில். பன்னிரு திருமுறைகளைச் சமய நூல்கள் என்றும் புராண நூல்கள் என்றும் ஒதுக்குவோர் பகுத்தறிவாளரல்லர்.\nதமிழ்மொழி உலக மொழியாதல் வேண்டும் எனக் கூறும் நூல், சமய நூலாகுமா அன்று, தமிழ்ப் பண்பாட்டுப் பேழையும் அஃேத. தமிழ்த் ேதசிய உணர்வை ஊட்டும் நூலும் அஃேத.\nஉலெகங்கும் பரந்து வாழும் தமிழருக்குப் பண்பாட்டு அச்சாணியாகப் பன்னிரு திருமுறைகள் திகழ்கின்றன. மோதும் அலைகளுக்கு நடுவே, அசைவில் செழுந்தமிழ் வழக்கினராக்கும் நங்கூரமாகவும் பன்னிரு திருமுறைகள் திகழ்கின்றன.\n என்ற வினா நீண்ட காலமாகவே சைவ அன்பர்களிைடயே இருந்து வந்தது. மூலமும் அஃேத, உரையும் அஃேத என்ற பாங்கினரே அத்தைகயோர். திருக்ேகாவையாருக்குப் பேராசிரியர் உரையும் பழைய உரையும் இருந்தன. பழமைபேணும் ஆறுமுகநாவலரும் பெரிய புராணத்ைத உரை நைடயில் தந்தார், சூசனம் எழுதினார், ஆனால் உரை எழுதவில்லை. சிவக்கவிமணி சி. ேக. சுப்பிரமணிய முதலியார் 1937இல் பெரிய புராணத்துக்கு உரை எழுதத் ெதாடங்கினார்.\nதருமை ஆதீனம், கயிலைக்குருமணி, 25ஆவது குருமகாசந்நிதானம் அந்த வினாவுக்கு விைட கண்டார். திருமுறைகளுக்கு உரை எழுத வேண்டும், அவை எழுதப் படிக்கத் ெதரிந்த அனைத்து மக்களுக்கும் புரியுமாறு சென்றைடயவேண்டும் எனக் கருதினார், உரையாசிரியரிகளைத் ேதர்ந்தார். உரையெழுதுவித்தார். 1953இல் முதலாம் திருமுறை உரையுடன் வெளிவந்தது.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இராசராசன் பொன்னம்பலத்தில் நம்பியாண்டார் நம்பிகளிடம் ஒப்பைடத்த பணியை ஒத்த பணியைத் தருமை ஆதீனம் இக்காலத்தில் செய்துள்ளது. முதல் ஒன்பது திருமுறைகளுக்கும் உரை எழுதுவித்துப் பதிப்பித்த பணி, 25ஆவது குருமகா சந்நிதானம் காலத்தில் நிறைவுற்றது. பத்தாம் திருமுறை ெதாடக்கம் பன்னிரண்டாவது திருமுறை வரையான திருமுறைகளுக்கு உரை எழுதுவித்துப் பதிப்பித்த பணி, 26ஆவது குருமகாசந்நிதானம் காலத்தில் நிறைவுற்றது.\nபன்னிரண்டு திருமுறைகளையும் 16 பகுதிகள் ெகாண்ட ஒரே ெதாகுதியாகத் தயாரிக்கும் தருமை ஆதீனப் பணி 1996 ைதப்பூச நாளில் ெதாடங்கியது. அந்தப் பணியைச் செவ்வனே செய்து தருமாறு எனக்கு ஆைண தந்தனர்.\n12 திருமுறைகளிலும் 1,256 பதிகங்களோ பகுதிகளோ புராணங்களோ உள்ளன. 18,280 பாடல்கள் உள்ளன. அச்சிட்ட 16 பகுதிகளும் 18,231 பக்கங்களில், ஒரு மீற்றர் நீளமான ெதாகுப்பாக அமையும். மொத்த எைட 20 கிலோ கிராம் ஆகும். தருமை ஆதீனத்தில் அடக்க விலைக்ேக இதனை விற்கிறார்கள்.\nஉலெகங்கும் பரந்து வாழும் ஐந்து ேகாடி எண்ணிக்ைகயிலான (ேதாராயமாக) சைவ சமயத்தவர்களுக்கு இந்தத் ெதாகுப்புத் தமிழ் நூலாகவும் சைவ சமய நூலாகும் அமையும். ஏழு ேகாடி எண்ணிக்ைகயிலான (ேதாராயமாக) தமிழருக்கு இந்தத் ெதாகுதி பண்பாட்டுப் பேழையாகும்.\nகிறித்���வப் பாதிரியாரான, அன்றைய போப்பய்யர் போலவே, இன்றைய செகத் காஸ்ப்பரய்யரும் திருவாசகத்தால் ஈர்க்கப்பெற்றவர். மேற்கத்ைதய இசையில் திருவாசகத்ைத அவர் அமைக்க விழைந்தது சைவ சமய ஈடுபாட்டினால் அல்ல, தமிழ்ப் பண்பாட்டு ஈர்ப்பினாலாகும். தருமை ஆதீனமும் செகத் காஸ்ப்பரய்யருக்கு இத்திட்டத்துக்கு ஓரளவு நிதிப் பங்களிப்புச் செய்தது. இவ்வாறு பன்னிரு திருமுறைகள் சமய எல்லைகளைத் தாண்டித் தமிழருக்கு வாழ்வியல் வழிகாட்டிகளாக உள்ளன.\nஅச்சிட்ட புத்தகங்கள் மின் புத்தகங்களாகிக் கணினி வைத்திருப்போருக்கு இைணயத்தின் மூலம் எளிதாகக் கிைடக்கின்றன. மின் புத்தகங்களுக்கும் அச்சிட்ட புத்தகங்களுக்கும் இயற்பியல் கூறுதான் வேறுபாடு.\nஅச்சிட்ட புத்தக்தைதப் பார்க்க முடியும், ெதாட முடியும், வேண்டுமானால் தாள்களை முகரலாம், நாவாலும் சுவைக்கலாம். மின் புத்தகம் அப்படியல்ல.\nகாண முடியாதது, ேகட்க முடியாதது, ெதாட்டுணர முடியாதது. முகர முடியாதது. நாவால் சுவைக்க முடியாதது. ஐம்புலன்களுக்கும் எட்டாதது. இத்தைகய இயற்பியல் தன்மைக்கு மின்னம்பலம் எனப் பெயர் சூட்டியவர், தனிநாயக அடிகள் மரபில் வந்த கவிஞர் வ. ஐ. ச. ஜெயபாலன். ஈழத்தவரான இவர் ேநார்வே நாட்டில் தஞ்மாகி உள்ளார்.\nபூமிப் பந்தின் எந்த இடத்திலிருந்தாலும் ெதாலைபேசி இைணப்பு இருக்குமாயின், உரிய இைணய இைணப்பு இருக்குமாயின் மின்னம்பலத்துள் செல்லலாம், உலாவலாம்.\nதகவல் ெதாழினுட்பக் காலத்தில் வாழ்கிறோம். தகவல்களே தரவுகளாகி வளர்ச்சிக்கு அடிப்பைடயாகின்றன. எனவே, ஒவ்வொரு வீட்டிலும் கணினி இருப்பதும், இைைணய இைணப்பு இருப்பதும் இயல்பு வாழ்வுக்குரியதாயுள்ளது. மடிக் கணினிகள் வந்துள்ளன. ைகக் கணினிகள் வந்துள்ளன. இவை இைணய இைணப்புடன் கிைடக்கின்றன.\nமின் புத்தகங்கள் மின்னம்பலத்தில் கிைடக்கின்றன. சில புத்தகங்கள் இலவயமாகவே கிைடக்கின்றன. சிவற்றைப் பணம் ெகாடுத்து வாங்கவேண்டும். கடன் அட்ைடயைப் படன் படுத்தி, வாங்கிய மின் புத்தக்தைதத் தம் கணினியில் இறக்கிச் சேமித்து வைக்கும் ஒருவர், ேதவையான போது கணினித் திரையில் படிக்கலாம், அல்லது அச்சானில் படி எடுத்துப் படிக்கலாம். புலமைச் சொத்துரிமைச் சட்டங்களுக்கு அமைய உறுதி ெகாடுத்ேத அச்சானில் படி எடுக்கும் உரிமையைப் பெறுகிறார்.\n60 கிராம் அல்லது 100 க���ராம் அல்லது 500 கிராம் வரை எைடயுள்ள சாதாரணமான புத்தகங்களை வாங்குவோர், 20 கிலோ கிராம் எைடயுள்ள பன்னிரு திருமுறைப் புத்தகத் ெதாகுதியை வாங்குவதும் ஒரு மீற்றர் நீளத்துக்குத் தட்டில் அடுக்கி வைப்பதும் சராசரியாக ஒன்றரை கிலோ கிராம் எைடயுள்ள ஒரு பகுதியை எடுத்துப் புரட்டிப் படிப்பதும் இப்பொழுதுள்ள வழமைகள்.\nவானதி பதிப்பகம், வர்த்தமானன் பதிப்பகம் போன்ற பதிப்பகங்கள் பன்னிரு திருமுறைகளை உரையோடு வெளியிட்டிருக்கிறார்கள். திருப்பனந்தாள் காசி மடத்தில் உரையின்றி வெளியிட்டிருக்கிறார்கள். அண்மையில் சதுரா பதிப்பகத்தாரும் ஒரு ெதாகுதியை வெளியிட்டுள்ளார்கள். ெதாகுதியாகவும் இவை கிைடக்கின்றன. சில பதிப்பாளரிடம் தனித்தனிப் பகுதியாகவும் கிைடக்கின்றன.\nஇந்தியாவுக்கு வெளியே வாழும் தமிழருக்குத் தருமை ஆதீனப் பதிப்புத் ெதாகுதியையோ, பிற பதிப்பாளரின் ெதாகுதியையோ வாங்கும் வாய்ப்பு உண்டு. ஆனாலும் எல்லோருக்கும் இவற்றை வைத்திருக்க இட வசதி கிைடப்பதில்லை.\nகணினியோ, கணினி இருந்தும் இைணய இைணப்போ வைத்திருக்காதவர்கள், பன்னிரு திருமுறைத் ெதாகுதி முழுவைதயும் உரையோடு படிக்க விரும்பி, அைதத் தம்முடன் வைத்திருக்க விழைந்தால், அதுவும் தருமை ஆதீனப் பதிப்பை வைத்திருக்க விரும்பினால், 20 கிலோ கிராம் எைடயுள்ள ெதாகுதியை வாங்கி, ஒரு மீற்றர் நீளமுள்ள தட்டில் வைத்திருப்பைதத் தவிர வேறு வழியில்லை. தனித்தனியாகப் பகுதிகளைத் தருமை ஆதீனம் விற்பனை செய்வதில்லை.\nகணினியும் இைணய இைணப்பும் வைத்திருக்கும் தமிழரின் ெதாைக, சிறப்பாகத் தமிழகப் பெரு நகரங்களில் கூடுதலாகி வருகிறது. தமிழகத்துக்கு வெளியே பிற மாநிலங்களில் வாழும் தமிழரும், இந்தியாவுக்கும் ஈழத்துக்கும் வெளியே பிற நாடுகளில் வாழும் தமிழரும் தத்தம் வீடுகளில் கணிப்பொறியையும் இைணய இைணப்பையும் வைத்திருக்குமளவு வசதி பைடத்த இல்லங்களின் எண்ணிக்ைக ேதாராயமாக 50% எனலாம்.\nகணினியும் இைணய இைணப்பும் வைத்திருக்கும் தமிழர், தமிழில் ேதடிக் ெகாண்டிருக்கிறார்கள். கணினியில் தமிழ் பயன்பாட்டு மொழியாக வேகமாக மாறி வருவதற்கு ஒருங்குறி எழுத்துரு உள்ளீடும் ஒரு காரணமாகும். உலகளாவிய ஒருங்குறி, அனைத்துக் கணினிகளிலும் தமிழைத் திரையில் வேண்டுவாருக்குத் ெதரியுமாறு அமைந்துள்ளது.\nசெய்தி இதழ், மின் இதழ், மின் புத்தகம், வலைப் பூ, ஆய்வுக் குழு, தமிழ்ச் சங்கம் என மின்னம்பலத்தில் உலாவுவோருக்குத் தமிழில் ஒருங்குறி வழங்கும் ேதர்வுகள் ஏராளம். தமிழில் சொல் ஒன்றை ஒருங்குறியில் தட்டச்சுச் செய்து வலை முழுவதும் ேதடும் வசதியை கூகிள், யாகூ போன்ற ேதடல் எந்திரத் தளங்கள் செய்துள. ஒருங்குறி வருமுன் இந்த வசதி இருக்கவில்லை.\nஎனவே ஒருங்குறி எழுத்துருவாகப் பன்னிரு திருமுறையை எணினியாக்க விரும்பினோம். மின் புத்தகமாகக்கி மின்னம்பலத்தில் உலாவவிட விரும்பினோம். தமிழர் எவருக்கும் பார்க்கும் வாய்ப்பை நல்க விழைந்ேதாம். தருமை ஆதீனம் 25ஆவது குருமகாசந்நிதானம் அவர்களின் பார்வைக்கு இத்திட்டத்ைத அனுப்பினோம்.\nஇராசராசனின் கண்ேணாட்டமுைடயவரே குருமகா சந்நிதானம். பன்னிரு திருமுறை அனைவரையும் சென்றைடயவேண்டும் என விரும்பினார். எணினிக்கு மாற்றி, மின்னம்பலத்தில் ஏற்றி, இைணய தளத்தில் உலவவிட ஆைணயிட்டார்.\nhttp://www.thevaaram.org என்ற பெயரில் இைணய தளத்ைதப் பதிவு செய்ேதாம். கணிப்பொறி வல்லுநர்களின் சேவையைப் பெற்றோம். எவ்வாறு அச்சுப் பதிப்பு வெளிவந்ததேதா, அந்தப் பனுவல்கள் யாவும் தளத்திலும் உள்ளடக்க முடிவு செய்ேதாம்.\nபடிப்படியாகப் பனுவல்களைத் தளத்தில் ஏற்றினோம்.\nபாடலை, பதிகத்ைத, ேகாயிலைத் ேதடலாம்:\nஉலாவுநர் ஒருவர் ஒரு பாடலைத் ேதட விரும்புகிறார். அந்தப் பாடலின் முதற்குறிப்புச் சொல்லைத் தட்டச்சுச் செய்தால் அந்தப் பாடலும் உரையும் திரையில் ெதரியும். அவர் விரும்பினால், அந்தப் பாடலையும் உரையையும் வெட்டித் தன் கணிப்பொறிக்குள் ஒட்டிச் சேமிக்கலாம்.\n தமிழ்த் தட்டச்சு முறை ெதரியாதவர் பலர். தமிழ்த் தட்டச்சுப் பலைகக்கான குறிகள் விசைப் பலைகயில் ெகாண்டிராதவர் பலர். இவர்களை உளத்திருத்தினோம். திரையிலேயே விசைப் பலைக ேதான்றச் செய்ேதாம். அதில் தமிழக அரசு அறிவித்த தமிழ்99 விசைப் பலைகக் கட்டமைப்பு இருக்குமாறு அமைத்ேதாம்.\nஒவ்வொரு எழுத்தாகச் சொடுக்கினால், திரையில், பனுவல் கட்டத்துள், சொடுக்கும் வரிசையில் எழுத்துகள் ெதரியும். தவறாகச் சொடுக்கியிருப்பின் திருத்தலாம், மாற்றலாம், சேர்க்கலாம்.\nமூன்று வைகயான ேதடல்கள். 1. பாட்டு முதற் சொல்லை வைத்துப் பாடலைத் ேதடல். 2. பதிக முதற் குறிப்புச் சொல்லை வைத்துப் பதிகத்ைதத் ேதடல். 3. ேகாயில் முதற் குறிப்புச் சொல்லை வைத்துக் ேகாயில் வரலாறு ேதடல்.\nமுழுச் சொல்லையும் தட்டச்சுச் செய்ய வேண்டியதில்லை. முதலில் வரும் இரண்டு அல்லது மூன்று எழுத்துகளைத் தட்டச்சுச் செய்தால், அந்த எழுத்துக்கூட்டலில் ெதாடங்கும் 1. பாடல்களின் வரிசையோ, 2. பதிகங்களின் வரிசையோ, 3. ேகாயில்களின் வரிசையோ, ேதடலுக்கு ஏற்றவாறு, தனித் திரையில் வரிசையாக வந்து நிற்கும். ேதடிய எழுத்துக்கூட்டல் தனி நிறத்தில் ெதரியும்.\nஎந்தப் பாடல் / பதிகம் / ேகாயில் ேதவையோ அைதச் சொடுக்கினால், ேதடியது கண்முன் திரையில் ெதரிகிறது.\nஇன்னும் வேறு ேதடல் வசதிகளும் உண்டு. ஏதாவது ஒரு சொல் அல்லது சொற்றொடரைத் தட்டச்சுச் செய்து, தளத்துள் உள்ள பகுதிகளில் அந்தச் சொல் அல்லது ெதாடர் எங்ெகல்லாம் வருகிறது எனத் ேதட, கூகிள் ேதடல் எந்திரம் உதவும் நுட்பத்ைதயும் உள்ளடக்கினோம். அேத சொல்லையோ ெதாடரையோ வலை முழுவதும் ேதட, கூகிள் ேதடல் எந்திரம் உதவும் நுடபத்ைதயும் உள்ளடக்கினோம்.\nஎந்த நாட்டில் இருந்தாலும் எந்த ஊரில் இருந்தாலும், எந்த இைணய தள மையத்தில் இருந்தாலும், எந்த அலுவலகத்தில் இருந்தாலும், எந்த வீட்டில் இருந்தாலும், பூமிப் பந்தின் எந்த மூலையில் இருந்தாலும், 24 மணி ேநரமும் அழைக்கக் கூடிய தளமே http://www.thevaaram.org\nகார்த்திைக 2005இல் தளத்ைத இயக்கத் ெதாடங்கினோம். கட்டுமானப் பணி நடந்து ெகாண்டிருந்தது. ஆனாலும் தளத்ைதப் பார்க்க உலாவுநர் வந்துெகாண்டிருந்தனர். பன்னிரு திருமுறையைப் படிக்க உலகத் தமிழர் ஆர்வமுடன் உள்ளனர்.\nமின்னம்பலத்தில் ஒரு தளத்தின் செயற்பாடுகளைப் பகுத்தறியும் வசதி உண்டு. இந்தத் தளத்ைதப் பகுத்தறிய விரும்புவோர் தட்டித் திறக்கவேண்டிய தள முகவரி, ஆகும்.\nகடந்த 10 மாதங்களில், பன்னிரு திருமுறைத் தளத்ைதத் தட்டியோர், திறந்ேதார் ெதாைக 24,923. தளத்திறப்பு மென்பொருள் யாவிலும் திறப்பாளர் எந்த நாட்டவர் என்ற குறிப்பு வரும். ஆனாலும் தள நுழை மென்பொருளாளர் சிலர் அைதச் சரியாக அமைப்பதில்லை. இதனால், இந்த 24,923 பேரில், 15,777 பேர் எந்த நாட்டவர் என்பைதத் தளப் பகுப்பியால் கணிக்க முடிவதில்லை.\nஆனாலும், 21 நாடுகளில் 9,146 பேர் இந்தப் பத்து மாதங்களில் இந்தத் தளத்ைதத் தட்டித் திறந்ததாக, தளப் பகுப்பி சொல்கிறது. அவ்வாறு தட்டியோர், திறந்ேதார் ெதாைக, அந்நாடுகளின் அகர வரிசையில் பின்வருமாறு.\nஅமீரகம் (துபாய், அபுதாபி), 4; அமெரிக்க மாநிலங்கள், 4,915; ஆஸ்திரேலியா, 152; இந்தியா, 2,783; இலங்ைக, 13; கனடா, 139; சிங்கப்பூர், 8; சீசெல்சு, 77; சுவிற்சர்லாந்து, 188; ெடன்மார்க்கு, 194; {யுசீலாந்து, 17; ெநதர்லாந்து, 17; ேநார்வே, 12; பிரான்சு, 40; பிரித்தானியா, 287; பிறேசில், 1; புருைண, 11; போலந்து, 1; மலேசியா, 23; யப்பான், 29; யேர்மனி, 235; பிற நாடுகள், 15,177 ஆக மொத்தம், 24,923 ஆகும்.\nெதாடக்கத்தில் நான்ைகந்து நாடுகளில் தளத்ைதப் பார்த்தவர்கள் இப்பொழுது ஆகக் குறைந்தது 14 நாடுகளில் பார்க்கிறார்கள். விவரம் ெதரியாத நாடுகள் எனத் தளப் பகுப்பி கூறியைதயும் உளத்திருத்தினால், ஆகக் கூடியது 40 நாடுகளிலாவது இந்தத் தளத்ைதப் பார்க்கிறார்கள் எனக் ெகாள்ளலாம்.\nநாளொன்றுக்குச் சராசரியாக 11 பேர் தட்டித் திறக்க, ைத, 2006இல் ெதாடங்கிய இந்த வருைக வேகம், ஐப்பசியில், சராசரியாக 454 ஆக உயர்ந்துள்ளது. ஐப்பசியில் ஒரு மணி ேநரத்துக்குச் சராசரியாகப் 18 பேர் தட்டித் திறந்துள்ளனர்.\nமாதம் மொத். நாளுக்கு மணிக்கு\nஇந்தத் தளம், பக்கமாக்கல் பணியில் இருப்போருக்குப் பேருதவியாகும். பன்னிரு திருமுறையில் வரும் பாடல்களை அவர்கள் தட்டச்சுச் செய்ய வேண்டியதில்லை. தட்டச்சுச் செய்வதால் வரும் மனிதத் தவறுகளைத் தவிர்க்கலாம். தளத்துக்குப் போய், பாடலைத் ேதடி, திரையில் வந்ததும் வெட்டி ஒட்டிக் ெகாள்ளலாம்.\nஎந்த நாட்டில் உள்ள எவருக்கும் திருமுறை நூல்கள் ைகயில் இல்லையே என்ற குறை இல்லை, வீட்டில் கணினி இல்லையா, பக்கத்தில் உள்ள இைணய தள மையத்தில், மின்னம்பலத்தில், உலாவலாம், தளத்ைத அழைக்கலாம், விரும்பிய பாடலையோ, பதிகத்ைதயோ, ேகாயிலையோ ேதடலாம்.\nபொன்னம்பலத்தில் மறைந்து, பின் இராசராசன் மீட்ட திருமுறைகள்,\n· திசை அனைத்தின் பெருமை எல்லாம் ெதன் திசையே வென்று ஏற வழிசெய்துள்ளன.\n· மிசை உலகும் பிற உலகும் மேதினியே தனி வெல்ல வாழ்கின்றன.\n· அசைவில் செழுந்தமிழ் வழக்ேக அயல் வழக்கின் துறை வெல்ல முன்னேறுகின்றன.\n· இசை •ழுதும் மெய்யறிவும் இடங் ெகாள்ளும் நிலை பெருக, இன்று மின்னம்பலத்தில் உலாவருகின்றன.\nநூலாசிரியர் பெயர் வழங்கப்பட்டதொகை ரூ. ஆண்டு\n1. சுப்பிரமணிய பாரதியார் எதுவும் இல்லை\n2. சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் 1 இலட்சம் 1984\n3. பாவேந்தர் பாரதிதாசன் 10 இலட்சம் 1990\n4. பேரறிஞர் அண்ணா 75 இலட்சம் 1995\n5. பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் 10 இலட்சம் 1995\n6. தேவநேயப் பாவாணர் 20 இலட்சம் 1996\n7. மறைமலையடிகள் 30 இலட்சம் 1997\n8. திரு.வி.க. 20 இலட்சம் 1998\n9. கல்கி 20 இலட்சம் 1998\n10. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 5 இலட்சம் 1998\n11. ப.ஜீவானந்தம் 5 இலட்சம் 1998\nவெ.இராமலிங்கம்பிள்ளை 5 இலட்சம் 1998\n13. வ.உ.சிதம்பரனார் 5 இலட்சம் 1998\n14. ஏ.எஸ்.கே.அய்யங்கார் எதுவும் இல்லை 1998\n15. வ.ரா.(வ.ராமசாமி அய்யங்கார்) எதுவும் இல்லை 1998\n16. நாவலர் சோமசுந்தர பாரதியார் 5 இலட்சம் 1998\n17. கவிஞர் கா.மு.ஷெரீப் 5 இலட்சம் 1998\n18. பரலி.சு.நெல்லையப்பர் 5 இலட்சம் 1998\n19. வ.வே.சு. ஐயர் 5 இலட்சம் 1998\n20. காரைக்குடி சா.கணேசன் 5 இலட்சம் 1998\n21. திரு.ச.து.சு.யோகி 5 இலட்சம் 1998\n22. வெ.சாமிநாத சர்மா 5 இலட்சம் 2000\n23. கவிஞர்.முடியரசன் 10 இலட்சம் 2000\n24. மயிலை சீனி வேங்கடசாமி 10 இலட்சம் 2000\n25. சாமி சிதம்பரனார் 10 இலட்சம் 2000\n26. பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார் 10 இலட்சம் 2001\n27. புதுமைப்பித்தன் 5 இலட்சம் 2002\n28. கு.ப.சேது அம்மாள் 5 இலட்சம் 2002\nந.மு.வேங்கடசாமி நாட்டார் 5 இலட்சம் 2004\n30. க.நா.சுப்பிரமணியம் 5 இலட்சம் 2004\n31. ந.பிச்சமூர்த்தி 5 இலட்சம் 2004\n32. தெ.பொ.மீனாட்சி சுந்தரம் 5 இலட்சம் 2005\n33. த.நா.குமாரசாமி 5 இலட்சம் 2005\n34. மாயூரம் வேதநாயகம் பிள்ளை 5 இலட்சம் 2005\n35. சக்தி வை.கோவிந்தன் 5 இலட்சம் 2005\n36. புலவர் குழந்தை 10 இலட்சம் 2006\nஎழுத்துத் திருட்டு - நிகழ்வுகள், நடவடிக்கைகள்\nஎன் நண்பரின் தந்தையாருக்குப் பவள விழா. நினைவாகப் பத்திப் பாடல்களின் திரட்டு ஒன்றை வெளியிட விழைந்தார். என் உதவியை நாடினார். துளாவித் தேடித் தொகுத்து வெளியிட்டோம். நல்ல வரவேற்பு.\nதொடர்ந்து நான்கைந்து பதிப்புகள் வெளிவந்தன. இருப்புத் தீர்ந்த நிலையில் திருமகள் நிலையத்தினர் 250 படிகள் ஏற்றுமதிக்காகக் கேட்டனர். நீங்களே அச்சிட்டு வெளியிடுங்கள் என எதிரங்களை அனுப்பினேன். நல்ல பதிப்பாக வெளியிட்டனர். அவர்களாகவே எனக்கு 200 படிகளை அனுப்பினர்.\nஅடுத்தும் ஒரு பதிப்பு, அதே 200 படிகள். சில மாதங்களுக்கு முன் மீண்டும் ஒரு பதிப்பு வெளியிட என்னிடம் கேட்டனர். எனக்கு எதுவும் தரவேண்டாம் என்னிடம் கேட்கவும் வேண்டாம். தொடர்ந்து வெளியிடுங்கள் எனக் கூறிவிட்டேன்.\nநூலின் உள்ளடக்கதின் பாடல்கள் யாவும் யாரோ எப்பவோ எழுதியன. தொகுத்ததை மட்டுமே என் நண்பர் ஈஸ்வரனும் நானும் செய்திருந்தோம். இதில் எமக்கு உரிமம் ஏது\nஎன் தந்தையார் யாழ்ப்பாணத்தில் அறுபதுகளில் வெளியிட்ட இத்தகைய பிறிதொரு தொ��ுப்புப் பதிப்புகள் பல கண்டது. மணிமேகலைப் பிரசுரத்தார் தேவாரத் தொகுப்பு ஒன்றை வெளியிட விரும்பி என்னை அணுகினர். அந்தப் பதிப்பை அப்படியே மீளப் பக்கமாக்கி, அட்டையும் தயாரித்து மணிமேகலைப் பிரசுரத்தாரிடம் கொடுத்தேன். அப்பதிப்பில் 200 படிகளைத் தந்த மணிமேகலைப் பிரசுரத்தாரிடம் இனிமேல் எனக்கு எதுவும் தரவேண்டாம் எனக் கூறிவிட்டேன்.\nஅட்லஸ் என்ற ஆங்கில ஓலியாக்க வழக்கிற்கு மாற்றாக நிலவரை என்ற தமிழ்ச் சொல்லை அறிமுகம் செய்து அத்தலைப்பில் சில நூல்களை வெளியிட்டு வந்தேன்.\nஓரியன்ற் லோங்மன்ஸ் கம்பனியார் தமிழில் அட்ல்ஸ் என்ற பெயரில் நூல்களை வெளியிட்டு வந்தனர். அங்கிருந்து ஒரு மூத்த அதிகாரி என்னிடம் வந்தார். தாம் வெளியிடவுள்ள புதிய தமிழ் அட்லஸுக்கு நிலவரை என்ற பெயரைப் பயன் படுத்த அநுமதி கேட்டார். தமிழ் புத்தகங்கலுக்குத் தமிழ்த் தலைப்புப் பெயரை வெளியிடுதல் பொருத்தம். நன்றாகப் பயன் படுத்துங்கள் என்றேன். நிலவரை என்ற பெயருடன் வெளிவந்த அவர்களது வெளியீட்டைச் சில வாரங்களின் பின்னர் என்க்கு மாதிரியாகத் கொணர்ந்து தந்தார்.\nதேசப் படப் புத்தகம் என்ற பெயரில் யாழ்ப்பாணம் ஷ்ரீலங்கா புத்தகசாலையார் கடந்த 30 ஆண்டுகளாக க. குணராசா தயாரித்த நூலை வெளியிட்டு வந்தனர். 1995 முதலாக இலங்கை நிலவரை என்ற எம் பதிப்பு விற்பனைக்கு வந்ததும், லேக் அவுஸ், அர்ச்சனா, குணராசா ஆகியோரின் தேசப் படப் புத்தகங்களின் விற்பனையைப் பின்னுக்குத் தள்ளியதால், குணராசா தன் புத்தகத்துக்குப் புதிய நிலவரை எனப் பெயரிட்டே சந்தையில் நிலைகொள்ள முயல்கிறார்.\nகவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 1-10 அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் ஒரு தொகுதி. கண்ணதாசன் பதிப்பகத்தாரின் ஒப்புதலின்றி வெளிநாட்டில் ஒருவர் வெளியிடக் காந்தி கண்ணதாசன் சட்ட பூர்வமாகத் தலையிட வேண்டி வந்தது.\nநீண்ட காலமாக அச்சில் வராத நவாலியூர் சோமசுந்தரப் புலவர் இயற்றிய நூலைச் சென்னையில் ஒரு பதிப்பகத்தார் வெளியிட, சோமசுந்தரப் புலவரின் பெயரனார் அப்பதிப்பகத்தாருக்குக் கடிதம் அனுப்பி உள்ளார்.\nபேரா. அ. ச. ஞானசம்பந்தனின் இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் என்ற நூலைப் பாரதிதாசன் எழுதியதாக வெளியிட்டமை தொடர்பாக, அ. ச, ஞா. குடும்பத்தினர் வழக்குத் தொடுத்துளர்.\nசைவ சித்தாந்த நூற்பதி��்புக் கழக வெளியீடுகள் சிலவற்றை கழகத்தைக் கேட்கமலே அப்படியே வெளிநாட்டில் ஒருவர் மறுபதிப்பித்து விற்பனை செய்கிறார்.\nஒரு பதிப்பகத்தார் ஒரு தலைப்பில் வெளியிடும் நூலின் சுருக்கத்தை அதே தலைப்பில் மலிவு விலையில் வெளியிட்டு நேரடியாக விற்பனையில் போட்டியிடுவதும் தமிழகம் காணாததல்ல.\nஒரு பக்கம் செய்யுள், எதிர்ப்பக்கத்தில் அச்செய்யுளுக்குப் பொருள். திருக்குறள் மு. வ. உரைப் பதிப்பில் இந்த உத்தியைக் காட்டியவர் கழகம், தாமரைச் செல்வர் சுப்பையா. இதே உத்தியைக் கையாண்டு நூல்களை வெளியிடுவதைப் பதிப்பகங்கள் பல தமதாக்கின. வர்த்தமானன் பதிப்பகத்தாரின் வெற்றிப் பதிப்புகளுக்கு இந்த உத்தியே கை கொடுத்தது.\nஆங்கிலத்தில் வெளியாகும் மருத்துவ பொறியியல் நூல்களின் இந்தியப் பதிப்புகளின் விலைகள், அவற்றை நகலெடுத்துக் கட்டிப் புத்தகமாக்கும் செலவைப் போலப் பன்மடங்கு. மாணவர் ஒருவர் ஒரு படியை வாங்கி, நகல்களாகப் பல மாணவர் பயன்படுத்துவதால் பதிப்பாளரும் விற்பனையாளரும் பாதிப்படைவதைத் தெபுவிபச கூட்டங்களில் பேசித் தடுக்கும் நடவடிக்கையை நோக்கிக் குழுக்களும் அமைந்தன.\nகாவியா விசுவநாதனின் நாவலும் தான் பிறவுணின் டாவின்சி கோடும் இந்தியாவெங்கும் நடைபாதைக் கடைகளில் அமோக விற்பனையாகின்றன. அவை பதிப்பாளர் வெளியிட்ட மூலப் பதிப்புகள் அல்ல. பதிப்புத் திருட்டு நகல்கள். அவை மட்டுமல்ல, ஆரி பொட்டர் நூல்கள், தன்னம்பிக்கை நூல்கள் என விற்கக் கூடிய ஆங்கிலத் தலைப்புகளை அப்படியே இந்தியாவில் அச்சிட்டு நடைபாதைக் கடைகளிலும் சிறு புத்தகக் கடைகளிலும் விற்பனை செய்கின்றனர்.\nகவிஞர் ஏர்வாடி இராதாகிருஷ்ணன் என் இல்லம் வந்திருந்தபோது நான் தயாரித்த திருநெல்வேலி மாவட்ட நிலவரைப் படங்களைப் பார்த்தார். கன்னியாகுமரி மாவட்டத்துக்கும் அத்தகைய படத்தைத் தயாரிக்க வேண்டினார். அவருடன் கன்னியாகுமரி பயணித்தேன். நண்பர்களை அறிமுகம் செய்தார்.\nஇந்திய நிலஅலவையாளர் துறைக்கு எழுதி அநுமதி பெற்றேன். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் நேரில் பேசி, வட்டாட்சியர் மற்றும் பல்துறை அலுவலர்களின் உதவியை நாடினேன். களப்பணி செய்தேன். பொறிஞர், முனைவர் ப. கோமதிநாயகம் எனக்கு உதவினார். நாகர்கோயில் காந்தளகம் ஆ. குமரேசன் அயராது உழைத்தார். நானும் கடுமையாக உழைத்தேன். 800 ஊர்ப் பெயர்கள், அதற்கான சுட்டி யாவும் கொண்ட சுவர்ப் படம் ஒன்றைக் கணிப் பொறியில் தயாரித்தேன்.\nநாகர் கோயில் யுனைடெட் பதிப்பகத்தார் 1,000 படிகள் அச்சிட்டுத் தருமாறு கேட்டனர். முதற் பதிப்பின் விற்பனை உரிமையை அவர்களுக்குக் கொடுத்தேன். விற்கும் விலை ரூ. 70/-\nஇரண்டாம் பதிப்பின் 10,000 படிகளுக்கான விற்பனை உரிமையை வேறொரு விற்பனையாளருக்குக் கொடுத்தேன். இரண்டு பதிப்புகளும் விற்றுத் தீர்ந்தன. 2ஆம் பதிப்பின் விற்கும் விலை ரூ. 10/-\nகன்னியாகுமரி மீனவர் சங்கத்திலிருந்து ஒருவர் காந்தளகம் வந்தார். தேர்தல் தொகுதி வரைவுக்கு இப்படம் மிக உதவியதாகவும் மாவட்டத்தில் 44 மீனவ ஊர்கள் இருப்பதைப் படம் மூலம் அறிந்ததாகவும் கூறினார்.\nவள்ளுவன் பொட்டை என்ற மலை இருப்பதையும் திருவள்ளுவர் ஆண்ட பகுதி அஃதென்பதையும் இப்படத்தை வைத்தே கண்டறிந்த, கன்னியாகுமரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தினர், சிறப்பாக முனைவர் பத்மநாதன், நேரில் அப்பகுதிக்குச் சென்று, கள ஆய்வு செய்தனர். பல ஏடுகளில் கட்டுரையாக எழுதினர். எமக்கும் நன்றி தெரிவித்தனர்.\nஇவ்வாறாக அந்தப் படம் கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்குப் பயன்பட்டு வருகிறது.\nசில மாதங்களுக்குமுன் நாகர்கோயில் காந்தளகத்தார் அதிர்ச்சி தரும் செய்தியைக் கூறினார். யுனைடெட் பதிப்பகத்தார் அதே படத்தை, ஒரே ஒரு திருத்தத்துடன், அச்சிட்டு ரூ. 100/- விலையிட்டு விற்று வருவதாகக் கூறினார். எந்த ஒரு இடத்திலும் அப்படத் தயாரிப்புக்கான எம் பங்களிப்பை அவ்வெளியீட்டில் யுனைடெட் பதிப்பகத்தார் குறிப்பிடவில்லை.\nயுனைடெட் பதிப்பகத்தாரிடம் தொடர்பு கொண்டு அவ்வாறு செய்வது தவறு என எச்சரித்தேன். அப்படித் தாம்செய்யவில்லை என்றும் செய்யப் போவதில்லை என்றும் கூறினர்.\nவிற்பனைக்கான சான்றைப் பெற்றேன். சட்ட நடவடிக்கையில் இறங்கினேன். காவல்துறைக்கு எழுதினேன். குற்றவியல் சட்டத்துக்குள் பதிப்புரிமை மீறல் வராதெனக் காவல்துறையினர் கூறினராயினும், ஏமாற்று, நம்பிக்கைத் துரோகம், எழுத்துத் திருட்டுக் குற்றங்களுங்காக யுனைடெட் பதிப்பகத்தாரை அழைத்து விசாரித்து, அச்சிட்ட படிகள், அச்சுமுன் தயாரிப்புகள் யாவற்றையும் கைப்பற்றினர். அதுவரை விற்ற படிகளுக்கான தொகையை எனக்குச் செலுத்துமாறு கேட்டனர்.\nயுனைடெட் பதிப்பகத்தார் என்னிடம் எழுத்து மூலம் மன்னிப்புக் கோரினர். இழப்பீடு தரவதாக உறுதி கூறினர். சினமுற்றிருந்த குமரேசனும் தணிந்தார். காவல் துறையினரைப் பாராட்டவேண்டும்.\nமூன்று முறை கன்னியாகுமரி மாவட்டம் சென்றேன். தன் மாவட்டம் வளர வேண்டுமென்பதில் குமரேசனுக்கு உள்ள ஆர்வத்தால் மாவட்டம் முழுவதும் பயணித்துத் தகவல் திரட்டினார்.\nஇந்த உழைப்பையும் நேரத்தையும் கவனத்தில் கொள்ளாது என் எச்சரிக்கையையும் மீறி யுனைடெட் பதிப்பகத்தார் நடந்து கொண்டமை அவர்களின் வணிக நற்பெயருக்கே களங்கமாயது.\nஎன்னுடனும் குமரேசனுடனும் பேசி, ஓர் உடன்பாட்டை எட்டி, பதிப்பிருந்தால் நானும் குமரேசனும் பரிவுடன் நடந்திருப்போம். வருவாயையவிட வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டோமாயினும் அப்பட்டமாகத் தெரிந்து கொண்டே நடந்த எழுத்துத் திருட்டுக்கு உடந்தையாகோம்.\nதிரைத் திருட்டுக்குக் குண்டர் சட்டம் பாய்கிறது. எழுத்துத் திருட்டுக்குக் குடியியல் சட்டங்களே துணை. பேரா. அ. ச. ஞா. குடும்பத்தினர் தொடுத்த வழக்கு நெடுங்காலமாக நிலுவையில் உள்ளது.\nபுலமைச் சொத்துரிமைச் சட்டங்கள் ஏடடுச் சுரைக்காய் என எழுத்துத் திருட்டிலும் பதிப்புத் திருட்டிலும் ஈடுபடுவோர் நன்றாகத் தெளிந்துளர். வலுவில்லாத சட்டங்களை நடைமுறைப்படுத்த நீதிமன்றத்துக்குப் போய் சட்ட வாதங்களின் ஓட்டைகளுள் வழுக்குவதை விட, எழுத்து மற்றும் பதிப்புத் திருட்டுகளைக் கண்டும் காணாதது போல விட்டுவிடுவது மேல் எனப் புலமையாளரும் பதிப்பாளரும் கருதுவது வியப்பல்ல.\n2006 ஏப்பிரல் 7, வெள்ளிக்கிழமை; இலண்டன் மாநகரம்; உயர் நீதி மன்ற வளாகம்; நீதிபதி வருகின்றார்; இருக்கையில் அமர்கின்றார்; 71 பக் கத் தீர்ப்பை வாசிக்கிறார்.\nபிறவுணுக்கு மகிழ்ச்சி, பெய்கண் டர் மற்றும் இலே இருவரும் துயரக் கடலில்.\nபிறவுணின் முழுப்பெயர் டான் பிறவுண். அவர் கிறித்தவர், கிறித்து மீதும் கிறித்தவ போதனைகள் மீதும் நம்பிக்கை கொண்டவர். விவிலியத் தைப் படித்தவர்.\nகிறித்துவின் வாழ்க்கைக் கதை யை விவிலியத்தில் படித்த காலத்திலிருந்தே பிறவுணுக்கு மனதில் ஒரு நெருடல்.\nகிறித்துவின் வாழ்க்கையை முழு மையாக எழுதாமல் விட்டுவிட்டனரே என டான் பிறவுண் கருதினார். தானாகக் கள ஆய்வுகள் செய்தார். பயணங்களை மேற்கொண்டார். பலரின் கதவுகளைத் தட்டினார், நூல��ங்களுள் நுழைந்து நுவன்றார்.\nபிறவுணுக்குத் துணையாக அவரின் மனைவி பிலித்து நின்றார்; இருவரும் படித்த புத்தகங்களுள், பெய்கண்டர் எழுதிய புனிதக் குருதி என்ற நூலும் ஒன்று; இலே எழுதிய திருக்குருதிக்கலம் என்ற நூல் மற் றொன்று. இந்த இரண்டு நூல்களை யும் 1982ஆம் ஆண்டில் வெளியிட் டவர்கள் புகழ்மிக்க இறாண்டம் அவுஸ் பதிப்பகத்தார்.\nதனது நீண்ட ஆராய்ச்சியின் விளைவாக, டாவின்ஸின் கோடு என்ற நாவலை 2003 மார்ச்சில் டான் பிறவுண் வெளியிட்டார். இதுவரை அந்த நாவல் 30 மொழிகளில் பெயர்ந் துள்ளன. ஆங்கிலப் பதிப்பு மட் டுமே 4 கோடிப் படிகள் விற்றுத் தீர்ந்தன.\nஇந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு ஆங்கிலத் திரைப்படமும் வெளிவந்து உலகெங்கும் சக்கைபோடு போடுகிறது. தமிழ் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் மொழி மாற்றம் செய்து இத்திரைப்படத்தை, வெளியிட முயன்றபொழுது, தமிழ கம் உள்ளிட்ட மாநில அரசுகள் பல, தடை விதித்தன.\nபிறவுணை இரு முனைகளிலி ருந்து தாக்கினர்.\n1. எழுத்து, கருத்து, வடிவம், ஒழுங் கமைப்பு யாவற்றையும் பிறவுண் திருடினார் என்பது முதல் முனைத் தாக்குதல்.\n2. கிறித்து, திருமணம் செய்து கொண்டு, குழந்தைகளைப் பெற்ற தால், அக்குழந்தைகளின் வாரிசுகள் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக் கின்றன என்ற, விவிலியத்தில் கூறப் படாத பிறவுணின் செய்தி, கிறித்தவ மதத்திற்கு மாறான புனைந்துரை என, தீவிரக் கிறித்தவர்கள் பிறவுணை மறுதலித்தனர். இது பிற வுண் மீது ஏவப்பட்ட இரண்டாவது முனைத் தாக்குதல்.\nஎழுத்து, கருத்து, வடிவம், உட் பொருள் யாவும் 1982 இல் தாம் வெளியிட்ட புனிதக் குருதி மற்றும் திருக்குருதிக்கலம் ஆகிய நூல்க ளில் இருந்து பிறவுண் திருடியவை என இலண்டனின் உயர்நீதி மன்றத் தில் அதன் ஆசிரியர்களான பெய்கண்டரும் இலேயும் வழக்குத் தொடுத்தனர்.\nநீண்ட காலம் நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பு பிறவுணுக்குச் சாதகமாக அமைந்தது. எழுத்தை யோ, கருத்தையோ, வடிவத்தை யோ, உட்பொருளையோ பிறவுண் அந்த இரு புத்தகங்களிலிருந்தும் திருடவில்லை என உயர்நீதிமன்ற நீதிபதி தன் தீர்ப்பில் எழுதினார்.\nபொய்யும், புரட்டும் விவிலியத் துக்குப் புறம்பானதுமான இந்தப் புனைந்துரையைத் தடை செய்யு மாறு உலகெங்கும் உள்ள தீவிர கிறித்தவர்கள் அரசுகளுக்கும் நீதி மன்றங்களுக்கும் விண்ணப்பித்த னர்.\nடாவின்சி கோடு நாவலும் அந் தத் தளத்தில் எழுந்த திரைப்படமும் தடைக்குரியனவல்ல என்று இந் தியா உள்ளிட்ட பல நாடுகள் தீர்ப்ப ளித்தன. இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தடை விதித்தன. இந்தியாவில் உள்ள மாநில அரசு கள் சிலவும் தடைவிதித்தன.\nஆங்கிலத்திலும் பிற மொழிக ளிலுமாக இந்த நாவலும் திரைப் படமும் விற்பனையில் சாதனை களை ஏற்படுத்தின.\nவிவிலியச் செய்திக்கும், பிறவு ணின் புனைந்துரைக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை ஆராய இங்கு நான் விரும்பவில்லை.\nஆனாலும், எழுத்துத் திருட்டு வரலாற்றில் திருப்புமுனைத் தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் பிற வுணை விடுவித்ததின் காரணத்தை ஆராய விரும்புகிறேன்.\nபிறக்கும் போது எவரும் எழுதிக் கொண்டே பிறப்பதில்லை.\nஎந்த எழுத்தும் முன்பிருந்த படைப்பாளி அல்லது எழுத்தாள ரின் பாதிப் பைப் பெற் றிருப்பது இயல்பு. அவ்வாறாயின், எவரின் எழுத்தும் தனித்துவமான தென்று கருதாதிருப்பதும் முறை ஆகாது.\nஐந்தும் ஐந்தும் பத்து என்பது நமக்கு யாரோ சொல்லித் தந்தது தான்.\nஅதைப் போன்ற ஏராளமான சூத்திரங்களை எழுதும் போது ஒவ்வொரு முறையும் இன்னார் சொல்லிய சூத்திரம் என எழுத முடியுமா\nசுழியம் (0) தமிழர் உலகுக்கு தந்த மூலப் பொருள் என ஒவ்வொரு சுழியத்துக்குப் பின்னும் அடிக்கு றிப்பு எழுதிக் கொண்டிருக்க முடி யாது. இவை அனைவரும் அறிந்த பொதுநிலைகள்.\nஒருவரின் கவனத்துக்கு வந்த வை, ஒருவர் அநுபவித்தவை, ஒருவரின் சுய சிந்தனையில் எழுபவை, கண்டுபிடித்தவை பற்றிய எழுத்து கள் திருட்டாக முடியுமா\nகளஆய்வு செய்து, தகவல்களைக் குறித்து வைத்து, அவற்றை ஆய்வு கூடத்திற்கு எடுத்து வந்து, பகுத்து, வகுத்து, தொகுத்து, திரட்டி, ஒழுங் கமைத்து எழுத்தாக்குவது எழுத்துத் திருட்டாகாது.\nபுத்தகங்களைப் படிக்கிறோம், அவற்றை மனதில் பதியவைக்கி றோம், மனப்பாடம் செய்கிறோம். நாம் எழுதும் போது மனத்தில் புகைப் படமாகப் பதிந்த அந்தச் செய்திகள், கருத்துகள், வடிவமைப்புகள், உள் பொருள்கள் எம்மை அறியாமலே எமது எழுத்துள் புகுகின்றன.\nமுண்டாசுக் கவிஞன் பாரதியின் வரிகள், பாரதிதாசனின் வரிகள் கவியரசு கண்ணதாசனின் வரிகள், இன்றுள்ள பலரில் பாதிப்பை ஏற்ப டுத் த, முன்ன வர்களின் சாயல் பின் வந்தோரின் படைப்புகளில் நன்றாகவே தெரியும்.\nஅது போலவே பாரதியும், பாரதி தாசனும், கண்ணதாசனும் முன்ன��ர் விட்டுச் சென்ற நாட்டுப்புற பாடல் களால், பழமொழிகளால் பாதிப்புற் றனர். இவை எழுத்து திருட்டாகுமா\nஎழுத்துக்கு எழுத்து, சொல்லுக் குச் சொல், வரிக்கு வரி, பத்திக்குப் பத்தி அப்படியே இன்னொருவரின் எழுத்தை, படைப்பை, இசையை, திரைப்படத்தை, மென்பொருளை எடுத்து, தமது படைப்புக்குள் தமது நாவலுக்குள் எங்கிருந்து எடுத்தோம் எனத் தெரிவிக்காமல் உள்ளடக்கு வதே எழுத் துத் திருட்டு.\nஅந்த எழுத்து எப் பொழுது எங் கே எப் பெயரில் எத் தலைப்பில் யாரால் எவ்விடத்தில் எழுதிப் பதிப் பிக்கப் பெற்றது என்ற குறிப்பை, அடிக்குறிப்பாக மேற்கோள் குறியீ டாகக் காட்ட வேண்டிய கடமை ஒவ் வொரு எழுத்தாளருக்கும் உண்டு. அப்படிக் காட்டினால் அது எழுத்துத் திருட்டு ஆகாது.\nஒரு வரியையோ, பாட்டின் இரு வரிகளையோ, கவிதை முழுவதையுமோ, உரைநடைப் பத்தியையோ மேற்கோள்குறிப்பு அல்லது அடிக் குறிப்புடன் வெளியிடுவதே படைப்பாளிக்கும் மதிப்பு, முன்பு எழுதியவருக்கும் மதிப்பு.\nமேற்கோள் குறிப்பையும், அடிக் குறிப்பையும்வெளியிடுகிறோமே என்பதால், பக்கம் பக்கமாகப் பெயர்தது வெளியிடலாம் என ஒருவர் கருதி, தன்னுடைய எழுத்தை இடையிடை சேர்த்து எழுதினால் அஃது அப்பட்டமான எழுத்துத் திருட் டாகும்.\nபடித்தேன், பாதிப்பு இருந்தது, புகைப்படமாய் மனதில் பதிந்தது, எழுதும்போது அப்படியே வந்தது, எழுதினேன் என்ற காவியா விசுவநாதனின் விளக்கத்தை எவரும் ஏற்க மறுக்கின்றனர்.\nஒரே கருவாக இருப்பினும் வெவ்வேறு முயற்சிகளின் பெறுபேறாக இருப்பதால், பெய்கண்டரோ, இலேயோ, டான் பிறவுணோ ஒருவரின் எழுத்தை மற்றவர் திருடவில்லை என நீதிமன்றமே தீர்த்தது.\nஅமெரிக்காவிலும் டான் பிறவுண் வழக்குகளைச் சந்தித்தார். கடவுளின் பெண் மகவு என்ற தலைப்பில் உலூவி பேர்டியூ எழுதி, 1999இல் வெளிவந்த நாவலை ஒட்டியே டான் பிறவுண் எழுதினார் எ ன்ற வழக்கிலும் டாண் பிறவுணுக்குச் சாதகமாகவே தீர்ப்பு வழங்கினர்.\nதொடக்க காலக் கிறித்துவ சமயத்தில் பெண்களின் புனிதத் தன்மை யை நிரூபிப்பதே இரு நாவல்களிலும் கரு.\nகிறித்துவுக்கு மனைவி இருந்தார் என்பதை விவிலியம் எழுதிய காலத்திலிருந்தே மறைத்து வந்துள்ளதை இரு நூல்களும் ஒரே மாதிரி அமைத்திருந்தன.\nஓவியங்களில் மறைபொருளாக உண்மை புதைந்திருந்ததும் அந்த ஓவிய முடிச்சை அவிழ்ப்பதே இரு நா���ல்களிலும் போக்காக இருந்தது.\nஇரு நாவல்களிலும் நெடுங்கதை ஒன்று, துணைக் கதை ஒன்று என இரு கதைகளாக ஒரே திசையில் வாசகரை அழைத்துச் சென்றன.\nகத்தோலிக்க திருச்சபையின் தீவிரவாதிகள் சிலர், இரகசியத்தைக் காத்தவரைக் கொலை செய்ய முயன்றதையும் இரு நாவல்களும் எழுதின.\nஇவ்வளவு ஒற்றுமைகள் கடவுளின் பெண் மகவுக்கும் டாவின்சி கோடுவுக்கும் இருந்தும் டான் பிறவுண் எழுத்துத் திருட்டைச் செய்யவில்லை என அமெரிக்க நீதிமன்றம் தீர்த்தமைக்கு, டான் பிறவுணின் மூல எழுத்து அப்பழுக்கற்ற சொந்தத் தயாரிப்பாக, கள ஆய்வுகளின் பெறுபேறாக இருந்ததே காரணமாகும்.\nகாவியா விசுவநாதன் - தமிழ்ப் பெண். மூளை அறுவை மருத்துவர் விசுவநாதன் இராசாராமன் மற்றும் மருத்துவர் மேரி சுந்தரம் ஆகியோ ரின் மகள்.\nசென்னையில் வாழ்ந்த பெற்றோ ருக்குச் சென்னையில் பிறந்தவர் காவியா. முதலில் இங்கிலாந்து சென்று, பின்னர் அமெரிக்காவில் குடியேறிய பெற்றோர், தம் பெண் ணைப் புகழ் பெற்ற ஆவார்டு பல்கலைக்கழக்த்துக்குப் படிக்க அனுப்பினர்.\nநிதி அமைச்சர் சிதம்பரம், சுப்பிர மணிய சுவாமி போன்ற தமிழ்நாட் டவர் பயின்ற பல்கலை ஆவார்டு.\nஆவார்டு பல்க லையில் சேர்க்க வேண்டும் என்பதற் காகப் பல இலட்சம் ரூபாய்களைச் செல வு செய்து காவியா வைத் தயாரித்தனர்.\nபள்ளியில் படிக்கையில் காவியா படு சுட்டி. வகுப்புகளில் தலைசிறந் தவரான மாணவி மட்டுமல்ல ஆங் கிலத்தைச் செவ்வனே எழுதும் ஆற் றல் கைவரப் பெற்றவர். இதனால் பள்ளியின் பருவ இதழின் ஆசிரிய ரானார்.\nதன் பள்ளிப் பருவத்திலேயே, ஐரிஷ் நாட்டு வரலாற்றை ஆதார மாக்கிச் சில நூறு பக்கங்களில் நாவலாக்கினார்.\nஆவார்டு பல்கலைக்காகத் தயா ராகையில் இவரின் எழுத்துத் திற மையை வியந்த இவரின் ஆசிரியை, தனக்குத் தெரிந்த பதிப்பாசிரியர் ஒருவருக்கு அறிமுகம் செய்தார்.\nஆவார்டில் சேர்ந்தபின், காவியா எழுதுவதை விடவில்லை. இதற்காக நிறைய நாவல்களைப் படித்தார். ஏனைய மாணவர் பல்புனை நிகழாழ ராகக், காவியாவோ பல்கலையின் தேனீர்க் கூட மேசைகளில் வாசித்துக் கொண்டிருந்தார், எழுதிக் கொண்டி ருந்தார்.\nகாவியாவுக்கு ஒரு கோடி ரூபாய் உரிமம் கொடுத்து அவரின் நாவலை லிற்றில் பிறவுண் பதிப்பாளர் வாங் கினர். இத்தனைக்கும் அந்த நாவல் அவரின் கன்னி முயற்சி. அவருக்கு வயதோ 19.\nஅந்த நாவல் முழுவதும�� தன் வரலாறு போலத்தாம். அமெரிக்கா வந்த இந்திய மாணவரான ஓபல் மேத்தா, புகழ்பெற்ற பல்கலை ஒன் றில் சேர்வதற்கான அரும் முயற்சி கள், அங்கு நிகழ்ந்த கொஞ்சல்கள், காதல்கள், அமெரிக்கா வாழ் இந்திய சமூகத்தின் உள்முரண்பாடுகள், அதனால் மேத்தா அடைந்த இன்ப துன்பங்கள், யாவையும் கற்பனை யாக, தன்வாழ்வின் நிகழ்வுகளுடன் இணைத்துச் சுவையாகத் தந்துள்ளார் காவியா.\nபுத்தகம் வெளியானது. பரபரப் பாக விற்கத்தொடங்கியது, இந்தியா வின் பென்குவின் நிறுவனம் 100,000 படிகளுக்கு ஆணை கொடுத்தனர்.\nஉலகெங்குமுள்ள ஆங்கிலம் தெரிந்த நாடுகளில் பரபரப்பாகப் பேசப்பட்ட நாவலாசிரியையானார் காவியா.\nகாவியாவை வளர்த்தெடுப்பதற் காகவே தன் மருத்துவத் தொழிலைத் தியாகம் செய்த தாயார் மேரி சுந்த ரம், காவியாவுக்கு வீட்டில் பெரு விருந்து வழங்கத் தயாரானார். ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குமல்லவா தாயின் உள்ளம்\nமகிழ்ச்சி நீளவில்லை. ஆவார்டு பல்கலை இதழான, ஆவார்டு கிறிம் சன், காவியாவின் நாவலை விமர் சித்தது.\nமேகன் மக்காபெற்றி என்ற சக மாணவி எழுதிய இரு நாவல்களான, Sloppy firsts, Second Helpings ஆகிய இரண்டிலிருந்தும் பல பத்திகளை அப்படியே படியெடுத்துக் காவியா தனது நாவலுள் புதைத்துள்ளார் என எழுதியது.\nமேகனின் நாவல்களை வெளி யிட்ட கிறவுண் பதிப்பகத்தார், 40 இடங்களில் காவியா இவ்வாறு எழுத்துத் திருட்டு நிகழ்த்தியதாகக் குற்றம்சாட்டினர்.\nகடந்த ஆனி மற்றும் தை மாதப் பதிப்புத் தொழில் உலகம் இதழ் களில் இந்தத் தமிழ்ப் பெண்ணைப் பற்றிப் பாராட்டி எழுதியதை வாசகர் மறந்திருக்க மாட்டார்.\nசாதனை புரிகிறாரே தமிழ்ப் பெண் என எழுதினோம், நிலை தலை கீழாகி, தமிழரின் நற்பெயருக் குக் களங்கமாகி நிற்கிறார் காவியா விசுவநாதன்.\nவேதனை வீங்கி நிற்க, உலகெல் லாம் பழிச்சொல் கூற, அவரும் கூனிக் குறுகி, தமிழரும் கூனிக் குறுகி நிற்கின்னர்.\nபடி யெடு த் தே ன், பயன்ப டுத்தினேன், மேகனின் எழுத்ைதைத் திருடினேன், தவறுதான், தவறை மன்னியுங்கள் எனக் காவியா தானாகவே மன்னிப்புக் கேட்டார்.\nமேகன் மக்காபெற்றியின் சுவை ஞர் நான். அவரை விரும்பிப் படிப் பேன். பத்திகளைத் திருடிவிட்டேன். விரும்பிச் செய்யவில்லை, தெரிந்து செய்யவில்லை என்கிறார் காவியா.\nகடந்த சில வாரங்கள் எனக் கு உளைச்சலா னவை. என் வாச கர் என்னைக் கைவிடவில் லை என்பதே எனக்கு மகிழ���ச்சி. தொடர்ந்து நான் எழுதுவேன். காவியா மீது பழிவாங்கும் எண்ணம் சிறிதேனும் இல்லை. நானும் எழுதுவேன், காவி யாவும் தொடர்ந்து எழுதட்டும் என் றார் பெருந்தன்மையுடன் மேகன்.\nபதிப்பகத்தார் இருவரும் எழுத் தாளர் இருவரும் அவரின் முகவர் களும் நீதிமன்றத்துக்கு வெளியே சுமுகமாகச் சிக்கலைத் தீர்த்தனர். ஆனாலும் காவியாவின் மானம் போனது போனதுதான்.\nவெளியிட்டு விற்பனைக்காக அனுப்பிய காவியாவின் நாவலின் அனைத்துப் படிகளையும் மீளப் பெற லிற்றில் பிறவுண் பதிப்பகம் தன் விற்பனையாளரின் உதவியைக் கோரியுள்ளது.\nஇந்தியாவில் 10,000 படிகளை விற்பனையாளருக்கு அனுப்பிவிட் டதாகப் பென்குவின் கூறினர். எஞ்சி யதைத் திருப்பி அனுப்பப் போவதா கத் தெ ரிவி த்த னர்.\n19 வயதுப் பெண்தானே, தெரியாமல் செய்துவிட்டாள் என விட்டு விடலாமா ஆவார்டுக்குத் தேர்வான திறமையுள்ளவர், தெரியாமல் செய் தார் என்ற வாதம் எடுபடாது.\nபிரித்தானிய நாவலாசிரியர் ஒருவரின் நூலின் சில பகுதிகளை யும் வரிமாற்றித் தன் நாவலுக்குள் இணைத்துள்ளார் என நியுயோர்க் ரைம்ஸ் இதழ் வெளியிட்ட செய்தி மேலும் அதிர்ச்சியைத் தருகிறது.\nபுகழ்பெற்ற நாவலாசிரியர் சல் மான் ருஷ்டியின் நாவல்களில் இருந் தும் வரிகளைக் கடன் வாங்கியுள்ளார் எனச் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.\n திரைக்கதைகள் திருட்டு, நாவல்க ளில் திருட்டு, ஆய்வுக் கட்டுரைக ளிள் திருட்டு எனப் பழகிப் போன சில தமிழ்நாட்டவருக்குக் காவியாவின் எழுத்துத் திருட்டு பெரிதாகத் தோன்றாது.\nஆனால் மேற்குலகம் காவியா வைக் காறி உமிழ்கிறது. பதிப்பாளர் லிற்றில் பிறவுண் காவியாவின் அடுத்த இரு நாவல்களை வெளியிட இருந்தார். ஓபல் மேத்தா...வின் திருத்திய பதிப்பையும் வெளியிட இருந்தார். ஓபல் மேத்தா... கதையைத் திரைப்படமாக்க ஒருவர் உரிமம் பெற்றிருந்தார்.\nயாவும் கலைந்த கனவாகின. காவியாவின் நூல்கள் எவையும் இப் போதைக்கு வெளிவரா. லிற்றில் பிற வுண் பதிப்பகம் உள்ளிட்ட எவரும் வெளியிடமாட்டார்கள்.\nகாவியா மீதுள்ள எழுத்துத் திருட் டுத் தவறு குறைவு என்றும், அவரது எழுத்துகளை ஏற்றிப் புகழ்பாடி விற்பனை செய்த அலோய் என்ற பதிப்பாசிரிய முகவரே பெருந் தவறு செய்துள்ளார் எனவும் காவியாவுக்கு முட்டுக் கொடுக்க இந்து நாளிதழ் முன்வருவது வேறு காரணங்களுக் காக. காய்தல் உவத்தலற்ற தலையங் கங்களை எழுதும் மரபும் அருகி வருகிறது.\nபுனேயில் புத்தகக் காட்சி. அறி வித்தலை இந்தியா முழுவதும் அனுப் புகிறார்கள். உலகம் முழுவதும் அனுப் புகிறார்கள்.\nபுது தில்லியில் உள்ள இந்தியப் பதிப்பாளர் கூட்டமைப்புடன் இணைந்து புத்தகக் காட்சியை நடத் துகிறார்கள்.\nஅழகாக அமைந்த அறிவித்தலில் ஒரு பக்கத்தில் தேவநாகரி வரிவடி வம், மறுபக்கத்தில் உரோம வரி வடி வம்.\nசென்னைப் புத்தகக் காட்சியை நடத்தும் தெபுவிபச கடந்த சில ஆண்டுகளாக விண்ணப்பப் படிவங் களில் சில பகுதிகளைத் தமிழில் சேர்த்துள்ளனர். 2001 தொடக்கம் தமிழில் தரவேண்டும் என வலியு றுத்தும் சில தமிழ்ப் பதிப்பாளரின் கோரிக்கையின் பயன். ஆங்கிலப் பதிப்பாளர் மேலாட்சியில் தெபுவிபச இருந்த காலத்திலேயே தமிழில் படிவங்கள் வரத் தொடங்கின.\nகூட்ட அறிவித்தல்கள், கணக்க றிக்கைகள் யாவும் தமிழில் தரவேண் டும் எனப் பொதுக் கூட்டத் தீர்மா னமே உள்ளது.\nதமிழுக்கு அமுதென்று பெயர், செந்தமிழ்த் தேன்மொழியாள் என வரிக்கு வரி தமிழை அச்சிட்டுப் பதிப்பிக்கும் தமிழ்ப் பதிப்பாளர் பெரும் எண்ணிக்கையில் உறுப்பு ரிமை பெற்ற தெபுவிபச, உறுப்பி னருக்கு அனுப்பும் கடிதங்கள் ஆங் கிலத்திலேயே உள்ளன.\nகடந்த மூன்றாண்டுகளாகத் தெபுவிபசவில் தமிழ்ப் பதிப்பாள ரின் கை ஓங்கியும் தமிழ் மொழி உரிய இடத்தைப் பெறவில்லை.\nஅடிமை மோகித் தமிழர் ஆட்சி செய்தால் தமிழுக்கு இடமிருக் குமா புனேப் பதிப்பாளர் விடு தலை பெற்ற இந்தியாவின் இயல்புக் குடிமக்கள். தெபுவிபசவிலோ அடி மை மோகிகளாக இன்னமும் சிலர்.\nஆசிரியர்: சி. நடராசன் பக். 216 ரூ. 50\nஅரசியல்வாதி, கலைஞர், சமய குரவர், வணிகர், தமிழாசிரியர் புகழ் பாடுவதில் காட்டும் கவனத்தை அறி வியலாளர் பால் தமிழர் திருப்புவ தில்லை.\nசமூகத்தின் ஒரு சாரார் தங்களைத் தாங்களே புகழ்ந்தும் பாராட்டிக் கொண்டும் ஏனையோரை ஒதுக்கு வதும் ஏற்றதல்ல.\nசமூகத்தின் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு வகையில் வளர்ச்சிக்குப் பங்களிக்கிறார். அந்தப் பங்கைச் சமூகம் முழுமையாக ஏற்கவேண்டு மென ஒவ்வொருவரும் எதிர்பார்க் கின் றனர்.\nஉலகின் மிக அதிநவீன தொழி னுட்பத்தை, கிரையோசெனிக் எந் திர உருவாக்கத்தை ஒரு தமிழர் உள்ளூரிலேயே குறுகிய காலத்தில் தயாரித்தார். உலக நாடுகளின் உதவி யின்றித் தயாரித்தார். இந்திய�� பத்மசிறீ விருது வழங்கிப் பாராட்டி யுள்ளது.\n கோயில்கட்டுவதற்குத் தமிழ்நாட்டில் பிறக்காத உயிருள்ளோருக்கு முய லும் அறிவிலிகள், தமிழ்நாட்டில் பிறந்து உலகம் வியக்கும் அறிவிய லாளரைத் திரும்பிப் பார்ப்பதில்லை.\nஇலக்கண வழுக்களுடன் கவி தை என்ற பெயரில் உரைநடை வரிக ளை உடைத்து எழுதும் தமிங்கில நடையாளர், திரை இசைக்குத் தமிழை வளைத்துக் கொடுப்பதால் கவிஞராகிப் பட்டிதொட்டியெங் கும் பரவலாகப் பேசப்படுகிறார்.\nதலைப்புக்குப் பொருத்தமின்றி, நகைச்சுவையாகப் பேசும் பட்டிமன் றப் பேச்சாளர் தமிழறிஞர் என உலா வருகிறார்.\nதுல்லியமாக, அணுவளவும் தவறின்றி, ஏவுகலங்களை விண்வெ ளிக்கு அனுப்பும் அறிவியலாளரைத் தமிழர் பலருக்குத் தெரியாது. பட்டி தொட்டியெங்கும் அவரை அழைத் துப் பாராட்டவேண்டிய கடமை தமிழருக்கு உண்டு.\nவிருதுநகர் மாவட்டத்தில் அருப் புக்கோட்டைக்கு அருகே, வாதுவர் பட்டியில் பிறந்து, மின்சாரமோ, தெருக்களோ இல்லாத சிற்றூரில் வாழ்ந்து, பல கிமீ. நடந்து பள்ளி சென்று, தமிழ்மொழி மூலம் கல்வி கற்று, பின்னர் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் படித்துப் பொறியியலாளராகி, திறமையின் தளத்தில் விண்வெளி ஆய்வு நிறுவ னத்துக்குத் தெரிவாகி, உலகம் போற் றும் அறிவியலாளராக விளங்குபவர் ஞானகாந்தி.\nஐந்து மொழிகளைக் கற்றவர், பிரான்சில் விருது பெற்றவர், இந் தியாவின் சிறந்த அறிவியலாளர் விருது பெற்றவர், அப்துல் கலா முக்கு உதவியாக இருந்தவர், இந் தியாவின் பத்மசிறீ விருது பெற்ற வர். இவரைத் தமிழகமும் தமிழரும் தலையில் தூக்கிவைத்துக் கொண் டாட வேண்டாமா\nதனிநபர் வழிபாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தில் பகுத்தறிவுப் பார்வை மலரவேண்டும்.\nஅந்தக் கண்ணோட்டத்துடன் விஞ்ஞானகாந்தி நூலைப் படிக்க வேண்டும். நூல் தயாரிப்பு இதை விட நன்றாக அமைந்திருப்பின் வாச கர் விரும்பிப் போற்றுவர். மலரு மல்ல, நூலுமல்ல எனத் தயாரித் துளர். ஞானகாந்தியின் வெற்றியான வாழ்க்கை ஏனைய தமிழருக்கு வழி காட்டியாகும். அவரைப் பற்றிய நூல்கள் பல வெளிவரவேண்டும்.\nமின்னம்பல தளம் ஒன்றின் ஐந்தாண்டு வரலாறு (1999-2004)\nமேலாளர், காந்தளகம் - சென்னை\nதமிழ்நூல்.காம் - 5 ஆண்டுகள்\nகணிப்பொறி ஒன்றில் இருந்து மற்றொன்றுக்குச் செய்திகளைப் பரிமாறும் முயற்சியில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அறிவியலாளர் முதன் முதலாக வெற்றிபெற்றனர்.\nஅன்று தொடங்கிய பணி விரிந்து வளர்ந்தது. உலகளாவிய அளவில் கணிப் பொறிகளிடையே செய்திகளைப் பரிமாறும் வகையில் இணைக்கும் வலைப் பின்னல் எழுந்தது. வளர்ச்சிக்கு வாய்ப்பான வகையிலேயே அவ்வலைப் பின்னல் இணையமாகியுள்ளது.\nமனித சமூகத்திற்குக் கிடைத்துள்ள மாபெரும் கொடையே இணையம். தகவல் பரிமாற்றத்திற்கும் விரைந்த தொடர்பிற்கும் சிறந்த தளமேடையே இணையம்.\nஉலகின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு, மற்றொரு மூலையில் கிடைக்கும் தகவல்களைப் பெறலாம்; நிகழும் நிகழ்ச்சிகளை அறியலாம்; உற்பத்தியாகும் பொருள்களை வாங் கலாம்; இணையத்தின் இத்தகைய வலிமைகளை இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம்.\nபன்முக ஆற்றல்வாய்ந்த இணையம், தமிழ்கூறும் நல்லுலகுக்குப் பயன் தரவேண்டும் என எண்ணினோம்; முயற்சியில் ஈடுபட்டோம்; விளைவு தமிழ்நூல்.காம் (tamilnool.com) இணையதளம்.\n25 ஆண்டுகளாகத் தமிழ்ப் புத்தகப் பதிப்பு மற்றும் விற்பனையில் காந் தளகம் ஈடுபட்டு வருகிறது; தமிழ் நூல்.காம் மூலம் 1998ஆம் ஆண்டு மார்கழி நடுப்பகுதியில் இணையத் துள் காந்தளகம் தன் காலடியைப் பதித்தது.\nஏறத்தாழ 5,000 புதிய தமிழ்த் தலைப்புகளை உலகெங்கும் உள்ள 2,000க்கும் அதிகமான தமிழ்ப் பதிப்பாளர்கள் ஓராண்டில் வெளியிடு கின்றனர். அத்துடன் ஏறத்தாழ 1,500 தமிழ்த் தலைப்புகள் ஒவ்வோர் ஆண்டும் மறுபதிப்பாகின்றன. ஏறத் தாழ 36,000 தமிழ்த் தலைப்புகள் எப்பொழுதும் விற்பனைக்காகப் பதிப்பாளரிடம் இருக்கும்.\nவிற்பனைக்குள்ள தமிழ் நூல்கள் அனைத்தும், ஒரே கூரையின் கீழ், உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் களுக்குக் கிடைக்க வேண்டும் என் பதே தமிழ்நூல்.காம்இன் தலையாய நோக்கம்.\nபதிப்பாளரின் விற்பனைப் பட்டியல் களைத் திரட்டினோம். விற்பனைக் குள்ள 12,000 தலைப்புகளைத் தரவுத் தளத்துள் அமைத்தோம். 1999 பொங்கல் நாளன்று இணையதளத்தில் இவற்றை உலவ விட்டோம்.\nஐந்து ஆண்டுகளின் பின், இப்பொ ழுது, 36,000க்கும் அதிகமான தலைப் புகளை, 82 பாடவகைகளாகப் பட்டிய லிட்டுத் தளத்தில் அமைத்துள்ளோம். இணையத்துள் உலாவி, இத்தனை எண்ணிக்கையுள்ள தலைப்புகளைத் தேடித் தெரிந்து வாங்கக் கூடிய, மிகப் பெரிய தமிழ்நூல் அங்காடி தமிழ் நூல்.காம் ஒன்றுதான். இத்துடன் நின்றுவிடவில்லை, வளர்ந்து வருகி றோம்.\n3. வரலாறு - இயக்கம்\n36,000 தலைப்ப��களைத் திரட்டுவது எளிதான பணியல்ல. உலகெங்கும் உள்ள 2,000க்கும் அதிகமான தமிழ்ப் பதிப்பாளர்களின் முகவரிகளைத் திரட்டினோம். அவர்களுக்கு எமது பணியை விளக்கிக் கடிதம் எழுதி னோம். அவர்களின் விலைப்பட்டி யல்களைப் பெற்றோம்.\nதலைப்பு வாரியாக, பாடவகை வாரி யாக, ஆசிரியர் வாரியாக, பதிப்பாளர் வாரியாக, பதிப்பு ஆண்டு வாரியாக, அகரவரிசையாக்கக் கூடிய மென் பொருளைத் தேடி வாங்கினோம்.\nபுத்தகத்தின் பெயர், ஆசிரியர், பக்கங் கள், பதிப்பு ஆண்டு, விலை, பதிப்பா ளர் பெயர், முகவரி, பாட வகை ஆகிய தரவுகளைக் கணிப் பொறியுள் இட் டோம். இதற்காக ஈராண்டுகள் கடுமை யாக உழைத்தோம்.\nதலைப்புகளைப் பாடவகையாக, அதற்குள் ஆசிரியர் வாரியாக, அகர வரிசையாக்கி இணையத்தில் வெளி யிட்டோம்.\nவாரந்தோறும், நாள்தோறும் வெளி யாகும் புதிய தமிழ்ப் புத்தகங்களின் விவரங்களை தமிழ்நூல்.காம் தரவுத் தளத்தில் சேர்த்தோம்; அடிக்கடி அதைப் புதுப்பித்து வந்தோம். தொடர்ந்து புதுப்பித்து வருகிறோம். தமிழகத்திலும் புதுவையிலும் வெளி யாகும் நூல்களுடன், உலகெங்கிலும் வெளியாகும் தமிழ் நூல்களின் விவ ரங்களையும் இத்தளத்தில் சேர்த்து வருகிறோம்.\nமுதலில் 40 பாடவகைகளாகத் தலைப் புகளைப் வகுத்திருந்தோம். திருக் குறள் தொடர்பான நூல்கள் இலக் கியப் பிரிவுள் வந்தன. காலப் போக்கில் திருக்குறள் தொடர்பான தலைப்புகளே ஐநூறு வரை சேர்ந்தன. வாடிக்கையாளர்களின் வசதியைக் கருதித் திருக்குறளைத் தனிப் பாடவகையாக்கினோம். பாடவகைப் பட்டியல் இவ்வாறு நீண்டது; யாப்பு, சங்ககாலம், இந்து, இஸ்லாம், கிறித் தவம், சைவம், வைணவம் என விரிந்து, 82 பாடவகைகளானது.\nதிருக்குறள் தொடர்பான நூல்களைத் தேட விரும்பும் வாடிக்கையாளர், பாடவகைத் தேடல் பகுதியில் உள்ள 82 பாடவகைகளின் பட்டியலில், திருக்குறளைத் தெரிவு செய்து, தேடுக என்னும் குமிழைச் சொடுக் கினால், திருக்குறள் தொடர்பான ஐநூறு வரையான தலைப்புகளின் பட்டியல் வரும்.\nஅவ்வாறே இந்த 82 பாடவகை களிலும் உள்ள தலைப்புகளின் பட்டியலைத் தனித்தனியாகத் தேடிப் பெறலாம்.\nஆசிரியர் வாரியாகவோ, தலைப்பு வாரியாகவோ நூல்களைத் தேட வாசகர் விரும்புவர்; எனவே இந்த வசதியையும் ஏற்படுத்த எண்ணி னோம். தட்டச்சுத் தேடல் என்ற புதிய பிரிவை அமைத்தோம். தமிழ்த் தட்டச்சு விசைப் பலகை திரையில் தெரியுமாறு வடிவமைத்���ோம். இவ் விசைப் பலகையைப் பயன்படுத்தி, எந்த ஒரு நூலின் தலைப்பையோ, எந்த ஒரு ஆசிரியரின் பெயரையோ தமிழிலேயே தட்டச்சுச் செய்து தேடலாம். இவ்விசைப்பலகையை இயக்க உதவும் உதவிப் பெட்டியும் அத்திரையிலேயே தெரியும்.\nஒரு சொல்லையோ, அச்சொல்லின் எழுத்துகள் சிலவற்றையோ, தட்டச்சுச் செய்து, தலைப்பு எனும் குமிழைச் சொடுக்கினால், நூலின் தலைப்பில் எங்கெல்லாம் (பகுதி, இடைநிலை, விகுதி) அச்சொல் அல்லது அச்சொல் லின் எழுத்துகள் சில வருகின் றனவோ, அந்தந்த நூல்களின் தலைப் புகள் திரையில் வரும்.\nஅதே போல, ஆசிரியரின் பெய ரையோ அல்லது பெயரின் எழுத் துகள் சிலவற்றையோ தட்டச்சுச் செய்து, ஆசிரியர் எனும் குமிழைச் சொடுக்கினால், நூலாசிரியரின் பெயரில் எங்கெல்லாம் (பகுதி, இடைநிலை, விகுதி) அச்சொல் அல்லது அச்சொல்லின் எழுத்துகள் சில வருகின்றனவோ, அந்தந்த ஆசிரியர் பெயர்கள் திரையில் வரும்.\nஅதே போல, பாடவகையின் பெய ரையோ அல்லது பெயரின் எழுத்து கள் சிலவற்றையோ தட்டச்சுச் செய்து, பாடவகை எனும் குமிழைச் சொடுக்கி னால், பாடவகையின் பெயரில் எங்கெல்லாம் (பகுதி, இடை நிலை, விகுதி) அச்சொல் அல்லது அச்சொல் லின் எழுத்துகள் சில வருகின்ற னவோ, அந்தந்தப் பாடவகைகள் திரையில் வரும்.\nஒரு சொல்லையோ, அச்சொல்லின் எழுத்துகள் சிலவற்றையோ, தட்டச்சுச் செய்து, தேடுக எனும் குமிழைச் சொடுக்கினால், தலைப்பு, ஆசிரியர், பாடவகை ஆகிய மூன்று நீள்பத்தி களிலும் எங்கெல்லாம் (பகுதி, இடை நிலை, விகுதி) அச்சொல் அல்லது அச்சொல்லின் எழுத்துகள் சில வருகின்றனவோ, அந்தந்த நூல்களின் தலைப்புகள் திரையில் வரும்.\n3.3 ஆசிரியர்-பாடவகை எளிய தேடல்\nமிக விரிவான தேடல் வசதியைத் தமிழ்நூல்.காம் இணைய தளத்தில் வழங்கியுள்ளோம். எடுத்துக் காட் டாக, பாடவகைத் தேடல் மூலம் ஒரு பாடவகையின் தலைப்புகளைத் தேடிச் சொடுக்கினால், திரையில் அப் பாடவகைப் பட்டியல் தெரிகிறது. அப்பட்டியலில்,இடம்பெறும் ஆசி ரியர்களுள் எவராவது ஒருவர் எழுதிய அனைத்துத் தலைப்புகளை யும் அறிய விரும்புவோர், அவ்வா சிரியரின் பெயரைச் சொடுக்க வேண்டும். உடனே அந்த ஆசிரியர் எழுதிய நூல்களின் பட்டியல் திரை யில் தெரிகின்றது.\nதிரையில் தெரிகின்ற பட்டியலில் பல்வேறு பாடவகைகள் தெரிகின்றன. அவற்றுள் ஒரு பாடவகையின் தலைப்புகளை அறிய விரும்புவோர், அப்பாடவகையை அங்கிருந்தே சொடுக்க, அப்பாடவகைக்கான பட்டியல் திரையில் தெரிகிறது.\n3.4 கூடைக்குள் சேர்க்கும் வசதி:\nதேடலின் விளைவாக, வாடிக்கை யாளர் தமக்குத் தேவையான தலைப் புகளைத் தெரிவு செய்கிறார். அவ் வாறு தேடித் தெரிந்த தலைப்புகளின் பட்டியலை எளிதில் உருவாக்க, கூடைக்குள் சேர்க்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளோம்.\nவாடிக்கையாளர் தமக்குத் தேவை யான தலைப்புகளை ஒவ்வொன்றா கக் கூடைக்குள் சேர்த்துக் கொள்ளலாம். தேடிக்கொண்டிருக் கையிலோ, தேடித் தெரிவு செய்து முடிந்ததுமோ, கூடையைச் சரி பார்க்க எனும் குமிழைச் சொடுக்கிக் கூடைக்குள் செல்லலாம். வேண்டா தன நீக்கலாம்; படிகளின் எண்ணிக் கையைக் குறைக்கலாம், அதிகரிக் கலாம்.\nதிருத்தங்கள் முடிந்ததும், தொடர்ந் தும் தேடலாம், தலைப்புகளைத் தெரிவு செய்யலாம், கூடைக்குள் சேர்க்கலாம். புத்தகத் தேவைகள் இப்போதைக்கு நிறைவானது என்ற தும், கூடையைச் சரி பார்க்க எனும் குமிழைச் சொடுக்கிக் கூடைக்குள் சென்று, வலியுறுத்துக என்னும் குமி ழைச் சொடுக்கி உறுதி செய்யலாம்.\nதெரிவு செய்த தலைப்புகளும், அவற் றின் விலைகளின் கூட்டுத் தொகை யும் திரையில் தெரியும். பட்டியலை மின்னஞ்சல் இணைப்பாக எமக்கு அனுப்பலாம்.\nஅப்பட்டியலில் உள்ள நூல்கள் இருப்பில் உளவா அதே விலையில் கிடைக்கின்றனவா என்பதை உசாவித் தெளிவோம். இருப்பில் உள்ள தலைப்புகளுக்கு உரிய விலைகளின் கூட்டுத் தொகையை யும், வானூர்தி வழியாகவோ, கடல் வழியாகவோ, அஞ்சலாகவோ, பொதியாகவோ அனுப்பும் செலவை யும் சேர்த்து வாடிக்கையாளருக்குத் தெரிவிப்போம். வாடிக்கையாளரிட மிருந்து பணத்தைப் பெற்றதும், அவ ரது ஆணைக்கமைய உரிய முகவரிக்கு நூல்களை அனுப்புவோம்; அவர் நூல்களைப் பெற்றுக்கொண்டதைக் காலப்போக்கில் உறுதி செய்து கொள்வோம்.\n3.5 கடன் அட்டை வசதி வழங்குவதிலுள்ள சிக்கல்:\nகடன் அட்டை மூலம் பணம் செலுத் தும் வசதியை வாடிக்கையாளர் விரும்புகின்றனர். சிறப்பாக, வெளி நாடுகளில் உள்ளோர் பலர் அத்தகைய பழக்கங்களைக் கொண்டவராதலின் கடன் அட்டை மூலம் வாங்கும் வசதி இல்லையெனில் சோர்வடைகின்றனர்.\nஎனினும், பாதுகாப்புச் சிக்கல்களைக் கருத்தில் கொண்ட சில வெளிநாட்ட வர், கடன் அட்டை மூலம் பணம் செலுத்த விரும்பவில்லை எனச் சொல்வதுமுண்டு.\nகடன் அட்டை வசதியை அறிமுகம் செய்ய முடியாமல் இருப்ப��ற்கு முக்கிய காரணம், விற்பனைக்குரிய புத்தகங்களின் இருப்புத் தொடர்பான நடைமுறைச் சிக்கலே.\n36,000க்கும் அதிகமான தமிழ்த் தலைப்புகளின் நாளாந்த இருப்பு நிலையைக் கண்காணிப்பது நடை முறையில் சாத்தியமில்லை. பதிப்பக விலைப் பட்டியல்களின் அடிப்படை யில், தலைப்புகளின் இருப்பையோ விலையையோ சொல்லிவிட இய லாது.\nவிலைப்பட்டியலில் உள்ள ஒரு தலைப்பு, விற்றுத் தீர்ந்திருக்கலாம், அத்தலைப்பின் விலை உயர்ந்திருக் கலாம். இருப்பிலும் விலையிலும் உள்ள மாற்றங்களைப் தமிழ்ப் பதிப் பகங்கள் உடனுக்குடன் வெளியிடு வது மிகக் மிகக் குறைவு.\nஇதனால் ஒவ்வொரு ஆணைப்பட் டியலில் உள்ள தலைப்புகளின் இருப் பையும் விலையையும் உசாவி, கூறு விலையை வாடிக்கையாளருக்கு அனுப்ப வேண்டியதே மெய்நிலை.\nஉசாவிய பின், கூறுவிலையை அனுப் புகிறோம்; பணம் வந்து சேர்கிறது; புத்தகங்களை வாங்கப் பதிப்பகங் களுக்குப் போகிறோம்; சில தலைப் புகள் இருப்பில் இல்லை அல்லது அவற்றின் விலையை அதிகரித்து விட்டோம் எனப் பதிப்பாளர் கூறும் நிலை தவிர்க்க முடியாதது.\nதவிர்க்க முடியாத இந்த இருப்பு/விலைச் சூழ்நிலை ஏற்பட்டால், கடன் அட்டை மூலம் முற்பணமாகக் கூறு விலையைப் பெற்றிருந்தால், வாடிக் கையாளருக்கு என்ன பதில் சொல்ல முடியும் பணம் பெற்ற பின், அவர் கேட்ட நூல் இல்லை என்று சொல்வது முறையா பணம் பெற்ற பின், அவர் கேட்ட நூல் இல்லை என்று சொல்வது முறையா வாடிக்கையாளரிடம் நம்ப கத்தன்மை போய்விடுமே\nபுகழ் பெற்ற, இருப்பில் எப்பொழு தும் இருக்கின்ற, ஒருசில தலைப்பு களை மட்டும் தமிழ்நூல்.காம்இல் தொகுத்திருந்தால் கடன் அட்டை வசதியை அமைத்திருக்கலாம். ஆனால் நாமோ 1,500க்கும் அதிக மான பதிப்பகங்கள் வெளியிட்ட, 36,000க்கும் அதிக எண்ணிக்கை யிலான தமிழ்த் தலைப்புகளைத் தொகுத்து, 82க்கும் அதிகமான பாட வகைகளாக வகுத்து, வாசகருக்குப் பரந்த தேடல் வசதியை ஏற்படுத்தி, முழுமையான தமிழ்ப் புத்தகக் கடை யை வாடிக்கையாளரின் வீட்டுக்குள் அமைத்திருக்கிறோமே\nதமிழ்ப் பதிப்புத் தொழில் உலகம் வளர்ந்து, இருப்பு நிலையையும், விலை மாற்றங்களை அவ்வப்பொ ழுது அறிவிக்கும் காலம் வருமா தமிழ்ப் பதிப்புத் தொழில் உலகத்துக்கு மட்டும் உரிய சிக்கல் இஃதன்று. அனைத்து மொழிப் புத்தக வணிகத் துக்கும் பொதுவான இச்சிக்கலுக்குத் தீர்வு வேண்ட��ம்.\nஇச்சிக்கல்களைக் கடந்து, கடன் அட்டை வசதியை அமைக்கும் வாய்ப் புகளை ஆராய்ந்து வருகிறோம். விரைவில் இதற்கு விடை காண்போம்.\n3.6 தமிழ்க் குறுந்தட்டுகள் - தமிழியல் நூல்கள்\nதமிழில் வெளியாகியுள்ள குறுந்தட்டு களின் பட்டியலும் தமிழியல் (தமிழ் சார்ந்த ஆங்கில - tamilology) நூல் களின் பட்டியலும் தமிழ்நூல்.காம் இல் உள்ளன.\n3.7 பதிப்புத் தொழில் உலகம்\nதமிழகத்தின் பதிப்புத் தொழில் வளர்ச்சியை நோக்கிய திங்களிதழ், பதிப்புத் தொழில் உலகம். தமிழ் நூல்களின் மதிப்புரைகள் இதில் இடம்பெறுகின்றன. திங்கள் தோறும் வெளியாகும் இவ்விதழின் எணினி வடிவம் தமிழ்நூல்.காம்இல் உள்ளது.\nதொழில்நுட்ப வளர்ச்சியுடன் தமிழ் மொழியை இணைப்பதே தமிழரின் வளர்ச்சிக்கு வழி. அவ் வளர்ச்சியின் விளைவே தமிழ்நூல்.காம்.\nதமிழ் நூல் தலைப்புகளை, உரோம வரிவடிவத்திற்கு ஒலிபெயர்த்துக் கணிப்பொறியுள் இடுவது ஒரு வழி; தமிழ் வரிவடிவத்திலேயே உள்ளிடுவது மற்ற வழி. தமிழருக்குத் தமிழிலேயே தகவல்களைக் கொடுக்க வேண்டு மெனக் கருதித் தளத்தின் உள்ளடக் கத்தை தமிழ் வரிவடிவங்களில் அமைத்தோம்.\nகணிப்பொறியின் பொதுத் தளம் உரோம வரிவடிவம். தமிழ் வரிவடி வங்கள் அனைத்துக் கணிப்பொறிக ளிலும் கிடைக்காத காலச் சூழ்நிலை. அதுமட்டுமன்றி, தமிழ் அச்சுமுகங் கள் பல இருப்பினும் அவை ஒன்றுக் கொன்று பொருத்தமின்றி உருவாகி யுள்ளன.\nதமிழ்த் தலைப்புகளைத் தரவுத்தளத் தில் தொகுக்கவும் அகரவரிசையாக்க வும் நாம் பயன்படுத்திய SHREE803 என்ற தமிழ் அச்சுமுகம் வாடிக்கை யாளரின் கணிப்பொறியில் இருந் தால், தமிழ்நூல்.காம் தளத்தைத் திரை யில் அவர் பார்த்து வாசிக்க முடியும்.\nஎனவே SHREE803 அச்சுமுகத்தை தனது கணிப்பொறியிலுள்ள அச்சு முகங்களின் தொகுப்புடன் வாடிக்கை யாளர் இணைக்க வேண்டும்.\nஇதற்கு, Download Tamil Font என்ற குமிழைச் சொடுக்கி வாடிக்கையாள ரின் கணிப்பொறியிலுள்ள அச்சுமுகத் தொகுப்புக்குள் SHREE803 அச்சு முகத்தை இறக்க வேண்டும்.\nஅச்சுமுகத்தை இறக்காமலேயே திரையில் தமிழ் வரிவடிவங்களைப் பார்க்கக் கூடிய இயங்கு அச்சுமுக (Dynamic Font) வசதி தமிழுக்கு வந்த பின்பும், தமிழ்நூல்.காம்இல் தட்டச் சுத் தேடல் வசதிக்காக, வாடிக்கையா ளரின் கணிப்பொறிக்குள் SHREE803 அச்சுமுகத்தை இறக்கவேண்டியுள்ளது.\nபதிப்பாளர், வாசகர், ஊடகத்தார் தொடர்ந்து எமது முயற்சிய���ப் பாராட்டி வருகின்றனர்.\nஉலகெங்கும், 40க்கும் அதிகமான நாடுகளிலுள்ள எமது வாடிக்கையா ளர் தமிழ்நூல்.காம் வழியாகத் தமிழ் நூல்களை வாங்கி எம்மை ஊக்குவிக் கின்றனர். இவர்கள் வழங்கும் ஆலோ சனைகளும் தொடர்ச்சியான ஆதர வுமே தமிழ்நூல்.காம்இன் வெற்றிக் கும் வளர்ச்சிக்கும் வழி வகுத்து வரு கின்றன.\nதமிழ் மீது மாறாத காதல் கொண்டு, தமிழைக் கற்க உதவும் நூல்களையும் அகராதிகளையும் வாங்கும் எமது இனிய யப்பானிய வாடிக்கையாளர் திரு. ஹராய் கியோடாகா, அவற்றைத் தனது நண்பர்களுக்கும் பரிசளித்து வருவதை இங்கு நினைவுகூருகிறோம்.\nஎமது மின்னம்பல தளத்தையும் எமது சேவையையும் பாராட்டி வாடிக்கை யாளர்கள் அனுப்பிய மின்னஞ்சல் களில் சில வருமாறு:\nஇணையத்தில் ஆங்கிலப் புத்தகங் களை விற்கும் பெரிய தளமான அமே சன்.காம் (amazon.com) தளத்திற்கு ஈடாகத் தமிழ்ப் புத்தகங்களை விற் கும் சிறந்த தளம் தமிழ்நூல்.காம் என்று குமுதம் வார இதழ் 1999இல் எம்மை அடையாளம் காட்டியது.\nஜெயா தொலைக்காட்சியில் தமிழ் நூல்.காம் இணைய தளத்தின் பல் வேறு கூறுகளை 2000ஆம் ஆண்டில் விளக்கிக் காட்டினர்.\n2002ஆம் ஆண்டு சென்னையில் நடந்த தமிழ் இணைய மாநாட்டில் தமிழ்நூல்.காம்இன் செயல்முறை களை விளக்கி உரையாற்றினோம்.\nஇத்தளம் இருப்பதைத் தெரிந்து தளத்தின் முகப்புப் பக்கத்தை மட்டும் பார்த்து, பின்னர் உள்ளே புகலாம் என உலவச் செல்வோரே தளத்தைத் தட்டுவோர்.\nதட்டித் திறந்தோர் 94 பக்கங்களைப் பார்க்க முடியும். இவற்றுள் எந்தப் பக்கத்தை அதிகமாகப் பார்க்கின்றனர் என்ற விவரம் வருமாறு.\nதமிழியல் (Tamilology) பக்கங்களையே வெளிநாட்டினர் அதிகமாகப் பார்க் கின்றனர். தமிழ், தமிழர், தமிழ்ப் பண்பாடு தொடர்பான நூல்களை அன்னியச் சூழலில் ஆங்கில, பிரெஞ்சு மொழிகள் வழியாகக் கற்க, இந்நூல்கள் உதவுகின்றன. அன்னியச் சூழலில் பிறந்து வளரும் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பண்பாட் டையும் கலாசாரத்தையும் தெரிவிக்க விழையும் தமிழரின் தவிப்பையே இது காட்டுகிறது.\nஒரு வணிகத் தளத்தின் வெற்றிக்கு விற்பனையே அளவுகோல். ஐந்து ஆண்டுகளில் இத்தளத்தின் விற்பனை அளவுகளை வரைடமாகக் காட்டியுள் ளோம்.\nதொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைந்த தமிழ்ப் புத்தகச் சந்தைப்படுத்தல், நீண்ட நெடும் பயணம். இப்பயணத் தைத் தமிழ்நூல்.காம் சிறப்புறத் துவக் கியு��்ளது. நோக்கம் பெரிது; பாதை நெடிது; முயற்சி கடிது. தொழில்நுட்ப, சமூக வளர்ச்சிக்கேற்ப எச்சூழலிலும் அறிவு வெளிச்சத்தை உலகெங்கும் பரவச் செய்யும் தெளிவான நோக்கத் தைக் கொண்டுள்ளோம்.\nதமிழ் நூல்களுடன் துவங்கி, தமிழி யல் நூல்களை அறிமுகப்படுத்தி, தமிழ்க் குறுந்தட்டுகளைச் சந்தைப் படுத்தி, தமிழ்ப் பதிப்புத் தொழிலின் பரப்பைச் செய்தியாக்கி, தொழில் நுட்பத்தின் அடுத்த பயனைத் தமிழு டன் இணைத்து உலகிற்கு வழங்க ஆவலுடன் உள்ளோம்.\nநடைமுறைச் சிக்கல்களுக்கு விடை கண்டு தமிழ்நூல்.காம்ஐ வலுப்படுத் தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.\nn உலாவுனரின் கணிப்பொறிக் குள் தமிழ் அச்சுமுகத்தை இறக்கா மலே தமிழ்த் தளப் பக்கங்களைப் பார்க்க, தமிழில் தட்டச்சுச் செய்துத் தேட, சீர்க்குறித் (Unicode) தொழில் நுட்பம் அறிமுகமாகியுள்ளது. இத் தொழில்நுட்பத்தைத் தமிழ்நூல்.காம் தளத்துடன் இணைக்கும் காலம் வரும்.\nn இணையப் பூக்கள் (Web Blogs) மலர்ந்து வருகின்றன. இப்பூக்களு டன் இணைந்து தமிழ்நூல்.காம் மணக்கும்.\nn கடன் அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதியை வழங்க முயற் சிக்கிறோம்.\nn பல்வேறு பதிப்பாளரிடம் உள்ள தமிழ் நூல்களின் இருப்பு நிலையை யும் விலை அளவையைும் தெளி வாக்கி எமது பணியை விரிவாக்கு வோம்.\nn தலைப்புகளை மட்டும் தராமல் நூல்களின் ஓரளவு உள்ளடக்கத்தை யும் தமிழ்நூல்.காம் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு நூலுக்கும் கொடுக் கக் கூடிய வாய்ப்பு எதிர்காலத்தில் வரும்.\nn தமிழ் நூல்களின் வாசகர் பரப்பை விரிக்கும் நோக்குடன், மின் புத்தகங்களைத் தமிழ்நூல்.காம் தளத் துள் வெளியிடும் வாய்ப்பு வரும். அவ்வாறு வெளிவரும் புத்தகங்க ளின் ஒரு சில பக்கங்களையோ, நூல் முழுவதையுமோ வாடிக்கையாளர் ஒருவர் தன் கணினிக்குள் இறக்கலாம், அச்சுப் படியாக்கலாம்.\nn கணிப்பொறி உள்ள அனைவ ரும் தமிழ் நூல்களைத் தேட, வாங்க தமிழ்நூல்.காம்க்கு வர ஏதுவாக விளம்பர வியூகம் வகுப்போம்.\nஇதுவும் பிறவுமான சிக்கல்கள் தீரும்; தமிழ் நூல் விற்பனை பெருகும்; தமிழ்நூல்.காம் வளரும். ஒளிமய மான எதிர்காலம் எம் உள்ளத்தில் தெரிகிறது.\nதமிழ்நூல்.காம் மின்னம்பல தளத்தை அமைக்கக் கருதியவர், காந்தளகம் நிறுவனர், மறவன்புலவு க. சச்சிதானந் தன். தொடக்கப் பணிகளை அவரே நேரில் கவனித்தார். தகவல்களைத் திரட்டி, தொழில்நுட்ப உள்ளீடு களைத் தேடித் தொகுத்து, வல்லுநரை அடையாளம் கண்டு, மின்னம் பலத்தை வெள்ளோட்டம் விட்டார்.\nவிசயதீபன், வெங்கடேசர் இருவரும் மென்பொருள் தளத்தைத் தேவைக் கேற்ப மேம்படுத்தினர். முகப்பு வடி வமைப்பில் மணிமாறனும், தகவல் தள மேம்பாட்டில் பானுரேகாவும் தேவைக்கேற்ப உதவி வந்தனர்.\nவாடிக்கையாளரின் புத்தகத் தேவை களைப் பதிப்பாளரிடம் பெற்று, பாது காப்பான பொதிகளாக்கி, வாடிக்கை யாளருக்கு அனுப்பி, இத்தளத்தின் வளர்ச்சிக்காகத் தொடக்கமுதல் இன்று வரை, தளராது அயராது உழைப்பவர் ஆ. சசிகுமார்.\nநாம் கேட்கும் நூல்களை உடனுக் குடன் தந்து பதிப்பாளர் உதவினர்.\nயாவருக்கும் ஆதரவாக உள்ளுரமாக இருந்தவர் வாடிக்கையாளரே.\nஉலகப் புத்தகக் காட்சியில் தமிழ்ப் பதிப்புலகம்\nஉலகப் புத்தகக் காட்சியில் தமிழ்ப் பதிப்புலகம் ஏன் பங்குபற்ற வேண்டும்\nநாடு மக்கள் தொகை தமிழர்\n8 ஐஸ்லாந்து 281,000 25\n11 சானல் தீவுகள் (பிரி.) 145,000 250\n13 சுலோவாக்கியா 5,403,000 100\n15 சுவிற்சர்லாந்து 7,170,000 60,000\n21 பரோ தீவுகள் (டென்.) 47,000 .....\n29 போர்த்துக்கல் 10,033,000 500\n32 மான் தீவு (பிரி.) 78,000 25\n36 யூகோஸ்லாவியா 10,552,000 500\n39 லக்செம்போர்க் 442,000 1,000\n42 லைச்ரென்ஸ்ரெயின் 33,000 100\n43 வத்திக்கான் நகர் 1,000 25\n46 ஜிப்றால்ரர் (பிரி.) 27,000 100\nமுன்னிரவு, 9 மணி, வீட்டில் பணியில் இருக்கிறேன்.\nவாயிற் கதவு மணி அடிக்கிறது. திறக்கிறேன். வியக்கிறேன். மணிமேகலைப் பிரசுரம் ரவி தமிழ்வாணன்\nவாங்க, வாங்க, என்ன இந்த நேரத்தில், சொல்லாமல் கொள்ளாமல்\nகுறையாக நினைக்கவேண்டாம். ஐரோப்பா போகிறேன், புத்தகக் காட்சி நடத்தப் போகிறேன். அதுதான் உங்களைப் பார்க்க வந்தேன். ரவியின் விடை இது.\nஉங்களுக்குத் தெரிந்தவர்களை அறிமுகம் செய்யவேண்டும்.\nயோசித்தேன். உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். விவரத்தை மறுமுனைக்குக் கூறினேன்.\nஅவரை அங்கேயே இருக்கச் சொல்லுங்கள் எனப் பாரிசில் இருந்து பதில் வந்தது.\nஐந்து மணித்துளிகளில் தொலைபேசி மணி அடித்தது; எடுத்தேன்.\nஏறத்தாழ அரை மணி நேரப் பேட்டி. ரவியின் பயணம் பற்றிய அத்தனை செய்திகளையும் ரவியிடம் கேட்டனர்.\nஅன்றிரவே ஐரோப்பா முழுவதும் ரவியின் பேட்டி ஒலிபரப்பாகியது. அடுத்தநாளும், மறுபடி பல முறையும், அப்பேட்டியை ஐரோப்பா முழுவதும் தமிழர் கேட்கக் கூடியதாக ஒலிபரப்பினர்.\nதன் பயணத்துக்கு வானொலி மூலம் கட்டியம் கூறினார் ரவி.\nநண்பர்கள் பலரின் ம���கவரிகளைக் கொடுத்தேன்.\nதமிழ்ப் பதிப்பாளருக்குத் தலைமை நிலையில் இருப்பவர், கழகம் இரா. முத்துக்குமாரசாமி. மறுநாள் அவரிடம் பேசினேன். ரவியின் ஐரோப்பியப் பயணம் வெற்றிகரமாக அமையத் தமிழ்ப் பதிப்பாளர் வாழ்த்திப் பாராட்ட நிகழ்வு ஒன்றை நடத்தக் கேட்டேன். அவர் உடன்பட்டார்.\nசென்னை காஸ்மோபாலிற்றன் கிளப்பில் பாராட்டுவிழா நடைபெற்றது. தமிழ்ப் பதிப்பாளர் பலர் கூடி வாழ்த்தி அனுப்பினோம். ரவியின் ஐரோப்பியப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது.\nகடந்த ஆறு ஆண்டுகளாக ரவி, ஐரோப்பாவில் நடத்திவரும் சாதனை யைத் தமிழ்ப் பதிப்புலகம் முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை.\nரவி காட்சி நடத்தாத நாடுகள் ஐரோப்பாவில் இல்லை என்னும் அளவுக்கு, அங்குள்ள தமிழ் எழுத்தாள ரையும் தமிழ் வாசகரையும் ஒன்றிணைத்து ரவி செயற்படுகிறார்; தமிழ் நூல்களை ஐரோப்பியச் சந்தையில் நன்றாக விற்பனை செய்கிறார்.\nமணிமேகலைப் பிரசுரத்தின் படையெடுப்புக்கு முன்னரே, ஐரோப்பியச் சந்தைக்குத் தமிழ் நூல்களைக் காந்தளகமும், திருமகள் நிலையமும், பிற சிறு ஏற்றுமதியாளரும் அனுப்பிக் கொண்டிருந்தனர். இலண்டனையும் பாரிசையும் மட்டுமே பெருமளவு நம்பியிருந்த இவ்வேற்றுமதியாளர் காணமுடியாத சந்தைகளை ரவி கண்டார்.\nஐரோப்பியக் கண்டத்தில் 47 நாடுகள் உள. (விவரம் படத்தில்) 70 கோடி மக்கள் வாழ்கின்றனர்.\nஒவ்வொரு 1,000 ஐரோப்பியருள்ளும் ஒருவர் தமிழர். 47 நாடுகளிலும் தோராயமாக ஏழு இலட்சம் தமிழர் வாழ்கின்றனர். (விவரம் அடுத்த பக்கப் பட்டியலில் காண்க)\nதெற்காசியாவின் வேறு எந்த மொழி வழி இனமும் இத்தகைய மக்கள் தொகை அடர்த்தி விகிதாசாரத்தில் ஐரோப்பாவில் வாழ்வதில்லை என்பதை உளத்திருத்துக.\nஜெர்மனியில் 300 தமிழ்ப் பள்ளிகள், பிரான்சில் 130 தமிழ்ப் பள்ளிகள், பிரித்தானியாவில் 70 தமிழ்ப் பள்ளிகள், சுவிற்சர்லாந்தில் 50 தமிழ்ப் பள்ளிகள், யாவும் அவ்வவ் அரசுகள் அல்லது உள்ளூராட்சி அவைகளின் மானியத் தொகை பெற்று முறைப்படி நடைபெறுகின்றன.\nசைவத் தமிழ்க் கோயில்கள் 100க்கு மேல் ஐரோப்பாவெங்கும் உள; கிறித்தவத் தமிழ்த் தேவாலயங்கள் 50க்கு மேல் உள.\nதமிழ்ச் சங்கங்களும், தமிழர் கலாசார அமைப்புகளும் பெரு நகரங்கள் பலவற்றில் உள.\nபாரிசில் இருந்து தமிழ் வார இதழ்கள் நான்கும், இலண்டனில் இருந்து இலவயத் தமிழ் வார இதழ்கள் ஆறும் வெ��ியாகின்றன.\nமின்னிதழ்கள் பலவற்றையும், மின் உரையாடு தளங்கள் பலவற்றையும் தமிழ் ஆர்வலர்கள் நடத்திவருவதுடன், மின்னம்பலத் தமிழைப் பாரிய முறையில் வளர்த்தும் வருகிறார்கள். மின்புத்தகங்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்தோர் ஐரோப்பியத் தமிழரே.\nபிரான்சிலும் பிரித்தானியாவிலுமாகத் தமிழ்த் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் ஆறும்,தமிழ் வானொலி பரப்புகள் 20க்கும் அதிகமானதாகவும், 24 மணிச் சேவையாக நடைபெறுகின்றன.\nபாரிசில் முழுமையான தமிழ்ப் புத்தகக் கடைகள் இரண்டும், இலண்டனில் பகுதி நேரப் புத்தகக் கடைகள் நான்கும், சுவிற்சர்லாந்திலும் ஜெர்மனியிலும் ஸ்கண்டிநேவிய நாடுகளிலும் தமிழர் நடத்தும் தமிழிய மளிகைக் கடைகள் பலவற்றில் தமிழ்ப் புத்தகத் தட்டுகளும் இயங்குகின்றன.\nபெருவணிகர்களாகத் தமிழர் பலர் ஐரோப்பாவெங்கணும் உளர். அங்குள்ள தமிழரின் பொருள் வாங்கும் பண வலு, தமிழ்ப் புத்தகங்களை வாங்குவதற்கு மிகையே.\nஇந்தத் தமிழ்ச் சூழ்நிலையே, மணிமேகலை ரவியின் ஐரோப்பியப் புத்தக விற்பனைப் படையெடுப்புக்கான அடித்தளம். அங்கே ரவி என்ன செய்கிறார் என்பதை விமர்சிக்கும் தமிழர் பலர், அங்கும் உளர், இங்கும் உளர்.\nதமிழ் நூல்களுக்காக ஏங்கும் வாசகர், தமிழ் நூல்களைப் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர், இவர்களின் தமிழ்ப் புத்தக விடாயைத் தீர்க்க ரவி உதவுகிறார். வேறு யாரும் அந்த விடாய்க்கு உரிய முறையில் நீரூற்றவில்லை. அதனால் ரவி தளரா வெற்றியைக் கண்டுவருகிறார். வேறு யாராவது ரவியை விடச் சிறப்பாகச் செய்ய முடியுமானால், அத்தகையவரே வெற்றி பெறுவர்.\nரவியின் முயற்சிகள், தரமான எழுத்துகளா தரமான பதிப்புகளா\nதமிழ்ப் புத்தகச் சந்தை ஐரோப்பாவில் இருக்கிறது. இதை ரவியின் முயற்சிகள் உறுதி செய்துள. ரவியின் முன்னோடிப் பணியே, அந்தச் சந்தையின் அகல நீளங்களைப் புத்தக விற்பனையாளருக்கு உணர்த்தியுள்ளது.\nஅந்தச் சந்தை திறந்த சந்தை என்பதால், ரவியின் முயற்சிகள் மேலுள்ள நல்ல வினாக்களை எழுப்பி உள.\nஅச்சந்தை தரத்தைத் தேடுகிறது, புதிய முகங்களைத் தேடுகிறது.\nஇந்தச் சூழ்நிலையை உளத்திருத்தி, பிராங்பற்றில் அடுத்த ஆண்டு அக்டோபரில் நடக்கவுள்ள உலகப் புத்தகக் காட்சியை நோக்க வேண்டும்.\nஇந்திய அரசின் சிறப்பு அரங்கை, தேசியப் புத்தக அறநிலை, பிராங்பற்றில் அமைக்க உள்���தால், அந்த அரங்கில் தமிழ்ப் பதிப்புலகம் முழுமையாகப் பங்கு பெற வேண்டும்.\nஇக்காட்சி பற்றிய அறிமுகக் கட்டுரையைக் கடந்த இதழில் பார்க்க.\nஐரோப்பாவின் இலையுதிர் காலத்தில் நடைபெறவுள்ள இப்புத்தகக் காட்சியில் தமிழ்ப் பதிப்புலகம் கலந்து கொள்ளும் என்ற செய்தியை அங்குள்ள தமிழருக்கு முன்கூட்டியே தெரிவித்துவிட்டால் போதும், தேன் பொந்தை நாடுவோராக, ஐரோப்பாவிலுள்ள தமிழர் பலர், பிராங்பற்றிற்கு வருவர்.\nபுத்ததக் காட்சியில் கூடுவர், புத்தகங்களை வாங்குவர், புதிய அறிமுகங்களை மேற்கொள்வர்.\nவாசகர் - எழுத்தாளர் சந்திப்புகள், எழுத்தாளர் - பதிப்பாளர் சந்திப்புகள், பதிப்பாளர் - விற்பனையாளர் சந்திப்புகள், எனத் தமிழ்ச் சூழல் களைகட்டும்.\nதமிழ் எழுத்துகளை ஜெர்மன் மொழிக்குப் பெயர்க்க, பதிப்பிக்க, ஜெர்மனியில் உள்ள சிறு பதிப்பாளருக்கு, இக்காட்சியை ஒட்டி, இந்திய அரசு மானியம் கொடுக்க உள்ளது. தமிழக எழுத்தாளர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டாமா\nசிறு பதிப்பாளராகத் தமிழரும் ஜெர்மனியில் உள்ளதைப் புத்தக காட்சியில் கண்டு, சந்தித்து, தமிழ் எழுத்துகளை ஜெர்மன் மொழியில் வெளியிட முயலவேண்டாமா\nஐரோப்பா எங்கணும் உள்ள தமிழ் ஊடகங்கள், பிராங்பற்றில் தமிழ்ப் புத்தகக் காட்சி நடக்குமெனின், முழுமையான ஆதரவைத் தந்து, ஐரோப்பியத் தமிழர் அனைவருக்கும் விவரங்களை முன்கூட்டியே தெரிவிப்பதுடன், காட்சி நாள்களில் நாள்தொறும் செய்திகள், நேர்முகப் பேட்டிகள், புத்தகங்களைப் பற்றிய செய்திகளை வெளியிடுவார்கள் அல்லவா\nமின்னஞ்சல்களும் மின் உரையாடல்களும் மேலதிக நேரமாகப் பணிபுரிந்து, தமிழருக்கு இந்தச் செய்திகளைப் பரிமாற மாட்டார்களா\nநல்ல தமிழ்த் தலைப்புகளை விற்பனைக்காகத் தேடி, தமிழகம் வர முடியாததால், புழங்கும் எழுத்தாளர்களையும் தலைப்புகளையுமே மீண்டும் மீண்டும் விற்கவேண்டியுளதே எனப் புழுங்கும் நூற்றுக்கணக்கான ஐரோப்பியத் தமிழிய மளிகைக் கடை வணிகருக்கு, பிராங்பற்றில் காட்சியாகும் பன்முகத் தமிழ்த் தலைப்புகள், வாழ்விக்க வரும் அரும் பொருளாகாதா\n2,500 ஆண்டுகளின் முன்னர் உரிச்சொற் பனுவல் (தொல்காப்பியம்), 1200 ஆண்டுகளின் முன்னர் திவாகரம், 1000 ஆண்டுகளின் முன்னர் பிங்கல முனிவரின் பிங்கலம், பின்னர் மண்டல புருடரின் சூடாமணி நிகண்டு, கி.பி. 1594இல் இராவணாத்திரியரின் அகராதி நிகண்டு யாவும் நூற்பாவில் தமிழ்ச் சொற்களுக்குத் தமிழில் பொருள் சொல்லித் தொகுத்துத் தரும் முயற்சியில் நாம் அறியக் கூடியதாக உள்ள நூல்கள். இவை தவிரப் பல நூல்கள் நிகண்டு என்ற பெயரில் (உரிச்சொல் நிகண்டு, கயாதரம், பாரதி தீபம், ஆசிரிய நிகண்டு, கைலாச நிகண்டு, பல்பொருட் சூடாமணி, தமிழ் உரிச்சொற் பனுவல், அகராதி நிகண்டு, அரும்பொருள் விளக்க நிகண்டு, நாநார்த்த தீபிகை) நம்மிடையே உள்ளன; மேலும் பல இருந்திருக்க வேண்டும், தேடவேண்டும். தமிழில் அகராதி தோன்றி வளர்ந்த விரிவான வரலாற்றை, எஸ். வையாபுரிப்பிள்ளை மற்றும் மு. சண்முகம்பிள்ளை ஆகியோர் எழுதியுள்ளனர். தொடர்ந்தும் பல ஆராய்ச்சியாளரின் தேடலில் இத்தேடல் பணி விரிவடைந்து வருகிறது.\nஅகர வரிசையில், உரைநடையில் கி.பி. 1732இல் வீரமாமுனிவர், சதுரகராதியை இயற்றினாராயினும் முழுமையாய் அச்சில் வந்தது கி. பி. 1824இலாம்.\nபெயரகராதி எனப் பெயரிட்டு, உடுவில் சந்திரசேகர பண்டிதரும் சரவணமுத்துப்பிள்ளையும் கி. பி. 1842இல் யாழ்ப்பாணத்து மானிப்பாய் அமெரிக்க மிசன் அச்சகத்தில் அச்சிட்டு வெளிவந்த அகராதியே மிகப் பெரிய அகராதி. 58,500 சொற்கள் இந்த அகராதியில் உள. இருபாலை சேனாதிராச முதலியார் உள்ளிட்ட அக்காலத்து யாழ்ப்பாணத்துத் தமிழறிஞர் பலரின் ஆலோசனையைப் பெற்றே இந்த அகராதியை உருவாக்கினர். இந்த அகராதித் தயாரிப்புக்கான முழு முயற்சியையும் அமெரிக்க மிசனறியினரே மேற்கொண்டனர்.\nசில ஆண்டுகளின் பின்னர் தமிழ்நாட்டில், களத்தூர் வேதகிரி முதலியார் 6,500 சொற்களைப் பின்னிணைப்பாகத் தொகுத்து இந்த அகராதியை வெளியிட்டார். காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு (கி. பி. 1893), மேலைப்புலோலி நா. கதிரவேற்பிள்ளை (கி.பி. 1901) ஆகியோர் பின்னர் இந்த அகராதியை விரித்துப் பேரகராதிகள் செய்து வெளியிட்டனர். இன்று வரை வெளியாகும் தமிழ் - தமிழ் அகராதிகளுக்கு, உடுவில் சந்திரசேகர பண்டிதரும் சரவணமுத்துப்பிள்ளையும் கி. பி. 1842இல் வெளியிட்ட, மானிப்பாய் அகராதி என்றும் யாழ்ப்பாண அகராதி என்றும் பின்னர் அழைக்கப்பெற்ற அகராதியே அடித்தளம்.\nகி. பி. 1842இல் முதல் பதிப்புக் கண்ட, மானிப்பாய் அகராதி என்றும் யாழ்ப்பாண அகராதி என்றும் அழைக்கப்பெற்ற இந்த அகராதியைத் தமிழ் மண் பதிப்பகத்தினர், யாழ்ப்பாண அகராதி என்ற பெயரில், கி. பி. 2006இல் சென்னையில் வெளியிட்டுள்ளனர்.\n19ஆம் நூற்றாண்டு வரை, தமிழ் மண்ணில் நிலவிய வட மொழி வல்லாண்மையை இந்த அகராதி சுட்டும். யாழ்ப்பாணத்துச் சொற்கள் மட்டும் கொண்ட அகராதி எனக் கொள்ளற்க. எனினும் ஈழத்து வட்டார வழக்குகளைத் தேடுவோருக்கு இந்த அகராதி சுரங்கம்.\nபழைய பதிப்பின் பக்கங்களை நகலெடுத்து வெளியிடும் பிறரின் வழமையைத் தமிழ் மண் பதிப்பகத்தார் பின்பற்றாது, புதிதாக அச்சுக்கோப்புச் செய்து, பிழையறப் பதிப்பித்துள்ளனர். தமிழக, ஈழ நிலவரைப் படங்களை அட்டையில் அமைத்து, நல்ல தாளில், பெரிய எழுத்துகளில், தடித்த மட்டையுடனும், உறுதியான கட்டுடனும் அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். கவிஞர் காசி ஆனந்தன், பேரா. ப. இரா. சுப்பிரமணியன், பேரா. இரா. இளங்குமரனார், தமிழ் ஆர்வலர் பூ. பத்மசீலன், பேரா. கா. சிவத்தம்பி, பேரா. எஸ். ஜெபநேசன், பேரா. எஸ். சிவலிங்கராஜா ஆகியோர் அணிந்துரை வழங்கியுளர்.\nஇந்தப் பதிப்பில் 500 படிகளைத் தன் முயற்சியால் இலங்கை முழுவதும் சந்தைப்படுத்தும் பாரிய பொறுப்பைக் கொழும்பு, சேமமடு பொத்தகசாலையினர் ஏற்றுக்கொண்டமை, சென்னைத் தமிழ் மண் பதிப்பகத்தாருக்கு மாபெரும் உந்துதலாகும். முதற்பதிப்பின் பழைய படிகளைத் தேடிக் கண்டுபிடித்து, பிழையற அச்சேற்றித் தரமான பதிப்பாகக் கொணர்ந்த பதிப்புச் செம்மல் கோ. இளவழகன், அதைவிடக் கடுமையான பணியான விற்பனையைத் தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்ட தமிழ் ஆர்வலர் பூ. பத்மசீலன் ஆகியோருக்குத் தமிழ்கூறும் நல்லுலகம் என்றும் கடமைப்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெறும் வெளியீட்டு விழாவிலேயே 500 படிகளையும் விற்பனையாக்கி அக்கடமைப்பாட்டை வெளிக்காட்டத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு நல்வாய்ப்பு இவ்வெளியீட்டுவிழா.\nதிருமுறைகளை அச்சிட்டுப் பதிப்பித்தால் மக்களை அவை சென்றடையும். சைவ சமயத்தவர், சைவரல்லாதவர் யாவரும் மக்களே. யாவருக்கும் திருமுறைகள் கிடைக்கவேண்டும்.\nதிருமுறைகளை வழிபடுவோருக்கு மட்டுமே, அவை சென்றடைய வேண்டும் என்ற கருத்தைப் பழமைவாதிகள் முன்வைப்பர். முற்காலத்தில் அவை பொருத்தமாக இருந்திருக்கும். இக்காலத்துக்கு அக்கருத்து ஒவ்வாது.\nதிருமுறைகள் மனித சமுதாயத்தின் சொத்து. அவற்றை எவரும் படிக்கலாம், புரிந்துகொள்ளலாம், பின்பற்றலாம், பேறெய்தலாம்.\nஇந்தப் புதிய சூழ்நிலையில், திருமுறைகளை அச்சிட்டுப் பதிப்பிப்பவருக்குப் பாரிய பொறுப்பு உண்டு. எந்த எழுத்துக் கூட்டலில், எந்தப் பாவடிவில், எந்த ஒழுங்கில் அவற்றை ஆக்கியோர் நமக்கு விட்டுச் சென்றார்களோ அந்த எழுத்துக் கூட்டலில், பாவடிவில், ஒழுங்கில் அச்சிட்டுப் பதிப்பிக்கவேண்டிய பாரிய பொறுப்பு உண்டு.\nஇதில் கருத்து முரணுக்குகோ, விவாதத்துக்கோ இடமேயில்லை. எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் என்ற பழமொழியுடன் அச்சு வேலையா நச்சு வேலையா என்ற புதுமொழியையும் இணைத்துப் பார்க்க.\nதிருமுறைகள் தமிழ் மொழியில் தோன்றின. தமிழோ என்றும் இளமை மாறாதுள்ளது. 2,000 ஆண்டுகளுக்கு மேலாக, தொல்காப்பியர் கூறிய அதே 30 எழுத்துகளுடன் இன்றும் தொடர்கின்ற செழுமை உடையது.\nபன்னிரு திருமுறைகளும் இந்த 30 எழுத்துகளால் ஆனவைய திருமுறைகள் தோன்றிய காலத்துச் சொற்களுள் 95% இன்றும் அதே பொருளுடன் புழக்கத்திலுள்ளன.\nஎழுத்து, சொல், பொருள் யாவும் மாறாதிருக்கும் பொழுது, அச்சிடுவோருக்கும் பதிப்பிப்போருக்கும் அவற்றில் மாற்றங்கள் கொண்டுவர உரித்தில்லை.\nஆக்கியோருக்கும் படிப்போருக்கும் இடையே புகுந்து, பேதங்களை, திரிபுகளை, மாற்றங்களைக் கொண்டுவரக் கொஞ்சமேனும் எவருக்கும் உரித்தில்லை. அவ்வாறு மாற்றுவோர் தமிழுக்கு மாறானவராவர்.\nசைவ சமயத்துக்குத் திருமுறைகள் அரிய செல்வக் களஞ்சியங்களாக உள்ளன. அதைவிட மேலாகத் தமிழ் மொழிக்கு அவை, சொற் பேழைகளாக, கருத்து வளமூட்டுவனவாக, வரலாற்றுப் பதிவுகளாக, பண்பாட்டுப் பின்புலங்களாக உள.\nதிருஞானசம்பந்தர் முதலாக, சேக்கிழார் ஈறாக அவற்றை ஆக்கியோர், தமிழுக்கும் சைவத்துக்கும் தந்தோர், அடியாருக்காக அருளியோர் எந்த நிலையில் தந்தனரோ அவையே பன்னிரு திருமுறைகள். சுந்தரர் வழிகாட்ட, நம்பியாண்டார் நம்பி தொகுக்க, சேக்கிழார் நிறைவு செய்து, ஏறத்தாழ 600 ஆண்டு கால அரும் பெரும் மனித முயற்சியே பன்னிரு திருமுறைகள்.\nஎந்த நிலையில், முறையில், ஒழுங்கில் இந்தத் தலைமுறையில் அவற்றைப் பெற்றோமோ, அவற்றை அப்படியே அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துச் செய்யவேண்டிய பொறுப்பும் கடமையும் எமக்கு உண்டு.\nஏடும் எழுத்தாணியும் அகல, மர அச்சு, ஈய அச்சு, தட்டச்சு, கணினி, எணினி எனத் தொழினுட்பம் வளர்வதால் அவ்வத் தொழினுட்பத்துக்கேற்ப அவற்றை உள்ளவாறே உள்ளிடுதலே பொருந்தும்.\nகடந்த பல நூற்றாண்டுகளுக்கூடாக, எறத்தாழ 27 மொழிகளின் தாக்கத்தைத் தாங்கிய தமிழ், இன்றும் இளமை குன்றாதிருக்கின்றது, தனித்தன்மை மாறாதிருக்கின்றது. பன்னிருதிருமுறைளை யாத்தோர் காலத்திற்குப் பின் வடமொழி, அரபு, பாரசீகம், உருது, மராட்டியம், தெலுங்கு, கன்னடம், போர்த்துக்கீசம், ஒல்லாந்தம், பிரஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழியாளரின் ஆதிக்கங்கள் வந்து போயின. பன்னிரு திருமுறைகள் அப்படியே இருக்கின்றன.\nஅவற்றை மந்திரங்கள் என்றும், வழிபாட்டுக்குரியன என்றும் நம்முன்னோர் போற்றிப் பாதுகாத்தமையின் காரணம், இந்தத் தாக்கங்களால் கேவலர் அவற்றைச் சிதைத்துவிடக் கூடாதென்பதற்காகவே.\nஆங்கிலேய மேலாதிக்கம் ஒழிந்த பின்பும் அடிமை மோகமும் ஆங்கில மாயையும் மயக்கமும் கொண்ட கேவலர் பலர் இருப்பதால், பன்னிரு திருமுறைகள் சிதைந்து வெளிவருகின்றன.\nகம்பராமயைணம் போன்றன வெள்ளிப் பாடல்கள் நிரவி நிற்க, பன்னிரு திருமுறைகள் பாடபேதங்கள் பலவின்றியே பதிப்பாகி வருவது தமிழரும் சைவரும் பெற்ற பேறு.\nஇக்காலத்தில் பன்னிரு திருமுறைகளைப் பதிப்பிப்போர், அவை மக்களைச் சென்றடைய வேண்டுமென்ற காரணத்தை உளத்திருத்தி, பதம் பிரித்தும், நிறுத்தக் குறிகளை இடையிட்டும், பாவடிவைச் சிதைத்தும், அச்சளவுகளுக்கு ஏற்றவாறு ஒழுங்கமைத்தும், முதல் ஏழு திருமுறைகளையும் நம்பியாண்டார் நம்பியின் ஒழுங்கமைவுக்குப் புறம்பாகவும் பிற சிதைவுகளுடனும் வெளியிடுகின்றனர்.\nஅத்கையோரின் நோக்கங்கள் உயர்ந்தன. திருமுறைகள் பரவவேண்டும், மக்களின் வாழ்வுடன் கலந்து, வாழ்க்கை நிலை உயர்ந்து பிறவிப் பேறெய்த வேண்டும் என்கின்ற உயர்ந்த நோக்கு அவர்களுட் சிலருக்கு உண்டு. நம்முன்னோர் விட்டுச் சென்றதை நாமனைவரும் பகிர்ந்து பயனடைவோம் என இயந்திரகதியில் பதிப்பிப்போரே பலர். திருமுறைகளைப் பதிப்பித்து வெளியிட்டுப் பொருளீட்டமுயல்வோர் சிலர்.\nபன்னிரு திருமுறைப் பாடல்களில் சிலவற்றைத் தேர்ந்து பெயர்த்து எடுத்து, திரட்டுகளாக, தொகுப்புகளாக, மாலைகளாக வெளியிடுவோரே எண்ணிக்கையில் அதிகமானோர். தமக்கு விருப்பமான, உகந்த, தெரிந்து பயின்று பழகிய பாடல்களை இவர்கள் அச்சிட்டுப் பதிப்பிக்கின்றனர்.\nதமிழ் வரிவடிவங்களைக் கற்கமுடியாத, ஆனால் தமிழ்ப பனுவல்களையே வழிபாட்டுக்குரியதாதக்க விழையும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழரும், தமிழரல்லாதோரும், இத்தகையோருக்காகத் தமிழ் வழங்கும் நாடுகளில் உள்ளோரும் திருமுறைப் பாடல்களின் ஒலிபெயர்ப்புகளை அச்சிட்டு வெளியிட்டு வருகின்றனர். கன்னடம், தெலுங்கு, மலையாளம், சிங்களம், இந்தி, வடமொழி, ஆங்கில மொழிகளில் ஒலிபெயர்ப்புகள் வெளிவந்தவாறு இருக்கின்றன.\nஇவர்களைவரின் நோக்கங்களில் குறைகாண முடியாதெனினும், இவர்களின் பதிப்புகள் மூலங்களைச் சிதைத்து வருகின்றன. கால்ப்போக்கில் எது மூலம் எது திரிபு எனக் காணவியலாதவாறு மயக்கமேற்படுவது தவிர்க்கமுடியாது.\nமூலங்களைச் சிதைக்காமலே, திருமுறைகளைப் பரப்பலாம், மக்களிடம் கொண்டு செல்லலாம் என்பதற்குப் பல எடுத்துக் காட்டுகள் உள. இரண்டை மட்டும் இங்கு தருகிறேன்.\nதிருப்பராய்த்துறை தபோவனம் சுவாமி சித்பவானந்தர் அச்சிட்டுப் பதிப்பித்த திருவாசகம் மூலமும் உரையும் நூலைப் பார்க்க. முதலில் மூலப் பாடல் உள்ளது உள்ளவாறே அச்சாகியுளது, பின்னர் அதே பாட்டைச் சுவாமி சிவானந்தர் புரிந்து கொண்டவாறு பதம் பிரித்து அச்சாகியுளது. அதையடுத்து அதற்கு அவர் எழுதிய உரை உள்ளது.\nஉள்ளம் கவர் கள்வன் எனத் தொடங்கி, கி. வா. ஜகந்நாதன் தொடராகப் பல நூல்களை எழுதினார். திருமுறைகளை மக்களுக்கு எடுத்துச் செல்வதே அவரின் நோக்கம். முதலில் உரைநடையில் விளகம் சொல்லி, இறுதியில் பாடல் இது எனக் காட்டுகையில் மூலம் சிதையாப் பாடல்கள் சிலவற்றைத் தந்து சென்றுள்ளார்.\nநிறுத்தக் குறிகளை மூலத்துள் நுழைப்பது முறையல்ல. பதம்பிரிக்கையில் அடைப்புக் குறிக்குள் சந்திகளை நுழைப்பதும் முறையல்ல. சீர் ஒழுங்கைக் குலைத்து அச்சிடுவது, பாவடிவை மாற்றும்.\nநம்பியாண்டார் நம்பி பண்முறையிலேயே தொகுத்தார். வேறு ஒழுங்கை அமைப்பவர் அப்பதிப்பைத் திருமுறைப் பதிப்பு என அழைப்பதும் முறையல்ல. திரு-முறை என முறை வகுத்த ஒன்றுக்கு வேறு முறை வகுக்கையில் வேறு தலைப்பிடுவதே பொருத்தம்.\nதிருமுறைகளை மேற்கோள் காட்டுகையில் மூலம் கெடாது, உரிய சுட்டலுடன் காட்டவேண்டிய பொறுப்புண்டு.\nபன்னிரு திருமுறைகள் நம் கைகளில் தவழ்வதும், நம் நா ஒலிப்பதும், நாம் அச்சிட்டுப் பதிப்பிக்க வாய்ப்பாக இருப்பதும் நம் தவம். அவற்றைச் சிதைத்துப் படிப்பதோ, அச்சிட்டுப் பதிப்பிப்தோ நமக்கு அவம்.\nஇடையீடற்ற வரலாறு ஈழத்தில் தமிழருக்கு உண்டு\nஇசக்கியம்மன், இசக்கிமுத்து என்ற பெயர்கள் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வழக்கில் உள. இயக்கியின் மரூஉ இசக்கி.\nநாகராசா, நாகலிங்கம் என்ற பெயர்களுக்குத் தமிழரிடையே குறைவில்லை. நாகர்கோயில், நாகப்பட்டினம் யாவும் தமிழரூர்கள்.\nஇயக்கரும் நாகரும் முற்காலத்தில் தமிழகம், மற்றும் இலங்கை முழுவதும் பரந்து வாழ்ந்தனர்.\nஇயக்கச்சி, இயக்கர்கல், இயக்கர்களப்பு, இயக்கரை, இயக்கரூர், இயக்கவாவி போன்ற ஊர்ப் பெயர்கள் பல, இலங்கை முழுவதும் இன்றும் வழக்கில் உள்ளன.\nநாகதேவன்துறை, நாகபடுவான், நாகமடு, நாகமலை, நாகர்கோயில், நாகர்முனை, நாகன்தாழ்வு யாவும் இலங்கையின் ஊர்ப்பெயர்களுட் சில.\nஇயக்கர்கள் கூடி, முருகனுக்குரிய தைப்பூசத் திருவிழாவைக் கார்த்திகைக் கமத்தில் (கதிர்காமத்தில்) கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நாளன்று, புத்தர் இலங்கைக்கு முதன் முதலில் வருகிறார். இயக்கரிடையே தமது கொள்கைகளைப் புத்தர் போதிக்கிறார். இயக்கருட் பலர் புத்தராகின்றனர்.\nயாழ்ப்பாணக் குடாநாட்டில், நாக மன்னர்களின் ஆட்சிக் காலம். யாழ்ப்பாணக் குடாநாட்டில், மாமன் மகோதர மன்னனுக்கும் மருகன் குலோதர இளவரசனுக்கும் பகை வளர, இருவரும் போருக்குத் தயாராகின்றனர். அப்பொழுது இரண்டாவது முறையாக இலங்கைக்குப் புத்தர் வருகிறார். நாக அரச குடும்பத்திடையே போர் வராது காக்கிறார்; தன் கொள்கைகளைப் போதிக்கிறார். நாகர்களுட் பலர் புத்தராகின்றனர்.\nஅக்காலத்தில் தென்மேற்கே, கல்யாணியில் அரசமைத்து ஆட்சிசெய்த நாக அரசன் மணியக்கிகன்.\nநாகர், இயக்கர் பற்றிய இச் செய்திகள் மகாவமிசத்தில் உள. யாழ்ப்பாணத்துக்குப் புத்தர் வந்த செய்தி மணிமேகலையிலும் உண்டு.\nநாகர்களும் இயக்கர்களும் தமிழர். இலங்கையில் புத்த சமயிகளாக மாறியோர் முதலில் இயக்கர், பின்னர் நாகர். மகாவமிசம் கூறும் விசயனும் தோழர்களும் இலங்கைக்கு வரும்பொழுது அங்கே தமிழர் பரந்து வாழ்ந்து கொண்டிருந்தனர். சிவ, முருக வழிபாட்டினராயிருந்தனர். அரசு அமைத்து வாழ்ந்தனர். நாகரிகமடைந்த மக்களாயிருந்தனர்.\nஇலங்கையின் ஆதிகுடிகள் தமிழரே. எல்லாளன் போன்ற பல தமிழ் அரசர்கள் இலங்கை முழுவதையும் ஆட்சிசெய்த வரலாறுகள் உண்டு.\nஇலங்கையின் வன்னிப் பகுதியில், அடங்காப் பற்றில் ஆட்சிசெய்த தமிழ் அரசன் பண்டார வன்னியன், ஆங்கிலேய��ிடம் 1811ஆம் ஆண்டு போரில் தோற்கும் வரை, தொடர்ச்சியாகத் தமிழ் அரசரின் ஆட்சி இலங்கையில் நடைபெற்று வந்தது.\nஅந்த நீண்ட வரலாற்றை அறிந்து கொள்ள விழைவோர் ஆ. முத்துத்தம்பிப் பிள்ளையின் யாழ்ப்பாணச் சரித்திரம் என்ற இந்த நூலையும் கட்டாயம் படிக்க வேண்டும்.\nஇந்த நூலை எழுதிய காலத்தில் போதிய வரலாற்றுச் சான்றுகளோ அதை ஒட்டிய ஆய்வுகளோ இருக்கவில்லை; தொல்பொருள் சான்றுகளைப் பெறமுடியவில்லை. செவிவழிச் செய்திகள், பரம்பரைக் கதைகள், கைலாய மாலை போன்ற சில இலக்கியச் சான்றுகள் இந்த நூலாக்கத்துக்குத் துணைபுரிந்துள.\nஆதலாற்றான், கால ஒழுங்குகளை நூலாசிரியரால் துல்லியமாகக் கடைப்பிடிக்க முடியவில்லை. மகாவமிசத்துக்குத் தமிழ்மொழிபெயர்ப்பு இந்நூலாசிரியர் காலத்தில் இருந்திருப்பின் அதனுடன் ஒப்புநோக்கி அவர் பார்த்திருப்பர். சங்க இலக்கியங்களையும், தமிழக வரலாற்றுக் குறிப்புகளையும், பின்வந்த இலக்கியங்களையும் நூலாசிரியர் தெரிந்து வைத்திருக்கிறார்.\nஅதனால்போலும் பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியதாக இன்று கூறப்படும் ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத்தை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாகக் கூறியுள்ளார்.\nவரலாற்றை எப்பொழுதும் எவரும் முழுமையாக எழுத முயலமுடியாது. காலத்துக்குக் காலம் கிடைக்கும் புதிய சான்றுகள், முன்னர் எழுதியவற்றை முழுமையாக மாற்றிவிடக்கூடியன. அதற்காக, வரலாற்றை எழுத முயலாமல் இருக்கவும் முடியாது. அந்தக் கண்ணோட்டமே, ஆ. முத்துத்தம்பிப்பிள்ளையின் அரிய முயற்சி. தனக்குத் தெரிந்தவற்றைத் தான் செவியுற்றதை, தான் கண்டதை ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை நமக்காக விட்டுச் சென்றுள்ளார்.\nஇக்காலத்தில், போரசிரியர்கள் இந்திரபாலா, பத்மநாதன், சிற்றம்பலம் ஆகியோர் ஈழத் தமிழர் வரலாறு பற்றி எழுதிய நூல்கள், இக்காலம் வரை கிடைத்த சான்றுகளின் அடிப்படையிலானவை. அவர்களின் நூல்களில் கற்பனைச் செய்திகள் சான்றாகமாட்டா. ஆனால் ஆ. முத்துத்தம்பிப் பிள்ளையோ கற்பனைச் செய்திகளைச் சான்றாக அள்ளித் தெளித்துள்ளார். ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை கூறிய பல செய்திகள் கற்பனைகளல்ல, நிகழ்ந்தவைகளே என வருங்கால ஆய்வாளர் நிறுவக் கூடும்.\nஆதிகுடிகளான இயக்கர், நாகர் முதலாக, கடந்த நூற்றாண்டின் பொன்னம்பலம் இராமநாதன் ஈறாக, ஈழத் தமிழருக்கு இடையீடற்ற தொடர்ச்சியான வரலாறு இருந்ததை ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை வலியுறுத்துகிறார். 1619இல் நல்லூரில் போர்த்துக்கேயரிடமும், 1811இல் வன்னியில் ஆங்கிலேயரிடமும் போரில் தமிழீழ அரசாட்சியை இழந்த நிகழ்ச்சிகளை விரிவாக விவரிப்பதன் மூலம், மீண்டும் தமிழீழ அரசை அமைக்குமாறு ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை தன் சந்ததியினருக்கு ஆணையிட்டுள்ள முயற்சியாகவே இந்த நூலைக் கருதலாம்.\nஅறிவுக் களஞ்சியங்களாக, வரலாற்றுப் பெட்டகங்களாக, தமிழ்ப் பொழில்களாக விளங்கும் அரிய நூல்கள் பலவற்றைச் சிறப்பாக, தரமாகப் பதிப்பித்து வேகமாக விற்பனையாக்குவதில் பெரு வெற்றி கண்டுவரும் உரத்தநாடு இளவழகனார், தம் தமிழ்மண் பதிப்பகத்தின் மூலம் இந்த நூலைப் பதிப்பித்து ஈழத்தமிழருக்குப் பெருமை சேர்த்துள்ளார்.\nஈழத்துப் புலமை தமிழ் உலகில் புகழ்பூக்க......\nஈழத்துப் பூதந்தேவனார் தமிழ்நாட்டுக்கு வந்து, தன் கவிதைகளை அரங்கேற்றினார். சங்கப் பாடல்களுள் ஏழு (அக.-3 குறு.-3நற்.-1) இடங்களில் அவரது பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவர் காலத்திலும் பின்பும் வாழ்ந்து மறைந்த பல நூற்றுக்கணக்கான ஈழத்துப் படைப்பாளிகளின் சிறந்த ஆக்கங்கள் தமிழ் உலகுக்குத் தெரியுமாறு வெளி வரவில்லை.\nயாழ்ப்பாண அரசன் அரசகேசரியின் மொழிபெயர்ப்பு நூல் இரகுவ மிசம். யாழ்ப்பாணம் சின்னத்தம்பிப் புலவர் திருமறைக் காட்டின் அருள்மிகு வேதாரணிய ஈஸ்வரர் கோயிலைப் பாடிய மறைசை அந்தாதி சிறந்த பிரபந்த இலக்கியம். எனினும் தமிழ் உலகில் இதுபோன்ற இலக்கியங்கள் பற்றி அறிந்தவர்களும், பேசுபவர்களும் ஈழத் தமிழர்களாகவே இருப்பர்.\nயாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர் தமிழ் நாட்டில் பதிப்பு முயற்சிகளை மேற்கொண்டார். முப்பதுக்கும் மேற்பட்ட அரிய நூல்களை வெளியிட்டார். சென்னையை நடுவணாகக் கொண்டு இவரது பதிப்பு முயற்சிகள் அமைந்ததால், தமிழ் நாடு, மலேசியா, சிங்கப்பூர், பிஜி, மொரிசியசு, தென்ஆபிரிக்க அறிஞர்களின் கவனத்தைக் கவர்ந்தார். நாவலரின் நாவன்மையையும், உரைநடை வளத்தையும், பதிப்பு வன்மையையும் போற்றாத உலகத் தமிழர்கள் குறைவு.\nஇவரையொட்டியே சி. வை. தாமோதரம்பிள்ளையும் சென்னையைப் பதிப்புக் களமாகக் கொண்டார்.\nவைமன் கதிரவேற்பிள்ளையின் அகாராதிகளை மதுரைச் தமிழ்ச் சங்கம் வெளியிட்டதால் தமிழ் உலகம் அவரைத் தெரிந்துக் கொண்டது.\nகாசிவாசி செந்திநாத ஐயர், தென்புலோலியூர் கதிரவேற்பிள்ளை போன்றோர்கள் தமிழகத்தில் தம் பதிப்புகளை வெளியிட்டதால் நன்றாக அறியப்பட்டனர்.\nசுவாமி ஞானப்பிரகாசரையோ, கல்லடி வேலுப்பிள்ளையையோ, மட்டுவில் ம. க. வேற்பிள்ளையையோ, ம. வே. திருஞானசம்பந்தரையோ, வித்துவான் கணேசையரையோ, பண்டிதமணி கணபதிப்பிள்ளையையோ, சு. சிவபாதசுந்தரனாரையோ தமிழ்உலகு முழுமையாக அறியவில்லை. புலமையிலும், திறமையிலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லா இவர்களைப் போன்ற பலரைத் தமிழ் உலகு அறியாததற்குக் காரணம் இவர்களின் பதிப்புகள் ஈழத்துக்குள் முடங்கியதுதான்.\nசுவாமி விபுலானந்தரின் தமிழக வாழ்வும், பதிப்பு முயற்சியும், தஞ்சாவூரில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் யாழ் நூல் அரங்கேற்றமும் தமிழுலகின் மிகச் சிறந்த புலமையாளருள் ஒருவராக அவரைக் கணிக்க உதவின. தனிநாயாக அடிகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைச் சென்னையில் நடத்த முன்பே, தமிழக அறிஞர்களுக்குப் புலப்பட்டவர். தமிழ் உலகின் கணிப்பைப் பெற்றவர். அதற்குக் காரணம் தூத்துக்குடி மறை மாவட்டத்தின் பங்குத் தந்தைகளுள் ஒருவராக அவர் இருந்து தமிழ் நாட்டில் தன் புலமையை வெளிக்காட்டியதுதான். அதனால் உலகம் போற்றுமளவு உயர்ந்தார்.\nஈழத்துப் பூதந்தேவனார் முதலாகத் தனிநாயக அடிகள் ஈறாக, ஈழம் உற்பவித்த சிறந்த சிந்தனையாளர்கள், புலமைப் பெட்டகங்கள், திறமைக் கொழுந்துகள் பற்பலருள் மிகச் சிலரையே தமிழுலகு அறிந்தமைக்குக் காரணம், இச்சிலர் தமிழ் நாட்டின் புலமைக் களத்துள் புகுந்து புலப்பட மிதந்தமையே.\nதமிழ் நாட்டில் வெளியான நூல்கள் ஈழத்துக்கு வந்து சேரும் அளவுக்கும், விகிதாசாரத்திற்கும் ஏற்ப ஈழத்து வெளியீடுகள் தமிழ் நாட்டிற்குள் வராததும் இதற்குரிய அடிப்படைக் காரணங்களுள் ஒன்று.\nதமது தரமான வெளியீடுகளைத் தமிழ் நாட்டுக்கு அனுப்ப முடியவில்லையே தமிழ் நாட்டுப் புத்தகச் சந்தைக்குள் புக முடியவில்லையே தமிழ் நாட்டுப் புத்தகச் சந்தைக்குள் புக முடியவில்லையே என்ற ஆதங்கம் ஈழத் தமிழ்ப் புலமையாளர்களுக்கு நெடுங் காலமாகவே உண்டு. இந்த ஆதங்கத்தின் வெளிப்பாடாக 1971-1977 கால ஆட்சியில் கி. லட்சுமண ஐயர் தலைமையில் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, பிரேம்ஜி உள்ளிட்ட முற்போக்கு எழுத்தாளர் அமைப்பு, தமிழ் நாட்டில் வெளியா��ும் `குப்பை - கூளங்கள்' ஈழத்திற்குள் வருவதற்குத் தடைகளும் கட்டுப்பாடுகளும் அமைக்க விதந்துரைத்தது. அவர்களின் விதந்துரையைக் கொழும்பு அரசு ஏற்று 1971-1977 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தியது.\nஇதன் பெறுபேறாக ஈழத்துப் படைப்பாளிகளின் ஆக்கங்கள் ஈழத்திலே பெரும் எண்ணிக்கையில் வெளிவந்தன. வீரகேசரியின் மாதமொரு நாவல் திட்டத்தின் கீழும், பிற பதிப்பாளர்களின் திட்டங்களின் கீழும் பல நூல்களை ஈழத்துப் படைப்பாளிகள் இக்காலத்தில் வெளிக் கொணர்ந்தனர். குடத்தில் இட்ட விளக்காகவே இவ்வெளியீடுகள் ஈழத்துள் முடங்கின. எதிர்ப்புச் சிந்தனையின் செயல்வடிவமாகவே இஃது அமைந்தது.\nக. கைலாசபதியும், கா. சிவத்தம்பியும், கி. இலட்சுமண ஐயரும், செ. கணேசலிங்கனும் தமிழ் நாட்டில் பதிப்பகங்களை அணூகித் தமது நூல்களை வெளியிட்டு வந்தனர். தமது ஈழத்துச் சக படைப்பாளிகளுக்குத் தமிழ் நாட்டில் பதிப்புக் களம் அமைத்துக் கொடுத்தார்களா என்ற வினா இப்பொழுதும் கேட்கப்படுகிறது. அக்காலத்தில் சென்னை பாரி நிலையம் செல்லப்பன் ஈழத்துப் படைப்பாளிகளை ஊக்குவித்தார். நியுசெஞ்சுரிபுக்ஹவுஸ் முற்போக்கு எழுத்தாளரை மட்டும் ஊக்குவித்தது.\n1980இல் காந்தளகம் அமைந்ததும் ஈழத்துநூல்களை இந்தியாவுக்குள் முதல்முதலாக இறக்குமதி செய்தது. இன்றுவரை இறக்குமதி செய்துவருகிறது.1990க்குப் பின் குமரன் பதிப்பகம் (செ. கணேசலிங்கன்), மித்ரா பதிப்பகம் (எஸ். பொன்னுத்துரை) ஆகிய பதிப்பகங்களும் தமிழ் நாட்டில் ஈழப் புலமைப் படைப்பாளிகளுக்கு பதிப்பரங்குகளாகின. 1983க்குப் பின் தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்த ஈழத்துப் படைப்பாளிகளுக்குத் தமிழகத்தின் புகழ் பெற்ற பதிப்பகங்களான நர்மதா, கலைஞன், திருமகள், சிஎல்எஸ், பாரி, கழகம், நியுசெஞ்சுரி, பொதியவெற்பன் போன்றவை ஆதரவு கொடுத்தன.\nகடந்த சில ஆண்டுகளாக மணிமேகலை பிரசுரம் புலம் பெயர்ந்த தமிழ்ப் படைப்பாளிகள் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்களது ஆக்கங்களை வெளியிடுவதற்கான திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி ஆண்டொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஈழத்துப் படைப்பாளிகளின் நூல்களை வெளியிட்டு வருகிறது. இத்தகைய முயற்சியை இதுவரை வேறெந்தத் தமிழகப் பதிப்பகமும் மேற் கொள்ளவில்லை.\nஎனினும் காந்தளகம் தவிர வேறெவரும் ஈழத்திலிருந்து தமிழ் ந���ல்களைத் தமிழகத்துக்கு இறக்குமதி செய்வதில்லை.\nஈழத்துப் படைப்பாளிகள் தத்தம் இடங்களிலேயே வெளியிடும் நூல்களை தமிழகச் சந்தைக்கும் அனுப்பக்கூடிய வாய்ப்பை 1977 முதல் இலங்கை அரசுக்கு எடுத்துக் கூறினோம். இலங்கை-இந்திய வணிகக் கொடுக்கல்-வாங்கல் இந்தியாவிற்குச் சாதகமாகவே எப்பொழுதும் இருக்கும். இந்திய ஏற்றுமதி அதிகமாகவும், இலங்கை ஏற்றுமதி குறைவாக இருக்கும்போது இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய்ககூடிய புதிய பொருட்கள் எவை என்ற வினா அப்பொழுது கொழும்பில் எழுந்தது\nநானும் தி. ச. வரதராசனும் க. கைலாசபதியும், க. ஜீவகதாசும் மற்றும் சில படைப்பாளர் நண்பர்களும் 1978இல் யாழ்பாணத்தில் ஒருநாள் கூடினோம். தமிழ் நூல்களையும், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பொருளாகக் கருதுமாறு ஒரு தீர்மானம் இயற்றினோம். தமிழர் பொருளாதார இயக்கம் சார்பாக அத்தீர்மானத்தை அப்பொழுது வர்த்தக அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலிக்கு அனுப்பினோம். நாளிதழ்களில் செய்தியாகவும் இத்தீர்மானம் வெளிவந்தது. கொழும்பு அரசுக்கு அதில் ஆர்வம் இருக்கவில்லை.\nதமிழ் நாட்டில் வெளியாகும் தமிழ் நூல்களை இலங்கையில் இப்பொழுது பெருந்தொகையாக வாங்கத் தொடங்கியுள்ளார்கள். உள்ளூராட்சி அமைப்புகள், மாகாண அவைகள், கொழும்பு அரசின் அமைச்சுகள் நூலகங்களுக்குப் பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. உதவியாகவும் மறுசீரமைப்புத் திட்டங்களின் கீழும் இலங்கைக்கு வெளிநாடுகள் நிதி வழங்குகினறன. உலக வங்கியும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் நூலக வளர்ச்சிக்குக் கடன்கள் வழங்கி வருகின்றன.\nஇவ் ஒதுக்கீடுகளில் கணிசமான பகுதியை ஒவ்வொரு நிலையிலும் தமிழ் நூல்களைக் கொள்வனவு செய்யத் தருகிறார்கள். பல நூலகங்கள் முழுமையாக இவ் ஒதுக்கீடுகளைத் தமிழ் நூல்களுக்காகச் செலவு செய்வதில்லை. சில அலுவலகங்களில் ஏனோதானோவெனவும் திட்டமிடாமலும் தமிழ் நூல்களை வாங்குகிறார்கள். ஒரு தலைப்பையே ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து வாங்கும் நிலையும் உண்டு. நூலகங்களுக்கான தமிழ் நூல் கொள்வனவில் அரசு வழங்கும் நிதி ஒதுக்கீடுகள் ஒருங்கிணைந்த முறையில் பயன்படுவதில்லை.\nஅண்மையில் தமிழ் அமைச்சர் திரு சந்திரசேகரனைச் சந்தித்தேன். பல லட்ச ரூபாய்கள் பெறுமதிக்குத் தமிழ் நூல்கள் கொள்வனவு ���ெய்யவேண்டுமெனவும் தமிழகப் பதிப்பாளர் ஒருவரை நாடலாமா என எண்ணிக்கொண்டிருப்பதாகவும் கூறினார். அவரிடம் பின் வரும் செயற் திட்டத்தை எழுதிக் கொடுத்தேன்.\n1. கொழும்பு அரசின் பல்வேறு மட்டங்களில் உள்ள தமிழ் நூல் கொள்வனவுக்கான நிதி ஒதுக்கீடுகளைத் திரட்டி தமிழக அரசின் பொது நூலக இயக்குனரிடம் கொடுத்து ஒவ்வொரு தலைப்பிலும் எத்தனை படிகள் வேண்டும் எனக் கூறுதல்.\n2. தமிழகத்தில் வெளியாகும் தமிழ் நூல்களை அந்நூல்களில் குறிப்பிட்டுள்ள விற்கும் விலைக்குக் கொளவனவு செய்யாமல், தமிழக அரசின் பொது நூலகத் துறை நிர்ணயித்த விலையான - பதினாறு பக்கப் படிவம் ஒன்றுக்குத் தலா ரூ.2.10பைசா அல்லது ரூ.2.60பைசா என்ற விலை அடிப்படையில் வாங்குதல்.\n3. நூல்களைத் தெரிவுசெய்யும் தமிழக அரசின் குழுவில் கொழும்பு அரசின் பிரதிநிதிகள் இருத்தல்.\n4. மாற்றாக இலங்கையில் வெளியாகும் ஈழத்தமிழ்ப் படைப்புகள் ஒவ்வொன்றிலும் 850 படிகளைத் தமிழக அரசின் நூலகத் துறை கொள்வனவு செய்தல். இலங்கை அரசு ஆண்டுதோறும் விளம்பரம் செய்து தமிழகத்தைப் போல இலங்கையிலும் விலை நிர்ணயம் செய்து, குழு அமைத்து, தெரிவு செய்து, வாங்கித் தமிழக அரசுக்கு அனுப்புதல்.\n6. இந்த இரு தரப்புத் தமிழ் நூல் கொள்வனவு உடன்பாட்டை இலங்கை-இந்திய அரசுகளின் கூட்டுச் செயற்பாடாக உடன்பாடு எழுதுதல்.\n7. இதன்காரணமாய் ஒவ்வொரு ஆண்டிலும் தமிழகத்தில் வெளியாகும் புதுப்பதிப்புகள் மட்டுமே நூலகங்களைச் சென்றடையும். குறைந்த விலையில் தமிழக நூல்கள் இலங்கை நூலகங்களுக்குக் கிடைக்கும். ஈழத்துப் படைப்பாளிகள் தமிழகப் பதிப்பகங்களை நம்பியிராமல் ஈழத்திலேயே வெளியிட அந்நூல்கள் தமிழக நூலகங்களையும் சென்றடையும். தமிழக நூலகங்களில் ஈழவெளியீடுகள் இருந்தால் அந்நூல்களுக்குத் தமிழகப் புத்தகச் சந்தையிலும் `கிராக்கி' ஏற்படும். தமிழகப் பதிப்பகங்கள் ஈழத்து வெளியீடுகளை இறக்குமதி செய்யும் நிலை ஏற்படும். ஈழத்துப் பதிப்புத்துறை புதுமலர்ச்சியுடன் ஒரு தொழிலாகவே வளரும். மாதம் ஒரு நாவல், மாதம் ஒரு அறிவியல் நூல் என்ற திட்டங்கள் ஈழத்தில் மீண்டும் மலரும். தரமான பதிப்புகளை ஈழத்தவரால் தமிழுலகுக்குத் தரமுடியும் என்ற நிலை ஏற்படும்.\nஈழத் தமிழரின் புலமைத் திறமையும், அறிவு வளமும் தமிழ் உலகெங்கும் பயன்பட வேண்டுமெனிலோ அறியப்���ட வேண்டுமெனிலோ தமிழக நூலகங்களிலும் புத்தகச் சந்தையிலும் ஈழத்தில் வெளி வரும் தமிழ் நூல்கள் இடம் பெற வேண்டும். இதற்கான முதற்படியாக இலங்கை-இந்தியத் தமிழ் நூல் கொள்வனவு உடன்பாடு அமையவேண்டும். ஈழத் தமிழ்ப் புலமைக் கொழுந்துகள் தமிழ் உலகெங்கும் அறியப்பட இது நேர்வழி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/social-media/604-8?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-04-18T16:22:00Z", "digest": "sha1:QWELHKKOKMJMOWGH7SW5TBROMGTVK3II", "length": 4884, "nlines": 22, "source_domain": "www.4tamilmedia.com", "title": "மே 8 உலக அன்னையர் தினம் கூகுள் டூடுள் : முக்கிய தகவல்கள்", "raw_content": "மே 8 உலக அன்னையர் தினம் கூகுள் டூடுள் : முக்கிய தகவல்கள்\nஉலக அன்னையர் தினம் ஒவ்வொரு வருடமும் உலகில் உள்ள எல்லா அன்னையர்களையும் தாய்மையையும் போற்றும் வண்ணம் வருடாந்தம் மே மாதம் 2 ஆவது வாரம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப் பட்டு வருகின்றது. அன்னையர் தினம் கொண்டாடப் பட்டு வரும் தினம் உலகின் வெவ்வேறு பாகங்களில் வேறுபட்டு வருகின்றது.\nஉலக அன்னையர் தினத்தின் தோன்றலானது பண்டைய கிரேக்க மற்றும் ரோமன் சாம்ராஜ்ஜியத்தின் போது நிகழ்ந்திருக்க ஆதாரங்கள் இருக்கின்ற போதும் நவீன உலக அன்னையர் தினக் கொண்டாட்டம் ஆனது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் தான் தொடங்கியது. அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் அன்னா ஜார்விஸ் என்பவரால் 1908 இல் தனது தாயை கௌரவப் படுத்த அறிமுகப் படுத்தப் பட்ட அன்னையர் தினம் குறிப்பாக குடும்பங்கள் மற்றும் அது சார்ந்த உறவுச் சூழல்களை மையமாகக் கொண்டே உருவாக்கப் பட்டது.\nபல வருடங்களாக இவரது பிரச்சாரங்களை அடுத்து 1914 இல் வெற்றிகரமாக அமெரிக்காவில் தேசிய அன்னையர் தினம் விடுமுறை தினமாக அறிவிக்கப் பட்டது. அமெரிக்க அதிபர் வூட்ரோவ் வில்சன் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 2 ஆவது ஞாயிற்றுக் கிழமையை தேசிய அன்னையர் தினமாக பிரகடனப் படுத்தினார். பின்னாளில் பல சர்வதேச நாடுகள் இதே வழிமுறையைப் பயன் படுத்தி அன்னையர் தினத்தை கொண்டாடி வருகின்றன.\nஇருந்த போதும் 20 ஆம் நூற்றாண்டின் மத்தியிலேயே வணிக மயமாக்கப் பட்டதால் அதன் மதிப்பை இழந்து விட்டதாகக் கருதப் பட்டதை அடுத்து அன்னா ஜார்விஸே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இன்று உலகின் பல நாடுகளில் அவற்றின் கலாச்சாரம் மற��றும் மதம் குடும்பக் கட்டமைப்பு சார்ந்து அன்னையர் தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட்டு வருகின்றன மேலும் அன்னையர் தின சிறப்பை முன்னிட்டு கூகுள் தேடுபொறி தனது முகப்பில் விசேட லோகோ இட்டு சிறப்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nமேலதிகத் தகவல்களுக்கு : விக்கிபீடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/official-web-address-of-theri-teaser/", "date_download": "2019-04-18T16:22:48Z", "digest": "sha1:AOBWTA6MDO5RNYMHTVJLUY4EVOCPW5DD", "length": 5501, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Official Web Address of 'Theri' TeaserChennai Today News | Chennai Today News", "raw_content": "\nசிறப்புப் பகுதி / வீடியோஸ்\nஒரே கிராமத்தை சேர்ந்த 1000 பேர்களின் வாக்குகள் என்ன ஆயிற்று\nஅன்புமணி தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு\nமுதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் சோதனை.\n3:30 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்\n20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா வெல்லும்.சச்சின், அஸ்வின் நம்பிக்கை\nதளபதி 63 ‘ படத்தில் விஜயின் கேரக்டர் இதுதான் \nகலிபோர்னியாவில் ‘தளபதி 63’ படக்குழு\nமூன்றாவது முறையாக இணையும் விஜய்-ரஹ்மான் கூட்டணி\nவிஜய், அட்லியை கமல் பாராட்டினாரா\nஒரே கிராமத்தை சேர்ந்த 1000 பேர்களின் வாக்குகள் என்ன ஆயிற்று\nஅன்புமணி தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு\nமுதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் சோதனை.\n3:30 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/12/Logitech-Gaming-Mouse.html", "date_download": "2019-04-18T17:03:37Z", "digest": "sha1:ITLJRRJLBZPE3EGG226ZEUJRARAX7NMQ", "length": 4167, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Logitech Gaming Mouse : 23% சலுகையில்", "raw_content": "\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை ஸ்டாக்ஸ் உள்ளவரை மட்டுமே .\nசந்தை விலை ரூ 2,495 , சலுகை விலை ரூ 1,929\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: Accessories, Computer, Mouse, snapdeal, சலுகை, பொருளாதாரம், மற்றவை, வீட்டு பொருட்கள்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nகுறைந்த விலையில் Altec Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்ப��னை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/01/Airnet-cobra-emergency-light.html", "date_download": "2019-04-18T16:37:21Z", "digest": "sha1:PQNIW76JDMTC7IN32FOF365OBMQE4X5M", "length": 4108, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Airnet Cobra 12 LED Emergency Light", "raw_content": "\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை ஸ்டாக்ஸ் உள்ளவரை மட்டுமே .\nவிலை ரூ 799 , சலுகை விலை ரூ 399\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nகுறைந்த விலையில் Altec Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/67914/cinema/Kollywood/Atharva-changing-her-face-for-Boomerang.htm", "date_download": "2019-04-18T16:19:24Z", "digest": "sha1:7ME7GEXAU6LJRDBMXDLAZ5OEJEOSYAPP", "length": 10218, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "உருவத்தை மாற்றும் அதர்வா - Atharva changing her face for Boomerang", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும் | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | மகனை இயக்குகிறாரா விக்ரம் | மகனை இயக்குகிறாரா விக்ரம் | தெலுங்கு சீரியல் நடிகைகள் விபத்தில் மரணம் | தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி | மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர் | விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ் | ரவுடி பேபி - 40 கோடி சாதனை | என் ஓட்டு வீணாகிவிட்டது : ரமேஷ் கண்ணா ஆதங்கம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n'இவன் தந்திரன்' படத்தை தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கி வரும் படம் 'பூமராங்'. அதர்வா, மேகா ஆகாஷ், உபன் பட்டேல், இந்துஜா முக்கிய ரோலில் நடிக்கின்றனர். அதர்வா மூன்று விதமான மாறுபட்ட ரோல்களில் நடிக்கிறார்.\nபடத்தில் ஒரு கெட்-அப்புக்காக அவர், ப்ரோஸ்தடிக் எனப்படும் செயற்கையான உருவத்தை மாற்றும் மேக்கப் செய்துள்ளார். இதற்காக அவர் பல மணிநேரம் கஷ்டப்பட்டு மேக்கப் போட்டிருக்கிறார்.\nபத்மாவத், ���ாம், அமிதாப் பச்சன், ரிஷி கபூர் நடித்த 102 நாட் அவுட் ஆகிய படங்களில் தங்களது சிறப்பான ப்ரோஸ்தடிக் மேக்கப்பால் புகழ்பெற்ற ப்ரீத்திஷீல் சிங் மற்றும் மார்க் ட்ராய் டிஸோசா, இந்தப்படத்தில் பணியாற்றி உள்ளார்கள்.\n'மசாலா பிக்ஸ்' நிறுவனம் சார்பில் பூமராங் படத்தை கண்ணனே இயக்கி தயாரிக்கிறார். இது ஒரு ஆக்ஷ்ன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n சீனு ராமசாமி தரும் அடுத்த பட்டம்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nபுற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: சோனாலி பிந்த்ரே\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும்\nஇந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு\nமே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல்.\nதெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் அதர்வா\nமே 3ல் 100 ரிலீஸ்\nபூமராங் படத்திற்கு ரஜினி பாராட்டு\nநடிகர் : ராகவா லாரன்ஸ்\nநடிகை : வேதிகா ,ஓவியா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/pasumai-vazhi-salai/32895/", "date_download": "2019-04-18T16:25:26Z", "digest": "sha1:DFX7RLFSNCGZIZMLGLTDNODVDE7GV7HS", "length": 7198, "nlines": 121, "source_domain": "kalakkalcinema.com", "title": "8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் கருப்பு கொடியேற்றி போராட்டம்.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News 8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் கருப்பு கொடியேற்றி போராட்டம்.\n8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் கருப்பு கொடியேற்றி போராட்டம்.\nPasumai 8 vazhi salai : திருவண்ணாமலை: 8 வழி பசுமைச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என சேலத்தில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம், திருவண்ணாமலை, செங்கத்தில் கருப்பு கொடியேற்றி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nசேலத்தில் நடந்த அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய நீர்வழி மற்றும் தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார்.\nஅப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய நிதின் கட்கரி , சென்னை மற்றும் சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.\nஇவ்வாறு அவர் அறிவித்தது, விவசாயிகளிைடயே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.\nஇதனால், திருவண்ணாமலை அடுத்த சாலையனூர் கிராமத்தில் பசுமைச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள், நேற்று விளை நிலத்தில் கருப்பு கொடியேற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபோராட்டத்திற்கான காரணமாக, மத்திய அமைச்சர் நிதின்கட்கரியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகும் இத்திட்டத்தை நிறைவேற்ற துடிக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்தும் கோஷமிட்டனர்.\nஇதேபோல், செங்கம் பகுதியில் 8 வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாய அமைப்பினர் நேற்று கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாமக நிறுவனர் ராமதாசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.\nஇந்த தேர்தலில் பாஜக, அதிமுகவுக்கு எதிராக வாக்களிப்போம் என்று அவர்கள் கோஷமிட்டது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபடு கவர்ச்சியான பிகினி ஃபோட்டோவை வெளியிட்ட பூஜா ஹெக்டே – வைரலாகும் புகைப்படம் உள்ளே\nகூட்டணி வேறு, கொள்கை வேறு : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து\nகல்யாணம் ஆகவில்லை என நாடகமாடிய நடிகை – வீடியோவால் அம்பலமான உண்மை.\nகவர்ச்சி புகைப்படத்தால் ரசிகர்களை கிறங்கடித்த யாஷிகா ஆனந்த் – வைரலாகும் புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/m-ma-maru", "date_download": "2019-04-18T16:33:27Z", "digest": "sha1:BXV4ZAWQ3YS3D7D23CJUW3Q5AHIHEOLV", "length": 8469, "nlines": 191, "source_domain": "nammabooks.com", "title": "Marudhan", "raw_content": "\nஇன்று அகதிகளாக மாறியிருக்கும் அனைவருமே நேற்றுவரை நம்மைப்போல் இயல்பாக இருந்த���ர்கள்தாம். இன்று இயல்பா..\nஉரிமைக்குரல் : மலாலாவின் போராட்டக்கதை\nகுங்குமம் தோழி இதழில் வெளிவந்த தொடரின் நூல் வடிவம். தாலிபனால் சுடப்பட்டார் என்பதல்ல மலாலாவின் சாத..\nஉலக வரலாற்றை மாற்றியமைத்த கடல் பயணங்களின் கதை. சுட்டி விகடனில் வெளிவந்த தொடரின் நூல்... * மார்கோ போல..\nஹிட்லரின் வதைமுகாம்கள்- Hitlerin Vadhaimukamkal\n‘கொடுமையானது, கொடூரமானது, மனிதத்தன்மையற்றது, மிருகத்தனமானது போன்ற பதங்களையெல்லாம் பயன்படுத்தாமல் ..\nஇருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தீய சக்தி என்று ஹிட்லரை மிகச் சரியாக மதிப்பிட்டுவிடமுடியும். ஆனால் ..\nஇந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு - Indiya Pirivanai\nஎன் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்படவேண்டும் என்று சொன்ன காந்தி, பிரிவினையை ஏற்றுக்கொண்டது ஏன..\nஇரண்டாம் உலகப் போர் - Irandam Ulaga Por\nமனித குலம் அறிந்திராத பயங்கரங்களை அநாயசமாக நிகழ்த்திக்காட்டியது இரண்டாம் உலகப்-போர். போரின் மையம்..\nஉலகை மாற்றிய புரட்சியாளர்கள் - Ulagai Matriya Puratchiyalargal\nகுஜராத் இந்துத்துவம் மோடி - Gujarat Inthuthuvam Modi\nவளர்ச்சியின் குறியீடாக குஜராத்தும், இந்தியாவின் ஒரே வலிமையான மாற்றாக இந்துத்துவமும் இன்று ஒரு..\nசர்வம் ஸ்டாலின் மயம் - Sarvam Stalin Mayam\nஉலக சர்வாதிகாரிகள் வரிசையில் ஹிட்லருக்கு அடுத்தபடியாக ஸ்டாலின்தான் என்று மேலை நாடுகள் தொடர்ந்து எ..\nசிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ | Simma Soppanam - Fidel Castro\n'க்யூபா என்ற தேசத்தின் பெயர் நமக்குப் பரிச்சயமாகக இருப்பதற்குக் காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ. அவர் இல்..\nஇந்திய சுதந்தரப் போராட்டத் தலைவர்களிலேயே அதிகம் சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானவர் சுப..\n லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தை யும் அடிமைத் தளையில..\nசே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\nஅர்ஜெண்டினாவில் தொடங்கி சிலி, பெரு, வெனிசூலா, பொலிவியா என்று லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே எர்னஸ்ட..\nதிப்பு சுல்தான் - Tipu Sultan\nநெல்சன் மண்டேலா - Nelson Mandela\nதமது வாழ்நாளில் பத்தாயிரம் தினங்களுக்கு மேல் சிறையில் கழித்த இந்த நூற்றாண்டின் மாபெரும் மானுடப் ப..\nமுதல் உலகப்போர் - Muthal Ulaga Por\nஉலக வரைபடத்தை மாற்றியமைத்த முதல் பெரும் போர். உலகம் அதுவரை கண்டிராத பேரழிவைக் கொண்டு வந்த போரும்க..\nமுதல் காம்ரேட் - Mudhal Comrade\nசோவியத் ரஷ்யா இன்று இல்லை.லெனினுக்குப் பிறகு வந்த ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்���..\nஉலகின் ஒவ்வொரு கோடியிலும் விடுதலை வேட்கையுள்ள எத்தனையோ ஆயுதப் போராட்டக் குழுக்கள் பரவியுள்ளனர். ஆ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/02/07/india-actor-kunal-commits-suicide.html", "date_download": "2019-04-18T17:02:38Z", "digest": "sha1:7Y2SL5BUH2RK5MDX2CRUPI4Z3NCEASBZ", "length": 16794, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "'காதலர் தினம்' ஹீரோ நடிகர் குணால் தற்கொலை | Actor Kunal commits suicide - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nLok Sabha Election 2019: நாடுமுழுவதும் லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு- வீடியோ\n40 min ago எனக்கு ஒரு நியாயம், சிவகார்த்திகேயனுக்கு ஒரு நியாயமா.. இரவிலும் நீடித்த தேன்மொழியின் நியாய போராட்டம்\n1 hr ago வாக்குகள் 38 மையங்களில் எண்ணப்பட உள்ளது... துப்பாக்கி ஏந்திய பலத்த பாதுகாப்பு\n1 hr ago புதுச்சேரியில் 81% வாக்குப் பதிவு.. 2014ம் ஆண்டை விட ஒரு சதவீதம் குறைவு\n1 hr ago 2014 தேர்தலை மிஞ்சுமா 2019 வாக்கு பதிவு.. மக்கள் திடீர் எழுச்சி.. யாருக்கு லாபம்.. யாருக்கு நஷ்டம்\nFinance அலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nSports கம்பீர் : பேட்டிங் ஆவரேஜ் இவ்வளவு இருந்தும் இவரை டீம்ல எடுக்கலை.. என் இதயமே நொறுங்கிப் போச்சு\nAutomobiles பழைய ஆயுதங்களை புதுப்பிக்கும் ரெனால்ட்... இந்தியாவிற்கு வகுத்துள்ள பிரம்மாண்ட திட்டம் இதுதான்...\nMovies நாடு விட்டு நாடு சென்று விஷாலை சந்தித்த மிஷ்கின்: எல்லாம் குட் நியூஸ் தான்\nLifestyle பெண்களை பேசியே பிக்கப் பண்ணுவதில் இந்த ராசிக்காரர்தான் எப்பவுமே பெஸ்ட்டாம் தெரியுமா\nTechnology மூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாதலர் தினம் ஹீரோ நடிகர் குணால் தற்கொலை\nமும்பை: மும்பையில் உள்ள தனது வீட்டில் நடிகர் குணால் தற்கொலை செய்து கொண்டார்.\nமும்பையைச் சேர்ந்தவர் நடிகர் குணால் என்ற குணால் சிங். காதலர் தினம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து சிம்ரனின் தங்கை மோனலுடன் (இவரும் தற்கொலை செய்து கொண்டார் என்பது நினைவுகூறத்தக்கது) பார்வை ஒன்றே போதுமே, பேசாத கண்ணும் பேசுமே, நண்பனின் காதலி, வருஷமெல்லாம் வசந்தம், புன்னகை தேச���் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் குணால். கடைசியாக அவர் நடித்த படம் நண்பனின் காதலி.\nமும்பையில் ஓஷிவாரா பகுதியில் நடிகை லாவண்யாவுடன் வசித்து வந்தார். அவரையே திருமணமும் செய்யவும் நிச்சயிக்கப்பட்டிருந்தது. லாவண்யா இப்போது தான் இந்தியில் நடிக்க ஆரம்பித்துள்ள புதுமுக நடிகையாவார்.\nஇந் நிலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் குணால் தனது வீட்டில் தூக்கில் தொங்கினார். இந்த தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.\nஅவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nதிருமணத்தில் சிக்கல் ஏற்பட்டதால் அவர் தற்கொலை செய்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.\nகாதலர் தினம் படத்திற்குப் பின்னர் அவர் நடித்த எந்தப் படமும் ஹிட் ஆகவில்லை. இதனால் பெரிய ஹீரோவாக முடியாமல் போனதால் பெரும் வருத்தத்தில் இருந்தார் குணால். கடந்த சில மாதங்களாகவே அவர் கடும் டிப்ரஷனில் இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுணால் மரணத்திற்கு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், இயக்குநர் கதிர், தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமும்பை வடக்கு மத்திய தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஒரு வருடம் டைம் கொடுங்க மராத்தியில் புகுந்து விளையடுகிறேன்... சொல்கிறார் பவார் அண்ணன் பேரன்\nகத்தி முனையில் பலாத்காரம் செய்ய வந்த இளைஞர்.. பெண் கூறிய ஒரு வார்த்தையை கேட்டு தலைதெறிக்க ஓட்டம்\nசிக்கலில் ஜெட் ஏர்வேஸ்.. வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் திடீர் ரத்து.. பயணிகள் அவதி\nபுல்வாமாவில் இறந்தவர்களுக்காக வாக்களியுங்கள்.. மோடி பகீர் பிரச்சாரம்.. வலுக்கும் எதிர்ப்பு\nஇவ்வளவு பெரிய சிட்டிக்குள், காலங்காத்தால புகுந்த கறும் சிறுத்தை.. எப்போ பிடிப்பீங்க\nபாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் சேருவதற்கான காரணமே அத்வானியும், ஜோஷியும்தான்.. சத்ருகன் சின்ஹா\nமோடியின் 100 தவறுகள்.. மார்டன் காலத்து சிசுபாலன் இவர்தான்.. புத்தகமே போட்ட காங்கிரஸ்\nமகாராஷ்டிராவில் 26 இடங்களில் காங்கிரஸ்... 22 இடங்களில் தேசியவாத காங்கிரஸ் போட்டி\nஇன்னும் காவு கேட்கிறது கசாப் பாலம்.. மரண மேடையாக மாறிய மும்பை ரயில் நிலைய நடை ���ேம்பாலம்\nமும்பையில் மேம்பாலம் இடிந்து விபத்து.. பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. 35 பேர் படுகாயம்\nமும்பை நடைபாதை மேம்பால விபத்து - 5 பேர் பலி… பலர் படுகாயம்... பிரதமர் மோடி இரங்கல்\nமக்களின் சிறுநீரை அரசு சேகரிக்க வேண்டும்.. ஏன் தெரியுமா நிதின் கட்கரி வித்தியாசமான யோசனை\nரூ.1,875 கோடி கடன் வழங்கியதில் முறைகேடு… அமலாக்கத்துறை முன் சந்தா கோச்சார் விசாரணைக்காக ஆஜர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmumbai மும்பை தற்கொலை நடிகர் actor\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/aiadmk", "date_download": "2019-04-18T17:11:50Z", "digest": "sha1:YMFOIMO4XVC42UNMM7V355NFYSZRZA4U", "length": 21713, "nlines": 238, "source_domain": "tamil.samayam.com", "title": "aiadmk: Latest aiadmk News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஇந்த 5 காரணங்களுக்காக காஞ்சனா 3 படத்தை ப...\nதமிழக தேர்தல் சட்டம், ஒழுங...\nதேர்தல் நாளில் சென்னையில் ...\n2014ல் நிகழ்ந்த அதிகபட்ச வ...\n384 வாக்குப்பதிவு மற்றும் ...\n‘தல’ தோனி மீது‘தளபதி’ கோலிக்கு என்ன ஒரு ...\nஉலகக்கோப்பை: முகமது அமீர் ...\n‘கில்லி’ விஜய் டீமிற்கு கி...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பிடிக்கும்....\nநாய் மற்றும் பூனைகளுக்கு அ...\nஆடம்பர செலவு செய்யும் மனைவ...\nஇது தெரியாம போச்சே.... இதை...\nபெண்கள் கழிப்பிடத்திற்குள் சென்று போராட...\nகருப்பாக இருந்த கணவரை தீ வ...\nமலிவு விலையில் சரக்கு, தனி...\nதேர்தல் வந்தா ஓட்டு போடும...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nசிம்பு ஏன் தேர்தலில் வாக்களிக்கவில்லை..\nகள்ள ஓட்டு புகார் கூறியவரு...\nதமிழகத்தின் 37 மக்களவைத் த...\nவேலூரில் செலவு செய்த பணத்த...\nகூகுள் வேலை தன்னை தேடி வர வைத்த மாணவி\nதேர்தல் பணிக்கு டிமிக்க கொ...\nசிபிஎஸ்இ 10ஆம் வகுப்பில் ம...\nபுகைப்படம் டிவிஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nபக்கா மிடில் கிளாஸ்டா ஸ்டேட்டஸ் எ..\nவர சொல்லு வர சொல்லு “அரசியல்ல இதெ..\nபகவான் சரணம் பகவதி சரணம்.. பாடல்\nஒன்பது கோளும் ஒன்றாய் காண..\nடாப் 10 முருகன் பக்தி பாடல்கள்\nசந்தானத்தின்A1 டிரைலர்... சரியான ..\nமுழுக்க முழுக்க அடிமட்ட அரசியல்....\nஎந்த பொத்தானை அழுத்தினாலும் இரட்டை இலையில் தான் விழுகிறது – திருமாவளவன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள எந்த பொத்தானை அழுத்தினாலும், இரட்டை இலை சின்னத்தி��் தான் வாக்குகள் பதிவாவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் திருமாவளவன் குற்றம் சாட்டி உள்ளாா்.\nஎந்த பொத்தானை அழுத்தினாலும் இரட்டை இலையில் தான் விழுகிறது – திருமாவளவன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள எந்த பொத்தானை அழுத்தினாலும், இரட்டை இலை சின்னத்தில் தான் வாக்குகள் பதிவாவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் திருமாவளவன் குற்றம் சாட்டி உள்ளாா்.\nகுடும்பத்தினருடன் வந்து வாக்களித்த அமைச்சர் ஆர்பி. உதயகுமார்\nகுடும்பத்தினருடன் வந்து வாக்களித்த அமைச்சர் ஆர்பி. உதயகுமார்\nவேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்து உத்தரவிட்டது செல்லும்: உயர்நீதிமன்றம்\nசென்னை: ”வேலூர் மக்களவைத் தேர்தலை ரத்து செய்து குடியரசு தலைவர் வெளியிட்ட உத்தரவு செல்லும். அதிமுக வேட்பாளர், சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி” சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்து உத்தரவிட்டது செல்லும்: உயர்நீதிமன்றம்\nசென்னை: ”வேலூர் மக்களவைத் தேர்தலை ரத்து செய்து குடியரசு தலைவர் வெளியிட்ட உத்தரவு செல்லும். அதிமுக வேட்பாளர், சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி” சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்து உத்தரவிட்டது செல்லும்: உயர்நீதிமன்றம்\nசென்னை: ”வேலூர் மக்களவைத் தேர்தலை ரத்து செய்து குடியரசு தலைவர் வெளியிட்ட உத்தரவு செல்லும். அதிமுக வேட்பாளர், சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி” சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nVideo: வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க பக்காவாக பிளான் போட்டு கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ\nVideo: வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க பக்காவாக பிளான் போட்டு கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ\nVideo: பெரியகுளத்தில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட அதிமுக முக்கிய புள்ளிகள்\nVideo: பெரியகுளத்தில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட அதிமுக முக்கிய புள்ளிகள்\nஅதிமுக வேட்பாளர் ரவீந்தரநாத் பெரியகுளத்தில் இறுதிகட்ட பிரச்சாரம்\nஅதிமுக வேட்பாளர் ரவீந்தரநாத் பெரியகுளத்தில் இறுதிகட்ட பிரச்சாரம்\nஅதிமுக- பாஜக கூட்டணிக்கு பாடம் புகட்டவுள்ள விஜய் ரசிகர்கள் \nமெர்சால், சர்க்கார் ஆகிய படங்கள் வெளியாகியபோது அதிமுக அரசு கடும் நெருக்கடி ���ொடுத்தது. இதனை மனதில் வைத்து தற்போது விஜய் ரசிகர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். அதிமுக-பாஜக கூட்டணிக்கு தக்க பதிலடி கொடுக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nஇரட்டை இல்லைக்கு வாக்கு கேட்டு ஊருக்குள்ள வராதீங்க...\nஇரட்டை இல்லைக்கு வாக்கு கேட்டு ஊருக்குள்ள வராதீங்க...\nதினகரனுக்கு வாக்கு சேகரிக்கும் சுப்பிரமணிய சுவாமி: கலக்கத்தில் தமிழக பாஜக\nதமிழகத்தில் உள்ள தேசியவாதிகள் அனைவரும் அமமுகவிற்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணிய சுவாமி கருத்து தொிவித்துள்ளதால் தமிழகத்தில் உள்ள பாஜகவினா் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.\nதினகரனுக்கு வாக்கு சேகரிக்கும் சுப்பிரமணிய சுவாமி: கலக்கத்தில் தமிழக பாஜக\nதமிழகத்தில் உள்ள தேசியவாதிகள் அனைவரும் அமமுகவிற்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணிய சுவாமி கருத்து தொிவித்துள்ளதால் தமிழகத்தில் உள்ள பாஜகவினா் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.\nஎம்.ஜி.ஆர் தோற்றத்தில் வலம் வந்த தியாகராஜனின் தற்போதைய நிலை..\nஅதிமுக கூட்டத்தில் எம்.ஜி.ஆர் தோற்றத்தில் வலம் வந்த பி.ஆர்.எம் தியாகராஜன், தற்போது கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nமேடையிலேயே கொளுத்திப் போடும் பாஜக, கலக்கத்தில் கூட்டணி கட்சிகள்\nதமிழகத்தில் அமைந்திருக்கும் அதிமுக, பாஜக கூட்டணி முரண்பாடுகள் நிறைந்த கூட்டணியா என்ற சந்தேகத்தை மக்களிடம் எழுப்பியுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் மத்திய பாஜக தலைவர்கள் ஏடாம் கூடமாக தமிழகத்தில் பேசி குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால் கூட்டணி கட்சிகளுக்கு நெருடல் ஏற்பட்டுள்ளது.\nசிம்பு ஏன் தேர்தலில் வாக்களிக்கவில்லை.. டி. ராஜேந்தர் தெரிவித்த பதில்\nIPL Score MI vs DC: சுழலில் சுத்தியடிக்கும் மும்பை பவுலர்கள்: ஆட்டம் காணும் டெல்லி \nஇதுக்குதான் இந்த ஓட்டம் ஓடுறேன்.... இம்ரான் தாஹிர்\nTN Assembly Election Voting: ​​18 தொகுதி இடைத்தேர்தலில் மாலை 6 மணி வரை 71.62 சதவீத வாக்குப்பதிவு\nஇந்தியாவிலேயே முதல்முயற்சியாக தமிழகத்தில் வாக்களித்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்\nTN Elections 2019 Live: 9 மணி நிலவரப்படி, தமிழக மக்களவை தேர்தலில் 70.90% வாக்குப்பதிவு\nVIDEO: தேர்தல் பரபரப்பிலும் கோலாகலமாக நடந்த மதுரை மீனாட்சி அம்மன் தேரோட்டம்\nVIDEO: தடுப்பணையில��� குளிக்கச்சென்ற 2 வாலிபர்கள் பள்ளத்தில் சிக்கி மூழ்கி உயிரிழப்பு\nதமிழக தேர்தல் சட்டம், ஒழுங்கு பிரச்னையின்றி நிறைவுற்றது - தலைமை தேர்தல் அதிகாரி\nVIDEO: கும்பகோணத்தில் மக்களவைத் தேர்தலை புறக்கணித்த பொதுமக்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-NTMzNzA4OTE2.htm", "date_download": "2019-04-18T16:35:27Z", "digest": "sha1:UNKQJP2YOAFLIFYTMZXR43OIXDBXT7K2", "length": 13839, "nlines": 196, "source_domain": "www.paristamil.com", "title": "மாவீரன் நெப்போலியன் எழுதிய காதல் கதை! - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nமாத வாடகை : 580€\nRER E GAGNY 93220 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலையில் நன்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nLa Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட ���லசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nமாவீரன் நெப்போலியன் எழுதிய காதல் கதை\nஓகஸ்ட் மாதம் 15ம் திகதி, 1769 ஆம் ஆண்டு பிறந்த மாவீர சக்கரவர்த்தி நெப்போலியன் ஒரு நாவல் எழுதியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா\nஒரு பிரெஞ்சு இராணுவ வீரனுக்கும், ஒரு சாதாரண பெண் ஒருத்திக்கும் ஏற்பட்ட காதலை மையமாக வைத்து 1795 ஆம் ஆண்டு இந்த காதல் கதையை எழுதினார் நெப்போலியன்.\nஅந்த நாவலுக்கு Clisson et Eugénie என பெயர் வைத்தார். இதில் Clisson என்பவர் தான் கதையின் நாயகன். புரட்சிகரமான பிரெஞ்சு இராணுவ வீரன். Ruénie என்பது நாயகி. அழகான காதல் தேவதை. இருவருக்குமிடையே உள்ள காதல் மற்றும் திருமண வாழ்க்கையே நாவல் பேசுகிறது.\nஆனால் இந்த நாவல் புத்தகமாக வெளியாகவில்லை. பிரெஞ்சில் எழுதப்பட்ட இந்த நாவலை பிரெஞ்சு 'அரசு உடமை'யாக பாதுகாத்து வருகிறது. பிரெஞ்சில் வெளிவருவதற்கு முன்னரே, இதன் ஆங்கில பதிப்பு வெளியாகிவிட்டது.\nநெப்போலியன் தனது 26 வது வயதிலேயே இந்த நாவலை எழுதிவிட்டார். அதாவது அவருடைய மனைவி Joséphine ஐ சந்திக்கும் முன்னரே;\nPeter Hicks மற்றும் Emily Barthet இருவரும் சேர்ந்து இந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்கள். 2009ல் இந்த ஆங்கில பதிப்பு வெளியானது.\nநீங்கள் இந்த நாவலை படிக்க விரும்பினால், Amazon இணையத்தளத்திற்கு செல்லவும். 12.95 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையில் உள்ளது\nMadame de Brinvilliers - பிரான்சின் முதல் 'சீரியல்' கொலைகாரி\nவெள்ளை மலை தீ விபத்து - ஒரு வரலாற்றுச் சோகம் - ஒரு வரலாற்றுச் சோகம்\nவெள்ளை மலை தீ விபத்து - ஒரு வரலாற்றுச் சோகம் - ஒரு வரலாற்றுச் சோகம்\nவெள்ளை மலை தீ விபத்து - ஒரு வரலாற்றுச் சோகம் - ஒரு வரலாற்றுச் சோகம்\nவெள்ளை மலை தீ விபத��து - ஒரு வரலாற்றுச் சோகம் - ஒரு வரலாற்றுச் சோகம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZh3&tag=", "date_download": "2019-04-18T16:21:02Z", "digest": "sha1:KM5SUGCFEOTPPZ2RFGDHOLPNFGFXOBMQ", "length": 6620, "nlines": 112, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "ஆரம்ப கணித போதனா முறை", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்ஆரம்ப கணித போதனா முறை\nஆரம்ப கணித போதனா முறை\nஆசிரியர் : கிருஷ்ணமூர்த்தி, வி.\nவடிவ விளக்கம் : 40 p.\nதுறை / பொருள் : கற்பித்தல்\nகுறிச் சொற்கள் : ஆரம்ப கணிதம் கற்பிக்கும் முறை , கற்பிக்க வேண்டிய விஷயம் பாடத்திட்டம் தயாரித்தல் , ஆரம்ப பாடசாலைகளின் கணித பாடத்திட்டம் , உபகரணங்கள் தயாரித்தல் அவைகளின் உபயோகம் , மனக்கணக்குகள்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/6628.html", "date_download": "2019-04-18T16:47:52Z", "digest": "sha1:AI7PWKBZYEDMA2G6OWPWB6HOV36K5SHV", "length": 6059, "nlines": 99, "source_domain": "www.yarldeepam.com", "title": "சுண்டிக்குளத்தில் கோர விபத்து- ஒருவர் உயிரிழப்பு- நீண்ட நேரத்துக்குப் பின் மீட்கப்பட்ட சடலம்!! - Yarldeepam News", "raw_content": "\nச��ண்டிக்குளத்தில் கோர விபத்து- ஒருவர் உயிரிழப்பு- நீண்ட நேரத்துக்குப் பின் மீட்கப்பட்ட சடலம்\nகிளிநொச்சி – ஏ35 வீதி, சுண்டிக்குளம் சந்தியில் இன்று மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nமுச்சக்கர வண்டி ஒன்றும், டிப்பர் ரக வாகனமும் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவருடைய சடலம் நீண்ட நேரத்திற்கு பின்னரே மீட்கப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.\nவிபத்துத் தொடர்பில் புதுக்குடியிருப்புப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமட்டு. அரசாங்க அதிபரால் நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு\nஇலங்கை மின்சக்தி நிறுவனத்தில் பதவி வெற்றிடங்கள்\nஇலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதெய்வ வழிபாட்டின்போது கற்பூர ஆராதனை காட்டுவது ஏன் தெரியுமா\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா லசித் மலிங்க\nயாழில் மது போதையில் பொலிஸ் அதிகாரி செய்த காரியம்\nஇலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதெய்வ வழிபாட்டின்போது கற்பூர ஆராதனை காட்டுவது ஏன் தெரியுமா\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா லசித் மலிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/current-affairs-in-tamil-february-06-2019", "date_download": "2019-04-18T17:19:12Z", "digest": "sha1:PMER2OSM2EXJHIHNPYQVTWH5SUEYNKPC", "length": 20964, "nlines": 316, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Daily Current Affairs – February 06 2019 in Tamil | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 18\nநடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 16, 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஏப்ரல் 16 2019\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nUPSC CMS முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nUPSC IES & ISS முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nஇந்திய நதிகள் மற்றும் அவற்றின் தோற்றம்\nஉலகத் தமிழாராய்ச்சி மாநாடு பற்றிய தகவல்கள்\nSSC MTS பணியிடங்கள் அறிவிப்பு 2019\nதிருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அலுவலக உதவியாளர் & இரவுக்காவலர்/மசால்ஜி பணியிடங்கள் அறிவிப்பு 2019\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு முடிவுகள் 2018\nUPSC CDS I தேர்வு முடிவுகள் 2019\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்த��ட்டம்\nUPSC CMS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome நடப்பு நிகழ்வுகள் தினசரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 06 2019\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 06 2019\nநடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 06 2019\nபிப்ரவரி 06 – சர்வதேச பெண் பிறப்புறுப்புச் சிதைவுக்கான ஜீரோ சகிப்புத்தன்மை தினம்\nஐக்கிய நாடுகள் சபையினால் பெண்களின் பிறப்புறுப்புச் சிதைவை அகற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக சர்வதேச பெண் பிறப்புறுப்புச் சிதைவுக்கான ஜீரோ சகிப்புத்தன்மை தினம் பிப்ரவரி 6ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இது 2003ல் அறிமுகப்படுத்தப்பட்டது.\nமருத்துவ உயர் கல்வி திட்டத்தில் திருத்தம்\nஹிமாச்சல பிரதேச அரசு மருத்துவ உயர் கல்விக்கான பத்திர தொகை பெறும் உயர்கல்வித் திட்டத்தை திருத்தியமைக்க முடிவு செய்துள்ளது.\nபழங்குடி மக்களுக்கான நலத்திட்டங்களை ஆய்வு செய்ய குழு\nமகாராஷ்டிரா அரசு மாநிலத்தில் பழங்குடி மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்துள்ளது.\nநெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார் நிதின் கட்காரி\nஒடிசாவில் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 3 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி அடிக்கல் நாட்ட உள்ளார்.\nதலிபான் புதிய ஆப்கானிய அரசியலமைப்பை கோருகிறது\nஆப்கானிஸ்தானில் ஒரு புதிய அரசியலமைப்பை தலிபான் கோரினர். ரஷ்யாவில் மூத்த ஆப்கானிய அரசியல்வாதிகளுடன் ஒரு அரிய சந்திப்பில் போரால் பாதித்த நாட்டை ஆளுவதற்கு ஒரு “உள்ளடக்கிய இஸ்லாமிய அமைப்பு” வேண்டும் என்று உறுதியளித்தார்.\nஜிசாட்-31 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது\nஇந்தியாவின் புதிய தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-31 ஃபிரெஞ்ச் கயானாவின் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஏரியான் 5 விஏ-247 செலுத்து வாகனம் இந்தியாவின் ஜிசாட்-31 மற்றும் சவுதி நாட்டின் புவி நிலை செயற்கைக்கோள் 1-ஹெல்லாஸ் சாட் 4 செயற்கைக்கோள்களுடன் ஏவப்பட்டது. ஜிசாட்-31 இந்தியாவின் 40வது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஆகும்.\n43 வது சர்வதேச புத்தக கண்காட்சி\nகொல்கத்தாவில் 43 வது சர்வதேச புத்தக கண்காட்சியில், இந்தியாவின் தேசிய டிஜிட்டல் நூலகம் இலவசமாக புத்தகங்கள் பதிவிறக்கம் செய்��� அனுபதிப்பதால் அதிக மக்களை ஈர்த்துள்ளது.\nஇந்தியாவின் தேசிய டிஜிட்டல் நூலகம் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் நிதியளிக்கப்பட்டது மற்றும் ஐஐடி கரக்பூரால் உருவாக்கப்பட்டது.\nவடகிழக்கு பிராந்திய வளர்ச்சி, பணியாளர்கள், பொது குறைபாடுகள் மற்றும் ஓய்வூதியங்கள், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறைக்கான மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், வெளிவிவகார அமைச்சகம் மற்றும் அணுசக்தித் துறை (DAE) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘பரமனு டெக் 2019’ மாநாட்டில் பிரதான உரையை ஆற்றினார். மாநாட்டில் அணுசக்தி மற்றும் கதிர்வீச்சு தொழில்நுட்பங்கள் தொடர்பான பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டது.\nபுரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஅனைத்து விவசாய குடும்ப கணக்கெடுப்பு நடத்த அரசு நடவடிக்கை\n2018 ஜூலை முதல் இந்த ஆண்டு ஜூன் வரையிலான காலப்பகுதியில் நாட்டின் அனைத்து விவசாய குடும்பங்களிடமும் ஒரு கணக்கெடுப்பு நடத்த அரசு முடிவு செய்துள்ளது. தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் இந்த கணக்கெடுப்பை நடத்த உள்ளது.\nஇது அவர்களின் வருமானம், செலவினம் மற்றும் கடனில் கவனம் செலுத்துகிறது.\nசங்கீத நாடக அகாடமி விருதுகள் (Sangeet Natak Academy awards)\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2017 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க சங்கீத நாடக அகாடமி விருதுகளை இராஷ்டிரபதி பவனில் வழங்கினார்.\nஇசை, நடனம், நாடகம், பாரம்பரியம், நாட்டுப்புற மற்றும் பழங்குடி இசை உட்பட 42 துறைகளைச் சார்ந்த நாற்பத்தி இரண்டு கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது.\nமொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்\n‘தர்வாசா பேண்ட்–பாகம் 2′ பிரச்சாரம்\nநாட்டிலுள்ள கிராமங்களின் திறந்தவெளி கழிவுகள் இல்லாத நிலையை நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்தும் ‘தர்வாசா பேண்ட்-பாகம் 2’ பிரச்சாரத்தை ஸ்வச்ச பாரத் மிஷன் கிராமீன் அறிமுகப்படுத்தியது. குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் தயாரித்த இந்த பிரச்சாரம் மும்பையில் தொடங்கப்பட்டது.\nஇந்தியா Vs நியூசிலாந்து டி20 தொடர்\nமுதல் டி20 போட்டியில் இந்தியா 80 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது.\nஇந்தியா Vs நியூசிலாந்து பெண்கள் டி20 தொடர்\nபெண்களுக்கான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.\nஜனவரி 2019 மாத ந��ப்பு நிகழ்வுகள் வினா விடை\nஜனவரி 2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF Download\n2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு\nWhatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்\nPrevious articleமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி-9\nNext articleமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 10\nநடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 16, 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஏப்ரல் 16 2019\nமுக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 18\nநடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 17, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடக்குறிப்புகள்\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜனவரி 30, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 7 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tn-tnfusrc-forester-forest-guard-mock-test-2018-tamil", "date_download": "2019-04-18T16:32:07Z", "digest": "sha1:7CF4CHTIQSVHKG3ATNL4MG47V7647LCA", "length": 12750, "nlines": 271, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TNFUSRC Forester, Forest Guard Mock Test 2018 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 18\nநடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 16, 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஏப்ரல் 16 2019\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nUPSC CMS முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nUPSC IES & ISS முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nஇந்திய நதிகள் மற்றும் அவற்றின் தோற்றம்\nஉலகத் தமிழாராய்ச்சி மாநாடு பற்றிய தகவல்கள்\nSSC MTS பணியிடங்கள் அறிவிப்பு 2019\nதிருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அலுவலக உதவியாளர் & இரவுக்காவலர்/மசால்ஜி பணியிடங்கள் அறிவிப்பு 2019\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு முடிவுகள் 2018\nUPSC CDS I தேர்வு முடிவுகள் 2019\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nUPSC CMS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome முந்தய வினாத்தாட்கள் TNPSC TNFUSRC வனவர் & வன காப்பாளர் Mock Test 2018\nதமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNFUSRC) 1178 வனவர், வன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nTNFUSRC வன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர் தேர்வு நாள்: 29.11.2018 / 30.11.2018\nTNFUSRC வனவர், வன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர்களுக்கான அதிகாரப்பூர்வமாக Mock Test வெளியிட்டுள்ளது. Mock தே��்விற்கான கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nMock Test / Practice Test for வன காப்பாளர் / ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர்\nTNFUSRC வன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர் Batchwise அட்டவணை 2018 Download\nகுறிப்பு: தேர்வு நுழைவு சீட்டு 18.11.2018 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nகீழ்கண்ட இணைய முகவரியில் இருந்து தேர்வு நாள் அறிவிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nTNFUSRC வனவர் தேர்வு நாள் Download\nTNFUSRC வன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர் தேர்வு நாள் Download\nTNFUSRC – அதிகாரப்பூர்வ இணைப்பு\nவிண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் – வனவர்\nவிண்ணப்பிக்க வழிமுறைகள் – வன காப்பாளர்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடத்திட்டங்கள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடக்குறிப்புகள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி & முந்தய வினாத்தாள்\nTNFUSRC WhatsAPP Group ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel ல் சேர – கிளிக் செய்யவும்\nNext articleநடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 9 2018\nUPSC CMS முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nமுக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 18\nநடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 17, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடக்குறிப்புகள்\nTNPSC Junior Inspector முந்தய ஆண்டு வினாத்தாள்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/sports/history-of-the-asia-cup-top-five-run-getters/photoshow/65807888.cms", "date_download": "2019-04-18T16:35:22Z", "digest": "sha1:FCS6UTKVPJQPRLLSNBB6RCNMHLVFOUHK", "length": 36810, "nlines": 326, "source_domain": "tamil.samayam.com", "title": "virat kohli:history of the asia cup: top five run-getters - Tamil Samayam Photogallery", "raw_content": "\nமாணவர்களின் வாட்ச்மேன் பட விமர்சனம்\nபொள்ளாச்சியில் 50 சிசிடிவி கேமார..\nபூஜையுடன் தொடங்கிய தர்பார் படத்தி..\nதிருப்பதி பாதயாத்திரை சென்ற சமந்தா\nMahendran: மறைந்த திரைப்பட இயக்கு..\nமறைந்த திரைப்பட இயக்குனர் மகேந்தி..\nVideo: தடுமாறிய ரசிகா்களை தாங்கிப..\nரகசிய திருமணம்: கட்டியணைக்கும் அத..\nஆசிய கோப்பை: யாரு ‘நம்பர்-1’ பேட்ஸ்மேன்\n1/7ஆசிய கோப்பை: யாரு ‘நம்பர்-1’ பேட்ஸ்மேன்\nஆசிய வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த 5 பேட்ஸ்மேகள் பட்டியலை பார்க்கலாம்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஇலங்கையின் அதிரடி துவக்க வீரரான சனத் ஜெயசூர்யா கடந்த 1990-2008 வரை 25 போட்டிகளில் பங்கேற்று 24 இன்னிங்சில் 1220 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 6 சதம், 3 அரைசதம், 139 பவுண்டரிகள், 23 சிக்சர்கள் அடங்கும். அதிகபட்சமாக 130 ரன்கள் எடுத்துள்ளார்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கரு���்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n3/7Video-ஆசிய கோப்பை: யாரு ‘நம்பர்-1’ பேட்ஸ்மேன்\nஆசிய வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த 5 பேட்ஸ்மேகள் பட்டியலை பார்க்கலாம்.\nவாசகர்கள் ப���ிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஇலங்கையின் குமார் சங்ககரா கடந்த 2004-2014 வரை 24 போட்டிகளில் பங்கேற்று 23 இன்னிங்சில் 1075 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சதம், 8 அரைசதம் அடங்கும். அதிகபட்சமாக 121 ரன்கள் எடுத்துள்ளார்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஇந்திய ஜாம்பவான் சச்சின் கடந்த 1990-2012 வரை 21 இன்னிங்சில் 971 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதம், 7 அரைசதம் அடங்கும். அதிகபட்சமாக 114 ரன்கள் எடுத்துள்ளார். இவர் 1990-91, 1995ல் ஆசிய கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றார். 2010 பங்கேற்கவில்லை.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்த���ற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memestoday.in/today-memes/funny/funny-matrimonial-ads-memes/", "date_download": "2019-04-18T16:57:49Z", "digest": "sha1:N6FNRSJ5LOJMTB4YCUHV5JHQ37MYLH4L", "length": 3448, "nlines": 62, "source_domain": "memestoday.in", "title": "Funny matrimonial ads memes | Memes Today", "raw_content": "\nசீனிவாசனுக்கு வயசு 91, மஞ்சுளாவுக்கு 84 வயசு.. தவறாமல் வாக்களிக்க வந்த சபாஷ் ஜோடி\nலோக்சபா தேர்தல்.. 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.. 95 தொகுதிகளில் பலப்பரீட்சை\nஅனல் பேச்சுக்கள்.. அதிரடி ரெய்டுகள்.. துப்பாக்கி சூடு.. பலாத்கார புகார்.. பரபரவென முடிந்த பிரச்சாரம்\nஃபிர் ஏக் பார் மோடி சர்கார்.. அப்படின்னு ஆரம்பிச்சு.. மோடி ஹை தோ மும்கின் ஹை.. அவ்வளவுதாங்க\nகன மழையுடன் சுழன்றடித்தது சூறாவளி... ராஜஸ்தானில் 6 பேர் பரிதாப பலி\nமலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சாத்வி.. பாஜகவில் இணைந்தார்.. போபாலில் போட்டி\nஅருண் காசி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. மலேசிய நாடாளுமன்றம் முன்பு உண்ணாவிரதம்.. தந்தை முடிவு\nமோடியால் மட்டுமே நாட்டை பாதுகாக்க முடியும்.. யூ டர்ன் போட்ட பாபா ராம்தேவ்\nதிரிணாமூல் காங்.கிற்கு ஆதரவாக பிரச்சாரம்.. வங்கதேச நடிகர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nமுதல்ல ஓட்டுப் போடணும்.. பிறகு மை பாட்டிலில் விரலை முக்கி எடுக்கணும்.. இது இந்தோனேசியாவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/11825-school-answers?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-04-18T16:40:53Z", "digest": "sha1:WRIEQFTAXHTFEE3PWNES2CSMQLA7NKRE", "length": 1903, "nlines": 19, "source_domain": "www.4tamilmedia.com", "title": "8,500 ரூபாய்க்கு விற்கப்பட்ட 10ம் வகுப்பு விடைத்தாள்கள்", "raw_content": "8,500 ரூபாய்க்கு விற்கப்பட்ட 10ம் வகுப்பு விடைத்தாள்கள்\nவிடைத்தாள்கள் தொலைந்ததின் காரணமாக பீகாரில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், தொலைந்த 42,500 விடைத்தாள்கள் 8,500 ரூபாய்க்கு காயலாங்கடைக்கு விற்கப்பட்டது தெரியவந்துள்ளதாக தி இந்து (ஆங்கிலம்) செய்தி வெளியிட்டுள்ளது.\nகோபால்குஞ்ச் பகுதியிலுள்ள ஒரு அரசாங்க மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த விடைத்தாள்களை விற்றதாக அந்த பள்ளியின் உதவியாளர் ஒருவரும், அதை வாங்கியதாக காயலாங்கடை முகவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/12449-2018-09-01-02-26-03?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-04-18T16:16:23Z", "digest": "sha1:JXNKOG7O572LIYODBNZPVBXOBNJPXW5C", "length": 3730, "nlines": 20, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தேச விரோத குற்றச்சாட்டில் திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு!", "raw_content": "தேச விரோத குற்றச்சாட்டில் திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு\nமே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை தேச விரோத நடவடிக்கை சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\n2017இல் சென்னை நுங்கம்பாக்கத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் திருமுருகன் காந்தி பேசுகையில், 'பாலஸ்தீனத்தில் நடைபெற்ற போராட்டத்தைபோல இங்கும் நடைபெறும்' என்று கூறியதாக குற்றஞ்சாட்டிய போலீசார், திருமுருகன் காந்தி மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 2017ஆம் ஆண்டில் திருமுருகன் காந்தி பேசியதாக போலீசார் வழக்கு பதிவு செய்த நாளில் குண்டர் சட்டத்தின் கீழ் திருமுருகன் காந்தி சிறையில் இருந்துள்ளார்.\nகுண்டர் சட்டத்தில் சிறையில் இருந்த ஒருவரை பொதுக்கூட்டத்தில் பேசியதாக குறிப்பிட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் அவர் மீது போலீசார் வழக்கு போட்டது. எனவே சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார். மேலும் செப்டம்பர் 14ஆம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனர் சார்பில் இதுபற்றி கோர்ட்டிற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். திருமுருகன் காந்தி மீது மொத்தம் 34 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=482986", "date_download": "2019-04-18T17:18:23Z", "digest": "sha1:VRRF32YHFKZEDCGLALYHIVUYQI4SPEIF", "length": 7598, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்���க்கோரிய திமுக மனு: 28-ம் தேதி விசாரணை | DMK petition to hold the election for 3 constituencies including Thiruparankundram - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கோரிய திமுக மனு: 28-ம் தேதி விசாரணை\nடெல்லி: திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கோரி மனுவை வரும் 28-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. திருப்பரங்குன்றம் , அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு அளித்தது. மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம் 28-ம் தேதி விசாரிக்கிறது.\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் திமுக மனு விசாரணை\nடெல்லி அணிக்கு 169 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி\nதிருவண்ணாமலையில் கிரிவலத்துக்கு கூடுதல் பெட்டிகள் இணைக்காததை கண்டித்து ரயில் மறியல் போராட்டம்\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை 38 மையங்களில் நடைபெறுகிறது\nமதுரையில் தேர்தல் பணிகளுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து அரசு ஊழியர்கள் சாலை மறியல்\nநாடு முழுவதும் இதுவரை ரூ.2632.73 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்: தலைமை தேர்தல் ஆணையம்\nதிருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சித்ரா பவுர்ணமி கிரிவலம்\nவிளாத்திகுளம் அருகே அ.தி.மு.க. வேட்பாளர் காரில் இருந்து ரூ.1.25 கோடி பணம் பறிமுதல்\nமதுரை மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nகூட்டத்தை சமாளிக்க அரக்கோணம் கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது: சாகு\nடெல்லி கேபிடல்ஸ் எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் மாலை 6 மணி வரை 70% வாக்குகள் பதிவு\nதுப்பாக்கிச்சூடு நடந்த கீழ்விஷாரம் தொகுதியில் 8 மணி வரை வாக்குப்பதிவு\nஈரோடு அருகே தனியார் துணிப்பை தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து\nபோடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\nகூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்\nஉலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி\nதைவான் நாட்டில் பேப்பர் மற்றும் மரத்துண்டுகளை கொண்டு வாட்ச், வீடு ஆகியவற்றை உருவாக்கி அசத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/05/Envent-bluetooth-hometheatre.html", "date_download": "2019-04-18T16:37:02Z", "digest": "sha1:B6WT3A7ZSFKADFQZPIWEQPRDNZTGWIMP", "length": 4224, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 46% சலுகையில் Envent Bluetooth Hometheatre", "raw_content": "\nசலுகை ஸ்டாக்ஸ் உள்ளவரை மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 5,599 , சலுகை விலை ரூ 2,999\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nகுறைந்த விலையில் Altec Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2019/02/09", "date_download": "2019-04-18T16:34:46Z", "digest": "sha1:QUND7JMZTC62W6ZKWFWFUIKWM3WVDW3F", "length": 3472, "nlines": 72, "source_domain": "www.nitharsanam.net", "title": "2019 February 09 : நிதர்சனம்", "raw_content": "\nலஞ்சம் கேட்ட டிராபிக் போலீசை கிழித்தெடுத்த கல்லூரி மாணவன்\nபிரியங்காவின் வருகையால் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆபத்து\nதாய்லாந்தில் பிரதமர் பதவிக்கு இளவரசி போட்டி\nபிரசவத்தின் போது கைதவறி விழுந்த குழந்தை பலி\nவலிப்பினை அறிய வாண்ட் கருவி\nரசாயன அபாயத்திலிருந்து எப்படி தப்பிப்பது\nதோடர் இனத்தின் முதல் பெண் மருத்துவர் \nசிரியாவில் இஸ்‌ரேலின் மூலோபாயத் தூரநோக்கு\nபோலியோ சொட்டு மருந்து தினம் எப்போது\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/11/27", "date_download": "2019-04-18T17:35:21Z", "digest": "sha1:FLCUAUL3CFEURIFRW23BGWKFEGMJBQZN", "length": 12627, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "27 | November | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதமிழர் தாயகமெங்கும் உணர்வு பூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி\nதாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள் தமிழர் தாயகத���திலும், புலம்பெயர் தேசங்களிலும், உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டனர்.\nவிரிவு Nov 27, 2018 | 13:24 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nமட்டக்களப்பு துயிலுமில்லங்களில் பிடுங்கி அகற்றப்பட்ட நடுகற்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள, வாகரை மற்றும் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லங்களில், நாட்டப்பட்ட நடுகற்கள், சிறிலங்கா காவல்துறையினரின் உத்தரவின் பேரில், நேற்று மாலை பிடுங்கி எடுக்கப்பட்டுள்ளன.\nவிரிவு Nov 27, 2018 | 9:01 // மட்டக்களப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபெரும்பான்மை இல்லாமல் அதிகாரத்தை கைப்பற்றுதை ஆதரிக்கமாட்டேன் – குமார வெல்கம\nபெரும்பான்மை பலம் இல்லாமல் அதிகாரத்தை கைப்பற்றும் நடவடிக்கைகளை தான் ஒருபோதும் ஆதரிக்கமாட்டேன் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 27, 2018 | 8:56 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅட்மிரல் ரவீந்திர இன்றும் சிஐடி விசாரணையில் இருந்து நழுவல்\nபாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Nov 27, 2018 | 8:49 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநாடாளுமன்றம் மீண்டும் கூடியது – ஆளும்கட்சி இன்றும் புறக்கணிப்பு\nசிறிலங்கா நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் கூடியுள்ளது.\nவிரிவு Nov 27, 2018 | 7:56 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநான்கு, ஐந்து இராஜதந்திரிகளே குழப்பம் விளைவிக்கின்றனர் – சிறிலங்கா அதிபர் குற்றச்சாட்டு\nசிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் அரசியலமைப்பு விவகாரங்கள் குறித்து நான்கு ஐந்து இராஜதந்திரிகள் மாத்திரம் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர் என ஸ்ரீலங்கா மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 27, 2018 | 3:43 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசுதந்திரக் கட்சியுடன் கூட்டணி உடன்பாடு இல்லை – கைவிரித்தார் பசில்\nபரந்துபட்ட அரசியல் கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அமைப்பாளர் பசில் ராஜப���்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 27, 2018 | 3:29 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதடைகளை விதிக்கும் முடிவை இன்னமும் எடுக்கவில்லை – ஐரோப்பிய ஒன்றியம்\nசிறிலங்காவில் உள்ள தனி நபர்களை வைத்து தடைகளை விதிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nவிரிவு Nov 27, 2018 | 2:20 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஐ.நா பொதுச் செயலர் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம்\nஐ.நா பொதுச் செயலர் அன்ரனியோ குரெரெஸ், விரைவில் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று ஐ.நா அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nவிரிவு Nov 27, 2018 | 2:11 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகுடாநாட்டில் மீண்டும் வீதிகளில் களமிறக்கப்பட்ட சிறிலங்கா இராணுவம்\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் சிறிலங்கா இராணுவத்தினர் மீண்டும் ரோந்துப் பணிகளில் இறக்கி விடப்பட்டுள்ளனர். நேற்று யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினர், கால்நடையாகலும், மிதிவண்டிகளிலும், ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Nov 27, 2018 | 1:51 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் 2019 இந்திய தேர்தலில் காவியா - தமிழா\nகட்டுரைகள் இலங்கையில் அழிக்கப்படும் பெருங்கற்கால தமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –3\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்கள���ன் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/6-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/100-200831", "date_download": "2019-04-18T16:49:44Z", "digest": "sha1:W3XTP7GERYTQ3QFXXB7UZF77JJBX4SX5", "length": 7281, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 6 மாதக் காலத்தில் 10 இலட்சம் சுற்றுலாப்பயணிகள்", "raw_content": "2019 ஏப்ரல் 18, வியாழக்கிழமை\n6 மாதக் காலத்தில் 10 இலட்சம் சுற்றுலாப்பயணிகள்\nஇந்த வருடத்தின் 6 மாதக் காலப்பகுதிக்குள் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையானது 1 இலட்சத்தையும் தாண்டியுள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.\nஜனவரியிலிருந்து ஜூன் மாதம் வரை 10 இலட்சத்து 10ஆயிரத்து நானூற்றி நாற்பத்தி நான்கு சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக, அச்சபை தெரிவித்துள்ளது.\nஇதனை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 4.8 வீதம் அதிகரித்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. அதாவது கடந்த ஆண்டில் 9 இலட்சத்து அறுபத்தி நான்காயிரத்து இருநூற்றி அறுபத்தி ஏழு சுற்றுலாப் பயணிகளே வருகைத்தந்து இருந்ததாக அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.\nஇந்த 6 மாதக் காலப்பகுதியில் எமது அண்டை நாடான இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பிரயாணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இதன்படி இந்தியாவிலிருந்து 1 இலட்சத்து 72 ஆயிரத்து எண்ணூற்றி தொன்னூற்றி நான்கு சுற்றுலாப் பயணிகளும் சீனாவிலிருந்து 1 இலட்சத்து 34 ஆயிரத்து எழுநூற்றி நாற்பத்தி நான்கு சுற்றுலாபயணிகள் வருகை தந்துள்ளனர்.\nஆனால் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதக் காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. காரணம் இக்காலப்பகுதில் நாட்டில் டெங்கு தொற்று நோய் அதிகரித்து இருந்தமை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்​டிருந்தமை என, அச்சபை தெரிவித்தது.\nஇந்த வருடத்தில் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருகை தரச் செய்வதே எமது இலக்காகும். ஆனால் அந்த இலக்கை அடைவது கஸ்ட்டம் என, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\n6 மாதக் காலத்தில் 10 இலட்சம் சுற்றுலாப்பயணிகள்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0?page=9", "date_download": "2019-04-18T16:38:22Z", "digest": "sha1:CZI6ACLJFRQKLOAU46FQOMVS2LHXH6N6", "length": 8874, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மஹிந்த அமரவீர | Virakesari.lk", "raw_content": "\nஅமெரிக்க கடற்படை போர்க்கப்பல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தில்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு சம்பிக்க\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nகஞ்சிபானை இம்ரானின் மச்சினனின் மகன் உள்ளிட்ட இருவரை நாடு கடத்தியது டுபாய்\nஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி)\nஉலகக் கிண்ணம் : இலங்கை அணி விபரம் வெளியானது \nமஹியங்கனை விபத்து : மற்றுமொரு அதிர்ச்சி செய்தி : 20 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பியவரும் பலியான சோகம் -(காணொளி)\nதாய்வானில் 6.1 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபாராளுமன்றத்தில் கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிட்ட வரலாறுகளே அதிகம் - நஸீர் அஹமட்\nஇது வெறும் பகல் கனவு : மஹிந்த\nஜனாதிபதிக்கே அரசாங்கத்தை கலைக்க முடியாது. எனவே பொது எதிர்க்கட்சியினருக்கு அரசை “கவிழ்க்கும்\" அதிகாரம் எங்கிருந்து கிடைத்...\nஎதிரணியின் செயற்பாட்டால் ஒப்பந்தத்தை நீடிக்க வேண்டும்\nமஹிந்த ராஜபக்ஷ அணியினரின் செயற்பாட்டால் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான ஒப்பந்த கா...\nதராதரம் பார்க்காது நடவடிக்கை எடுக்கப்படும் : மஹிந்த\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாதயாத்திரையை நடத்த தீர்மானிக்கவில்லை. எனவே கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு எதிராக மத்திய...\nவற் வரி தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nவற் வரி விதிப்பின் காரணமாக ஏற்படகூடிய பாதிப்புகளை ஆராய்வதற்கான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் நியமிக்கப்பட்ட குழுவினது...\nகட்சித் தலைமையை விமர்சிப்போருக்கு வேட்புமனு வழங்கப்படமாட்டாது\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையையும் கட்சியையும் விமர்சிப்போருக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்...\n75 நாட்கள் அல்ல 75 மணித்தியாலங்கள் கூட மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கமாட்டோம்.\nஇந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் 75 நாட்கள் அல்ல 75 மணித்தியாலங்கள் கூட மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாத...\nமஹிந்த ஆட்சிக்காலத்தில் அளவுக்கு அதிகமாக ஆட்கள் : இன்று சம்பளம் கொடுப்பதற்கு பெரும் நெருக்கடி\nகடற்தொழில் கூட்டுத் தாபனத்தின் ஊழியர்கள் சுயவிருப்பின் பேரில் ஓய்வுபெறுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதென அமைச்சர் மஹ...\nபேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை : மஹிந்த\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த முயற்சிப்பவர்களுடன் இனிமேல் \"பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை \" என திட்...\nகட்சிக்காக எந்தவொரு சவாலுக்கும் முகங்கொடுக்க தயார்\nகட்சிக்காக எந்தவொரு சவாலுக்கும் முகங்கொடுக்க தயாராக உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர...\nமகேந்திரன் வெளியேறினால் மட்டுமே நாட்டின் மீதான நம்பிக்கை உறுதி செய்யப்படும் : மஹிந்த அமரவீர\nமத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை வெளியேற்றினால் மட்டுமே தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் நாட்டின் மீதான நம்பிக்க...\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nமாகந்துரே மதூஷின் சொத்து விபரம் தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரணை\nவடகொரியா சக்தி வாய்ந்த போர் ஆயுத பரீட்சை நடத்தியுள்ளது\nயாழ்-மீசாலை பகுதியில் மின்னல் தாக்கி முதியவர்கள் இருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/3239.html", "date_download": "2019-04-18T16:56:58Z", "digest": "sha1:ZULXBM2ERGE2XMAYQHEJRKOBVZ6GIYX4", "length": 8836, "nlines": 104, "source_domain": "www.yarldeepam.com", "title": "அறையை உடைத்து கேரளக் கஞ்சாவைத் திருடிய குற்றவாளிகள் மூவருக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனை - Yarldeepam News", "raw_content": "\nஅறையை உடைத்து கேரளக் கஞ்சாவைத் திருடிய குற்றவாளிகள் மூவருக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனை\nகிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற சான்றுப்பொருள்கள் அறையை உடைத்து கேரளக் கஞ்சாவைத் திருடிய குற்றவாளிகள் மூவருக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று தீர்பளித்தது.\nஅத்துடன், குற்றவாளிகள் மூவரும் தலா ஒரு இலட்சத்து 8 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்தவேண்டும்.\nஅதனை செலுத்தத் தவறின் 3 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டார்.\n2015ஆம் ஆண்டு செப்ரெம்பர் 21ஆம் திகதி கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற சான்றுப்பொருள்கள் அறையை உடைக்கப்பட்டு 27 இலட்சம் ரூபா பெறுமதியான 12 பார்சல்களாகக் கட்டப்பட்டிருந்த சான்றுப்பொருள் கஞ்சா திருடப்பட்டது. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா பிரசாந்தன் அல்லது குமா அல்லது குகன், பத்மநாதன் தர்சன் மற்றும் கணேசன் நதீஸ்வரன் ஆகிய மூவருமே கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 7 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் மற்றும் 2 கைக்கோடரிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.\nசந்தேகநபர்களிடம் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஆரம்ப விசாரணைகள் இடம்பெற்று சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வழக்கேடுகள் கையளிக்கப்பட்டன. சந்தேகநபர்கள் மூவருக்கும் எதிராக அரச சொத்தைத் திருடிய குற்றச்சாட்டை முன்வைத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nஅவர்கள் குற்றத்தை ஏற்றுக்கொண்டதால் தண்டனைத் தீர்ப்பை நீதிமன்று வழங்கியது.ஸ\nஇதேவேளை, வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற எதிரிகள் மூவரும் தண்டனைக் கைதிகளாக ஏற்கனவே சிறை வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவடக்கு உள்ளுராட்சி சபைகளில் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவளிக்க தயார்\nமூளையில் உள்ள ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதற்கு இவைதான் காரணம்…\nஇலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதெய்வ வழிபாட்டின்போது கற்பூர ஆராதனை காட்டுவது ஏன் தெரியுமா\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா லசித் மலிங்க\nயாழில் மது போதையில் பொலிஸ் அதிகாரி செய்த காரியம்\nஇலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதெய்வ வழிபாட்டின்போது கற்பூர ஆராதனை காட்டுவது ஏன் தெரியுமா\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா லசித் மலிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memestoday.in/political/kamal-hassan-memes/kamal-memes-about-thoothukudi-protest/", "date_download": "2019-04-18T17:12:50Z", "digest": "sha1:MIQEVZZP2SBOYP6QJH4F4SFF4NGRG5RO", "length": 3775, "nlines": 60, "source_domain": "memestoday.in", "title": "kamal memes about thoothukudi protest | Memes Today", "raw_content": "\nசீனிவாசனுக்கு வயசு 91, மஞ்சுளாவுக்கு 84 வயசு.. தவறாமல் வாக்களிக்க வந்த சபாஷ் ஜோடி\nலோக்சபா தேர்தல்.. 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.. 95 தொகுதிகளில் பலப்பரீட்சை\nஅனல் பேச்சுக்கள்.. அதிரடி ரெய்டுகள்.. துப்பாக்கி சூடு.. பலாத்கார புகார்.. பரபரவென முடிந்த பிரச்சாரம்\nஃபிர் ஏக் பார் மோடி சர்கார்.. அப்படின்னு ஆரம்பிச்சு.. மோடி ஹை தோ மும்கின் ஹை.. அவ்வளவுதாங்க\nகன மழையுடன் சுழன்றடித்தது சூறாவளி... ராஜஸ்தானில் 6 பேர் பரிதாப பலி\nமலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சாத்வி.. பாஜகவில் இணைந்தார்.. போபாலில் போட்டி\nஅருண் காசி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. மலேசிய நாடாளுமன்றம் முன்பு உண்ணாவிரதம்.. தந்தை முடிவு\nமோடியால் மட்டுமே நாட்டை பாதுகாக்க முடியும்.. யூ டர்ன் போட்ட பாபா ராம்தேவ்\nதிரிணாமூல் காங்.கிற்கு ஆதரவாக பிரச்சாரம்.. வங்கதேச நடிகர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nமுதல்ல ஓட்டுப் போடணும்.. பிறகு மை பாட்டிலில் விரலை முக்கி எடுக்கணும்.. இது இந்தோனேசியாவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D)", "date_download": "2019-04-18T16:44:15Z", "digest": "sha1:REGLIIQI5S4C2ISRWVQL3LAWOPKJVJOM", "length": 261867, "nlines": 648, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொள்கை தொழினுட்பம் அறிவிப்புகள் புதிய கருத்துக்கள் ஒத்தாசைப் பக்கம்\nபுதிய கருத்துக்கள் எனும் ஆலமரத்தடிக் கிளையின் கீழ் புதிய கருத்துக்கள், ஆலோசனைகள் பற்றி உரையாடலாம்.\nதயவுசெய்து, புதிதாகத் தொகுக்குமுன் பின்வருவனவற்றைக் கருத்திற் கொள்ளங்கள்:\nதொழினுட்பம் பற்றிய உரையாடல்களுக்கு விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்).\nகொள்கை பற்றிய உரையாடல்களுக்கு விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (கொள்கை).\nநீங்கள் தொகுக்க விரும்பும் விடயம் பற்றி ஏற்கெனவே கலந்துரையாடி இருக்கலாம். அது பற்றி அறிய அலமரத்தடியில் தேடுங்கள்.\n4 tt-ற்ற என்பதைப் பற்றி\n5 சேர்ந்த / சார்ந்த\n9 மெட்டா விக்கிப்பீடியா அறிவிப்பு\n10 இக்கட்டுரையை விரிவுபடுத்த வேண்டுகோள்\n12 அசைதொகுப்பால் கலைச்சொல் உருவாக்கம்\n12.1 Maser, Laser சொற்களை முன்வைத்து\n14 தலைப்பு மாற்றுதல் வார்ப்புரு குறித்த முன்மொழிவு\n15 பன்னாட்டு தாய் மொழி நாள்\n17 விக்கிமீடியா வியூகம் 2017 - தமிழ் விக்கிப் பங்களிப்பு\n19 பழங்காலத்து தமிழ் புத்தகங்களின் தொகுப்புகள்\n21 கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்\n22 விக்கிச் சமூகத்தை இணைத்தல் - மாதாந்த விக்கி அல்லது ஸ்கைப் சந்திப்பு\n24 ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சி\n25 த. வி. பிரதான விக்கியில்\n26 ஆசிரியர் பயிற்சியில் சிறப்பாகப் பங்களிப்போர்\n27 கிறிஸ்தவ சொற்களில் கிரந்தப்பயன்பாடு\n28 \"கிறிஸ்து”, “கிறித்து” - ஒரு கருத்து\n29 தமிழகத்து ஆசிரியர்கள் உருவாக்கும் கட்டுரைகள்...\n32 த.வி தரமும் தேடல் பொறியும்\n33 நீக்க வேண்டிய கட்டுரைகள்\n38 தமிழ் விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிவரம்\n40 ஊர் பெயர் ஒலி வடிவில்\n43 சிங்கப்பூர் அமைச்சகத்தின் தமிழ் சொல்வளக் கையேட்டினை விக்கீப்படுத்துதல் இயலுமா\n44 ஒலிக்கோப்பின் தவறான உச்சரிப்பு\n46 போட்டி முடிவுகள் வெளியிடுவதில் பின்பற்றப்படும் நடைமுறை\n47 விக்கிப்பீடியா வேங்கைத்திட்டம் பங்கேற்பாளர்களுக்கு அழைப்பு\n48 விக்கி மேம்படுத்தப்பட்ட பயிற்சி – ராஞ்சி\n50 WIKI LOVES MONUMENTS India- 2018 தமிழ்நாட்டு கோயில்களை பட்டியலில் சேர்த்தல்.\n51 கல்வெட்டு மற்றும் செப்பேட்டு சாசனங்கள் குறித்து\n54 செல்பேசி தள அறிவிப்பு\n55 தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\n57 தெலங்காணா (அ) தெலுங்கானா\n59 விசமத் தொகுப்பை அணுகுதல்\nஸ்ரீலங்கன் ஏர்லைன்சு, நேபாள் ஏர்லைன்சு என்றவாறு நிறுவனப் பெயர்களை எழுதிக் கொண்டிருக்காமல் ஸ்ரீலங்கன் விமானச் சேவை, நேபாள விமானச் சேவை, இந்திய விமானச் சேவை (Indian Airlines), இந்திய வான் வழிகள் (Indian Airways) என்றவாறு மொழிபெயர்த்துத் தலைப்பிடுவது சாலச் சிறந்ததென்று நினைக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 11:40, 9 நவம்பர் 2015 (UTC)\nஐபிஎம் என்ற நிறுவனத்தை சவஎ என்று எழுதலாமா அதாவது சர்வதேச வணிக எந்திரம் என்று ஒரு கேள்வி எழுகிறது. அவர்களாக வழங்காத வரை நாம் மாற்றினால் யாருக்கும் புரியாது என நினைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு)\nஐபீஎம் என்பது சொற்குறுக்கம். முழுமையான சொல்லன்று. முழுமையான சொற்பொருளிருந்தாலும் அவர்களே சொற்குறுக்கத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் ஏர்லைன்ஸ் என்பது முழுமையான சொல். எனவே, அதனை மொழிபெயர்க்கலாம். ஹார்வார்டு யுனிவர்சிட்டி என்றிருப்பதை நாம் அப்படியே பயன்படுத்துகிறோமா ஹார்வார்டு பல்கலைக்கழகம் என்று பெயரல்லாத சொல்லை அதிலிருந்து மொழிபெயர்க்கிறோம். ஹார்வார்டு பல்கலைக்கழகம் என்பது அவர்களாக வழங்கியதல்ல.--பாஹிம் (பேச்சு) 05:36, 10 நவம்பர் 2015 (UTC)\nஐ.பி.எம் என எழுதுவது நல்லது. அல்லது ஐபியெம் என்று எழுதவேண்டும். சில வணிகப்பெயர்கள் சிறியபெரிய உரோமன் எழுத்துக்கலவையாகவும் இருக்கும். இவற்றைத் தமிழில் அப்படியே காட்டல் இயலாது. ஆர்வர்டு பல்கலைக்கழகம் என ஒரு பகுதியை மொழிபெயர்ப்பது போல செய்வது தவறன்று. எசுப்பானியத்தில் Universidad de Harvard எனக் குறிக்கின்றனர். யார் எந்தமொழியில் எப்படிச்செய்தாலும், நம்மொழியில் ஒன்றை எப்படி எழுதவேண்டும் என்பது நம் உரிமை. இது வரட்டு கவுரவம் அன்று. தேவையையும் இயைபுடைமையையும் பொருத்தது. சீராக எழுதிவருவது நல்லது. Ivory Coast என ஆங்கிலத்தில் வழங்குவது உண்மையில், அவர்கள் நாட்டில் Côte d’Ivoire. நாம் தந்தக்கரை, கோட்டுக் கரை என ஏதேனும் ஒரு சீரான பெயரால் வழங்குவது தவறு இல்லை. ஐவரி கோசுட்டு என்று எழுதினாலும் பிழையில்லை. ஏர்லைன்சு, ஏர்வேசு என்று எழுதலாம், இந்திய வான்வழிச்சேவை என்பது போலும் எழுதலாம். ஆனால் சீர்மை முக்கியம். சிறீலங்கன் வான்வழிச்சேவை, நேபாள வான்வழிச்சேவை என்பன பொருந்தலாம். --செல்வா (பேச்சு) 05:55, 10 நவம்பர் 2015 (UTC)\nவிருப்பம் இன்னுமொன்று: இந்திய இரயில்வே என்பதும் தமிழ்-ஆங்கில கலப்பாகவுள்ளது. இன்டியன் ரயில்வேஸ் என்பதா இந்திய தொடர்வண்டிப் போக்குவரத்து என்பதா\nஇந்திய இரயில்வே என்றாலே போதும். இந்திய இரயில்வேசு என்று எழுதத்தேவையில்லை. தேவையெனில் எழுதலாம். இந்தியத் தொடர்வண்டி (இது ஒருவண்டிதானோ என்னும் ஐயம் எழும், ஆனால் பழக்கத்தால் எதைக் குறிக்கின்றோம் என்பது விளங்கும்) என்றே சுருக்கவும் செய்யலாம். இந்தியத் தொடர்வண்டிநிறுவனம் என்று நீட்டி��ும் சொல்லலாம். தொடர்வண்டி என்பது ஊடகத்தில் நன்கு பரவி வருகின்றது. oneindia, webdunia, தினமணி, சீனச் செய்தி நிறுவனம், விகடன் இப்படிப் பல செய்தியூடகங்கள் தொடர்வண்டி எனப் பயன்படுத்துகின்றது. ஒவ்வொரு செய்தியிலும் 5 முதல் 10-12 தடவை வரை பயன்படுத்தியிருக்கின்றார்கள்.--செல்வா (பேச்சு) 06:23, 10 நவம்பர் 2015 (UTC)\n2016 இல் தமிழ் விக்கிப்பீடியா 100,000 கட்டுரைகளை எட்டிவிட திட்டங்களுக்காக முன்மொழிவை இங்கு பதிவிடுகிறேன். நீக்கப்படக்கூடிய கட்டுரைகள் போக 82,200 கட்டுரைகள் உள்ளதாகக் கொள்வோமாயின், 100,000 கட்டுரைகளுக்கு 17,800 கட்டுரைகள் தேவை. ஆகவே, ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 48 கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும். இங்கு கிட்டத்தட்ட 30 முனைப்பான பங்களிப்பாளர்கள் உள்ளனர். ஆனால், தற்போதைய புதிய கட்டுரைகளின் சராசரி 15 கட்டுரைகள். முனைப்பான பங்களிப்பாளர் ஒருநாளைக்கு 2 கட்டுரைகள் உருவாக்கினால் 2016 இல் தமிழ் விக்கிப்பீடியா 100,000 கட்டுரைகளை எட்டிவிடும்.\nஒரு மாதம் மட்டுமே இடம்பெற்ற ஆசிய மாதம் 2015 திட்டம் 265 (நிகர) கட்டுரைகளை பெற்றுளளது. ஆனால், இதன் மொத்தம் சுமார் 275 இருக்கலாம். கிட்டத்தட்ட 9 கட்டுரைகள் ஒரு நாளில் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் பொரும்பாலான (236) கட்டுரைகள் 300 சொற்களைத் தான்டியவை ஆகும். குறுங்கட்டுரைகளா எழுதியிருந்தால் கிட்டத்தட்ட 500 இற்கு மேலான கட்டுரைகளை உருவாக்கியிருக்கலாம்.\nமுனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையக் கூட்டுவது.\nமுனைப்பான பங்களிப்பாளர்களை ஒருநாளைக்கு குறைந்தது 2 கட்டுரைகளை எழுத ஊக்குவிப்பது.\nகுறுகியகால, நீண்ட காலத் திட்டங்களை உருவாகக்குவது/ஊக்குவிப்பது. எ.கா: விக்கிப்பீடியா:100விக்கிநாட்கள், விக்கிப்பீடியா:விக்கி365, en:Wikipedia:WikiCup\n1000, 2000, ..... கட்டுரைகளை உருவாக்கிய பயனர்கள் பலர் கிடைப்பர்.\nதமிழ் விக்கிப்பீடியா 100,000 கட்டுரைகளை அடைய (தானியங்கிக் கட்டுரைகள் உருவாக்குப்படாதவிடத்து) இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும்.\nபயனர்களின் கருத்தும் ஆதரவும் இருப்பின், முதற்கட்டமாக 3 மாதங்களுக்காக விக்கி கோப்பையை ஆரம்பிக்கலாம். --AntanO 07:12, 25 திசம்பர் 2015 (UTC)\nAntanO அவர்களே, தங்கள் கருத்து வரவேற்கத்தக்கது. த. விக்கியின் 60,000மாவது கட்டுரை 2014 பெப்ரவரி 17 ஆம் திகதி உருவாக்கப்பட்டது. எனினும் ஒரு வருடமும் எட்டு மாதங்களும் (20 மாதங்கள்) கடந்த பின்னரே சென்ற ஒக்டோபர் மாதம��� 10 ஆம் திகதி விக்கியின் 70,000மாவது கட்டுரை உருவாக்கப்பட்டது. அதற்கும் மூன்று மாதங்களும் நிறைவடையாத நிலையில் 12,000த்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளது, த.விக்கியின் அபரிமித வளர்ச்சியைக் குறித்து நிற்கின்றது. வெகு விரைவிலேயே 100,000கட்டுரைகள் எனும் இலக்கை எட்டிவிடலாம் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை நன்றி...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:47, 25 திசம்பர் 2015 (UTC)\nவிக்கிக் கோப்பையை ஆரம்பிக்க எனது ஆதரவை வழங்குகிறேன் அன்டன். 100 விக்கிநாட்கள் மற்றும் 365 விக்கிநாட்கள் என்பன சலிப்பை ஏற்படுத்தக் கூடியன. தனித்துச் செயற்பட வேண்டும். விக்கிக் கோப்பை என்றால் போட்டியாக ஒரு உந்துசக்தியுடன் செயற்பட முடியும். சலிப்பை ஏற்படுத்தாதவாது விக்கிக் கோப்பையை வடிவமைக்கவும் வேண்டும். நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 09:14, 25 திசம்பர் 2015 (UTC)\n100,000 என்ற இலக்கு நோக்கி இல்லாவிடினும் இத்தகைய போட்டிகள் பயனர்களுக்கு ஓர் உந்துதலாகவும் சலிப்பை அகற்றுவதாகவும் இருக்கும். ஆயினும் போட்டியை மட்டுமே கருத்தில் கொண்டு கட்டுரையாக்கத்தினை தவறாகப் பயன்படுத்துவோரை கண்காணிக்க வேண்டியிருக்கும். மாற்றாக ஆசிய மாதம் போல வெவ்வேறு தலைப்புகளில் மாதவாரியாக போட்டி நடத்தலாம். காட்டாக, சனவரி வரலாறு மாதம், பெப்ரவரி ஒலிம்பிக் போட்டிகள் மாதம், மார்ச்சு அமெரிக்க குடியரசுத் தலைவர்கள்/ அரசியல் மாதம், ஏப்ரல் இலக்கியவாதிகள் மாதம், மே பறவைகள்/தாவரங்கள் மாதம் என்றவாறு...அந்தந்த மாதங்களில் வெற்றி பெற்றவர்களுக்கும் ஆண்டு நிறைவில் வெற்றி பெற்றவர்களுக்கும் அடையாளப் பரிசுகள் தரலாம். --மணியன் (பேச்சு) 15:32, 25 திசம்பர் 2015 (UTC)\nவிருப்பம்-- மாதவன் ( பேச்சு ) 16:08, 25 திசம்பர் 2015 (UTC)\nஅன்டனுடைய முயற்சியை வரவேற்கிறேன். நிச்சமாக தற்போது கட்டுரைகள் உருவாகும் வேகத்தைக் கூட்டவேண்டியது அவசியமானது. விக்கி கோப்பை போன்றவற்றின் மூலம் கட்டுரை உருவாக்கத்தின் வேகத்தைக் கூட்டவும், அதேவேளை பங்களிப்பவர்களைச் சோர்வின்றி உற்சாகமாக வைத்திருக்கவும் முடியும். ஆனால், இதன்மூலம் ஏறத்தாழ 18,000 கட்டுரைகளை உருவாக்க முடியுமா என்று தெரியவில்லை. விக்கிப்பீடியா:100விக்கிநாட்கள், விக்கிப்பீடியா:விக்கி365 போன்றவை ஆதவன் எடுத்துக்காட்டியது போல் சலிப்பூட்டக்கூடியவையே. இதில் போதிய பலன் கிடைப்பது கடினம��. எனவே 18,000 கட்டுரைகளை ஒரே ஆண்டில் உருவாக்க வேண்டுமானால் இவ்விடயத்தைப் பல வழிகளில் அணுகவேண்டியிருக்கும். குறிப்பாக, ஏற்கெனவே இருக்கும் பங்களிப்பவர்களுக்கும் அப்பால், புதியவர்களின் பங்களிப்புக்களை ஊக்குவிப்பதன் மூலம்தான் இலக்கை சுலபமாக அடையமுடியும்.\nஅளவுக்கு அதிகமாகத் தானியங்கிக் கட்டுரைகளை உருவாக்குவதில் தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடு இல்லை. எந்தவொரு கட்டத்திலும் தானியங்கிக் கட்டுரைகள் 10%க்கும் குறைவாக இருப்பது நல்லது என்பது எனது கருத்து. தற்போதைக்கு, அன்டனின் கருத்துப்படி விக்கிக்கோப்பையைத் தொடங்கலாம். இதில் படிப்படியாக பல குழுக்கள் நீக்கப்பட்டுவிடும் ஆதலால், பிற்பகுதியில் உருவாகும் மொத்தக் கட்டுரை எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். வேறு ஏதாவது ஒழுங்குகளின் மூலம் பிற்பகுதியிலும் எல்லோரும் தொடர்ந்து பங்களிப்பதை ஊக்குவிக்க முடியுமா என்று பார்க்கவேண்டும். மணியனின் முன்மொழிவையும் கருத்தில் கொள்ளலாம். --மயூரநாதன் (பேச்சு) 17:28, 25 திசம்பர் 2015 (UTC)\nஅனைவரின் கருத்துக்களுக்கும் நன்றி. தமிழ் விக்கிப்பீடியாவின் விக்கிக்கோப்பை பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அங்கு விக்கிக்கோப்பை பற்றிய மேலதிக உரையாடல்களைத் தொடரலாம். அங்கு பெறப்படும் முடிவுகளின்படி இற்றைப்படுத்தலாம். கருத்துக்கள் தேவையான பகுதிகள்: காலம், தலைப்பு, புள்ளி முறை ஆகியன. --AntanO 19:27, 25 திசம்பர் 2015 (UTC)\nவிருப்பம்--சிவகோசரன் (பேச்சு) 14:07, 27 திசம்பர் 2015 (UTC)\nபுதிய முனைப்பான பயனர்களைப் பெறுதல், ஏற்கனவே உள்ளவர்களைத் தக்கவைத்து ஊக்குவிக்கும் வகையில் திட்டங்களை நடைமுறைப்படுத்துதலை உறுதி செய்யும் போது எல்லாம் தரமான கட்டுரை எண்ணிக்கை தானாகவே கூடுவதைக் கண்டிருக்கிறோம். 17,800 கட்டுரைகள் என்றால் மலைப்பாக உள்ளது மாதம் 1,500 கட்டுரைகள் என்றால் இலகுவாக இருக்கிறது. பல மாதங்கள் இயல்பாகவே ஆயிரம் கட்டுரைகள் எண்ணிக்கையைத் தொட்டிருக்கிறோம். பொதுவாக, நாம் கட்டுரை எண்ணிக்கை இலக்குகளை வைப்பதில்லை என்றாலும் பல பயனர்கள் தாமாகவே இந்த இலக்கு நோக்கி உழைப்பதாக தங்கள் பயனர் பக்கங்களில் அறிவித்திருக்கும் பின்னணியில், இம்முனைவு ஏற்புடையதாக இருக்கிறது. கூகுள் ஒளியுணரி துணை கொண்டு, நாம் கொடையாகப் பெற்ற கலைக்களஞ்சியம் தரும் தலைப்புகளிலும் கட்டுரைகளைக் கொணர்ந்து இற்றைப்படுத்தலாம். இந்த வகையில் முக்கியமான தலைப்புகளில் சில ஆயிரம் கட்டுரைகள் ஏற்றுவதை உறுதி செய்யலாம். தற்போது நடக்கும் விக்கிப்பீடியா:உறைவிட விக்கிமீடியர்கள் திட்டத்திலும் இதற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். நன்றி.--இரவி (பேச்சு) 15:14, 27 திசம்பர் 2015 (UTC)\n15-01-2016 அன்று வரையான 15 நாட்களில் கட்டுரை உருவாக்கல் நிலை:\nஉருவாக்கப்பட்டுள்ள கட்டுரைகள் - 687\nநீக்கப்பட்ட கட்டுரைகள் - 187\nகிடைத்த கட்டுரைகள் - 500\nஒரு நாளைக்கான கட்டுரைகளின் சராசரி - 33.33\nஅன்ரன் அவர்களே முகநூலில் பலரையும் அழைத்துவரும் முயற்சியில் ஈடுபடலாமா--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:30, 17 சனவரி 2016 (UTC)\nஆம் ஸ்ரீஹீரன். ஓரளவிற்கு செயற்பாட்டில் இருப்பவர்களின் பேச்சுப்பக்கத்தில் செய்தியிடலாம். --AntanO 15:36, 19 சனவரி 2016 (UTC)\nவிக்கிக்கோப்பை போட்டித் திட்டத்தை கொண்டு செல்ல ஒருங்கிணைப்பாளர்கள் தேவை. உங்கள் பெயர்களை திட்டப்பக்கத்தில் பதிவு செய்து உதவுங்கள். நன்றி --AntanO 21:07, 28 திசம்பர் 2015 (UTC)\nAntan அவர்களே என்னாலான உதவிகளை ஒருங்கிணைபாளராக வழங்க முடியும் எனினும் போட்டியில் பங்குபெறுபவர்கள் ஒருங்கிணைப்பாளரா இருக்கலாமா--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:52, 29 திசம்பர் 2015 (UTC)\nஆம், நீங்கள் உருவாக்கிய அல்லது விரிவாக்கிய கட்டுரைகளை இன்னொருவர் மதிப்பீடும்படி பார்த்துக் கொள்வோம். ஆகவே அங்கு நல முரண் இருக்காது. ஆசிய மாதப் போட்டியிலும் அவ்வாறே செய்தோம். --AntanO 13:36, 29 திசம்பர் 2015 (UTC)\nநன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 01:43, 30 திசம்பர் 2015 (UTC)\nபீற்றர் பெர்சிவல் அவர்கள் தொகுத்து 1861 ஆம் ஆண்டு சென்னையில் பதிப்பிக்கப்பட்ட தனது Anglo-Tamil Dictionary இல் ஆங்கிலத்தின் tt என வருமிடங்களில் தமிழின் ற்ற ஆகிய எழுத்துக்களைப் பிரதியிடுவதைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்:\n--பாஹிம் (பேச்சு) 03:11, 31 திசம்பர் 2015 (UTC)\nவிருப்பம் @Fahimrazick: இலங்கையின் சில பகுதிகளில் ற்ற என்பதை tra என்றும் பலுக்குவதுண்டா தங்கள் பழைய தொகுப்புகளில் அவ்வாறு கூறியிருக்கிறீர்கள். பாடநூல்களில் Nitrite-நைத்திரைற்று என்றே எழுதப்படுகின்றது. யாழ்ப்பாணத்திலும் ற்ற-tta என்றே பலுக்கப்படுகின்றது. --மதனாகரன் (பேச்சு) 03:17, 31 திசம்பர் 2015 (UTC)\nற்ற என்பதை tra என்று மொழிவதே முறை. ஆனால் ஆங்கிலத்தின் tt என்பதைத் தமிழில் ற்ற என்றெழுதுவதே பொருத்தமென்கிறார் பெர்சிவல். அப்போது தமிழில் ட்ட என்று மொழியாமல் அதையும��� ற்ற (tra) என்றே மொழிய வேண்டும். இம்முறையே இலங்கையில் பின்பற்றப்படுகிறது. tt என்பதை ட்ட என்றெழுதுவது தவறன்று. இவ்விரண்டுக்குமிடையே சிறிது ஒலிப்பு நுணுக்கங்கள் காணப்படுகின்ற போதிலும் தமிழில் அவற்றைக் கருத்திலெடுக்க வேண்டியதில்லை. மாறாக நாம் ஓரிடத்தில் ஒரு மாதிரியும் மற்றோரிடத்தில் இன்னொரு மாதிரியும் எழுதிக் குழப்பக் கூடாது. அதனாலேயே நான் இலங்கை வழக்கைப் பின்பற்றுகிறேன். ட்ட என்பதை ஒரு சிலர் dd என்று மொழிவதுண்டு. ஆனால் அதற்கு எந்த விதியுமில்லை. அவ்வாறே ற் என்பதை ர் எனப் பிழையாக வாசிப்போருமுளர். அத்துடன் tr என்பது தமிழில் ற்ற என்று மாத்திரமே வர முடியும். சிலர் எழுதுவது போல் ட்ர (பெட்ரோல்) என்பது போன்று எழுதுவது தமிழ் முறைக்கு ஒவ்வாது.--பாஹிம் (பேச்சு) 03:32, 31 திசம்பர் 2015 (UTC)\nட்ர என்பது ஒவ்வாததே. இலங்கையில் traஉம் ற்ற என்பதால் குறிக்கப்படுகின்றது. ட்ட என்பத ttaஇற்கு நெருங்கிய ஒலியே. tta அன்று. tta என்பதைக் குறிப்பதற்கு, சொல்லுக்கேற்ப, ற்ற அல்லது ட்டவைப் பயன்படுத்தலாம். --மதனாகரன் (பேச்சு) 03:46, 31 திசம்பர் 2015 (UTC)\nவிக்கப்பீடியாவிலும் வெளியிலும் பலர் இச்சொற்களைத் தவறாகப் பயன்படுத்துவதைக் காண முடிகிறது. சார்ந்த என்ற பதத்தை சேர்ந்த என்ற பொருளிற் பயன்படுத்தக் கூடாது. எடுத்துக் காட்டாக, நான் இலங்கையைச் சேர்ந்தவன் என்றால் நான் ஒரு இலங்கையன் என்று பொருள். நான் இலங்கையைச் சார்ந்தவன் என்றால் நான் இலங்கையனல்ல ஆனால் அதற்கு ஆதரவானவன் அல்லது அதனால் ஆதரிக்கப்படுபவன் என்று பொருள். எனவே பலரும் சொற்களைப் பொருளுணர்ந்து பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 00:21, 14 பெப்ரவரி 2016 (UTC)\nவிருப்பம் --சிவகோசரன் (பேச்சு) 04:15, 3 மார்ச் 2016 (UTC)\nவிருப்பம் எனக்கு சேர்ந்த / சார்ந்த வேறுபாடு குறித்து ஐயம் இருந்தது, நன்றி--குறும்பன் (பேச்சு) 22:29, 14 மார்ச் 2016 (UTC)\n(Legume) என்பது விதைகள் அடுக்காக பொதிந்து வைக்கப்பட்டவையை குறிக்க உபயோகிக்கும் பொது வார்த்தை, ஆனால் அதற்க்கு பருப்பு என்று பெயரிடப்பட்டுள்ளது. (Lentil) என்ற ஆங்கில கட்டுரைக்கு மைசூர்ப் பருப்பு என்று தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குப்பதில் (Mysore dhal) என்ற தலைப்பிற்க்கு மாற்றலாம். அதேபோல் (Dal) என்ற கட்டுரைக்கு எந்த தமிழ் மொழிபெயற்ப்பும் கொடுக்கப்படவில்லை. பயறு என்ற தலைப்பிற்க்கு ஆங்கில விக்கியில் எந்த தலைப்பை இணைக்கலாம்.--Muthuppandy pandian (பேச்சு) 10:01, 16 மார்ச் 2016 (UTC)\nMuthuppandy pandian இலங்கை பாடப்புத்தகங்களில் பயற்றை Green gram என்றும், பருப்பை Dhal என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.-- மாதவன் ( பேச்சு ) 12:51, 16 மார்ச் 2016 (UTC)\nசக்கரக்கட்டி. - சுகர் லோஃப் கற்கண்டு - சுகர் கேண்டி. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:45, 13 மே 2016 (UTC)\nபடமில்லாத பல மொழிக்கட்டுரைகள் பல தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளன. வேறு எந்த மொழிக்கட்டுரையிலாவது படம் சேர்த்தால் அது தமிழ்விக்கியில் வருகிற மாதிரி ஏன் அனைத்து விக்கிகளிலும் வருகிற மாதிரி செய்ய முடியுமா இதுக்காகவே கட்டுரைப்படம்னு உருவாக்கினால் என்ன இதுக்காகவே கட்டுரைப்படம்னு உருவாக்கினால் என்ன--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:43, 13 மே 2016 (UTC)\nதொழினுட்பக்கேள்வி இதுவென்று எண்ணுகிறேன். படமுள்ள ஒரு கட்டுரையைக் கொண்டு விளக்கவும். அதனை அடிப்படையாகக் கொண்டு பல படமில்லா கட்டுரைகளை படங்கொண்டு மேம்படுத்துவோம்.--த♥உழவன் (உரை)\nஇன்ஸ்பெயர் கேம்பெயினின் போது உங்கள் எண்ணங்களையும், கருத்துகளையும் சொல்லுங்கள். புதிய திட்டங்களுக்கு நிதி வழங்க விக்கிமீடியா நிறுவனம் தயாராக உள்ளது.\nஇன்ஸ்பெயர் கேம்பெயின் என்று மொழிபெயர்த்தது சரியா அது ஊக்கமூட்டும் பரப்புரை என்று இருப்பது தானே பொருத்தம் அது ஊக்கமூட்டும் பரப்புரை என்று இருப்பது தானே பொருத்தம்--குறும்பன் (பேச்சு) 18:35, 3 சூன் 2016 (UTC)\nஊக்கமூட்டும் பரப்புரை --AntanO 01:20, 4 சூன் 2016 (UTC)\nஐரோம் சர்மிளா குறித்த கட்டுரையை ஃபேஸ்புக்கில் பதிந்துள்ளேன். (https://www.facebook.com/TamilWikipedia/posts/1586898514707463) எனவே, அதிலுள்ள தகவல்கள் அனைவரும் கூடி இற்றைப்படுத்தினால் நன்றாக இருக்கும்.\n பல நிறுவனங்கள் தங்களுக்கென பல விருதுகளைக் கொண்டுள்ளன. இவற்றில் எவை குறிப்பிடத்தக்கவை என நிர்ணயம் செய்ய வேண்டும். --AntanO 14:44, 31 ஆகத்து 2016 (UTC)\nMaser, Laser சொற்களை முன்வைத்து[தொகு]\nகிளர்கதிர்வீச்சால் நுண்ணலை மிகைப்பு என்பதே Microwave Ampilcation by Stimulated Emiission and Radiation எனும் சொற்றொடருக்கு உரிய தமிழாக்கம் ஆகும். இதை முதலசைகளைச் சேர்த்து தமிழில் கிளர்கதிர் நுண்மி எனலாம். கிளர்கதிர்வீச்சால் ஒளி மிகைப்பு என்பதே Light Amplification by Stimulated Emiission and Radiation எனும் சொற்றொடருக்கு உரிய தமிழாக்கம் ஆகும்.எனவே இதை முதலசைகளைச் சேர்த்து கிளர்கதிர் ஒளிமி எனலாம். ஆங்கிலத்தில் முதலெழுத்துகளைச் சேர்த்து சொல்லை உருவாக்குதை போல தமிழில் முதலசைகளைச் சேர்த்து சொல் உருவாக்கும்போது பொருட்செறிவுடன் நல்ல கலைச்சொற்கள் கிடைக்கும். அனைவரும் இம்முறையை எண்ணிப் பார்க்கலாம். இரண்டுமே சீரொளிகள்தாம். எனவே பொருள்மிகச் சொல்லாக்குவதே நல்லது.இது கலந்துரையாடலுக்கு முன்வைக்கப்படுகிறது. உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:26, 10 செப்டம்பர் 2016 (UTC)\nவிருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 15:28, 10 செப்டம்பர் 2016 (UTC)\nவிருப்பம் அவசியம் உருவாக்கப்பட வேண்டும். --கி.மூர்த்தி (பேச்சு) 15:37, 10 செப்டம்பர் 2016 (UTC)\nவிருப்பம்--மணியன் (பேச்சு) 03:25, 11 செப்டம்பர் 2016 (UTC)\nவிக்கிப்பீடியா பேச்சு:நிர்வாகிகள்#கட்டக அணுக்கருக்கானக் குறிப்புதவிகள் (sysop) என்பதில், ஒரு புதிய கோரிக்கைக் கோரப்பட்டுள்ளது.--த♥உழவன் (உரை) 01:56, 8 அக்டோபர் 2016 (UTC)\nதலைப்பு மாற்றுதல் வார்ப்புரு குறித்த முன்மொழிவு[தொகு]\nவார்ப்புரு_பேச்சு:தலைப்பை_மாற்றுக#இவ்வார்ப்புருவிற்கான கால எல்லை என்ன என்பதில் ஒரு முன்மொழிவு கூறப்பட்டுள்ளது. எண்ணமிடுக.த♥உழவன் (உரை) 05:27, 8 அக்டோபர் 2016 (UTC)\nபன்னாட்டு தாய் மொழி நாள்[தொகு]\nவரும் 2017-02-11 (yyyy-mm-dd Gregorian calendar) அன்று பன்னாட்டு தாய் மொழி நாள் பல நாடுகளால் அனுசரிக்கப்படும். நாமும் ஏதாவது செய்யலாமா \nவிருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:48, 6 பெப்ரவரி 2017 (UTC)\nவெளியிணைப்புகளுக்கு vikatan.com பக்க இணைப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. பயனர்:Buddha1502 பயனர்:Buddha1402 பயனர்:Buddha1302 ஆகிய கணக்குகளின் பங்களிப்பிணைக் கவனிக்கவும். --AntanO 13:56, 16 பெப்ரவரி 2017 (UTC)\nவிளம்பர நோக்கில் அமையுமானால் vikatan.com இணைப்பிணை கருப்புப் பட்டியலில் சேர்த்துவிடலாம். --AntanO 13:57, 16 பெப்ரவரி 2017 (UTC)\nதற்போது பயனர்:Buddha1602 என்பதும் இணைந்துள்ளது. மேல்விக்கியில் பயனர் பெயர் சோதனைக்கு கோரிக்கை வைத்துள்ளேன். --AntanO 23:57, 16 பெப்ரவரி 2017 (UTC)\nஇது விளம்பர நோக்கிலேயே இணைக்கப்படுவதாகத் தெரிகிறது. பலர் இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் போல் உள்ளது.--Kanags \\உரையாடுக 01:15, 17 பெப்ரவரி 2017 (UTC)\nதற்போது ஐ.பி ஊடாகவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தற்காலிகமாக vikatan.com இணைப்பிணை கருப்புப் பட்டியலில் சேர்க்க முயன்றேன். பயனில்லை. vikatan.com விளம்பர இணைப்புகளை பிற பயனர்களும், குறிப்பாக சுற்றுக் காவலில் ஈடுபடுவோர் கவனிக்கவும். --AntanO 02:38, 17 பெப்ரவரி 2017 (UTC)\nஇரு ஐ.பிகள் தடைசெய்யப்பட்டுள்ளன. தற்போது vikatan.com உசாத்துணையாக இணைக்கப்படு��ிறது. --AntanO 03:04, 17 பெப்ரவரி 2017 (UTC)\nஇந்தப் பயனர்களில் ஒருவர் எனக்குத் தனிப்பட்ட மின்னஞ்சலில் தனது ஐபி முகவரி தடை செய்யப்பட்டுள்ளதாகவும் காரணம் தெரிவிக்கப்படவில்லை எனவும் கூறினார். மேலும் விசாரித்ததில், இவர்கள் விகடனில் பணியாற்றும் ஆசிரியர்கள். அண்மையில் அங்குள்ளவர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி வகுப்பு நடைபெற்றதாகவும், இதனை அடுத்தே பலர் பயனர்களாக இணைந்து தமக்குத் தெரிந்த இணைப்புகளை இணைத்து வருவதாகவும் தெரிவித்தார். ஆனால், இவற்றை விளம்பரமாகக் கருதித் தாங்கள் இணைக்கவில்லை எனக் கூறுகிறார். பயிற்சிக்காகவே எழுதுகிறார்கள் என்கிறார். @Ravidreams: --Kanags \\உரையாடுக 09:24, 17 பெப்ரவரி 2017 (UTC)\nவிக்கிப்பீடியா:நலமுரண்--இரவி (பேச்சு) 10:17, 17 பெப்ரவரி 2017 (UTC)\nஅணைத்தும் கைப்பாவைக் கணக்குகள். இன்னும் சில கணக்குகள் என் கவனிப்பில் உள்ளன. யாரும் தனிப்பட்ட மின்னஞ்சல் அனுப்பினால், வழமையின்படி அவர்களை அவர்கள் பேச்சுப்பக்கம் ஊடாக தடைசெய்த நிருவாகியை ping செய்வதன் ஊடாக உரையாடச் சொல்லுங்கள். --AntanO 21:17, 17 பெப்ரவரி 2017 (UTC)\nநானறிந்த வரையில் இவர்கள் அனைவரும் தமது விகடன் அலுவலகத்தில் இருந்து விகடன் ஐபி மூலமாகப் பங்களிக்கிறார்கள். எனவே இதனை நலமுரணாகவும் பார்க்கலாம், இவ்வாறான விக்கிப்பீடியா பயிற்சி அளிப்பவர்கள் தவறான முன்னுதாரணங்களைக் கொடுக்கிறார்கள். வணிக நிறுவனங்களில் ஆதாயத்திற்காக இவ்வாறான பயிற்சி வகுப்புகளை ஒரு சிலர் நடத்துகிறார்களோ எனச் சந்தேகமாகவுள்ளது.--Kanags \\உரையாடுக 21:53, 17 பெப்ரவரி 2017 (UTC)\nவிக்கிமீடியா வியூகம் 2017 - தமிழ் விக்கிப் பங்களிப்பு[தொகு]\nவிக்கிமீடியா வியூகம் 2017 தற்போது நடைபெறுகிறது. அதில் அவர்கள் மொழிசார் விக்கிகளில் இருந்து கருத்துக்கோரல் செய்தாகத் தெரியவில்லை. எனினும் நாம் எமது உள்ளீட்டினை வழங்க வேண்டும். @Ravidreams: இதைப் பற்றி கூடிய தகவல்களைப் பகிர முடியுமா (https://meta.wikimedia.org/wiki/Strategy/Wikimedia_movement/2017/Track_D). --Natkeeran (பேச்சு) 17:18, 20 மார்ச் 2017 (UTC)\n@Natkeeran:, மொழி விக்கிச் சமூகங்கள் இந்தக் கலந்தாய்வில் இங்கு பங்கேற்கலாம். இதனை நீங்கள் ஒருங்கிணைத்தால் நன்றாக இருக்கும். இதற்கென இந்தியப் பகுதியில் முன்னெடுப்புகளைச் செய்து வரும் சதீப், நகித் ஆகியோருடன் இணைந்து நானும் உதவ முடியம். --இரவி (பேச்சு) 11:59, 24 மார்ச் 2017 (UTC)\nகருத்துக் கோரல்: விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017 என்ற பக்கத்தில் பயனர்கள் கருத்துக்களைப் பகிர்ந்தால், அதனைத் தொகுத்து நான் வழங்க முடியும். --Natkeeran (பேச்சு) 17:44, 3 ஏப்ரல் 2017 (UTC)\nசென்ற ஆண்டு செய்தி இந்த ஆண்டு காட்டப்படுகிறது\nவிக்கி செய்தி போன ஆண்டு செய்திகளை இந்த ஆண்டு காட்டுகிறது. அங்கு ஆலமரத்தடியை காணோம் முன்பு இருந்தது என்று நினைவு. கோப்பு பதிவேற்றமும் விக்கப்பீடியா மாதிரி இருக்கவில்லை நேராக பொதுவகத்திற்கு செல்கிறது. -Kanags, மா. செல்வசிவகுருநாதன் கவனிக்க --குறும்பன் (பேச்சு) 15:59, 31 மார்ச் 2017 (UTC)\nபழங்காலத்து தமிழ் புத்தகங்களின் தொகுப்புகள்[தொகு]\nபல அரிய, பழங்காலத்து தமிழ் புத்தகங்களின் தொகுப்புகள் மின் வடிவில் இங்கு உள்ளது. விரும்பினால் பார்க்கவும்.--நந்தகுமார் (பேச்சு) 14:40, 19 ஏப்ரல் 2017 (UTC)\nவிருப்பம்--மயூரநாதன் (பேச்சு) 03:58, 20 ஏப்ரல் 2017 (UTC)\nவிக்கிப்பீடியா பயிற்சிகள் ஏதும் நடைபெறுகிறதா ஒரே தன்மையுள்ள கணக்குகளும் சில கட்டுரைகளும் உருவாகின்றன. நிற்க, விக்கிப்பீடியா பயிற்சிகள் கொடுப்பதற்கு ஏதும் ஒழுங்குகள் நடைமுறையில் உள்ளதா அல்லது பயிற்சியாளர் தான் விளங்கிக் கொண்டவாறு பயிற்சியளிப்பாரா ஒரே தன்மையுள்ள கணக்குகளும் சில கட்டுரைகளும் உருவாகின்றன. நிற்க, விக்கிப்பீடியா பயிற்சிகள் கொடுப்பதற்கு ஏதும் ஒழுங்குகள் நடைமுறையில் உள்ளதா அல்லது பயிற்சியாளர் தான் விளங்கிக் கொண்டவாறு பயிற்சியளிப்பாரா சில இடங்களில் வெறும் விரிவுரை போன்ற பயிற்சிகள் மட்டும் பொருத்தமற்றது. பயிற்சியின்போது, பயிற்சியாளரால் கட்டுரை மாதிரி கவனிக்கப்பட்ட பிறகு பதிவேற்றுவது நல்லது. பயிற்சியாளர்கள் நன்கு விளங்கிக் கொள்ளமாட்டர்கள் என்று தயவுசெய்து காரணம் கற்பிக்க வேண்டாம். [If you can't explain it to a six year old, you don't understand it yourself. Albert Einstein]\nகட்டுரை ஒன்று கட்டாயம் பின்வருனவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை நினைவுறுத்துங்கள்:\nசரியா தலைப்பு - வேறு பெயர்களில் இல்லையா என்பதை உறுதி செய்தல்\nபதிப்புரிமை மீறல் விடயங்கள் உள்ளதா\nமூன்று வரிக்கு மேல் உள்ளடக்கம் கொண்ட கட்டுரையா\nதேவையாயின், சரியான விக்கித்தரவில் இணைக்கப்பட்டிருக்கிறதா\nபொதுவாகத் தமிழ் விக்கிப்பீடியா தொடர்பாக நடைபெறும் பயிற்சிகளின்போது குறிப்பாக என்னென்ன விடயங்கள் பற்றிப் பயிற்சி தரப்படுகின்றன என்று தெரியவில்லை. விக்கிப்பீடியா தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நிகழ்வுகளில் விரிவான விளக்கங்கள் தரமுடியாது என்பது உண்மை. ஆனால், முறையான பயிற்சி வகுப்புகளை ஒழுங்கு செய்யும்போது, விக்கிப்பீடியாவுக்குப் பொருத்தமான கட்டுரைகளை எழுதுவது எப்படி என்பது குறித்துப் பயிற்சி அளிப்பதற்குப் போதிய நேரம் ஒதுக்க வேண்டியது அவசியம். குறிப்பாகத் தலைப்புக்களைத் தெரிவு செய்தல், நடுநிலையில் இருந்து கட்டுரைகளை எழுதுதல், கட்டுரைகளின் நம்பகத் தன்மையைக் கூட்டுதல், கட்டுரைகளின் அமைப்பு, காப்புரிமை போன்ற விடயங்களில் போதிய தெளிவு ஏற்படும் வகையில் பயிற்சிகள் அமைய வேண்டும். இதற்காக, எல்லோருக்கும் பயன்படும் வகையிலான பயிற்சித் திட்டம் ஒன்றை உருவாக்குவது பயனுள்ளதாக இருக்கும். ---மயூரநாதன் (பேச்சு) 04:16, 21 ஏப்ரல் 2017 (UTC)\nஇரவி பயிற்சித் திட்டம் ஒன்றை உருவாக்கியிருந்தார். en:Wikipedia:Training/For students - இதைத் தமிழ்ப்படுத்தினாலே இலகுவானதாகவிருக்கும். விழிப்புணர்வைத் தொடர்ந்து முறையான பயிற்சி வகுப்புகள் இருந்தால் சிறப்பாகவிருக்கும். ஓரு நாள் கருத்தரங்கில்\nசுமார் 30-40 பேருக்கு முறையான பயிற்சி வழங்கலாம். மாதிரிக்கு ஒன்றை என்னால் செய்து காட்ட முடியும். வட-கிழக்கைக் தவிர்த்து, கொழும்பு, கண்டி ஆகிய இடங்கள் என்றால் என்னால் வரமுடியும். --AntanO 04:44, 21 ஏப்ரல் 2017 (UTC)\nமகிழ்ச்சி அன்ரன், ஆயினும் வரும் வருடம் யாழில் பட்டறைகள் பல நடாத்துவோம் எனினும் இவ்வருடன் சூன் வார முற்பகுதியில் யாழில் ஒன்று இடம்பெறலாம். அதில் தங்களால் பங்குகொள்ள முடியாதா கொழும்பு, கண்டி ஆகியவற்றில் பயிற்சிப்பட்டறை ஒன்றை தாங்களே முன்வந்து ஒழுங்குசெய்வதற்கு விருப்பமா கொழும்பு, கண்டி ஆகியவற்றில் பயிற்சிப்பட்டறை ஒன்றை தாங்களே முன்வந்து ஒழுங்குசெய்வதற்கு விருப்பமா\nஒரு நாள் பயிற்சிப்பட்டறை உதவிக்குறிப்புகள்-[1]\nஇதுவும் பயன்படலாம் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:06, 21 ஏப்ரல் 2017 (UTC)\nபல ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை திருத்தம் செய்ய வேண்டும். பல கட்டுரைகள் மிக மேசமான உரைநடையைக் கொண்டுள்ளன. 100,000 கட்டுரைகளை அண்மிக்கும் நாம் இவற்றைத் திருத்துவது நல்லது. இந்தப்பட்டியல் உதவலாம். --AntanO 16:28, 20 ஏப்ரல் 2017 (UTC)\n அதாவது கருத்துச்செறிவுள்ள குறைந்தது 10 வரிகள் உள்ள கட்டுரையாக மாற்ற விரும்புகிறேன். அதனால் அ��்குள்ள தரவை பேச்சுப்பகத்திற்கு அப்படியே மாற்றி விட்டு, அப்புதிய கட்டுரையை உருவாக்கலாமென்றே கருதுகிறேன். பல கட்டுரைகள் சமூகத் தேவையாக உள்ளது. எ-கா. கண் அழுத்த நோய்(இக்குறைபாடு தமிழகத்தில் பரவியுள்ளது. ஆனால், இதன் அறிகுறி வெளியே தெரியாது. எனக்கு தொடக்க நிலையில் இருக்கிறது.ஆனால், தெளிவான கட்டுரை இல்லை.), ஆக்சிடாசின் (பால் உற்பத்தியில் பயன்படுவது,. மிகுந்த கெடுதல் செய்யும் வேதிப்பொருள்)--த♥உழவன் (உரை) 04:43, 2 சூன் 2017 (UTC)\nவிருப்பம் கவனிக்க--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:25, 2 சூன் 2017 (UTC)\nவிருப்பம்உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 03:22, 3 சூன் 2017 (UTC)\nவிக்கிச் சமூகத்தை இணைத்தல் - மாதாந்த விக்கி அல்லது ஸ்கைப் சந்திப்பு[தொகு]\nதமிழ் விக்கியில் முன்னர் இருந்தது போல் ஒரு சமூக உணர்வை நாம் இழந்து வருகிறோமோ என்று எண்ணைத் தோன்றுகிறது. இதற்கு ஒரு தீர்வாக எமக்குப் பொரும்பாலானவர்களுக்கு இயல்பான ஒரு நாளில் விக்கியில் அல்லது ஸ்கைப்பில் சந்திக்கலாமா குறிப்பாக எதையும் உரையாட வேண்டும் என்றோ அல்லது முன்னெடுக்க வேண்டும் என்றோ இல்லை. கருத்துப் பரிமாறலாம். விக்கியில் தொகுக்கலாம். எண்ணங்களை வரவேற்கிறேன். --Natkeeran (பேச்சு) 18:43, 21 ஏப்ரல் 2017 (UTC)\nவிருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:12, 4 மே 2017 (UTC)\nவிருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 10:00, 9 மே 2017 (UTC)\nவிருப்பம். இந்த வாரம் சனியன்று தொடங்குவோமா இந்திய நேரம் மாலை 07:30 போல் பேசினால் பல்வேறு நேரவலயங்களில் உள்ளவர்களும் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இது ஒத்து வரும் என்றால் இதற்கான Hangout இணைப்பை நான் உருவாக்கித் தருகிறேன். இந்தப் பேச்சுகளைப் பதிவு செய்து யூடியபில் சேமித்தால் கலந்து கொள்ள இயலாதவர்களும் பின்னர் பார்க்கலாம். கவனிக்க: @Dineshkumar Ponnusamy, Parvathisri, Info-farmer, மற்றும் Natkeeran:--இரவி (பேச்சு) 18:38, 1 சூன் 2017 (UTC)\nமாதம் ஒருமுறை என்பதால், எந்நாளும், எந்நேரமும் எனக்கு ஏற்புடையதே.'கூகுள் ஏங்அவுட்டு' 250-512kbps இணைய வேகத்தில் சரியாக இயங்குமா என்பதே என் ஐயமாக உள்ளது. பலருக்கு இணைய வேகம் ஒரு தடையாக இருக்க நேரிடலாம்.--த♥உழவன் (உரை) 04:30, 2 சூன் 2017 (UTC)\nவிருப்பம் ஒருவர் ஒருங்கிணைப்பாளாராகவும், இன்னுமொருவர் குறிப்பெடுப்பவராகவும் இருந்தால் நன்று. விக்கிப்பீடியா:மெய்நிகர் சந்திப்புக்கள் பக்கத்தை உருவாக்கி உள்ளேன்.. --Natkeeran (பேச்சு) 12:53, 2 சூன் 2017 (UTC)\nவிருப்பம்--உலோ.செந்தம���ழ்க்கோதை (பேச்சு) 02:43, 3 சூன் 2017 (UTC)\nசுமார் 100 கட்டுரைகள் பதிப்புரிமை மீறல், கலைக்களஞ்சியம் அற்றவை, ஏற்கெனவே உள்ள பெயரில் உருவாக்கம் ஆகிய காரணங்களால் நீக்கப்பட்டுள்ளன. யார் இந்தப் பயனர் பயிற்சி வகுப்புக்கள் வழியாக உள்வாங்கப்பட்டவர்களா பயிற்சி வகுப்புக்கள் வழியாக உள்வாங்கப்பட்டவர்களா\nAntan அப்படித்தான் இருக்க வேண்டும், நேற்று வந்தோர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தினர், முந்நாள் வந்தோர்ர் பெரும்பாலும் ஆசிரியர்கள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:17, 5 மே 2017 (UTC)\nTNSE என்ற முன்னொட்டுடன் பயனர் பெயர் கொண்டோர் சென்னையில் நடைபெறும் ஆசிரியர் பயிற்சியில் பங்குபெறும் ஆசிரியர்கள் என நினைக்கிறேன். அவர்களுக்கு அங்கு வழிகாட்ட விக்கிப்பீடியர் எவரேனும் உள்ளனரா துப்புரவு, பராமரிப்புப் பணிப்பளு அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒரு இலட்சம் கட்டுரைகளை நோக்கிச் செல்லும் முனைப்பில் அதிவேகமாக உருவாகும் கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக, கட்டுரைகளின் தரம் கேள்விக்குரியதாக உள்ளது கவலை தரும் விடயமாக உள்ளது. --Booradleyp1 (பேச்சு) 04:21, 5 மே 2017 (UTC)\nபயிற்சி வகுப்புகள் மூலம் வந்தவர்களாக இருக்கலாம். ஆசிரியர்களுக்கு பெரும்பாலும் TNSE என்று தொடங்குமாறு பெயரிட அறிவுறுத்தினர். சிலர் முன்பே தொடங்கிய பெயரிலும் எழுதுகிறார்கள். வேறு பயிற்சிகள் பல நடந்தன எனக்கு அதிகமாகத் தெரியவில்லை. தமிழ்ப்பரிதி அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். பார்வதிஸ்ரீ, பரிதிமதி இருவரும் ஒருங்கிணைக்கிறார்கள். ஆனால் பொதுவாக மணல்தொட்டியைத் தான் பரிந்துரைத்தோம் எனவே ஆர்வத்தில் சிலர் கட்டுரைகளை நகலெடுத்து ஏற்றியிருக்கலாம். அதிகக் கட்டுரைகளை (தரமுடன் தான்) எழுதுவது அவர்களின் இலக்கு ஆனால் புதியவர்கள் என்பதால் விக்கிநடைக்கு அனுபவம் தேவைப்படலாம். நான் அறிந்தவரை இதுவரை பலருக்குப் பயிற்சி கொடுத்ததால் குறிப்பாக அவர்களிடம் அறிவுறித்தி உடனே மாற்றுவது கடினம். நேற்று வரை நடந்த நிகழ்ச்சி பற்றி முன்னரே குறிப்பிட்டுள்ளேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 05:40, 5 மே 2017 (UTC)\nகிருஷ்ணகிரியில் மே மாதம் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதி பதிவேற்றம் செய்யும் பயிற்சி நடைபெற இருப்பதாக அறிகிறேன். இதை யார் ஒருங்கிணைக்கின்றனர் நமது விக்கி சமூகத்திலிருந்த�� யாராவது பங்கு கொள்கின்றனரா நமது விக்கி சமூகத்திலிருந்து யாராவது பங்கு கொள்கின்றனரா அல்லது தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை அம்மாதிரியான பயிற்சிகளை மாவட்டம்தோறும் நடத்துகிறதா எனத் தெரியவில்லை. @Arulghsr மற்றும் Parvathisri: --இரா. பாலா (பேச்சு) 02:29, 6 மே 2017 (UTC)\nːːகாண்க. விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 08:24, 6 மே 2017 (UTC)\nத. வி. பிரதான விக்கியில்[தொகு]\nவிக்கிப்பீடியாவின் முகப்புப்பக்கத்தில் த.வி.யையும் தெரிவு செய்யும் பகுதியில் அமைக்குமாறு கேட்கலாம். தெரிவில் 100,000 கட்டுரைகளைக் கொண்ட 58 விக்கிகள் உள்ளன. மேலும், 10 000+ பகுதியில் உள்ள த.வி 100 000+ பகுதிக்குச் செல்ல வேண்டும். மேலும், ஆங்கில விக்கியின் \"Wikipedia languages\" பகுதியில் த.வி.யையும் சேர்க்க 50,000 கட்டுரைகள் வேண்டுகோள் விடுக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது. தற்போது மீண்டும் கேட்கலாமா\nநிச்சயமாக அன்ரன்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:41, 13 மே 2017 (UTC)\nஏற்கனவே விக்கிபீடியா முகப்புப் பக்கத்தில் தமிழ் விக்கி தெரிகிறது --சண்முகம்ப7 (பேச்சு)\nஎங்கே, இணைப்புத்தாருங்கள், பார்க்க ஆவலாக உள்ளேன்.அண்ணா--ஸ்ரீஹீரன் (பேச்சு) 04:35, 13 மே 2017 (UTC)\nஆனால் அது 10 000+க்குள் அல்லவா இருக்கிறது, நாம் இப்போது 100 000+ அல்லாவா அண்ணா--ஸ்ரீஹீரன் (பேச்சு) 04:41, 13 மே 2017 (UTC)\nஅது இன்னும் சரியாக இற்றை ஆகவில்லை என நினைக்கிறேன். இன்னும் கட்டுரைகளின் எண்ணிக்கை 99000+ என்றே உள்ளது. சில நாட்கள் கழித்து பார்ப்போம், இற்றையாகவில்லையெனில் வழு பதியலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 04:46, 13 மே 2017 (UTC)\nசரி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:09, 13 மே 2017 (UTC)\nஅன்ரன் English Wiki's front pageக்கான இணைப்பைத் தர முடியுமா\nஅன்ரன், அவர்களே, இதற்கு என்ன செய்யவேண்டும்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:54, 13 மே 2017 (UTC)\nஅன்ரன் இது உலாவிப் பிரச்சனை போன்று தெரிகின்றது. கூகிள் குரோமில் தெரிகின்றது, அதன் திரைப்பிடிப்பு அருகில் இணைத்துள்ளேன். பயர் பொக்சில் தெரியவில்லை. --☤சி.செந்தி☤ (உரையாடுக) 06:17, 13 மே 2017 (UTC)\n☤சி.செந்தி☤ நானும் குரோம் தான் பயன்படுத்துகின்றேன். அது எவ்வாறு தமிழ் மேலே வந்தது. குழப்பமாக உள்ளது. எனக்கு அவ்வாறு தோன்றவில்லை. தமிழ் இருக்கும் இடத்தில் எசுப்பானியம் இருக்கிறது--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:05, 13 மே 2017 (UTC)\nத.வி ஓரிலக்கம் கட்டுரைப் பிரிவில் 59 ஆகச் சேர்ந்துள்ளதேஉலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 03:42, 3 ச��ன் 2017 (UTC)\nஆசிரியர் பயிற்சியில் சிறப்பாகப் பங்களிப்போர்[தொகு]\nஆசிரியருக்கான விக்கிப்பீடியா பயிற்சியினூடாக பல ஆசிரியர்கள் பங்களித்து வருகின்றனர். துப்புரவுப் பணியில் ஈடுபட்டுவரும் நமக்கு அவர்கள் எழுதும் கட்டுரையின் அமைப்பு மற்றும் உள்ளடக்கம் சார்ந்து விக்கிப்பீடியாவின் நடைக்கு ஏற்ப கட்டுரை எழுதும் சிலரை இனம் காண முடிகிறது. அம்மாதிரியானவர்களை இனம் கண்டு தமிழ் விக்கியில் தக்கவைத்தல் வேண்டும் என விரும்புகிறேன். உதாரணமாக, பயனர்:TNSE MATHIVANAN DIET ERD எழுதிய முதல் கட்டுரையான ஈரோடு அரசு அருங்காட்சியகம் விக்கி நடைக்கு ஏற்ப அமைந்துள்ளது. இதுபோல இன்னும் சிலர் நன்றாகச் செயல்படுகின்றனர். அவர்களை பட்டியலிட்டு தேவையான உதவிகளை வழங்கினால் அவர்களால் இன்னும் விக்கியில் சிறப்பாக பங்களிக்க இயலும். இது தொடர்பான பிறரின் கருத்துகளை எதிர்பார்க்கிறேன். --இரா. பாலா (பேச்சு) 02:18, 13 மே 2017 (UTC)\nநிச்சயம் செய்வோம். மிளிரும் ஆசிரியர்களை இங்கு பட்டியல் இடலாம். இத்தகைய ஆசிரியர்கள் உருவாக்கும் கட்டுரைகளுக்கு நன்றி தெரிவிப்பதோடு தக்க வேளையில் பொருத்தமான பதக்கம் அளித்தும் ஊக்குவிக்கலாம். --இரவி (பேச்சு) 03:40, 13 மே 2017 (UTC)\nவிருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 03:43, 13 மே 2017 (UTC)\nவிருப்பம்உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 03:39, 3 சூன் 2017 (UTC)\nஇங்கு இடம்பெற்ற விடயம் தொடர்பில் ஆலோசனை வழிகாட்டல் தேவை. மேலும், சில எடுத்துக்காட்டுகள்:\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, க்ரியா பதிப்பகம், லினக்சு, ஃபிபனாச்சி எண்கள் - இங்கு இலக்கண மீறல்.\nக்ஷிப்ர கணபதி, ஹஜ், ஹம்பி, க்ஷனிகா - இலக்கண மீறல், கிரந்தம்.\nஇவ்வாறு விட்டுக் கொடுப்புடன் காணப்படும் தமிழ் விக்கிப்பீடியா, ஏன் கிறிஸ்து, கிறிஸ்தவம், இஸ்லாம், முஸ்லிம் ஆகிய சொற்களில் மட்டும் இறுக்கமாக கிரந்தத் தவிர்ப்பு என்ற வழிகாட்டலைக் கொண்டுள்ளது தமிழ் விவிலியத்தில் கிறிஸ்து என்ற சொல் கிட்டத்தட்ட 480 தடைவைகள் பயன்படுத்தப்பட, தமிழ் விக்கி கிரந்தத் தவிர்ப்பு என்ற பெயரில் ஒரு சமயத்தின் முக்கிய சொல்லை கிரந்தத் தவிர்ப்பு என்ற பெயரில் சிதைப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. காண்க: en:WP:CENSOR, en:WP:NOTGUIDE, en:WP:FORUM, en:WP:NOT#DICT --AntanO 07:25, 3 சூன் 2017 (UTC)\nஎனக்கு தெரிந்து முன்பு பலர் கிரந்தம் கலந்து எழுதினார்கள் (நானும்), இப்போதும் சிலர் எழுதுகிறார்கள். தமிழில் எழுதிவிட்டு ��டைப்புக்குறிக்குள் கிரந்தம் உள்ளதை குறிக்கலாம் வழிமாற்று ஏற்படுத்தலாம். இது தேடுபவர்களுக்கு உதவும். எகா முசுலிம் (முஸ்லிம்) , இசேம்சு (ஜேம்ஸ்). சியா (ஷியா) இலக்கணப்பிழை நிறைய இடத்தில் இருக்கும் காரணம் அதை அறியாதது --குறும்பன் (பேச்சு) 20:20, 3 சூன் 2017 (UTC)\nஎனினும் இதனை எல்லா வசனங்களிலும் எழுதமுடியாது தானே. ஆகையால் அனைவருக்கும் பொதுவான வழக்கினை, அல்லது பரவலாகப் பயன்படும் வழக்கினை நடைமுறைக்குக்கொண்டுவரலாம். --ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:09, 4 சூன் 2017 (UTC)\n) பாடத்திட்டங்களில் தமிழோடு சேர்த்து வடமொழி (கிரந்த) எழுத்துக்களும் கற்பிக்கப்படுகின்றன. ஆகவே, இது இயல்பாக கிரந்தப் பாவனையை தவிர்ப்பது கடினம். நிற்க, த.வியில் பல சொற்கள் கிரந்த, இலக்கண மீறல்களுடன் \"பொது வழக்கு\" என்று எழுதப்பட, சில சொற்களில் மட்டும் கட்டும் கட்டாயமாக தனித்தமிழை நடைமுறைப்படுத்தவியலாது. ஒன்றில் தனித்தமிழ்தான் த.வியில் இருக்கும் என்ற கொள்கையைக் கொண்டு வர வேண்டும், அல்லது எப்படியும் எழுதலாம் என்றால் சில சொற்கள் விடயத்தில் மட்டும் இறுக்கம் காட்டவியலாது. வணிகப் பெயர்கள் என்பதற்காக இலக்கண விதி மீறலையும் கிரந்தத்தையும் அனுமதிக்கும் த.வி. சில சொற்கள் விடயத்தில் மட்டும் மறுப்பது எவ்வகையில் நியாயமாகும்\n//அனைவருக்கும் பொதுவான வழக்கினை// அதாவது நூற்றுக்கு நூறு வீதம் கிரந்தப் பயன்பாட்டை நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும் எனக் கூறுகிறீர்களா இதனைத் தான் அன்ரனும் விரும்புகிறாரா இதனைத் தான் அன்ரனும் விரும்புகிறாரா தமிழ் விக்கியில் முடிந்த அளவு கிரந்தத் தவிர்ப்பு என்பதே நடைமுறையில் உள்ள கொள்கை. இலக்கண மீறல் சொற்களை இனங்கண்டு அவற்றைத் திருத்தலாம். க்ரியா என்பது தமிழில் வழங்கப்படும் அதிகாரபூர்வமான வணிகச் சொல். ஆங்கில வணிகச் சொல் என்றால் அதனை நாம் எமது இலக்கண முறைப்படி தமிழில் எழுதலாம். ஆனாலும், கிரியா என எழுத வேண்டும் எனப் பெரும்பாலானோர் (எனக்கும் அவ்வாறே விருப்பம்) தீர்மானித்தால் அவ்வாறே எழுதலாம். அடைப்புக்குள் அதிகாரபூர்வமான பெயரைக் கட்டுரையில் குறிப்பிடலாம். க்ஷ என்ற எழுத்தில் துவங்கும் சொற்களை எவ்வாறு எழுதலாம் எனபதை இட்டு விவாதிக்கலாம். மேலும் இந்து சமயக் கட்டுரைகளில் அதிகளவு கிரந்தக் கலப்பு உள்ளது உண்மை. அவற்றை இனங்கண்டு தகுந்த முறையில் திருத்தலாம். எவரும் அதனை ஆட்சேபிக்கப் போவதில்லை. கிறித்தவத் தமிழரே அதிகளவு கிரந்தம் தவிர்த்து அக்காலத்தில் எழுதினார்கள். ஜோசப் - யோசேப்பு, யோசப்பு, சூசை... இவ்வாறு பல உதாரணங்கள் உள்ளன.--Kanags \\உரையாடுக 02:45, 4 சூன் 2017 (UTC)\nஇலக்கண விதி மீறல் இருக்கக்கூடாது என்பது மிக முக்கியம். யேசு என்பது தமிழ் இலக்கணத்திற்குப் பிழை என்பதால் இயேசு என்று எழுதப்படுகிறது. ஆனால் யோசேப்பு என்பதில் என்ன செய்வது ஆனால் பிறமொழிச் சொற்களை தமிழில் எழுத மெய்யெழுத்தில் தொடங்குவது நடைமுறைக்கே (இலக்கண விதி மீறல் + தமிழ் உச்சரிப்பு) ஏற்றுக் கொள்ள முடியாது. முடிந்த அளவு கிரந்தத் தவிர்ப்பு என்பதில் \"அளவு\" என்பது ஏரண நோக்கில் தெளிவற்றது. ஆளாளுக்கு அளவு வேறுபடும். அதனால், அண்மையில் உருவாக்கப்பட்ட கட்டுரைகள் (சக்தி மகரிஷி, ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலை) தன்னளவில் முடிந்த அளவு கிரந்தத் தவிர்ப்பு என்பதைக் கையாண்டுள்ளது. என்னைப் பொருத்தவரை த.வி தெளிவான வழிகாட்டலைக் கொண்டிருக்க வேண்டும். கிறித்து என்றாலும், கிறிஸ்து என்றாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை. எனது பரிந்துரைகள்:\nவணிகப் பெயராயினும், இலக்கண மீறல் கூடாது. தேவைப்பட்டால் அடைப்புக்குறியினுள் வணிகப் பெயரை இடலாம். ராணா கபூர் போன்ற இலக்கண மீறல்களை என்ன செய்வது. இராணா கபூர் என்று எழுதுவதை நிபந்தனை இன்றி ஏற்றுக் கொள்ளலாமா\nகிரந்த நீக்கம் சகல கட்டுரைகளிலும் வேண்டும். தேவைப்பட்டால் {{en}} என்பது போல {{கிரந்தம்}} என கட்டுரையில் பயன்படுத்தலாம். அல்லது கிரந்தம் அவரவர் விருப்பப்படி இருக்கலாம். யாரும் மறுக்கக்கூடாது.\nயேசு என்பது தமிழ் இலக்கணத்திற்குப் பிழை என்பதால் இயேசு என்று எழுதப்படுகிறது. ஆனால் யோசேப்பு என்பதில் என்ன செய்வது இதில் \"யே\" எனும் எழுத்தில் சொற்கள் தொடங்காது. ஆகவே இ என்னும் முன்னோட்டு இடப்படுகிறது. ஆனால் \"யோ\" என்னும் எழுத்தில் சொற்கள் தொடங்கலாம்ல் ஆகவே யோசேப்பு என்பது தமிழ்ச் சொல்தான்.\nகிறித்தவம் என்ற சொல் தமிழ் விக்கிப்பீடியா தொடங்குவதற்கு முன்பும் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வெளியிலும் கூட பரவலாக பல ஆண்டுகளாகப் புழக்கத்தில் உள்ள சொல். தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் கிறித்தவரான இறையியல் பேராசிரியரே கிறித்தவம் என்னும் சொல்லைப் பலமுறை பயன்ப��ுத்துகிறார். இரு சொற்கள் புழக்கத்தில் இருக்கும் போது, அவற்றுள் கிரந்தம் கலக்காத சொல்லைப் பயன்படுத்தலாம் என்பதே தமிழ் விக்கிப்பீடியா புரிந்துணர்வு. எடுத்துக்காட்டுக்கு, ஹனுமன் -> அனுமன் என்று கட்டாயம் மாற்றப்படும். ஆனால், ஹஜ் என்பதற்கு அச்சு போன்ற சொற்கள் புழக்கத்தில் இல்லாததால் ஹஜ் என்னும் நிலையே தொடர்கிறது. இது எல்லா சமயங்களுக்கும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். இங்கு முடிவு என்பது சொல்லை வைத்துத் தானே தவிர, துறையைச் சார்ந்து அன்று. ஏற்புடைய தொகுப்புகள் கூட செய்யப்படாமல் இருப்பதற்கு உரை திருத்தம் செய்வதற்குப் போதிய பங்களிப்பாளர் இல்லாமையும் ஒரு காரணம். எனவே, இது போன்ற எடுத்துக்காட்டுகளை முன்வைத்து தமிழ் விக்கிப்பீடியா குறிப்பிட்ட சமயங்களை இருட்டடிப்பு செய்கிறது என்று கருத இடமில்லை. ஒருவேளை, ஒரு சில பயனர்கள் இவ்வாறு திட்டமிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்றால் தகுந்த ஆதாரங்களுடன் முறையிட வேண்டுகிறேன். தக்க நடவடிக்கை எடுப்போம்.\nதமிழ் விக்கிப்பீடியாவின் தொடக்கக் காலத்தில் கிரந்தம் பற்றி அடிக்கடி எழுந்த உரையாடல்கள் நாம் தமிழ் தாலிபான்கள் என்று விமரிசிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தது. காலப்போக்கில், கிரந்தம் தொடர்பான ஒரு எழுதப்படாத புரிந்துணர்வை, பொதுக்கருத்தை எட்டியுள்ளதாகவே உணர்கிறேன். அஃதாவது:\nதமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தம் தொடர்பில் மூன்று வகை பயனர்கள் உள்ளனர்:\nமுற்றிலும் எல்லா இடங்களிலும் கிரந்தம் தவிர்ப்போர்.\nபொது வழக்கில் எங்கெல்லாம் கிரந்தம் தவிர்க்கப்படுகிறதோ அங்கு தவிர்த்து எங்கு புழங்குகிறதோ அங்கு பயன்படுத்துவர். அனுமன் என்றும் எழுதுவர். ஜார்ஜ் ஹார்ட் என்றும் எழுதுவர்.\nஇயன்ற வரை கிரந்தம் தவிர்ப்போர். எடுத்துக்காட்டுக்கு, தேம்சு என்று எழுதுவார்கள். ஆனால், சேம்சு என்று எழுத விரும்ப மாட்டார்கள். ஓரளவு மூல மொழியுடன் ஒலி இணக்கம் இருக்க வேண்டும் என்ற விருப்பம் இதற்குக் காரணமாக இருக்கலாம்\nஇந்த மூவரும் அவரவர் பாணியில் கட்டுரைகளில் பங்களிப்பதற்கான சம வெளியை தமிழ் விக்கிப்பீடியாவை உறுதி செய்கிறது. அதே வேளை, ஒரு வகை பயனர் இன்னொருவருக்கு கிரந்தம் தொடர்பாக \"வேண்டுகோள்/அறிவுரை\" வழங்குவதைத் தேவையற்ற பரப்புரையாகவும் காண்கிறது. தத்��ம் நடையில் அவரவர் பங்களிக்கட்டும் தங்களை மாற்றச் சொல்ல வேண்டாம் என்ற பொதுவான எதிர்பார்ப்பு இருக்கிறது.\nஒருவர் தான் விரும்பும் நடையில் கட்டுரைகளை இருக்க வேண்டும் என்று எண்ணினால் அதற்குத் தகுதியான உழைப்பினைச் செலுத்தி முழுமையான கட்டுரைகளை உருவாக்க வேண்டும் என்றும், கிரந்தம் சேர்ப்பது/நீக்குவது என்பதனை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு பல கட்டுரைகளில் ஒரே மாதிரியான தொகுப்புகளைச் செய்தல் கூடாது என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மனிதத் தொகுப்புகள்/தானியங்கித் தொகுப்புகள் இரண்டுக்கும் இது பொருந்தும். இந்த எதிர்பார்ப்பு நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டும் வருகிறது.\nஇவர்களுள் சேராத இன்னொரு வகை பயனர் விக்கிக்கு வெளியே இருக்கிறார்கள்.\nமுற்றிலும்/தேவையற்ற இடங்களிலும் கிரந்தம் திணிப்போர். இதயம் -> ஹ்ருதயம் என்று எழுதுவோர். இந்நடை தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.\nவிக்கிமீடியா இயக்க வியூகக் கலந்துரையாடல் தொடர்பாகப் பலருடன் பேசி வருகிறோம். மிகவும் நன்கு படித்தவர்கள் கூட விக்கிப்பீடியாவின் நடையையும் மொழியையும் புரிந்து கொள்வது சிரமமாக உள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். இது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். எனவே, நடைமுறைத் தமிழ்ச் சூழல் கருதி கிரந்தம்/இலக்கணம் இரண்டு தொடர்பாகவும் இறுதியான இறுக்கமான நிலை எடுப்பது தற்போது தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவாது. இன்னும் பல நூற்றுக்கணக்கான முனைப்பான பங்களிப்பாளர்கள் இணையும் போது இன்னும் சீரான நடை உருவாகும் என்று எதிர்பார்க்கிறேன்.\nஉலகத் தமிழர் ஒன்றிணைந்து செயற்படும் பெருமைக்குரிய திட்டம் தமிழ் விக்கிப்பீடியா. காலம் காலமாக, தமிழர் ஒன்றிணைந்து செயற்படும் சூழல்களில் அவர்களைப் பிரித்தாள இனம், மதம், மொழி, நாடு, பணம் என்று பல்வேறு உத்திகளைக் கையாள்கிறார்கள். எனவே, இவ்வாறான நோக்கங்கள் தொடர்பாக விழிப்புடன் தொடர்ந்து செயற்படுவோம். நன்றி. --இரவி (பேச்சு) 06:26, 4 சூன் 2017 (UTC)\nவேடிக்கையான உதாரணம். கிறிஸ்த்தவரான இறையியல் பேராசிரியரே \"கிறித்தவம்\" என்னும் சொல்லைப் பலமுறை பயன்படுத்துகிறார் என்பதைவிட தமிழ் விவிலியம் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதே முக்கியம். இங்கு உசாத்துணை கிறிஸ்த்தவரான இறையியல் பேராசிரியரா மில்ல���யன் கணக்கான கிறிஸ்தவர்கள் பின்பற்றும் தமிழ் விவிலியமா\n//இது போன்ற எடுத்துக்காட்டுகளை முன்வைத்து தமிழ் விக்கிப்பீடியா குறிப்பிட்ட சமயங்களை இருட்டடிப்பு செய்கிறது என்று கருத இடமில்லை.// யார் கருதியது\n//காலம் காலமாக, தமிழர் ஒன்றிணைந்து செயற்படும் சூழல்களில் அவர்களைப் பிரித்தாள இனம், மதம், மொழி, நாடு, பணம் என்று பல்வேறு உத்திகளைக் கையாள்கிறார்கள்.// யார் இதை இங்கு குறிப்பிடக் காரணம் என்ன இதை இங்கு குறிப்பிடக் காரணம் என்ன\nஇதே உரையாடல் இழையிலும் இங்கும் சமய நோக்கிலான சிதைப்பு, இருட்டடிப்பு முதலிய கோணங்களில் இவ்வுரையாடல் அணுகப்பட்டது. அப்படிப்பட்ட நிலைப்பாடு ஏதும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துவதற்கும் இங்கு பங்களிக்கும் கிறித்தவர்களும் அத்தகைய நடையைப் பின்பற்றுகிறார்கள் என்பதையும் எடுத்துக்காட்ட விரும்பினேன்.\nதமிழ் விவிலியம் முதலிய பல்வேறு சமய ஆக்கங்களில் கிரந்தம் கலந்து இருப்பதை யாரும் மறுக்கவில்லை. இதே ஏரணம், வேதங்கள் உள்ளிட்ட மற்ற சமய ஆக்கங்களுக்கும் பொருந்தும். அதே வேளை, கிரந்தம் கலக்காத சொல்லும் பரவலான புழக்கத்தில் இருந்தால் அதனைப் பயன்படுத்துவது தமிழ் விக்கிப்பீடியா வழக்கம் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளேன்.\n//இதை இங்கு குறிப்பிடக் காரணம் என்ன// தமிழ் விக்கிப்பீடியா நலம் குறித்த அக்கறை தான்.--இரவி (பேச்சு) 07:17, 4 சூன் 2017 (UTC)\n//இதே ஏரணம், வேதங்கள் உள்ளிட்ட மற்ற சமய ஆக்கங்களுக்கும் பொருந்தும்.// நல்லது. உங்ளுக்குத் வேதங்கள் பற்றிய தெளிவிருந்தால் உரிய மாற்றம் செய்யலாம். நான் வேண்டாம் எனவில்லை. ஆனால் கிறிஸ்தவம் தொடர்பான விடயத்தில் \"மட்டும்\" நியாயபடுத்த வேண்டாம். --AntanO 07:23, 4 சூன் 2017 (UTC)\nநீங்கள் தந்தது கிறித்தவம் தொடர்பான எடுத்துக்காட்டாக அமைந்தது. இதே அணுகுமுறை, விளக்கம் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். --இரவி (பேச்சு) 07:30, 4 சூன் 2017 (UTC)\nஆம், நான் மறுக்கவில்லை.--AntanO 08:08, 4 சூன் 2017 (UTC)\nஇந்தியாவில் கிறிஸ்தவம் என்ற கட்டுரைக்கான பகுப்பு \"இந்தியாவில் கிறித்தவம்\" எனக் காணப்பட, ஒருமைப்பாட்டுக்காக பகுப்பு, அதனுடன் தொடர்புபட்டவற்றை இந்தியாவில் கிறிஸ்தவம் என மாற்ற வேண்டியதாயிற்று. இது தொடர்பில் ஏற்றபட்ட உரையாடல் சமய சாயம் பூசுதல், \"பிரித்தாள இனம், மதம், மொழி, நாடு, பணம் என்று பல்வேறு உத்திகளைக் கையாள்கிறார்கள்\" என்று சென்றிருக்கத் தேவையில்லை. பதிலுக்கு நானும் பல சொற் பிரயோகம் செய்திருக்கலாம். தயவுசெய்து இனி இவ்வாறு செய்ய வேண்டாம்.\nநிற்க, தமிழ் விவிலியம் (பொது மொழிபெயர்ப்பு) \"முடிந்த அளவு கிரந்தத் தவிர்ப்பு\" கொண்டுள்ளது. எ.கா: மத்தேயு 1:1-3\nதாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்: ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம்.\nஇங்கே தவிர்க்கப்பட்ட கிரந்தச் சொற்கள்:\nAbraham - ஆபிரஹாம் என்பது ஆபிரகாம்\nJacob - ஜேக்கப் என்பது யாக்கோபு\nJudah - ஜூடா என்பது யூதா\nPerez - பெரஸ் என்பது பெரேட்சு\nZerah - ஷேரா என்பது செராகு\nHezron - ஹெஸ்ரன் என்பது எட்சரோன்\nஆனால், கிறிஸ்து என்பதை கிறித்து என்று எந்த விவிலியமும் எழுதவில்லை. இவ்வாறு ஒருசில, கட்டாயமான இடங்களில் மட்டும் கிரந்தம் எழுதப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட த.வி.யில் உள்ள போக்கு (பொது வழக்கில் எங்கெல்லாம் கிரந்தம் தவிர்க்கப்படுகிறதோ அங்கு தவிர்த்து எங்கு புழங்குகிறதோ அங்கு பயன்படுத்துவர்). ஆனால் பொது வழக்கில் புழங்கப்படும் கிறிஸ்து எனும் கிரந்தச் சொல் விடயத்தில் த.வி முரண்பாடு கொள்ளத் தேவையில்லை. மேலும், \"கிறிஸ்து அரசர் தேவாலயம்\" என்பது குறிப்பிட்ட தேவாலயத்தில் உத்தியோக பூர்வமான, பொது வழக்கான பெயராயிருக்க, இதனை \"கிறித்து அரசர் கோயில்\" என மாற்றவது முறையாகாது. ஆகவே, விவிலியத்துடன் தொடர்புபட்ட தலைப்புக்களில், குறிப்பிப்பாக கிறிஸ்து தொடர்புபட்ட கிறிஸ்தவம், கிறிஸ்தவர் ஆகிய சொற்களில் தனித்தமிழ் தேவையில்லை. இல்லையென்போர், தயவு செய்து ஏரணச் சுழற்சி இல்லாது கருத்தினைத் தெரிவியுங்கள். நன்றி. --AntanO 09:46, 4 சூன் 2017 (UTC)\nஇந்து சமயத்தை இதே போல் ஹிந்து சமயம் என்றே தமிழ் விக்கிப்பீடியாவில் எழுத வேண்டும் என்று ஒரு பயனர் வேண்டினால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்\nகிரந்தம் தவிர்க்கும் நோக்கில் கிறித்து என எழுதுவதை வரவேற்கிறேன். கிரந்தம் தவிர்த்து எழுதிய பின்னரும் பலருக்கும் புரியும் எனில் கிரந்தம் தவிர்த்து எழுதுவதே நல்லது. அதே சமயம் ஒட்டு மொத்தமாக கிரந்தம் தவிர்த்து எழுத���வது (ஹஜ்-அச்சு) பயன் தராது என எண்ணுகிறேன். மேலும் கிரந்தம் பயன்படுத்தலை மதம் சார்ந்து அணுகுதலைவிட வாசிக்கும் மக்களின் பயன்சார்ந்து அணுகுதல் நல்லது.--இரா. பாலா (பேச்சு) 13:55, 4 சூன் 2017 (UTC)\nஇவ்வளவு தெளிவாக தெரிவித்த பின்னும் கேள்வி கேட்பது எதற்கு ஹிந்து சமயம் என்பது சரியாக இருந்தால், அதில் தவறில்லை. அதனை அச்சமயத்தில் என்னைவிட அறிவுள்ளவர்களிடமே விடுகிறேன். இலண்டன் தாக்குதல், ஜூன் 2017 என்பதில் சூன் என்று எழுதியிருக்கலாமே ஹிந்து சமயம் என்பது சரியாக இருந்தால், அதில் தவறில்லை. அதனை அச்சமயத்தில் என்னைவிட அறிவுள்ளவர்களிடமே விடுகிறேன். இலண்டன் தாக்குதல், ஜூன் 2017 என்பதில் சூன் என்று எழுதியிருக்கலாமே பலருக்கும் புரியும்தானே கிறிஸ்தவர்கள் கடவுளாக குறிப்பிடும் ஒருவருக்கு இப்படித்தான் பெயர் வைப்போம் என்கிறீர்களா\nஇதில் கிறித்தவம் என்ற மதம் சார்ந்து யாரும் நிலைபாடு எடுப்பதாகத் தெரியவில்லை. சூன், யூலை போன்றவை தமிழகத்தில் அதிகப் பழக்கத்தில் இல்லாதவை. நான் எழுதுதில் பொதுப் புழக்கத்தில் உள்ள சொற்களையே பயன்படுத்துகிறேன். மேலும் இலண்டன் தாக்குதல், சூன் 2017 என மாற்றுவதாகிலும் மாற்றலாம். உதாரணமாக யாவாக்கிறிட்டு என்ற சொல்லை மட்டும் சொன்னால் தமிழகத்தில் எத்தனை பேருக்குப் புரியும் எனத் தெரியவில்லை. ஆனால் கிறித்துவம் எனும் சொல் பலகாலமாக (தமிழகத்தில்) புழக்கத்தில் உள்ளது.--இரா. பாலா (பேச்சு) 15:53, 4 சூன் 2017 (UTC)\n//கிறித்துவம் எனும் சொல் பலகாலமாக (தமிழகத்தில்) புழக்கத்தில் உள்ளது.// ஆதாரம் கீழுள்ள கருத்தையும் கவனிக்க. --AntanO 16:23, 4 சூன் 2017 (UTC)\nதேடு பொறியில் கிறித்துவம் எனத் தேடினால் வருவதெல்லாமே அது புழக்கத்தில் உள்ளது என்பத்ற்கான ஆதாரம்தான். //கிறிஸ்தவர்கள் கடவுளாக குறிப்பிடும் ஒருவருக்கு முறையற்ற விதத்தில் பெயரைத் திணிக்கின்றனர்// இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. மதம் சார்ந்து இங்கு யாரும் இயங்குவதாகத் தெரியவில்லை.--இரா. பாலா (பேச்சு) 16:53, 4 சூன் 2017 (UTC)\n//தேடு பொறியில் கிறித்துவம் எனத் தேடினால் வருவதெல்லாமே அது புழக்கத்தில் உள்ளது என்பத்ற்கான ஆதாரம்தான்.// விக்கிப்பீடியா இதனை ஏற்றுக் கொள்ளுமா ஆம் எனில் குறித்த விக்கிப்பக்கம் சுட்டுக. --AntanO 16:58, 4 சூன் 2017 (UTC)\nஆதாரம் எனக்குறிப்பிட்டது இவ்வுரையாடலுக்குத்தான். அதாவது அச்சொல் பழங்காலமாகப் புழக்கத்தில் உள்ளது என்பதைச் சுட்டவே. அச்சொல்லைப் பயன்படுத்துவதும் தவிர்ப்பதும் கொள்கை சார்ந்தது. கிறுத்துவம் கிறித்து எனும் சொல் தமிழகத்தில் கிறித்துவ நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் வழக்கமாகப் பயன்படுத்துவதுண்டு. பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருவதால் அச்சொல்லைப் பயன்படுத்துவதால் குழப்பம் வராது. பொதுவாகவே முடிந்த அளவு கிரந்தம் தவிர்த்தல் எனும் கொள்கையுடனே பலர் எழுதிவருகிறோம். கிரந்தம் தவிர்த்து எழுதினாலும் அதன் பொருள் புரியும் என்றால் அதை எழுதுவதே நல்லது என்பதே எனது நிலைபாடு. இதில் மதம் சார்ந்த பார்வை இல்லை. பிற பயனருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.--இரா. பாலா (பேச்சு) 17:08, 4 சூன் 2017 (UTC)\nவணிகப் பெயர்களுக்கும் பிற பெயர்களுக்கும் விட்டுக் கொடுக்கும் சிலர் கிறிஸ்தவர்கள் கடவுளாக குறிப்பிடும் ஒருவருக்கு முறையற்ற விதத்தில் பெயரைத் திணிக்கின்றனர். முதலாம், இரண்டாம் நிலைத் தரவுகளுடன் இது சரி என்பீர்களா என்னுடைய நியாமான கேள்விகளையும் விளக்கங்களையும் தவிர்த்து ஏரணம் கற்பிக்கின்றனர். இது நியாயமற்ற நிலை. --AntanO 15:24, 4 சூன் 2017 (UTC)\nதேடுபொறியில் வருகிறது, நிறுவனங்கள் பயன்படுத்துகிறது என்ற ஏரணம் தவிர்த்து விக்கி வழிகாட்டலின்படி முதலாம், இரண்டாம் நிலைத் தரவுகளுடன் நிருபிக்க. --AntanO 17:12, 4 சூன் 2017 (UTC)\n//கிறித்துவம் எனும் சொல் பலகாலமாக (தமிழகத்தில்) புழக்கத்தில் உள்ளது.// என நான் குறிப்பிட்டதற்குத் தான் ஆதாரம் கேட்டீர்கள். தேடு பொறியில் கிடைக்கிறது என்பதே அது புழக்கத்தில் உள்ளது என்பதற்கான ஆதாரம்தானே. கொடுக்கப்பட்ட ஆதாரம் விக்கிப்பிடியா ஏற்றுக் கொள்ளாதது என்பதால் அது புழக்கத்தில் இல்லை என ஆகிவிடுமா ஏரணம் தவிருங்கள்.--இரா. பாலா (பேச்சு) 17:17, 4 சூன் 2017 (UTC)\nதேடு பொறியில் கிடைக்கிறது என்பது ஆதாரமா\nபுழக்கத்தில் இல்லாமல் அச்சொல் எப்படி தேடு பொறியில் வந்தது\nதேடு பொறியிடம்தான் கேட்க வேண்டும். தேடு பொறியில் புழக்கத்தில் உள்ளது என்பதற்காக முதலாம், இரண்டாம் நிலைத் தரவுகளுடன் இல்லாத, நடைமுறை வழக்கத்தில் இல்லாத சொல்லைத் திணிக்க வேண்டாம். --AntanO 17:29, 4 சூன் 2017 (UTC)\nதமிழகத்தில் கிறித்தவம், கிறிஸ்தவம் எனும் சொற்கள் பலகாலமாக புழக்கத்தில் உள்ளன. எனவே இது திணிப்பு என கருதவில்லை. 2009 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இக்கட்டு��ையைப் பாருங்கள். இது நம்பகமான ஆதாரம் இல்லை எனச் சொல்லாதீர்கள். இயல்பாகவே புழக்கத்தில் உள்ளது வலிந்து திணிக்கவில்லை என்பதைச் சுட்டவே இதைக் குறிப்பிட்டுள்ளேன்.--இரா. பாலா (பேச்சு) 17:35, 4 சூன் 2017 (UTC)\nஆனால் அதைவிட முதலாம், இரண்டாம் நிலை மூலங்களில், பொது நடைமுறை வழக்கத்தில் உள்ள சொல்லை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். அக்கட்டுரையில் உள்ளே பல தடவைகள் \"கிறிஸ்து\" என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜெயமோகன் எழுதியது விவிலியத்தைவிட சிறந்ததா ஜெயமோகன் உதாரணம் காட்டும் நீங்கள் ஏன் விவிலியச் சொல்லாடைலை மறுக்கிறீர்கள் ஜெயமோகன் உதாரணம் காட்டும் நீங்கள் ஏன் விவிலியச் சொல்லாடைலை மறுக்கிறீர்கள் நான் ஒரு வலைப்பூவிலில் \"இந்ந்து\" என்று பதிவுசெய்தாலும் காட்டும். --AntanO 17:55, 4 சூன் 2017 (UTC)\nதமிழ் விக்கியில் 5 ஏப்ரல் 2009 இல்தான் கிறிஸ்து \"கிறித்து\" என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. ஜெயமோகன் எழுதியது December 10, 2009 --AntanO 17:58, 4 சூன் 2017 (UTC)\nJune 4, 2000 - April 4, 2008 காலப்பகுதியில் \"கிறித்து\" என்ற சொல் காணப்படவில்லை. --AntanO 18:06, 4 சூன் 2017 (UTC)\nவலுக்கட்டயமாக த.வி. \"கிறித்து\" என்ற சொல்லைக் கொண்டு வந்துள்ளது. \"கிறிஸ்து\" என்று எழுதியதை ஏன் கிறித்துவாக்கினீர்கள். அதன் இயல்பிலேயே விட்டிருக்கலாமே\nகிறிஸ்து கட்டுரையில் தலைப்பு மாற்றம் பற்றி உரையாடப்படவில்லை. த.வி. கிறிஸ்துவை கிறித்துவாக்கிவிட நான் உட்பட பலரும் அதையே பின்பற்றினோம். ஆனால் தொடர்ந்து கண்ணை மூடிக் கொண்டு பினபற்றவியலாது. --AntanO 18:17, 4 சூன் 2017 (UTC)\nசரியாகப் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் அல்லது ஏரணத்துடன் உரையாடுகிறீர்கள். ஜெயமோகன் கட்டுரையனது அச்சொல் புழக்கத்தில் உள்ளது என்பதைக் காட்டவே குறிப்பிட்டேன். அவர் குறிப்பிட்டதால் நாமும் மாற்ற வேண்டும் எனச் சொல்லவில்லை. விவிலியச் சொல்லை மறுக்கவில்லை. கட்டுரை நகர்த்தப்பட்டது தொடர்பாக நான் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. நான் உரையாடியது மொத்தமும் இரண்டு அல்லது மூன்று கருத்துகளை முன்வைத்துதான்.\nகிரந்தம் தவிர்த்து எழுதினாலும் அனைவருக்கும் புரியுமென்றால் கிரந்தம் தவிர்த்தே எழுதலாம். இதில் எவ்வித மத ரீதியான பார்வை இல்லை.\nகிறித்து எனும் சொல் பலகாலமாகவே புழக்கத்தில் உள்ளது.\nஆதாரமாகக் கொடுக்கப்பட்ட தேடுபொறி முடிவுகள் மற்றும் ஜெயமோகன் கட்டுரை அது ப��ழக்கத்தில் உள்ளது என்பதைச் சுட்டவே.\nநீங்கள் ஒட்டு மொத்தமாக தவறாகப் புரிந்துள்ளீர்கள்.--இரா. பாலா (பேச்சு) 18:26, 4 சூன் 2017 (UTC)\n@George46:, இது தொடர்பாக உங்கள் கருத்து தேவை. --இரவி (பேச்சு) 20:13, 4 சூன் 2017 (UTC)\n@AntanO:, கிறித்தவம், கிறித்துவம் போன்ற சொற்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் பயன்படுத்துவதற்கு முன்பே புழக்கத்தில் உள்ளன. கிறித்தவர்களும் கிறித்தவ நிறுவனங்களும் பயன்படுத்துகிறார்கள். இது தமிழ் விக்கிப்பீடியா திணித்த சொல் அன்று. இது தொடர்பாக கூடுதல் தரவுகள், சான்றுகள் வேண்டும் எனில், அவற்றைத் திரட்டுவதற்குப் போதிய கால அவகாசம் வேண்டும். பவுல் போன்ற துறை அறிஞர்களிடம் கருத்து கோரியுள்ளோம். புழக்கத்தில் உள்ள கிரந்தம் தவிர்த்த சொல்லைப் புரிந்து கொள்வதில் சிரமம் இல்லையெனில் அச்சொல்லுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. இது அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தும். பல முதல்நிலை, இரண்டாம் நிலை தரவுகளில் கிறிஸ்து என்றுள்ளதை யாரும் இங்கு மறுக்கவில்லை. அதே வேளை, கிறித்து என்று எழுதுவது ஏன் தமிழ் விக்கிப்பீடியா மொழிநடைக்கு உள்ளிட்டு ஏற்புடையது என்பதனையும் போதுமான அளவு விளக்கியுள்ளோம். இதில் சமயச் சாய்வு இல்லை. எனவே, விவிலியத்தில் உள்ளது போல் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதாதது அச்சமயத்தை அவமதிப்பது போலாகும் என்பது ஏற்புடைய கருத்தன்று. நன்றி. --இரவி (பேச்சு) 21:05, 4 சூன் 2017 (UTC)\nநீங்கள் குறிப்பிடும் ஒருவிடயத்திற்கு பதில் அளிக்க, வேறு வழியால் வந்து இன்னுமொரு ஏரணம் கற்பிக்க வேண்டாம். கிறிஸ்து, கிறிஸ்தவம் ஆகிய சொற்களைத் திரிபுபடுத்த வேண்டாம். பல நூறு கிறிஸ்தவர்கள் \"கிறிஸ்து\" என்பதையே ஏற்றுக்கொள்வர். இல்லாவிடின், அவமதிப்பு. வட்டாரவழக்கில் சமயங்களை அவமதிக்கும் சொற்கள் பற்றித் தெரியுமா\nநான் இதுவரையும் கலைக்களஞ்சியத்துக்குரிய பாணியில் கருத்துரைத்தேன் விளங்கிக் கொள்வதாயில்லை. ஆகவே, எனது உரையாடலின் காரணத்தின் மறுபக்கத்தையும் தெரிவிக்கிறேன்.\nசாதாரண கிறிஸ்தவர்களின் விசுவாசம் கடளுவுளின் பெயரைத் தவறாக் பயன்படுத்தாமலும், விவிலியத்தில் உள்ள சொற்களை ஒற்றையேறும் மாற்றமையிலும் தங்கியுள்ளது. இதிலுள்ள உண்மையான பொருள் இறையியல் கற்றவர்களுக்கே தெரியும். ஆனால் ஒரு சாதாரண கிறிஸ்தவன் இவ்வாறான பெயர் மாற்றத்தை தன் சமயத்திற்கு ���திரான தாக்குதலாகவே கருதுவான். கடவுளர் சிலை உடைந்தால், பயத்துடன் ஆலயத்தில் கொண்டு சேர்க்கும் கிறிஸ்தவர்கள் இன்னும் உள்ளனர். விவிலியத்தை கடவுளாகக் கருதும் பலர் இன்னமும் உள்ளனர்.\nகிறிஸ்தவத்தில் வெறுப்புக் கொண்டோர் வசையாக, இயேசு என்பதை \"ஏசு\" (scold) என்று பயன்படுத்துவது என்பது எத்தனை பேருக்குத் தெரியும் நீங்கள் தெரிந்துதான் மறுதலிக்கிறீர்களா அல்லது திட்டமிட்டுச் செயற்படுகிறீர்களா என்று அறியேன். ஆனால், கிறிஸ்து எனும் பெயரை காரணம் கற்பித்து மற்றுவது கிறிஸ்தவம் மீதான அடக்குமுறையில் ஒரு வடிவம் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். \"என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்.\" (லூக்கா 21:17) என்ற இறைவாக்குடன் இதைத் தொடர்புபடுத்துவுண்டு. இன்னும் தெளிவில்லாவிட்டால் மேலும் சில சிக்கலான உதாரணங்களையும் இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். --AntanO 03:46, 5 சூன் 2017 (UTC)\nகீழே பவுல் தந்த விளக்கத்தை அடுத்து கிறிஸ்து என்ற சொல்லுக்கு முன்னுரிமை தருவது ஏற்புடையதே என்ற முடிவுக்கு வந்துள்ளேன். 14 ஆண்டுகளாகச் செயற்படும் தமிழ் விக்கிப்பீடியாவில் தற்போது தான் இது சுட்டிக்காட்டப்படுகிறது என்பதால் இப்பின்னணி தெரிந்தே யாரும் வலிந்து கிறித்து என்ற சொல்லைப் பயன்படுத்தி இருப்பார்கள் என்று எண்ண இடம் இல்லை. நன்றி. --இரவி (பேச்சு) 04:55, 5 சூன் 2017 (UTC)\n\"கிறிஸ்து”, “கிறித்து” - ஒரு கருத்து[தொகு]\nதவிர்க்க முடியாத காரணங்களால் த.வி.யில் நீண்ட காலமாக என் பங்களிப்புகள் குறைவாகவே இருந்துள்ளன. வருந்துகிறேன். எனினும், இரவி என்னிடம் கருத்துக் கேட்டமையால் இப்பதிவு.\nபயனர்கள் பலர் சிறப்பான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு கருத்துப் பற்றியும் விரிவாக எழுதத் தேவையில்லை என்று முடிவுசெய்தேன். சுருக்கமாக:\n1) கிரந்த எழுத்துப் பயன்பாடு பற்றி த.வி.யின் பொதுக்கொள்கை எனக்கு ஏற்புடையதே. “இயன்ற மட்டும்” என்று வரையறுப்பதும் ஏற்புடையதே.\n2) நான் “கிறித்தவம்” என்று இதுவரை எழுதி வந்துள்ளேன். சிலர் இதைக் “கிறித்துவம்” என்றும் கூறுவர். இது எழுத்துத் தமிழ். ஆயினும் பொதுவான பேச்சுத் தமிழிலும், கிறித்தவர்களின் மறையுரைகளிலும் “கிறிஸ்தவம்”, “கிறிஸ்துவம்” என்ற சொற்களே மிகப் பெரும்பான்மையாகப் பயன்பாட்டில் உள்ளன.\n3) “கிறிஸ்து” எ��்ற சொல்லை “இயன்ற மட்டும்” மாற்றாமல் விட்டுவிடுவது நன்று. இதற்கான அடிப்படைக் காரணம், 1995ஆம் ஆண்டு கிறித்தவ சபைகள் ஒன்று சேர்ந்து, தற்காலத் தமிழில், இயன்றவரை கிரந்தம் தவிர்த்து, வடமொழிச் சொல்லாடலை ஒதுக்கிவிட்டு, “அவன்”, “அவள்” என்னும் சொற்களுக்குப் பதில் “அவர்” என்று மரியாதைப் பன்மைப் பயன்படுத்தி, மதுரை மாநகரில் வெளியிட்ட “திருவிவிலியம்” (பொது மொழிபெயர்ப்பு) இதுவரை வெளிவந்த மொழிபெயர்ப்புகளுள் தலைசிறந்ததாக அமைந்துள்ளதும், அம்மொழிபெயர்ப்பு Christos, Christus, Christ என்று முறையே கிரேக்கம், இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வழங்கப்படுகின்ற சொல்லைக் “கிறிஸ்து’ என்று மொழிபெயர்த்துள்ளதும் ஆகும். இச்சொல் கிறித்தவ சமயத்திற்கு அடிப்படையான ஒன்று என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர்.\nஎனவே, “கிறிஸ்து” என்ற சொல்லை அவ்வாறே தருதல் கிறித்தவர்களுக்குப் பெரிதும் ஏற்புடையதாகும்.\n4) தேடுபொறிப் பயன்பாடு பற்றிய நுட்பங்களை விரிவாக அறியாத எனக்கு அதுபற்றித் தனிக் கருத்து இல்லை. இருப்பினும், “கிறிஸ்து” (”கிறித்து”), “கிறிஸ்தவம்” ( “கிறித்தவம்”), “கிறிஸ்துவம்” (”கிறித்துவம்”) என்று மாற்றுச் சொற்கள் கொடுக்க தேடுபொறியால் முடியும் என்றால் அதை அறிமுகப்படுத்தலாம்.\n5) த.வி.யின் “விக்கிமூலத்தில்” தமிழ் விவிலியம் முழுவதையும் பதிவு செய்தேன். அங்கு தமிழ் விவிலியத்தின் பாடம் அச்சுப் பதிப்பில் எவ்வாறு உள்ளதோ அவ்வாறே தரப்பட்டுள்ளது. எனவே, அங்கு “கிறிஸ்து” என்ற சொல் வருமே ஒழிய “கிறித்து” வராது. எனவே, தேடுபொறியில் “கிறித்து” என்று மட்டுமே கொடுப்பதாக இருந்தால், ”கிறிஸ்து” என்ற விவிலிய பாடம் அங்கு தோன்றாமலே போய்விடும் நிலை ஏற்பட்டுவிடும். அது சரியாகாது.\n6) கிறித்தவத்தில் வழங்குகின்ற பிற சிறப்புப் பெயர்ச்சொற்களையும் வலிந்து திரிக்காமல் விட்டுவிடுவதே நன்று. விவிலியப் பெயர்கள் பெரும்பாலும் எபிரேயம், கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளினின்று பிறந்தவை. சில பெயர்கள் கிறித்தவ வரலாற்று வழக்கத்தில் குறிப்பிட்ட வடிவம் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, யோசேப்பு, யாக்கோபு, யூதா போன்றவற்றைக் காட்டலாம். இவற்றிற்கு முன் “இ” எழுத்தை இடுவது முறையாகாது. “இயேசு” என்ற சொல் கிறித்தவர்களிடையேயும் தமிழ் விவிலியத்திலும் உள்ள சொல். அதை “ஏசு” என்றோ “யேசு” என்றோ எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். தேடுபொறியில் அச்சொற்களை மாற்றுச் சொற்களாகத் தரலாம். ஏனென்றால் பலர் அச்சொல் வடிவங்களைக் கையாளுகிறார்கள்.--பவுல்-Paul (பேச்சு) 00:36, 5 சூன் 2017 (UTC)\n@George46:, விரிவான கருத்துகளுக்கு நன்றி. இக்காரணங்களை முன்னிட்டு கிறிஸ்து என்றே தமிழ் விக்கிப்பீடியாவில் அழைப்பதில் எனக்குத் தயக்கம் இல்லை. இத்தகைய சமயப் பின்னணி அல்லாத மற்ற பயனர்களுக்கு கிறித்து (எதிர்) கிறிஸ்து என்ற சொற் பயன்பாட்டின் நுணுக்கங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது பிழையாகப் புரிந்து கொள்ளப்பட்டு தமிழ் விக்கிப்பீடியாவின் சமயச் சாய்வாகப் பார்க்கப்பட்டதே என் வருத்தம். தங்களைப் போன்ற இறையியல் பேராசிரியர்களும் கிறித்து என்று எழுதியதால் அது ஏற்புடைய வழக்கே என்று கருதினேன். அதே போல், ஒவ்வொருவரும் தங்கள் துறை அல்லது விருப்பமான ஆளுமை சார்ந்து தனித்தமிழ் நடையை அவமதிக்கும் வழக்காகப் பார்ப்பது (இராமானுசன் குறித்த முந்தைய உரையாடல்) தமிழைத் தீட்டு மொழியாகப் பார்ப்பதற்கு ஒப்பாகும் என்பதையும் வருத்தத்துடன் பதிவு செய்கிறேன். --இரவி (பேச்சு) 04:52, 5 சூன் 2017 (UTC)\n@George46: உங்கள் விரிவான, விளக்கமான பதிலுக்கு நன்றி. --Natkeeran (பேச்சு) 13:58, 5 சூன் 2017 (UTC)\n@George46: விளக்கத்துக்கு மிக்க நன்றி. --- மயூரநாதன் (பேச்சு) 15:34, 5 சூன் 2017 (UTC)\nதமிழகத்து ஆசிரியர்கள் உருவாக்கும் கட்டுரைகள்...[தொகு]\nவணக்கம். விக்கிப்பீடியா பயிற்சி பெற்ற தமிழகத்து ஆசிரியர்கள் சூன் மாதத்திலும் தமது பங்களிப்பினைத் தொடர்கிறார்கள். இது மகிழ்ச்சியைத் தந்தாலும், பெரும்பாலான கட்டுரைகளை செம்மைப்படுத்த வேண்டிய சூழலும் இருக்கிறது. இதற்கு நம்மிடம் போதிய மனித வளம் இல்லையென உணர்கிறேன். இதனை ஒரு புகாராக தெரிவிக்கவில்லை. ஆனால் உரிய ஏற்பாட்டினை செய்ய வேண்டும் என்பதனை தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். இப்போது தொடர்பங்களிப்பாளர் போட்டியும் நடப்பதால், தன்னார்வலர்களை அணுகுவதிலும் தயங்குகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:16, 7 சூன் 2017 (UTC)\nஉருவாக்கப்படும் கட்டுரைகள் அனைத்துக்கும் உரிய பராமரிப்பு வார்ப்புருவை இணைப்பது மிக அவசியம். ஒரு சில பயிலுனர்கள் பராமரிப்பு வார்ப்புருக்களைத் தாமாகவே நீக்குகிறார்கள். இவற்றை அடையாளம் கண்டு வார்ப்புருவை மீண்டும் இணைக்க வேண்டும். ஒரு சி��ர் பல தலைப்புகளில் ஒரே கட்டுரையை எழுதுகிறார்கள். இவையும் கவனிக்கப்பட வேண்டும். வார்ப்புரு இடப்பட்டால் எவையும் தவறிப் போக இடமில்லை. ஆர்வமுள்ளவர்கள் படிப்படியாக கட்டுரைகளைத் திருத்தக்கூடியதாக இருக்கும்.--Kanags \\உரையாடுக 07:51, 7 சூன் 2017 (UTC)\n இருக்கும் மனிதவளமும் ஒருங்கிணைந்து செயற்பட, ஏற்கனவே செயற்படுபவர்கள் எந்த ஒருங்கிணைப்பு பக்கத்தில் தங்களது அறிமுக முறைகளைத் தெரிவிக்க வேண்டும். நான் பயிலுடமிட்டத்தில்(மணல்தொட்டி) மட்டுமே முதற்கட்டமாக செயற்பட கோரியுள்ளேன். எனது அலைப்பேசி எண்ணையும் தந்துள்ளேன். என்னை அழைத்தால், அலைப்பேசி வழியே சொல்லித் தருகிறேன். அது நல்ல பலனையும், சமூக இணைப்பையும் உருவாக்குகிறது.\n வார்ப்புரு இடுதலைவிட, அதற்கு உரிய பகுப்பினை உருவாக்கினால், இதுபோன்ற நீக்கல் பணியும், மறு இணைப்பு பணியும் குறைய வாய்ப்புண்டு என்றே எண்ணுகிறேன். ஏனெனில், ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து நகல் எடுக்கும் போது, அங்குள்ள வார்ப்புரு நீக்க சொன்னவருள் நானும் ஒருவன். அதனால் இங்கும் நீக்குகின்றனர் என்றே எண்ணுகிறேன். எந்த பகுப்பினையும் நீக்காதீர்கள் என்று கூறலாமா அப்பகுப்புரையில், செய்ய வேண்டியன பற்றி நாம் அனைவரும் இணைந்து உரையாடி துப்புரவு செய்யலாமென்றே எண்ணுகிறேன். வணக்கம்.--த♥உழவன் (உரை) 08:16, 7 சூன் 2017 (UTC)\nஇல்லை, ஆங்கில விக்கியில் உள்ள வார்ப்புருக்களோ அல்லது பகுப்புகளோ இங்கு நேரடியாக இறக்குமதி செய்யத் தேவையில்லை. அவற்றை நீக்கலாம். ஆனாலும், நமது cleanup june 2017 வார்ப்புரு கட்டாயம் நமது பயனர் ஒருவரால் சேர்க்கப்பட வேண்டும். வார்ப்புரு இல்லாமல் வெறுமனே பகுப்பு இருப்பது பராமரிப்பைத் தாமதமாக்கும், அது மட்டுமல்லாமல் கட்டுரை தரமாக இல்லாதவிடத்து அல்லது அலங்கோலமாக இருந்தால் வார்ப்புரு இருப்பது அதன் மீது கூடுதல் கவனமெடுக்க வாய்ப்பிருக்கும்.--Kanags \\உரையாடுக 08:25, 7 சூன் 2017 (UTC)\nசூனில் உருவாக்கப்பட்டு வரும் கட்டுரைகள் ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களால் உருவாக்கப்படுகின்றனவா அல்லது இப்போதும் ஏதேனும் புதிய பயிற்சிகள் நடக்கின்றனவா என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:34, 7 சூன் 2017 (UTC)\nயாராவது அறிந்திருந்தால் தெரிவிக்கவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:19, 9 சூன் 2017 (UTC)\nசூனில் உருவாக்கப்பட்டு வரும் கட்டுரைகள் ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களால் உருவாக்கப்படுகின்றனவா அல்லது இப்போதும் ஏதேனும் புதிய பயிற்சிகள் நடக்கின்றனவா என்பது குறித்து யாரேனும் அறிந்திருப்பின், தெளிவுபடுத்த கேட்டுக் கொள்கிறேன். தொடர்ந்தும் புதிய பயிற்சிகள் நடத்தவிருப்பதாக திட்டமிருந்தால், போதுமான மனித வளங்களை தயார்படுத்திக் கொண்டு அதன்பிறகு ஆரம்பித்தாலே நல்லது. இல்லையெனில் துப்புரவு செய்து மேம்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகளை கட்டுப்படுத்துதல் / ஒழுங்குபடுத்தி மேம்பாடு செய்தல் ஆகியவை இன்னமும் மிகக் கடினமாகும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:54, 15 சூன் 2017 (UTC)\nபுதிதாகப் பயிற்சி எதுவும் நடைபெறவில்லை எனவே நினைக்கிறேன். தற்போது எழுதுபவர்கள் ஏற்கனவே பயிற்சி எடுத்தவர்களாக இருக்க வேண்டும்.--Kanags \\உரையாடுக 21:34, 15 சூன் 2017 (UTC)\nபுதிய பயிற்சி ஏதும் இல்லை. ஏற்கனவே பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஆர்வத்தில் பேரில் தொடர்கிறார்கள். அடுத்த கட்ட பயிற்சி எப்போது வேண்டுமானாலும் ஒருங்கிணைக்கப்படலாம். ஏற்கனவே பயிற்சி பெற்று நன்கு பங்களித்து வரும் ஆசிரியர்களை அடுத்த கட்டப் பயிற்சிகளுக்குப் பயிற்சியாளர்களாக அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தி வருகிறோம். --இரவி (பேச்சு) 06:40, 16 சூன் 2017 (UTC)\nபயனர் ஒருவர் எனது உரையாடல் பக்கத்தில் கேட்டிருந்தது. காணொளிகள் உருவாக்குவதில் எனக்கு அதிக அனுபவம் இல்லாததால் இங்கு இதனைப் பகிர்கிறேன். நன்றி.--Kanags \\உரையாடுக 12:16, 24 சூன் 2017 (UTC)\nவணக்கம். கடந்த இருபது வருடமாகத் தமிழ் நவீன இலக்கியம் வாசித்து வருகிறேன். ராணிதிலக் என்ற பெயரில் 5 கவிதைத்தொகுதிகள் வந்துள்ளன. கும்பகோணம் நகரில் அரசுப் பள்ளயில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். விக்கியில் எழுதுதல் தொழில்நுட்பம் தெரியாததால், youtube wki tutorial பார்த்துச் செய்துவருகிறேன். தற்போது அதுபோன்ற காணொலிகள் தயாரித்து அளிக்க விக்கிப் பீடியர்களைக் கேட்க இயலுமா\nதவிரவும் கீழ்க்கண்ட தலைப்புகளில் உருவாக்கினால் நலம்.\nஆகியவற்றைப் பற்றிய அறிமுகக் காணொலிகள் யூடியுப்பில் தமிழில் இருந்தால் நலம்.--−முன்நிற்கும் கருத்து Raa.damodaran (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.\n@Kanags மற்றும் Raa.damodaran:, விக்கிப்பீடியா:விளக்கப் படங்கள் என்ற பக்கத்தில் இத்தகைய காணொளிகளைக் குவித���து வருகிறேன். இவர் பட்டியல் இட்டுள்ளவை பெரும்பாலான ஆசிரியர்கள் அறிய விரும்புபவை. இயன்ற அளவு விரைவில் பதிவேற்றுகிறேன். --இரவி (பேச்சு) 15:54, 24 சூன் 2017 (UTC)\nவிக்கிப்பீடியா:தேவைப்படும் கட்டுரைகள்/இயற்பியல் காண்க. இது வரை தமிழ் விக்கிப்பீடியாவில் உருவாக்கப்படாத 1000 இயற்பியல் தலைப்புகளின் பட்டியல். ஒவ்வொரு கட்டுரைக்கும் எத்தனைக் கட்டுரைகளில் இருந்து இணைப்புகள் வருகின்றன என்பதன் அடிப்படையில் முக்கியத்துவம் வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது. இதே போல் ஒரு கட்டுரை எத்தனைப் பக்கப் பார்வைகள் பெறுகின்றது என்ற அடிப்படையிலும் வரிசைப்படுத்த இயலும். ஆனால், அது காலத்துக்குக் காலம் மாறும். முன்பு அடுத்து உருவாக்க வேண்டிய 50000 முக்கியக் கட்டுரைகளின் பட்டியல் தேவை என்று கேட்டிருந்தேன். ஆனால், அப்படி ஒரு பட்டியலை உருவாக்க அசாத்தியமான உழைப்பும் உரையாடலும் தேவை என்பதால் இது போன்ற பட்டியல்களைப் பல்வேறு துறைகளுக்கும் உருவாக்கலாமா உங்கள் கருத்துகளைக் கூறுங்கள். @Tshrinivasan: நீங்கள் பல மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பிய கட்டுரைகளின் பட்டியலை எப்படி உருவாக்கினீர்கள் உங்கள் கருத்துகளைக் கூறுங்கள். @Tshrinivasan: நீங்கள் பல மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பிய கட்டுரைகளின் பட்டியலை எப்படி உருவாக்கினீர்கள்\nதமிழ்ப்பரிதி மாரி @Thamizhpparithi Maari: அவர்கள் துறைவாரியாக தலைப்ப்பு தேவைப்படும் பகுப்புகளின் ஒரு பெரிய பட்டியலை 8 மணி நேரம் உழைத்து உருவாக்கித் தந்தார். அவற்றை ஆய்ந்து தமிழில் இல்லாத\nகட்டுரைகளின் பட்டியலை உருவாக்கினேன். என் அலுவலக நண்பர் தினேசு, அவற்றை 32 மாவட்டங்களுக்கும் சமமாகப் பிரத்தார். --த.சீனிவாசன் (பேச்சு) 13:27, 30 சூன் 2017 (UTC)\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தேவைப்படும் கட்டுரைகளை உருவாக்கும் போது நானும் கலந்துகொள்கிறேன். நன்றி. --Dineshkumar Ponnusamy (பேச்சு) 22:38, 30 சூன் 2017 (UTC)\n@Tshrinivasan:, தகவலுக்கு நன்றி. Petscan போன்ற கருவிகள் பயன்படுத்தினீர்களா அல்லது நீங்களே இதற்கென உருவாக்கிய நிரல்கள் ஏதேனும் உள்ளதா என்று அறிந்து ஆவணப்படுத்தவே கேட்டேன். நன்றி.--இரவி (பேச்சு) 08:02, 3 சூலை 2017 (UTC)\nத.வி தரமும் தேடல் பொறியும்[தொகு]\nநான் விக்கிமீடியா திட்டங்களில் தன்னார்வலராக பங்களிப்பது போல் Google Maps (Google Local Guides), Google search console ஆகியவற்றிலும் பங்களிப்பதுண்டு. கூகுள் தேடலில் வரும் பொருத்தமற்ற அல்லது பிழையான உள்ளடக்கங்களை அறிக்கையிட்டும் பங்களிப்புச் செலுத்துகிறேன். அவற்றில் தமிழ் தொடர்பான உள்ளடக்கங்களில் த.வி.யின் பல பொருத்தமற்ற பக்கங்களையும் காண நேர்ந்தது. சில மூல பக்கங்களை (original source) பின்னுக்குத் தள்ளிய த.வி.யின் பதிப்புரிமை மீறிய பக்கங்கள் (copied page) முன்னே உள்ளன. இவற்றுடன் தனியக்க மொழிபெயர்ப்புக்களும் கூகுள் தேடலில் இடம் பெற்றுள்ளன. எ.கா: உளவியல் எனும் கட்டுரை. இவற்றை கூகுள் ஏற்றுக் கொள்வதில்லை. காண்க: Automatically generated content. மேலதிக தகவலுக்கு Content guidelines, Quality guidelines ஆகியவற்றையும் காணலாம்.\nஅண்மைக் காலமாக அதிகமான தரமற்ற, தானியக்கத் துணையுடனான பக்கங்கள் த.வி.யில் அதிகரிக்கின்றன. மேலும், தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் விசமத் தொகுப்புகளும் இடம் பெறுகின்றன. இவற்றில் இன்னுமொரு பகுதியாக பல இணைப்புகள் விக்கித்தரவிலும் மாற்றப்படுகின்றன. எ.கா: Changed link to [tawiki]: Delhi பல கட்டுரைகள் சுற்றுக்காவலுக்கு உட்படவில்லை. (சுற்றுக்காவல் என்பது [இதனை சுற்றுக்காவல் செய்ததாகக் குறி] என்பதைச் சொடுக்குவதல்ல என்பதை நினைவிற் கொள்ளவும்) சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்ற பழமொழிக்கு ஏற்றாற்போல் இன்று பல கட்ரைகள் உருவாக்கப்படுகின்றன. அவற்றில் பல தரமுமற்று, அடிப்படை இலக்கணமின்றியும் உள்ளன. தரமாக உருவாக்க தற்போது பங்களிப்புச் செய்யும் ஆசிரியர்களுக்கு தெரியாமல் இருக்கலாம் என வாதிடலாம், ஆனால் ஆசிரியர்களுக்கு அடிப்படை இலக்கணமும் தெரியாமல் இருக்க வாய்ப்புள்ளதா ஆகமொத்தத்தில் தரமற்ற நிலைக்கு த.வி போய்க் கொண்டிருக்கிறது.\nகூகுள் பொதுவாக விக்கிப்பீடியாக் கட்டுரைகளை \"அரை மனதுடன்தான்\" ஏற்றுக் கொள்கிறது. அதற்கான காரணமாக, கல்விசார் நிறுவனங்கள் கூறுவதுபோல் “விக்கிப்பீடியாக் கட்டுரைகளை எளிதில் மாற்றிவிடலாம், துறைசாராத நிபுணர்களின் இறுதி ஆக்கம் இன்றி கட்டுரைகள் அமைதல் (People edit Wikipedia for fun), சார்பு (bias) காணப்படுதல் போன்றனவாகும். ஆ.வி கட்டுரைகள் பல கூகுள் தேடலில் தடுமாறிக் கொண்டிருக்க, த.வி.யின் தரம் சிந்திக்கப்பட வேண்டியது. கூகுள் நிறுவனம் தேடல் வடிகட்டலை தற்போது உள்ளதைவிட சிறப்பானதான மாற்றிக் கொண்டிருக்கிறது. அதன் ஒருகட்டமாக உள்ளடக்கங்கள் தொடர்பில் அறிக்கையிடுவதையும் முறையாகச் செயற்படுத்துகிறது. த.வி.யிலும் ஆய��ரக்கணக்கான கட்டுரைகள் கூகுள் பார்வையில் சிக்கல் மிக்கதாகவுள்ளன. எனவே இவைதொடர்பிலும் அறிக்கை இடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகமான அறிகையிடல், பலர் அறிக்கையிடல் என்பது த.வி தொடர்பில் நேர்மறையான எண்ணத்தை கூகுளுக்கு உருவாக்கலாம். இது தொடர்பில் ஆக்கபூர்வமாக கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. --AntanO 07:46, 3 சூலை 2017 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியா எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் தற்போது இயங்குவதாக எனக்குப் படுகிறது. கைமீறிச் செல்கிறது. தமிழக அரசு அதிகாரிகள் தமிழ் விக்கியைக் குத்தகைக்கு எடுத்துள்ளார்கள் போல் தெரிகிறது.--Kanags \\உரையாடுக 08:08, 7 சூலை 2017 (UTC)\nஒரு சிலருக்கு த.வி சொந்தமாகிவிட்டதுபோல் உள்ளது. ஒருசிலரே இங்கு தீர்மானம் எடுப்பவர்களாகவுள்ளனர். கேள்வி கேட்டால் பிரிவினைவாதி என்று நம்மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துவிடுவர். பயிற்சியாளர்கள் எதன் அடிப்படையில் பயிற்சி வழங்குகின்றனர் பயிற்சியாளர்களில் எத்தனை பேருக்கு விக்கி நடைமுறையில் தெளிவுள்ளது பயிற்சியாளர்களில் எத்தனை பேருக்கு விக்கி நடைமுறையில் தெளிவுள்ளது\nநடைபெற்ற பயிற்சிகளில் கலந்து கொண்டோர் தங்கள் கருத்துகளையும் அனுபவங்களையும் இங்கும் இங்கும் விரிவாகப் பகிர்ந்துள்ளனர். இவ்வுரையாடல்களின் அடிப்படையில் கூடுதல் கருத்துகளை வரவேற்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:44, 8 சூலை 2017 (UTC)\nஇது தொடர்பில் ஆக்கபூர்வமாக கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.--AntanO 11:45, 8 சூலை 2017 (UTC)\nஆசிரியர்களுக்கான பயிற்சி பரந்து பட்ட பயனர்களைச் சென்றடைய மிகவும் முக்கியமானதும் வரவேற்கப்படும் ஒரு செயற்திட்டம் ஆகும். இதற்கு தமிழ் விக்கியில் பரந்த ஆதரவு உண்டு. அதில் பல அறியப்பட்ட குறைகள் உள்ளன. இது தொடர்பாக best practices, பயிற்சிகள் மேம்படுத்தல்கள் செய்வது தொடர்பாக விரிவாக ஆயப்பட்டு வருகிறது. ரவி சுட்டியபடி கடந்த விக்கிப்பீடியா:மெய்நிகர் சந்திப்புக்கள் இது பற்றி நாம் விரிவாக உரையாடினோம். மேலும், clean up செய்யு வேண்டிய கட்டுரைகள் எண்ணிக்கை பெருகி வருகிறது. அதைக் கையாழுவதற்கான வழிமுறைகளை, அதற்கு தேவைப்படும் மேலதிக வளங்களை பெறுவது பற்றியும் நாம் மேலும் ஆய வேண்டும். பயிற்சிகளை எப்படி மேம்படுத்துவது, எழுதப்படும் கட்டுரைகளை எப்படி மேம்படுத்துவது, துப்பரவுப் பணிகளை எப்படிச் செய்வது த���டர்பாக ஆக்கபூர்வமாக நாம் தொடர்ந்து இதனை அணுகுவோம் ஆகா. குறிப்பாக அனுபவம் மிக்க ஆசிரியர் பயனர்களை துப்பரவுப் பணியில் இந்தச் செயற்திட்டம் தொடர்பான கட்டுரைகளை துப்பரவு செய்ய ஈடுபடுத்துத்த வேண்டுவது பற்றி பரீசிலிக்கலாம். நன்றி. --Natkeeran (பேச்சு) 20:15, 9 சூலை 2017 (UTC)\n1. இதுவரை உருவாக்கப்பட்டுள்ள கட்டுரைகள் முழுமையாக துப்புரவு செய்யப்பட்டு முடிக்கப்படும்வரை, ஆசிரியர்களுக்கான புதிய பயிற்சிகள் எதுவும் நடத்தப்படக் கூடாது. அதாவது - புதிதாக எவருக்கும் பயிற்சியளிக்கக் கூடாது. இதனை எதற்காக சொல்கிறேன் என்றால்... புதிதாக பங்களிப்போரின் எண்ணிக்கையை இப்போதைக்கு நிறுத்தி, கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். தேவையெனில், பள்ளிக் கல்வித் துறை ஏற்றுக்கொள்ளும் எனில், ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களுக்கு மீண்டும் பயிற்சி தரலாம்.\n2. விக்கியின் வழமையான பயனர்கள் ஆளுக்கு ஒரு மாவட்டத்தின்மீது கவனம் செலுத்தி, துப்புரவுப் பணிகளைச் செய்தாலும் அனைத்தையும் முடிக்க பல மாதங்கள் ஆகும். தவிர, ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள் தொடர்ந்தும் நிறைய எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். இப்போதைக்கு பூங்கோதை அவர்கள் விருதுநகர் மாவட்டத்தின்மீது கவனம் செலுத்தி, நாள்தோறும் நேரம் செலவிட்டு 50% பணியினை முடித்துள்ளார். கனக்சு, நந்தகுமார், இரவி, நான் ஆகியோர் எங்களால் இயன்றளவு செய்து வருகிறோம். உருவாக்கப்பட்டுள்ள / உருவாக்கப்பட்டு வரும் கட்டுரைகளின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது பெருமளவு மனித ஆற்றலும், துப்புரவுப் பணிக்கான முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகளும் தேவை.\n3. ஓரளவு சிறப்பான பங்களிப்பினைத் தந்துகொண்டிருக்கும் ஆசிரியர்களை மாவட்டவாரியாக அடையாளங்கண்டு, அவர்கள் மூலமாக துப்புரவுப் பணியை மேற்கோள்ள வேண்டும். இவர்களுக்கு முறையாக வழிகாட்டினால் சிறப்பாக செய்வார்கள் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஏற்கனவே ஒருவரிடம் தனிப்பட்ட முறையில் கோரிக்கை வைத்துள்ளேன். ஆனால் இந்த ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித் துறை மூலமாக Officialஆக இப்பணியைச் செய்தால் மட்டுமே விரைவாக செய்து முடிக்க இயலும். இவ்வகையான அனுமதி பெறுவது நடைமுறையில் சாத்தியமா என்பது தெரியவில்லை. எனினும் இதுவே எனது பரிந்துரை.\n4. தானியங்கி மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், கலைக்களஞ்சியக் கட்டுரைகள��� அல்லாதவை ஆகியன அவசர கதியில் அடையாளங் காணப்பட்டு நீக்கப்படல் வேண்டும்.\n5. இது ஒரு ஒருங்கிணைப்புப் பக்கம்:- விக்கிப்பீடியா பேச்சு:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/கட்டுரைகளை மேம்படுத்துதல்\n6. இந்த செயற்திட்டத்தால் சில நன்மைகளையும் உணர்கிறேன். சில நல்ல பங்களிப்பாளர்கள் ஏற்கனவே உருவாகியுள்ளனர். பங்களிக்க ஆர்வமுள்ள பல பயனர்களை காண முடிகிறது. குறைகளைக் களைந்து, துப்புரவுப் பணிகளை முறையாக செய்து முடித்துவிட்டால்... தமிழகத்து ஆசிரியர்களிடமிருந்து தரமான பங்களிப்பினை எதிர்காலத்தில் தமிழ் விக்கி பெறும் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:32, 9 சூலை 2017 (UTC)\nஇப்பயிலரங்கின் மூலம் பலரிடம் தமிழ் விக்கிப்பீடியா போய்ச் சேர்ந்திருக்கிறது. குவிந்திருக்கும் துப்புரவுப் பணிகளை எவ்வாறு முடிக்கலாம் எனத் திட்டமிட வேண்டும். சிறப்பாகப் பங்களிக்காத ஆசிரியர்கள் சிலகாலம் புதிய கட்டுரை தொடங்குவதை தடை செய்ய வழியுள்ளதா இயலுமெனில் அதைச் செய்து என்ணிக்கையின் அடிப்படையில் தரமற்ற கட்டுரைகள் உருவாததைத் தடுக்கலாம். துப்புரவுப் பணிகளை முடிப்பது தொடர்பாக ஆலோசிக்கலாம்.--இரா. பாலாபேச்சு 09:04, 10 சூலை 2017 (UTC)\nநிருவாகிகள் இதைக் கவனிக்கவும்.--இரா. பாலாபேச்சு 03:42, 22 சூலை 2017 (UTC)\nமுகம்மது நபி கட்டுரையை தற்காலிகமாகப் பூட்டினால் நலம். தேவையற்ற தொகுத்தல் நடைபெறுவதாகத் தோன்றுகிறது.--இரா. பாலாபேச்சு 09:23, 7 செப்டம்பர் 2017 (UTC)\nماري المغربية எனும் பயனரின் அனைத்து விசமத் தொகுப்பினையும் கண்டறிந்து அவற்றை மீளமைத்ததோடு மட்டுமின்றி அவரைத் தடை செய்தமைக்காக பயனர்:AntanO மற்றும் பயனர்:Kanags இருவருக்கும் பாராட்டுகள். --இரா. பாலாபேச்சு 11:36, 20 செப்டம்பர் 2017 (UTC)\nநன்றி அன்ரன். --Kanags (பேச்சு) 21:59, 12 அக்டோபர் 2017 (UTC)\n--நந்தகுமார் (பேச்சு) 23:59, 12 அக்டோபர் 2017 (UTC)\nஏற்கெனவே சில கைப்பாவைக் கணக்குகள் உணவகங்கள், விடுதிகள் போன்றவற்றுக்காக கட்டுரைகளை உருவாக்கப்பட்டன. அவற்றைத் தடுத்துவிட்டேன். தற்போது தொலைக்காட்சி அலைவரிசை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் போன்ற கட்டுரைகளை உருவாக்கப்பயன்பட்டன. --AntanO (பேச்சு) 00:34, 13 அக்டோபர் 2017 (UTC)\nஇவர்கள் இப்பணியில் (விளம்பரத்துக்காக) ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் போல் தெரிகிறது.--Kanags (பேச்சு) 00:39, 13 அக்டோபர் 2017 (UTC)\nஅவ்வாறுதான் நான��ம் விளங்கிக் கொண்டேன். --AntanO (பேச்சு) 02:46, 13 அக்டோபர் 2017 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிவரம்[தொகு]\nசெப்டம்பர் 2017 மாதத்திற்குப் பிறகு கடந்த இரண்டு மாதங்களாக update செய்யப்படவில்லையே. ஏன் --மகாலிங்கம் (பேச்சு) 17:52, 7 திசம்பர் 2017 (UTC)\nஎந்தப் புள்ளிவிபரங்கள் பற்றிக் கூறுகிறீர்கள். இணைப்புத் தருகிறீர்களா\nKanags, தமிழ் விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிபரம் இந்த மாதாந்திரப் புள்ளிவிவரங்களைப் பற்றித் தான் குறிப்பிட்டேன்.--மகாலிங்கம் (பேச்சு) 00:32, 8 திசம்பர் 2017 (UTC)\nஇங்கு விரிவுபடுத்தியுள்ளேன். செய்திகளை இற்றை செய்வோர் கவனத்தில் கொள்ளவும். நன்றி. --AntanO (பேச்சு) 02:03, 12 திசம்பர் 2017 (UTC)\nஊர் பெயர் ஒலி வடிவில்[தொகு]\nகருநாடகா, கேரளா, ஆந்திரா போன்ற தமிழக அண்டை மாநிலங்களின் ஊர் பெயர்கள் கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற இந்திய மொழிகளில் இருந்தாலும் அம்மொழி தெரியாததால் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற்றி மூலத்திலிருந்து விலகி தவறாக எழுதுகிறோம். இதேபோல் தமிழக ஊர்களுக்கும் அம்மொழி விக்கியர்கள் ஆங்கிலத்தில் இருந்து மாற்றி மூலத்திலிருந்து விலகி தவறாக எழுதுவார்கள். நாமக்கல் என்று தெரிந்தால் உண்டு இல்லையென்றால் நமக்கல் என்று தான் எழுதுவார்கள். திரிவல்லிக்கேணி என்பது மறைந்துவிடும். அதனால் ஊர் பெயர்களை ஒலி வடிவிலும் இணைத்தால் மற்ற மொழி விக்கியருக்கு உதவியாக இருக்குமல்லவா ஊர் கட்டுரை எழுதும் போது அவர்கள் இணைத்திருந்தால் நன்றாக இருக்குமே என்று நான் எண்ணியதுண்டு. எனக்கு ல, ழ தகராறு உண்டு உச்சரிப்பும் நன்றாக இராது. நன்றாக உச்சரிப்பவர்கள் ஒலி வடிவை பதிவேற்றலாமே --குறும்பன் (பேச்சு) 21:51, 2 சனவரி 2018 (UTC)\nகாண்க: விக்கிப்பீடியா பேச்சு:செய்திகளில் --AntanO (பேச்சு) 12:37, 14 சனவரி 2018 (UTC)\nவிசமத் தொகுப்புகள் காரணமாக அஜித் குமார் பக்கத்திற்கு பாதுகாப்பு போடுங்கள் என என் பேச்சுப் பக்கத்தில் ... .. Gowtham Sampath கோரிக்கை விடுத்துள்ளார். நிர்வாகிகள் கவணிக்க--அருளரசன் (பேச்சு) 09:23, 17 சனவரி 2018 (UTC)\nY ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 08:15, 12 பெப்ரவரி 2018 (UTC)\nசிங்கப்பூர் அமைச்சகத்தின் தமிழ் சொல்வளக் கையேட்டினை விக்கீப்படுத்துதல் இயலுமா\nசமீபத்தில் சிங்கப்பூர் அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் மூலமாக வெளீயிடப்பட்டுள்ள ஆங்கில - தமிழ் சொல்வளக் கையேட்டினை விக்கீப்படுத்தினால் ந��ம் என்று தோன்றுகிறது. அப்படி செய்வது அனைவருக்கும் உசிதமானால் முன்னெடுத்துச் செல்லலாம். இது குறித்த வலைத்தள முகவரியினை இணைத்துள்ளேன்.\nகுறைந்தப்பட்சம் விக்சனரியால் இணைக்கலாம் என்று கருதுகிறேன். உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.\nஅதில் எங்கும் உரிமை குறித்த விளக்கம் இல்லை. இது பொதுவுரிமையின் கீழ் பயன்படுத்த அனுமதியை எப்படி பெறுவது\nகிலாபத் இயக்கம் கட்டுரையின் ஒலிக்கோப்பு உச்சரிப்பில் லகர ளகரப் பிழை உள்ளது. --இரா. பாலாபேச்சு 06:57, 4 மார்ச் 2018 (UTC)\nபோட்டி முடிவுகள் வெளியிடுவதில் பின்பற்றப்படும் நடைமுறை[தொகு]\nஆசிய மாதம் நவம்பர் 2017 போட்டி தமிழ் விக்கிப்பீடியாவிலும் மற்ற மொழி விக்கிப்பீடியாக்களிலும் நடைபெற்று முடிந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால், முடிவுகள் எல்லோரும் அறிந்து கொள்ளப்படுமாறு அறிவிக்கப்பட்டால், வெற்றி பெற்றோருக்கும், போட்டிகளில் பங்கெடுப்போருக்கும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்குமே. ஒரு பயனர் ஆசிய மாதம் கட்டுரைப் போட்டியின் முடிவை அறிய ஒரு அறிவிக்கப்படாத link தேவையா இதைப் பரிசீலனை செய்யலாமே இதில், போட்டிகளை நடுவராக இருந்து நிர்வகிப்பவர்களுக்குக் கூடுதல் சிரமம் இருக்கக்கூடும். ஆனாலும், தொடர்ந்து பயணிக்கும் விக்கிப்பீடியர்களுக்கு இத்தகைய அறிவிப்புகள் நன்மை பயக்காதா மகாலிங்கம் (பேச்சு) 13:57, 3 ஏப்ரல் 2018 (UTC)\nவிக்கிப்பீடியா வேங்கைத்திட்டம் பங்கேற்பாளர்களுக்கு அழைப்பு[தொகு]\nதமிழ் விக்கிப்பீடியர்கள் வேங்கைத்திட்டம் போட்டியில் இன்னும் சற்று அதிகமாகப் பங்களித்தால் உறுதியான வெற்றியை ஈட்ட முடியும். தற்போதைய நிலையில் பஞ்சாபி விக்கிப்பீடியா நம்மை விட 15 கட்டுரைகள் அளவில் முன்னணியில் உள்ளார்கள். போட்டியில் பங்கேற்பவர்கள் அனைவரும் ஒரு நாளைக்கு ஒரு கட்டுரை என்ற உறுதியை வைத்துக்கொண்டால் கூட நம்மால் எளிதில் இந்திய மொழிகளில், இந்தப் போட்டியில் முதலிடத்தைப் பெற முடியும். இதுவரை போட்டியில் பங்குபெறாதவர்கள் கூட தற்போது முதல் பங்களிக்கலாம். ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் இந்தப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று இந்திய ரூபாய் மதிப்பில் பத்து இலட்சம் அளவிலான செலவுத்தொகையை தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிக்காகப் பெற்றுத்தரலாம். ஏனெனில், கூட்டு முயற்சியே நம�� வெற்றியை உறுதி செய்யும். இணைவீர். இந்திய மொழிகளுக்கான விக்கிப்பீடியா வேங்கைத் திட்டத்தில் பங்கெடுப்பீர். தமிழை வெற்றி பெறச் செய்வீர்.மகாலிங்கம் (பேச்சு) 07:11, 6 மே 2018 (UTC)\nவிக்கி மேம்படுத்தப்பட்ட பயிற்சி – ராஞ்சி[தொகு]\n29.06.2018 முதல் 01.07.2018 வரை ராஞ்சியில் நடைபெற்ற விக்கிப்பீடியா மேம்படுத்தப்பட்ட பயிற்சியில் உலோ செந்தமிழ்க் கோதை, தகவல் உழவன், கி.மூர்த்தி ஆகிய நாங்கள் மூவரும் தமிழ் மொழியின் சார்பாக கலந்து கொண்டோம்.\nபயணம், உபசரிப்பு, தங்குமிடம், பயிற்சி ஆகிய நான்கைப் பற்றியும் திருப்தி என்று மனமகிழ்ச்சியுடன் ஒரே வார்த்தையில் சொல்லி முடித்துக் கொள்ள மனம் சங்கடப்படுகிறது. இணையதளம் மற்றும் சமூக மையம் சார்பாக அஜய் குமார், டிட்டோ, தன்வீர், சாய்லேசு ஆகியோருக்கு தமிழ் விக்கியின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\n28.06.2018 மாலையில் நடைபெற்ற அறிமுக அமர்வில் கலகலப்புடன் சுயஅறிமுகம் செய்துகொண்டோம். பஞ்சாப் சகோதரி மானவின் வித்தியாசமான கேள்விகளால் இறுக்கம் தளர்ந்து மாநில எல்லைகள் மறைந்தன. சிரிப்பும் மகிழ்ச்சியும் துள்ளி விளையாடும் ஒரு விக்கிக் குடும்பம் அப்போதே உருவாகிவிட்டது.\n என்ற கேள்வியுடன் தன்வீர் விக்கிப்பீடியாவின் மேம்படுத்தப்பட்ட பயிற்சியை தொடங்கினார். உள்ளடக்கம் மிகுந்த தரமான கட்டுரைகளை உருவாக்குவதற்கு விக்கிப்பீடியர்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பகிர்ந்து கொள்ளவே இங்கு ஓர் அணியாகத் திரண்டிருக்கிறோம் என்ற திட்டோவின் பதிலுடன் அன்றைய நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.\nசெய்தித்தாள்கள், புத்தகங்கள், வலைப்பூக்கள், இணையதளங்கள், நடப்பு நிகழ்வுகள் முதலியன புதிய கட்டுரைகளை உருவாக்க எவ்வாறு உதவுகின்றன ஒவ்வொரு மொழியிலிருந்தும் எடுத்துக்காட்டுகள், சந்தித்த சிக்கல்கள், நம்பகத்தன்மை, குறிப்பிடத்தகமை போன்ற பல கோணங்களில் கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. ஒரு விக்கிப்பீடியா கட்டுரையின் கட்டமைப்பு இப்படி இருந்தால் நலமாக இருக்கும் என சுட்டிக் காட்டப்பட்டது.\n போன்ற வினாக்களுக்கு விடையளிக்கும் பத்தியாக கட்டுரையின் முன்னுரை பத்தி அமைந்தால் கட்டுரை சிறப்பானதாக அமைந்துவிடும் என்ற கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nமுன்னுரைப் பத்திக்கு துணையாக தகவல் பெட்டி இடம்பெற்றால் விக்கிக் கட்டுரைக்கு கூடுதல் சிறப்பும் கிடைத்து விடுவதாக சுட்டிக் காட்டப்பட்டது.\nதற்செயலாக விக்கிப்பீடியாவிற்குள் காலடி எடுத்து வைத்து கட்டுரைகள் ஆக்கும் புதியவர்களின் படைப்புகளை உடனடியாக நீக்கிவிடுதலை தவிர்க்க வேண்டும். வழிகாட்டியாக, உதவி செய்பவராக அவர்களின் கட்டுரையை திருத்தியும், உள்ளடக்கம் மற்றும் மேற்கோள்கள் இணைத்தும் நாம் கருணை காட்டினால் அவர்களை தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்ற கருத்து இடையில் முன்வைக்கப்பட்டது.\nபதிப்புரிமை மீறாத கட்டுரைகளை உருவாக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. உரிமை – கிரியேட்டிவ் காமன்சு எல்லோரும் படிக்கலாம். பகிரலாம் என்ற உரிமை அளிக்கப்பட்ட படைப்புகளை கட்டுரையாக்குவது சிக்கல் இல்லாதது என்று பதிவு செய்யப்பட்டது. http://freetamilebooks.com/\nமுதன்மை தலைப்பிலிருந்து விலகிச் சென்ற விவாதம் மீண்டும் கட்டுரையின் கட்டமைப்பை நோக்கித் திரும்பியது. ஆரோக்கியமான விவதங்களுக்குப் பின்னர் தகவல் பெட்டி, அவசியமான படங்கள், அளவான பத்திகள், அவசியமான பிரிவுகள், அங்கீகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் நம்பத்தகுந்த மேற்கோள்கள், விக்கியாக்கம், விக்கி உள்ளிணைப்புகள், புற இணைப்புகள் என பல்வேறு உறுப்புகளையும் கட்டுரையின் உடற்பகுதி பெற்றிருந்தால் கட்டுரை ஆரோக்கியமானதாக இருக்கும் என்ற முடிவு எட்டப்பட்டது.\nமுன்னுரை பத்திக்கு முன்னதாக இடப்படும் தலைப்புக் குறிப்பு (Hat notes) வார்ப்புரு இடுதல் நடைமுறையின் பயன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.\nநன்றாக எழுதப்பட்ட கட்டுரைகள் அதிக பக்கப்பார்வையை பெறாமல் காத்திருக்கின்றன என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும். அதிக நீளமான கட்டுரைகள் எழுதுவதைக் காட்டிலும் அதைப் பகுதிபகுதியாகப் பிரித்து வெவ்வேறு கட்டுரைகளாக ஆக்கினால் அதிக பயனளிக்கும் என்ற ஒரு பார்வையும் அலசப்பட்டது. இதன் தொடர்ச்சியாக உடற் பகுதி பத்திகளுக்கு ஏற்ப அளவான முன்னுரைப் பகுதியை அமைப்பது கட்டுரைக்கு அழகு சேர்க்கும் என்பது பதிவு செய்யப்பட்டது. மூன்று பத்திகள் கொண்ட கட்டுரைக்கு மூன்று பத்திகளில் முன்னுரை கொடுப்பது நன்றாக இருக்காது.\nகட்டுரையின் உடற்பகுதி 15000 எழுத்துருக்கள் என்றால் இரண்டு பத்தி முன்னுரை போதும். கட்டுரையின் உடற்பகுதி 30000 எழுத்துருக்கள் என்றால் மூன்று பத்தியைப் பற்றி சிந்திக்கலாம். கட்டுரையின் உடற்பகுதி 30000 எழுத்துருக்களுக்கு மேல் என்றால் மூன்று பத்திகளுக்கு மேற்பட்ட முன்னுரையை முயற்சிக்கலாம் என புரிதலுக்காக ஓர் உதாரணம் அரங்கில் அலசப்பட்டது.\nமுன்னுரையைத் தொடர்ந்து இணைப்பில் கண்டுள்ள ஏழு விதி அமைப்பைப் பின்பற்றினால் விக்கி கட்டுரையின் உடற்பகுதி சிறப்பாக அமையும் என்று விளக்கப்பட்டது.\nதேவைக்கு அதிகமாக விவரித்தல், பொருத்தமில்லாத படங்களை இணைத்தல், போலியான இணைப்புகளைக் கொடுத்தல், தலைப்பை விட்டு விலகிச் செல்லுதல், நடுநிலைமை இன்றி எழுதுதல், சுய விமர்சனங்களை இடுதல், தேவையில்லாத சிவப்பு இணைப்புகளை விட்டுவிடுதல், எழுத்துப் பிழைகள். ஒரே மூலத்தை சார்ந்திருத்தல், குறிப்பிடத்தக்கமை இல்லாத பொருளை எழுதுதல், பதிப்புரிமை மீறல், நம்பகத்தன்மையில் குறைவு, சரியான மேற்கோள்கள் இல்லாமல் எழுதுதல், பொருத்தமில்லாத தலைப்புகள் இடுதல், நிறுத்தற் குறிகளில் கவனம் செலுத்தாமல் எழுதுதல் உள்ளிட்டவை கட்டுரையின் அழகைக் குறிக்கும் என சுட்டிக் காட்டப்பட்டது.\nதங்கள் மொழி விக்கிப்பீடியாயில் உருவாக்கப்பட்ட சில கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் வடிவமைப்பு, சிறப்புகள், குறைகள் முதலியவற்றை அலசிய பயிற்சியாளர்கள் மேடைக்கு ஒவ்வொரு குழுவாக முன்வந்து சொற்பொழிவாற்றியது ஓர் இனிய அனுபவமாக அமைந்தது.\nமுதல் நாளின் முடிவில் விக்கி நூலகத்தின் வரலாறு என்ன அதன் முக்கியத்துவம் என்ன நமக்கு மேற்கோள்களை அது எவ்வாறு அள்ளித் தர இயலும் என்பது தொடர்பான தலைப்பை முன்வைத்து கிருட்டிண சைதன்யா வேல்கா ஓர் அழகான பயிற்சி வகுப்பை நடத்தினார். आंबेडकर - https://mr.wikipedia.org/s/3v73\nசெவிகளுக்கும் கண்களுக்கும் கிடைத்த விருந்தை மட்டும் சொல்லிவிட்டு நாவுக்கு கிடைத்த அறுசுவை உணவைப்பற்றி சொல்லாவிட்டால் நான் நடுநிலை தவறியவனாவேன்.\nமூன்று வேளையும் அறுசுவை உணவு என்று என்னால் சொல்ல முடிகிறது. ஆனால் எத்தனை வகை என்பதை என்னால் எண்ணிச் சொல்ல முடிவில்லை. உணவுக் கட்டுப்பாடு என்பதெல்லாம் இயலாத காரியமானது. வெள்ளைச் சோறு கிடைக்கவில்லை என்றபோதிலும் வீட்டு உணவு நினைப்பே வரவில்லை என்பது நிசம். ஏற்பாட்டாளர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி சொல்ல நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.--கி.மூர்த்தி (��ேச்சு) 18:38, 4 சூலை 2018 (UTC)\n@கி.மூர்த்தி:அருமை. உங்கள் குறிப்பைப் படிப்பது நேரில் பயிற்சி பெற்றது போல் இருக்கிறது. வழமைக்கு மாறாக மூன்று தமிழ் விக்கிப்பீடியர்கள் கலந்து கொண்டது சிறப்பு. வருங்காலப் பயிற்சிகள், வாய்ப்புகளையும் நாம் இது போல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். @உலோ.செந்தமிழ்க்கோதை மற்றும் Info-farmer: உங்கள் கருத்துகளையும் பதிவு செய்தால் மேலும் அறிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.--இரவி (பேச்சு) 19:05, 4 சூலை 2018 (UTC)\nவிருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 00:06, 5 சூலை 2018 (UTC)\nவிருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:36, 5 சூலை 2018 (UTC)\nமு. க. ஸ்டாலின் பக்கத்தில் விசமத் தொகுப்புகள் அதிகமாக உள்ளிடுவதால் [2], தானாக உறுதியளித்த பயனர்களை மட்டும் அனுமதிக்க வேண்டுகிறேன் .. . நன்றி ...\nY ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 16:35, 17 சூலை 2018 (UTC)\nWIKI LOVES MONUMENTS India- 2018 தமிழ்நாட்டு கோயில்களை பட்டியலில் சேர்த்தல்.[தொகு]\nஇதன் தொடக்க உரையாடல் பொதுவகத்தில் உள்ளது. அங்கும் இதுகுறித்த உரையாடல் உள்ளது\nசெப்டம்பர் 1, 2018 முதல் wiki loves monuments India -2018, இந்திய சின்னங்களை விக்கி நேசிக்கிறது-2018 என்ற புகைப்பட போட்டி தொடங்கப்பட உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள தகுதியான சின்னங்களை இங்கே வழங்கியுள்ளனர். ஆனால் தமிழ் நாட்டிலுள்ள இவ்விடங்களில் பெரும்பாலானவை ஏற்கனவே காமன்சில் புகைப்படம் பதிவேற்றம் செய்தாகிவிட்டது. தமிழ் நாட்டில் உள்ளோர் மேலும் இப்போட்டியில் பங்கேற்க ஏதுவாக ஒரு கருத்து. விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள் திட்டத்தின் கீழ் 11ஆயிரத்திற்கும் அதிகமான கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவில் பதிவேற்றம் நடப்பெற்றுள்ளது. இக்கட்டுரைகளில் பெருபாலானவைக்கு புகைப்படம் இல்லை. இக்கோயில்கள் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பரந்து உள்ளது. அதனால் இக்கோயில்களின் பட்டியலை நாம் இந்திய சின்னங்களை விக்கி நேசிக்கிறது-2018 போட்டி பட்டியலில் சேர்த்துவிட்டால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்தினரும் பங்கு கொள்ளுமாறு வாய்ப்பு ஏற்படும். இதனைப்பற்றிய விவாதம் monuments in the competition இங்கு நடைபெறுகிறது. இக்கருத்து சரிதானா இதனை எப்படி கொண்டுசெல்வது என்பதை பற்றிய கருத்துக்கள் தேவை. நாம் பதிவேற்றிய கட்டுரைகள் பலவை தமிழில் மட்டும்தான் உள்ளது. இதனால் இப்போட்டியின் நீதிபத��களுக்கு புகைப்படங்களை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்படும் என போட்டி நிர்வாகிகள் கருத்து கூறுகின்றனர். இந்த இடரை எப்படி தாண்டி செல்வது இதனை எப்படி கொண்டுசெல்வது என்பதை பற்றிய கருத்துக்கள் தேவை. நாம் பதிவேற்றிய கட்டுரைகள் பலவை தமிழில் மட்டும்தான் உள்ளது. இதனால் இப்போட்டியின் நீதிபதிகளுக்கு புகைப்படங்களை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்படும் என போட்டி நிர்வாகிகள் கருத்து கூறுகின்றனர். இந்த இடரை எப்படி தாண்டி செல்வது தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. -- பாலாஜி (பேசலாம் வாங்க தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. -- பாலாஜி (பேசலாம் வாங்க\nஅது தனி ஒருவரின் கருத்துப்போல் உள்ளது. \"பாதுகாக்கப்பட்ட சின்னங்கள்\" என்ற தலைப்பில் இருந்து விலகி ஏனைய இடங்களையும் சேர்க்க போட்டி ஏற்பாட்டாளர்களால் வர முடியுமா\n@AntanO: தாங்கள் கூறுவதும் சரியாகத்தான் உள்ளது. தற்பொழுதே \"and additional about 1000+ temples of TN. என்பது போன்று சேர்த்துவிட்டால் பிறகு யாராலும் எந்த பிரச்சனையும் வராது. -- பாலாஜி (பேசலாம் வாங்க\nவிருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 04:55, 20 ஆகத்து 2018 (UTC)\n@AntanO: குறைந்தது 100 கட்டுரைகளுக்கு labelsகளை ஆங்கிலத்தில் translate/transliterate செய்து கொடுத்தால் தாங்கள் கூறியது போல் தலைப்பை மாற்றி அறிவிப்பை கொடுப்பதில் சிக்கல் ஏதும் இல்லை. அப்படியே செய்யலாம் என்று கூறுகின்றனர். அப்படி அவர்கள் அறிவித்துவிட்டால் பிறகு பிரச்சனை வராது என்று நினைக்கிறேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க\n@Nan: தங்கள் ஆதரவுக்கு நன்றி. @AntanO:, @Info-farmer:, @Tshrinivasan: நமது வேண்டுகோளுக்கு இணங்க இந்திய சின்னங்களை விக்கி நேசிக்கிறது - 2018 போட்டியின் குறியிலக்கை மாற்றியுள்ளனர். புதிய குறியிலக்கை இங்கு காணலாம். மேலும் தமிழ்நாட்டின் சின்னங்களைக் குறிந்த விவரங்களும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் அனைவரும் போட்டியில் பங்கேற்பதற்கு ஏதுவாக தமிழ்நாட்டு கோயில் கட்டுரைகளின் சிட்டைகளை விக்கிதரவில் ஆங்கில படுத்தப்பட்டுள்ளுது (மாதிரிக்காக 100+). மேலும் புகைப்படம் எடுப்பதற்காக கோயில் இருக்கும் மாவட்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. அப்பட்டியலை இங்கு காணலாம். மேலும் பல கோயில்கள் இப்பட்டியலில் வரும் நாட்களில் சேர்க்கப்படும். அதற்காக ஆங்கில மொழி/ஒலி பெயர்ப்பு செய்வதற்கு ஏதுவாக தரவை கூகுல் தாளில் இங்கு காணலாம். மீதியுள��ள பணிகள் 1.) அதிகப்படியான கட்டுரைகள் உள்ளதால் கட்டுரை தலைப்பின் ஒலிபெயர்ப்பு அழகி கருவி மூலம் செய்தால் சரியாக வருமா என்று சோதனை செய்யப்படுகிறது. இதே கூகுல் தாளில் அழகி ஒலிபெயர்ப்பு தரவும் (transliteration தாளில்) கொடுக்கப்பட்டுள்ளது. இதனையும் சரிபார்க்கவேண்டும். 2.) இவ்விக்கி ஊடக போட்டி பற்றி தமிழ்விக்கிபீடியாவில் அனைவருக்கும் தெரிவிக்கும்படி அறிவித்தல்/ஊக்குவித்தல். 3.)தமிழ்விக்கி செய்தி மடலில் இதனைப்பற்றி சொல்வது. இவைகளை எவ்வாறு முன்னெடுத்து செல்வது -- பாலாஜி (பேசலாம் வாங்க -- பாலாஜி (பேசலாம் வாங்க\nகல்வெட்டு மற்றும் செப்பேட்டு சாசனங்கள் குறித்து[தொகு]\n என்னிடம் உள்ள தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்ட ஒரு நூலிலிருந்து விக்கிமூலத்தில் கல்வெட்டு மற்றும் செப்பேட்டு சாசனங்களின் வாசகங்களை மட்டும் தரவேற்றும் எண்ணத்தில் உள்ளேன். பொதுவாக, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்ட நூல்கள், Epigraphica Indica, Epigraphica Carnatica, South Indian Inscriptions ஆகியவற்றில் உள்ள தமிழ் கல்வெட்டு மற்றும் செப்பேட்டு சாசனங்களின் வாசகங்கள் மட்டும் எடுத்துக்கொண்டு தட்டச்சு செய்யவேண்டுமென்றால் அவை காப்புரிமைக்குக் கீழ் வருமா. அப்படி வராது என்றால், இவற்றை விக்கிமூலத்தில் ஏற்ற திட்டமிடலாம். அல்லது, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திடம் கடிதம் பெற்றுக்கொண்டு மின்னூல்களை வெளியிட்டது போல இவற்றையும் மின்னூல்களாக அப்படியே வெளியிட முயற்சிக்கலாம். --பிரபாகரன் 18:24, 22 ஆகத்து 2018 (UTC)\n@ச.பிரபாகரன்: விக்கிமூலம் என்பது பொதுவாக ஒரு புத்தகத்தின் நிழல்படத்தை மெய்ப்பு செய்வதை நோக்கமாக கொண்டது. நேரடியாக புத்தக தரவை தட்டச்சு முறையில் பதிவேற்றம் செய்வது சிறந்தது அன்று. தமிழ் விக்கிமூலத்தில் அப்படிபட்ட கட்டுரைகள் இருந்தாலும் அவை சிறந்த நடைமுறை அன்று. மேலும் //தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திடம் கடிதம் பெற்றுக்கொண்டு மின்னூல்களை வெளியிட்டது போல இவற்றையும் மின்னூல்களாக அப்படியே வெளியிட முயற்சிக்கலாம்.// இது சிறந்த முறையாக தோன்றுகிறது. -- பாலாஜி (பேசலாம் வாங்க\nவிருச்சிகம் (விண்மீன் குழாம்) பக்கத்தை காப்பிடுக, அதிகமாக விளம்பரத் தொகுப்புகள். நன்றி கௌதம் ❤ சம்பத் (பேச்சு) 12:43, 30 ஆகத்து 2018 (UTC)\nY ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 13:50, 30 ஆகத்து 2018 (UTC)\nசெல்பேசியில் இருந்து தமிழ் விக்கிப்பீடியா��ை வாசிக்கும் பயனர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், செல்பேசியில் தள அறிவிப்பு வெளியிடுமாறு, இங்கு விக்கிமீடியா மேலாளர்களிடம் (Stewards) வேண்டுகோள் வைத்துள்ளோம். இது போன்ற அறிவிப்புகளை நாமே வெளியிடும் வகையில் இடைமுகத் தொகுப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பரிந்துரை இங்கு முன்மொழியப்பட்டுள்ளது. நன்றி. --இரவி (பேச்சு) 19:26, 9 சனவரி 2019 (UTC)\nஆதரவு --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 20:00, 9 சனவரி 2019 (UTC)\nஇதன் பொருட்டு, தற்போதைக்குப் போட்டி நிறைவுறும் வரை தற்காலிக அணுக்கத்தைப் பெற மெட்டா விக்கியில் விண்ணப்பிக்கிறேன்(I seek temporary Interface administrator access)-நீச்சல்காரன் (பேச்சு) 20:37, 9 சனவரி 2019 (UTC)\nதமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்[தொகு]\nபகுப்பு:தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் - இந்தப் பகுப்பில் உள்ள கட்டுரைகளை சீர்படுத்த வேண்டியது அவசியம். இதனை ஒரு திட்டப்பணியாக செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். தன்னார்வலர்களின் பங்களிப்பு/உதவி தேவை. ஒரு மாரத்தான் அறிவிக்கலாம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:04, 24 சனவரி 2019 (UTC)\nவிருப்பம்--அருளரசன் (பேச்சு) 13:04, 24 சனவரி 2019 (UTC)\nவிருப்பம் --சிவக்குமார் (பேச்சு) 14:22, 24 சனவரி 2019 (UTC)\nவிருப்பம் தாங்கள் என்னை பகுப்பு:இராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் தொகுப்பை சீர் செய்ய கூறினீர்கள் ஆனால் அதில் அதிகம் அறிவியல் கட்டுரைகள் உள்ளன அதை மூர்த்தி செய்வதே சிறப்பு. எனக்கு அரசியல்,சமூகம், புவியியல் கட்டுரைகள் ஒதுக்கினால் நலம் --ஹிபாயத்துல்லா (பேச்சு) 17:14, 24 சனவரி 2019 (UTC)\n@Hibayathullah: உங்களுக்கு விருப்பமானதைச் செய்யலாம். இராமநாதபுர ஆசிரியர்களை அப்போது நீங்கள் வழிநடத்தினீர்கள் என்பதனால் அந்தப் பகுப்பினைக் குறிப்பிட்டேன். அனைவருக்கும் நான் வேண்டுகோள் மட்டுமே வைக்கிறேன். முன்பு... 24 மணி நேர விக்கி மாரத்தான் நடத்தி, கட்டுரைத் தொகுப்புகளைச் செய்தோம். அதனைப் போன்று இப்போதும் செய்யலாம் என்பதனையே இங்கு குறிப்பிட்டேன். முதற்கட்டமாக, 'கலைக்களஞ்சியக் கட்டுரை அல்லாதவற்றை' நீக்குவது, அடுத்தடுத்த துப்புரவுப் பணிகளுக்கு வசதியாக இருக்கும்; நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:55, 24 சனவரி 2019 (UTC)\nவிருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 21:00, 24 சனவரி 2019 (UTC)\nவிருப்பம்--ஹிபாயத்துல்லா (பேச்சு) 12:15, 25 சனவரி 2019 (UTC)\nவிருப்பம்-- முதலில் அதிக கட்���ுரைகள் உள்ள 2 மாவட்டங்களைத் தேர்வு செய்து துப்புரவுப் பணிகள் செய்தால் நாம் சோர்வடையாமல் துப்புரவுப்பணிகளை மேற்கொள்ளலாம் என்பது எனது கருத்து. ஏனெனில் நான் நாகப்பட்டினம் மாவட்ட கட்டுரைகளைத் துப்புரவு செய்யும் போது எனக்கு எளிதில் சலிப்பு ஏற்பட்டதனால் இதனைக் கூறுகிறேன். நன்றி SRIDHAR G (பேச்சு) 07:03, 26 சனவரி 2019 (UTC)\n@Kanags:, @Nan: இப்பயனர் சில கட்டுரையை உருவாக்கினது போலவும், விரிவாக்கினது போல சில கட்டுரைகளில் அந்தப் பேச்சுப் பக்கத்தில் புதுப்பயனர் கட்டுரை போட்டியில் உருவாக்கிய கட்டுரை என்று தானியங்கியால் இப்பயனர் பெயரால் சேர்க்கப்படுகிறது. ஆனால் அவர் அந்தக் கட்டுரைகளை உருவாக்கவோ அல்லது விரிவாக்கவோ இல்லை. எப்படி இந்த மாதிரி சேர்க்கப்படுகிறது என்று தெரியவில்லை. உதாரணமாக சில கட்டுரைகளைக் காண்க.\nஅதனால் இப்பயனரைத் தற்காலிகம் தடை செய்கிறேன். நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:01, 26 சனவரி 2019 (UTC)\nவணக்கம் சம்பத்/ அவர் கட்டுரைப்போட்டியால் ஈர்க்கப்பட்டு விக்கிப்பீடியாவுக்கு வந்திருக்கக்கூடும். இன்று தான் வந்துள்ளார். அவர் அறியாமல் செய்திருக்கலாம். உடனே இப்படி தடை செய்வதை விடுத்து அவரது பேச்சுப்பக்கத்தில் சுட்டியிருக்கலாம்.Fountain கருவியில் இதனை நீக்கிவிடலாம். நடுவர்கள் அப்பக்கத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:30, 26 சனவரி 2019 (UTC)\n@Parvathisri: எனக்கு ஒரு சந்தேகம், அந்தப் பேச்சுப் பக்கத்தில் அந்த பயனரால் அந்த வார்ப்புரு சேர்க்கப்பட்டதா அல்லது தானியங்கியால் சேர்க்கப்பட்டதா --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:36, 26 சனவரி 2019 (UTC)\nகட்டுரைப்போட்டிக்கான பக்கத்தில் தலைப்புகளைச் சேர் என்ற இணைப்பில் சென்று தலைப்பைச் சேர்த்தால் கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் தானியக்கமாகச் சேர்ந்துவிடும். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:40, 26 சனவரி 2019 (UTC)\n@Parvathisri: அவரது தடையை நீக்குகிறேன். அவரது பேச்சுப் பக்கத்தில் போட்டிக்கான வழிமுறைகளைச் சுட்டிக் காட்டுங்கள். நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 18:01, 26 சனவரி 2019 (UTC)\nவணக்கம் அண்ணா, இப்பயனர் தெலுங்கானா என்னும் பெயர் இருக்கும் அனைத்து கட்டுரைகளையும் தெலங்காணா என்று உரையாடல் இன்றி மாற்றி உள்ளார். ஆனால் கூகுள் தேடுபொறியில் தெலங்காணா என்பதை விட தெலுங்கானா என்பதே அதிகளவில் காணப்படுகிறது, மற்றும் பரவலாக ���றியப்படுவதே, தெலுங்கானா என்னும் பெயரே. ஆனால் இவர் அப்பெயரை மாற்றிவிட்டார். இப்ப என்ன செய்வது அண்ணா --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:55, 28 சனவரி 2019 (UTC)\nகௌதம் 💓 சம்பத் அம்மாநிலத்தின் பெயரானது தெலுக்கு விக்கிப்பீடியாவில் தெலங்காணா என்று தெலுங்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே சரியான பெயராக இருக்கக்கூடும் எனவே இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை என கருதுகிறேன்.--அருளரசன் (பேச்சு) 15:03, 28 சனவரி 2019 (UTC)\n@Arularasan. G: சரிங்க அண்ணா. ஆனால் தமிழ் மொழியில் பரவலாக தெலுங்கான என்றே அறியப்படுகிறது. தெலுங்கான என்பது வழிமாற்றில் இருக்கலாமா அல்லது தெலங்காணா என்பதை வழிமாற்றில் இருக்கலாமா --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:10, 28 சனவரி 2019 (UTC)\nதெலுங்கான என்பதையே வழிமாற்றாக வைக்கலாம் என கருதுகிறேன். தற்போதுதான் கவனித்தேன் இவர் செய்யும் மாற்றங்களால் வார்புரு, பகுப்பு போன்றவற்றில் சிவப்பு இணைப்பு வராமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். அவருக்கு உரிய ஆலோசனையை வழங்கலாம்.--அருளரசன் (பேச்சு) 15:16, 28 சனவரி 2019 (UTC)\nதெலங்காணா (அ) தெலுங்கானா என்பதை உரையாடி முடிவெடுத்தபின் மாற்றுவதே சரியாக இருக்கும்.--நந்தகுமார் (பேச்சு) 01:32, 29 சனவரி 2019 (UTC)\nமேலே உள்ள உரையாடல் என் பேச்சுப் பக்கத்தில் நடந்தது. தெலங்காணா (அ) தெலுங்கானா எதைப் பயன்படுத்தலாம் என்பது குறித்து உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள். நன்றி.--நந்தகுமார் (பேச்சு) 01:56, 29 சனவரி 2019 (UTC)\nநிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகையில் கௌதம் பயனரைத் தடை செய்தது சரியா தவறா என்பதற்கு நேரடியான பதில் கூறுவது சற்றுக் கடினம். இங்கு நடந்த சம்பவத்தை ஒருமுறை காண்பது நல்லது. இங்குள்ள பல கணக்குகள் கைப்பாவை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டன. பிற கணக்குகள் தொகுப்பு நடவடிக்கையின் அடிப்படையில் தடைசெய்யப்பட்டன. உண்மையில் இவ்வாறான விசமத்தொகுப்புகளை \"நீதி, நியாயத்தின் அடிப்படையில் அணுகுவது\" என்பது சிக்கல் மிக்கது. இதற்கான நாம் எடுத்துக் கொள்ளும் நேரத்தைக்காட்டிலும், விசமத்தொகுப்புகளின் வீச்சு அதிகமானது. மேலும், குறிப்பிட்ட சில (4 பேர்) நிர்வாகிகள் மாத்திரம் தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் நடவடிக்கை எடுத்தல், கைப்பாவை சோதனைக்கு எடுத்துக் கொள்ளும் நேரம் (1-6 நாட்கள்) ஆகிய காரணங்கள் பின்னடைவை ஏற்படுத்தும். ஆகவே, என்ன செய்யலாம் என்பதை உரையாடி முடிவெடுத்தல் தேவையானது. இதன் ஒரு கட்டமாக த.விக்கு கைப்பாவை சோதனை செய்ய பொருத்தமானவர்களுக்கு உரிமை அளிக்கப்பட வேண்டும். நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகையில் கருத்து தெரிவித்தவர்களின் பெயர்களை இணைக்கிறேன். மாற்றவர்களும் கருத்து தெரிவிக்கவும். @செல்வா மற்றும் Mayooranathan: --AntanO (பேச்சு) 06:20, 13 ஏப்ரல் 2019 (UTC)\nதவறாக சுய மூடப்பட்ட HTML குறிச்சொற்களை பயன்படுத்தும் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஏப்ரல் 2019, 06:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.devimatrimony.com/Devi-Matrimony-Madurai-id.htm?proid=Devi-Matrimony-Madurai", "date_download": "2019-04-18T16:30:09Z", "digest": "sha1:CMRG7V4743CU3ITWUUMMOVJV47KOQD6I", "length": 5524, "nlines": 87, "source_domain": "www.devimatrimony.com", "title": "Chennai Matrimony Madurai Matrimony Devi Matrimony Thirumana Thagaval Maiyam", "raw_content": "தேவி திருமண தகவல் மையம் - Devi Matrimony.com\nமதுரை தேவி திருமண தகவல் மையம்\nஎங்களிடம் அனைத்து ஜாதி மதத்திலும் சேர்ந்த மணமகள் மணமகன் விபரங்கள் உள்ளது.\nவிஸ்வகர்மா திருமண தகவல் மையம்\nநாடார் திருமண தகவல் மையம்\n​பிள்ளை திருமண தகவல் மையம்\nசைவ பிள்ளை திருமண தகவல் மையம்\nபிராமின் திருமண தகவல் மையம்\nயாதவர் திருமண தகவல் மையம்\nநாயுடு திருமண தகவல் மையம்\nஅகமுடையார் திருமண தகவல் மையம்\nமறவர் திருமண தகவல் மையம்\nகள்ளர் திருமண தகவல் மையம்\nசெட்டியார் திருமண தகவல் மையம்\nமுதலியார் திருமண தகவல் மையம்\nமுத்துராஜா திருமண தகவல் மையம்\nரெட்டியார் திருமண தகவல் மையம்\nவன்னியர் திருமண தகவல் மையம்\nகவுண்டர் திருமண தகவல் மையம்\n​ஆதிதிராவிடர் திருமண தகவல் மையம்\nதேவேந்திரகுலம் திருமண தகவல் மையம்\nவண்ணார் திருமண தகவல் மையம்\nமருத்துவர் திருமண தகவல் மையம்\n- Select - திருமணம் ஆகாதவர் துணையை இழந்தவர் விவாகரத்து ஆனவர் பிரிந்து வாழ்பவர்\nமதம் இந்து முஸ்லீம் கிறிஸ்டியன் மற்றவை எம் மதமும் சம்மதம் ஜெயின் Maratha Inter religion\nஇலவசமாக ID & பாஸ்வேர்டு உடனடியாக பெற்றுக் கொள்ளவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://holybible.in/?book=Jonah&chapter=1&version=tamil", "date_download": "2019-04-18T16:50:59Z", "digest": "sha1:52KCTFGMIPN2O6DWSDKM3MVFVSLTPFRH", "length": 9735, "nlines": 108, "source_domain": "holybible.in", "title": "Jonah 1 - Tamil Bible - Holy Bible", "raw_content": "\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n1. அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி> அவர்:\n2. நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய்> அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்.\n3. அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி> தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து> யோப்பாவுக்குப் போய்> தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு> கூலி கொடுத்து> தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி> அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.\n4. கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று.\n5. அப்பொழுது கப்பற்காரர் பயந்து> அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து> பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிபோய்ப் படுத்துக்கொண்டு> அயர்ந்த நித்திரைபண்ணினான்.\n7. அவர்கள் யார்நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நாம் அறியும்படிக்குச் சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள்; யோனாவின் பேருக்குச் சீட்டு விழுந்தது.\n8. அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: யார்நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும்; உன் தொழிலென்ன நீ எங்கேயிருந்து வருகிறாய் நீ என்ன ஜாதியான் என்று கேட்டார்கள்.\n9. அதற்கு அவன்: நான் எபிரெயன்; சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான்.\n10. அவன் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடிப்போகிறவன் என்று தங்களுக்கு அறிவித்ததினால்> அந்த மனுஷர் மிகவும் பயந்து> அவனை நோக்கி: நீ ஏன் இதைச் செய்தாய் என்றார்கள்.\n11. பின்னும் சமுத்திரம் அதிகமாய்க் கொந்தளித்துக்கொண்டிருந்தபடியால்> அவர்கள் அவனை நோக்கி: சமுத்திரம் நமக்கு அமரும்படி நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.\n12. அதற்கு அவன்: நீங்கள் என்னை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டு விடுங்கள்; அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும்; என்னிமித்தம் இந்தப் பெரிய கொந்தளிப்பு ���ங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான்.\n13. அந்த மனுஷர் கரைசேரும்படி வேகமாய்த் தண்டுவலித்தார்கள்; ஆனாலும் சமுத்திரம் வெகு மும்முரமாய்க் கொந்தளித்துக்கொண்டேயிருந்தபடியால் அவர்களால் கூடாமற்போயிற்று.\n14. அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: ஆ கர்த்தாவே> இந்த மனுஷனுடைய ஜீவனிமித்தம் எங்களை அழித்துப்போடாதேயும்; குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதேயும்; தேவரீர் கர்த்தர்; உமக்குச் சித்தமாயிருக்கிறபடி செய்கிறீர் என்று சொல்லி>\n15. யோனாவை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிட்டார்கள்; சமுத்திரம் தன் மும்முரத்தைவிட்டு அமர்ந்தது.\n16. அப்பொழுது அந்த மனுஷர் கர்த்தருக்கு மிகவும் பயந்து> கர்த்தருக்குப் பலியிட்டுப்பொருத்தனைகளைப்பண்ணினார்கள்.\n17. யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்று நாள் இருந்தான்.\nbalu on நடிகை மோகினி கிறிஸ்டினா வாக மாறிய கதை\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/175-224924", "date_download": "2019-04-18T17:06:25Z", "digest": "sha1:W2JOYWRDA2SYCIEUDWI4PWA6TJNVDQLV", "length": 7480, "nlines": 85, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மத்திய வங்கி குண்டுவெடிப்பு குற்றவாளிகள் மூவரின் மனுவும் நிராகரிப்பு", "raw_content": "2019 ஏப்ரல் 18, வியாழக்கிழமை\nமத்திய வங்கி குண்டுவெடிப்பு குற்றவாளிகள் மூவரின் மனுவும் நிராகரிப்பு\nமத்திய வங்கி குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள, தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மூவர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\n72 க்கும் மேற்பட்டோரை படுகொலை செய்தனர் என்று, குற்றஞ்சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அந்த மூவரையும் கொழும்பு மேல்நீதிமன்றம் குற்றவாளிகளாக இனங்கண்டு தண்டனை வழங்கியிருந்தது.\nதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 200 வருடங்கள் சிறைத்தண்டனையை இரத்து செய்யுமாறு கோரியே மேற்படி மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஅந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான தீபாலி விஜயசுந்தர மற்றும் அச்சல வேங்கபுலி ஆகியோரின் தலைமையிலான நீதியரசர் குழாமினால் இன்று அழைக்கப்பட்டது.\nஅந்த மனுவை பரிசீலனைக்கு எடுக்காமலே அதனை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.\nஇந்த மேன்முறையீட்டு மனு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களான விக்கினேஸ்வரநாதன் பத்திரன், கதிராகுமனம் சிவகுமார் மற்றும் செல்வகுமார் நர்மதன் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டிருந்தார்.\nமத்திய வங்கி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பிலான வழக்கு அதிக்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்திலும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட மூவருக்கும் கொழும்பு மேல்நீதிமன்றம் 2002ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nமத்திய வங்கி குண்டுவெடிப்பு குற்றவாளிகள் மூவரின் மனுவும் நிராகரிப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/26/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/32948/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-04-18T16:58:52Z", "digest": "sha1:JYPSNU2RDOQ4UJZ6RFQADNSDMC33PQNB", "length": 10161, "nlines": 193, "source_domain": "www.thinakaran.lk", "title": "உயர் விசாரணைக் குழுவுக்கு நியூசிலாந்து பிரதமர் உத்தரவு | தினகரன்", "raw_content": "\nHome உயர் விசாரணைக் குழுவுக்கு நியூசிலாந்து பிரதமர் உத்தரவு\nஉயர் விசாரணைக் குழுவுக்கு நியூசிலாந்து பிரதமர் உத்தரவு\nநியூசிலாந்தில் 50 பேர் கொல்லப்பட்ட கிரைஸ்ட்சர்ச் பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் உயர்மட்ட விசாரணை ��ன்றுக்கு அந்நாட்டு பிரதமர் ஜெசின்டா ஆர்டன் உத்தரவிட்டுள்ளார்.\nகடந்த மார்ச் 15 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டை பொலிஸார் மற்றும் உளவுப் பிரிவுகளால் தடுக்க முடியுமாக இருந்ததா என்பது பற்றி இந்த ரோயல் ஆணைக்குழு விசாரணை நடத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநியூசிலாந்து சட்டத்தின்படி உயர்பட்ட சுயாதீன விசாரணைக் குழுவாக ரோயல் ஆணைக்குழு உள்ளது. அது விரிவான அறிக்கை ஒன்றை வெளியிடும் என்று ஆர்டன் குறிப்பிட்டார்.\nஒரு துப்பாக்கிதாரி எவ்வாறு 50 பேரைச் சுட்டுக்கொன்றார் என்பதைத் தெரிந்துகொள்ள தாம் விரும்புவதாக அவர் கூறினார். இப்படியொரு பயங்கரவாதம் எவ்வாறு நடந்தது என்பதும் எதிர்காலத்தில் அதை எவ்வாறு தடுக்கலாம் என்பதும் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n5 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது\nமோட்டார் சைக்கிளொன்றில் 5 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுசென்ற...\nநாவலப்பிட்டியில் இன்று (18) மதியம் பெய்த அடை மழையினால் வெள்ளப்பெருக்கு...\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம்\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் மட்டக்களப்பில் அஞ்சலிக்காக...\nஉலகக் கிண்ண இலங்கை அணி அறிவிப்பு\nஐ.சி.சி. உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது....\nயாழ். மீசாலையில் மின்னல் தாக்கி இருவர் படுகாயம்\nயாழ். மீசாலைப் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகிய இருவர், சாவகச்சேரி...\nஇன வேறுபாடுகளை களையாமல் கிழக்கை ஒரு போதும் முன்னேற்ற முடியாது\nஅரசியல் மற்றும் இன வேறுபாடுகளை களையாமல் கிழக்கு மாகாணத்தை ஒரு போதும்...\nகண்ணிவெடி வெடித்ததில் இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம், முகமாலையில் கண்ணிவெடியொன்று வெடித்ததில் படுகாயமடைந்த...\nநதீமாலிடம் சி.ஐ.டி. வாக்குமூலம் பதிவு\nபிரபல பாடகர் அமல் பெரேராவின் புதல்வர் நதீமால் பெரேராவிடம்...\nஅத்தம் இரவு 9.25 வரை பின் சித்திரை\nசதுர்த்தசி இரவு 7.26வரை பின் பூரணை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி ச���ைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/11190.html", "date_download": "2019-04-18T16:16:54Z", "digest": "sha1:2RVPRXCU244BKVPTSEA2L2SC6WHL7HDF", "length": 6829, "nlines": 101, "source_domain": "www.yarldeepam.com", "title": "இரு மாணவர்கள் நீரில் மூழ்கி மரணம்!! - Yarldeepam News", "raw_content": "\nஇரு மாணவர்கள் நீரில் மூழ்கி மரணம்\nநண்பர்களுடன் குளத்தில் குளிக்கச் சென்ற ஏறாவூர் மதரஸாவில் கல்வி பயிலும் மணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇன்று காலை மட்டக்களப்பு எல்லைக் கிராமமான வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் ஜெயந்தியாவ பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஏறாவூர் தக்காப் கிராமத்தினைச் சேர்ந்த 23 வயதுடைய முகமட் அனஸ் முகமட் சாகீர் என்பவரும் அவரது நண்பரான மிச்சி நகர் ஏறாவூரைச் சேர்ந்த, 22 வயதுடைய முகம்மது அசனார் முகம்மது சாதீக் என்ற இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.\nஉயிரிழந்த இரண்டு பேரும் ஏறாவூர் புன்னைக்குடா வீதியில் வைத்தியசாலைக்கு எதிரில் உள்ள மர்கஸ் மத்ரசாவில் இறுதியாண்டில் கல்விபயிலும் மாணவர்கள் ஆவர். குறித்த நால்வரில் இருவரை பொதுமக்கள் காப்பாற்றியுள்ளனர்.\nஉயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nகிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் இனங்காணப்பட்டார்\nஇலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதெய்வ வழிபாட்டின்போது கற்பூர ஆராதனை காட்டுவது ஏன் தெரியுமா\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா லசித் மலிங்க\nயாழில் மது போதையில் பொலிஸ் அதிகாரி செய்த காரியம்\nஇலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதெய்வ வழிபாட்டின்போது கற்பூர ஆராதனை காட்டுவது ஏன் தெரியுமா\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா லசித் மலிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-18T16:53:13Z", "digest": "sha1:W55YICH7E4SPWWQIYO6WUCOO4TLH2KUT", "length": 12376, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியாவில் காற்றுத் திறன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியாவில் காற்றுத் திறன் பயன்பாடு 1990களில் துவங்கி குறுகிய காலத்திலேயே உலகின் ஐந்தாவது இடத்தை எட்டி உள்ளது. [1] 2009-10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிவீதம் ஏனைய முதல் நான்கு நாடுகளை விடக் கூடியதாகும்.\nஇந்தியா உலகில் நிறுவப்பட்டுள்ள காற்றுத் திறன் மின் திறனளவில் ஐந்தாவது மிகப் பெரும் உற்பத்தியாளராக விளங்குகிறது.[2]தமிழ்நாட்டின் கயத்தாறில் இயங்கும் காற்றுப் பண்ணை.\nமார்ச்சு 31, 2011 நிலவரப்படி காற்றுத் திறனால் கிடைக்கும் மின்சாரத்தின் நிறுவப்பட்டத் திறனளவு 17967 மெகாவாட்களாக உள்ளது.[3][4] இது பெருமளவில் தமிழ்நாட்டிலிருந்தும் (7134 மெ.வா),[5] குசராத்திடமிருந்தும் (2,884 மெ.வா) கிடைக்கிறது. மேலும் மகாராட்டிரம் (2310.70 மெ.வா), கர்நாடகம் (1730.10 மெவா), இராசத்தான் (1524.70 மெ.வா), மத்தியப் பிரதேசம் (275.50 மெ.வா), ஆந்திரப் பிரதேசம் (200.20 மெ.வா), கேரளம் (32.8 மெ.வா), ஒரிசா (2 மெ.வா) [6][7] மேற்கு வங்காளம் (1.1 மெ.வா) மாநிலங்களும் மற்றும் பிற மாநிலங்களும் (3.20 மெ.வா) வெவ்வேறு அளவுகளில் பங்கேற்கின்றன.[8] 2012ஆம் ஆண்டில் கூடுதலாக 6,000 மெ.வா காற்றுத்திறன் மின்சாரம் நிறுவப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.[9] இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட மின்சார திறனளவில் 6% காற்றுத் திறனால் பெறப்படுகிறது.\nதமிழ்நாட்டில் காற்றுத் திறன் பயன்பாடு (7134 மெகாவாட்)[தொகு]\nமுப்பந்தலில் இயங்கும் ஓர் காற்றுப் பண்ணை.\n7000 மெகாவாட் உயர்மட்ட காற்றுத்திறன் மின்னுற்பத்தியைக் கொண்ட தமிழ்நாடு தெற்காசியாவின் காற்றுத்திறன் மையங்களில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. இந்தியாவின் மொத்த காற்றுத் திறன் உற்பத்தியில் 40% தமிழகத்திலிருந்து பெறப்படுகிறது.[5] காற்றுப் பண்ணைகள் உள்ள முதன்மை மாவட்டங்களாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் திகழ்கின்றன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் இந்தியாவில் காற்றுத் திறன் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nகைகா · ஹெச். பி. என். ஐ · கக்ரபார் · கூடங்குளம் · கல��பாக்கம் · கோட்டா · தாராப்பூர் · நரோரா\nபார்க் · சைரஸ் · துருவா · கமினி · இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) · பிளாசுமா ஆராய்ச்சி நிறுவனம் · கனநீர் வாரியம் · வேறுபடு ஆற்றல் சுழல்முடுக்கி மையம் · கல்பாக்கம் அணுக்கரு மீள்உருவாக்கு நிலையம்\nஇந்திய அணுசக்திப் பேரவை · அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம்(AERB) · அணு சக்தித்துறை · இந்திய அணுமின் கழகம் · இந்திய கதிரியக்க ஓரிடத்தனிம தொழிநுட்ப வாரியம் · பாவினி · அணு ஆற்றலுக்கு எதிரான மக்கள் போராட்டம்\nசிரிக்கும் புத்தர் · சக்தி நடவடிக்கை\nஇந்திய ஆற்றல் கொள்கை · இந்திய அமெரிக்க உடன்பாடு · மூன்று கட்டத் திட்டம் · விரிவாக்கத் திட்டங்கள்\nஇந்தியாவின் மின்சாரத்துறை · இந்தியாவின் காற்றுத் திறன் துறை · இந்தியாவின் சூரிய ஆற்றல் துறை\nதேதிகளைப் பயன்படுத்து January 2012 இலிருந்து\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 19:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-04-18T16:23:20Z", "digest": "sha1:KGMNI3UUDNBRVJ5WNUCZEKYD6FFDR6L5", "length": 6889, "nlines": 153, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "அருள்வாக்கு Archives - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nஅருள்திரு அம்மா கூறிய குரு உபதேசம்.\nஇங்கு நடக்கும் விழாக்கள் யாருக்காக\nதிரிசூலம் குறித்த அன்னையின் அருள்வாக்கு\nஒரே தாய் ஒரே குலம் ஒரே குணம் ஒரே செயல்\nசக்தி மாரீஸ்வரி - 1st February 2019\nசக்தி மாரீஸ்வரி - 10th January 2019\nதெய்வ சக்தியை அடக்கி வைத்திரு\nசக்தி மாரீஸ்வரி - 4th January 2019\nபசி ஏப்பக்காரனுக்கு அன்னதானம் செய்\nஎன்னிடம் வந்தும் ஏமாந்து போகாதே\nசக்தி மாரீஸ்வரி - 2nd November 2018\nஅன்னை எனக்கு அருளிய அருள்வாக்கு\nசக்தி மாரீஸ்வரி - 3rd August 2018\nவீனஸ் கோளில் ஓசோன் மண்டலம்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு\nமேல்மருவத்தூர் சுயம்பு அருள்மிகு ஆதிபராசத்தி அன்னை ‘‘பேரொளி காட்டிய பத்து”\nசித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்��ால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/09/28115449/1194326/baby-corn-fry.vpf", "date_download": "2019-04-18T17:09:56Z", "digest": "sha1:ZUT6NC7DLU5U3YTZUS2YVCFKBRU7H3LH", "length": 13503, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "சூப்பரான பேபி கார்ன் வறுவல் || baby corn fry", "raw_content": "\nசென்னை 18-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசூப்பரான பேபி கார்ன் வறுவல்\nபதிவு: செப்டம்பர் 28, 2018 11:54\nபுலாவ், சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பேபி கார்ன் வறுவல். இன்று இந்த வறுவலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபுலாவ், சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பேபி கார்ன் வறுவல். இன்று இந்த வறுவலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபேபிகார்ன் - 500 கிராம்,\nமிளகாய்த் தூள் - 10 கிராம்,\nமல்லித்தூள் - 10 கிராம்,\nஅரிசி மாவு - 10 கிராம்,\nஇஞ்சி-பூண்டு விழுது - 10 கிராம்,\nஎலுமிச்சைச் சாறு - 1 பழம்,\nஉப்பு - தேவையான அளவு.\nபேபி கார்னை கை விரல் அளவில் நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் வெட்டப்பட்ட பேபிகார்னுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பகோடா போல, பேபிகார்ன் கலவையை பொரித்தெடுத்தால்… பேபி கார்ன் வறுவல் ரெடி.\nகூடுதல் ஸ்பைசியாக வேண்டும் என்றால், வறுவலின் மீது சாட் மசாலா தூவிக்கொள்ளலாம்\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nவறுவல் | பிரை | ஸ்நாக்ஸ் | சைடிஷ் |\nஐபிஎல் 2019: டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 168 ரன் எடுத்தது\nமதுரை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nதமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு - அதிகபட்சமாக நாமக்கல்லில் 78 சதவீதம்\nமதுரையை தவிர்த்து 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஆற்காடு அருகே கீழ் விசாரத்தில் துப்பாக்கிச்சூடு\nதமிழகத்தில் 3 மணி வரை 52.02 சதவீத வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் 55.97 சதவீதம��� வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nஇரவில் வெந்நீர் குடிப்பது நல்லதா\nமகிழ்வான வாழ்க்கைக்கு ‘பாவனை’ ரகசியம்\nசருமத்தை மென்மையாக்கும் அவகேடோ ஃபேஸ் மாஸ்க்\n - அரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன்\n‘3D glasses’ ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழு மீது அம்பதி ராயுடு தாக்கு\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத்\nஇதனால் தான் மேக்கப் போடுவதில்லை - சாய் பல்லவி\nஉலக கோப்பையில் ரிஷப் பந்தை நிராகரித்தது தவறான முடிவா\nஉலககோப்பையில் 4-வது முறையாக விளையாடும் எம்எஸ் டோனி\nகனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nதி.மு.க.வினர் வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்- கரூர் கலெக்டர் பரபரப்பு பேட்டி\nஇறுதிகட்ட பிரசாரத்திலும் உளறி கொட்டிய அமைச்சர் சீனிவாசன்\nதிடீர் திருமணம் செய்துக் கொண்ட மூடர் கூடம் நவீன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/HealthyRecipes/2018/10/10094526/1206671/Avocado-Corn-Soup.vpf", "date_download": "2019-04-18T16:59:58Z", "digest": "sha1:UY3SUH6BD2NLCSKMYTF6O24XY3GAW4M5", "length": 14223, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்களுக்கு உகந்த அவகேடோ கார்ன் சூப் || Avocado Corn Soup", "raw_content": "\nசென்னை 18-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெண்களுக்கு உகந்த அவகேடோ கார்ன் சூப்\nபதிவு: அக்டோபர் 10, 2018 09:45\nஅவகேடோ பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். கொலஸ்ட்ரலைக் குறைக்கும். இன்று அவகேடோ சூப் செய்முறையை பார்க்கலாம்.\nஅவகேடோ பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். கொலஸ்ட்ரலைக் குறைக்கும். இன்று அவகேடோ சூப் செய்முறையை பார்க்கலாம்.\nஅவகேடோ (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - 2,\nஉதிர்த்த ஸ்வீட் கார்ன் - ஒரு கப்,\nபூண்டு - 3 பல்,\nகாய்கறி வேக வைத்த தண்ணீர் - 3 கப்,\nகொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு,\nமிளகுத்தூள், எண்ணெய், எலுமிச்சைச் சாறு, உப்பு - தேவையான அளவு,\nஅவகேடோவை தோல் சீவி, அதில் உள்ள கொட்டையை எடுத்துவிடவும்.\nபூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nமிக்ஸியில் அவகேடோ, காய்கறி தண்ணீர், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி இற���்கவும்.\nகடாயில் எண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து வதக்கி, கார்னை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.\nஅடுத்து அதில் அரைத்த அவகேடோ கலவையை சேர்த்து வதக்கி, தேவைப்பட்டால் காய்கறி வேக வைத்த தண்ணீர் சிறிதளவு சேர்த்து கொதிக்க விடவும்.\nகடைசியாக அதில் மிளகுதூள் சேர்த்து இறக்கி... பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும்.\nசத்தான அவகேடோ கார்ன் சூப்\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nகார்ன் சமையல் | சூப் | அவகேடோ சமையல் | சைவம் | ஆரோக்கிய சமையல் |\nஐபிஎல் 2019: டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 168 ரன் எடுத்தது\nமதுரை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nதமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு - அதிகபட்சமாக நாமக்கல்லில் 78 சதவீதம்\nமதுரையை தவிர்த்து 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஆற்காடு அருகே கீழ் விசாரத்தில் துப்பாக்கிச்சூடு\nதமிழகத்தில் 3 மணி வரை 52.02 சதவீத வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் 55.97 சதவீதம் வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nசத்து நிறைந்த கீன்வா வெஜிடபிள் சாலட்\nசத்து நிறைந்த பசலைக்கீரை டிப்\nகவுனி அரிசி காரப் புட்டு\nவரகு அரிசி சப்பாத்தி செய்வது எப்படி \n - அரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன்\n‘3D glasses’ ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழு மீது அம்பதி ராயுடு தாக்கு\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத்\nஇதனால் தான் மேக்கப் போடுவதில்லை - சாய் பல்லவி\nஉலக கோப்பையில் ரிஷப் பந்தை நிராகரித்தது தவறான முடிவா\nஉலககோப்பையில் 4-வது முறையாக விளையாடும் எம்எஸ் டோனி\nகனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nதி.மு.க.வினர் வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்- கரூர் கலெக்டர் பரபரப்பு பேட்டி\nஇறுதிகட்ட பிரசாரத்திலும் உளறி கொட்டிய அமைச்சர் சீனிவாசன்\nதிடீர் திருமணம் செய்துக் கொண்ட மூடர் கூடம் நவீன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/health/34454-skin-donation-available-in-india.html", "date_download": "2019-04-18T17:25:07Z", "digest": "sha1:KNWTKCVW2B2UT6P3WP4TVOG4SR6NKNUG", "length": 12155, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "தீக்காயம் அடைந்தவர்களுக்கு உயிர் காக்கும் தோல் தானம்! | skin Donation available in India", "raw_content": "\nவாக்களிக்க முடியாதபடி தடுக்கப்பட்ட ஹிந்துக்கள்... மேற்கு வங்கத்தில் தான் இந்தக் கொடுமை\nதமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 39.49 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயக கடமை ஆற்றிய முன்னாள் பிரதமர்\nமதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது\nகாலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குப்பதிவு\nதீக்காயம் அடைந்தவர்களுக்கு உயிர் காக்கும் தோல் தானம்\nதேனி மாவட்டத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலர் உயிரிழந்தனர். தோல்தானம் செய்திருந்தால் இவர்களில் சிலரது உயிரையாவது காப்பாற்றியிருக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். உடல் உறுப்புத் தானம் செய்வதில் தமிழகம் முதல் மாநிலமாகத் திகழ்கிறது. உடல் உறுப்பு தானத்தால் பல்வேறு உயிர்கள் காப்பாற்றப்படும் அதே வேளையில் தோல் கிடைக்காமல் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.\nஇந்த நேரத்தில் தோல்தானம் பற்றித் தெரிந்துகொள்வது சரியாக இருக்கும்... கண் தானம், ரத்ததானம், உடல் தானம் போன்று, தற்போது தோல் தானம் செய்யும் வசதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தோல் வங்கி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் தோல் தானம் என்பது பலருக்கு தெரியாத விஷயமாகவே உள்ளது.\nஇதயம், சிறுநீரகம், நுரையீரல், கணையம், கல்லீரல், கண் உள்ளிட்ட சில உறுப்புக்களைத்தான் தானம் செய்ய முடியும் என்று நினைக்கின்றோம். இதில், இதயம், நுரையீரல், கல்லீரல் போன்ற உறுப்புக்களை நாம் உயிருடன் இருக்கும்போது தானம் செய்ய முடியாது. ஆனால், மூளைச் சாவு அடைந்தவர்களின் உறவினர்களிடம் பேசி இந்த உறுப்புக்கள் தானமாகப் பெறப்படுகிறது. கண் நம்முடைய மரணத்துக்குப் பிறகு தானம் செய்யப்படுகிறது. அதேபோல், உடலின் மிகப்பெரிய வெளி உறுப்பான சருமத்தைக் கூட நம்முடைய மரணத்துக்குப் பிறகு தானம் செய்ய முடியும்.\nஒருவர் இறந்து 6 மணி நேரம் வரை தோலை தானம் செய்யலாம். தானம் மூலம் பெறப்பட்டவரின் தோலைப் பதப்படுத்தி, சிறு பகுதியை ஆய்வுக்கு அனுப்புவர். அங்கு, 3 வாரத்திற்குப் பிறகு நோய்த்தொற்று இல்லை என உறுதி செய்யப்படுமேயானால், பதப்படுத்தப்பட்ட தோலை தானமாகச் செய்யலாம். இவை பெரும்பாலும், தீக்காயம் பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது. இத அவர்களின் உயிரைக் காக்கும். தோல் தானத்தின் மூலம் 40 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் வரை தீக்காயம் அடைந்தவர்களைக் கூடக் காப்பாற்ற முடியும்.\nஅமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் அதிகப்படியானோர் தங்கள் தோல்களைத் தானம் செய்கின்றனர். இதனால், அங்கு 60 சதவீதம் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் கூட எளிதில் காப்பாற்ற முடிகிறது. நாமும், நம்முடைய மரணத்துக்குப் பின், மண்ணுக்குள் போக்க போகிற அல்லது தீயில் எரிந்து சாம்பலாகப் போகிற சருமத்தை தானம் செய்வதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. வாசனை திரவியம் போக்காத வியர்வை வாடையை எலுமிச்சை போக்கிவிடும்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n6. பொலிவு கொண்ட பொன்முடி மலை வாசஸ்தலங்கள்...\n7. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதாய்ப்பால் சுரக்க மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்\n850 ஆண்டுகள் பழமையான தேவாலயம் எரிந்து நாசம்: பிரான்ஸ் அரசு கவலை \nடெல்லி : ரப்பர் குடோனில் தீ விபத்து\nமருதமலை அருகே காட்டுத் தீ\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. வாசனை திரவியம் போக்காத வியர்வை வாடையை எலுமிச்சை போக்கிவிடும்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n6. பொலிவு கொண்ட பொன்முடி மலை வாசஸ்தலங்கள்...\n7. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\nநாடு முழுவதும் 61 சதவீதம் வாக்குப்பதிவு\nநாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவாக்குப்பதிவில் கோட்டை விட்ட தலைநகரம்\n‛சவுக்கிதார் சாேர் ஹை’ பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holybible.in/?book=Jeremiah&chapter=1&version=tamil", "date_download": "2019-04-18T16:16:09Z", "digest": "sha1:UDVJP7RKVOMMSSJCIGRTTJAYQYVHZJNT", "length": 10659, "nlines": 111, "source_domain": "holybible.in", "title": "Jeremiah 1 - Tamil Bible - Holy Bible", "raw_content": "\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n1. பென்யமீன் தேசத்திலுள்ள ஆனதோத் ஊரிலிருந்த ஆசாரியர்களில் ஒருவனாகிய இல்க்கியாவின் குமாரன் எரேமியாவினுடைய வசனங்கள்:\n2. ஆமோனுடைய குமாரனாகிய யோசியா என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களில்> அவன் அரசாண்ட பதின்மூன்றாம் வருஷத்தில் இவனுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று.\n3. அப்புறம் யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களிலும்> யோசியாவின் குமாரனாகிய சிதேக்கியா என்கிற யூதாவுடைய ராஜாவின் பதினோராம் வருஷத்து முடிவுமட்டாகவும்> எருசலேம் ஊரார் ஐந்தாம் மாதத்தில் சிறைப்பட்டுப்போகும்வரைக்கும் கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று.\n4. கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி> அவர்:\n5. நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி> உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார்.\n6. அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே> இதோ> நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்றேன்.\n7. ஆனாலும் கர்த்தர்: நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே> நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய்> நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக.\n8. நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லி>\n9. கர்த்தர் தமது கரத்தை நீட்டி> என்வாயைத் தொட்டு: இதோ> என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன்.\n10. பார்> பிடுங்கவும்> இடிக்கவும்> அழிக்கவும்> கவிழ்க்கவும்> கட்டவும்> நாட்டவும் உன்னை நான் இன்றையதினம் ஜாதிகளின் மேலும் ராஜ்யங்களின்மேலும் ஏற்படுத்தினேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார்.\n11. பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி> அவர்: எரேமியாவே> நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார்; வாதுமைமரத்தின் கிளையைக் காண்கிறேன் என்றேன்.\n12. அப்பொழுது கர்த்தர்: நீ கண்டது சரியே; என் வார்த்��ையைத் தீவிரமாய் நிறைவேற்றுவேன் என்றார்.\n13. கர்த்தருடைய வார்த்தை இரண்டாந்தரம் எனக்கு உண்டாகி> அவர்: நீ காண்கிறது என்ன என்று கேட்டார்; பொங்குகிற பானையைக் காண்கிறேன்> அதின் வாய் வடக்கேயிருந்து நோக்குகிறது என்றேன்.\n14. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: வடக்கேயிருந்து தீங்கு தேசத்தினுடைய குடிகள் எல்லார்மேலும் வரும்.\n15. இதோ> நான் வடதிசை ராஜ்யங்களின் வம்சங்களையெல்லாம் கூப்பிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் வந்து அவனவன் தன் தன் சிங்காசனத்தை எருசலேமின் ஒலிமுகவாசல்களுக்கும்> அதின் சுற்றுமதில்கள் எல்லாவற்றிற்கும் விரோதமாகவும்> யூதா தேசத்து எல்லாப் பட்டணங்களுக்கும் விரோதமாகவும் வைப்பார்கள்.\n16. அவர்கள் என்னைவிட்டு அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டி> தங்கள் கைகளின் கிரியையைப் பணிந்துகொண்ட அவர்களுடைய சகல தீமைகளினிமித்தமும் நான் என் நியாயத்தீர்ப்புகளை அவர்களுக்கு விரோதமாகக் கூறுவேன்.\n17. ஆகையால் நீ உன் அரையைக் கட்டிக்கொண்டு நின்று> நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் அவர்களுக்குச் சொல்; நான் உன்னை அவர்களுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணாதபடிக்கு> நீ அவர்கள் முகத்துக்கு அஞ்சாதிரு.\n18. இதோ> தேசமனைத்துக்கும்> யூதாவின் ராஜாக்களுக்கும்> அதின் பிரபுக்களுக்கும்> அதின் ஆசாரியர்களுக்கும்> தேசத்தின் ஜனங்களுக்கும் எதிராக நான் உன்னை இன்றையதினம் அரணிப்பான பட்டணமும்> இரும்புத்தூணும்> வெண்கல அலங்கமும் ஆக்கினேன்.\n19. அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\nbalu on நடிகை மோகினி கிறிஸ்டினா வாக மாறிய கதை\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2019/04/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-04-18T16:38:34Z", "digest": "sha1:AW33MSKSDTG7BJB275KTUXFAMT2QQ3J7", "length": 7192, "nlines": 101, "source_domain": "serandibenews.com", "title": "தேசிய இளைஞர் விருதுக்காக விண்ணப்பித்தல் – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதேசிய இளைஞர் விருதுக்காக விண்ணப்பித்தல்\nதேசிய இளைஞர் விருதுக்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி அடுத்த மாதம் 5ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது..\n15 வயது தொடக்கம் 29 வயதிற்கு உட்பட்ட இளைஞர் யுவதிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இளைஞர் விருதுக்கான போட்டிகள் மாவட்டம், மாகாணம் மற்றும் தேசிய மட்டங்களில் மூன்று கட்டங்களாக இடம்பெறவுள்ளன.\nவிருதுகள் மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் இரண்டு கட்டங்களாக இடம்பெறவுள்ளது. நாடகப் போட்டி மற்றும் இலக்கிய போட்டிகளுக்கு 15 தொடக்கம் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.\nஇளைஞர் விருது போட்டியில் வெற்றி பெறும் இளைஞர் யுவதிகள் மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்படுவார்கள். மாகாண மட்டத்தில் வெற்றிபெறுபவர்கள் தேசிய மட்டத்தில் பங்குபற்ற முடியும். தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த விருது தொடர்பான மேலதிக தகவல்களை இளைஞர் சேவைகள் மன்றத்தின் இணையதளத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.\nஇலங்கை பிரஜைகள் நான்கு பேர் லண்டனில் கைது\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/hasan/", "date_download": "2019-04-18T16:58:58Z", "digest": "sha1:OU2FAJCR2QSETDTLQAUVENS2OTCAD5Z6", "length": 2725, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "hasan Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nகமல் ஒரு அரவேக்காடு. போலி அரசியல்வாதி. சர்ச்சையை கிளப்பிய கமலின் கருத்து.\nநடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கமலிடம் சமீபத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு டுட்விட்டரிலேயே பதிலளித்த கமல், தன்னை மிகவும் பாதித்த நூல் பூணூல் என்றார். மேலும், தான் தவிர்த்த நூலும் அதுதான் என்றும் குறிப்பிட்டார். இதற்க்கு தமிழ் நாடு பிராமணர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் கண்டன அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : டுவிட்டர் கேள்வி பதிலில் பூணூலை பற்றி கீழ்தரமாக விமர்சித்த […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122560/news/122560.html", "date_download": "2019-04-18T17:09:17Z", "digest": "sha1:HBVBCS7MISBUSBMFJC7VUP2Q3EQOPAJR", "length": 8680, "nlines": 95, "source_domain": "www.nitharsanam.net", "title": "உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சில சக்தி வாய்ந்த உணவுகள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஉயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சில சக்தி வாய்ந்த உணவுகள்…\nஉயர் இரத்த அழுத்தம் என்பது ஒருவரை மெதுவாக கொல்லும் மிகவும் மோசமானது. ஒருவருக்கு இரத்த அழுத்தம் இருந்தால், அதனால் பல்வேறு உடல்நல பிரச்சனைகளான பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு மற்றும் மாரடைப்பு போன்றவை ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.\nபலர் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகளை எடுத்து வருவார்கள். ஆனால் அளவுக்கு அதிகமாக எடுத்தால், அதன் காரணமாக தூக்கமின்மை, தலைச்சுற்றல், தசைப்பிடிப்புக்கள் போன்ற பக்க விளைவுகளை சந்திக்கக்கூடும்.\nஆனால் அளவான மருந்து மாத்திரைகளுடன், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் நிறைந்த உணவுகளை உட்கொண்டு வந்தால் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம். கீழே அந்த உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து உணவில் சேர்த்து நன்மைப் பெறுங்கள்.\nஒரு கிவி பழத்தில் 9% பொட்டாசியமும், 7% மக்னீசியமும், 2% கால்சியமும் உள்ளது. இவை ஒரு நாளைக்கு ஒருவரது உடலுக்கு வேண்டிய அளவிலான சத்துக்களாகும். எனவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இப்பழத்தை உட்கொண்டு வந்தால், இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்\nஒரு கப் குடைமிளகாயில் ஒரு நாளைக்கு வேண்டிய பொட்டாசியமும், 4% மக்னீசியமும், 1% கால்சியமும் அடங்கியுள்ளது. எனவே அடிக்கடி இந்த காய்கறியை உணவில் சேர்த்து வாருங்கள்.\nஒரு அவகேடோ பழத்த��ல் 20% பொட்டாசியமும், 10% மக்னீசியமும், 1% கால்சியமும் உள்ளது. இப்பழம் சுவையானது மட்டுமின்றி, உடலின் இதர பகுதிகளுக்கும் மிகுந்த நன்மைகளை வாரி வழங்கக்கூடியது.\nஒரு கப் கேல் கீரையில் 9% பொட்டாசியம், 6% மக்னீசியம் மற்றும் 9% கால்சியம் நிறைந்துள்ளது. எனவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இந்த கீரை கிடைத்தால், தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.\nசிறிய அளவிலான பீச் பழத்தில் 8% பொட்டாசியம், 3% மக்னீசியம் மற்றும் 1% கால்சியம் உள்ளது.\nஒரு சிறிய வாழைப்பழத்தில் 12% பொட்டாசியம், 8% மக்னீசியம் மற்றும் 1% கால்சியம் உள்ளது. குறிப்பாக இது அனைத்து காலங்களிலும் விலை மலிவில் கிடைக்கக்கூடியது என்பதால், தவறாமல் வாங்கி சாப்பிட்டு பயன் பெறுங்கள்.\nஒரு கப் ப்ராக்கோலியில் 14% பொட்டாசியமும், 8% மக்னீசியமும், 6% கால்சியம் அடங்கியுள்ளது.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nகிறைஸ்ட்சேர்ச் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம் \nஇந்த குணமுள்ள பெண்களை திருமணம் செய்தால் வாழ்க்கை நரகமாகும்\nஇதை உங்களால் நம்பமுடியாது அனால் உண்மை\nமனசு வலி தீர இந்த காமெடிய பார்த்து சிரிங்க\nஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய பிரபல 80’s தமிழ் நடிகைகள்\nஇனி ஓராண்டுக்கு கவலை இல்லை\nகைது செய்யப்பட்ட ஜனாதிபதி சிறையில் அடைப்பு\nரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் வாக்குப்பதிவு\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/61714-thirumurugan-gandhi-said-bjp-try-to-abolition-election-system.html", "date_download": "2019-04-18T17:05:03Z", "digest": "sha1:E3T44BYAAVXKT3SCYRRADK3YIV4JLBU2", "length": 11661, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“தேர்தல் முறையை ஒழிக்க பாஜக முயற்சி” - திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு | thirumurugan gandhi said bjp try to Abolition election system", "raw_content": "\nமதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு\nதமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nபல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு ��ேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்\nபெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்\nதமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன\n“தேர்தல் முறையை ஒழிக்க பாஜக முயற்சி” - திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு\nதேர்தல் என்ற முறையை ஒழிக்க பாஜக முயற்சி செய்வதாக மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.\nபிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் பாஜகவின் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டனர். அதில் 75 சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.\nஇந்நிலையில், பாஜக தேர்தல் அறிக்கை குறித்து மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது ஜனநாயக விரோதமானது. தேர்தல் ஆணையம் பாஜகவின் கையில் இருக்கிறது. பாஜகவிற்கு ஏற்ப தேர்தல் ஆணையம் இயங்கி கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் என்பது அரசியல் சாசன நிறுவனம் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.\nநடுநிலையாக தேர்தல் நடத்தக்கூடிய நிலைமை இந்திய அளவிலும் தமிழ்நாடு அளவிலும் இல்லை. மறுபடியும் விவசாயிகளை கடனாளியாக ஆக்க பார்க்கிறார்கள். ஜனநாயக முறையை மூடிவிட்டு நீதிமன்றங்களை தங்கள் கையில் கொண்டுவந்துள்ளனர். இவர்கள் இந்திய ஏழை மக்களுக்கோ விவசாயிகளுக்கோ எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை. இந்தியாவின் பொருளாதிட்டம் குறித்து ஆய்வு பூர்வ அறிக்கை இல்லை. கல்வியை பொறுத்தவரை 3.4 சதவிகிதத்தில் இருந்து 2 சதவிகிதத்திற்கு பாஜக அரசு குறைத்துள்ளது. இந்தியா முழுவதும் சமஸ்கிருதத்தை கொண்டுவருவோம் எனக் குறிப்பிட்டுள்ள பாஜக மற்ற மொழிகளை பற்றியும் துறைகளை பற்றியும் பேசவில்லை. தேர்தல் என்ற முறையை ஒழிக்க பாஜக முயற்சி செய்கிறது.” எனத் தெரிவித்தார்.\nரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு\n“இது பசுமை வழிச்சாலையே இல்லை” - தமிழக அரசை கண்டித்�� நீதிபதிகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமத ரீதியாக பேசியதாக கேரள பாஜக தலைவர் மீது வழக்கு\nபத்திரிகையாளர் சந்திப்பில் பரபரப்பு: பாஜக எம்பி மீது ஷூ வீச்சு\nசத்தீஷ்கரில் பாஜக எம்.எல்.ஏவைக் கொன்ற நக்சலைட்டுகள் பலி\nகுடும்ப அரசியல் முக்கிய பிரச்னையில்லை: குமாரசாமி\n“மம்தா படம் மீது நடவடிக்கை எடுங்கள்” - தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்\n“நாட்டை பிளவுபடுத்தி மோதலை ஊக்குவிக்கிறார்”' - மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு\n“மோடி கேமரா வைச்சிருக்கார், ஓட்டு போடவில்லைனா கண்டுபிடிச்சுருவாரு” பாஜக தலைவர் பேச்சு\n“ராணுவ வீரர்கள் இறப்பும் தேர்தல் விவாதப் பொருள்தான்” - பிரதமர் மோடி\nஅரசியலால் பிரிந்த கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் குடும்பம்\nவன்முறையாட்டங்களுக்கு நடுவே நடந்த வாக்குப்பதிவுகள்\n“எனக்கு அந்த வாய்ப்பை கொடுத்தவர் தோனி” - கோலி உருக்கம்\nபாண்ட்யா பிரதர்ஸ் அதிரடி - 168 ரன்கள் குவித்த மும்பை அணி\nஉலகக் கோப்பை 2019 - பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nநாளை காட்சியளிக்க போகும் ‘பிங்க் நிலா’ - பொதுமக்கள் ஆர்வம்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nபுதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு\n“இது பசுமை வழிச்சாலையே இல்லை” - தமிழக அரசை கண்டித்த நீதிபதிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZlekZIy&tag=", "date_download": "2019-04-18T16:59:34Z", "digest": "sha1:ZBBBXW3S7FPRKA3NIIOGTF23JGB2H6P3", "length": 7774, "nlines": 131, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "அறநூல் தந்த அறிவாளர்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்அறநூல் தந்த அறிவாளர்\nஆசிரியர் : நவநீதகிருட்டிணன், அ. க.\nபதிப்பாளர்: சென்னை : தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் , 1965\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nவில்லுப் பாட்டு ஒளவையார் கதை\nநவநீதகிருட்டிணன், அ. க.(Navanītakiruṭṭiṇaṉ, a. Ka.)தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் .சென்னை,1965.\nநவநீதகிருட்டிணன், அ. க.(Navanītakiruṭṭiṇaṉ, a. Ka.)(1965).தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் .சென்னை..\nநவநீதகிருட்டிணன், அ. க.(Navanītakiruṭṭiṇaṉ, a. Ka.)(1965).தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் .சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/46-224529", "date_download": "2019-04-18T16:31:24Z", "digest": "sha1:E6CJ3RUZ7QPMX3UI2XUGETYIEKGRLNEP", "length": 4521, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அரசியல் நிலவரம் தொடர்பாக தெளிவுபடுத்தல்...", "raw_content": "2019 ஏப்ரல் 18, வியாழக்கிழமை\nஅரசியல் நிலவரம் தொடர்பாக தெளிவுபடுத்தல்...\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (31) நண்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.\nதற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக அமைப்பாளர்களுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு அடிப்படையாக அமைந்த விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.\nஅரசியல் நிலவரம் தொடர்பாக தெளிவுபடுத்தல்...\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் ப��றுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%9F/", "date_download": "2019-04-18T17:02:00Z", "digest": "sha1:6JCQWT65MKMGITWQKOAERD7KWCH4GLLY", "length": 3960, "nlines": 50, "source_domain": "www.velichamtv.org", "title": "இந்திய திட்டத்தை கிண்டலடித்து டிரம்ப் பேச்சு | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nஇந்திய திட்டத்தை கிண்டலடித்து டிரம்ப் பேச்சு\nஇந்திய திட்டத்தை கிண்டலடித்து டிரம்ப் பேச்சு\nஆப்கானிஸ்தானில் இந்தியா அமைக்கும் நூலகத்தில் சென்று யார் படிக்கப்போகிறார்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிண்டலாக கூறியுள்ளார். வெளிநாடுகளுக்கு நிதி உதவி வழங்குவதை குறைக்கும் முடிவில் தான் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் ஆப்கானிஸ்தானில் இந்தியா நூலகம் அமைத்து வருவதாக இந்திய பிரதமர் மோடி தன்னிடம் அடிக்கடி கூறுவதாக குறிப்பிட்டுள்ள டிரம்ப், ஆனால் அந்த நூலகத்தில் சென்று யார் படிக்கப்போகிறார்கள் என்பது தான் தனது கேள்வி என்று கிண்டலடித்துளளார்.\nஆப்கானிஸ்தானின் கல்வி வளர்ச்சிக்கு இந்தியா உதவிகள் செய்து வருவதை டிரம்ப் தவறாக புரிந்து கொண்டு பேசுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nPrevious Post: கோல்டன் குளோப் திரைப்பட விருதுகள் ஜனவரி 6ம் தேதி அறிவிப்பு\nNext Post: ஆஃப்கனில் தலிபான்களுக்கு எதிராக இந்தியா, ரஷ்யா, பாக்., போரிட வேண்டும் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/69123/cinema/Bollywood/Producer-sit-in-floor-at-success-meet.htm", "date_download": "2019-04-18T16:51:53Z", "digest": "sha1:POPVWPVCTKJFFAJZOMQLOPY3F2XFY3MW", "length": 11447, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "100வது நாள் விழாவில் தரையில் அமர்ந்த தயாரிப்பாளர் - Producer sit in floor at success meet", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும் | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | மகனை இயக்குகிறாரா விக்ரம் | மகனை இயக்குகிறாரா விக்ரம் | தெலுங்கு சீரியல் நடிகைகள் விபத்தில் மரணம் | தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி | மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர் | விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ் | ரவுடி பேபி - 40 கோடி சாதனை | என் ஓட்டு வீணாகிவிட்டது : ரமேஷ் கண்ணா ஆதங்கம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\n100வது நாள் விழாவில் தரையில் அமர்ந்த தயாரிப்பாளர்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமோகன்லாலின் மகன் பிரணவ் கதாநாயகனாக அறிமுகமான ஆதி படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து இந்தப்படத்தின் நூறாவது நாள் விழாவும் சமீபத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.\nஇந்தநிலையில் அந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளரான ஆண்டனி பெரும்பாவூர் மோகன்லாலின் காலடியில் தரையில் அமர்ந்தபடி அந்த விழாவை ரசிக்கும் போட்டோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது..\nஎன்னதான் இருந்தாலும் ஒரு தயாரிப்பாளரை தரையில் அமரச் செய்யலாமா என்கிற விமர்சனங்களும் மோகன்லால் மீது வீசப்பட்டு வருகின்றன. ஆனால் ஆண்டனி பெரும்பாவூரை பொறுத்தவரை அவர் மோகன்லாலின் தீவிர பக்தர் என்று சொல்லலாம். மோகன்லால் ஆரம்பித்துக் கொடுத்த ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளராக இன்று வரை செம்மையாக நடத்திவரும் இவர், மோகன்லாலின் சுக துக்கங்களில் எப்போதும் உடன் நிற்பவர்.\nஅதனாலேயே இந்த நூறாவது நாள் விழாவையும் அவர் தயாரிப்பாளர் என்பதை மறந்து, தனது குடும்ப விழாவாக நினைத்து தரையில் அமர்ந்து ரசித்தார்.. இதிலென்ன தவறு என விளக்கம் அளித்துள்ளது ஆண்டனியின் தரப்பு.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nவில்லன் வேடத்தை கேட்டு வாங்கிய பஹத் ... என்டிஆர் படத்தில் வித்யா பாலன் \nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nபுற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: சோனாலி பிந்த்ரே\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்\nமேலும் பிறமொழி செய்திகள் »\nதெலுங்கு சீரியல் நடிகைகள் விபத்தில் மரணம்\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\nஇந்திய சினிமாவில் முதன்முறையாக கதாநாயகியாக நடிக்கும் திருநங்கை\nமுதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் அல்லு அர்ஜுன்\nஇனியாவுக்காக தமிழுக்கு மாறிய சிவராஜ்குமார்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\nகாப்பான் படத்தில் மோகன்லாலுக்கு மோடி கெட்டப்\nஇசையமைப்பாளருக்கு மோகன்லால் கொடுத்த பரிசு\nபடப்பிடிப்பே துவங்காத நிலையில் மோகன்லால் பட ஓவர்சீஸ் உரிமை விற்பனை\nமோகன்லால் ஜோடியாக மீண்டும் ஹனிரோஸ்\nநடிகர் : ராகவா லாரன்ஸ்\nநடிகை : வேதிகா ,ஓவியா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/health/you-are-not-washing-these-6-body-parts-correctly/photoshow/66882131.cms", "date_download": "2019-04-18T16:38:53Z", "digest": "sha1:IAS3EASBOZBOEMN26RWKCJ6IAQGSPTA3", "length": 36776, "nlines": 326, "source_domain": "tamil.samayam.com", "title": "Shower:you are not washing these 6 body parts correctly- Tamil Samayam Photogallery", "raw_content": "\nமாணவர்களின் வாட்ச்மேன் பட விமர்சனம்\nபொள்ளாச்சியில் 50 சிசிடிவி கேமார..\nபூஜையுடன் தொடங்கிய தர்பார் படத்தி..\nதிருப்பதி பாதயாத்திரை சென்ற சமந்தா\nMahendran: மறைந்த திரைப்பட இயக்கு..\nமறைந்த திரைப்பட இயக்குனர் மகேந்தி..\nVideo: தடுமாறிய ரசிகா்களை தாங்கிப..\nரகசிய திருமணம்: கட்டியணைக்கும் அத..\nகுளிக்கும் போது இந்த இடத்தை எல்லாம் நல்லா சுத்தம் பண்ணுறீங்களா\n1/8குளிக்கும் போது இந்த இடத்தை எல்லாம் நல்லா சுத்தம் பண்ணுறீங்களா\nகுளிக்கும் போது உடலில் சில பகுதிகளை சரியான முறையில் சுத்தம் செய்வது இல்லை. அதை சரியான சுத்தம் செய்யும் முறைகள்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, த��ிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஎந்த விதமான ஹேண்ட் வாஸ் பயன்படுத்தினாலும், குறைந்தபட்சம், 20 வினாடிகள் நன்கு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்ச���பகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n3/8Video-குளிக்கும் போது இந்த இடத்தை எல்லாம் நல்லா சுத்தம் பண்ணுறீங்களா\nகுளிக்கும் போது உடலில் சில பகுதிகளை சரியான முறையில் சுத்தம் செய்வது இல்லை. அதை சரியான சுத்தம் செய்யும் முறைகள்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்���ுக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nமிகவும் மென்மையான பேஸ் வாஸ் கொண்டு முகத்தை வட்ட வடிவில் முதலில் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பின், மென்மையான டவலில் துடைக்க வேண்டும்.\nவாசகர்கள் பதிவு செய்யு��் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nபிரஸ்ஸை பற்களுக்கு 45 டிகிரியில் வைத்து, பற்களை சுத்தம் செய்ய வேண்டும். ஈறுகளை சேதப்படுத்தக்கூடாது. வாயின் எல்லா மூலைகள��லும் சரியாக சுத்தம் செய்ய வேண்டும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-04-18T16:53:32Z", "digest": "sha1:D4TUWMTRDOJH4ZH3VYPGX2DGZRPCV6WV", "length": 10522, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "வடகொரிய தலைவருடனான இரண்டாவது சந்திப்பு குறித்து ட்ரம்ப் உறுதி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nநிதி பிரச்சினையால் 2 கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படுகின்றன\nவடக்கு கிழக்கு மக்களின் பெரும் ஆதரவுடன் தேர்தலில் வெற்றியடைவோம் – சம்பிக்க\nடெல்லி அணிக்கு 169 ஓட்டங்கள் இலக்கு\nஇரண்டாம் கட்டத் தேர்தல் – 12 மாநிலங்களில் 66 சதவீதம் வாக்குப்பதிவு\nவடகொரிய தலைவருடனான இரண்டாவது சந்திப்பு குறித்து ட்ரம்ப் உறுதி\nவடகொரிய தலைவருடனான இரண்டாவது சந்திப்பு குறித்து ட்ரம்ப் உறுதி\nவடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்-உடனான இரண்டாவது சந்திப்பு விரைவில் இடம்பெறுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியாக தெரிவித்துள்ளார். இரு தலைவர்களின் சந்திப்பு தொடர்பான ஏற்பாடுகளை இரு நாடுகளின் அதிகாரிகளும் முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹேலியின் பதவி விலகல் தொடர்பாக வௌ்ளை மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது உரையாற்றிய ஜனாதிபதி ட்ரம்ப்பிடம், வடகொரிய தலைவருடனான சந்திப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த தகவலை வௌியிட்டார்.\nஎதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு பின்னரே இந்தச் சந்திப்பு இடம்பெறும் என அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-\n“கடந்த வாரம் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, வடகொரிய தலைவரை சந்தித்திருந்தார். மூன்று அல்லது நான்கு இடங்களை சந்திப்புக்காக நாங்கள் உத்தேசித்துள்ளோம். நேரத்தையும், தூரத்தையும் கணிப்பிட்டு அதற்கான முடிவு எட்டப்படும்.\nசிங்கப்பூர் அற்புதமான இடம்தான். ஆனாலும், நாங்கள் வேறு இடங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தி வருகிறோம்” என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார்.\nடிரம்ப் – கிம் இடையிலான முதல் உச்சிமாநாடு கடந்த ஜூன் மாதம் இடம்பெற்றது. அதில் கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற மண்டலமாக்க வடகொரியா ஒப்புக்கொண்டது.\nஎனினும் வடகொரியா அணுவாயுத ஆராய்ச்சிகளை தொடர்வதாகவும் அணுவாயுதமற்ற பிராந்தியமாக்குவதற்கான பணிகளில் ஈடுபடவில்லை என்றும் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் கிம் – டிரம்ப்பின் அடுத்த சந்திப்பு குறித்து அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர் ராஜினாமா\nஐக்கிய நாடுகள் சபையின் தூதர் நிக்கி ஹேலியின் (Nikki Haley) ராஜினாமாவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்\nதீவிரவாதத்தை அழிக்க இரு நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: அமெரிக்க தூதுவர்\nஅமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாட்டு ராணுவமும் ஒன்றிணைந்து செயற்பட்டால் தீவிரவாத தாக்குதல்களில\nஇந்தியப் பிரதமர் – அமெரிக்கத் தூதுவருக்கிடையில் சந்திப்பு\nஇந்தியாவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றில் ஈடுபட்டுள்ள, ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுவர் ந\nநிக்கிஹலேயின் இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம்\nஉத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அமெரிக்க தூதுவர் நிக்கிஹலே, இந்தியாவை சென்றடைந்துள்ளார். ஐ.ந\nபோர் வேண்டாம் அமைதிக்காக எதுவும் செய்யலாம்: டொனால்ட் ட்ரம்ப்\nஇந்த உலகம் அளவுக்கதிகமாகப் போர்களைப் பார்த்துவிட்டது. இனி அமைதிக்கான வாய்ப்பு இருந்தால், அதற்காக என\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nநிதி பிரச்சினையால் 2 கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படுகின்றன\nடெல்லி அணிக்கு 169 ஓட்டங்கள் இலக்கு\nஅமெரிக்க போர்க் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்தை வந்தடைந்தன\nஹீத்ரோ விமானநிலையத்தை முடக்கும் திட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள்\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nரசிகர்களைக் கவர்ந்துள்ள டாப்சியின் வயதான தோற்றம்\nஇந்தியாவுக்கு சவால்கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nதமிழ்நாட்டில் 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நி��ைவு\nவைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/52248", "date_download": "2019-04-18T16:42:18Z", "digest": "sha1:IY4WPSX3XEO3BSKCS3YP2BR2PHYLBURL", "length": 10744, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கை விவகாரத்தில் இறுக்கமான பிரேரணை தேவை - ஜெனிவாவில் ஸ்ரீதரன் | Virakesari.lk", "raw_content": "\nஅமெரிக்க கடற்படை போர்க்கப்பல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தில்\nஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி)\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு சம்பிக்க\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி)\nஉலகக் கிண்ணம் : இலங்கை அணி விபரம் வெளியானது \nமஹியங்கனை விபத்து : மற்றுமொரு அதிர்ச்சி செய்தி : 20 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பியவரும் பலியான சோகம் -(காணொளி)\nதாய்வானில் 6.1 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபாராளுமன்றத்தில் கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிட்ட வரலாறுகளே அதிகம் - நஸீர் அஹமட்\nஇலங்கை விவகாரத்தில் இறுக்கமான பிரேரணை தேவை - ஜெனிவாவில் ஸ்ரீதரன்\nஇலங்கை விவகாரத்தில் இறுக்கமான பிரேரணை தேவை - ஜெனிவாவில் ஸ்ரீதரன்\nஇலங்கை விவகாரத்தில் மிகவும் இறுக்கமான பிரேரணை கொண்டுவரவேண்டுமென நாங்கள் ஐ.நா. மனித உரிமை பேரவையிடமும், ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளிடமும் கோரிக்கை விடுக்கின்றோம். இதனூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் இன்று ஜெனிவாவில் தெரிவித்தார்.\nஜெனிவா வளாகத்தில் இன்று நடைபெற்ற இலங்கை தொடர்பான விசேட உபகுழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\nயுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்துவிடப்போகின்றன. வடக்கு கிழக்கு மக்கள் எந்த விதமான ஆரோக்கியமான நடவடிக்ககைளையும் இன்னும் அரசாங்கத்தரப்பிலிருந்து காணவில்லை.\nஇந் நிலையில் இலங்கையில் முன்னேற்றங்கள் ஏற்படவில்லையென ஐ.நா. மனித உரிமை பேரவையின் மூன்று ஆணையாளர்கள் தொடர்ச்சியாக தெரிவித்துவருகின்றபோதிலும் ஒவ்வொரு முறையும் இலங்கைக்கு இரண்டு வருட காலத்தை மனித உரிமை பேரவை ஏன் வழங்கிக்கொண்டிருக்கிறது எனவும் இதன்போது அவர் கேள்வி எழுப்பினார்.\nஜெனிவா ஸ்ரீதரன் பிரேரணை எஸ்.ஸ்ரீகஜன்\nஅமெரிக்க கடற்படை போர்க்கப்பல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தில்\nஇலங்கை கடற்படையுடன் கூட்டு பயிற்ச்சிகளில் ஈடுபடும் வகையில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன.\n2019-04-18 21:03:40 அமெரிக்க கடற்படை போர்க்கப்பல் அம்பாந்தோட்டை\nஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி)\n10 பேரின் உடல்கள் ஆயிரம் கணக்காணவர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் இன்று மாலை மண்ணுடன் சங்கமமாகின.\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு சம்பிக்க\nஐக்கிய தேசிய முன்னணிக்குள் பலரது கருத்துக்கள் உள்ள போதிலும் ஐக்கிய தேசிய முன்னணியாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவோம். வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவுடன் பெரும்பான்மை மக்களின் வாக்குகளையும் பெற்று உறுதியான வெற்றியை எம்மால் பெற முடியும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.\n2019-04-18 20:40:56 வடக்கு கிழக்கு மக்கள் ஆதரவு பெரும்பான்மை\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nகிறிஸ்தவர்களின் உயிர்த்த ஞாயிறு தினத்தையொட்டி நாட்டின் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன வாழ்த்து செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.\n2019-04-18 20:17:11 கிறிஸ்தவ மக்கள் வாழ்த்து செய்தி ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nஐக்கிய அரபு அமீரகத்தில், பிரபல பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷின் களியாட்டத்தில் பங்கேற்றிருந்த வேளை கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்ப்ட்ட சிங்கள பாடகர் நதீமல் பெரேராவிடம் சி.ஐ.டி. நேற்று விஷேட விசாரணை ஒன்றினை முன்னெடுத்தது.\n2019-04-18 19:44:05 விசாரணை பொலிஸ் கட்டுநாயக்க\nஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி)\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nமாகந்துரே மதூஷின் சொத்து விபரம் தொடர்பில் சி.ஐ.ட���.யினர் விசாரணை\nவடகொரியா சக்தி வாய்ந்த போர் ஆயுத பரீட்சை நடத்தியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/womans-chopped-hand-and-leg-found-in-chennai-garbage-warehouse-deceased-woman-has-been-identified-as-sandhya/articleshow/67863320.cms", "date_download": "2019-04-18T16:54:00Z", "digest": "sha1:BNOYJ67537SRFW5EJMYXCNOMONUJKXVV", "length": 19156, "nlines": 180, "source_domain": "tamil.samayam.com", "title": "Sandhya Balakrishnan: Director Balakrishnan Wife Murder: குப்பைக் கிடங்கில் கிடந்த பெண்ணின் கை, கால்: கண்டுபிடிக்கப்பட்ட கொலையாளி..!! - womans chopped hand and leg found in chennai garbage warehouse; deceased woman has been identified as sandhya | Samayam Tamil", "raw_content": "\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்பு\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்புWATCH LIVE TV\nDirector Balakrishnan Wife Murder: குப்பைக் கிடங்கில் கிடந்த பெண்ணின் கை, கால்: கண்டுபிடிக்கப்பட்ட கொலையாளி..\nசென்னை: குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால் வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட விவகாரம். பெண்ணின் கணவரே மனைவியின் கை, கால்களை வெட்டி வீசியது போலீஸார் விசாரணையில் அம்பலம்.\nDirector Balakrishnan Wife Murder: குப்பைக் கிடங்கில் கிடந்த பெண்ணின் கை, கால்:...\nசென்னை குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம்.\nஉடல் பாகங்களை துண்டு துண்டாக அறுத்து பெண்ணின் கணவரே கொலை செய்தது அம்பலம்.\nசென்னை பெருங்குடியில் குப்பை கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் கை, கால்கள் யாருடையது என்ற அடையாளங்களை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.\nகடந்த ஜனவரி 21ம் தேதி, சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் வெட்டி துண்டாகப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன. குப்பை லாரி ஒன்றில் இந்த கை, கால்கள் எடுக்கப்பட்டன.\nஇதுதொடர்பாக தகவலறிந்த பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கண்டெடுக்கப்பட்ட கை, கால்களை மட்டும் வைத்துக் கொண்டு விசாரனை நடத்தி வந்தனர். மேலும், அந்த உடல் பாகங்களில் இறந்த பெண் பச்சைக் குத்தியிருந்த அடையாளம் மட்டுமே காவலர்களுக்கு கிடைத்த ஒரே துப்பாக இருந்தது.\nஅதை வைத்துக்கொண்டு இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். தொடர்ந்து, குப்பைக் கிடங்கு பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் காவலர்கள் ஆராய்ந்து வந்தனர்.\nஇந்த சம்பவத்தை விசாரிக்க போலீஸார் தனிப்படை அமைத்தனர். எனினும், இந்த விவகாரம் தொடர்பாக வேறு எந்த துப்பும் போலீஸாருக்கு கிடைக்���வில்லை. இதனிடையே பெண்ணின் உடல் பாகங்கள் யாருடையது என்பதை காவல்துறையினர் 2 வாரங்களுக்கு பிறகு கண்டறிந்துள்ளனர்.\nகொலை செய்யப்பட்ட பெண் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என்பது தெரியவந்துள்ளது. அவரது கணவன் எஸ்.ஆர். பாலகிருஷ்ணனே பெண்ணை துண்டு துண்டாக வெட்டி குப்பைக் கிடங்கில் வீசியது அம்பலமாகியுள்ளது.\nஅதை தொடர்ந்து போலீஸார் பாலகிருஷ்ணனை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் அவர் தெரிவித்துள்ளனர். சென்னை ஜாபர்பான் பேட்டையில் வசித்து வந்த தம்பதிகள் பாலகிருஷ்ணன், சந்தியாவுக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று தம்பதிகளுக்கு இடையில் பலமான தகராறு ஏற்பட்டுள்ளது.\nஇதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன், சந்தியாவை சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார். பிறகு மரம் அறுக்கும் அருவை இயந்திரம் மூலம் உடலை ஏழு பாகங்களாக வெட்டியுள்ளார். தலை, கழுத்து, இடுப்பு, கைகள், கால்கள் என 7 பாகங்களாக வெட்டியுள்ளார்.\nமேலும் நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவம் நடப்பதற்கு சில நாட்கள் முன்னர் சந்தியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பிறகு அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். கொலையுற்ற பெண் சந்தியா மற்றும் எஸ்.ஆர். பாலகிருஷ்ணனுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திரைப்பட துறையில் துணை இயக்குநராக பாலகிருஷ்ணன் பணியாற்றி வருகிறார்.\nசென்னையில் காணாமல் போனவர்கள் பற்றிய பட்டியலை வைத்து காவல்துறையினர் விசாரித்த போது, இந்த சம்பவம் தொடர்பான முழு விபரங்கள் தெரியவந்துள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர்.\nமேலும் வெட்டி கொலை செய்யப்பட்ட மற்ற உடல் பாகங்களை போலீஸார் தேடி வருகின்றனர். குப்பைக் கிடங்கே அருகேவுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து காவல் துறையினர் தீவிர விசாரனை செய்து வருகின்றனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nstate news News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்...\nதிருநாவுக்கரசு வீட்டில் சிறுமியின் சடலம் புதை...\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை அறைந்த குஷ்பு\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை சுளுக்கு எடுக்கும...\nமயக்கும் ���ாய்ந்தி, அசத்தும் அர்ச்சணா செக்ஸி ...\nVIDEO: தேர்தல் பரபரப்பிலும் கோலாகலமாக நடந்த மதுரை மீனாட்சி அ...\nVIDEO: தடுப்பணையில் குளிக்கச்சென்ற 2 வாலிபர்கள் பள்ளத்தில் ச...\nVIDEO: கும்பகோணத்தில் மக்களவைத் தேர்தலை புறக்கணித்த பொதுமக்க\nயாரு காசு கொடுத்தாலும் எங்களுக்கே வாக்கு - அமைச்சர் ஜெயக்கும...\nVIDEO: நோட்டுகளுக்கு அடிமையாகாமல் தமிழக மக்கள் ஜனநாயகத்தை கா...\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்பு\nRIP JK Ritheesh: நடிகர் ஜே.கே. ரித்தீஷ் மாரடைப்பால் இன்று கா...\nசென்னையின் இருவேறு இடங்களில் ஏற்பட்ட எதிர்பாரா மரணங்கள்\nபொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்- வீடியோ வெ...\nபெங்களூரு ஜெயிலில் சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு\nவரலாறு காணாத சாதனை படைத்த டாஸ்மாக்: மூன்றே நாளில் ரூ. 422 கோ...\nஇந்தியாவிலேயே முதல்முயற்சியாக தமிழகத்தில் வாக்களித்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்\nதமிழக தேர்தல் சட்டம், ஒழுங்கு பிரச்னையின்றி நிறைவுற்றது - தலைமை தேர்தல் அதிகாரி\nதேர்தல் நாளில் சென்னையில் இப்படியா ஏன் குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டன தெரியும..\nவிபத்தில் சிக்கி, ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த அரசு நடத்துனர்\n2014ல் நிகழ்ந்த அதிகபட்ச வாக்குப்பதிவின் வரலாறு திரும்புமா\nஇந்தியாவிலேயே முதல்முயற்சியாக தமிழகத்தில் வாக்களித்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்\nதமிழக தேர்தல் சட்டம், ஒழுங்கு பிரச்னையின்றி நிறைவுற்றது - தலைமை தேர்தல் அதிகாரி\nதேர்தல் நாளில் சென்னையில் இப்படியா ஏன் குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டன தெரியும..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபாலாற்றில் 21 தடுப்பணைகள் கட்ட ஆந்திரா திட்டம்: தடுத்து நிறுத்த ...\nபால் வியாபாரியிடம் வழிப்பறி செய்த இருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்...\nதிருச்சியில் பெண் வார்டன் தற்கொலை: காதலன் உள்பட 3 பேர் மீது வழக்...\nஅசாம் இளைஞரை அடிச்சே கொன்ற கிராமவாசிகள்: வேலூர் அருகே கொடூரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/24/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-2672001.html", "date_download": "2019-04-18T16:29:35Z", "digest": "sha1:76EXRQLKURSNXEB2BNLJ4DW6UBHNUPOM", "length": 10405, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஏர் இந்தியா விமானத்தில் செல்ல சிவசேனை எம்.பி. கெயிக்வாட்டுக்கு தடை- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nஏர் இந்தியா விமானத்தில் செல்ல சிவசேனை எம்.பி. கெயிக்வாட்டுக்கு தடை\nBy DIN | Published on : 24th March 2017 12:17 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமும்பை: விமானத்தில் பயண வகுப்பை மாற்றியதால் ஆத்திரமடைந்த சிவசேனை எம்.பி. ரவீந்திர கெயிக்வாட், ஏர் இந்தியா விமான நிறுவன மேலாளரைக் காலணியால் தாக்கினார்.\nமகாராஷ்டிர மாநிலம், உஸ்மானாபாத் மக்களவைத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், சிவசேனையைச் சேர்ந்த ரவீந்திர கெயிக்வாட்.\nஇவர் புணேவிலிருந்து தில்லிக்குச் செல்ல ஏர் இந்தியா விமானத்தின் பிசினஸ் வகுப்பு இருக்கையை ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்தார்.\nஇந்நிலையில், புணே விமான நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை காலை ஏர் இந்தியா விமானத்தில் ஏற முயன்றபோது எக்கானமி வகுப்பு இருக்கைகள் மட்டுமே உள்ளதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ரவீந்திர கெயிக்வாட் விமான ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.\nஎனினும், அவர் விமானத்தில் பயணம் மேற்கொண்டார். தில்லியில் விமானம் தரையிறங்கிய பின், அவர் விமானத்திலிருந்து வெளியேற மறுத்துள்ளார்.\nஅப்போது, ஏர் இந்தியா விமான நிறுவன மேலாளர் சுகுமாருக்கும், ரவீந்திர கெயிக்வாடுக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, சுகுமாரை ரவீந்திர கெயிக்வாட் தனது காலணியால் தாக்கினார். மேலும், அவரது சட்டையைக் கிழித்தார்.\nஇதனிடையே, ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் ரவீந்திர கெயிக்வாட் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n'விமான ஊழியர் மீதான தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறக் கூடாது' என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு தெரிவித்தார்.\nஇதனிடையே, இந்த விவகாரம் குறித்து சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, ரவீந்திர கெயிக்வாடிடம் விசாரணை மேற்கொண்டார்.\nஇந்நிலையில், மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு மற்றும் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சம்பவம் தொடர்பான புகார்கள் குறித்து விசாரணை நடத்தர்கோரி உத்தரவிட்டுள்ளனர்.\nஇந்நிலையில், ஏர் இந்தியா நிர்வாகம் ரவிந்திர கெயிக்வாட் பெயரை கறுப்பு பட்டியலில் சேர்த்தது. இதனையடுத்து அவர் இனிமேல், ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய முடியாது என்று அறிவித்துள்ளது.\nசிவசேனா எம்.பி.,ரவிந்திர கெயிக்வாட்க்கு பாஜக, காங்கிரஸ் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=324", "date_download": "2019-04-18T16:30:08Z", "digest": "sha1:NZFIYZ34AWU7EZ5NE6NPJHFKQDLSCCRN", "length": 13834, "nlines": 48, "source_domain": "tamilpakkam.com", "title": "எந்த கிழமைகளில் என்ன செய்ய வேண்டும்? – TamilPakkam.com", "raw_content": "\nஎந்த கிழமைகளில் என்ன செய்ய வேண்டும்\nஎந்தக் கிழமையில் என்ன செய்தால் என்ன பலன் என்பது பற்றி பார்ப்போம்\nஞாயிற்றுக்கிழமையை லீவு நாளாக நினைக்காதீர்கள். வெளியூருக்கு, அல்லது ஏதேனும் பிக்னிக் ஸ்பாட்டுக்குப் போக திட்டமிட்டு இருக்கிறீர்களா தாராளமாக தயக்கமின்றி போய் வாருங்கள். ஜோதிடப்படி ஞாயிற்றுக்கிழமை அதற்குரிய நாள்தான். வீட்டில், உங்கள் கடை மற்றும் தொழிற்சாலைகளில் மங்களகரமான செயல்களைச் செய்யுங்கள். சூரிய பகவானின் முழு ஆசிர்வாதமும் உங்களுக்குக் கிடைக்கும்.\nஹோமங்கள், பெரிய மனிதர்களை சென்று பார்ப்பது, தானத���்மங்கள் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுங்கள். அவை வெற்றியையும் நல்ல பலனையும் தரும். புதுமனை புகுதல், புதிதாக ஒரு வேலையை ஒப்புக்கொண்டு செய்தல் போன்றவற்றை எடுத்துச் செய்யுங்கள். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் உங்களுக்கு வெற்றித்திருமகள் வீடு தேடி வந்து வாழ்த்துவாள்.\nதிங்கள்கிழமையைக் கண்டால், உலகத்தில் உள்ள எல்லோருக்கும் மனதளவில் கொஞ்சம் டென்ஷன்தான். ஆனால், திங்கள்கிழமைதான் பல நல்ல செயல்களுக்கு உரிய நாளாக அமைகின்றது. சிலசமயம் திங்கள்கிழமைகளில் பகல் 1.00 மணி வரை மிகவும் சுணக்கமாக எந்த வேலையும் கைகூடாமல் எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால், ஒரு மணிக்கு மேல் கிடுகிடுவென எல்லா காரியங்களும் நடக்கத்தொடங்கிவிடும்.\nஉங்கள் பிள்ளைகளுக்கான கல்வியைத் தொடங்குவதற்கு, பள்ளியில் சேர்ப்பதற்கு உரியநாளாக திங்கள்கிழமை திகழ்கின்றது. கோயில்களில் சுவாமிசிலையை பிரதிஷ்டை செய்ய, ஆடை, அணிகலன்கள் வாங்க, வியாபார ஒப்பந்தங்களில் கையெழுத்திட, திருமணத்துக்கு தாலி செய்யக் கொடுப்பதற்கும் திங்கள்கிழமை ஏற்ற நாள். விவசாயிகள் கிணறு தோண்டுவதற்கும், பண்ணைக்குட்டைகள் அமைப்பதற்கும் சிறப்பான நாளாக திங்கள்கிழமை திகழ்கின்றது.\nதிங்கள்கிழமையைத்தான் டென்ஷனுக்கு உரிய நாளாக, எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். உண்மையில் செவ்வாய்க்கிழமைதான் பலருக்கு டென்ஷனைத்தரும் நாளாகும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசுபவர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள், டப்பிங் துறையில் இருப்பவர்கள், பேச்சாளர்கள் ஆகியோருக்கு செவ்வாய்க்கிழமை அல்வா சாப்பிடுவதுபோல் இருக்கும்.\nஇவர்களுக்கு வெற்றி எளிதாகக் கிடைக்கும். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு டாடா சொல்லிவிடுங்கள். பெண்கள், வீடுவாசல் ஒதுக்கி, தலைமுழுகுவதற்கு ஏற்ற நாள் செவ்வாய்க்கிழமை. வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்வதாக இருந்தால் கிழக்கு திசை வெற்றியைத் தரும்.\n‘பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காதுன்னு’ சொல்லுவாங்க. தங்க நகைகள் வாங்குபவர்களுக்கு, திருமாங்கல்யம் செய்பவர்களுக்கு ஆகச் சிறந்தது புதன்கிழமை. கடல் கடந்து கப்பற்பயணம் மேற்கொண்டு வெளிநாடு செல்லப்போகிறீர்களா தாராளமாக பயணம் மேற்கொள்ளுங்கள் உங்கள் பயணம் நிச்சயம் வெற்றி பெறும்.\nபுது வீடு, வீட்டு மனை பத்திர��ுப்பதிவு செய்பவர்களுக்கு, புதிதாக வாகனம் வாங்க நினைப்பவர்களுக்கு புதன்கிழமை அற்புதமான நாள். உங்கள் நண்பர்களைச் சந்தித்து உரையாடுங்கள். சந்திப்பு நிறைவாக அமையும். விவசாயிகள் வயல்களில் விதைப்பதற்கும், இடுபொருள்களை இடுவதற்கும் மிகவும் ஏற்ற நாள். ஆண்கள் எண்ணெய் முழுக்குப் போடுவதற்கு ஏற்ற நாள்.\nகோயில் குளங்களுக்குச் செல்லுதல் முக்கியமான பிரார்த்தனைகள், வழிபாடுகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றில் ஈடுபட்டால் முழுமையான பலன் கிடைக்கும். வியாழக்கிழமைகளில் மனதில் ஏதேனும் காரியங்களை நினைத்து விரதமிருக்கத்தொடங்கினால், நிச்சயம் அந்தக் காரியம் ஜெயமாக முடியும். உங்கள் குழந்தைகளை மாலையில் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு, பாட்டுகிளாஸ், நடனவகுப்பு போன்றவற்றுக்கு அனுப்ப வியாழக்கிழமை ஏற்ற நாள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், சொற்பொழிவு போன்றவற்றில் ஈடுபட்டால் நிச்சய வெற்றி கிடைக்கும்.\nஉலகில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் வெள்ளிக்கிழமை என்று சொன்னாலே மரியாதையும் உற்சாகமும் கரை புரண்டு ஓடும். காரணம், புது மனை புகுதல், திருமணம், புத்தாடைகள், அணிகலன்கள் அணிவதற்கு, மழலைச் செல்வங்களைத் தொட்டிலில் இடுவதற்கும் மிகவும் ஏற்ற நாள் வெள்ளிக்கிழமை.\nபுதிதாக வாகனம் வாங்குபவர்கள் இன்று வாங்கி பூஜை போடலாம். உங்கள் குடும்ப மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறவும், மருந்துகளை எடுத்துக்கொள்ளவும் வெள்ளிக்கிழமையில் செய்தால், நல்லவிதமான பலன் கிடைக்கும். விவசாயிகள் பண்ணைக்குட்டை அமைத்தல், கிணறு வெட்டுதல் போன்றவற்றைச் செய்வது நல்லது.\nஎல்லோரும் வீக் எண்ட் ஜாலி மூடில் இருப்பீர்கள். உங்கள் செல்லப் பிராணிகளை நிறையவே கொஞ்சி மகிழ்வீர்கள். அப்படி உங்கள் செல்ல விலங்குகளை நீங்களே குளிக்கச்செய்வீர்கள். அவைகளோடு வழக்கத்தைவிட கூடுதலாக கொஞ்சம் விளையாடி மகிழ்வீர்கள். அவைகளுக்குப் பிடித்த சிறந்த உணவுகளை வழங்குவீர்கள். ‘இதுதானே உங்களின் சனிக்கிழமை பட்டியல்.’ தாராளமாக அதையே பின்பற்றுங்கள். ஏனென்றால், ஜோதிடப்படியும் அதுதான் சரி.\nஇது தவிர, நீங்கள் விவசாயியாக இருந்தால், சனிக்கிழமையில் எள், பருத்தி ஆகியவற்றை விதைத்தால் அவை நல்லமுறையில் வளர்ந்து மிகுதியான பலனைத் தரும்.\nஅனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல பயனுள்ள பதிவுகள் கீழே…\nமுன் தொடையை வலிமையாக்கும் எளிய உடற்பயிற்சி\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்கள் அதில் மறைந்திருக்கும் அதிசயிக்கும் உண்மை ரகசியம்\nகோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட எலுமிச்சை\nதெற்கு பார்த்த வீடு நல்லதா கெட்டதா\nசந்தோசத்தை பெற, வீட்டில் வளர்க்க வேண்டிய பூச்செடிகள்\nஉங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கா விரைவில் விடுபட இதோ சில வழிகள்\n21 நாட்கள் இந்த பொருட்களை படுக்கைக்கு அடியில் வைத்தால் நடக்கும் நல்லதை பாருங்கள்\nவாரம் ஒரு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinamurasu.lk/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/?filter_by=featured", "date_download": "2019-04-18T16:30:14Z", "digest": "sha1:5O55PU6EIG43YGRY4KR6SHBHUWO6K2BN", "length": 5439, "nlines": 83, "source_domain": "thinamurasu.lk", "title": "பிஞ்சில பழுத்தது | தினமுரசு", "raw_content": "\nவீட்டுக்குள் வாள்களுடன் நுழைந்த கும்பல்\nவிபச்சார விடுதி நடாத்திய பெண்கள்\nஐ.நா. ஆணையாளரின் கூற்றை ஏற்க மாட்டோம்\nநாடாளுமன்றில் ஜனாதிபதியை சாடினார் அநுர\nகடும் மன வருத்தத்தில் மஹிந்த\nஜெனிவாவில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது\nநான் யாருடன் இருக்கின்றேன் என்பதை மக்கள் அறிவர்\nமஹிந்தவுக்கு அதிர்ச்சி கொடுத்த சம்பந்தன் – கட்சிக்குள் குழப்பம்\nநாடாளுமன்றில் பெண் உறுப்பினர் ஆண் உறுப்பினருடன் நடந்து கொண்ட வீதம் சர்ச்சை\nஅமைச்சுப் பதவிக்காக அலைபவன் நான் அல்ல – வியாழேந்திரன் காட்டம்\nநாட்டில் நீதிதுறைக்கும் ஜனநாயகத்திற்கும் யாரும் சவால் விட முடியாது: வே.இராதாகிருஸ்ணன்\nதிடீரென மனமாறிய சஜித் நாடாளுமன்றில் மன்னிப்பு கேட்டார்\nகூட்டமைப்போடு இணைய வேண்டுமென்ற அவசியம் எனக்கு இல்லை – வியாழேந்திரன்\nதமிழர்களுக்கு தனி பாராளுமன்றம் உருவாகும் – அந்த முன்னாள் அமைச்சரின் ஆசை\nமகிந்த விலக்கப்பட்டார் – சம்பந்தன் அறிவிப்பு\nபாரிய ஆர்ப்பாட்ட பேரணிக்கு தயாராகும் மட்டக்களப்பு\nகாணிகளை விடுவிக்க நாமல் ராஜபக்ச ஆலோசனை\nநாயை அடித்துக் கொலை செய்த கொடூரன்: சீ.சீ.ரி.வி. கடவுளின் கண்களில் சிக்கினான்\nமுச்சக்கரவண்டி பாய்ந்ததில் வந்த சேதம்..\nஇனியேனும் மக்களுக்காக சேவையாற்றுங்கள்: அரசாங்கத்திடம் நாமல் வேண்டுகோள்\nதாமரை கோபுரம் திறக்காமல் இருப்பது ஏன்\nஒரே இரவில் மஹிந்த – மைத்திரி – சம்பந்தர் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiscoop.com/content?id=100803", "date_download": "2019-04-18T17:25:24Z", "digest": "sha1:DTUXK4BKZA42VSABNQRJIIJ3G7DBWCRI", "length": 6643, "nlines": 69, "source_domain": "thiscoop.com", "title": "மீண்டும் ஒரு பிரபலம் குற்றச்சாட்டு யார் தெரியுமா நடிகை விஜயலட்சுமி", "raw_content": "\nமீண்டும் ஒரு பிரபலம் குற்றச்சாட்டு யார் தெரியுமா நடிகை விஜயலட்சுமி\nபிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் தற்காலிகமாக வந்து உள்ளே நுழைந்தவர் என்றே\nஇப்போதெல்லாம் எங்கு எந்த பிரச்சினை நடந்தாலும் சமூக வலைதளங்களின் மூலம் உடனே தெரிந்து விடுகின்றது ஆனால் பல வருடங்களுக்கு முன்பு நடந்த பிரச்சனைகள் பற்றி இப்போது கேள்வி எழுப்புகின்றனர்\nநடிகர்கள் மற்றும் நடிகைகள் அந்த வகையில் இப்போது நடிகை விஜயலட்சுமி அவர்களும் தனக்கு நடந்த ஒரு பிரச்சனையை பற்றி இதில் கூறியுள்ளார் அதுமட்டுமின்றி இவர் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் தற்காலிகமாக வந்து உள்ளே நுழைந்தவர் என்றே கூறலாம்\nஅதுமட்டுமின்றி இவர் சில காலங்களில் மிகவும் பிரபலமாகி விட்டார் அதே சமயம் இவர் சிறுவயதில் அவர் சந்தித்த ஒரு பாலியல் பிரச்சனையை பற்றி கூறியிருக்கிறார் அது என்னவென்றால் வாருங்கள் நாம் இப்போது விரிவாக பார்க்கலாம்\nஇப்போதெல்லாம் இப்படி கூறுவதற்கு உங்கள் பயப்படவே இல்லை ஏனென்றால் இப்போது சமூக வலைதளங்களில் இருக்கின்றது பல தைரியமாக கூறுகின்றனர் தங்களுக்கு நடந்த பிரச்சனையை அதே சமயத்தில்\nஇப்போது விஜயலட்சுமி கூறுவது என்னவென்றால் அவர் சிறு வயதில் கராத்தே கிளாஸ் செல்வாராம் அப்போது அவர் செய்த போது கராத்தே சொல்லி கொடுக்கும் மாஸ்டர் இவரிடம் மிகவும் தவறாக நடக்க இருந்தாராம் அதேசமயம் அப்படி நடக்க இருக்கும் போது\nஇவர் வீட்டிற்கு வந்து அவரின் குடும்பத்தினருக்கும் சொல்லிவிட்டாராம் இதைப் பற்றி சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்றது மட்டுமின்றி யாராக இருந்தாலும் தைரியமாக இப்போது இந்த பிரச்சனை எல்லாம் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்றது\nஅத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்ப���டு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்\nமீண்டும் ஒரு பிரபலம் குற்றச்சாட்டு யார் தெரியுமா நடிகை விஜயலட்சுமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/10/blog-post_797.html", "date_download": "2019-04-18T17:10:38Z", "digest": "sha1:44I5CZDYN5A4I4A24OV3HXYRHYCXQ5OA", "length": 9493, "nlines": 72, "source_domain": "www.newsalai.com", "title": "சங்க காலத்தில் சிறந்து விளங்கிய பெண் புலவர்களின் பெயர் தொகுப்பு - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nசங்க காலத்தில் சிறந்து விளங்கிய பெண் புலவர்களின் பெயர் தொகுப்பு\nBy வாலறிவன் 11:49:00 தமிழர் பண்பாடு Comments\nசங்க காலத்தில் சிறந்து விளங்கிய பெண் புலவர்களின் பெயர் தொகுப்பு\n2. அஞ்சில் அஞ்சியார் - நற்றிணை 1 (90)\n3. அஞ்சியத்தை மகள் நாகையார் – அகநானூறு 1 (356)\n4. அள்ளூர் நன்முல்லையார் - அகநானூறு 1 (46) , புறநானூறு 1 (306), குறுந்தொகை 9 (32, 67, 68, 96, 140, 157, 202, 237)\n5. அணிலாடு முன்றிலார் - குறுந்தொகை 1 (41)\n6. ஆதிமந்தி - குறுந்தொகை 1 (31)\n7. ஊண் பித்தையார் - குறுந்தொகை 1 (232)\n8. ஒக்கூர் மாசாத்தியார் - அகநானூறு 2 (324, 384), புறநானூறு 1 (279), குறுந்தொகை 5 (126, 139, 186, 220, 275)\n9. ஓரிற் பிச்சையார் - குறுந்தொகை 1 (277)\n10. கச்சிப்பேட்டு நன்னாகையார் - குறுந்தொகை 6 (30, 172, 180, 192, 197, 287)\n11. கழார்க்கீரன் எயிற்றியார் – அகநானூறு 4, குறுந்தொகை 3 (35, 261, 330) , நற்றிணை 2 (281, 312)\n12 காக்கைப்பாடினி நச்செள்ளையார் – புறநானூறு 1 (278), குறுந்தொகை 1 (210), பதிற்றுப்பத்து 10 (51 – 60)\n13. காவற்பெண்டு - புறநானூறு 1 (86)\n14. காமக்கணி நப்பசலையார் - அகநானூறு 2 (204) , நற்றிணை 2 (243, 304)\n15. குறமகள் குறிஎயினி - புறநானூறு 1 (157), நற்றிணை 1 (357)\n16. குமுழி ஞாழல் நப்பசையார் - அகநானூறு 1\n17. தாயங்கண்ணியார் - புறநானூறு 1 (250)\n18. பாரிமகளிர் - புறநானூறு 1 (112)\n19. பூங்கணுத்திரையார் (பூங்கண் உத்திரையார்) - புறநானூறு 1 (277), குறுந்தொகை 2 (48, 171)\n20. பெருங்கோப்பெண்டு - புறநானூறு 1 (246)\n21. பேய்மகள் இளவெயினியார் – புறநானூறு 1 (11)\n22. பொன்மணியார் – குறுந்தொகை 1 (391)\n23. பொன்முடியார் - புறநானூறு 3 (299, 310, 312)\n24. பொதும்பில் புல்லளங்கண்ணியார் - அகநானூறு 1\n25. பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார் - அகநானூறு 1 (252), புறநானூறு 3 (83, 84, 85), நற்றிணை 2 (19, 87)\n26. நல்வெள்ளியார் - அகநானூறு 1 (32), குறுந்தொகை 1 (365), நற்���ிணை 2 (7)\n27. நன்னாகையார் – குறுந்தொகை 2 (118, 325)\n28. நெடும்பல்லியத்தையார் – குறுந்தொகை 1 (178)\n29. மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார் - நற்றிணை 2 (250, 369)\n30. மதுரை நல்வெள்ளியார் – குறுந்தொகை 1 (365)\n31. மாற்பித்தியார் - புறநானூறு 2 (251, 252)\n32. மாறோகத்து நப்பசலையார் - புறநானூறு 7 (37, 39, 126, 174, 226, 280, 383) நற்றிணை 1 (304)\n33. முடத்தாமக் கண்ணியார் – பொருநராற்றுப்படை 1 (பத்துபாட்டில் ஒன்று)\n34. முள்ளியூர் பூதியார் – 1 அகநானூறு 1\n35. வருமுலையாரித்தி – குறுந்தொகை 1 (176)\n36. வெறி பாடிய காமக்கண்ணியார் – புறநானூறு 1 (271), அகநானூறு 2 (22, 98), நற்றிணை 1 (268)\n37. வெண்மணிப்பூதியார் – குறுந்தொகை 1 (299)\nஇவ்வாறு பண்டைய பண்டைய தமிழகத்தில் பெண்கள் அறிவிலும் , மொழியியிலும் ஆற்றல் பெற்று சிறந்து விளங்கினர் என்பது தன மூலம் அறிய முடிகின்றது.\nநன்றி : தூய தமிழ் சொற்கள்\nசங்க காலத்தில் சிறந்து விளங்கிய பெண் புலவர்களின் பெயர் தொகுப்பு Reviewed by வாலறிவன் on 11:49:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Shanmugamp7", "date_download": "2019-04-18T16:48:50Z", "digest": "sha1:DRHXJGHGV5FAW64CGTS6NTRIFKJTXO6D", "length": 125849, "nlines": 409, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Shanmugamp7 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1 உங்களுக்குத் தெரியுமா திட்டம்\n2 முதற்பக்கக் கட்டுரைக்கான பரிந்துரைகள்\n3 மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்\n5 எனது கட்டுரை கணக்கில் வரவில்லை\n7 சென்னை விக்கியர் சந்திப்பு\n9 சிவத்தலங்கள் நீக்கம் குறித்தான வேண்டுகோள்\n10 தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு\n13 பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு\n14 புதுப்பயனர் கட்டுரை வார்ப்புரு\n15 சென்னை நிகழ்ச்சி ஒளிப்பதிவுக்கான காப்புரிமைச் சான்று விளக்கு குறித்த வழிகாட்டல்\n16 இருநாள் சென்னைக் கூடல் பற்றிய கருத்து தேவை\n17 கடந்த 30 நாட்களின் முனைப்பான பங்களிப்பாளர்கள் தரவு\n20 பயனர் பெயர் மாற்றம் குறித்து இன்னுமொரு சந்தேகம்\n22 விக்கித் திட்டம் தானியங்கிப் பராமரிப்பு\n24 இணைப்பு குறியீடு உதவி வேண்டும்\n25 Tweet செய்வதில் சிக்கல்\n30 விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு\n33 புதிய நிருவாகிகள் பரிந்துரை\n35 உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை\n36 விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு\n39 ���ாரு அது முதல் பக்கத்துல சண்முகமா........\n40 மொத்தமான செய்தி அனுப்புதல்\n47 விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு\n50 தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு\n51 விக்கிமீடியா வியூகம் 2017\n52 Account creator - திருவள்ளூர் ஆசிரியர்களுக்கான தமிழ் விக்கிபீடியா பயிற்சி\n53 துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு\n54 ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை\n55 துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு\n56 துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு\n57 தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்\n58 கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு\n59 வேங்கைத் திட்டம் - தமிழ் முந்துகிறது\n60 மீண்டும் பஞ்சாபியர் முன்னணி\n61 வேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை\n62 வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்\nநீங்கள் பங்களித்த விண்வெளிப் போட்டி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் மே 6, 2012 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த கனிமீடு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் சூன் 27, 2012 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த ராமேஸ்வரம் தொலைக்காட்சி கோபுரம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் அக்டோபர் 28, 2012 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த மனாரா ஜித்தா என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் சனவரி 9, 2013 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த நியுரெக் அணை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் பெப்ரவரி 13, 2013 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த சிறந்த கட்டுரை அல்லது நீங்கள் சிறந்த கட்டுரையாகக் கருதும் கட்டுரையை முதல் பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்காக இப்பக்கத்தில் தங்களின் பரிந்துரைகள் வேண்டப்படுகின்றன.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:48, 31 சனவரி 2013 (UTC)\nமாதம் 250 தொகுப்புகள் மைல்கல்[தொகு]\nநீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெர��வித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)\nகுறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.\n--இரவி (பேச்சு) 09:16, 2 பெப்ரவரி 2013 (UTC)\nஅறிக்கை உருவாக்கிவருவதைக் கண்டு மகிழ்ச்சி. ஆனால், அதில் // இதில் 6500 ஒலிக்கோப்புகளை பயனர் சூர்யப்பிரகாசும், பயனர் பூராட்லிபி யும் பதிவேற்றினர்.// - நான் ஒலிக்கோப்புகளைப் பதிவேற்றவில்லை. அவர் தனியாகவே பதிவேற்றினார். நான் குறைந்தது 800 புகைப்படங்கள் மட்டுமே பதிவேற்றினேன். :) //இப்பட்டறையில் சூர்யபிரகாஷ் பயனர்: சோடாபாட்டில், பயனர் ஸ்ரீகாந்த் பயனர் அருண்மொழி ஆகியோர் கலந்துகொண்டனர்.// - நான் சிவசுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரியில் நடந்த பட்டறையில் கலந்துகொள்ளவில்லை. :) -- சூர்யபிரகாஷ் உரையாடுக 19:07, 8 பெப்ரவரி 2013 (UTC)\nசுட்டியமைக்கு நன்றி சூர்யா, திருத்தியுள்ளேன். ஏதேனும் பிழைகள் அல்லது சேர்க்க/ நீக்க வேண்டியது இருந்தால் நீங்களே திருத்தலாம் :) --சண்முகம்ப7 (பேச்சு) 01:44, 9 பெப்ரவரி 2013 (UTC)\nஎனது கட்டுரை கணக்கில் வரவில்லை[தொகு]\nதிரு சண்முகம் ஐயா அவர்களே, விக்கி தமிழில் போயர் எனும் கட்டுரையினை எனது கம்ப்யூட்டர் முகவரியிலிருந்து துவக்கிய காரணத்தினால், போயர் கட்டுரை எனது premloganathan கணக்கில் வரவு வைக்கப்படவில்லை, தாங்கள் தயவுகூர்த்து இதனை சரிசெய்து தருமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றேன். நன்றி --Premloganathan (பேச்சு) 11:51, 14 பெப்ரவரி 2013 (UTC)\nமன்னிக்கவும், இப்போது இதற்கு எதுவும் செய்ய இயலாது என்றே கருதுகிறேன். கட்டுரையை துவங்கியவுடன் கேட்டிருந்தால் அதனை நீக்கிவிட்டு மீண்டும் உங்கள் கணக்கிலிருந்து தொடங்கும் படி கூறியிருக்கலாம். இப்போது பல பயனர்கள் பங்களித்து உள்ளதால், அவர்கள் பங்களிப்பு அழிந்துவிடும் என்பதால் நீக்க இயலாது. புரிதலுக்கு நன்றி --சண்முகம்ப7 (பேச்சு) 12:28, 14 பெப்ரவரி 2013 (UTC)\nஇந்துவரை இந்தக்கட்டுரையில் என்னைத்தவிர மற்ற யாருடைய பங்களிப்பும் இல்லை, ஒரே ஒரு சேர்கை மட்டும் -தேனி.எம்.சுப்பிரமணி அவர்களின் ஆசிரியரை தற்கால குறிப்பிடத்தக்கவர்கள் பகுதியில் கள்ளிப்பட்டி ஆசிரியரை இணைத்துள்ளார், தங்களால் இயலுமாயின் முயற்சிக்கலாம். நன்றி--Premloganathan (பேச்சு) 12:57, 14 பெப்ரவரி 2013 (UTC)\nசிறு தொகுப்பேயாயினும் கட்டுரையில் இதுவரை ஐந்து பேர் பங்களித்துள்ளனர், மேலும் கட்டுரை தொடங்கி இவ்வளவு நாட்கள் கழித்து (நான்கு மாதங்களுக்கு மேல் ) அதனை நீக்கிவிட்டு எழுதுவது சரியானதாக தோன்றவில்லை, மேலும் இது விக்கி கொள்கைகளுக்கு முரணானது என்றே கருதுகிறேன்--சண்முகம்ப7 (பேச்சு) 13:02, 14 பெப்ரவரி 2013 (UTC)\nவணக்கம். திருச்சேறை கட்டுரையை திருச்சேறை சாரநாத பெருமாள் கட்டுரையுடன் இணைக்க வேண்டும். உள்ளடக்கத்தை சரி செய்துவிட்டேன்.--Booradleyp (பேச்சு) 16:11, 21 பெப்ரவரி 2013 (UTC)\nY ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 13:42, 22 பெப்ரவரி 2013 (UTC)\nநன்றி, சண்முகம்.--Booradleyp (பேச்சு) 14:01, 22 பெப்ரவரி 2013 (UTC)\nமே 26 இல் அடுத்த சென்னை விக்கியர் சந்திப்பு நடைபெற உள்ளது. இம்முறை வழக்கமான புதியவர்களுக்கான அறிமுகங்கள் தவிர அனுபவமுள்ளவர்களுக்கான வேறு சில வழங்கல்களும் நடைபெறுகின்றன. கலந்து கொள்ள அழைக்கிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 05:36, 21 மே 2013 (UTC)\nசிவத்தலங்கள் நீக்கம் குறித்தான வேண்டுகோள்[தொகு]\nவணக்கம் நண்பரே, தாங்கள் சில சிவத்தலங்களின் தேவையற்ற பேச்சுப் பக்கங்களை நீக்கியிருப்பதைக் கண்டேன். மகிழ்ச்சி. தங்களுடைய பங்களிப்பு [[:பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்] என்பதில் மிகவும் தேவைப்படுகிறது. முன்பு கட்டுரையை தொடங்கியவர் கோயில் பெயரில் கட்டுரையை தொடங்காமல் ஊரின் பெயரில் தொடங்கிவிட்டார். உதாரணமாக திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில் என்ற கட்டுரையை திருப்பைஞ்ஞீலி என்ற ஊரின் பெயரில் தொடங்கிவிட்டார். அவற்றினை உரிய பெயருக்கு நகர்த்தும் வேலையில் நான் ஈடுபட்டுள்ளேன். எனினும் ஊரில் பெயரில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் விரிவாக எழுதப்பெறக் கூடிய ஒன்றாகும். அவை வழிமாற்றுப் பக்கங்களாக இருப்பதால் அப்பணி செய்யப்படாமல் போகலாம். எனவே அ���ுள்கூர்ந்து அப்பக்கங்களை இனம் கண்டு நீக்க வேண்டுகி்றேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:14, 22 சூன் 2013 (UTC)\nதமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு[தொகு]\nதமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 11:52, 24 சூன் 2013 (UTC)\nவார்ப்புரு பேச்சு:Wiktionary இங்கு ஒரு சிறு மாற்றம் தேவை. மாற்றுக்கருத்து இருக்காது என்பதால், மாற்றலாமா\nமாற்றலாம் என்றே கருதுகிறேன் :)--சண்முகம்ப7 (பேச்சு) 17:12, 22 சூலை 2013 (UTC)\nsubst மேற்கோள் எப்படி பயன்படுத்த வேண்டும் எனக் கூற முடியுமா என் சமீபத்திய பங்களிப்புகளை பார்க்கவும். என்னால் முடியவில்லை. எந்த இடத்தில் தவறு செய்தேன் எனவும் தெரியவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:57, 22 சூலை 2013 (UTC)\nநீங்கள் பயன்படுத்திய முறை சரியே, அந்த வார்ப்புரு நீக்கப்பட்டுள்ளதால் subst வேலை செய்யவில்லை. உங்கள் பயனர் வெளியில் அந்த வார்ப்புருவை உருவாக்கி substitute செய்து பாருங்கள்--சண்முகம்ப7 (பேச்சு) 17:11, 22 சூலை 2013 (UTC)\nவணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது \"அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்\" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)\nவிக்கிப்பீடியாவின் பத்தாண்டு கொண்��ாட்த்தின் காரணமாக பல புதிய பயனர்கள் வருகை தருகின்றார்கள். அவர்களின் கட்டுரைகளில் விக்கியின் புரிதல் இன்றி இருப்பதனால் சில காலம் தாமதித்து நீக்கம் செய்ய வேண்டுகிறேன். உடனடியாக நீக்கப்பெறும் பொழுது பயனர்களுக்கு விக்கியின் மீதான ஆர்வம் குறையவும் புரிதலில் தவறு ஏற்படவும் வாய்ப்புள்ளது என்பதனால், புதிய பயனர்களின் கட்டுரைகளில் சேர்க்க புதிய வார்ப்புரு அமைக்கப்பெற்றுள்ளது. அதினை பயன்படுத்த: {{புதுப்பயனர் கட்டுரை|புதுப்பயனரின் பெயர்|date=இன்றய திகதி}} என இடுக. இதில் புதுப்பயனரின் பெயரும், திகதி கட்டாயமல்ல. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:44, 30 செப்டம்பர் 2013 (UTC)\nசென்னை நிகழ்ச்சி ஒளிப்பதிவுக்கான காப்புரிமைச் சான்று விளக்கு குறித்த வழிகாட்டல்[தொகு]\nசண்முகம், சென்னை நிகழ்ச்சியில் ஒளிப்பதிவுக்கான காப்புரிமை குறித்து சுட்டிக் காட்டியிருந்தீர்கள். இது தொடர்பாக, என்ன மாதிரி காப்புரிமை துறப்பை அறிவிக்க வேண்டும், எங்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வழி காட்ட முடியுமா நன்றி.--இரவி (பேச்சு) 09:08, 2 அக்டோபர் 2013 (UTC)\nவணக்கம் இரவி, காமன்ஸின் இருக்கமான காப்புரிமை கொள்கை பற்றி நீங்கள் அறிந்திருக்க கூடும். சென்னை நிகழ்ச்சியில் ஒளிப்பதிவு மற்றும் படங்கள் தொழில் முறை கலைஞர்களால் நமக்காக எடுக்கப்பட்டாலும் படம் எடுத்தவருக்கே அதன் காப்புரிமை உண்டு என்பார்கள். ஒளிப்பதிவு செய்தவர்களிடம் இருந்து அனுமதி அல்லது காப்புரிமை நமக்குதான் உள்ளது என்பது போல ஒரு கடிதம் வாங்கி வைத்தல் நலம். மேலும் படங்களை நம் சொந்த ஆக்கம் என்றும் பொதுவில் பதிவேற்ற இயலாது. இத்தகைய அனுமதி அதற்கு உதவியாக இருக்கும். புகைப்படம் எடுத்த நிறுவனத்திடமிருந்து யாருக்காக வேலை செய்தார்கள், யாரிடம் காப்புரிமை உள்ளது என்றோ அல்லது பொதுவில் பதிவேற்றதற்கு ஏற்ற உரிமத்தில் வெளியிடுவதாகவோ அனுமதி பெறுதல் நலம். இதை படங்களை பதிவற்றிய பிறகு permissions-commons@wikimedia.org என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். -- --சண்முகம்ப7 (பேச்சு) 18:50, 2 அக்டோபர் 2013 (UTC)\nCC SA-3.0வில் வேண்டி பெறுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், அதற்கான attribution அவர்களுக்குப் போக வேண்டும் என்பதால் நமது பயனர் கணக்கில் இருந்து ஏற்ற முடியாது அல்லவா அவர்கள் பயனர் கணக்கில் இருந்தே ஏற்றுவது பொருத்தமாக இருக்குமா ��வர்கள் பயனர் கணக்கில் இருந்தே ஏற்றுவது பொருத்தமாக இருக்குமா--இரவி (பேச்சு) 04:36, 4 அக்டோபர் 2013 (UTC)\n அப்படியே செஞ்சிடுவோம்--இரவி (பேச்சு) 05:26, 4 அக்டோபர் 2013 (UTC)\nஇருநாள் சென்னைக் கூடல் பற்றிய கருத்து தேவை[தொகு]\nவணக்கம். இரு நாள் சென்னைக் கூடல் பற்றிய நிறை, குறைகள், கருத்துகளை விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/கூடல்கள்/சென்னை/கருத்துகள் பக்கத்தில் இட வேண்டுகிறேன். வருங்காலத்தில், இது போன்ற நிகழ்வுகளை இன்னும் சிறப்பாக திட்டமிட இது உதவும்--இரவி (பேச்சு) 14:37, 2 அக்டோபர் 2013 (UTC)\nகடந்த 30 நாட்களின் முனைப்பான பங்களிப்பாளர்கள் தரவு[தொகு]\nகடந்த 30 நாட்களில் முனைப்பாக பங்களித்தவர்கள் தரவு பல நாட்களாக இற்றைப்படுத்தப்படாமல் இருக்கிறது. எப்போதாவது தான் மாறுகிறது. முன்பு அடிக்கடி மாறி வந்தது. இதைப் பற்றி துப்பு துலக்க முடியுமா\nநிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல்\nவணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:58, 15 அக்டோபர் 2013 (UTC)\nநடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன் --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 01:57, 16 அக்டோபர் 2013 (UTC)\nநிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி\n--அஸ்வின் (பேச்சு) 03:38, 16 அக்டோபர் 2013 (UTC)\nதிரு. சண்முகம், நிர்வாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு மிக்க நன்றி\nதமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்ய வாக்களிக்கின்றேன் --ஜெயரத்தின மாதரசன் \\உரையாடுக 03:52, 16 அக்டோபர் 2013 (UTC)\n--நந்தகுமார் (பேச்சு) 08:28, 16 அக்டோபர் 2013 (UTC)\n தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றிய��ளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி\nபயனர் பெயர் மாற்றம் குறித்து இன்னுமொரு சந்தேகம்[தொகு]\nவணக்கம் சண்முகம், தாங்கள் என் பயனர் பெயர் மாற்றல் குறித்தான கேள்விக்கு சோடாபாட்டிலின் பேச்சுப் பக்கத்தில் உடனடி பதில் தந்தமைக்கு நன்றி. எனக்கு இன்னுமொரு சந்தேகம் என் பயனர் பெயரை தமிழ்விக்கியில் மாற்ற விண்ணப்பபித்து அது ஏற்கப்பட்டு மாற்றப்பட்டால், அம்மாற்றம் தமிழ் விக்கிஷனரி, காமன்ஸ் விக்கி, ஆங்கில விக்கி, உள்ளிட்ட எல்லா இடங்களிலும் மாறுமா மாறாதா --அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 14:05, 30 அக்டோபர் 2013 (UTC)\nமாறாது. பார்க்க m:Global rename policy--சண்முகம்ப7 (பேச்சு) 14:35, 30 அக்டோபர் 2013 (UTC)\nநன்றி சண்முகம். படித்து அறிந்தேன், நான் விக்கிப்பீடியா:அதிகாரிகளுக்கான அறிவிப்புப்பலகை பக்கத்தில் பெயர் மாற்ற கோரிக்கையை வைக்கவில்லை. என் தற்போதைய பயனர் பெயரிலேயே தொடர்கிறேன். -அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:01, 31 அக்டோபர் 2013 (UTC)\nசண்முகம் இதனைக் கொஞ்சம் கவனியுங்கள். சிலவற்றைத் திருத்திவிட்டேன். மிகப் புதிய எங்கு உள்ளதெனக் கண்டறிய முடியவில்லை. விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்)#வரலாறு பக்கத்தில் உள்ளவை --Anton·٠•●♥Talk♥●•٠· 06:52, 2 நவம்பர் 2013 (UTC)\nY ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 07:48, 2 நவம்பர் 2013 (UTC)\nவிக்கித் திட்டம் தானியங்கிப் பராமரிப்பு[தொகு]\nவணக்கம், புதிய தானியங்கிப் பராமரிப்புத் திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. உங்கள் தானியங்கி மூலமோ, ஆலோசனைகள் மூலமோ இத்திட்டத்திற்கு உதவலாம். --நீச்சல்காரன் (பேச்சு) 07:14, 20 நவம்பர் 2013 (UTC)\nஇணைப்பு குறியீடு உதவி வேண்டும்[தொகு]\nஒரு குறிப்பிட்ட சொல்லுக்கு இணைப்பு கொடுக்கும்போது [உரலி சொல்] என கொடுக்கிறோம். இதனை சொடுக்கும்போது திறக்கப்படும் பக்கம் அதே பக்கத்தில் திறந்து பார்த்துக் கொண்டிருக்கும் பக்கத்தை மூடிவிடுகிறது. திறக்கப்படும் பக்கம் ஒரு புதிய சாளரத்தில் (target=\"_blank\") திறக்க என்ன செய்ய வேண்டும் அதாவது HTML இல் Word என்று கொடுப்பதை விக்கி முறைப்படி எழுதுவது எப்படி அதாவது HTML இல் Word என்று கொடுப்பதை விக்கி முறைப்படி எழுதுவது எப்படி\nஇதனை ��ங்கள் Special:Mypage/Common.jsல் சேர்த்து பாருங்கள். உங்களுக்கு மட்டும் வெளியிணைப்புகள் புதிய சாளரத்தில் திறக்கும். அனைவருக்கும் வேண்டுமானால் Mediawiki:Common.jsல் சேர்க்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு mw:Snippets மற்றும் mw:Snippets/Open external links in new window. உதவிய User:PiRSquared17க்கு நன்றி :P.--சண்முகம்ப7 (பேச்சு) 02:22, 31 சனவரி 2014 (UTC)\nநன்றி சண்முகம். ஆனால் எனக்கு இவ்வளவு செய்ய இயலாது. [url|blank|LINKWORD] என்பது போல ஏதும் செய்ய முடியுமா என்றுதான் நினைத்தேன். நன்றி. வணக்கம். -Uksharma3 (பேச்சு) 02:55, 31 சனவரி 2014 (UTC)\nசண்முகம், நீங்கள் குறிப்பிட்ட நிரலை Special:Mypage/Common.js இலா அல்லது Special:Mypage/vector.js இலா சேர்க்க வேண்டும்\nநீங்கள் வெக்டர் தோல் (default skin) உபயோகிப்பவர் எனில் vector.jsல் சேர்க்கலாம். Special:Mypage/Common.jsல் சேர்த்தால் அனைத்து தோல்களிலும் (Skin) வேலை செய்யும்.--சண்முகம்ப7 (பேச்சு) 10:19, 31 சனவரி 2014 (UTC)\nஒரு கட்டுரைப் பக்கத்தில் இருந்துகொண்டு கருவிப்பெட்டியில் உள்ள T யை சொடுக்கும்போது Twitter Popup window வருகிறது. அதில் கட்டுரைத் தலைப்புடன் URL http://tawp.in/r/4ja3 என வருகிறது. ஆனால் tawp.in என்ற தளம் இல்லை என அறிவிப்பு வருகிறது. அதனால் கட்டுரைகளை TWEET செய்வதானால் manual ஆக அதில் வரும் உரலியை எடுத்துவிட்டு கட்டுரையிலுள்ள உரலியைக் கொடுக்கிறேன். - Uksharma3 (பேச்சு) 03:24, 31 சனவரி 2014 (UTC)\nஒரு பக்கம் மிகவும் நீண்டிருந்தால் கீழே சென்ற ஒருவர் உடனடியாக மேலே செல்வதற்குரிய குறியீடு எவ்வாறு கொடுக்கவேண்டும் என தயவு செய்து அறியத் தருவீர்களா\nஒரு பக்கத்தின் உட்தலைப்பிற்கு செல்ல [[பயனர் பேச்சு:Shanmugamp7#உங்களுக்குத் தெரியுமா திட்டம்]] என்பது போல பயன்படுத்தலாம். உடனடியாக மேலே செல்ல இயலுமா என சரியாக தெரியவில்லை. தேடிப்பார்க்கிறேன்--சண்முகம்ப7 (பேச்சு) 17:09, 4 பெப்ரவரி 2014 (UTC)\nஎன் தம்பி ஒரு கருவியை உருவாக்கியுள்ளான் பார்க்க பயனர்:L.Shriheeran/goToTop.js இக் கருவியை நெறியத்தோலில் நிறுவிப் பாருங்கள். மிக நன்றாக உள்ளது. அல்லது நான் உருவாக்கிய பயனர்:Shrikarsan/Floater.js இலும் இவ்வசதி உள்ளது. விரைவில் அனைத்துக் கருவிகளையும் அறிமுகப்படுத்துகிறோம். ஏனைய எனது கருவிகளைக்காண இங்கு பாருங்கள்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:25, 17 பெப்ரவரி 2014 (UTC)\nமேலாளர் தேர்தலில் தங்களுக்கு வாக்களித்துள்ளேன். நன்றி. --ஆர்.பாலா (பேச்சு) 02:48, 10 பெப்ரவரி 2014 (UTC)\nநன்றி :)--சண்முகம்ப7 (பேச்சு) 13:42, 10 பெப்ரவரி 2014 (UTC)\nநான் உருவாக்கிய விருப்பம்&ஆயிற்று கருவியை மீடியாவிக்கி பக்கத்தில் உருவாக்கி விருப்பத்தேர்வுகளில் இணைத்தால் பயனர்களுக்கு உதவியாக அமையும். நிர்வாகிகளால் மாத்திரமே மீடியாவிக்கி பக்கங்களை உருவாக்க முடியும். தாங்கள் அவ்வாறு ஒரு பக்கத்தை உருவாக்கி உதவ முடியுமா-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:49, 17 பெப்ரவரி 2014 (UTC)\nகண்டிப்பாக கருவியாக இணைக்கலாம் ஸ்ரீகர்சன். அதற்கு ஆலமரத்தடியிலேயே மற்ற பயனர்களின் கருத்துகளையும் கேளுங்கள். சில நாட்கள் கழித்து எதிர்ப்பு ஏதும் இல்லையெனில் கருவியாக்கி விடலாம். பார்க்க விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(தொழினுட்பம்)/தொகுப்பு01#mw:Reference_Tooltips--சண்முகம்ப7 (பேச்சு) 14:08, 17 பெப்ரவரி 2014 (UTC)\nநன்றி அண்ணா அனைத்துக்கருவிகளையும் வெளியிட்ட பின் வாக்கெடுப்பு நடாத்தலாம் என நினைக்கின்றேன். நீங்களும் என் கருவிகளை செயற்படுத்திப்பார்த்து ஆலோசனைகளை வழங்குங்கள்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:27, 17 பெப்ரவரி 2014 (UTC)\n தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்\n--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:47, 17 மே 2014 (UTC)\nவணக்கம் சண்முகம், அண்மைக் காலமாக Rotlink என்ற பயனர் தமிழ்விக்கியில் பங்களித்து வருகிறார். இவர் வேற்று மொழிப் பயனர். இவரது பங்களிப்புகள் deadlink களைக் கண்டுபிடித்து அவற்றுக்கிணையான archive.org இணைப்புகளைத் தேடி சேர்க்கிறார். இது நல்ல முயற்சி என்றே எனக்குப் படுகிறது. ஆனாலும், இப்பயனரை ஆங்கில விக்கியில் நிரந்தரமாகத் தடை செய்துள்ளனர் போல் தெரிகிறது. எதற்காகத் தடை செய்தனர் என அறிய முடியவில்லை. ஏனைய விக்கிகளிலும் இவர் தடை செய்யப்பட்டுள்ளாரா என்பதை அறியலாமா archive.org இணைப்பதில் என்ன தவறு எனத் தெரியவில்லை. இது பற்றி அறிய முடியுமா archive.org இணைப்பதில் என்ன தவறு எனத் தெரியவில்லை. இது பற்றி அறிய முடியுமா\nஇது nerdrage போலக் காணப்படுகிறது. நல்ல முயற்சியும் முன்னறிவிப்பின்றி தானியக்கமாக செயல்படுவது விக்கி கொள்கைகளுக்கு புறம்பானது. இங்கும் அவர் முறையான ��றிவிப்பின்றி/அனுமதி பெறாமல் தானியங்கியை இயக்குகிறார்.--மணியன் (பேச்சு) 04:30, 28 ஆகத்து 2014 (UTC)\nஇரவி அல்லது சுந்தர் கவனிக்க.--Kanags \\உரையாடுக 07:58, 28 ஆகத்து 2014 (UTC)\nஇவர் பத்துக்கும் மேற்பட்ட விக்கிகளில் தடை செய்யப்பட்டுள்ளர் [1] Special:centralauth/Rotlink. காரணம் அனுமதியில்லாத தானியங்கி பயன்பாடே. இணைய ஆவணகம் (archive.org) தொடர்பான இணைப்புகள் அனைத்தும் பயனுள்ளதாகவே இருக்கும் என்றே கருதுகிறேன். --சண்முகம்ப7 (பேச்சு) 09:22, 28 ஆகத்து 2014 (UTC)\nசண்முகத்தின் கருத்துப்படிபார்த்தால் நாம் அந்தக்கணக்கை தடைசெய்ய வேண்டியதில்லை என நினைக்கிறேன். முறைப்படி தானயங்கி அணுக்க விண்ணப்பமொன்றை பதிவுசெய்யுமாறு அறிவுறுத்தலாம். -- சுந்தர் \\பேச்சு 04:27, 30 ஆகத்து 2014 (UTC)\nவிக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு[தொகு]\nதமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.\nவணக்கம் சண்முகம், பாதி மாதம் முடிந்த நிலையில் ஒரு சின்ன நினைவூட்டல் :) உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும்.--இரவி (பேச்சு) 08:27, 16 சனவரி 2015 (UTC)\nதிட்டம் நிறைவேற இன்னும் 48 மணி நேரங்களுக்குக் குறைவாகவே உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தொகுப்புகளைச் செய்து இலக்குக் கோட்டை அடைய வாழ்த்துகள் :) --இரவி (பேச்சு) 01:50, 30 சனவரி 2015 (UTC)\nபெயரை மாற்றியமைக்கு நன்றி.-- C.K.MURTHY ( பேச்சு )\nஅன்புள்ள சண்முகம் அவர்களே எனது பயனர் பெயரை Arularasan என்று மாற்ற விரும்புகிறேன். மாற்ற இயலுமா உதவுங்கள் ArulghsrArulghsr (பேச்சு)Arulghsr (பேச்சு) 03:56, 19 மார்ச் 2015 (UTC)\nSpecial:CentralAuth/Arularasan படி எற்கனவே உள்ள கணக்கு பெயர் மாற்றப்பட வேண்டும். இது குறித்து கொள்கை முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை. எனினும் இது போன்ற வேண்டுகோள்கள் சில சமயம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பிற மேலாளர்களுடன் உரையாடி, ஒருமித்த கருத்து இருந்தால் உங்கள் பெயரை மாற்ற முயல்கிறேன். உங்கள் வேண்டுகோளை இங்கு அல்லது இங்கு இட இயலுமா--சண்முகம்ப7 (பேச்சு) 04:44, 19 மார்ச் 2015 (UTC)\nவணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த தலைமுறை நிருவாகிகளை இனங்காண உங்கள் பரிந்துரைகள் தேவை. ஒவ்வொருவரும் ஒருவரை இனங்கண்டு வழிகாட்டி மெருகேற்றி வந்தால் கூட நாம் இன்னும் பல புதிய பொறுப்பாளர்களைப் பெற முடியும். நன்றி. --இரவி (பேச்சு) 07:35, 28 மார்ச் 2015 (UTC)\nவணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:47, 7 மே 2015 (UTC)\nதானியங்கிக்கான வழு எப்போது பதியப்படும் விரைந்து செய்தால் நலம். வேறு ஏதேனும் உதவி தேவையெனில் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:38, 21 மே 2015 (UTC)\n@தினேஷ்குமார் பொன்னுசாமி : வரவேற்பிற்கு என்ன வார்ப்புரு பயன்படுத்துவது, கையொப்பமாக random user name இடுவது எனில் யார் யார் பெயரை இடுவது குறித்த முடிவுகளை எடுத்து, அதற்குரிய மீடியாவிக்கி தகவல்களை உருவாக்கிவிட்டால் உடனடியாக வழு பதிந்து விடலாம். --சண்முகம்ப7 (பேச்சு) 16:55, 21 மே 2015 (UTC)\nஉதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை[தொகு]\nவிக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--த♥உழவன் (உரை) 17:55, 4 சூலை 2015 (UTC)\nவிக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு[தொகு]\nசூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்\nதங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி\n--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:41, 7 சூலை 2015 (UTC)\nவிக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி\n--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:57, 25 சூலை 2015 (UTC)\nதமிழ் இணையக் கல்விக்கழகம் தொடர்பான உரையாடல் குறித்து நீங்கள் இட்ட குறிப்பை ஏன் நீக்கினீர்கள் என் அறிய முடியுமா --மதனாகரன் (பேச்சு) 03:05, 10 ஆகத்து 2015 (UTC)\nஅதில் உள்ள சில விவரங்களை முறையான அறிவிப்பு வெளிவந்த பின் வெளியிடுவது நல்லது என அறிந்தேன். அதனால் முழுமையாக நீக்கி விட்டேன். இரவியுடைய அறிக்கை வந்த பி���கு என்னுடைய கருத்தை மீண்டும் சேர்ப்பேன்.--சண்முகம்ப7 (பேச்சு) 03:23, 10 ஆகத்து 2015 (UTC)\nபதிலளித்தமைக்கு நன்றி. நீக்கும்போது தொகுப்புச் சுருக்கத்தில் எந்தக் காரணமும் சொல்லாமல் நீக்கி விட்டீர்கள். அதனால் தான் கேட்டேன். --மதனாகரன் (பேச்சு) 03:33, 10 ஆகத்து 2015 (UTC)\nயாரு அது முதல் பக்கத்துல சண்முகமா........\nவாழ்த்துக்கள். எப்ப முதல் பக்கத்தில் வந்ததுன்னு தெரியல. ஆனா நானிப்போ தான் பாக்குறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:07, 8 அக்டோபர் 2015 (UTC)\nநன்றி தென்காசியாரே. நானே ரொம்ப நாளைக்கப்புறம்தான் பார்த்தேன் :P--சண்முகம்ப7 (பேச்சு) 12:52, 8 அக்டோபர் 2015 (UTC)\nஇங்கு மொத்தமான செய்தி அனுப்புதல் செயற்பாட்டில் உள்ளதா அல்லது வழு பதியவேண்டுமா\nசண்முகம், உங்கள் கையொப்பத்தில் உள்ள நிரல்களைக் கவனித்துத் திருத்துங்கள். இந்தப் பக்கத்தில் உங்கள் கையொப்பத்துக்குப் பின்னர் வரும் பகுதிகள் சிறிய எழுத்துகளில் காட்டப்படுகின்றன.--Kanags \\உரையாடுக 11:53, 24 நவம்பர் 2015 (UTC)\n[2] Y ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 12:26, 24 நவம்பர் 2015 (UTC)\nSyum உங்களிடம், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கட்டுரை நகர்த்துதல் பற்றி கூறியதை அறிந்தேன். உங்களது இணைய இணைப்பு நிலைப்பற்றிய ஐயம் இருந்ததால், அவரிடம் கோரினேன். வேறொன்றுமில்லை. இனி ஒரு திட்டத்தில் இருந்து, பிற திட்டத்திற்கு யாரும் இதுபோல நகர்த்தா வண்ணம், மீடியாவிக்கியிலேயே செய்ய அடிகோலுங்கள். நேரம் இருக்கும் போது இங்குள்ள பல கருவிகள் (விரைவுபகுப்பி, தொடுப்பிணைப்பி, பயிற்சிப்பகுதி (மணல்தொட்டி), உலகநேரங்காட்டி)அனைத்துத் தமிழ் திட்டங்களிலும் அமையவும் ஆவண செய்யுங்கள். உங்களை நேரில் சந்திக்கும் நாளை எதிர்நோக்கியிருக்கிறேன். மீண்டும் சந்திப்போம், வணக்கம்.--த♥உழவன் (உரை) 11:51, 16 திசம்பர் 2015 (UTC)\nநண்பரே Infobox ல் புகைப்படம் ஏற்றுவது எப்படி \nY ஆயிற்று[3]--சண்முகம்ப7 (பேச்சு) 10:44, 26 சனவரி 2016 (UTC)\nவிக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு[தொகு]\nசூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்\nசென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.\nபஞ்சாப�� மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)\nகோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.\nகூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்\nஇது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)\nதங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி\n--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:22, 27 சூலை 2016 (UTC)\nவிக்கிப்பீடியா:தானியங்கி வேண்டுகோள்கள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:03, 13 திசம்பர் 2016 (UTC)\nதமிழ் விக்கி அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள் ஸ்ரீஹீரன்--சண்முகம்ப7 (பேச்சு) 06:42, 13 திசம்பர் 2016 (UTC)\nநன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:20, 13 திசம்பர் 2016 (UTC)\nMediaWiki:Spam-blacklist த.வி.யில் இயங்குநிலையில் உள்ளதா கவனியுங்கள்: விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்)#vikatan.com --AntanO 03:08, 17 பெப்ரவரி 2017 (UTC)\nதொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு[தொகு]\n15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..\nகட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:53, 7 மார்ச் 2017 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:32, 10 ஏப்ரல் 2017 (UTC)\nAccount creator - திருவள்ளூர் ஆசிரியர்களுக்கான தமிழ் விக்கிபீடியா பயிற்சி[தொகு]\nஅன்புள்ள சண்முகம், 10, 11, 12 மே 2017 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள \"திருவள்ளூர் ஆசிரியர்களுக்கான தமிழ் விக்கிபீடியா பயிற்சி\"கென பல பயனர் கணக்குகளைத் தற்காலிகமாக உருவாக்க வேண்டியுள்ளது. ஒருங்கிணைத்து பயிற்சி வழங்கும் பணி என்னிடம் கொடுக்கப்பட்டுள்ளது. உதவ இயலுமா மேலும் ஏதேனும் ஒரு நாள் பயிற்சிக்கு வர இயலுமா மேலும் ஏதேனும் ஒரு நாள் பயிற்சிக்கு வர இயலுமா (நீங்கள் சென்னையில் உள்ளீர்கள் அல்லவா (நீங்கள் சென்னையில் உள்ளீர்கள் அல்லவா\nAccount creator அணுக்கம் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, எனவே நீங்கள் இனி எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் உருவாக்கலாம். கணக்குகளை உருவாக்குவதில் ஏதேனும் உதவி தேவைப்படின் கூறுங்கள். இப்பயிற்சி குறித்து ஓரிரு நாட்களுக்கு முன்னர் தான் அறியப்பெற்றேன், இப்போது அலுவலகத்தில் விடுப்பு பெறுவது மிகக் கடினம், வேலை முக்கியமான தருணத்தில் உள்ளது. மாலை நேரங்களில் அல்லது வார இறுதியில் என்னாலியன்ற உதவிகளை செய்ய இயலும்--சண்முகம்ப7 (பேச்சு) 17:02, 9 மே 2017 (UTC)\nமிக்க நன்றி. உதவி தேவையெனில் (மாலை நேரங்களில்) கேட்கிறேன். தொ.பேசி எண் தர இயலுமா அல்லது என் எண் 9444517552 இதற்கு குறுஞ்செய்தி அனுப்பலாம். நன்றி--PARITHIMATHI (பேச்சு) 02:29, 10 மே 2017 (UTC)\nதுப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு[தொகு]\nவணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.\nதமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூ��ுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)\nஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை[தொகு]\nவணக்கம். ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நிகழ்வு நடக்கும் இடங்கள், மற்ற விவரங்களை விரைவில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 08:16, 20 சூன் 2017 (UTC)\nதுப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு[தொகு]\nவணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.\nதமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.\nதுப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு[தொகு]\nவணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.\nதமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.\nதமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்[தொகு]\nதமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்த ஆரம்ப வேலைகளை ஆரம்பித்துள்ளேன். நிகழ்வுகள் வடிவமைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் நீங்களும் ஈடுபட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உதவ வேண்டுகிறேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 09:47, 18 பெப்ரவரி 2018 (UTC)\nகட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு[தொகு]\nஉடன் பங்களிப்பவன் என்ற முறையி���், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.\n2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.\nஇது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.\nஅதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:\nதமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க) அதனால், இதனை ஒரு எடுத்துக���காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.\nநாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:\n2011-12 தமிழ் விக்கி ஊடகப் போட்டி\n2017 தொடர் பங்களிப்பாளர் போட்டி\nஇத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\nவெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.\nவயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.\n2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செ��ற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.\nஅதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.\nஇத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.\nஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.\nஇந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள���ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.\nவழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.\nஇத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.\nநன்றி.--இரவி (பேச்சு) 18:27, 18 மார்ச் 2018 (UTC)\nவேங்கைத் திட்டம் - தமிழ் முந்துகிறது[தொகு]\nவணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் கட்டுரைகள் எழுதி வருவோர் அனைவருக்கும் பொதுவான செய்தி.\nநேற்று (சனி) அனைவரும் அயராது கட்டுரைகளை அளித்ததில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் பஞ்சாபியை முந்தி இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் - 981. பஞ்சாபி - 974. இந்த முன்னணியைத் தக்க வைப்பது நமது வெற்றிக்கு மிகவும் முக்கியம். இன்று முதல் போட்டி முடியும் மே 31 வரை ஒவ்வொரு நாளும் குறைந்தது 50+ கட்��ுரைகளை எழுதுவது வெற்றியை உறுதி செய்யும். இது வரை 44 பேர் போட்டியில் கட்டுரைகள் எழுதியிருக்கிறோம். எல்லாராலும் இந்த வாரம் பங்களிப்பது இயலாது என்பதால், ஒவ்வொருவரும் அடுத்த ஐந்த நாட்களும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் போட்டியை வெல்லலாம். போட்டி முடியும் வரை ஒவ்வொரு நாள் நிலவரத்தை இங்கு இற்றைப்படுத்துகிறேன். நன்றி -- இரவி\nவணக்கம். தற்போதைய நிலவரம் தமிழ் - 1028 ~ பஞ்சாபி - 1040. மீண்டும் பஞ்சாபி விக்கிப்பீடியர் முன்னணி பெற்றுள்ளார்கள் தற்போது தமிழில் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுரைகள் 10 முதல் 20 கட்டுரைகள் (தானியங்கித் தமிழாக்கம், மற்ற விதிகளைப் பின்பற்றாமை) ஏற்கப்படாமல் போகலாம் என்பதால் நாம் இன்னும் முனைந்து கட்டுரைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றோடு சேர்த்து மீதம் 4 நாட்கள் மட்டுமே. சென்ற ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிலரும் போட்டியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 கட்டுரைகள் எழுத முனைவோம். ஒவ்வொரு தலைப்புப் பட்டியலின் தொடக்கத்திலும் முன்னுரிமைப் பட்டியல் மஞ்சள் வண்ணத்தின் கீழே தரப்பட்டுள்ளது. எந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுவது என்ற முடிவெடுக்க இவை உங்களுக்கு உதவலாம். பலரும் ஒரே கட்டுரையை எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் உடனுக்கு உடன் அவற்றைப் பதிப்பித்துச் சேமியுங்கள். வெல்வோம். நன்றி. -- இரவி\nவேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை\nவணக்கம். இன்னும் 24+ மணி நேரங்களில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. தற்போதைய நிலவரம். தமிழ் - 1123 ~ பஞ்சாபி - 1185. இடைவெளி அதிகமாகத் தோன்றலாம். ஆனால், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் நாம் 50ஐத் தொடுகிறோம். அவர்கள் 29 பேர் இருக்கிறார்கள். போட்டியல் தமிழ் வெல்லவேண்டும் என இன்று புதிதாக 10+ ஆசிரியர்களும் தங்களும் அன்றாடப் பணியை ஒதுக்கி வைத்து இணைந்திருக்கிறார்கள். நாம் 5 மணி நேரம் ஒதுக்கி ஆளுக்கு 5 கட்டுரை எழுதினாலும் போட்டியை இலகுவாக வெல்லலாம். இயன்றவர்கள் வேலைக்கு விடுப்பு போட்டு இன்னும் கூடுதலாகவும் எழுதலாம். (ரொம்ப overஆ போறமோ :) ) கடந்த காலங்களில் ஒரே நாள் விக்கி மாரத்தானில் 200 கட்டுரைகள் எழுதிய அனுபவமும் நமக்கு இருக்கிறது. சொல்��� வருவது என்னவென்றால், இன்று இல்லையேல் என்றும் இல்லை. அதே வேளை உற்சாகம் குறையாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் பங்களிப்போம். போட்டியைத் தாண்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியாக பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே உண்மையான மகிழ்ச்சி. வாட்சாப்பு, முகநூலில் போட்டியார்கள் பங்கு பெறும் குழு அரட்டை உள்ளது. அங்கு இணைந்து கொண்டால் அனைவரும் கூடி உற்சாகமாகப் பங்களிக்கலாம். நாம் கற்ற மொத்த வித்தையும் இறக்குவோமா வெல்வோம் ஜெய் மகிழ்மதி :) --இரவி\nவேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்[தொகு]\nவணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்\n@கி.மூர்த்தி:நீங்கள் பயன்படுத்தும் ஐபி முகவரி தடை செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான இணைய வழங்குநர்கள் Dynamic IP முகவரிகளையே பயன்படுத்துவர், எனவே உங்கள் Routerஐ மறுதொடக்கம் செய்தால் இப்பிரச்சினை சரியாகலாம். ஒருவேளை உங்கள் இணைய வழங்குநர் Network sharing device பயன்படுத்தினாலோ, நீங்கள் Proxy IP பயன்படுத்தினாலோ பார்க்க en:Wikipedia:IP_block_exemption#Used_for_anonymous_proxy_editing, தடை செய்தியை முழுமையாக மின்னஞ்சல் செய்தால் அறுதியிட்டுக் கூற இயலும். --சண்முகம்ப7 (பேச்சு) 13:30, 17 சனவரி 2019 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2019, 19:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/04/shortstory-life-cup-of-cofee.html", "date_download": "2019-04-18T17:04:26Z", "digest": "sha1:NV67X662GWL6VJUYNWDIYXCEYNRLW3B7", "length": 34059, "nlines": 442, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : அதிகம் பேர் விரும்பிய கதை \"காபி மாதிரிதான் வாழ்க்கை\"", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nஞாயிறு, 28 ஏப்ரல், 2013\nஅதிகம் பேர் விரும்பிய கதை \"காபி மாதிரிதான் வாழ்க்கை\"\nஎட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதை-3\n30 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இக் கதையை யூ ட்யூபில் பார்த்து ரசித்திருக்கிறார்கள். இதை எழுதியவர் யார் என்று தெரியாது. இந்த கதை உங்களுக்கு தெரிந்திருக்கலாம்\nதங்கள் துறையில் உயர்ந்த நிலையை எட்டி ஜொலித்து கொண்டிருக்கும் அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தங்கள் முன்னாள் பேராசிரியரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். வாழ்க்கையிலும், செய்யும் வேலையிலும் ஏற்படும் மன அழுத்தம் பற்றி பேச்சு திசை திரும்பியது. வாழ்க்கை இயந்திரத் தனமாகவும் அமைதி இன்றியும் மன உளைச்சலைத் தரக் கூடியதாகவும் உள்ளது என ஆதங்கப் பட்டனர்.\nதிடீரென்று சமையலறைக்கு சென்ற பேராசிரியர் சிறிது நேரம் கழித்து ஒரு பாத்திரத்தில் நிறைய காபி கொண்டுவந்து வைத்தார். கூடவே காபி குடிப்பதற்காக விதம் விதமான கோப்பைகளையும் கொண்டு வந்தார். அவற்றில் 'வெள்ளி, பீங்கான்', போன்ற விலை உயர்ந்த கோப்பைகள் முதல் 'கண்ணாடி பிளாஸ்டிக், காகிதம்' போன்ற சாதாரண கோப்பைகள் வரை பல வகைகள் இருந்தன.\nஅனைவரையும் அழைத்து கோப்பைகளை எடுத்துகொண்டு நீங்களே காபியையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று பேராசிரியர் கூற வந்திருந்தவர்கள் விலை உயர்ந்த கோப்பைகளை முதலில் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். மிக விலை உயர்ந்தவை மற்றும் அழகான கோப்பைகள் எடுக்கப் பட்டுவிட அடுத்து வந்தவர்களுக்கு சாதாரண கோப்பைகளே கிடைத்தன. மிகச் சாதாரண கோப்பைகள் யாராலும் தேர்ந்தெடுக்கப்பட வில்லை. அனைவரும் தங்களுக்கு கிடைத்த கோப்பையில் காபி எடுத்துக் கொண்டனர்\nஇப்போது பேராசிரியர் பேசலானார், \"உங்கள் கைகளில் உள்ள கோப்பைகளை பாருங்கள். உங்களுக்கு மிகச் சிறந்தது வேண்டுமென்று விர��ம்புகிறீர்கள் .கிடைக்காத பட்சத்தில் கிடைத்ததில் சிறந்ததை தேர்ந்தெடுக்கிறீர்கள். அது இயல்புதான் என்றாலும் அவைதான் மன அழுத்தம், ஏமாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு காரணம். சிந்தித்துப் பாருங்கள். கோப்பை எத்தனை விலை உயர்ந்ததாக இருந்தாலும் அவை காபியின் தரத்தை மாற்றப் போவதில்லை.விலை குறைந்ததாக இருந்தாலும் காபியின் சுவை குறைந்து விடப் போவதில்லை. உண்மையில் சொல்லப் போனால் சில கோப்பைகளில் உள்ளே என்ன உள்ளது என்பது கூடத் தெரியாது. களைத்துப் போய் இருக்கும் நேரத்தில் நம் தேவை காபிதான். ஆனால் நாமோ கோப்பைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.\nஅது மட்டுமல்ல. நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்தவர் கையில் என்ன கோப்பை இருக்கிறது என்பதையும் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். அடுத்தவரிடம் உள்ளது விலை உயர்ந்தது என்றல் நமக்கு அது கிடைக்கவில்லையே என்ற வருத்தமும், அது சாதரணமானது என்றால் உங்களுக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சியும் அடைந்திருப்பீர்கள்.\nவாழ்க்கையும் காபி போன்றதுதான். பதவி பணம் அந்தஸ்து போன்றவை கோப்பைகளாகும். அவை வாழ்க்கைக்கு உதவும் வெறும் கருவிகளே. அவைகளே வாழ்க்கை ஆகிவிடாது. கோப்பையின் மீது நாம் செலுத்தும் அதீத கவனத்தால் காபியின் சுவையை நாம் அனுபவிக்கத் தவறி விடுகிறோம். கோப்பையை ஒதுக்கி காபியை பாருங்கள்.\nமகிழ்ச்சியாக வாழ்பவர்கள் எல்லாவற்றிலும் சிறந்ததை பெற்றிருப்பதில்லை. தாம் பெற்றிருப்பதை சிறந்ததாகக் கருதுகிறார்கள். அதனால் அவர்களை கவலைகளும் அழுத்தங்களும் அதிகமாக நெருங்குவதில்லை.\nவாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்கும்\" என்றார் பேராசிரியர்\nஇதோ இந்தக் கதையின் ஆங்கில வீடியோ\nஎட்டிப் பார்த்து படித்த குட்டிக் கதை -2-கூகுள்ல தேடிப் பாத்துசொல்லறேன்\nஎட்டிப் பார்த்து படித்த குட்டிக் கதை -1-படிச்சா ஷாக் ஆயிடுவீங்க\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 9:54\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், காபி, குட்டிக்கதை, கோப்பை, சமூகம், வாழ்க்கை\nபழனி. கந்தசாமி 28 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 10:50\nஅற்புதமான கதையும் தெளிந்த நீதியும்.\nகோமதி அரசு 28 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 12:22\nமகிழ்ச்சியாக வாழ்பவர்கள் எல்லாவற்றிலும் சிறந்ததை பெற்றிருப்பதில்லை. தாம் பெற்றிருப்பதை ��ிறந்ததாகக் கருதுகிறார்கள். அதனால் அவர்களை கவலைகளும் அழுத்தங்களும் அதிகமாக நெருங்குவதில்லை.\nவாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்கும்\" என்றார் பேராசிரியர்\nஜீவன்சுப்பு 28 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 2:57\nநல்லதொரு கதையை கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி ..\nLive LK 28 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 3:36\nதங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.\nஇளமதி 28 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 3:46\nசிந்தனைக்குரிய சிறந்த கதைப்பகிர்வு. சிறப்பு.\nகாரிகன் 28 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 6:04\nநல்ல சிந்தனைக்குரிய பதிவு. இதைப் படிக்கும் பொழுது எனக்கு தோன்றுவது இதுதான். மகிழ்ச்சி என்பது நம்மிடம் எது இல்லையோ அதில்தான் இருக்கிறது.\nஇரவின் புன்னகை 28 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 6:23\nஅருமையான கதை... அனைவரும் படிக்க வேண்டியது...\nSasi Kala 28 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 7:14\nகவியாழி கண்ணதாசன் 28 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 7:42\nநல்ல கதை நல்ல சிந்தனை\npoovizi 28 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 7:58\nசிந்தக்க வைக்கும் கதைமிகவும் பிடித்தது பகிர்வுக்கு நன்றி\nயோகன் பாரிஸ்(Johan-Paris) 28 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 8:20\n//மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் எல்லாவற்றிலும் சிறந்ததை பெற்றிருப்பதில்லை. தாம் பெற்றிருப்பதை சிறந்ததாகக் கருதுகிறார்கள்.//\nவிரும்பியது கிடைக்கவில்லையோ, கிடைத்ததை விரும்பு - வாழ்க்கை இனிக்கும்\nசிறந்த வாழ்க்கை நெறியைக் கூறிய கதை.\nதிண்டுக்கல் தனபாலன் 28 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 9:42\nநல்ல சிந்தனையுடன் கதை... வாழ்த்துக்கள்...\nபெயரில்லா 29 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 12:57\nஸ்ரீராம். 29 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 5:37\nமிகச்சிறப்பான கதைப் பகிர்வு. ஏற்கெனவே படித்திருந்தாலும் இப்போது இன்று படித்த மனநிலைக்கு ஏற்புடையதாக இருந்தது.\nஸ்ரீராம். 29 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 5:38\nகரந்தை ஜெயக்குமார் 29 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 6:58\nஎளிமையான ஆனால் வலிமையான கதை அய்யா. நன்றி\nவெங்கட் நாகராஜ் 29 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 7:33\nநல்ல கதை. மின்னஞ்சல் மூலம் சில முறை வந்து படித்திருந்தாலும் மீண்டும் படித்ததில் மகிழ்ச்சி......\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நாகராஜ் சார்\nஉஷா அன்பரசு 29 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 10:36\n வாழ்க்கையில் பல பேர் இப்படித்தான் மகிழ்ச்சியை தொலைத்து கொண்டிருக்கிறார்கள். // \"எளிமையாய் வாழுங்கள்\nவாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்கும்\" என்றார் பேராசிரியர் // - பெரும்பாலும் இப்படி கடைப்பிடிக்கிறேன் என்று நினைக்கிறேன்...\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி உஷா.\nபுலவர் இராமாநுசம் 29 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 11:52\nநன்றி ஐயா தங்களைப் போன்றவர்களின் பாராட்டுக்கல்தான் தொடர்ந்து எழுத ஊக்குவிக்கிறது.\nமாதேவி 29 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 8:39\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி\nமாலதி 30 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 3:48\nமிகசிறந்த சிறுகதை நான் இதுவரை படித்ததது இல்லை ஆக்கத்தை பதிவு செய்தமைக்கு பாராட்டுகள்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாலதி மேடம்\nபெயரில்லா 30 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 4:30\nஉங்க ப்ளாக்ல லேப்டாப் மற்றும் வீடும் ரொம்ப அழகா இருக்கு.\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் அற்புதம்....நல்ல கதையும் கருத்தும்.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிகம் பேர் விரும்பிய கதை \"காபி மாதிரிதான் வாழ்க்க...\nகமலஹாசன் பங்கேற்ற நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி\nஅமரர் கல்கி நினைவுச் சிறுகதை போட்டி 2013\nகூகுள்ல தேடிப் பாத்து சொல்றேன்\nகௌரவக் கொலைகள்-மனம் கனக்கச் செய்த நீயா\nநுகர்வோரின் குறைகளை எங்கு முறையிடுவது.\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nமுந்தைய பதிவில் சாலஞ் ஓட்டு என்றால் என்ன என்பதை விளக்கி இருந்தேன். டெஸ்ட் வோட் என்பது பலரும் அதிகம் அறியப்படாத ஒன்று. அது என...\nவாக்குப் பதிவு இயந்திரம் சில சுவாரசிய தகவல்கள்-Electronic Voting Machine\nகட்டுப்பாட்டுக் கருவி வாக்குப்பதிவுக் கருவி நாளை இந்த வேளை வாக்குப் பதிவு முடிந்திருக்கும்...\n500 வது பதிவு நானும் ஏர் ஃபோர்ஸ் ரிடர்ன்தான்\nஎனது 500 வது பதிவு . ------------------------------ இந்த விமானப் படைப் பணிக்கு சேரப் போன எனது அனுபவம் கொஞ்சம் கற்பனை கலந்தத...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வ��ழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\n\"சுறாமீன் தின்கிற பிராமின்\" என்று தைரியமாக தன்னைப் பற்றி சொல்லிக்கொண்ட பல தலைமுறைக் கவிஞர் வாலி மறைந்து விட்டார். கவி...\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nசாதரணமாக ஒரு பதிவு போட்டு முடித்து தமிழ் மணம், தமிழ் 10 ,இன்ட்லி திரட்டிகளில் இணைக்கப் பட்டதும் அந்த நாளில் அந்தப் பதிவை மட்...\nஇன்று (05.09.2012) ஆசிரியர் தினம். நமக்கு ஆரம்பக் கல்வியை கற்றுக் கொடுத்த ஆசான்களை நினைக்கும் பாரட்டும் வாழ்த்தும் நாள். அந...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AF/", "date_download": "2019-04-18T16:52:44Z", "digest": "sha1:AF3GCUUJBHE2DK35O45BNYDMH5PAZKX5", "length": 8759, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "இளைஞர்கள் மனதை கவர்ந்த யுவனுக்கு பிரபலங்கள் வாழ்த்து! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nநிதி பிரச்சினையால் 2 கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படுகின்றன\nவடக்கு கிழக்கு மக்களின் பெரும் ஆதரவுடன் தேர்தலில் வெற்றியடைவோம் – சம்பிக்க\nடெல்லி அணிக்கு 169 ஓட்டங்கள் இலக்கு\nஇரண்டாம் கட்டத் தேர்தல் – 12 மாநிலங்களில் 66 சதவீதம் வாக்குப்பதிவு\nஇளைஞர்கள் மனதை கவர்ந்த யுவனுக்கு பிரபலங்கள் வாழ்த்து\nஇளைஞர்கள் மனதை கவர்ந்த யுவனுக்கு பிரபலங்கள் வாழ்த்து\nயுவன் ஷங்கர் ராஜா ரசிகர்கள் அவரை ‘U1’ என செல்லமாக அழைப்பதுண்டு. பல இசையமைப்பாளர்கள் வந்தாலும் யுவனின் பாடல்கள் என்பது எப்போதும் இரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று.\nஅதிலும் அவருடைய தீம் பாடல்கள் என்றால் ரசிகர்கள் அப்படியே அவரின் இசையில் மயங்கி விடுவார்கள்.\nஇன்று யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாள். இதனால் ரசிகர்கள் பல விதங்களில் கொண்டாடி வருகின்றனர்.\nஅதேபோல் பிரபலங்களும் அவருக்கு டுவிட் பக்கத்தில் வாழ்த்துக்கள் கூறிவருகின்றனர். இதோ சில பிரபலங்களில் டுவிட் இதோ\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொலையுதிர் காலம் திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியானது\nலேடி சுப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளியாகவுள்ள கொலையுதிர் காலம் திரைப்படத்தின் தணிக்கை சான்\nவிஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’ டீஸர்\n‘சிந்துபாத்’ திரைப்படம், காதல் கலந்த அடிதடி படமாக உருவாகி வருகிறது. நடிகர் விஜய்சேதுபதி,\n“Rowdy Baby“ பாடலின் மேக்கிங் விடியோ வெளியீடு\nதனுஷ் – இயக்குநர் பாலாஜி மோகன் கூட்டணியில் வெளியான ‘மாரி 2’ திரைப்படத்தில் இடம்பெ\nகழுகு-2 படத்தின் அசத்தலான ‘அசமஞ்சகாரி’ காணொளி பாடல் வெளியானது\nநடிகர் கிருஷ்ணா, பிந்து மாதவி நடித்து சத்யசிவா இயக்கத்தில் 2012 ஆண்டு வெளியான கழுகு திரைப்படத்தின் இ\nநீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இணையும் அஜித் – யுவன் கூட்டணி\nநீண்ட இடைவேளைக்கு பின்னர் இயக்குனர் வினோத் – அஜித் கூட்டணியில் உருவாக்கும் படத்துக்கு யுவன் இசை அமைப\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nநிதி பிரச்சினையால் 2 கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படுகின்றன\nடெல்லி அணிக்கு 169 ஓட்டங்கள் இலக்கு\nஅமெரிக்க போர்க் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்தை வந்தடைந்தன\nஹீத்ரோ விமானநிலையத்தை முடக்கும் திட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள்\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nரசிகர்களைக் கவர்ந்துள்ள டாப்சியின் வயதான தோற்றம்\nஇந்தியாவுக்கு சவால்கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nதமிழ்நாட்டில் 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவு\nவைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-04-18T16:49:25Z", "digest": "sha1:7I5VMYXCMZXDJ53SB6XZ4AGK7RFZPB7L", "length": 7684, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "ஏலத்திற்கு வரும் அரிய விண்கல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nநிதி பிரச்சினையால் 2 கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படுகின்றன\nவடக்கு கிழக்கு மக்களின் பெரும் ஆதரவுடன் தேர்தலில் வெற்றியடைவோம் – சம்பிக்க\nடெல்லி அணிக்கு 169 ஓட்டங்கள் இலக்கு\nஇரண்டாம் கட்டத் தேர்தல் – 12 மாநிலங்களில் 66 சதவீதம் வாக்குப்பதிவு\nஏலத்திற்கு வரும் அரிய விண்கல்\nஏலத்திற்கு வரும் அரிய விண்கல்\nஅமெரிக்காவின் பொஸ்டன் (Boston) நகரிலுள்ள ஏல நிறுவனம் ஒன்றினால் விற்பனைக்குவரும் இந்தவிண்கல் இதுவரை ஏலத்துக்கு விடப்பட்ட நிலவின் பாகங்களில் மிகப்பெரியதாகும்.\n5.5kg (12lb) எடையுள்ள இந்தவிண்கல் Mauritania எனும் இடத்தில் சென்றஆண்டு கண்டெடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் பூமியில் விழுந்திருக்கமுடியுமென கருதப்படுகிறது.\nஅதன் மிகவும் அசாதாரணமான பெரியஅளவு மற்றும் அமைப்பு காரணமாக ஏலத்தில் விற்பனைக்கு வரும்போது அது சுமார் $ 500,000 (£ 380,000) ஈட்டமுடியுமென நம்பப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையின் முதல் செய்மதி விண்வெளிக்கு அனுப்பிவைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கையின் பொறியியலாளர்களினால் நிர்மாணிக்கப்பட்ட இராவணா-1 செய்மதி சர\nமசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதை ஏற்கமாட்டோம் – சீனா திட்டவட்டம்\nபாகிஸ்தானிலிருந்து செயற்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவ\nட்ரம்ப் குறித்த உண்மைகளை வெளியிட்ட பத்திரிகைகளுக்கு உயரிய விருது\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறித்த உண்மைகளை வெளிக்கொண்டுவந்த ‘நியூயோர்க் டைம்ஸ்’\n11 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய சம்பியன்ஷிப் பட்டத்தை வென்று டைகர் வுட்ஸ் சாதனை\nஉலகின் பணக்கார விளையாட்டு வீரரும், புகழ் பூத்த குழிப்பந்தாட்ட வீரருமான அமெரிக்காவின் டைகர் வுட்ஸ், 1\nவீதியில் அழுத சிறுமியின் ஒளிப்படத்திற்கு சர்வதேச விருது\nஅமெரிக்க – மெக்ஸிகோ எல்லையில் சிறுமி அழுது கொண்டிருக்கும் ஒளிப்படத்திற்கு உலக பத்திரிகை ஒளிப்ப\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nநிதி பிரச்சினையால் 2 கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படுகின்றன\nடெல்லி அணிக்கு 169 ஓட்டங்கள் இலக்கு\nஅமெரிக்க போர்க் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்தை வந்தடைந்தன\nஹீத்ரோ விமானநிலையத்தை முடக்கும் திட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள்\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nரசிகர்களைக் கவர்ந்துள்ள டாப்சியின் வயதான தோற்றம்\nஇந்தியாவுக்கு சவால்கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nதமிழ்நாட்டில் 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவு\nவைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2019/01/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82/", "date_download": "2019-04-18T16:23:19Z", "digest": "sha1:QOK4ZFZ35HWZCKOU3VK2RASVZ3CY36CT", "length": 14793, "nlines": 111, "source_domain": "serandibenews.com", "title": "அரசியல் அமைப்பு பேரவை மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஅரசியல் அமைப்பு பேரவை மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது\nஅரசியல் அமைப்பு பேரவை மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் அமைப்பு பேரவை மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய பிரதமர் ,அரசியல் அமைப்பு பேரவையில் பிரதமருக்கு ஐந்து உறுப்பினர்களை நியமிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதேவேளை, எதிர்கட்சித் தலைவருக்கு ஐந்து பேரை நியமிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது தெரிவித்தார்.\nசட்டமா அதிபர் மற்றும் பொலிஸ் மாஅதிபர் நியமனங்களின் போது அரசியலமைப்புச் சபையில் எந்தவித அரசியல் அழுத்தங்களும் கொடுக்கப்படவில்லை. இதனாலேயே சுயாதீனமாக செயற்படும் ஆணைக்குழுக்களாக இவை காணப்படுகின்றன. பேரவையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது வேறு எந்தக் கட்சிக்கோ பெரும்பான்மை இல்லை என்றும் கூறினார்.\nஅரசியலமைப்புப் பேரவையின் செயற்பாடு தொடர்பில் சபையில் நேற்று இடம்பெற்ற உரையாடலின்போது பிரதமர், அரசியலமைப்புப் பேரவையில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. இதன் உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பின் மூலமே உயர்பதவிகளுக்கான நியமனங்களை முட��வுசெய்கின்றனர். அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினராகவிருந்த சமல் ராஜபக்ஷ விலகியிருப்பதால் அவருடைய வெற்றிடத்துக்கு வேறொருவரை நியமிக்கவேண்டியுள்ளது. இது தொடர்பில் சகல கட்சிகளுடனும் கலந்துரையாடியே தீர்மானம் மேற்கொள்ளப்படும்.\nநீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும்போது எந்தவித அரசியல் அழுத்தங்களும் மேற்கொள்ளப்படுவதில்லை. புதவி உயர் நிலை அடிப்படையில் பதவிகளை வழங்குவதாயின் மார்க் பெர்னான்டோ பிரதமர நீதியரசராக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கடந்த ஆட்சிக்காலத்தில் அவ்வாறு இடம்பெறவில்லை.\n17ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரே அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்களாக இருந்தனர். எனினும், 18 ஆவது திருத்தத்தின் ஊடாக. மஹிந்த ராஜபக்ஷ. இதனை இல்லாமல் செய்த ஜனாதிபதி, அடுத்த தேர்தலில் தோல்வியைத் தழுவியமை வரலாறு.இவ்வாறான நிலையில் 19ஆவது திருத்தத்தின் மூலம் அரசியலமைப்புப் பேரவைக்கு அரசியல் பிரதிநிதிகள் மாத்திரமன்றி சிவில் சமூகப் பிரதிநிரதிகளையும் நியமித்துள்ளோம். கடந்த டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் ஏற்பட்ட கோபத்தை அடிப்படையாகக் கொண்டே அரசியலமைப்புப் பேரவையின் செயற்பாடு குறித்து கூச்சலிடுகின்றனர். இதனாலேயே நீதியரசர்களின் மதம் மற்றும் அவர்களின் செயற்பாடுகள் பற்றி விமர்சிக்கின்றனர்.அரசியலமைப்புப் பேரவையினால் சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. சுயாதீன ஆணைக்குழுக்கள் எமக்கு எதிராகவும் தீர்ப்புக்களை வழங்கியுள்ளன. பலரை வழக்குகளிலிருந்து விடுவித்துள்ளது. அவ்வாறான சந்தர்பங்களில் நீதமன்றங்கள் சிறப்பானவை என்று தெரிவித்தவர்களுக்கு தற்போது அரசியலமைப்பு பேரவை தற்பொழுது சரியில்லாததாகிவிடுகிறது என்றும் கூறினார்.\nஇதேவேளை ஜனாதிபதி தலைவராக உள்ள கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிர்கட்சித் தலைவர் பதவியை வழங்குவதில் எந்தவிதத் தடையும் இல்லை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.\nஎதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மையைக் கொண்ட கட்சியொன்றிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி உரித்தாக வேண்டும். அதற்கிணங்க, அரச தலைவர், தலைமை பதவி வகிக்கின்ற கட��சிக்கே எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுவிடயம் தொடர்பில் ஏதேனும் சிக்கல் இருக்குமாயின்இ புதிய அரசியல் அமைப்பு யோசனைகளில் அவற்றை உள்ளடக்க வேண்டும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.\nஇதுவிடயம் தொடர்பில் சிக்கல் இருப்பதனால் புதிய அரசியல் அமைப்பில் இத்தகைய பிரச்சினையை தவிர்ப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இருந்த போதிலும்இ முன்னாள் ஜனாதிபதிகளான டி.பி.விஜேதுங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரது காலங்களில் ஜனாதிபதியை சார்ந்த கட்சியின் உறுப்பினருக்கே எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவி;;த்தார்.\nபிரதமர் தலைமையில் விஷேட குழு\nநிபந்தனையின்றி உடன்பட்ட மைத்திரி – ரணில்\nஇரண்டாவது குழுவின் அறிக்கை தாமதம்\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=483250", "date_download": "2019-04-18T17:27:44Z", "digest": "sha1:CJEPM4KKRVCB7W3CCE2O4IDIHAUX6R2M", "length": 8429, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "கிறிஸ்கேல் அதிரடி அரை சதம்: பஞ்சாபிடம் சுருண்டது ராஜஸ்தான் அணி | Chris Gayle's half-century: Rajasthan team shifted to Punjab - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nகிறிஸ்கேல் அதிரடி அரை சதம்: பஞ்சாபிடம் சுருண்டது ராஜஸ்தான் அணி\nஜெய்பூர்: நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் ராஜஸ்தான் 15 ரன் வித்தி யாசத்தில் சுருண்டது. சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரகானே முதலில் பந்துவீச முடிவு செய்தார். பஞ்சாப் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், கிறிஸ் கேல் களமிறங்கினர். ராகுல் 4 ரன் எடுத்து அவுட் ஆனார். அடுத்து கிறிஸ் கேலுடன் அகர்வால் இணைந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 56 ரன் சேர்த்தனர். அகர்வால் 22 ரன் எடுத்து கவுதம் பந்துவீச்சில் குல்கர்னியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து, சர்பராஸ் கான் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அதிரடியில் இறங்கிய கிறிஸ் கேல் அரை சதம் அடித்தார். பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்க விட்ட அவர் ஐபிஎல் தொடரில் 4,000 ரன் மைல்கல்லை கடந்தார்.\nபஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன் குவித்தது. சர்பராஸ் கான் 46 ரன் (29 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), மன்தீப் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து 20 ஓவரில் 185 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது.\nரஹானே, பட்லர் ஜோடி முதலில் ஆட வந்தது. ஸ்கோர் 78ஐ எட்டியபோது, 9வது ஓவரில் பந்து வீச அஸ்வின் வந்தார். அவரது முதல் பந்தில் க்ளீன் போல்டு ஆகி 27 ரன்களுடன் ரகானே வெளியேறினார். அடுத்ததாக சஞ்ஜு சாம்சன் களமிறங்கினார். 12.5 ஓவர் ஆன நிலையில், ஜாஸ் பட்லர் ரன் அவுட் ஆனார். 2 சிக்ஸ், 10 பவுன்டரியுடன் அவர் 69 ரன் குவித்தார்.\nபட்லருக்கு பின் ஸ்டீவன் ஸ்மித் ஆட வந்தார். 15வது ஓவர் முடிந்தபோது ஸ்கோர் 135 ஆக இருந்தது. 16வது ஓவரை வீசிய சமியின் 2வது பந்தில் ஸ்மித் 6 அடித்தார். சஞ்ஜுவின் 30 ரன் எடுத்த பின் சாம் கரண் பந்தில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் 170 ரன்னில் சுருண்டது.\nபந்துவீச்சாளர்கள் அசத்தலில் சன்ரைசர்ஸ் அபார வெற்றி\nஉலக கோப்பை மாற்று வீரர்களாக பன்ட், ராயுடு, சாய்னி\nராகுல் 52, மில்லர் 40 ரன் விளாசல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி\nமாஸ்டர்ஸ் கோல்ப் டைகர் வுட்ஸ் சாதனை\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடு���ட செய்ய வேண்டியவை..\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\nகூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்\nஉலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி\nதைவான் நாட்டில் பேப்பர் மற்றும் மரத்துண்டுகளை கொண்டு வாட்ச், வீடு ஆகியவற்றை உருவாக்கி அசத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/poisonous-gas-exposue-on-doctor-milton-s-labouritories.html", "date_download": "2019-04-18T16:45:54Z", "digest": "sha1:6ON25WQCNDTMFNKLQQRY6ZX6G4RJBHSY", "length": 6099, "nlines": 32, "source_domain": "www.newsalai.com", "title": "தனியார் மருந்து ஆலையில் இராசாயன கசிவு: தொழிலாளர்கள் மயக்கம்! - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nதனியார் மருந்து ஆலையில் இராசாயன கசிவு: தொழிலாளர்கள் மயக்கம்\nBy ராஜ் தியாகி 18:28:00 hotnews, தமிழகம், முக்கிய செய்திகள் Comments\nதனியார் மருந்து தொழிற்சாலையில், ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதில், ஒன்பது பெண் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். புதுச்சேரி, மூலக்குளம் அருகே உள்ள, பிச்சவீரன்பேட்டில், டாக்டர் மில்டன் லேபரட்டரிஸ் என்ற, தனியார் மருந்து தொழிற்சாலை உள்ளது. இங்கு, நூற்றுக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பெண் தொழிலாளர்கள் நேற்று பணியில் இருந்தனர். அப்போது, ஸ்டோர் அறையில், மெத்தலைன் குளோரைடு இருந்த மூட்டை கீழே விழுந்துள்ளது. அதிலிருந்து, மெத்தலைன் குளோரைடு வாயு கசிந்தது. இதனால், ஊழியர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அவசரமாக வெளியில் ஓடி வந்தனர். இருப்பினும், ஒன்பது பெண் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களை கம்பெனி நிர்வாகம் மீட்டு, வழுதாவூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ரெட்டியார்பாளையம் போலீசார், மருந்து கம்பெனி நிர்வாகத்தின் மீது, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nLabels: hotnews, தமிழகம், முக்கிய செய்திகள்\nதனியார் மருந்து ஆலையில் இராசாயன கசிவு: தொழிலாளர்கள் மயக்கம்\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/13743?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2583%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25af%2588%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b3%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25af%25e0%25af%258d-stuffed-capsicum-2", "date_download": "2019-04-18T16:45:39Z", "digest": "sha1:KAREWZZWYC3YXM7Q4EWPRTRUN5RI3NTM", "length": 9302, "nlines": 115, "source_domain": "www.panippookkal.com", "title": "ஸ்டஃப்டு குடைமிளகாய் (Stuffed Capsicum) : பனிப்பூக்கள்", "raw_content": "\nஸ்டஃப்டு குடைமிளகாய் (Stuffed Capsicum)\nசில மெக்சிகன் ரெஸ்டாரண்ட்களில் ஸ்டஃப்டு குடைமிளகாய் உணவு பதார்த்தங்களைப் பார்த்திருக்கலாம், சுவைத்திருக்கலாம். அதை நம்மூர் சுவையில் எப்படிச் செய்யலாம் என்று இங்கே காணலாம்.\nகாலிஃப்ளவர் – துருவியது ஒரு கைப்பிடி அளவு\nபனீர் – துருவியது ஒரு கைப்பிடி அளவு\nசீஸ் – அரைக் கப்\nபச்சை மிளகாய் – 1\nஇஞ்சிப் பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்\nமஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை\nமிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்\nகரம் மசாலா – அரை டீஸ்பூன்\nசீரகத் தூள் – கால் டீஸ்பூன்\nஎண்ணெய் – 4 டீஸ்பூன்\nவாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், கருவேப்பிலை, கீறியப் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.\nவதங்கியவுடன் இஞ்சிப் பூண்டு விழுது சேர்க்கவும்.\nபிறகு, இதனுடன் துருவிய காலிஃப்ளவர் போட்டு, அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா, சீரகத் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.\nஇதன் பின்னர், துருவிய பன்னீர் போட்டு, மிதமானச் சூட்டில் ஒரு நிமிடம் பாத்திரத்தை மூடி வைக்கவும்.\nபிறகு, இந்த மசாலாவைக் கிளறி, அடுப்பை அணைத்து, ஆற விடவும். உள்மசாலா (ஸ்டஃபிங்) ரெடி.\nகுடை மிளகாயை இரண்டாக நறுக்கவும். உள்ளே இருக்கும் விதைகளை எடுத்துவிடவும்.\nநறுக்கிய குடை மிளகாயினுள், ஒரு அடுக்கு நாம் ரெடி செய்த மசாலாவை வைத்து, மேலே சீஸ் தூவி, மீண்டும் ஒரு அடுக்கு மசாலா வைத்து, அதற்கு மேலே சீஸ் தூவவும்.\nஇதை, பேக்கிங் ட்ரெயில் வைத்து, 350 F சூட்டில் ஓவனில் 20-25 நிமிடங்கள் வைக்கவும். (குடை மிளகாய் வெந்திருக்க வேண்டும்).\n இது ஒரு மெக்சிக இந்திய கூட்டுத் தயாரிப்பு. 🙂\nTags: Stuffed Capsicum, ஸ்டஃப்டு குடைமிளகாய்\n« நக்கல் நாரதரின் நையாண்டி – 6\nமின்னசோட்டாவில் இலையுதிர் வர்ண ஜாலம் »\nஈஸ்டர் முட்டை வேட்டை 2019 April 16, 2019\nகயமைக்குக் கல்லடி April 7, 2019\n2019 மினசோட்டா மாநிலத் தமிழ்த் தேனீப் போட்டிகள் March 19, 2019\nசொற்சதுக்கம் 8 March 19, 2019\nதிகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள் March 19, 2019\nகுளிர்காலப் பொழுதுபோக்கு விளையாட்டு March 19, 2019\nசெயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் – 2019 March 19, 2019\nசாத்தான்கள் March 19, 2019\nபுல்வாமா – சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி March 4, 2019\nஸ்னோ அள்ளிப் போட வா\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilthiraiulagam.com/films/filmslist/filmslist1935.html", "date_download": "2019-04-18T17:27:30Z", "digest": "sha1:Q3FGG3UMD4JP5AOUA7SIXMUCWA5UWS5N", "length": 9430, "nlines": 94, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1935 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nசெய்திகள் | திரைப்படங்கள் | பிரபலங்கள்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\n1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)\nவேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nவசீகரா என் நெஞ்சினிக்க - மின்னலே (2001)\nகாதல் ரோஜாவே எங்கே நீ எங்கே - ரோஜா (1992)\nசின்ன சின்ன ஆசை - ரோஜா (1992)\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 தமிழ்திரைஉலகம்.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/amy-jackson-photo/30287/", "date_download": "2019-04-18T17:10:59Z", "digest": "sha1:M5ANNEVXLEODHR76S5WY4LMPXMM2XJ7B", "length": 5992, "nlines": 122, "source_domain": "kalakkalcinema.com", "title": "Amy Jackson : கர்ப்பமான எமி ஜாக்சன் - புதிய புகைப்படம்.!", "raw_content": "\nHome Latest News கர்ப்பமான எமி ஜாக்சன் – வைரலாகும் புதிய புகைப்படம்.\nகர்ப்பமான எமி ஜாக்சன் – வைரலாகும் புதிய புகைப்படம்.\nAmy Jackson : நடிகை எமி ஜாக்சன் கர்ப்பமாகி இருப்பதை மீண்டும் ஒரு புகைப்படத்தின் மூலம் உறுதி செய்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nதமிழ் சினிமாவில் ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவான மதராசபட்டினம் என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் வெளிநாட்டு அழகியான எமி ஜாக்சன்.\nகணவர் மீது ஆடையை கழற்றி வீசிய ரசிகை, ப்ரியங்கா சோப்ரா செய்த செயல் – வைரலாகும் வீடியோ.\nஇந்த படத்தை தொடர்ந்து தனுஷ், ரஜினிகாந்த், விக்ரம், உதயந���தி ஆகியோர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலமானவர். இவர் தற்போது பாலிவுட், ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.\nஅதுமட்டுமில்லாமல் வெப் சீரிஸ் தொடர்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் எமி ஜாக்சனுக்கு அவருடைய காதலனுடன் நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது.\nஇதனையடுத்து இரு தினங்களுக்கு முன்னர் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி இருந்தார். இந்நிலையில் தற்போது எமி மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு கர்பமாகியுள்ள தகவலை மேலும் உறுதி செய்துள்ளார்.\nNext articleதேர்தல் செலவுக்கு வேட்பாளருக்கு பணம் வழங்கிய புதுமை பெண்\n கர்ப்பமாக இருக்கும் போது செய்யுற வேலையா இது – வெளியான புகைப்படத்தால் விளாசி எடுக்கும் நெட்டிசன்கள்.\nநான் கர்ப்பமானது எனக்கே தெரியாது, ஆனால் ஒன்னு – எமி ஜாக்சன் ஓபன் டாக்.\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமான எமி ஜாக்சன் – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்.\nChess : ஹரிகிருஷ்ணா 2-ஆம் இடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/i-have-a-great-story-for-thala-ajith-exclusive-interview-with-director-sarjun-nayanthara/29136/", "date_download": "2019-04-18T17:05:38Z", "digest": "sha1:WFITIVT5OXTES5PGU2AIJKOU2L5XIUBO", "length": 3692, "nlines": 117, "source_domain": "kalakkalcinema.com", "title": "I Have a Great Story for Thala Ajith - Interview With Director Sarjun", "raw_content": "\nஅஜித்துக்கு மாஸான கதை இருக்கு – Eclusive Interview With Sarjun\n உள்ளம் கேட்குமே படத்தில் எப்படி இருக்காரு பாருங்க.\nNext articleநீச்சல் குளத்தில் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் ப்ரியங்கா – வைரலாகும் புகைப்படம்.\nநேர்கொண்ட பார்வைக்கு வந்த சிக்கல், 5 நாளில் காத்திருக்கும் செக்.\nவரிசையில் நின்று வாக்களிக்கும் அஜித் இந்த வருடம் நிற்காதது ஏன் – இதற்கு பின்னாடி இப்படியொரு காரணம் இருக்கா\nமுதல் ஆளாக ஒட்டு போட்ட அஜித், விஜய் – வைரலாகும் வீடியோ.\nஇன்று இரண்டாவது டி-20 போட்டி – பதிலடி கொடுக்குமா இந்திய அணி\n27 வருடத்திற்கு பிறகு ரஜினியை பின்னுக்கு தள்ளிய அஜித் – ஆனால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-04-18T16:37:55Z", "digest": "sha1:UKF7H7AAJQUKUPS6FHSEV6SFR2X7ZGOZ", "length": 23291, "nlines": 250, "source_domain": "tamil.samayam.com", "title": "ஓரினச்சேர்க்கை: Latest ஓரினச்சேர்க்கை News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஇந்த 5 காரணங்களுக்காக காஞ்சனா 3 படத்தை ப...\nதமிழக தேர்தல் சட்டம், ஒழுங்கு பிரச்னையின...\nதேர்தல் நாளில் சென்னையில் ...\n2014ல் நிகழ்ந்த அதிகபட்ச வ...\n384 வாக்குப்பதிவு மற்றும் ...\n‘தல’ தோனி மீது‘தளபதி’ கோலிக்கு என்ன ஒரு ...\nஉலகக்கோப்பை: முகமது அமீர் ...\n‘கில்லி’ விஜய் டீமிற்கு கி...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பிடிக்கும்....\nநாய் மற்றும் பூனைகளுக்கு அ...\nஆடம்பர செலவு செய்யும் மனைவ...\nஇது தெரியாம போச்சே.... இதை...\nபெண்கள் கழிப்பிடத்திற்குள் சென்று போராட...\nகருப்பாக இருந்த கணவரை தீ வ...\nமலிவு விலையில் சரக்கு, தனி...\nதேர்தல் வந்தா ஓட்டு போடும...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nகள்ள ஓட்டு புகார் கூறியவருக்கு 49-பி வித...\nதமிழகத்தின் 37 மக்களவைத் த...\nவேலூரில் செலவு செய்த பணத்த...\nகடலூரில் பரபரப்பு: அமமுக வ...\nகூகுள் வேலை தன்னை தேடி வர வைத்த மாணவி\nதேர்தல் பணிக்கு டிமிக்க கொ...\nசிபிஎஸ்இ 10ஆம் வகுப்பில் ம...\nபுகைப்படம் டிவிஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nபக்கா மிடில் கிளாஸ்டா ஸ்டேட்டஸ் எ..\nவர சொல்லு வர சொல்லு “அரசியல்ல இதெ..\nபகவான் சரணம் பகவதி சரணம்.. பாடல்\nஒன்பது கோளும் ஒன்றாய் காண..\nடாப் 10 முருகன் பக்தி பாடல்கள்\nசந்தானத்தின்A1 டிரைலர்... சரியான ..\nமுழுக்க முழுக்க அடிமட்ட அரசியல்....\nஓரினச்சேர்க்கையை நடைமுறைப்படுத்த முடியாது- பிபின் ராவத்\nஓரினச் சேர்க்கை குற்றமல்ல என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும் அது ராணுவத்தில் நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்பில்லை என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.\nஓரினச்சேர்க்கை பேரணி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nஆணவக் கொலைக்கு எதிராக கடுஞ்சட்டம் இயற்ற வேண்டும்: சீமான் வலியுறுத்தல்\nசாதிய எண்ணம் கொண்டு மிகச் சாதாரணமாகக் கொலைசெய்யும் துணிவு வருகிற அளவில்தான் சாதியத்தை அலட்சியப் பார்வையோடு ஆளும் வர்க்கங்கள் அணுகி வருகின்றன - சீமான்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தான் வரவேற்பதாக நடிகை அதிதி பாலன் கூறியுள்ளார்.\nபெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் சேர்ந்து வாழ கேரளா உயர்நீதிமன்றம் அனுமதி\nகேரளாவில் இரண்டு பெண்கள் சேர்ந்து வாழ கேரளா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nஓரினச்சேர்க்கைக்கு மறுத்த வாலிபரை கத்தியால் குத்திய நபர் கைது\nஓரினச��சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்த வாலிபரை கத்தியால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஓரினச்சேர்க்கை சமூக சீர்கெடுக்கும் - இயேசு சீக்கிரம் வரப்போகிறார் : நீதிமன்றத்தில் பொங்கிய பாதிரியார்\nஜம்மு காஷ்மீருக்கு மட்டும் பொருந்தாத ஓரினச்சேர்க்கை தீர்ப்பு\nஓரினச்சேர்க்கை குறித்த உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு ஜம்மு காஷ்மீருக்கு மட்டும் பொருந்தாதது என்பதால் அங்குள்ள மக்கள் அதற்காக மேலும் போராட வேண்டிய நிலை உள்ளது.\nஜம்மு காஷ்மீருக்கு மட்டும் பொருந்தாத ஓரினச்சேர்க்கை தீர்ப்பு\nஓரினச்சேர்க்கை குறித்த உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு ஜம்மு காஷ்மீருக்கு மட்டும் பொருந்தாதது என்பதால் அங்குள்ள மக்கள் அதற்காக மேலும் போராட வேண்டிய நிலை உள்ளது.\nமலேசியாவில் ஓரினச்சேர்க்கைக்கு நூறு பேர் முன் பிரம்படி தண்டனை\nகோலாலம்பூர்: மலேசியாவில் ஓரினச்சேர்க்கை செய்த பெண்களுக்கு பிரம்படி தண்டனை வழங்கப்பட்டதற்கு அந்நாட்டுப் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமலேசியாவில் ஓரினச்சேர்க்கைக்கு நூறு பேர் முன் பிரம்படி தண்டனை\nகோலாலம்பூர்: மலேசியாவில் ஓரினச்சேர்க்கை செய்த பெண்களுக்கு பிரம்படி தண்டனை வழங்கப்பட்டதற்கு அந்நாட்டுப் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஓரினச்சேர்க்கை தீர்ப்பு தாமதமாக நிகழ்ந்த வரலாற்று நிகழ்வு; கமல் ஹாசன் வரவேற்பு\nஓரினச்சேர்க்கை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை கமல் ஹாசன் வரவேற்றுள்ளார்.\nஎன்ன கொடுமை சார் இது: ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு புறம்பானது: ஆர்.எஸ்.எஸ்\nஓரினச்சேர்க்கை குற்றமில்லை என்றாலும், இது இயற்கைக்கு புறம்பானது என்று ஆர்.எஸ்.எஸ். உள்பட பல இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nஓரினச்சேர்க்கை ஆதரவு தீர்ப்புக்கு த்ரிஷா ஆதரவு\nஓரினச்சேர்க்கை உறவை குற்றம் என வரையறுக்கும் சட்டப்பிரிவு 377ஐ ரத்து செய்து, டெல்லி உச்சநீதிமன்றம் ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக அறிவித்துள்ளது.\nஓரினச்சேர்க்கை குற்றமில்லை; திருமணத்திற்கும் பச்சை கொடி காட்டப்படுமா\n''ஓரினச்சேர்க்கை குற்றம் இல்லை. சட்டம் 377வது பிரிவு ரத்து செய்யப்படும்'' என���று இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருந்தாலும், இவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கான அனுமதியும் விரைவில் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஓரினச்சேர்க்கை குற்றமில்லை; திருமணத்திற்கும் பச்சை கொடி காட்டப்படுமா\n''ஓரினச்சேர்க்கை குற்றம் இல்லை. சட்டம் 377வது பிரிவு ரத்து செய்யப்படும்'' என்று இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருந்தாலும், இவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கான அனுமதியும் விரைவில் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஓரினச்சேர்க்கை குற்றமில்லை; திருமணத்திற்கும் பச்சை கொடி காட்டப்படுமா\n''ஓரினச்சேர்க்கை குற்றம் இல்லை. சட்டம் 377வது பிரிவு ரத்து செய்யப்படும்'' என்று இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருந்தாலும், இவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கான அனுமதியும் விரைவில் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nSection 377: நாடு முழுவதும் ஓரினச்சேர்க்கையாளர்கள் கொண்டாட்டம்\nபுதிய இந்தியா பிறந்தது: ஓரினச்சேர்க்கை ஒப்புதலுக்கு தலைவர்கள், பிரபலங்கள் வரவேற்பு\nஓரினச்சேர்க்கை உறவை குற்றம் என வரையறுக்கும் சட்டப்பிரிவு 377ஐ ரத்து செய்து, டெல்லி உச்சநீதிமன்றம் ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக அறிவித்துள்ளது.\nஇந்தியாவிலேயே முதல்முயற்சியாக தமிழகத்தில் வாக்களித்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்\nIPL Score MI vs DC: அதிரடியில் மிரட்டும் ஹர்திக், குர்னால்... டெல்லி அணிக்கு 169 ரன்கள் இலக்கு\nTN Elections 2019 Live: 9 மணி நிலவரப்படி, தமிழக மக்களவை தேர்தலில் 70.90% வாக்குப்பதிவு\nTN Assembly Election Voting: ​​18 தொகுதி இடைத்தேர்தலில் மாலை 6 மணி வரை 71.62 சதவீத வாக்குப்பதிவு\nVIDEO: தேர்தல் பரபரப்பிலும் கோலாகலமாக நடந்த மதுரை மீனாட்சி அம்மன் தேரோட்டம்\nVIDEO: தடுப்பணையில் குளிக்கச்சென்ற 2 வாலிபர்கள் பள்ளத்தில் சிக்கி மூழ்கி உயிரிழப்பு\nதமிழக தேர்தல் சட்டம், ஒழுங்கு பிரச்னையின்றி நிறைவுற்றது - தலைமை தேர்தல் அதிகாரி\nVIDEO: கும்பகோணத்தில் மக்களவைத் தேர்தலை புறக்கணித்த பொதுமக்கள்\nகள்ள ஓட்டு புகார் கூறியவருக்கு 49-பி விதிப்படி வாக்களிக்க உரிமை வழங்கிய அதிகாரிகள்..\nதேர்தல் நாளில் சென்னையில் இப்படியா ஏன் குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டன தெரியுமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்���ிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karpi.online/2018/07/21/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-04-18T17:01:35Z", "digest": "sha1:SHEYZIQAGUYS6OPH25TALOFGEJC3WERQ", "length": 12509, "nlines": 176, "source_domain": "karpi.online", "title": "இந்த் வங்கியில் வேலைவாய்ப்பு | Karpi", "raw_content": "\nHome வேலைவாய்ப்பு இந்த் வங்கியில் வேலைவாய்ப்பு\nசென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியின் துணை வங்கியான இந்த் வங்கியில் நிரப்பப்பட உள்ள செக்ரட்டேரியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: ஏதாவதொரு இளங்கலை பட்டத்துடன் என்ஐஎஸ்எம், என்சிஎப்எம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.9000 – 15,000 வழங்கப்படும்.\nசம்பளம்: ஆண்டுக்கு ரூ.2. முதல் 3 லட்சம் வழங்கப்படும்.\nதகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டத்துடன் என்ஐஎஸ்எம், என்சிஎப்எம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.indbankonline.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nபூர்த்தி செய்த விண்ணப்பித்தின் ஸ்கேன் செய்து பிரதியை recruitment@indbankonline.com இமெயிலுக்கும் அனுப்ப வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 30.07.2018.\nPrevious articleதமிழக அரசின் வனத்துறையில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசின் வனத்துறையில் வேலைவாய்ப்பு\nதெற்கு மத்திய இரயில்வே ஆட்சேர்ப்பு\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் (Staff Car Driver) வேலை\nசென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியின் துணை வங்கியான இந்த் வங்கியில் நிரப்பப்பட உள்ள செக்ரட்டேரியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும்...\nதமிழக அரசின் வனத்துறையில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசின் வனத்துறையில் காலியாக உள்ள பாரஸ்ட் அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள்...\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\nபொறியியல் படிப்புகளில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 25ஆம் தேதி தொடங்கும் முதல் சுற்று கலந்தாய்வுக்கு இன்று முதல் கட்டணம் செலுத்தலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை ஒவ்வொரு...\nதமிழக அரசின் வனத்துறையில் வேலைவாய்ப்பு\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2019/01/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2019-04-18T17:00:15Z", "digest": "sha1:CQNPIWCUYI6D5L4TYT4SZDPJGGNTG4N5", "length": 6572, "nlines": 103, "source_domain": "serandibenews.com", "title": "ஹிஸ்புல்லா இடத்துக்கு சாந்த பண்டார – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஹிஸ்புல்லா இடத்துக்கு சாந்த பண்டார\nபாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா விலகியதால் வெற்றிடமான இடத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.\nமேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சாந்த பண்டாரவை பெயரிடும் வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.\nகிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டதையடுத்து இந்த வெற்றிடம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nயுத்த காலத்தில் குடியேறியவர்களுக்கு சலுகை\nஆளுநர் நியமனத்தை இன ரீதியாக பார்க்காதீர் – ஹிஸ்புல்லாஹ்\nகிழக்கு மாகாண ஆளுனர் நியம���த்திற்கு எதிராக ஹர்த்தால்\nவீட்டை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு\nஇலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பது ஏன்\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/amp/", "date_download": "2019-04-18T16:16:03Z", "digest": "sha1:AJZVQG4Y6CSGXEFP5DEL5JYXSKWNR2I3", "length": 6452, "nlines": 20, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "புதிய பாடத் திட்டத்தில் நவீன தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபுதிய பாடத் திட்டத்தில் நவீன தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம்\nபுதிய பாடத் திட்டத்தில் நவீன தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம்\nதமிழக அரசின் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட புதிய பாடத் திட்ட நூல்கள்.\nதமிழக அரசு வெளியிட்ட 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டத்தில் நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.\nஅவற்றில் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள் தொடர்பான தகவல்கள் மாணவர்களுக்கு விளக்கப்பட்டுள்ளன.\n: பாடநூல்களில் வழக்கமாக இடம்பெற்றிருக்கும் தகவல்களுடன் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதி பெட்டிச் செய்தி போன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட பாடத்தில் உள்ள விஷயங்கள் நமது அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு மாணவர்களுக்கு எளிய முறையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nக்யூ.ஆர். குறியீடு: ஒவ்வொரு பாடத்துக்கும் இரண்டு க்யூ.ஆர்.குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. அதை ஆண்ட்ராய்டு வசதி கொண்ட செல்லிடப்பேசியில் ஸ்கேன் செய்வதன் மூலம் பாடம் குறித்து இணையதளத்தில் ஏற்கெனவே உள்ள கருத்துகள், காணொலிக் காட்சிகள் (யு-டியூப்), படங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும்.\nதகவல் தொடர்புத் தொழில்நுட்பம் (ஐசிடி): மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் ‘டேப்லெட்’, கணினி, கணினி தொடுதிரை போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவதற்காக ‘இன்ஃபர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன் டெக்னாலஜி’ என்ற தொழில்நுட்பம், வகுப்பறைகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nஇணையதள விவரங்கள்: பாடநூல்களில் ஒவ்வொரு பாடங்கள் தொடர்பாகவும் கூடுதல் விவரங்களைப் பெறுவதற்காக இணையதள முகவரிகள் இடம்பெற்றுள்ளன.\nசொற்களஞ்சியம்: பாடநூலின் பின்பகுதியில் முக்கிய கலைச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் சொற்களஞ்சியம் பகுதியில் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக கார்ட்டூன் என்ற வார்த்தைக்கு நேராக கருத்துப்படம் என கொடுக்கப்பட்டுள்ளது.\nபாடத்தின் இலக்கு: இந்தப் பகுதியில் அந்தப் பாடம் இடம் பெற்றதற்கான காரணம், பாடத்தில் குறிப்பிட்டுள்ள விஷயம் தொடர்பாக உயர் கல்வியில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்ற தகவல் இடம்பெற்றுள்ளன.\n1,000 ஆசிரியர்கள்- 500 மொழிபெயர்ப்பாளர்கள்: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி வளாகத்தில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி-பயிற்சி மையம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இரவு பகலாக பாடத் திட்ட உருவாக்கப் பணிகள் நடைபெற்றன. இதில் 200 பேராசிரியர்கள், 1,000 ஆசிரியர்கள், 500 மொழி பெயர்ப்பாளர்கள், 75 ஓவிய ஆசிரியர்கள், 5 வடிவமைப்பு நிறுவனங்கள் ஈடுபட்டன.\nCategories: கல்வி, சிறப்புப் பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/jaggesh-expressed-displeasure-over-dubbing-of-sathyadev-ips/", "date_download": "2019-04-18T17:04:01Z", "digest": "sha1:7DXU4UYBGEGMBAYX7F6KZBKYM7TKHKCK", "length": 8038, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Jaggesh Expressed Displeasure Over Dubbing Of Sathyadev IPS | Chennai Today News", "raw_content": "\nஅஜித் படத்தை வெளியிடும் தியேட்டரை கொளுத்துவேன். கன்னட நடிகரின் திமிர்ப்பேச்சு\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nஒரே கிராமத்தை சேர்ந்த 1000 பேர்களின் வாக்குகள் என்ன ஆயிற்று\nஅன்புமணி தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு\nமுதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் சோதனை.\n3:30 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்\nஅஜித் படத்தை வெளியிடும் தியேட்டரை கொளுத்துவேன். கன்னட நடிகரின் திமிர்ப்பேச்சு\nஅஜித், அனுஷ்கா, த்ரிஷா நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு ‘சத்யதேவ்’ என்ற பெயரில் இன்று கர்நாடகா முழுவதும் வெளியாகிறது.\nஆனால் இந்த படத்தை வெளியிட கூடாது என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிறமொழி டப்பிங் படங்களால் கன்னட மொழி திரைப்படங்களில் வசூல் பாதிப்பதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர்.\nஇந்நிலையில் எதிர்ப்பையும் மீறி இந்த படம் பெங்களூர் உள்பட பல நகரங்களில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கன்னட நடிகர் ஜகேஷ் என்பவர் கூறியபோது, ”சத்யதேவ்’ படத்தை கர்நாடக திரையரங்குகளில் வெளியிடக்கூடாது என்றும், மீறி வெளியிடும் தியேட்டர்களை தீயிட்டு கொழுத்துவேன் என்றும், அதற்காக சிறைக்கு செல்லவும் தயார் என்றும் கூறியுள்ளார். நடிகர் ஜக்கேஷின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு கடும் விமர்சனத்தை பெற்று வருகிறது.\nமேலும் வாட்டாள் நாகராஜ் தலைமையில் வரும் இம்மாதம் 11-ஆம் தேதி இதற்காக பேரணி ஒன்றும் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.\nபாலா-ஜோதிகா படத்தில் ‘லிங்கா’ படத்தயாரிப்பாளர்\n அமலாபாலை விவாகரத்து செய்த விஜய் விளக்கம்\nமக்கள் செல்வியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு\nசூர்யாவின் ‘காப்பான்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nMr.லோக்கல் பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசுந்தர் சியின் ‘இருட்டு’க்கு தேதி குறிச்சாச்சு\nஒரே கிராமத்தை சேர்ந்த 1000 பேர்களின் வாக்குகள் என்ன ஆயிற்று\nஅன்புமணி தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு\nமுதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் சோதனை.\n3:30 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=483251", "date_download": "2019-04-18T17:19:29Z", "digest": "sha1:ZCPNAHRIPQSKPW54LU6XY5VJD6VQA7GN", "length": 5153, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "மார்ச் 26 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.75.67 ; டீசல் ரூ.70.26 | March 26, today's price: petrol Rs 75.67; Diesel is Rs - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nமார்ச் 26 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.75.67 ; டீசல் ரூ.70.26\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.67 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.26-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து அரை இறுதியில் பார்சிலோனா: மெஸ்ஸி அசத்தல்\nகடந்த நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 331 பில்லியன் டாலர்களை எட்டியது\nசென்னையில் பெட்ரோல் விலை குறைவு: டீசல் விலை அதிகரிப்பு\nசென்னையில் பெட்ரோல் விலை உயர்வு...... வாகன ஓட்டிகள் கலக்கம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு...... வாகன ஓட்டிகள் கலக்கம்\nஇந்தியாவில் களமிறங்கும் சீன பைக்குகள்\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\nகூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்\nஉலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி\nதைவான் நாட்டில் பேப்பர் மற்றும் மரத்துண்டுகளை கொண்டு வாட்ச், வீடு ஆகியவற்றை உருவாக்கி அசத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/get-hope-in-nattu-kozhi-culture/", "date_download": "2019-04-18T17:11:05Z", "digest": "sha1:RIY2TI5BUU5H4QKSNQ5DQZWSIXA35TOJ", "length": 26422, "nlines": 87, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "Pasumaiputhinam - நம்பிக்கை தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு(Get Hope In Chicken Culture)", "raw_content": "\nநம்பிக்கை தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு(Get Hope In Chicken Culture)\nகடந்த சில ஆண்டுகளாக நிலவிவரும் வரலாறு காணாத வறட்சியால் விவசாயம் பொய்த்துப்போன நிலையில், கால்நடை வளர்ப்பு மூலமாகத்தான் ஓரளவு வருமானம் பார்த்து வருகிறார்கள் விவசாயிகள். அதிலும் ஆடு மாடுகளுக்குக்கூட தீவனம் கிடைக்காமல் விவசாயிகள் கஷ்டப்பட்ட சூழ்நிலையில், நாட்டுக்கோழி வளர்த்து வந்த விவசாயிகள் வறட்சியின் பிடியிலிருந்து தப்பித்துக்கொண்டனர். இப்படி வறட்சிக் காலத்திலும் கைகொடுக்கும் நாட்டுக்கோழி வளர்ப்பில் தற்போது பலரும் ஈடுபட்டு வருகிறார்கள். பிராய்லர் கோழிகளைச் சாப்பிடுவதால் உடலுக்குத் தீங்கு நேரும் என நம்பப்படுகிறது. அதனால், நாட்டுக்கோழிகளுக்கு நல்ல விற்பனை வாய்ப்பிருக்கிறது.\nமுறையான பயிற்சி மற்றும் திட்டமிடல்\nநாட்டுக்கோழி வளர்ப்புக்கு முறையான பயிற்சி மற்றும் திட்டமிடல் மிகமிக அவசியம். இல்லையெனில் கையைச் சுட்டுக்கொள்ள நேரிடும். அந்த வகையில் பயிற்சிக்குப் பிறகு, இயற்கையான மேய்ச்சல் முறையில் வெற்றிகரமாக நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார்கள் திண்டுக்கல் மாவட்டம், மாரம்பாடியைச் சேர்ந்த ஜோசப் ஆரோக்கியராஜ்-பிரான்சிஸ் பிரியா தம்பதி.\nதிண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு-மாரம்பாடி சாலையில் மூன்றாவது கிலோமீட்டர் தூரத்திலிருக்கிறது புனித வனத்து சின்னப்பர் ஆலயம். அங்கிருந்து வலது பக்கமாகச் செல்லும் சாலையில் 500 மீட்டர் சென்றால் இவர்களது பண்ணை நம்மை வரவேற்கிறது. நாட்டுக்கோழிகள் அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தன. கோழிக்குத் தீவனம் வைத்துக்கொண்டிருந்த தம்பதியைச் சந்தித்தோம். முதலில் பேசத் தொடங்கினார் ஜோசப்.\n“ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரில தொழில்நுட்ப உதவியாளராக வேலை பார்த்தேன். அங்கே போதுமான சம்பளம் கிடைக்காததால் பெயின்டிங் வேலை செஞ்சிட்டிருந்தேன். பிறகு, மூணு வருஷத்துக்கு முன்னாடி அசில், பெருஞ்சாதி, சிட்டுக்கோழி ரகங்கள்ல நாலு நாட்டுக் கோழிகளை வாங்கிட்டு வந்து வீட்டுல வளர்க்க ஆரம்பிச்சேன். அந்தக் கோழிகள் கொஞ்சம் கொஞ்சமா பெருகி ஒரு கட்டத்துல 40 கோழிகளாயிடுச்சு. அப்போ ஒரு நண்பர் இன்குபேட்டர் வாங்கி முட்டைகளைப் பொரிக்கச் சொல்லி யோசனை சொன்னார். உடனே வாங்கிட்டு வந்து முட்டைகளை அதுல வெச்சேன். ஆனா, அது சரிப்பட்டு வரல. அந்த நேரத்துல என் அம்மாவும் அக்காவும் ‘இன்னும் தெளிவா நாலு பேர்கிட்ட விசாரிச்சுட்டுப் பண்ணு’னு சொன்னாங்க. அதுக்கப்புறம்தான், திண்டுக்கல் கலெக்டர் ஆபீஸ்ல இருக்கிற தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையத்துக்குப் போனேன். அங்கே, கோழி வளர்ப்பு பற்றி பயிற்சி கொடுத்தாங்க” என்ற ஜோசப் தொடர்ந்தார்…\nஅதுக்கப்புறம்தான் இந்த இடத்துக்குக் கோழிகளைக் கொண்டு வந்தோம். இந்த இடம் மொத்தம் ரெண்டரை ஏக்கர். இதில் மேடான பகுதியில் 25 சென்ட் அளவு நிலத்தில் வேலி அடைச்சிருக்கோம். வேலிக்குள்ள நாங்க தங்கியிருக்கிறதுக்கு ஒரு குடிசை, கோழிகளுக்கு ஒரு கொட்டகைனு அமைச்சிருக்கோம். நிழலுக்காக அங்கங்க மரங்களை நட்டு வெச்சிருக்கோம். 2015-ம் வருஷம் இந்த இடத்துக்குக்கு வந்தோம். இங்க வந்த பிறகு என்னோட மனைவிதான் முழுமையா கோழிகளைக் கவனிச்சுக்கிறாங்க. நான் ஓய்வு நேரங்கள்ல மட்டும் பார்த்துக்குவேன்” என்றார்.\nதீவனங்களை வைத்து முடித்துவிட்டு வந்த பிரான்சிஸ் பிரியா அவரைத் தொடர்ந்து பேச ஆரம்பித்தார். “நாட்டுக்கோழி வளர்ப்புதான் எங்க வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கு. குடும்பத்தோட இங்கேயே தங்கியிருந்து பார்த்துக்கிறதால, எங்க குழந்தைகளும் இதில் ஆர்வமாகிட்டாங்க. பொதுவா நாட்டுக்கோழி வளர்க்குறவங்க கொட்டகை அமைக்கிறதுக்கே ஆயிரக்கணக்குல பணத்தைச் செலவு செய்வாங்க. ஆனா, நாங்க இந்தப் பண்ணையில பெருசா எந்தச் செலவும் செய்யலை. எங்ககிட்ட இருந்த மரங்கள், தென்னங்கீத்துகளை வெச்சே கொட்டகை அமைச்சோம். 32 அடி நீளம், 16 அடி அகலத்துல ஒரே ஒரு கொட்டகைதான் இருக்கு. அதுவும் வெயில், மழையின்போது கோழிகள் ஒதுங்குறதுக்காகத்தான். இரவுல அடையறதுக்காகத் தனியா குச்சிகளைப் பரண் மாதிரி கட்டியிருக்கோம்.\nநாங்க நாட்டுக்கோழி வளர்ப்பைப் பண்ணை முறையில செய்யல. சாதாரணமா கிராம வீடுகள்ல வளர்க்குற மேய்ச்சல் முறையிலதான் வளர்க்குறோம். அதேபோல தீவனம், மருந்துகளுக்காகவும் அதிகம் செலவு செய்றதில்லை. இயற்கையா உருவாகுற கறையான் அப்படியே கோழிகளுக்கு உணவாயிடுது. அதுபோக நாங்க தயாரிக்கிற தீவனத்தையும் கொஞ்சமா கொடுக்கிறோம். கோழிகளுக்குச் சீக்கு வந்தா கைவைத்தியம் பார்த்துக்குவோம். அதனால, எங்களுக்குப் பராமரிப்புச் செலவு பெருசா இல்லை. நாங்க நாப்பது கோழிகளோடதான் இங்க வந்தோம். இப்ப 230 கோழிகள் இருக்கு. பத்துக் கோழிகளுக்கு ஒரு சேவல்ங்கிற கணக்குல மொத்தம் 20 சேவல்களும் இருக்கு.\nஇது செம்மண் நிலம். இந்த மண்ணுக்கு இயல்பாகவே கறையான் அதிகமா உற்பத்தியாகும். இந்தக் கறையான் கோழிகளுக்கு ரொம்பப் பிடிச்ச உணவு. செம்மண் நிலங்கள்ல அதிகாலையில காய்ஞ்ச செடிகள்ல, குச்சிகள்ல கறையான் பிடிச்சு இருக்கும். அதனால நாங்க காலையில ஆறுமணிக்கு எங்க வேலியோட கதவைத் திறந்து வெச்சிடுவோம். கோழிகள் வெளியே போய் காடு முழுவதும் சுத்தி, காலால கிளறிக் கறையான்களைச் சாப்பிடும். கிட்டத்தட்ட ரெண்டு ஏக்கர் நிலம் முழுக்கக் கோழிகள் மேயும். காலை நேரத்துல மண்ணைக் காலால கிளறும்போது வெளியே வர்ற பூச்சி, புழுக்களையும் பிடிச்சு சாப்பிடும்.\nகோழிகள் புல், இலைகளையும் கொத்தித் திங்கும். ஏழு மணிக்குத் தீவனத்தைக் கையில் எடுத்துக்கிட்டு ஒரு சத்தம் கொடுத்தாப் போதும். எல்லாக் கோழிகளும் ஓடி வந்திடும். அதுக்குப் பிறகு, கதவை அடைச்சிடுவோம். 230 கோழிகளுக்கும் சேர்த்துக் காலையில ஏழு கிலோ தீவனத்தைப் பிரிச்சு நாலஞ்சு இடங்கள்ல தட்டு வெச்சிடுவோம். அதை உண்டு வேலிக்குள் காலார அலையும். சில மரத்து நிழலில் ஓய்வெடுக்கும். சில மண் குளியல் எடுக்கும். தண்ணியை அங்கங்க வெச்சிருப்போம். தேவையானபோது குடிச்சுக்கும். முட்டை போடுற கோழிகள் கொட்டகைக்குள்ள முட்டை வெச்சிடும்.\nஒரு கோழி பத்துப் பதினஞ்சு முட்டைகள் இட்டாலும் அதுல ஒன்பது முட்டைகளைத்தான் அடை காக்கமுடியும். அதனால, முட்டைகள் வீணாக்காம இருக்குறதுக்காக இன்குபேட்டரைப் பயன்படுத்துறோம். அதைத் தவிர்த்து மற்ற எல்லாமே இங்க இயற்கை முறைதான்” என்ற பிரியா, நிறைவாக வருமானம் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.\nAlso Read : நாட்டுகோழி வளர்ப்பில் புதிய தொழில் நுட்பங்கள்\nநாங்க கறிக்காகக் கோழிகளை விற்பனை செய்றதில்ல. முட்டைகளைப் பொரிக்க வெச்சு, குஞ்சுகளாத்தான் கொடுக்குறோம். 500 முட்டைகள் பொரிக்குற திறன்ல இன்குபேட்டர் வெச்சிருக்கோம். எங்ககிட்ட எல்லா வயசுலேயும் கோழிகள் இருக்கு. சராசரியா எப்பவும் நூறு கோழிகள் தினமும் முட்டை வெச்சுட்டு இருக்கும். ஒரு கோழி மூலமா வருஷத்துக்கு 55 முட்டைகள்ல இருந்து 65 முட்டைகள் வரை கிடைக்கும். நூறு கோழிகள் மூலமா வருஷத்துக்கு 6 ஆயிரம் முட்டைகளுக்கு மேல கிடைக்குது. இன்குபேட்டர்ல பொரிக்கிறப்போ 5,500 குஞ்சுகளுக்குக் குறையாம பொரிஞ்சு வரும்\nகுஞ்சுகள்ல முதல் வாரத்துல கொஞ்சம் இழப்பு இருக்கும். அதையெல்லாம் கழிச்சா வருஷத்துக்கு எப்படியும�� 5 ஆயிரம் குஞ்சுகள் கிடைச்சுடும். ஒரு நாள் வயசுள்ள குஞ்சு 60 ரூபாய்னு வித்துட்டு இருக்கோம். அதுமூலமா, வருஷத்துக்கு மூணு லட்ச ரூபாய் கிடைக்குது. இதுல தீவனம், பராமரிப்பு, மின்சாரக் கட்டணம்னு ஒரு லட்சம் ரூபாய் செலவு போக, ரெண்டு லட்சம் ரூபாய் லாபமா கிடைக்குது. இதுபோக, முயல்களையும் புறாக்களையும் வளர்க்குறோம். அது மூலமாவும் ஒரு வருமானம் கிடைச்சுட்டு இருக்கு. எங்க வீட்டுத்தேவைக்குத் தரமான நாட்டுக்கோழி முட்டைகளும் கோழிகளும் கிடைச்சுடுது. அதனால, இந்த வருமானத்துல நாங்க நிறைவா இருக்கோம்” என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.\nAlso Read : நாட்டுக்கோழி வளர்ப்பில் நஷ்டத்தைத் தவிர்க்க நல்ல ஆலோசனைகள்\nபண்ணையில் கோழிகளுக்கு எப்போதும் சுத்தமான தண்ணீர் கிடைக்குமாறு ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பாக, கோடைக்காலங்களில் தண்ணீர் அவசியம். தண்ணீருக்காகக் கோழிகளை அலைய விடக்கூடாது. போதுமான தண்ணீர் இல்லாவிட்டால் கோழிகளின் உடல் நலன் பாதிக்கப்படும். கோடைக் காலங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறையால் வெப்ப அலர்ஜி நோய் ஏற்படும்.\nஇந்த நோய் தாக்கிய கோழிகள், வாயைத் திறந்து வைத்துக் கொண்டு, வித்தியாசமாகக் கத்தும். இறக்கையை அடித்துக்கொண்டே இருக்கும். திடீரென இறந்துவிடும். இந்த நோய் பாதித்த கோழிகளுக்கு, தண்ணீரில் குளுக்கோஸ் கலந்து கொடுக்க வேண்டும். நோய்த் தாக்குதல் அதிகமாக இருந்தால், ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு அச்சு வெல்லத்தைக் கரைத்து, ஒரு எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடிக்கக் கொடுக்கலாம்.\nநாமே உற்பத்தி செய்யலாம் கறையானை\nகறையானில் உள்ள புரதச்சத்து, கோழிகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. செம்மண் நிலங்களில் காய்ந்த குச்சிகள், கட்டைகள், மட்டைகள் ஆகியவற்றை ஆங்காங்கே கொட்டி வைத்து, அதன்மீது சிறிது தண்ணீர் தெளித்து வந்தால், அதில் கறையான்கள் உருவாகும். செம்மண் நிலம் இல்லாதவர்கள், பழைய பேப்பர்களைக் கிழித்து, ஒரு மண்பானையில் அடைத்து, அதில் லேசாகத் தண்ணீர் தெளித்து, பானையைக் கவிழ்த்து வைத்தால் போதும், ஓரிரு நாள்களில் கறையான்கள் உற்பத்தியாகிவிடும்.\nகோழிகள் மண்ணில் சிறிய குழி பறித்து, அதில் படுத்துக்கொண்டு இறக்கை முழுவதும் மண்ணில் படுமாறு புரளும். இதனால், கோழிகளின் உடல் மேலே உள்ள செல்கள் உதிர்ந்துவிடும். இது நாட்டுக்கோழிகளின் பழக்கம். இதற்காகப் பண்ணைகளில் ஆங்காங்கே சிறிய பள்ளங்களை ஏற்படுத்தி, அதில் அடுப்புச் சாம்பலைக் கொஞ்சம் கொட்டி வைத்தால் போதும். கோழிகள் அந்தக் குழிகளில் இறங்கி, மண் குளியல் எடுத்துக்கொள்ளும். இதன்மூலமாக செல், உண்ணிகள் போன்றவற்றால் கோழிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறையும்.\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (12)\nசமையல் அறையில் மறைந்திருக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த வழிகள்(Control Insects in Kitchen)\nApril 11, 2019, No Comments on சமையல் அறையில் மறைந்திருக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த வழிகள்(Control Insects in Kitchen)\nகோடை காலத்தை சமாளிக்க என்ன செய்யலாம்\nMarch 31, 2019, No Comments on கோடை காலத்தை சமாளிக்க என்ன செய்யலாம்\nகோடைக்காலங்களில் கால்நடைகளுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி(First Aid for Cattle in Summer)\nMarch 11, 2019, No Comments on கோடைக்காலங்களில் கால்நடைகளுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி(First Aid for Cattle in Summer)\nபனங்கருப்பட்டி தயாரிப்பு (Palm Jaggery Making)\nதேங்காயில் மதிப்பு கூட்டு பொருட்கள் – அசத்தும் பெண் விவசாயி (Coconut Products)\nMarch 5, 2019, No Comments on தேங்காயில் மதிப்பு கூட்டு பொருட்கள் – அசத்தும் பெண் விவசாயி (Coconut Products)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZUekZty&tag=", "date_download": "2019-04-18T16:19:36Z", "digest": "sha1:2GX6YMM5Y6VHWKUC2R3Q3BX2IFHAMYU3", "length": 6445, "nlines": 112, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "அறிவின் அறுவடை", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஅறிவின் அறுவடை : வாசகர் வட்டம்\nஆசிரியர் : ப்ரெளன், ஆர்.\nபதிப்பாளர்: சென்னை : யுனைட்டெட் பிரின்டர்ஸ் , 1971\nகுறிச் சொற்கள் : பல நாடுகள் நிறுவனம் , புது விதைகள் , விளைச்சல் அதிகரிப்பு\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nப்ரெளன், ஆர்.(Preḷaṉ, ār.)யுனைட்டெட் பிரின்டர்ஸ்.சென்னை,1971.\nப்ரெளன், ஆர்.(Preḷaṉ, ār.)(1971).யுனைட்டெட் பிரின்டர்ஸ்.சென்னை..\nப்ரெளன், ஆர்.(Preḷaṉ, ār.)(1971).யுனைட்டெட் பிரின்டர்ஸ்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nம���ுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/medical/175451-2019-01-21-10-40-11.html", "date_download": "2019-04-18T16:22:42Z", "digest": "sha1:W5BPRBIMOOJJODUJONBKKELTEEPHJCJU", "length": 10831, "nlines": 85, "source_domain": "www.viduthalai.in", "title": "குளிர் காலத்தை எப்படிச் சமாளிப்பது?", "raw_content": "\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\n\"56 அங்குல மார்புள்ள பிரதமர் மோடிக்கு 2 அங்குல அளவு இதயம் இல்லாதது ஏன்'' » வினா எழுப்புகிறார் தமிழர் தலைவர் ஆவடி - சைதாப்பேட்டையில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரையில் தெறித்த முத்துக்குவியல் (14.4.2019) தொகுப்பு: மின்சாரம் * தி.மு.க. கூட்டணி கொள்கைக் கூட்டணி * பி.ஜே.ப...\nநாடெங்கும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது ��ே 23க்குப் பிறகு இரு புதிய ஆட்சிகள் மலரும் » * தருமபுரியில் தமிழர் தலைவர் பேட்டி தருமபுரி, ஏப்.14 மே 23ஆம் தேதிக்குப் பிறகு மத்தி யிலும், தமிழ்நாட்டிலும் புதிய ஆட்சிகள் மலரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ...\nவியாழன், 18 ஏப்ரல் 2019\nமுகப்பு»அரங்கம்»மருத்துவம்»குளிர் காலத்தை எப்படிச் சமாளிப்பது\nகுளிர் காலத்தை எப்படிச் சமாளிப்பது\nதிங்கள், 21 ஜனவரி 2019 16:08\nகுளிர் காலத்தில் அடிக்கடி கைகளைக் கழுவுவது நோய்த் தொற்று ஏற்படுவதைத் தடுக்க உதவும். குளிர் காலத்தில், அதிகமான நேரத்தை அறை களுக்குள்ளே செலவழிப்பதால், நோய்க் கிருமிகளின் தாக்கத்தால் நீங்கள் பாதிக்கப்படலாம். வெளியே சென்று வந்துவுடன், கைகளை சோப்பால் சுத்தம் செய்வது நோய்க் கிருமித் தொற்றிலிருந்து பாதுகாக்க உதவும்.\nகுளிர் காலத்தில் நாம் எந்த உணவை உட் கொள்கிறோம் என்பதுதான் உடல் ஆரோக் கியத்தைப் பெரும்பாலும் தீர்மானிக்கிறது. இந்தக் காலத்தில், கூடுதல் நேரத்தை நாம் வீட்டில் கழிப்போம் என்பதால், உடலில் அதிகமான கலோரிகள் சேர்வதற்கு வாய்ப்பு அதிகம்.\nஅதனால், அதிகக் கொழுப்புச் சத்து, மாவுச் சத்து (கார்போஹைட்ரேட்) நிறைந்த உணவுப் பொருட்களைத் தவிர்த்துக் கூடுதலாகப் பழங் களையும் காய்களையும் எடுத்துக்கொள்ளலாம். ஊட்டச்சத்து நிறைந்த உணவைத் தேர்ந்தெடுத்து உண்பது உடலில் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கும். இது குளிர் காலத்தை ஆரோக்கியமாக எதிர் கொள்வதற்கு உதவும்.\nகுளிர் காலத்தை ஆரோக்கியமாகக் கடப்பதற்குப் போதுமான தூக்கம் அவசியம். சரியான தூக்கம் என்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் சீராக வைக்கும்.\nஎப்போதும் சோர்வாக உணர் கிறீர்களா அப்படியென்றால், நீங்கள் கூடுதலாகத் தூங்க வேண்டுமென்று பொருள்.\nஇந்த எளிமையான நடைமுறைகளைப் பின் பற்றுவதன் மூலம் நம்மால் குளிர் காலத்தை ஆரோக்கியமாகக் கடந்துவிட முடியும்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஇந்திய உணவுக் கழகத்தில் காலிப் பணியிடங்கள்\nவிண்வெளி நிலையத்தில் புதிய சாதனை\nஉயரும் கடல் மட்டத்தால் ஆபத்தில் பூமி\n2.45 மீட்டர் வேகத்தில் ரோபோ சிறுத்தை\nஅன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு விழ�� பூவாயிப்பட்டியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்\nகாடுகளைப் பற்றிய ஆய்வில் சாதனைப் பெண்\nமூளையைப் பாதிக்கும் புற்றுநோய் குறித்த ஆய்வில் மாணவி சாதனை\nநீங்கள் இன்ப வாழ்வு வாழ.....\nநீங்கள் இன்ப வாழ்வு வாழ.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/7842.html", "date_download": "2019-04-18T16:16:59Z", "digest": "sha1:XW7VAJD2UO7445MLGOYED5BFBBJOTEWC", "length": 6229, "nlines": 100, "source_domain": "www.yarldeepam.com", "title": "முதல் நாளே பிக்பாஸில் பெரிய சர்ச்சையில் சிக்கிய பிரபலம் - Yarldeepam News", "raw_content": "\nமுதல் நாளே பிக்பாஸில் பெரிய சர்ச்சையில் சிக்கிய பிரபலம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதுமே பஞ்சாயத்தும் தொடங்கிவிட்டது, அந்த வகையில் நேற்று பொன்னம்பலம் செய்த விஷயம் ஒன்று பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.\nபொன்னம்பலம், யாசிகா ஆனந்த், அனந்த வைத்யநாதன், ஜனனி ஐயர் என பலர் கொண்டுள்ளார்கள். அப்போது இவர்களுக்குள் பேசுகையில் மகத் அடுத்த வரபோறது ஆணா பொண்ணா என கேட்டார்.\nஅப்போது பொன்னம்பலம் ரெண்டுகட்டானா வந்துட்டா என்ன பன்றது என கூறினார். இது மூன்றாம் பாலினத்தவரை விமர்சிப்பது போலிருக்கிறது என சமூக வலைதளங்களில் உடனே சர்ச்சைகள் தொடங்கிவிட்டது.\nமேலும் இதை பொன்னம்பலம் ராக்ஸ் என சிலர் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.\nபிக்பாஸுக்கு இவ்வளவு மவுசா- இப்படியே போனா என் டிவி படுத்துடுமே\nஓட்டுப் போட வந்த இடத்தில் அஜித் செய்த செயல் குவியும் வாழ்த்துக்கள்\nதலைவலி மேல் தலைவலி ஷங்கருக்கு, பாவம் தாங்க\nஇலங்கையில் பிறந்து தென்னிந்திய திரையுலகத்தை கலக்கிய பிரபல நடிகர் மரணம்\nவிஸ்வாசம் அஜித்தை அச்சு அசலாக அப்படியே காப்பியடித்த முன்னணி நடிகர்\nஓட்டுப் போட வந்த இடத்தில் அஜித் செய்த செயல் குவியும் வாழ்த்துக்கள்\nதலைவலி மேல் தலைவலி ஷங்கருக்கு, பாவம் தாங்க\nஇலங்கையில் பிறந்து தென்னிந்திய திரையுலகத்தை கலக்கிய பிரபல நடிகர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/day/aug-19-2019-tamil-calendar/", "date_download": "2019-04-18T17:29:55Z", "digest": "sha1:KD2X75GUBRWAVHY2R5EBBMTFUI2L5HBZ", "length": 6001, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "ஆவணி 2 | ஆவணி 2 2019 nalla neram today tamil | good time", "raw_content": "\nவிகாரி வருடம் – ஆவணி 2\nஆங்கில தேதி – ஆகஸ்ட் 19\nஇன்று – சங்கடஹர சதுர்த்தி\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமக���்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி :சதுர்த்தி நாள் முழுவதும்.\nநட்சத்திரம் :இரவு 07:01 PM வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.\nசந்திராஷ்டமம் :சுவாதி – விசாகம்\nஇன்று ராகு காலம் காலை ஏழு முப்பது மணி முதல் ஒன்பது மணி வரை ஆகும். குளிகை பகல் ஒன்று முப்பது மணி முதல் மூன்று மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை பத்து முப்பது மணி முதல் பனிரெண்டு மணி வரை ஆகும்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://livecinemanews.com/mrlocal-release-date/", "date_download": "2019-04-18T16:31:49Z", "digest": "sha1:KUVCWGNUHRPEJBJOH24CCEDMOJQEWVJS", "length": 6069, "nlines": 113, "source_domain": "livecinemanews.com", "title": "Mr.லோக்கல் ரிலீஸ் தேதி! ~ Live Cinema News", "raw_content": "\nவிக்ரம் பிறந்தநாள் – கடாரம் கொண்டான் டீம் தரும் ஸ்பெஷல் விருந்து இதோ\nMr.லோக்கல் மே 1ம் தேதி வெளியாகிறது.\nசிவகார்த்திகேயன்-நயன்தாரா மீண்டும் இணைந்து நடித்திருக்கும் படம் Mr. லோக்கல். இப்படத்தை ராஜேஷ் இயக்குகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு எப்போதோ முடிந்துள்ளது, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தான் தற்போது வரை நடந்து வருகிறது.\nஇந்நிலையில், Mr. லோக்கல் படம் வரும் மே 1ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாம். ஏப்ரல் 20ம் தேதி படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாக இருக்கிறது.\nசர்கார் படத்தில் அண்ணாமலை வசனக்காட்சி\n‘மெர்சல்’ படத்தின் இசையை ஜி தமிழ் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புகிறது\n‘தேவி இரண்டாம் பாகம்’ குறித்து முக்கிய அறிவிப்பு\nகுலுங்கியது நெல்லை காரணம் விஜய் ரசிகர்கள் \nஉலகநாயகனும் தளபதியும் ஒரே அணியில்\nஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் முதலீடம் பிடித்த மெர்சல்\nGST பற்றி பேச விஜய்க்கு என்ன தகுதி உள்ளது – தமிழிசை காட்டம்\nமோகன்லால் விஜய் ரகசிய ஒப்பந்தம் – மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nவிக்ரம் பிறந்தநாள் – கடாரம் கொண்டான் டீம் தரும் ஸ்பெஷல் விருந்து இதோ\nஒரே நாளில் வெளியாகும் விக்ரம், சூர்யா படங்கள்\nசூரரைப் போற்று – இது சூர்யாவின் புதிய படத்தின் தலைப்பு\n‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் சாதனை\nநீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/186882?ref=category-feed", "date_download": "2019-04-18T16:29:52Z", "digest": "sha1:WWUB3RR6SBAQKC3ICQNLYQOB3RZTKXJW", "length": 14479, "nlines": 158, "source_domain": "news.lankasri.com", "title": "காதல் வளர்க்கத்தான் விதை போட்டேன், அது காவு வாங்கும் என நினைக்கவில்லை: பிரபல இளம்பெண்ணின் கதை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகாதல் வளர்க்கத்தான் விதை போட்டேன், அது காவு வாங்கும் என நினைக்கவில்லை: பிரபல இளம்பெண்ணின் கதை\nஎனக்கு காதல் துளிர்ப்பதற்கு நீண்ட காலம் ஆயிற்று. அப்போதுதான் என்னைப் போன்றே இன்னும் பலர் இருப்பார்களே என்னும் எண்ணமும் எனக்கு உண்டாயிற்று. அவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தேன்.\nகாதலைக் கண்டுபிடிக்க தடுமாறுபவர்கள், புதிய உறவு ஒன்றை நீண்ட காலத்திற்கு ஏற்படுத்திக் கொள்ள இயலாதவர்கள், பாலுறவுக்கு துணையை கண்டுபிடிக்க இயலாதவர்கள் போன்றோர் தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்காகவும், தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்காகவும் ஒரு அமைப்பை ஏற்படுத்தினேன்.\nஆனால் அது இப்படி முடியும் என நான் கனவிலும் நினைக்கவில்லை.\nநல்ல ஒரு கண்டுபிடிப்பை மோசமானவர்கள் தங்கள் தீய செயலுக்கு பயன்படுத்திக் கொண்டதுபோல் இருந்தது.\ninvoluntary celibacy என்பதன் சுருக்க வடிவான incel என்னும் அமைப்பின் நிறுவனரான கனடாவைச் சேர்ந்த Alana என்பவரின் குற்ற உணர்வுடன் கூடிய வாக்குமூலம்தான் இது.\nவெளிப்படையாக காதலை சொல்லும் அளவு கூட தைரியமில்லாமல், ஆனால் காதலிக்க வேண்டும் என்னும் ஆசையுடனேயே வாழும் ஆண்களையும் பெண்களையும், காதல் ஒன்றும் பயப்படும் விடயமல்ல, வாருங்கள் காதலில் விழலாம் என தைரியப்படுத்துவதற்காக என அவர் தொடங்கிய முயற்சிக்கு நல்ல பலன் இருந்தது.\nஅவரது எளிய இணையதளம் மெதுவாக பிரபலமாக தொடங்கியது.\nதனிமை குறித்து ஆண்களும் பெண்களும் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளும் ஒரு தளமாக அது மாறியது.\nஅதில் பெண்களின் தனித்தன்மையை விளங்கிக் கொள்ள முடியாத சில ஆண்களின், பெண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்ற கோபத்தையும் காண முடிந்தது.\nஎன்றாலும் தன���மையில் வாடும் பலருக்கும் அது ஆதரவளிக்கும் ஒரு இடமாகவே விளங்கியது.\nAlanaவின் இணையதளத்தின் மூலம் சந்தித்துக் கொண்ட ஒரு ஜோடி திருமணம் கூட செய்து கொண்டார்கள்.\n2000ஆம் ஆண்டு, இனி தான் இல்லாமலே தனது இணையதளம் ஒழுங்காக இயங்கும் என்ற திருப்தியுடன் இன்னொருவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு விலகினார் Alana.\nசுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகம் ஒன்றை அவர் வாசித்துக் கொண்டிருந்தபோது Elliot Rodger என்னும் மனிதனின் கதை அவரது கண்களில் பட்டது.\n22 வயதுடைய அந்த நபர் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் ஆறு பேரைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டான்.\nநீண்டகாலமாகவே தனிமையில் வாழ்ந்த அவன், இறப்பதற்குமுன் 141 பக்கங்கள் கொண்ட ஒரு ஆவணத்தில் தனது ஆழ் மனதில் ஆழ வேறூன்றியிருந்த பெண்கள் மீதான வெறுப்பை வெளிப்படுத்தியிருந்தான்.\nபிரச்சினை என்னவென்றால் அந்த Elliot Rodger, இன்று incel சமுதாயத்தின் ஹீரோவாகப் பார்க்கப்படுகிறான்.\nஅத்துடன் இந்த பிரச்சினை முடியவில்லை, 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டொராண்டோவைச் சேர்ந்த Alek Minassian என்னும் ஒருவன் சமூக ஊடகம் ஒன்றில், ’incel புரட்சி மீண்டும் தொடங்கிவிட்டது, Elliot Rodger வாழ்க’ என்ற செய்தியை வெளியிட்டிருந்தான்.\nகொஞ்ச நேரத்திற்குப்பின் கூட்ட நெரிசல் மிக்க ஒரு தெருவுக்குள் வேன் ஒன்றை ஓட்டிச் சென்ற அவன், வாகனத்தால் மோதி 10 பேரைக் கொன்றுவிட்டான்.\nஇந்த செய்திகளைக் கேள்விப்பட்டபோது தனக்கு கவலையும் கோபமும் ஏற்பட்டது என்று கூறும் Alana, தான் அதற்காக குற்ற உணர்வு கொள்ள வேண்டுமா என தன்னையே கேட்டுக் கொண்டார்.\nதேவையில்லை என்று அவருக்கு விளக்கிய அவரது நண்பர்களும் அவர் நல்ல நோக்கத்திற்காகத்தான் அந்த அமைப்பை துவக்கினார் என்பதை அவர் உணரச் செய்தார்கள்.\nஇதற்கிடையில் 2017ஆம் ஆண்டு incel தளம் முடிவுக்கு வந்திருந்தது.\nசிறிது காலம் கவலையிலும் குற்ற உணர்விலும் வாழ்ந்த Alana, போதும், செயலில் இறங்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று முடிவு செய்தார்.\nதனிமையில் வாடுவோருக்காக Love Not Anger என்னும் இன்னொரு திட்டத்தை துவக்கினார்.\nஅது, கோபத்தில் சிக்கிக் கிடந்தது போதும், மரியாதைக்குரிய அன்பைக் கண்டு கொள்ளலாம் என்று கூறுவதற்காக, வன்முறையை தூர வைத்துவிட்டு காதலில் விழலாம் என்னும் நோக்கத்தை பறைசாற்றுவதற்காக அமைக்கப்பட்டது.\nமீண்டும் இப்படி ஒரு அமைப்பை தொடங்குவேன் என்று நான் நினைக்கவில்லை என்று கூறும் Alana, தனிமையில் வாடும் பலர் இதை நல்ல விதமாக எடுத்துக் கொண்டு நேர்மறையான மாற்றங்களை நோக்கி நடைபோடுவார்கள் என நம்புகிறேன் என்கிறார்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/Buy-History-Politics-Tamil-Books-Online/Tamilar-History", "date_download": "2019-04-18T16:27:11Z", "digest": "sha1:T5ENYYRRFTSPPFPZTBRO4ZMBFDOYDNPQ", "length": 17760, "nlines": 475, "source_domain": "nammabooks.com", "title": "Tamil History", "raw_content": "\nஇனக்குழுக்களாகத் தோற்றம் பெற்ற தமிழினம் பண்பாடு, சமயம், பழக்கவழக்கங்கள், கலை, இலக்கியம், பொருளாதா..\nஅதற்கு வயது இது அன்று ..\nநவீன இந்திய இலக்கியத்தின் மகத்தான படைப்புகளில் ஒன்று ஓ.வி.விஜயன் எழுதிய ‘ கசாக்கின் இதிகாசம்’ மலையால..\nகளப்பிரர் ஆட்சியில் தமிழகம்-Kalaparar Atchiyil Tamilagam\nகளப்பிரர் ஆட்சியில் தமிழகம் ..\nகார்காத்தார் இன வரலாறு - Karkaathar Ina Varalaru\nகார்காத்தார் இனத்தைச் சேர்ந்த விழுப்பதரையர், காளிங்கராயர், முனையதரையர், பல்லவட்டரையர் அரசியலிலும்..\nவெ. மன்னார் ஆதிகால இந்திய சமூக அமைப்பிலிந்து, தொல் தமிழ்ச் சமூகத்திலிருந்தும், தொல்காப்பியத்திலிருந்..\nஇதுவரை இந்தியாவை ஆண்ட மன்னர்களின் வரிசையில் கிருஷ்ணதேவராயருக்குச் சரித்திரத்தில் அளிக்கப்பட்டுள்ள..\nகுமரிக்கண்டம் கடல் கொண்ட தென்னாடு-KUMARIKANDAM OR KADAL KONDA THENADU\nகுமரிக்கண்டம் (அ)கடல் கொண்ட தென்னாடு ..\nசமயங்கள் வளர்த்த தமிழ் ..\nசிவகாமியின் சபதம் - Sivagame in sabatham\nசேர மன்னர் வரலாறு ..\nதகடுர் வரலாறும் பண்பாடும்-THAKADUR VARALAURM PANPAADUM\nதமிழக குறுநில வேந்தர்கள்-TAMILAGA KURUNILA VENTHARKAL\nதமிழக குறுநில வேந்தர்கள் ..\nதமிழக நாயக்க மன்னர்களின் வரலாறு-TAMILAGA NAYAKA MANARKALIN VARALAR\nதமிழக நாயக்க மன்னர்களின் வரலாறு ..\nபுறநானூறும் தமிழ்நாட்டில் கணபதி வழிபாடு பற்றிய மறுசிந்தனையும் தமிழ்நாட்டில் ஐயனார் வழிபாடு தமிழ்ந..\nதமிழர் திருமணம் நேற்று முதல் இன்று வரை-TAMILAR THIRUMANAM NETRU MUDHAL INDRU VARAI\n“ஒரே கூரையால் பாதுகாக்கப்பட்ட இதயங்களின் இணைப்பு” என்று ஐ.நா.சபை குடும்பத்துக்கு விளக்கம் தருகிறது. ..\nதமிழர் தோற்றமும் பரவலும்-TAMILAR THOTRAMUM PARAVALUM\nதமிழர் ��ளர்த்த தத்துவங்கள்-THAMILAR VALARTHA THATHUVANGAL\nதமிழ் மண்ணில் ஆழக் காலூன்றி இரண்டாயிரம் ஆண்டுகள் தமிழ்த் தத்துவச் சிந்தனைகளை, தமிழ் மக்களின் உலக ..\nகருணாநிதி தன்னுடைய 14 வது வயதில் அரசியலில் ஈடுபடலானார். அதன்பின் இந்தி எதிர்ப்பு போரட்டத்தின் மூலம் ..\nதிருமணச் சடங்குகள் காலத்துக்குக் காலம் மாறலாம், நாட்டுக்கு நாடு மாறலாம். ஆயினும் இரண்டு உள்ளங்களி..\nதமிழ்ப் பெரியார்கள் -Tamil periyarkal\nதமிழ்மொழியின்வரலாறு-TAMIL MOZHI IN VARALARU\nதம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 1-THAMBIKU ANNAVIN KADITHANGAL THOGUTHI 1\nஏதேனும் ஒரு செய்தியை ஒருவர் குறிப்பிட்ட நபருக்குக் குறித்து அனுப்புவது கடிதத்தின் இயல்பாகும். கடிதம்..\nதம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 2-THAMBIKU ANNAVIN KADITHANGAL THOGUTHI 2\nஏதேனும் ஒரு செய்தியை ஒருவர் குறிப்பிட்ட நபருக்குக் குறித்து அனுப்புவது கடிதத்தின் இயல்பாகும். கடிதம்..\nதம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 3-THAMBIKU ANNAVIN KADITHANGAL THOGUTHI 3\nஏதேனும் ஒரு செய்தியை ஒருவர் குறிப்பிட்ட நபருக்குக் குறித்து அனுப்புவது கடிதத்தின் இயல்பாகும். கடிதம்..\nதம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 4-THAMBIKU ANNAVIN KADITHANGAL THOGUTHI 4\nஏதேனும் ஒரு செய்தியை ஒருவர் குறிப்பிட்ட நபருக்குக் குறித்து அனுப்புவது கடிதத்தின் இயல்பாகும். கடிதம்..\nதம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 5-THAMBIKU ANNAVIN KADITHANGAL THOGUTHI 5\nஏதேனும் ஒரு செய்தியை ஒருவர் குறிப்பிட்ட நபருக்குக் குறித்து அனுப்புவது கடிதத்தின் இயல்பாகும். கடிதம்..\nதம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 6-THAMBIKU ANNAVIN KADITHANGAL THOGUTHI 6\nஏதேனும் ஒரு செய்தியை ஒருவர் குறிப்பிட்ட நபருக்குக் குறித்து அனுப்புவது கடிதத்தின் இயல்பாகும். கடிதம்..\nதம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 7-THAMBIKU ANNAVIN KADITHANGAL THOGUTHI 7\nஏதேனும் ஒரு செய்தியை ஒருவர் குறிப்பிட்ட நபருக்குக் குறித்து அனுப்புவது கடிதத்தின் இயல்பாகும். கடிதம்..\nதம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 7-THAMBIKU ANNAVIN KADITHANGAL THOGUTHI 7\nஏதேனும் ஒரு செய்தியை ஒருவர் குறிப்பிட்ட நபருக்குக் குறித்து அனுப்புவது கடிதத்தின் இயல்பாகும். கடிதம்..\nதிரு.வி.க.வாழ்க்கைக் குறிப்புகள்-THIRU VI KA VALKKAI KURIPPUGAL\nகாஞ்சிபுரம் மாவட்டத்துச் சைதாப்பேட்டை வட்டத்துத் துள்ளம் என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியார் ..\nதில்லைப் பெருங்‌கோயில் வரலாறு-THILLAI PERUNKOVIL VARALARU\nதென்னிந்தியக் குலங்களும் குடிகளும்-THENINDIYA KULANGALUM KUDIKALUM\nதென்னிந்தியக் குலங்களும் குடிகளும் ..\nதொண்டை நாட்டு மன்னர்-THONDAI NATTU MANARKAL\nநெய்தல் மூலமும் உரையும்-NEITHAL MOOLAMUM URAIYUM\nநெய்தல் (மூலமும் உரையும் ..\nபல்கலைக் கழகங்களில் பேராசிரியர்-PALKALAI KALAGANGAL PERASIRIYAR\nபல்கலைக்கழகங்களில் நம் பேரசிரியர் ஆற்றிய முத்து முத்தான பத்து உரைகள் பதித்த தங்கப் பதக்கமாக இப்புத்த..\nபழங்கால தமிழர் வாணிகம் -Palangala Tamilar Vanigam\nபழங்கால தமிழர் வாணிகம் ..\nபாண்டிய நாட்டு கோயில்கள்-PANDIYA NAATU KOVILKAL\nபாண்டிய நாட்டு கோயில்கள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/vivo-y97-lauched-with-waterdrop-notch-display-dual-rear-cameras-019181.html", "date_download": "2019-04-18T16:35:46Z", "digest": "sha1:TTIGMTF2U6DYIBLSX6J5ELPXU5DN2736", "length": 13190, "nlines": 181, "source_domain": "tamil.gizbot.com", "title": "வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே வசதியுடன் விவோ வ்யை97 ஸ்மார்ட்போன் அறிமுகம் | Vivo Y97 lauched with waterdrop notch display and dual rear cameras - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.10ஆயிரம் அரசு உதவித்தொகை கொடுத்து மறைக்கப்படும் அப்துல் கலாமின் இளம் விதைகள்.\nவேலூர் தொகுதிக்கு தேர்தல் அதிரடி ரத்து.. தேர்தல் ஆணையம் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி உத்தரவு\nபொதுசாலையில் 10 வயது சிறுவன் செய்த செயல்: இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ\nஇசை திருட்டு: இன்ஸ்பையர் என்று சொல்லாமல் உண்மையை ஒப்புக் கொண்ட கங்கை அமரன்\nஇந்த 6 விஷயங்களை சரியாக செய்தால் உங்கள் கைக்கு இப்படிப்பட்ட பயன்கள் கிடைக்கும்..\nஇதுவரை எந்தநாடுகளும் செய்யாத சாதனையை செய்தது சீனா.\nபஞ்சாப் அசத்தல் பேட்டிங்.. கலக்கிய ஆட்டநாயகன் அஸ்வின்.. ராஜஸ்தானை வீழ்த்தியது\nதுவண்டுபோன நிறுவனங்களில் துளிர்..அதிகரித்திருக்கும் வேலை வாய்ப்புகள்.. ஐ.டி நிறுவனங்கள் அறிக்கை\nஇமயமலை சிகரத்தை காண சிறந்த இடங்களுக்கு ஒரு சுற்றுலா செல்லலாமா\nவாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே வசதியுடன் விவோ வ்யை97 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவிவோ நிறுவனம் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே வசதியுடன் விவோ வ்யை97 ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, நீலம், ரோஸ் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிவோ வ்யை97 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்திய மொபைல் சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்\nசெய்யப்படும் என்று விவோ நிறுவனம் சார்பாக கூறப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவிவோ வ்யை97 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.3-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1920 x 1200 பிக்சல் திர்மானம் மற்றும் 19.5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிவோ வ்யை97 ஸ்மார்ட்போன் பொதுவாக 16எம்பி+ 2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஇக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் வாட்டர் டிராப் டிஸ்பிளே இதனுள் இடம்பெற்றுள்ளதால் அனைத்து இடங்களிலும் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.\nமேலும் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஹீலியோ பி60 செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் மற்றும் பல்வேறு பாதுகாப்பான வசதிகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ வ்யை97 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 3240 பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது விவோ வ்யை97.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஏப்ரல் 24: 32எம்பி செல்பீ கேமராவுடன் ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியா: வியக்கவைக்கும் விலையில் விற்பனைக்கு வந்தது ஹூவாய் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன்.\nமோடி ஹெலிகாப்டரில் வந்த பெட்டியில் இருந்தது என்ன\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/09/19083750/1192255/Physical-problems-caused-by-stroke.vpf", "date_download": "2019-04-18T17:04:51Z", "digest": "sha1:PA2272V7C3ANKZDBGRSNMFB2UXSML5HU", "length": 26370, "nlines": 213, "source_domain": "www.maalaimalar.com", "title": "பக்கவாதத்தால் உடல்ரீதியாக ஏற்படும் பிரச்சினைகள் || Physical problems caused by stroke", "raw_content": "\nசென்னை 18-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபக்கவாதத்தால் உடல்ரீதியாக ஏற்படும் பிரச்சினைகள்\nபதிவு: செப்டம்பர் 19, 2018 08:37\nபக்கவாதம் ஏற்பட்டால், நோயாளிகளுக்கு உடல் ரீதியாக வேறுசில பிரச்சினைகளும் தோன்றலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nபக்கவாதம் ஏற்பட்டால், நோயாளிகளுக்கு உடல் ரீதியாக வேறுசில பிரச்சினைகளும் தோன்றலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nபக்கவாதம் ஏற்பட்டால், நோயாளிகளுக்கு உடல் ரீதியாக வேறுசில பிரச்சினைகளும் தோன்றலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nபக்கவாதம் தாக்கியபின் நோயாளிகளுக்கு வலிப்பு வரக்கூடும். சிலருக்கு 24 மணிநேரத்திற்குள்ளாகவே வரலாம். அடிக்கடி வரும் வாய்ப்பும், அதிகம் வலிப்பு வரும் வாய்ப்பு, நோயாளிகளுக்கு உண்டு என்பதை குடும்பத்தினர் புரிந்து செயல்பட வேண்டும்.\nபக்கவாதம் ஏற்பட்ட 48 மணிநேரத்தில் ஏற்படும் இறப் புக்கு முக்கிய காரணம் தொற்றினால் ஏற்படும் நிமோனியா தான். அதனால் நோய்தொற்று ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படலாம்.\nடாக்டரின் தலைமையில் விவாதித்து, நோயாளியை எவ்வாறு கையாள்வது என்று அறிய வேண்டும். நோயின் தீவிரத்தை பொறுத்து நோயாளியை எங்கு பிடித்து தூக்குவது, எந்த நிலையில் உட்கார வைப்பது போன்றவையும் தீர்மானிக்கப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளை கவனமாக கையாள வேண்டும். படுக்கையில் நோயாளியை திருப்பி விடும்போதும், இன்னொரு இருக்கைக்கு மாற்றும் போதும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.\nஉணர்ச்சியின்மை காரணமாகவும், ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதாலும் தோல் விரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதிக நேரம் படுக்கையில் ஒரே நிலையில் இருப்பதால் ஏற்படும் அழுத்தம் காரணமாக புண்கள் உண்டாகும் இதை சமாளிக்க உடலில் அழுத்த ஏற்படும் குறிப்பிட்ட இடங்களை அவ்வப்போது நீவி விட வேண்டும். சருமத்தை சுத்தமாகவும், ஈரம் இல்லாமலும் பார்த்து கொள்வது முக்கியம்.\nதோலை பாதிக்காத வகையில் உடலுக்கு இதமான படுக்கைகள் இப்போது கிடைக்கின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்த வேண்டும். படுத்த நிலையில் திருப்பி விடும்போது கவனமாக, அதிக உராய்வு, அதிக அழுத்தம் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.\nஓரளவு நகரும் நிலை வந்தபின், பிறரை தொந்தரவு செய்ய விரும்பாமல், நோயாளியே, தன்னிச்சையாக நகர முற்படலாம். அப்போது தடுமாறி கீழே விழுந்து அடிபட வாய்ப்பு அதிகம். அவ்வாறு விழுந்து அடிபட்டு, காயமடைந்த போதிலும், உறுப்புகளின் உணர்ச்சியின்மை காரணமாக அதை உடனடியாக உணரமாட்டார்கள். பேச்சு ஒழுங்கற்று இருப்பதும், தகவல் தொடர்பில் தொய்வு ஏற்படுத்த வழிவகுக்கும். ஆகவே தீவிர கண்காணிப்பு தேவை.\nஏற்கனவே மனச்சோர்வுக்கு ஆளானவர்கள், மொழி பிரச்சினை உள்ளவர்கள், உடல் இயக்க பிரச்சினை அதிகம் உள்ளவர்கள், சமூகத்தில் இருந்து விலகி இருப்பவர்களுக்கு பதட்டம் கீழ் மனநிலை பெறும் வாய்ப்பு அதிகம்.\nபக்கவாதம் வந்தவர்களில் சிலர் தாங்களாகவே தன்னை போலவே ஓர் உருவத்தை கற்பனை செய்து கொண்டு, அவ்வப்போது அதனுடன் பேசுவது, சிரிப்பது என கற்பனை செய்து கொண்டு யாரோ வந்து போனதாக குடும்பத்தினரிடம் சொல்லி குழப்புவார்கள். இந்த மாய உருவத்தோற்றம் பார்க்கின்ஸன்ஸ் நோய் உள்ளிட்ட வேறுசில நோய்களிலும் ஏற்படும்.\nரோட்டில் நடந்து போகும்போது, அடுத்து எங்கு திரும்ப வேண்டும் என்று மறந்துபோகும். சேர வேண்டிய இடம், திசை மறந்து போகும். இது அலசீமர் நோயின் அறிகுறி ஆகும். பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென அழுவார்கள், சம்பந்தமில்லாமல் சிரிப்பார்கள். சில சமயம் அதை உணர்ந்து செய்வார்கள். சில சமயம் உணர மாட்டார்கள். குடும்பத்தார் இதை பொருட்படுத்தாமல் பேச்சை தொடர்வது நல்லது. திடீர் விபத்து மற்றும் இழப்பினால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இதுபோன்ற உணர்வுகள் ஏற்படுவது இயல்பு.\nபடுக்கையில் அதிக நேரம் இருப்பது, பிறரை சார்ந்திருப்பது, சமூகத்தில் பழக முடியாதது, வலி, பொருளாதார பிரச்சினை, பிறரின் ஏளனத்துக்கு ஆளாதல் என பல காரணங்களால் ஏற்படும் வருத்தம், சோர்வு எல்லாம் மன அழுத்தத்துக்கு வழிவகுக்கும். இதற்கு நல்ல உளவியல் நிபுணரின் ஆலோசனை அவசியம். பார்க்கின்ஸன்ஸ், அல்சீமர் நோயாளிகளிடமும் மன அழுத்தம் இருக்கும்.\nஏதாவது பொருட்களை தொடர்ந்து சேகரிப்பது, சில குறிப்பிட்ட வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பது, ஒரே விஷயத்தை அடிக்கடி பேசுவது, பார்ப்பது என பல நிலைகள் காணப்படும். இது அல்சீமர் நோயாளிகளிடமும் இருக்கும். மேற்கண்ட அத்தனை உணர்வுகளும், இனிவரும் பல்வேறு நோய் நிலைபாடுகளிலு���் தோன்றி, அவர்தான் இவரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும். அவை\nசர்க்கரை அளவு குறையும்போது, மூளைக்கு தேவையான க்ளுகோஸ் அளவு குறைகிறது. இதனால் உடலுறுப்புகளை இயக்க முடியாத நிலை ஏற்படலாம். மயக்கம், நடுக்கம், தலை சுற்றல், வாந்தி, மயக்கம், கை, கால் இயக்கமின்மை போன்ற அறிகுறிகள் தோன்றும். பக்கவாத நோய் போல அதே அறிகுறிகள் தோன்றும்.\nவலிப்பு வந்து நின்ற பின் முதல் அரை மணி நேரத்தில் மயக்கம், தலைவலி, வயிறு பிரட்டல், குழப்பம், ஞாபகமின்மை ஆகியவை இருக்கும் பெரும்பாலான அறிகுறிகள் பக்கவாதத்தின் அறிகுறிகளை ஒத்திருக்கும். சிலவகை மருந்துகளை அளவுக்கு அதிகமாக எடுக்கும்போது பக்க விளைவாக மேற்கூறிய அறிகுறிகள் தோன்றலாம். அவை, பக்கவாதம் வந்து விட்டதோ என்ற பயத்தை தோற்றுவிக்கலாம்.\nவிபத்தில், கபாலத்தில் காயம் ஏற்படாவிட்டாலும், மூளை கலக்கத்துக்கு உள்ளாகலாம். இதனாலும் மயக்கம், முகத்தசை இழுப்பு, குழப்பம், பேச்சு குழறுதல், நினைவிழப்பு ஆகியன தோன்றி பக்கவாதமோ என்று அஞ்சத்தோன்றும்.\nபாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளால் மூளை பாதிக்கப்பட்டு வீக்கம் அடைதல் காரணமாக உடல் இயக்கம் மற்றும் நினைவாற்றலில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன. ஊட்டசத்தின்மை, மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறைதல், வளர்சிதை மாற்ற குறைபாடு ஆகியவற்றாலும் இப்பிரச்சினை வரலாம்.\nஇதன் காரணமாக மூளையில் வீக்கம் ஏற்பட்டு உடல் இயக்கத்தில் மாற்றங்கள் ஏற்படும். தலைச்சுற்றல், வாந்தி, தலைவலி, வயிறு பிரட்டல் ஆகியன ஏற்பட்டு பாதிப்பு அதிகமானால் கோமா கூட நேரும்.\nமூளையை சுற்றி உள்ள மூன்றடுக்கு உறையில் சீழ்த்தேக்கம் ஏற்படலாம். ரத்தம் சீராக இல்லாமல் சிறு கட்டிகளாக தேங்கி அடைப்பை ஏற்படுத்தலாம். அப்போது பக்கவாதத்துக்கு ஏற்படும் அறிகுறிகள் தோன்றலாம். ஹெர்பீஸ் என்ற வைரஸ், மூளையை தாக்கும்போதும் நினைவிழப்பு, உடல் மற்றும் மூளை இயக்கத்திறன் இயக்கங்களில் மாறுதல் ஏற்படும்.\nமைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலி பெண்களை தாக்கும். சிலருக்கு அத்துடன் வயிற்று பிரட்டல், வாந்தி, பார்வை கோளாறு, பேச்சு குழறல் ஆகியன ஏற்பட்டு பக்கவாத அறிகுறிகளோ என்று தோறும்.ஆகவே வந்திருக்கும் நோய் பக்கவாதம் தானா என்று உறுதி செய்வது முதலில் மிகவும் அவசியம்.\nஐபிஎல் 2019: டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 168 ரன் எடுத்தது\nமதுரை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nதமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு - அதிகபட்சமாக நாமக்கல்லில் 78 சதவீதம்\nமதுரையை தவிர்த்து 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஆற்காடு அருகே கீழ் விசாரத்தில் துப்பாக்கிச்சூடு\nதமிழகத்தில் 3 மணி வரை 52.02 சதவீத வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் 55.97 சதவீதம் வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nஇரவில் வெந்நீர் குடிப்பது நல்லதா\nபலவித நோய்களை குணப்படுத்தும் பொன்னாங்கண்ணி கீரை\nபிளாக் டீ பருகுவது உடலுக்கு ஆரோக்கியமானதா\nநரம்பு பாதிப்புகளை தடுக்கும் பெருங்காயம்\n - அரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன்\n‘3D glasses’ ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழு மீது அம்பதி ராயுடு தாக்கு\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத்\nஇதனால் தான் மேக்கப் போடுவதில்லை - சாய் பல்லவி\nஉலக கோப்பையில் ரிஷப் பந்தை நிராகரித்தது தவறான முடிவா\nஉலககோப்பையில் 4-வது முறையாக விளையாடும் எம்எஸ் டோனி\nகனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nதி.மு.க.வினர் வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்- கரூர் கலெக்டர் பரபரப்பு பேட்டி\nஇறுதிகட்ட பிரசாரத்திலும் உளறி கொட்டிய அமைச்சர் சீனிவாசன்\nதிடீர் திருமணம் செய்துக் கொண்ட மூடர் கூடம் நவீன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmrajiv.blogspot.com/2009/07/blog-post.html", "date_download": "2019-04-18T16:16:25Z", "digest": "sha1:EDGK2JDHE7YBGAM6QXNL22KUWIACQDXJ", "length": 7453, "nlines": 87, "source_domain": "gmrajiv.blogspot.com", "title": "நினைவுகள்..!: சென்னையும் நானும்..!", "raw_content": "\nஇணையமே நீ வாயில்லாத ஊமை என்பதால் தான் என்னவோ இந்த உலகம் முழுவதும் ரகசியத்தை உன்னுள் அடக்கி உலா விடுகின்றனர்-G.M.RAJIV GANDHI\nஉள்ளங்காலில் முள்குத்தி உள்நின்று போனால் அதை எடுக்கும் வரையிலும் ஒரு வலி இருந்து கொண்டே இருக்குமே அதை போல நான் சென்னையில் இருந்த நாட்களை நினைக்கும் போதெல்லாம் அந்த வலி எனக்குள் ஏற்படும்..\nசமயலை நாங்களே சமைத்து உண்டதுமான\nவாழ்க்கை சார்ந்த பல நல்ல\nஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு விட்டு\nஞாயிற்று கிழமை க���ில் மட்டும் வீட்டு\nசாப்பாட்டிற்காக நல்ல மெஸ்ஸை தேடி\nஅலைந்த போதுதான் வீட்டில் 5 நிமிடம்\nலேட் ஆனாலும் கூட வாய்க்கு ருசியாக\nசமைத்து போடும் அம்மாவின் சமயலை\nதெரு விளக்கை போல நான்\nகல்வி மட்டுமே ஒருவருக்குரிய வேலையை பெற்று தருவதில்லை என்றும் அதனை சார்ந்த மற்ற விசயங்களும் தான் என்பதையும்..\nஎனக்கு பிடித்த வேலையைத்தான் பார்ப்பேன் என்று சொல்லாமல் கிடைக்கின்ற வேலைல சேர்ந்து கொண்டு தன்னுடைய கனவு வேலையை அடைவதற்கு ஒரு பாதையாக அந்த வேலையை அமைத்து கொள்ளனும்.அப்படி இல்லை என்றால் சென்னைல காலம் தள்ளுறது கடினம்தான் என்பதையும்..\nPosted by ராஜிவ் காந்தி.M\nஉலகம் தஞ்சாவூரை விட ரொம்ப பெருசா இருக்குமுணு இப்பத்தான் தெரிய ஆரம்பிச்சிருக்குஅதனால என்னைப்பத்தி ஒன்றும் சொல்வதற்கில்லை..\nஉலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே\n2.மறக்க முடியாத அந்த நாட்கள்..\n7.நான் படித்த கல்வி சாலைகள்...\n9.சிரிப்பு மாதிரி தானே அழுகையும்...\n10.இந்த ஓர் இரவு போதுமா...\n2.என் உடன் பயின்ற கல்லூரி நண்பர்கள்\n1.உன் நிழல் படம்தான் என்னுடன் வாழ்கிறது..\n2.நீ மட்டும் அழகாய் தெரிந்தாய்..\n3.எந்த நொடி நீ என்னுள் நுழைந்தாய்\n5.உன் மௌனம் எப்போதும் எனக்குள் பேசிக்கொண்டிருப்பது..\n3.இது வரை சொல்லாத காதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/10/blog-post_90.html", "date_download": "2019-04-18T16:57:26Z", "digest": "sha1:LDSPJTO7EGL7N25PQVXJJFNSZOIVCLQP", "length": 8727, "nlines": 103, "source_domain": "www.easttimes.net", "title": "ஜேவிபி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nHome / HotNews / ஜேவிபி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும்\nஜேவிபி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும்\nமக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்துள்ளது.\nமக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இந்த விடயத்தை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.\nதமது அதிகார நிகழ்ச்சி நிரலுக்காக எந்தவொரு மோசமான சூழ்ச்சிகர செயற்பாட்டிலும் ஈடுபடக்கூடிய தலைவர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 2015 ஜனவரி மாதம் 8 ஆம் திகதி வழங்கப்பட்ட 62 இலட்சம் மக்கள் ஆணையின் உரிமை தொடர்ந்தும் மைத்திரிக்கோ, ரணிலுக்கோ இல்லை. இந்த நாட்டை புதிய திசையை நோக்கி இட்டுச் செல்வதாயின் இந்த மக்கள் ஆணைக்கு பொறுப்புக்கூறக்கூடிய, மக்கள் ஆணையை வழங்கிய மக்களின் எதிர்பார்ப்புடன் இணைந்து செயற்படக்கூடிய புதிய அரசியல் முகாமொன்று கட்டியெழுப்பப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஏலத்திற்கு வந்துள்ளனர். சந்தையில் சாதாரணமாக கத்தரிக்காய் ஒரு கிலோ 60 ரூபாவிற்கு விற்கப்படும். சந்தை முடிவடையும் நேரத்தில் எஞ்சிய அனைத்து கத்தரிக்காய்களையும் இணைத்து 20 ரூபாவிற்கு விற்கப்படும். அழுகிய கத்தரிக்காய், அழுகிய மீன் விற்கப்படும் விதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஏலத்திற்கு விடப்பட்டுள்ளனர். மக்கள் பாராளுமன்றத்திற்கு பிரதிநிதிகளைத் தெரிவு செய்து அனுப்பியுள்ளனர். அரசியல் நெருக்கடி ஏற்படும் சந்தர்ப்பங்களில் அந்த பிரதிநிதிகளின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். ஆகவே, பாராளுமன்றத்தை ஒத்திவைப்பது எவ்வாறான சூழ்ச்சிகர செயற்பாடு என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nஎன அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஅக்கரைப்பற்று பொது மைதானம் தொடர்பில் வழக்கு ; மாநகர சபையில் கலந்துரையாடல்\nஅட்டாளைச்சேனையில் மு. கா வெற்றி உப தவிசாளர் ஹனிபாவுக்கு வாழ்த்துக்கள் ; நசீர் எம்.பி\nஅதிபர் தேர்தலில் வெற்றிபெற 6.5 மில்லியன் வாக்குகள் தேவை – தயாசிறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthiraiulagam.com/films/filmslist/filmslist1988.html", "date_download": "2019-04-18T17:23:20Z", "digest": "sha1:QDN3R773ARAKV5QHCJWLHJYGFINWAQBO", "length": 11929, "nlines": 151, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1988 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nசெய்திகள் | திரைப்படங்கள் | பிரபலங்கள்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\n1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்\nஎன் தமிழ் என் மக்கள்\nஎன் வழி தனி வழி\nகாலையும் நீயே மாலையும் நீயே\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)\nவேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nவசீகரா என் நெஞ்சினிக்க - மின்னலே (2001)\nகாதல் ரோஜாவே எங்கே நீ எங்கே - ரோஜா (1992)\nசின்ன சின்ன ஆசை - ரோஜா (1992)\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்���ோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான 100 இணைய தளங்கள்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 தமிழ்திரைஉலகம்.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthiraiulagam.com/news/2018/201810005.html", "date_download": "2019-04-18T17:24:46Z", "digest": "sha1:RUCPUIU3XAJOSK2JLZZNE3WGQ2YGU5N4", "length": 14678, "nlines": 114, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "விஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு - செய்திகள் - News - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nசெய்திகள் | திரைப்படங்கள் | பிரபலங்கள்\nசெய்திகள் - அக்டோபர் 2018\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : அக்டோபர் 10, 2018, 12:55 [IST]\nசென்னை: நடிகர் விஜய் நடித்து வெளிவர இருக்கும் சர்க்கார் படத்தின் டீசர் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.���ுருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.\nநடிகை வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் இந்த படத்தின் டீசர் அக்டோபர் 19-ம் தேதி வெளிவருமென படக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே படத்தின் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன.\nஇந்த படத்தில் இடம்பெற்றுள்ள சிம்டாங்காரன், ஒரு விரல் புரட்சி போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\nஎழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாக்யராஜ் ராஜினாமா\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\nகாட்டேரி திரைப்பட டீசர் வெளியீடு\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\n2019 - மார்ச் | பிப்ரவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | ந��ம்பர் | டிசம்பர்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)\nவேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nவசீகரா என் நெஞ்சினிக்க - மின்னலே (2001)\nகாதல் ரோஜாவே எங்கே நீ எங்கே - ரோஜா (1992)\nசின்ன சின்ன ஆசை - ரோஜா (1992)\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான 100 இணைய தளங்கள்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 தமிழ்திரைஉலகம்.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-18T17:12:01Z", "digest": "sha1:S5S5LAG4ZQTTF6AEQWL7KYEVG2SPEQT3", "length": 15257, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற\nதிருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் திருக்கோயில்[1]\nதிருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் திருக்கோயில்[1]\nஹேம, சக்ர, ரத்னாகர தீர்த்தம்\nஸ்ரீபட்டாபிராமர் பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீபவித்திரோற்சவம், ஸ்ரீஆதிஜெகநாதர் பிரம்மோற்சவம்\nதிருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையதான திருக்கோயில். இத்திருத்தலத்திலிருந்து நான்கு கி.மீ தொலைவில் சேதுக்கரை உள்ளது. ராமர் அவதாரம் புரிய அருள் புரிந்த பெருமாளும், சயனராமரும் அமைந்துள்ளனர். [2]\nபுல்லவர், காலவர், கண்ணவர் எனும் மூன்று மகரிஷிகளின் தவத்திற்காக பெருமாள் அரச மரமாகவும் ஆதிஜெகநாதப்பெருமாளாகவும் காட்சியளித்த திருத்தலம். இந்த ஜெகந்நாதர் தசரதருக்கு ராமபிரான் அவதாரம் புரிய அருளியவர் என்பதால் பெரிய பெருமாள் என்றும் அழைக்கப்படுகின்றார்.\nசீதையை மீட்க இலங்கைக்கு கடலில் பாலம் அமைக்க சமுத்திர ராஜனை அழைக்க மீன்களுக்கு இடையேயான வழக்கை தீர்த்து வைக்கச் சென்றதால் அழைப்பிற்கு உடனே வராமல் சமுத்திர ராஜன் தாமதிக்கவே கரையில் மூன்று நாட்கள் ராமபிரான் தங்கியிருந்த திருத்தலம்.\nதாமதமாக வந்த சமுத்திர ராஜன் காரணம் கூறி மன்னிப்பு வேண்டினார்.இந்த சமுத்திரராஜன் சமுத்திரராணியுடன் சயனராமர் சன்னதியின் முன்மண்டபத்தில் அமைந்துள்ளனர்.\n2017 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற திருக்கோயில்.\nதிருமெய்யம் · திருகோஷ்டியூர் · கூடல் அழகர் கோயில் · திருமாலிருஞ்சோலை · திருமோகூர் · ஸ்ரீவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்புல்லாணி\nதிருக்கச்சி · அட்டபுயக்கரம் · திருத்தண்கா(தூப்புல்) · திருவேளுக்கை· திருப்பாடகம்· திருநீரகம் · நிலாத்திங்கள் · திரு ஊரகம்· திருவெக்கா · திருக்காரகம் · திருக்கார்வானம் · திருக்கள்வனூர் · திருப்பவள வண்ணம் · திருப்பரமேச்சுர விண்ணகரம் · திருப்புட்குழி\nதிருநின்றவூர் · திரு எவ்வுள்· திருநீர்மலை · திருவிடவெந்தை · திருக்கடல்மல்லை · திருவல்லிக்கேணி · திருக்கடிகை\nதிருவரங்கம் · திருஉறையூர் · அன்பில் · உத்தமர் கோயில் · திருவெள்ளறை · கோயிலடி\nதிருக்குருகூர் ·திருத்துலைவில்லி மங்கலம்(இரட்டைத் திருப்பதி)·வானமாமலை· திருப்புளிங்குடி · திருப்பேரை · ஸ்ரீவைகுண்டம் · திருவரகுணமங்கை· திருக்குளந்தை ·திருக்குறுங்குடி · திருக்கோளூர்\nதிருத்தஞ்சை மாமணிக் கோயில் · திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்\nதிருப்பார்த்தன் பள்ளி · திருக்காவளம்பாடி· திருவெள்ளக்குளம் · திருமணிக்கூடம் · திருத்தெற்றியம்பலம் · செம்பொன் செய்கோயில் · வண்புருடோத்தமம் · திருத்தேவனார்த் தொகை · அரிமேய விண்ணகரம் · வைகுந்த விண்ணகரம் · திருமணிமாடக் கோயில் · திருக்கண்ணங்குடி · சீர்காழி· சிதம்பரம். திருவாழி – திருநகரி (இரட்டைத் திருப்பதி) · திருக்கண்ணபுரம் · தலைச்சங்காடு · திருச்சிறுபுலியூர்\nபுள்ளபூதங்குடி ·ஆதனூர் · திருச்சேரை · கும்பகோணம் · ஒப்பிலியப்பன் · நாச்சியார்கோயில் · நாதன் கோயில்· திருக்கூடலூர்· திருக்கண்ணமங்கை· கபிஸ்தலம் · திருவெள்ளியங்குடி\nதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் ·திருக்காட்கரை· திருமூழிக்களம் · திருப்புலியூர் · திருச்செங்குன்றூர் · திருநாவாய்·திருவல்லவாழ் · திருவண்வண்டுர் · திருவித்துவக்கோடு ·திருக்கடித்தானம் · திருவாறன்விளை\nதேவப்ரயாகை · பத்ரிகாச்ரமம் · திருப்ரிதி\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூலை 2018, 21:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D(III)_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-18T17:09:00Z", "digest": "sha1:NKKWLIW4DABO5XUUOI7M42GDAY72PF5M", "length": 16617, "nlines": 339, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிக்கல்(III) ஆக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்ப்பாட்டு எடை 165.39 கி/மோல்\nதோற்றம் கருப்பு-அடர் சாம்பல் திண்மம்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nநிக்கல்(III) ஆக்சைடு (Nickel(III) oxide) என்பது Ni2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நன்றாக வரையறுக்கப்படாத இச்சேர்மம் சில சமயங்களில் கருப்பு நிக்கல் ஆக்சைடு என்ற பெயரால் அழைக்கப்படுகிறது[1]. நிக்கலின் மேற்பரப்புகளில் Ni2O3 சுவடுகளாகக் காணப்படுவதாக அறியப்படுகிறது[2][3] . இதனுடன் தொடர்புடைய நிக்கல் ஆக்சைடு ஐதராக்சைடு (NiOOH) நன்கு வரையறுக்கப்பட்டுள்ளது. நீர்க்கரைசலால் தோற்றுவிக்கப்பட்ட நிக்கல் ஆக்சைடு ஐதராக்சைடு கரிமத் தொகுப்பு வினைகளில் வினைபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஅலுமினியம் (II) ஆக்சைடு (AlO)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 திசம்பர் 2017, 17:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/12/08115421/BCCIs-Life-Ban-Sentence-Too-Harsh-S-Sreesanth-Tells.vpf", "date_download": "2019-04-18T17:01:21Z", "digest": "sha1:XMT5Y4S3MHHQ7SZVMANUBSP7DH4ACZ3D", "length": 16407, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "BCCIs Life Ban Sentence Too Harsh S Sreesanth Tells Supreme Court || அசாருதீனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? : ஸ்ரீசாந்த் குமுறல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 70.90 சதவிதம் வாக்குப்பதிவு | ஒட்டுமொத்த வாக்குப்பதிவு நிலவரம் இரவு 10 மணிக்கு மேல் தெரியவரும் என தேர்தல் ஆணையம் தகவல் |\nஅசாருதீனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா\nஅசாருதீனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா என்று வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் சுப்ரீம் கோர்ட்டுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.\nபதிவு: டிசம்பர் 08, 2018 11:54 AM மாற்றம்: டிசம்பர் 08, 2018 13:40 PM\nகடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து கேரளாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கீத் சவான் ஆகிய வீரர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை முடிவில் 2015 ஆம் ஆண்டு ஸ்ரீசாந்த் குற்றமற்றவர் என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.\nஇதையடுத்து தனது வாழ்நாள் தடையை நீக்கக் கோரி கேரள ஐகோர்ட்டில் ஸ்ரீசாந்த் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த நீதிமன்றம் தடையை நீக்க மறுத்து விட்டது. பின்னர் அவர் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த நீதிபதி, தடையை ரத்து செய்தார். இதனை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் இந்திய கிரிக்கெட் வாரியம் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட் ஸ்ரீசாந்தின் வாழ்நாள் தடை தொடரும் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஸ்ரீசாந்த் அப்பீல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை நேற்று வந்தது.\nஅப்போது ஸ்ரீசாந்த் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சல்மான் குர்ஷித், ஸ்ரீசாந்துக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் தடை அதிகப்படியானது. அவருக்கு இப்போது 36 வயது. அவரால் இனி உள்ளூர் போட்டிகளில் கூட விளையாட முடியாது. இப்போது, இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது. அவரை அதில் ஆட அனுமதிக்கவில்லை என்றால் அந்த வாய்ப்பும் பறிபோகும். அதனால் இடைக்கால தடையாவது விதித்து அவரை விளையாட அனுமதிக்க வேண்டும் என்றார்.\nஅவர் மேலும் கூறும்போது, ஸ்பாட் பிக்சிங் புகாரில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் தடை விடுவிக்கப்பட்டது. அவரை ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் போட்டியிட இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதிக்கிறது. ஆனால் ஸ்ரீசாந்துக்கு மட்டும் அனுமதி மறுப்பது என்ன நியாயம் என்றும் அவர் கேட்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி மூன்றாவது வாரத்துக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.\n1. உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணி அறிவிப்பு -தமிழக வீரர்கள் விஜய்சங்கர், தினேஷ் கார்த்திக் சேர்ப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு ���ள்ளது. தமிழக வீரர்கள் விஜய்சங்கர், தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டு உள்ளனர்.\n2. விமான நிலையத்தில் தூங்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஐபிஎல் டைமிங்கை சூசகமாக சுட்டிக் காட்டிய டோனி\nஐபிஎல் டைமிங்கை சூசகமாக சுட்டிக் காட்டி டோனி தான் தூங்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார் டோனி.\n3. பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உலக கோப்பையை வெல்ல முடியாது -பாகிஸ்தான் வீரர்களுக்கு வாசிம் அக்ரம் அறிவுரை\nபிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உலகக் கோப்பையை வெல்ல முடியாது என வாசிம் அக்ரம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை விளாசி உள்ளார்.\n4. தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை விபத்தில் மரணம்\nதென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை விபத்தில் குழந்தையுடன் மரணம் அடைந்தார்.\n5. பட்லரை ரன் அவுட் செய்த விவகாரம்: நான் விதிகளை மீறவில்லை - அஸ்வின் விளக்கம்\nபட்லரை ரன் அவுட் செய்த விவகாரத்தில் நான் விதிகளை மீறவில்லை என அஸ்வின் விளக்கம் அளித்து உள்ளார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் மாற்று வீரர்களாக ரிஷாப் பான்ட், அம்பத்தி ராயுடு தேர்வு\n2. ‘ஹர்திக் பாண்ட்யா ‘கேட்ச்’ வாய்ப்பை கோட்டை விட்டது ஆட்டத்தின் போக்கை மாற்றியது’ பெங்களூரு கேப்டன் விராட்கோலி கருத்து\n3. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் அம்பத்தி ராயுடுவை சேர்க்காதது அதிர்ச்சி அளிக்கிறது முன்னாள் வீரர் கம்பீர் பேட்டி\n4. இந்திய கிரிக்கெட் அணி விராட்கோலியை மட்டுமே நம்பி இல்லை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி\n5. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/f18-forum", "date_download": "2019-04-18T16:35:58Z", "digest": "sha1:T6EY2CXDE3NU26RLXGYB2OUNIF3UKNVF", "length": 28793, "nlines": 508, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சினிமா", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து\n» கேட்டு ரசித்த பாடல்கள் - காணொளி - தொடர் பதிவு\n» கண்கவர் அந்தமான் போட்டோக்கள் \n» சித்திரை திருவிழாவின் உச்சமாக இன்று ஸ்ரீ மதுரை மீனாட்சி - சுந்தரரேஸ்வர் திருக்கல்யாணம்\n» திரை விமர்சனம் - Shazam\n» தமிழ் மின் புத்தகங்கள்\n» அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.....\n» ஒரே நாளில் இரு இளம் நடிகைகள் கார் விபத்தில் மரணம்... டோலிவுட் அதிர்ச்சி\n» நான் ரசித்த ஒரு வாட்சப் நகைச்சுவை\n» சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்\n» சித்ராபவுர்ணமி விரதம்இருப்பது எப்படி\n» சித்ரா பெளர்ணமியில் மா, பலா, வாழை\n» வாழ்த்தலாம் வாங்க ராம் அண்ணா 44000 பதிவுகள் கடந்துவிட்டார் \n» மோடி ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்: தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சினிமா சித்தர் மாயவநாதன்\n» தொப்பையை குறைக்க என்ன வழி\n» வெற்றி பெற வைக்கும் வார்த்தைகள்\n» யூடியூப் தளத்தில் ரெளடி பேபி பாடல் விடியோ நிகழ்த்தியுள்ள புதிய சாதனை\n» ஈகரை அன்பர்கள் அனைவரும் தவறாது வாக்களிப்போம்\n» பொதுவாக தெரிந்து கொள்ள வேண்டியவை\n» கையில் கடிகாரம் எதற்கு\n» ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா\n» தமிழ் மின் புத்தகங்கள்\n» கலைவாணருடன் போட்டி- சின்ன அண்ணாமலை\n» வாம்மா தேவதை - (பேல் பூரி- தினமணி கதிர்)\n» அவெஞ்சர்ஸ் க்ளைமேக்ஸில் எந்திரன்: கடைசி நிமிடத்தில் நீக்கப்பட்ட காட்சி\n» டார்க் நைட் இசையைப் பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க அதிபர்\n» 17.4 மில்லியன் மக்கள் பார்த்த 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ப்ரீமியர்\n» எருமைகள் மூலம் தேர்தல் பிரசாரம்: காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n» ஆண்டிப்பட்டியில் துப்பாக்கிச்சூடு ; அமமுக அலுவலகத்தில் ரெய்டு நடத்த சென்றபோது பரபரப்பு\n» மகளுக்கு ஒரு மடல்- கவிதை - கோ. மன்றவாணன்\n» மகளுக்கு ஒரு மடல்- கவிதை\n» உலகக் கோப்பை அணியில் இடம்பிடிப்பது கனவாக இருந்தது: தினேஷ் கார்த்திக்\n» பஞ்சராக்ஷரம் - திரைப்படம்\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» ஆர்ச்சரும் அற்புதம், அஸ்வினும் அற்புதம்: முதலில் பேட் செய்த பஞ்சாப் 182 ரன்கள் குவிப்பு\n» திமுகவுக்கு வாக்கு கேட்ட அதிமுகவின் நியூஸ் ஜெ டிவி... கொதிக்கும் அதிமுகவினர்\n» தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை\n» வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் அதிரடி\n» 40 நாடுகளைச் சேர்ந்த 200 பெண்களின் சேலைச் சோலை\n - பிரிட்டன் அரசு வைத்த எச்சரிக்கைப் பலகை\n» 100 வயதிலும் யோகாவில் சாதனை படைக்கும் இந்தியாவைச் சேர்ந்த பெண் பயிற்சியாளர்\n» ஸ்ரேயா கோஷல் பாடிய திரைப்பட பாடல்கள்\nபுல்வெளி புல்வெளி தன்னில் ......\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஇதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nதிரை விமர்சனம் - Shazam\nஒரே நாளில் இரு இளம் நடிகைகள் கார் விபத்தில் மரணம்... டோலிவுட் அதிர்ச்சி\nயூடியூப் தளத்தில் ரெளடி பேபி பாடல் விடியோ நிகழ்த்தியுள்ள புதிய சாதனை\nஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா\nஅவெஞ்சர்ஸ் க்ளைமேக்ஸில் எந்திரன்: கடைசி நிமிடத்தில் நீக்கப்பட்ட காட்சி\nடார்க் நைட் இசையைப் பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க அதிபர்\n17.4 மில்லியன் மக்கள் பார்த்த 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ப்ரீமியர்\nபணம் வாங்கிக் கொண்டு ஓட்டு: கவிதை மூலம் பார்த்திபன் சாடல்\n'அனந்தோ பிரம்மா' ரீமேக்: டாப்ஸி கதாபாத்திரத்தில் தமன்னா\n'தற்கொலை பண்ணிக்கலாம்னு இருந்தப்பதான் ‘பிள்ளைநிலா’ வாய்ப்பு வந்துச்சு’’ - மனோபாலா ஃப்ளாஷ்பேக்\nஜித்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா நடிக்கும் புதிய படம்\nதிரைப்பட செய்திகள் - தொடர் பதிவு\nபிரியங்கா சோப்ராவின் புதிய ஹாலிவுட் படம்\nநடிகர் பிரபுவின் 225-வது படம்\nநடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்\nஇப்போது அதற்கான நேரம் வந்துள்ளது - மாளவிகா\nஇத்தனை வருஷம் அதை பத்திரமாக வச்சிருக்கா ஜோ'' - நாஸ்டாலஜி பகிரும் பிருந்தா மாஸ்டர்\nநிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார்\nபிரஸ்டீஜ் பத்மநாபன் - சாவித்திரியை வாழ்த்துவோம் - 'வியட்நாம் வீடு’க்கு 49 வயசு\nஉதயநிதியை தொடர்ந்து அருள்நிதியை இயக்கும் சீனு ராமசாமி\nஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண்\nகோவை சரளாவுக்கு இன்று பிறந்தநாள்\nஇந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகிறது ‘தடம்’\nதமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக்கன்னி\nரஜினியின் 167வது படத்தின் பெயர் தர்பார்- பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nபிரசாந்துக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமாகவுள்ள ‘மிஸ் இந்தியா’ அனு கீர்த்தி\nஅவர் மாஸ்டர், நாம் அவருடைய சீடர்கள்…\nபுதிய தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்த பாவனா\nவித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தில் விவேக்\nபொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கும் மணி ரத்னம்: முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ள பிரபல நடிகர்கள்\nடீனேஜ் வயதில் கையில் கத்தியுடன் தோன்றும் டோரா\nஇந்த வார சினி துளிகள்\nதெரிந்துகொள்ள வேண்டிய ஜான்சி ராணியின் வீரம் – மணிகர்னிகா விமர்சனம்\nயூடியூப் உலா: குடும்பத்துக்கே தெரியாது\nதியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரை விமரிசனம்\nமுதல் பாலிவுட் படத்திலேயே இரட்டை வேடம்… அசத்தும் கீர்த்தி சுரேஷ்\nAiraa Review: யமுனாவை கொல்லத்துடிக்கும் பவானி... கருப்பு வெள்ளை படம் காட்டும் ஐரா... விமர்சனம்\n`நா.முத்துக்குமார் எழுத வேண்டிய பாடலை எழுதினேன்' 'பேரன்பு’ கதை சொல்லும் சுமதி ராம்\n2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்\nவிவேக் கதாநாயகனாக நடிக்கும் வெள்ளைப்பூக்கள்: ஏப்ரல் வெளியீடு\nபட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் கள���்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/aattukidai/", "date_download": "2019-04-18T17:02:40Z", "digest": "sha1:RCMBNFU2IYIPFUFLHZ3QA2YCNUZSZGSG", "length": 2805, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "aattukidai Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஆட்டுக்கிடை போடும் மக்களின் வாழ்வியலை விளக்கும் “தொரட்டி”\nசென்னை: தமிழ்சினிமாவில் எதார்த்ததை பேசும் படங்கள் வருவது அரிது. அந்த வரிசையில் உருவாகி விரைவில் வெளியாக உள்ள படம் “தொரட்டி” படத்தின் நாயகனாக ஷமன் மித்ரு நடிக்கிறார். நாயகியாக சத்யகலா, அழகு, வெண்ணில்லா கபடிக்குழு ஜானகி, ஆடுகளம் ஸ்டெல்லா, குமணன், ஜெயசீலன், முத்துராமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் ஆட்டுகிடை போடுபவர்களில் வாழ்வியலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஆட்டுகிடை என்பது பகலில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகளை இரவில் வயலில் வேலியிடப்பட்ட குறிப்பிட்ட இடத்தில் தங்க வைப்பதாகும். அவற்றின் சானம் வயலில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilthiraiulagam.com/films/filmslist/filmslist1998.html", "date_download": "2019-04-18T17:28:24Z", "digest": "sha1:Z5JIYFGPHVC4R6D5BS4DJPWNPH5OPP6L", "length": 11678, "nlines": 156, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1998 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nசெய்திகள் | திரைப்படங்கள் | பிரபலங்கள்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\n1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்\nநாம் இருவர் நமக்கு இருவர்\nவெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு\nஜ லவ் யூ டீச்சர்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)\nவேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nவசீகரா என் நெஞ்சினிக்க - மின்னலே (2001)\nகாதல் ரோஜாவே எங்கே நீ எங���கே - ரோஜா (1992)\nசின்ன சின்ன ஆசை - ரோஜா (1992)\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 தமிழ்திரைஉலகம்.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/187689?ref=home-section", "date_download": "2019-04-18T16:46:13Z", "digest": "sha1:UAWG4ZPJROSN5C5CJ73KDPP7TZWV43CP", "length": 7496, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "பார்வையில்லாத பிரபல பாடகிக்கு திருமணம்: மாப்பிள்ளை யார் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபார்வையில்லாத பிரபல பாடகிக்கு திருமணம்: மாப்பிள்ளை யார் தெரியுமா\nபிரபல பாடகியான வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் ��து குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.\nகண்பார்வையில்லாத பாடகியான வைக்கம் விஜயலட்சுமி இசையுலகில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்.\nஅவருக்கு, மிமிக்ரி கலைஞரான அனூப் என்பவருடன் திருமண நிச்சயம் முடிந்துள்ளது. இது குறித்து விஜயலட்சுமி பேசுகையில், மற்ற பெண்கள் போலவே எனக்கும் திருமணத்தின் மீது ஆர்வம் இருந்தது.\nகொஞ்சம் தாமதம் என்றாலும், என்னை முழுதாக புரிந்துகொண்ட நல்ல மனிதர் வாழ்வின் துணையாக வந்திருக்கிறார்.\nநேற்று காலையிலிருந்தே எனக்குத் தேவையானதைப் அவர் பார்த்துப் பார்த்து கவனித்துக்கொண்டார்.\nநான் மகிழ்வின் உச்சியில் இருக்கிறேன். என் குருநாதர் யேசுதாஸ் என்னை வாழ்த்தினார். நீ கடவுளின் மகள். உனக்கு எந்தக் குறையும் வராது என்றார்.\nஅவரின் வாழ்த்து என்னை வழிநடத்தும். என் திருமணம் நல்லபடியாக முடிய நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள் என உற்சாகமாக கூறியுள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.devimatrimony.com/Tamil-Matrimonial-Com-id.htm?proid=Tamil-Matrimonial-Com", "date_download": "2019-04-18T16:25:43Z", "digest": "sha1:P24JLWSEB33TLJI72LUPJHFD7JXYABC3", "length": 5603, "nlines": 79, "source_domain": "www.devimatrimony.com", "title": "Chennai Matrimony Madurai Matrimony Devi Matrimony Thirumana Thagaval Maiyam", "raw_content": "தேவி திருமண தகவல் மையம் - Devi Matrimony.com\nஎங்களிடம் அனைத்து ஜாதி மதத்திலும் சேர்ந்த மணமகள் மணமகன் விபரங்கள் உள்ளது.\nவிஸ்வகர்மா திருமண தகவல் மையம்\nநாடார் திருமண தகவல் மையம்\n​பிள்ளை திருமண தகவல் மையம்\nசைவ பிள்ளை திருமண தகவல் மையம்\nபிராமின் திருமண தகவல் மையம்\nயாதவர் திருமண தகவல் மையம்\nநாயுடு திருமண தகவல் மையம்\nஅகமுடையார் திருமண தகவல் மையம்\nமறவர் திருமண தகவல் மையம்\nகள்ளர் திருமண தகவல் மையம்\nசெட்டியார் திருமண தகவல் மையம்\nமுதலியார் திருமண தகவல் மையம்\nமுத்துராஜா திருமண தகவல் மையம்\nரெட்டியார் திருமண தகவல் மையம்\nவன்னியர் திருமண தகவல் மையம்\nகவுண்டர் திருமண தகவல் மையம்\n​ஆதிதிராவிடர் திருமண தகவல் மையம்\nதேவேந்திரகுலம் திருமண தகவல் மையம்\nவண்ணார் திருமண தகவல் மையம்\nமருத்துவர் திருமண தகவல் மைய���்\nதேவி மறுமண தகவல் மையம்\n- Select - திருமணம் ஆகாதவர் துணையை இழந்தவர் விவாகரத்து ஆனவர் பிரிந்து வாழ்பவர்\nமதம் இந்து முஸ்லீம் கிறிஸ்டியன் மற்றவை எம் மதமும் சம்மதம் ஜெயின் Maratha Inter religion\nஇலவசமாக ID & பாஸ்வேர்டு உடனடியாக பெற்றுக் கொள்ளவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/17593-.html", "date_download": "2019-04-18T17:25:42Z", "digest": "sha1:ZMNQNTR5GEGLPO657SO7V2ZHPTDUMYUE", "length": 7962, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "ஈபிள் டவர் எப்பிடி இன்னமும் நிக்குது தெரியுமா? |", "raw_content": "\nவாக்களிக்க முடியாதபடி தடுக்கப்பட்ட ஹிந்துக்கள்... மேற்கு வங்கத்தில் தான் இந்தக் கொடுமை\nதமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 39.49 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயக கடமை ஆற்றிய முன்னாள் பிரதமர்\nமதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது\nகாலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குப்பதிவு\nஈபிள் டவர் எப்பிடி இன்னமும் நிக்குது தெரியுமா\n1889-ஆம் ஆண்டு Gustave Eiffel என்ற என்ஜினியரால் கட்டப்பட்ட ஈபிள் டவரானது, வெறும் 20 ஆண்டுகளில் இடிக்கப்படுவதாக இருந்தது. இது அமைக்கப்பட்ட தொடக்க காலத்தில், \"இது பாரிஸ் நகரின் அழகையே கெடுக்கிறது\" எனப் பிரான்ஸின் எழுத்தாளர்களும், பிரபலங்களும் திட்டித்தீர்த்தனர். ஆனால் முதல் உலகப்போர் காலத்தில் ராணுவத் தகவல்களை அனுப்பும் ரேடியோ டவராக இது உதவியதால் பரவலான மக்களின் நன்மதிப்பைப் பெற்றதோடு, காலப்போக்கில் பிரான்ஸின் தனிப்பெரும் அடையாளமாகவும் மாறிவிட்டது. எனவே, தற்போது முறையான பராமரிப்போடு கம்பீரமாக நிற்கிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. வாசனை திரவியம் போக்காத வியர்வை வாடையை எலுமிச்சை போக்கிவிடும்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n6. பொலிவு கொண்ட பொன்முடி மலை வாசஸ்தலங்கள்...\n7. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபூந்தமல்லியில் கள்ள ஓட்டு பதிவானதாக புகார்\nதேர்தல்: இறுதி நிலவரம் நாளை மாலை வெளியிடப்படும்\nடெல்லி அண���க்கு 169 ரன்கள் வெற்றி இலக்கு\nநாளை வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. வாசனை திரவியம் போக்காத வியர்வை வாடையை எலுமிச்சை போக்கிவிடும்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n6. பொலிவு கொண்ட பொன்முடி மலை வாசஸ்தலங்கள்...\n7. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\nநாடு முழுவதும் 61 சதவீதம் வாக்குப்பதிவு\nநாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவாக்குப்பதிவில் கோட்டை விட்ட தலைநகரம்\n‛சவுக்கிதார் சாேர் ஹை’ பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memestoday.in/author/administrator/", "date_download": "2019-04-18T16:22:08Z", "digest": "sha1:MDGL7SITNRVYAXCFEFLUNG374SDQRINM", "length": 3406, "nlines": 86, "source_domain": "memestoday.in", "title": "administrator | Memes Today", "raw_content": "\nசீனிவாசனுக்கு வயசு 91, மஞ்சுளாவுக்கு 84 வயசு.. தவறாமல் வாக்களிக்க வந்த சபாஷ் ஜோடி\nலோக்சபா தேர்தல்.. 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.. 95 தொகுதிகளில் பலப்பரீட்சை\nஅனல் பேச்சுக்கள்.. அதிரடி ரெய்டுகள்.. துப்பாக்கி சூடு.. பலாத்கார புகார்.. பரபரவென முடிந்த பிரச்சாரம்\nஃபிர் ஏக் பார் மோடி சர்கார்.. அப்படின்னு ஆரம்பிச்சு.. மோடி ஹை தோ மும்கின் ஹை.. அவ்வளவுதாங்க\nகன மழையுடன் சுழன்றடித்தது சூறாவளி... ராஜஸ்தானில் 6 பேர் பரிதாப பலி\nமலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சாத்வி.. பாஜகவில் இணைந்தார்.. போபாலில் போட்டி\nஅருண் காசி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. மலேசிய நாடாளுமன்றம் முன்பு உண்ணாவிரதம்.. தந்தை முடிவு\nமோடியால் மட்டுமே நாட்டை பாதுகாக்க முடியும்.. யூ டர்ன் போட்ட பாபா ராம்தேவ்\nதிரிணாமூல் காங்.கிற்கு ஆதரவாக பிரச்சாரம்.. வங்கதேச நடிகர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nமுதல்ல ஓட்டுப் போடணும்.. பிறகு மை பாட்டிலில் விரலை முக்கி எடுக்கணும்.. இது இந்தோனேசியாவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sivalayam.org/", "date_download": "2019-04-18T17:07:01Z", "digest": "sha1:73KT6FHUVYJ37EMNUQXPZ6NRNVSW2BSZ", "length": 4893, "nlines": 33, "source_domain": "sivalayam.org", "title": "Sivalayam", "raw_content": "\n“மேன்மைகொள் சைவநீத�� மிகுந்து விளங்கும் சான்றோடைய தொண்டை மண்டலத்தில் பட்டு மாநகரம்” என்று மக்களால் போற்றப்படுகின்றதும், தசரத மகா புராணத்தில் தரமாரண்ய ஷேத்திரம் என்று புகழப்படுவதுமாகிய ஆரணி மாநகரத்தின் மேற்பகுதில் கமண்டல நாக நதிக்கரையின் தென்பால் வயல்வெளிக்கிடையே எம்பெருமானாரின் திருக்கோயில் புராதனமாய் அமைந்திருந்து காலப்போக்கில் அத்திருகோயில் சிதைந்து பூமியில் புதையுண்டு போக , தானே வலிய வந்து ஆட்கொண்டருளும் தனிப்பெருங்கருனையில் 1996ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 13ம் தேதி. இறைவனுடைய இலிங்கத் திருமேனியும் நந்தியெம் பெருமானின் திருமூர்த்தம் கண்டறியப்பட்டு அவ்விடத்தை அகழ்ந்து திருகோயிலின் ஆதார அமைப்பு அறியப்பட்டு ஈசன்பால் அன்புடைய அன்பர்களால் அங்கு வழிபாடு செய்யப்பட்டு வந்தது.இவ்வழிப்பாட்டை வலுப்படுத்த இத்திருகோயிலை திருத்தி அமைத்திட முன்னவனே முன்னின்றால் முடியாதும் உள்ளதோ என்ற முதுமொழி சார் பேரன்புடைய பெரியோர்கள் சார்பில் 2002ம் ஆண்டில் [ 26-10-2002 ] அருள்மிகு லோகநாயகி சமேத பூமிநாதர் சிவாலய சேவா அறக்கட்டளை என்ற அமைப்பு இறைவன் திருவருள் துணைக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. மேலும் படிக்க\nமேன்மைகொள் சைவநீதி மிகுந்து விளங்கும் சான்றோடைய தொண்டை மண்டலத்தில் பட்டு மாநகரம் என்று மக்களால் போற்றப்படுகின்றதும் , தசரத மகா புராணத்தில் தரமாரண்ய ஷேத்திரம் என்று புகழப்படுவதுமாகிய ஆரணி மாநகரத்தின்.. மேலும் படிக்க\nவிழவு என்ற வார்த்தையிலிருந்து வந்ததே விழா என்பதாகும் விழவு விழித்துக்கொண்டு மகிழ்வதர்குரிய நிகழச்சிகளில் சிறந்து எதுவோ அது விழிவு , விழைந்து செயல்படும் நிகழ்ச்சி விழைவு , இதனை இறைவனைக் கருதி கொண்டாடப்படுவதை விழா என்பர்..மேலும் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=1085", "date_download": "2019-04-18T16:56:17Z", "digest": "sha1:B7V55SMDDLHIZGZ5QTYS2NDY3BQOPLLY", "length": 4848, "nlines": 64, "source_domain": "tamilpakkam.com", "title": "வீட்டில் செல்வம் பெருக, கஷ்டம் தீர வெள்ளிக்கிழமை இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்! – TamilPakkam.com", "raw_content": "\nவீட்டில் செல்வம் பெருக, கஷ்டம் தீர வெள்ளிக்கிழமை இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்\nதினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் திருவிளக்கு ஏற்றும் போது கீழே கொடுப்பட்டுள்ள ஸ்லோகத்தை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும். கஷ்டம் தீரும்.\nஓம் இச்சா சக்தியே நம\nஓம் சொர்ண சொரூபியே நம\nஓம் ஜோதி லக்ஷமியே நம\nஓம் தீப லக்ஷமியே நம\nஓம் மஹா லக்ஷமியே நம\nஓம் தன லக்ஷமியே நம\nஓம் தான்ய லக்ஷமியே நம\nஓம் தைர்ய லக்ஷமியே நம\nஓம் வீர லக்ஷமியே நம\nஓம் விஜய லக்ஷமியே நம\nஓம் வித்யா லக்ஷமியே நம\nஓம் ஜெய லக்ஷமியே நம\nஓம் வர லக்ஷமியே நம\nஓம் கஜ லக்ஷமியே நம\nஓம் காம வல்லியே நம\nஓம் காமாட்சி சுந்தரியே நம\nஓம் சுப லக்ஷமியே நம\nஓம் ராஜ லக்ஷமியே நம\nஓம் கிருஹ லக்ஷமியே நம\nஓம் சித்த லக்ஷமியே நம\nஓம் சீதா லக்ஷமியே நம\nஓம் திரிபுர லக்ஷமியே நம\nஓம் சர்வமங்கள காரணியே நம\nஓம் சர்வ துக்க நிவாரணியே நம\nஓம் சர்வாங்க சுந்தரியே நம\nஓம் சௌபாக்ய லக்ஷமியே நம\nஓம் நவக்கிரஹ தாயினே நம\nஓம் அண்டர் நாயகியே நம\nஓம் அலங்கார நாயகியே நம\nஓம் ஆனந்த சொரூபியே நம\nஓம் அகிலாண்ட நாயகியே நம\nஓம் பிரம்மாண்ட நாயகியே நம\nஇந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.\nஅனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல பயனுள்ள கீழே…\nஉங்க ராசிக்கு எந்த ராசிக்கல் போட்டா அதிர்ஷ்டம் கொட்டுமென்று தெரியுமா\nஇயற்கையாகவும், வேகமாகவும் உடல் எடை, தொப்பை குறைக்கும் கொள்ளு எப்படி பயன்படுத்துவது\nஇந்த 14 பழக்கங்கள் உங்களுக்கு புகழ், வெற்றி, செல்வத்தை வாரி வழங்கும்\nகால் விரல்களை வைத்தே ஒருவரை பற்றி கணிக்க முடியும் உங்க கால் விரல் இப்படி இருக்கா\nபனங்கருப்பட்டியின் மகத்தான மருத்துவ பயன்கள்\nஏன் குப்புறப்படுத்து தூங்குறது தப்புன்னு தெரியுமா\nவெங்காயத்தை படுக்கை அறையில் இரண்டாக வெட்டி வைத்தால் பல அற்புத நன்மைகளை பெறலாம்.\nஆரோக்கிய இதயம் தரும் செம்பருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1118616.html", "date_download": "2019-04-18T16:52:33Z", "digest": "sha1:6UNB33YMTPWCUA5ZLSWQQYHSRHODR3JT", "length": 12211, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "வெலிமடையில் கழிவு தேயிலை தூளுடன் இளைஞர் கைது…!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவெலிமடையில் கழிவு தேயிலை தூளுடன் இளைஞர் கைது…\nவெலிமடையில் கழிவு தேயிலை தூளுடன் இளைஞர் கைது…\nசுமார் 264 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் 09.02.2018 அன்று அதிகாலை வெலிமடை புகுல்பொல பகுதியில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த கழிவு தேயிலை தூளை கெப் ரக வாகனம் ஒன்றில் அனுமதி பத்திர��் இல்லாமல் பதுளை வெலிமடை பிரதான வீதியில் அட்டம்பிட்டிய பகுதியிலிருந்து வெலிமடை பகுதிக்கு கொண்டு செல்லும் போது பொலிஸாரினால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.\nஅதன்பின் கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலை தூளையும், வாகனத்தையும், சந்தேக நபரையும் வெலிமடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nசந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞரை வெலிமடை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக வெலிமடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\nஇச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\n“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..\nநுவரெலியா பிரதான வீதியில் கனரக லொறி ஒன்று விபத்து…\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமானது…\nபயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு சம்பிக்க\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் – திகாம்பரம்\nகுடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற கும்பல்..\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – ஆளுநர்\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nபயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு…\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் –…\nகுடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் க���டித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற…\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –…\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்-…\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nபயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/x-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-04-18T16:59:20Z", "digest": "sha1:LFZPKO6ROYIZD5PUQW6DL6JTRNWYBOIH", "length": 5538, "nlines": 90, "source_domain": "www.inandoutcinema.com", "title": "X-விடியோஸ் டிரைலரை வெளியிட்டார் நடிகை கஸ்தூரி - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nX-விடியோஸ் டிரைலரை வெளியிட்டார் நடிகை கஸ்தூரி\nX-விடியோஸ் டிரைலரை வெளியிட்டார் நடிகை கஸ்தூரி\nசென்னை: கலர்ஸ் ஷாடோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் செந்தில் குமார், அஜிதா சஜோ தயாரிக்கும் படம் X விடியோஸ். புதுமுக இயக்குனர் சாஜோ சுந்தர் இயக்குகிறார்\nஆபாச படங்கள் உருவாக்கப்படும் பின்னணியில் நடக்கும் சம்பவங்களை வைத்து முழு படமும் உருவாக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக தனி மணித பிரைவசி குறித்த கருத்தை இப்படம் அதிகம் பேசும் என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையின், X விடியோஸ் படத்தின் டிரைலரை நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.\nஅதில், ’’My friend Sajo Sundar has made a socially responsible thriller – “X Videos” நண்பர் சஜோ சுந்தர் சமூக பொறுப்புடன் எடுத்துள்ள படம் “X வீடியோஸ்”. இணையத்தில் வலம்வரும் தவறுகளை அலசும் படம்.’’ என்று கூறியுள்ளார்.\nஅவரது படிவுக்கு நெட்டீசன்கள் வழக்கம் போல வாழ்த்து கூறியும் திட்டியும் கருத்து தெரிவித்��ுள்ளனர்\nPrevious « அமெரிக்கா செல்லவிருக்கும் நடிகர் ரஜினி. ஏன் தெரியுமா \nNext ஹனிசிகாவுக்காக எழுதப்பட்ட கதை »\nகோலீசோடா2 வில்லன் ஸ்டன் சிவாவின் ஆசை\nஇனிமேல் இதுபோன்று உலகம் முழுவதும் பேரழிவுகள் ஏற்படும் – கமல் சொல்றது உண்மையா\nஐயம் பேக் மச்சான்ஸ் – திருமணத்திற்கு டீரிட் கொடுக்க வரும் நமிதா\nஹோமோ செக்ஸ்வலை ஆதரிக்க வேண்டும்-ரெஜினா\nநீண்ட இடைவெளிவிட்டு கதாநாயகனாக களமிறங்கிய பிரபல இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1603", "date_download": "2019-04-18T16:52:05Z", "digest": "sha1:YF7MJ2XIJNWGD72LWMHOW5GJ5W6HHCFS", "length": 6187, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 18, ஏப்ரல் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமூளை உறுப்பு இல்லாமல் பிறந்த குழந்தையின் உறுப்புகள் தானம்\nஅமெரிக்காவில் மூளை உறுப்பு இல்லாமல் பிறந்த குழந்தையின் உடல் உறுப்புகள் பெற்றோரினால் தானமாக கொடுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் ஒக்லகோமா பகுதியை சேர்ந்தவர்கள் ராய்ஸ்- கெரியங். கர்ப்பமாக இருந்த கெரியங், கருவில் உள்ள குழந்தைக்கு ஈவா என பெயர் சூட்டி யிருந்தார். ஆனால் கடந்த பிப்ரவரி மாதம்தான் கருவில் வளரும் குழந்தைக்கு மூளை உருவாகாமல் இருப்பது தெரியவந்தது. இருப்பினும் ராய்ஸ்- கெரியங் தம்பதியினர் குழந்தையை அழிக்க விரும்பாததால், சிசு வளர்ச்சி அடைந்து முழு குழந்தையாக பிறந்தது. மூளை உறுப்பு இல்லாததால் சிசுவின் உடல் உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டது. இதுகுறித்து குழந்தையின் தந்தை தனது பேஸ்புக் தளத்தில் “We said hello and goodbye to our sweet Eva... என பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த பல்லாயிரக்கானோர் கண் கலங்கினர். உடனே அந்தப் பெற்றோருக்கு ஆறுதலும் பாராட்டும் தெரிவித்திருந்தனர்.\nவடகொரியாவில் அடுத்த வாரம் புதின்-கிம் ஜாங் அன் சந்திப்பு\nஅணு ஆயுதம், ஏவுகணை சோதனைகள் மூலம்\nஉலகில் முதல் முறையாக ஆளில்லா ஆயுதப்படகு சீனா வெற்றிகர சோதனை\n8 மாத காலம் வரை செயலற்ற நிலையில்\nமெல்லிய ஓடு கொண்ட அபூர்வ இன பெண் ஆமை இறந்தது\nஇந்த அபூர்வ இனத்தை சேர்ந்த கடைசி 4 ஆமைகளில்\nபாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் குடிமக்களுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை\nஅதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத்திட்டங்களை\nஅமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி\nசூறாவளி காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/2817.html", "date_download": "2019-04-18T17:12:48Z", "digest": "sha1:JDSY2DPYZI7NZIRGRMVVRKI5LJOUIZNH", "length": 8280, "nlines": 100, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு - Yarldeepam News", "raw_content": "\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திடீர் விபத்துக்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் இரண்டாம் கட்ட அமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்காக ஆயிரத்து 359.35 மில்லியன் ரூபா வரியுடனான நிதியை சென்ட்ரல் இன்ஜினியரின் சேர்விஸ் தனியார் கம்பனிக்கு விடுவிக்க அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.\nஅரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சரவை துணைப் பேச்சாளர் தயாசிறி ஜெயசேகர இவ்வாறு குறிப்பிட்டார்.\n“திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கு வழங்கப்படவேண்டிய போதுமான வசதிகள் இருக்கவில்லை. 2015ஆம் ஆண்டு வரவு – செலவு திட்ட மதிப்பீட்டின் கீழ் வழங்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திடீர் விபத்து மற்றும் அவசர மருத்துவப் பிரிவை அமைக்கும் 2ஆம் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொறியியல் பணி தொடர்பில் மத்திய ஆலோசனை பிரிவினரால் தற்போது இந்த பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஇதற்கமைவாக 2ஆம் கட்ட அமைப்புப் பணிகளை திட்டமிடல் மற்றும் செயற்படுத்தலுக்கு ஆயிரத்து 359.35 மில்லியன் ரூபா வரியுடனான நிதியை சென்ட்ரல் இன்ஜினியரின் சேர்விஸ் தனியார் கம்பனி என்ற நிறுவனத்துக்கு வழங்குவதற்காக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது” என்று தயசிறி ஜயசேகர மேலும் குறிப்பிட்டார்.\nசிறந்த சங்கங்களில் இம் முறையும் அச்சுவேலி பணைவள அபிவிருத்தி சங்கம் முதலாமிடம்\nபொலிஸார் மீது வாள்வெட்டு 14 சந்தேகநபர்களின் கட்டுக்காவல் நீடிப்பு\nஇலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதெய்வ வழிபாட்டின்போது கற்பூர ஆராதனை காட்டுவது ஏன் தெரியுமா\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா லசித் மலிங்க\nயாழில் மது போதையில் பொலிஸ் அதிகாரி செய்த காரியம்\nஇலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதெய்வ வழிபாட்டின்போது கற்பூர ஆராதனை காட்டுவது ஏன் தெரியுமா\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா லசித் மலிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://livecinemanews.com/kappaan-teaser-april-14th-release/", "date_download": "2019-04-18T16:30:01Z", "digest": "sha1:WLDUWU7CUBXT5ECJOO74WQJQQMYGM5QM", "length": 6371, "nlines": 113, "source_domain": "livecinemanews.com", "title": "காப்பான் படத்தின் டீசர் வெளியாகும் தேதி! ~ Live Cinema News", "raw_content": "\nவிக்ரம் பிறந்தநாள் – கடாரம் கொண்டான் டீம் தரும் ஸ்பெஷல் விருந்து இதோ\nHome/தமிழில்/காப்பான் படத்தின் டீசர் வெளியாகும் தேதி\nகாப்பான் படத்தின் டீசர் வெளியாகும் தேதி\nகாப்பான் படத்தின் டீசர் ஏப்ரல் 14 அன்று வெளியாகிறது.\nகே வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா காப்பான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சூர்யாவுடன் ஆர்யாவும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் சூர்யா ராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார்.\nசூர்யா ஜோடியாக சாயிஷா நடித்து வருகிறார். இப்படத்தை லைக்கா புரடக்ஷன் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்நிலையில், காப்பான் படத்தின் டீசர் வருகின்ற தமிழ் புத்தாண்டன்று வெளியாகிறது.\narya kappaan kvanand Suriya காப்பான் கே.வி.ஆனந்த் சாயிஷா சூர்யா\nவிஷாலின் ‘துப்பறிவாளன்’ அடுத்த வாரம் வெளியாகிறது\nஅஜித் குமார்57-புதிய கெட்டப்பில் தல அஜித்\nவிஜய் 120 பந்துகளில் 300 ரன்கள் அடிப்பார் – அட்லீ\nமெர்சல் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படங்களில் முதலிடத்தில்\nகுலுங்கியது நெல்லை காரணம் விஜய் ரசிகர்கள் \nஉலகநாயகனும் தளபதியும் ஒரே அணியில்\nஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் முதலீடம் பிடித்த மெர்சல்\nGST பற்றி பேச விஜய்க்கு என்ன தகுதி உள்ளது – தமிழிசை காட்டம்\nமோகன்லால் விஜய் ரகசிய ஒப்பந்தம் – மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nவிக்ரம் பிறந்தநாள் – கடாரம் கொண்டான் டீம் தரும் ஸ்பெஷல் விருந்து இதோ\nஒரே நாளில் வெளியாகும் விக்ரம், சூர்யா படங்கள்\nசூரரைப் போற்று – இது சூர்யாவின் புதிய படத்தின் தலைப்பு\n‘ஆளப்போறான் தமிழன்’ பாட���் சாதனை\nநீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/Yoga-Meditation", "date_download": "2019-04-18T16:24:15Z", "digest": "sha1:IA366SUCAIF33H7VPZG4Y453KSKCZRPO", "length": 16505, "nlines": 475, "source_domain": "nammabooks.com", "title": "Yoga&Meditation", "raw_content": "\nஅதிசய மரங்களும் மூலிகைகளும்-ADHISAYA MARANGALUM MOOLIGAIGALUM\nஇந்த நூல் ஓர் அதிசயமான நூல். இதில் மந்த்ர மஹார்ணவம் தத்தாத்​ரேய தந்த்ரம் ஆகியவற்றிலிருந்து அதிசய ..\nஅஷ்டாவக்ர மகாகீதை என்று போற்றப்படும் இந்த அரிய தத்துவ ஆய்வு நூலஷ்டாவக்ர முனிவருக்கும் விதேக நாட்டு ம..\nஆன்மிக வாழ்விற்கு உதவும் யோகாசனப் பயிற்சி முறைகள்-AANMEEGA VAZHVIRKKU UDHAVUM YOGASANA PAYIRCHI\nஆன்மிக வாழ்விற்கு உதவும் யோகாசனப் பயிற்சி முறைகள்..\nஆலய பூஜை ஹோம கால முத்ரைகள் - விளக்கங்கள்-AALAYA POOJAI\nஇங்குள்ள முத்ரை என்பதற்கே எம்பெருமானை மகிழ்விப்பதே ஆகும் என்பது அதன் பொருளாக உணர்த்தப்படுகின்றது...\nஇந்திய குடியரசு தலைவர்கள்-INTHIYA KUDIYARASU THALAIVARGAL\nஇந்திய குடியரசு தலைவர்கள் ..\nஇந்திய யோக இரகசியங்கள்-Indhiya Yoga Rahasiyangal\nஇந்திய யோக இரகசியங்கள் என்பது அலையும் மனதை ஒரு வழிப்படுத்தும் செயல் ஆசனம் என்பது மனத்தை ஒருவழிப்ப..\nநவீன மனிதன் கடந்த காலத்தின் பயனற்று போன பழைய மரபுகளாலும் பளுவாலும் நவீன கால வாழ்கையின் கவலைகளாலும..\nஒரு விநாடி புத்தர் - Oru Vinadi Bhudha\nஒரு விநாடி புத்தர் ..\nஓம் மந்திரமும் தியான யோகமும் - Om Manthiramum Dhyana Yogamum\nகருணைக்கு பேதமில்லை - Karunaiku Paedhamillai\nகுண்டலினீ யோகம் -Kundalini Yogam\nகுருவைத் தேடி - Guruvai Thedi\nசக்தி தரும் தியானம் )\nசன்மார்க்க யோக தியான முறைகள்-SANMAARGA YOGA THIYANA MURAIGAL\nசன் மார்க்கம் என்பது நன்னெறி அல்லது ஒளி நெறியாகும். சன்மார்க்க யோக ஞானம் என்பது 'நான் உடம்பு அல்ல; ந..\nசிலையும் நீ சிற்பியும் நீ\nஇயற்கையைப் பொருத்தவரை நாம் அனைவரும் ஒன்றுதான். ஆனால் எல்லா மனிதர்களாலும் பெருவெற்றிகளைப் பெறமுடிவதி..\nபல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் உருவான இந்த சூரிய நமஸ்காரம், இன்று உலகம் முழுதும் பரந்த..\nஜென் தியான முறைகள்-Zen Thiana Muraigal\nமதங்கள் வேறுபடலாம். ஆனால், எல்லா மதங்களின் அடிப்படையும் தியானத்தின் மூலம் மனிதனின் தெய்விக இயல்பை..\nஞான ஒளி பரப்பும் யோகசூத்திரம்\nஞான விடுதலை: யாவரும் எளிதல் அணுகும் வகையில் எளிமையும் இனிமையும் தெளிவும் நிறைந்தவராக இருப்பதால் வ..\nபகவான் இராமகிருஷ��ணர் செல்வார்: \"குளத்தில் மீன்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் ஓர் இரையைப் போட்ட..\nதியானத்தை விடு ஞானத்தைப் பெறு-Dhiyanathai Vidu Gnanathai Peru\nதியானம் என்பது நம் அனைவர் வாழ்விலும் இரண்டறக் கலந்து விட்டது. ஆன்மீகத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி..\nதியானத்தை விடு ஞானத்தைப் பெறு-DHIYANATHAI VIDU GNANATHAI PERU\nதியானம் என்பது நம் அனைவர் வாழ்விலும் இரண்டறக் கலந்து விட்டது. ஆன்மீகத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி சர..\nதியானப்பயிற்சி முறைகளும் பயன்களும்-Dhiyanappayirchi Muraigalum Payangalun\nபயிற்சியின் மூலம் மன​தை ஒருநி​லைப்படுத்த முடியு​மென்றால், தியானப் பயிற்சிகள் என்ன அவற்​றை எப்படி ..\nமனத்தை ஒருமுகப்படுத்தி ஒரே இலக்கு நோக்கி செலுத்துகின்ற பயிற்சியில் - முயற்சியில் தேர்ந்தால் அல்லா..\nதியானம் பரவசத்தின் கலை-Dhiyanam Paravasathin Kalai\nதியானம் பரவசத்தின் கலை ..\nஸ்மார்த்தர்கள் - ஸ்ரீ வைஷ்ணவர்கள் இரு சாராருக்கும் மற்றும் அனைவருக்கும் உரியது இந்நூல் புதுமனை பு..\nஆங்கிலத்தில் ‘THE ORANGE BOOK\" என்று வெளிவந்து மிகவும் புகழ்பெற்று ஓஷோவின் தியான முறைகளை இந்நூல் ..\nபதஞ்சலி யோக சூத்திரம்-Pathanjali Yoga Suthiram\nபதஞ்சலி யோக சூத்திரம் முழுமையாக 4 பாதங்களும் 196 சூத்திரங்களும் தத்துவ விளக்கமும். பதஞ்சலி யோக சூ..\nபதஞ்சலி யோகம் ஒரு விஞ்ஞான விளக்கம் பாகம் 1\nபதஞ்சலி யோகம் ஒரு விஞ்ஞான விளக்கம் பாகம் 2\nபதஞ்சலி யோகம் ஒரு விஞ்ஞான விளக்கம் பாகம் 3\nபதஞ்சலி யோகம் ஒரு விஞ்ஞான விளக்கம் பாகம் 4\nபாதையில் பூக்கள் - Padhayil pookal\nபாலுணர்வும் தெவீகமமும் - Palunarvum Deivikemum\nபிரம்ம சூத்திர விளக்க உரை 550 சூத்திரங்களின் பூரண விளக்கம்-Bhrumma Suthira Vilakka Urai\nஇந்திய தத்துவ ஞானி நூல்களில் முக்கியமான பிரம்ம சூத்திரம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பாதராயணர் எ..\n\"நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி ஆண்ட குருமணித..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/how-fix-frozen-mobile-phone-008455.html", "date_download": "2019-04-18T17:12:46Z", "digest": "sha1:GCDGGIZNCMSYGMIVSJZU2HH4LPVIZDV3", "length": 12643, "nlines": 185, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to Fix a Frozen Mobile Phone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநாசா வியப்பு: ஸ்பேஸ் எரிபொருள் தயாரிக்கும் சென்னை மாணவர்கள்.\nவெயிலில் 20 நிமிடம் லைனில் நின்ற ஸ்டாலின்.. சென்னை தேனாம்பேட்டையில் வா��்குப்பதிவு\nஇந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு... உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்...\nஹோட்டலுக்கு வந்து மகிழ்ச்சிப்படுத்தினால் வாய்ப்பு: அதிர்ந்து அதிரடி முடிவு எடுத்த நடிகை\nதெரியாமல் கூட இந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்...\nநாசா வியப்பு: ஸ்பேஸ் எரிபொருள் தயாரிக்கும் சென்னை மாணவர்கள்.\n தோனி இல்லாத டீம் இப்படி தான் இருக்கும்.. ஹைதராபாத் போட்டி சொல்வது என்ன\nஜெட் ஏர்வேஸ் சேவை இனி இல்லை.. இன்று இரவு தான் கடைசி..வேதனையில் ஜெட் ஏர்வேஸ்\n அனிதா ராதாகிருஷ்ணன் சொந்த ஊர்ல இவ்ளோ இருக்கா\nஉங்க போன் அடிக்கடி ஹாங் ஆனால், இதை ட்ரை பன்னுங்க பாஸ்...\nஸ்மார்ட்போன் பயன்படுத்துறீங்களா, வாங்கும் போது பயன்படுத்த நல்லா இருக்கும், ஆனால் சில நாட்களில் ஸ்மார்ட்போன் உங்களுக்கு கொஞ்சம் பழகிவிட்டால் அதில் கண்ட அப்ளிகேஷன் மற்றும் கேம்ஸ்களை இன்ஸ்டால் செய்து கொஞ்ச நாட்களில் அது வேலையை காட்ட ஆரம்பித்து விடும்.\n[சியோமி ரெட்மி நோட் பற்றி உங்களுக்கு தெரிய வேண்டிய சில உண்மைகள்]\nஹாங்கிங் பிரச்சனை ஆன்டிராய்டு, ஐஓஎஸ், என எல்லா போன்களிலும் இந்த பிர்ச்சனை சகஜமான விஷயம் தான். எந்த வகையான போன்களை பயன்படத்தினாலும் அதுல ஏதாச்சு பிரச்சனை இருக்க தான் செய்யுது. அந்த வகையில உங்க போனில் ஏற்படும் ஹாங்கிங் பிரச்சனையை எப்படி சரி செய்வது என்று பாருங்க...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுதலில் ஆன்டிராய்டு போன் ஹாங் ஆனால் என்ன செய்யனும்னு பாருங்க\nசார்ஜ் - முதலில் உங்க போனை சார்ஜரில் போடுங்க, அதன் பின் அடுத்து வரும் முறைகளை பின்பற்றுங்கள்\nபவர் பட்டனை பயன்படுத்தி உங்க போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள், ஒரு வேலை ஸ்விட்ச் ஆஃப் ஆகவில்லை என்றால் அடுத்த முறையை பின்பற்றுங்கள்\nபவர் பட்டன் மூலம் உங்க போன் ஆஃப் ஆகவில்லை என்றால் தொடர்ந்து பத்து நொடிகளுக்கு பவர் மற்றும் வால்யூம் அப் பட்டன்களை அழுத்துங்கள்\nஉங்களால் ரீஸ்டார்ட் செய்ய முடியாவிட்டால் போனின் பேட்டரியை கழற்றி விடுங்கள்\nஉங்க போனில் அதிக மெமரியை பயன்படுத்தும் அப்ளிகேஷன்களை டெலீட் செய்து விடுங்கள்\nஹாங் ஆன பின் உங்க போன் ஆன் ஆகவில்லை என்றால் பேக்ட்ரி ரீசெட் கொடுங்கள், இது உங்க போனின் பிரச்சனைகளை சரி செய்து விடும் ஆனால் இதை மேற்கொண்டவுடன் உங்க போனில் இருக்கும் அனைத்து டேட்டாக்களும் டெலீட் ஆகிவிடும்\nஐபோன்களில் ஹாங்கிங் பிரச்சனை வந்தாஸ் என்ன செய்ய வேண்டும் என்று அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்க\nஆன்டிராய்டு போன்களை போலவே உங்க ஐபோனையும் ரீஸ்டார்ட் செய்யுங்கள்\nநீங்க பயன்படுத்தாத அப்லிகேஷன்களை டெலீட் செய்துவிடுங்கள், போதுமான மெமரி இல்லாததாலும் போன் ஹாங் ஆகலாம்\nஇப்பவும் உங்க போன் ஆன் ஆகாத பட்சத்தில் ஐட்யூன்ஸ் மூலம் போனை ரீஸ்டோர் செய்யுங்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரஷ்ய அதிபர் புதின்-கிம் ஜோங் உன் முதல்முறையாக சந்திப்பு.\nஉலகின் முதல் தானியங்கி எலக்ட்ரிக் பஸ் வால்வோ 7900 சிங்கப்பூரில் அறிமுகம்\nலேண்ட்லைன் போன் மூலம் வாட்ஸ் அப் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnebnet.org/awp/login?locale=ta", "date_download": "2019-04-18T17:21:56Z", "digest": "sha1:FPIUXJXSZMXCBBJAHIQ3T2ZCEWN7LDUJ", "length": 2440, "nlines": 21, "source_domain": "www.tnebnet.org", "title": "TNEB Online Payment", "raw_content": "\nஇணைப்பு எண்ணை அறிய ஒப்பந்தங்கள் பொது வினாக்கள் வழிமுறைகள் விகித கணக்கீடு உட்புகல்\nஎதிர்பாராத கடைசிநேர வளைதள / இணைப்பு இடையூறுகளை தவிர்த்திட முன் கூட்டியே மின் கட்டணத்தை செலுத்த வேண்டுகிறோம்\nபரிவர்தனை / நுகர்வோர் புகார் நுழைவாயில்\nபயனாளர் பெயர் / கடவுச்சொல் மறந்தால் \nசேவை நேரம்: 00:05 முதல் 23:55 மணி வரை(திங்கள்-வெள்ளி); 00.05 முதல் 22.00 மணி வரை(சனி); 11.30 முதல் 23.55 மணி வரை(ஞாயிறு)\nகாப்புரிமை © 2011. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்\nமேலான சேவைக்கு ஐஇ 8+, ஃப்யர்ஃபாக்ஸ் 3+, க்ரோம் 3+ உபயோகிக்கவும் @ 1024 x 768 துல்லியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/essays/4584-6?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-04-18T16:16:55Z", "digest": "sha1:C24HSPSNXQPK4QDTHAX2VLTYDMZNQV5K", "length": 17067, "nlines": 38, "source_domain": "www.4tamilmedia.com", "title": "எமது பூமி எப்படித் தனது முடிவைச் சந்திக்கும்?: 6 முக்கிய பிரபஞ்ச நிகழ்வுகளைக் கூறும் வானியலாளர்கள்", "raw_content": "எமது பூமி எப்படித் தனது முடிவைச் சந்திக்கும்: 6 முக்கிய பிரபஞ்ச நிகழ்வுகளைக் கூறும் வானியலாளர்கள்\nபொதுவாக வானியலில் எமது பூமி எவ்வாறு தோற்றம் பெற்றிருக்கலாம் என்பதற்கே பல நிகழ்வுகளைச் சான்றாகக் கூறி வானியலாளர்கள் இன்றும் விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் இதை ஒட்டிய இன்னொரு முக்கிய கேள்வியாக விளங்கும் எமது பூமி எவ்வாறு முடிவுக்கு வரக் கூடும் என்பதற்கு 6 முக்கிய பிரபஞ்ச நிகழ்வுகளை (Cosmic catastrophes) வகைப் படுத்தியுள்ளனர் வானியலாளர்கள்.\nஅவை குறித்து சுருக்கமாகப் பார்ப்போம்.\nமுதலில் எமது பூமியில் மனித இனம் அணுவாயுதப் போர், பூகோள வெப்பமயமாதல், அல்லது மிகப் பெரியளவிலான தொற்று நோய்களால் அழிவைச் சந்திக்கக் கூடும் என்றே கேள்விப் பட்டு வந்த நாம் இவை தவிர்த்து பிரபஞ்ச நிகழ்வுகளாலும் பூமிக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்பது குறித்து ஆர்வப் பட்டிருக்க மாட்டோம். அவ்வாறான 6 நிகழ்வுகள் குறித்தே வானியலாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.\nஎமது உயிர் வாழ்க்கைக்கு மிக முக்கியமான சூரியன் ஓர் சாதுவான சக்தி என நீங்கள் நினைத்தால் அது ஏமாற்றம் தரக் கூடியதாகும். அவ்வப்போது சூரியனின் மேற்பரப்பில் புயல்கள் எழுகின்றன. சூரிய சூறாவளி எனப்படும் இவை பல சமயங்களில் பூமியை விட மிகப் பெரியவை ஆகும். இவை ஏற்படுத்தும் கதிர்ப்பு பூமியின் காந்தப் புலத்தைப் பாதித்து அழகிய துருவ ஒளிகளாகத் தென்படுவது மட்டுமன்றி மிக வலிமையானவை எனின் பூமியின் வானொலி பன்பலைகளையும் பாதித்து மின்சாரத் தடையையும் ஏற்படுத்தும். வரலாற்றில் 1859 ஆம் ஆண்டு மிகச் சக்தி வாய்ந்த சூரிய சூறாவளி பதியப் பட்டுள்ளது.\nநவீன உலகில் மின்சாரம், வெப்பம், வளிப் பதனாக்கி, GPS, இணையம், உணவு, மருந்து இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்த்தால் சூரிய சூறாவளியின் தாக்கம் உங்களுக்குப் புரியும்.\n2. விண்கல் அல்லது வால்வெள்ளியின் மோதுகை\nபல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த டைனோசர் இனம் பூண்டோடு அழியக் காரணமாக இருந்த விண்கற்கள் மனித குல வரலாற்றிலும் தாக்கத்தை செலுத்தக் கூடும் என்பதே யதார்த்தமாகும். அளவில் மிகப் பெரிய விண்கற்கள் அல்லது வால் வெள்ளிகள் பூமியில் மிக வேகத்துடன் மோதும் போது பல ஆயிரம் அணுகுண்டுகளுக்கு இணையான பேரழிவையும், கடலில் வீழும் பட்சத்தில் மிகப் பெரிய சுனாமி அலைகளையும் தோற்றுவித்து உயிரின அழிவுக்கு வழிவகுக்கக் கூடும் என்பதை இன்றைய மனித இனம் அறிந்தே வைத்துள்ளது. சில வருடங்களுக��கு முன் ரஷ்யாவில் வீழ்ந்த சிறிய நடுத்தர அளவிலான விண்கல் ஏற்படுத்திய தொடர் அதிர்வு (shock wave) பல கட்டடங்களுக்கு சேதம் விளைவித்தும் பொது மக்களுக்குக் காயங்களை ஏற்படுத்தியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nசூரியனில் நடைபெற்று வரும் கருத்தாக்கம் குறித்து அறிந்து வைத்துள்ள நவீன அணுப் பௌதிகவியலாளர்கள் கணிப்பின் படி இன்னும் 7.2 பில்லியன் வருடங்களுக்குப் பிறகு எமது சூரியனின் ஆயுள் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகின்றது. இந்த இறுதிக் கட்டத்தை அடையும் போது சூரியன் தற்போது உள்ளதை விட மிகவும் விரிவடைந்து ஒரு நெபுலாவைத் தோற்றுவிக்கும் செயல் நடைபெறும் எனவும் இதன் இறுதியில் அது வெள்ளைக் குள்ளன் (white dwarf) என்ற நட்சத்திர அந்தஸ்தைப் பெறும் என்று கூறப்படுகின்றது.\nஇதற்கு முன்பே இன்றில் இருந்து 5 பில்லியன் வருடங்களில் சிவப்பு இராட்சதனாக எமது சூரியன் தற்போது உள்ளதை விட 100 மடங்கு பெரிதாகும் போது அருகே உள்ள கிரகங்கள் யாவும் ஈர்க்கப் பட்டு சூரியனில் சென்று சிதைந்து அழிந்து விடும் எனப்படுகின்றது. இச்சமயத்தில் பூமியில் உள்ள அனைத்து வகையான உயிரினங்களும் அழிந்து விடும் என்றும் ஆனால் அதன் பாறைகளால் ஆன மையப் பகுதி தப்பிக்குமா என்று இப்போது கூற முடியாது எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\n4. காமா கதிர் வீச்சு எரிப்பு (Local gamma ray burst)\nஒரு பொதுவான மத்தியைச் சுற்றி வரும் இரு நட்சத்திரத் தொகுதிகள் (binary star system) அல்லது இறுதிக் கட்டத்தில் ஒரு சூப்பர் நோவாவாக வெடித்து சிதைந்து கொண்டிருக்கும் நட்சத்திரங்களால் மிகவும் வலிமையான காமா கதிர் வீச்சு வெளியிடப் படுகின்றது. பூமிக்கு அருகில் இது போன்ற நிகழ்வு ஒன்று ஏற்பட்டு காமாக் கதிர்களின் சக்தி வாய்ந்த லேசர் ஒளிக்கற்றை பூமியை நோக்கி வந்து தாக்கினால் அதில் உயிரினங்களுக்குக் கவசமாக உள்ள ஓஷோன் மண்டலம் அழிந்து விடும் என்றும் இதனால் சூரியனின் அழிவை விளைவிக்க வல்ல புற ஊதாக் கதிர்கள் உயிரினங்களின் அழிவுக்கு வழி வகுக்கும் எனவும் மும்மொழியப் படுகின்றது.\n5. பூமிக்கு அருகே நிகழும் சூப்பர் நோவா வெடிப்புக்கள்\nஎமது பால்வெளி அண்டத்தில் ஒவ்வொரு 100 வருடத்துக்கும் ஒரு முறை சராசரியாக இரு சூப்பர் நோவா வெடிப்புக்கள் நிகழ்வதாக அவதானிக்கப் பட்டுள்ளது. பால் வெளி அண்டத்தின் மையத்துக்கு அண���மையில் இந்த சூப்பர் நோவா வெடிப்புக்கள் நிகழும் வாய்ப்பு மிக அதிகமாகும். ஆனால் நாம் வாழும் பூமியும் அது அமைந்திருக்கும் சூரிய குடும்பமும் பால் வெளி அண்டத்தின் மையத்தில் இருந்து 2/3 பங்கு தூரத்தில் வசிக்கின்றோம். எமக்கு அண்மையில் அதாவது 460-650 ஒளியாண்டுகள் தொலைவில் ஓரியன் நட்சத்திரத் தொகுதியில் அமைந்துள்ள Betelgeuse என்ற சிவப்பு இராட்சத நட்சத்திரம் இன்னும் மில்லியன் வருடங்களில் சூப்பர் நோவாவாக வெடிக்குமாம். ஆனால் அதிர்ஷ்ட வசமாக பூமியின் ஓஷோன் மண்டலத்தைப் பாதிக்க வேண்டும் எனில் ஒரு சூப்பர் நோவா குறைந்த பட்சம் 50 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்க வேண்டும் எனக் கணிக்கப் பட்டுள்ளது. எனவே எமது மனித இனத்தின் இன்னும் பல நூறு தலைமுறைகளுக்கு இது பெரிய அச்சுறுத்தலாக இருக்கப் போவதில்லை என ஆறுதல் தெரிவிக்கின்றனர் விஞ்ஞானிகள்\nஎமது சூரிய குடும்பத்தில் வால் வெள்ளிகளுக்கு மூலமாகத் திகழும் 'Oort cloud' எனப்படும் பாறைத் தொகுதியை தனது ஆர்பிட்டரில் பயணித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரம் ஒன்று மிக அருகே வந்து ஈர்க்கும் பட்சத்தில் எமது பூமியை நோக்கி மிகப் பெரிய வால்வெள்ளி தாக்க வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் எனப்படுகின்றது. பால் வெளி அண்டத்தில் எமது சூரியன் கூடத் தனது தொகுதியுடன் இணைந்து மிக அடர்த்தி குறைந்த Interstellar gas எனப்படும் அண்டங்களின் தோற்றத்துக்கான வாயுத் தொகுதியில் பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை மனித இனம் இன்னும் 1000 வருடங்களுக்கு பூமியில் உயிர் வாழ முடியாது எனப் பிரபல பௌதிகவியலாளரான ஸ்டீஃபன் ஹாவ்கிங் தெரிவித்துள்ளார். மேலும் நாம் இப்போது வைத்திருக்கும் மிக உயர்தர நவீன தொழிநுட்ப வசதிகள் மூலம் பிக் பேங் என்னும் பிரபஞ்சத்தின் தோற்றக் கொள்கையின் மையம் வரை ஊடுருவி ஆராய முடியும் என்ற போதும் எமது அழிவைச் சந்தித்து வரும் கிரகமான பூமியில் இருந்து தப்பிச் செல்லாது இன்னும் 1000 வருடங்களுக்குப் பூமியில் வாழ முடியாது என்பதே அவரின் கருத்தாகும்.\nமிகப் பெரிய இயற்கை அனர்த்தம், அணுவாயுதப் போர் அல்லது மரபணு ரீதியாக வடிவமைக்கப் பட்ட மிக மோசமான வைரஸ் மற்றும் பிற ஆபத்துக்களால் பூமியில் மனித இனம் மிகப் பெரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறும் ஹாவ்கிங் விண்ணுக்கு அல்லது பிற கிரகங்களுக்கு செல்லா விட்டால் மனித இனத்துக்கு வருங்காலம் இல்லை என்றும் கூறுகின்றார். மேலும் 'How to Make a Spaceship' என ஒரு புதிய புத்தகத்தையும் எழுதி ஹாவ்கிங் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநன்றி : தகவல் Mail Online\n- 4 தமிழ்மீடியாவுக்காக நவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1120210.html", "date_download": "2019-04-18T16:21:59Z", "digest": "sha1:R4CRVLKYXHUHBN5ZAYOMGSMHMOQ5RFOR", "length": 11203, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "சிறுவர் பாராமரிப்பு நிலையத்திற்கு இனந் தெரியாதவர்களால் தீ வைப்பு…!! – Athirady News ;", "raw_content": "\nசிறுவர் பாராமரிப்பு நிலையத்திற்கு இனந் தெரியாதவர்களால் தீ வைப்பு…\nசிறுவர் பாராமரிப்பு நிலையத்திற்கு இனந் தெரியாதவர்களால் தீ வைப்பு…\nநுவரெலியா பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நுவரெலியா மாக்கஸ் தோட்டப்பகுதியில் உள்ள சிறுவர் நிலையத்திற்கு இனந் தெரியதாவர்களால் தீ வைக்கபட்டுள்ளதாகவும் தீ வைப்பு சம்பவத்தினை செய்தி சேகரிக்க சென்ற பத்தனை பிரதேசத்தில் உள்ள ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ள பட்டதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளதோடு தீ வைப்பு சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக நுவரெலியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .\nஇதேவேளை, தீ வைக்கபட்ட சிறுவர் நிலையத்தில் உள்ள அனைத்து உபகரணங்களும் எரிந்து சாம்பளாகி உள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.\nஒரு கிராமத்துக்கே உணவான 20 அடி நீள மலைப்பாம்பு: சுவாரஸ்ய சம்பவம்..\n13 வயது சிறுமியை உயிருடன் கொளுத்திய சிறுவன்: அதிர்ச்சி காரணம்…\nபயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு சம்பிக்க\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் – திகாம்பரம்\nகுடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற கும்பல்..\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – ஆளுநர்\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nபயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு…\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் –…\nகுடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற…\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –…\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்-…\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nபயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2019-04-18T16:59:57Z", "digest": "sha1:BZHTKX6VLRHFR53DY57P6FR24C7VRVP3", "length": 3447, "nlines": 85, "source_domain": "www.inandoutcinema.com", "title": "வேலைக்காரன் படத்துக்கு சர்வதேச அங்கிகாரம்... - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nவேலைக்காரன் படத்துக்கு சர்வதேச அங்கிகாரம்…\nவேலைக்காரன் படத்துக்கு சர்வதேச அங்கிகாரம்…\nPrevious « நடிகர் கமல் ஹாசன் தொடங்கவிருக்கும் புதிய செயலி. விவரம் உள்ளே\nNext பிரம்மாண்ட சாதனை செய்த இரும்பு திரை ட்ரைலர். விவரம் உள்ளே »\nசச்சினின் சாதனையை முறியடிப்பாரா தோனி\nலிசா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…\nநடிகர் சந்திரபாபு வரலாறு படம் – ஹீரோ இவரா\nகாலக்கூத்து திரைப்படக் காட்சிகள்…. விவரம் உள்ளே\nசூர்யாவின் நெஞ்சை உருக்கும் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzI4NzYyMTY0.htm", "date_download": "2019-04-18T16:19:26Z", "digest": "sha1:BFCUSID7OXMKHHXSMXXFO4ILYZ5JBQQ4", "length": 19798, "nlines": 204, "source_domain": "www.paristamil.com", "title": "காதலில் வீழ்ந்த மகளை காப்பாற்ற நினைக்கும் தாய்மாருக்கு....!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nமாத வாடகை : 580€\nRER E GAGNY 93220 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலையில் நன்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nLa Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நி���ையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nகாதலில் வீழ்ந்த மகளை காப்பாற்ற நினைக்கும் தாய்மாருக்கு....\nகுழந்தைகளை வளர்ப்பது என்பது லேசான விஷயம் அல்ல. அதுவும் உங்கள் மகள் பெரியவளாக வளர வளர இது இன்னமும் கடினமாகும். இந்த கால கட்டத்தில் தான், வாழ்க்கையில் உள்ள நல்லது கெட்டது, புதிய பல விஷயங்கள் போன்றவைகளை அறிந்து கொண்டு, அவள் வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயத்துடன் தானும் சேர்ந்தே வளர்கிறாள். இந்த பருவத்தில் தான் அவள் காதலிலும் விழுகின்றாள். அவள் உணர்ச்சிகளுக்கு போராட்டங்களை உண்டு பண்ணும், பல உணர்ச்சிகளை கொண்ட பல நபர்களின் அறிமுகமும் கிட்டும்.\nஒரு தாயாக, தன் மகளின் காதலை அறிந்து கொள்ளும் பயணத்தில், அவளுக்கு நீங்கள் உதவி புரியலாம். அவள் காதலை நீங்கள் வாழ முடியாவிட்டாலும் கூட, அவளின் பயணத்தை நீங்கள் வழி நடத்தலாம். உங்கள் மகள் தகுதிக்கு ஒத்துவராத ஒருவனை, அவள் காதலிப்பதை கண்டிப்பாக நீங்கள் விரும்பமாட்டீர்கள். அவளை ஒரு நல்ல பெண்ணாக வளர்த்தும், அவளை அவளே மதிப்பதற்கு நீங்கள் கற்றுக் கொடுத்திருப்பீர்கள். அப்படிப்பட்ட அவளை யாரும் மாற்ற நினைப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். அவளின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அவளை சரியான பாதையில் வழி நடத்திச் செல்ல நீங்கள் தான் சிறந்தவர்.\nகாதலில் மாட்டிக்கொள்ளும் மகளிடம் ஒரு தாய் எவ்வாறு நடந்து கொள்ளலாம் என்பதற்கு இலகுவான வழிமுறைகள்.\nமரியாதையை வாங்குவதற்கு அதனை கொடுக்க வேண்டும்\nஇது அடுத்தவர்களை மதிப்பதும் அவர்களின் மீது கவனம் செலுத்துவதும் மட்டும் அல்ல. உங்களை நீங்களே மதிப்பதும் இதில் அடக்கம். உங்கள் மகள் தன்னை தானே விரும்ப அவளுக்கு கற்றுக் கொடுங்கள். அவள் அவளை விரும்பினால் தான் மற்றவர்களாலும் அவள் விரும்பப்படுவாள். தன்னுடைய தேவைகளுக்கு மரியாதை கொடுத்து தன்னை தானே காதலிக்க கற்றுக் கொடுங்கள்.\nநீ நீயாக இருக்க வேண்டும்\n\"உன்னை நீ எந்த விதத்திலும் மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை.\" என்பதை தான் ஒரு தாய் தன் மகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அவளை மாற்ற யாராவது வலியுறுத்தினாலோ அல்லது காதலுக���கு அவள் லாயக்கில்லை என்று யாராவது வசை பாடினாலும், அவர் உங்கள் மகளுக்கு ஏற்றவர் அல்ல என்பதை அவளுக்கு புரிய வையுங்கள்.\nஒரு தாயாக பாலுணர்வை பற்றி பேச உங்களுக்கு விருப்பமிருக்காது. ஆனால் உங்கள் மகளின் உடலில் ஏற்படும் மாற்றங்கள், அவளுக்கு தேவையான சுகங்கள் மற்றும் பாலுணர்வை நேர்மறையான ஆசையாக யோசிக்க அவளுக்கு கற்றுக் கொடுத்தால், அவள் அவைகளை அனுபவிக்கும் தயார் நிலைக்கு வரும் போது பயனுள்ளதாக இருக்கும்.\nஉங்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொள்ளுங்கள்\nஅவள் மீது திடமான புலனுணர்வு வைத்திட அவளுக்கு கற்றுக் கொடுங்கள். ஏதோ குறை இருந்து கொண்டே இருக்கிறது அல்லது நினைப்பதை போல் நடப்பதில்லை என்று அவள் தொடர்ந்து குற்றஞ்சொல்ல தூண்டுகோலாக இருக்கும் சின்ன சின்ன விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வகை அறிகுறிகளை ஒதுக்காமல், எந்த இடத்தில் தவறு உள்ளது என்பதை அறிந்து அதனை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை அவளுக்கு சொல்லிக் கொடுங்கள். பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் விட்டால் பிரச்சனைகளை இழுத்தடிப்பதை போலாகும்.\nகாதலை தேடி போக வேண்டாம், அதுவே உங்களை தாக்கும்\nகாதலை தேடி தானாக அலைந்து கொண்டிருந்தால் அது அவளின் முக்கியத்துவத்தை இழக்கச் செய்துவிடும் என்பதை அவளுக்கு புரிய வையுங்கள். காதல் தானாக அவளை தேடி வரும் போது வரட்டும். காதல் முறிவிலிருந்து அவளை காத்திட இது ஒரு முக்கியமான பாடமாகும்.\nஒரு உறவை நம்பிக்கையின் மீதே அமைக்க வேண்டும் என்பதை உங்கள் மகளுக்கு கற்றுக் கொடுங்கள். அவள் முதலில் தன்னை தானே நம்ப வேண்டும். பின் தனக்கு முக்கியமானவரின் மீதும், அந்த உறவின் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். பிறர் அன்பை சோதிப்பதால் உங்களுக்கு எந்த பயனும் கிடைக்காது. அடிப்படை உள்ளுணர்வை மையமாக வைத்து ஆரம்பித்த உறவின் மீது நம்பிக்கை வைப்பதை பற்றி உங்கள் மகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.\nவாழ்விற்கு சுவை சேர்ப்பவை சிக்கல்களே...\nஇளைய சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டியவை\nகோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி\nதொலைந்து போன உறவுகளும், குலைந்து போன மன நிம்மதியும்...\nகணவன் - மனைவி உறவுக்கு உலை வைக்கும் ஈகோ\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/devices/lan/atheros/atheros-l2-fast-ethernet-10-100base-t-controller?os=windows-10-x86", "date_download": "2019-04-18T16:27:46Z", "digest": "sha1:M2T2TAPXFIBIAV66PN6N4A5YBS6QCWC6", "length": 4685, "nlines": 96, "source_domain": "driverpack.io", "title": "பதிவிறக்கம் Atheros L2 Fast Ethernet 10/100Base-T Controller இயக்கிகள் Windows 10 x86", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nவன்பொருள்கள் Atheros L2 Fast Ethernet 10/100Base-T Controller Windows விண்டோஸிற்க்கு 10 x86 அட்டவணையில் காணப்படவில்லை. DriverPack வன்பொருள்தொகுப்பு பதிவிறக்கம் தேர்ந்தெடுக்க தானியங்கி முறையை பயன்படுத்தவும்.\nAtheros நெட்ஒர்க் கார்டுகள் /\nபதிவிறக்கவும் நெட்ஒர்க் கார்டு வன்பொருள்கள் Atheros L2 Fast Ethernet 10/100Base-T Controller விண்டோஸுக்கு Windows 10 x86 இலவசமாக\nஇயக்க முறைமை பதிப்புகள்: Windows 10 x86\nவகை: Atheros நெட்ஒர்க் கார்டுகள்\nவன்பொருள்களை பதிவிறக்குக Atheros L2 Fast Ethernet 10/100Base-T Controller நெட்ஒர்க் கார்டுகள் விண்டோஸ் (Windows 10 x86), அல்லது நிறுவுக தானியங்கி முறையில் வன்பொருள் நிறுவல் மற்றும் மேம்பாட்டிற்கு வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் இந்த மென்பொருளை பதிவிறக்கவும்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/sri-kanth-family-photos/32709/", "date_download": "2019-04-18T16:32:16Z", "digest": "sha1:NUVZMAK3V2P4FZ22YFHJXRY5U5FC7QO7", "length": 5498, "nlines": 113, "source_domain": "kalakkalcinema.com", "title": "Sri Kanth Family : ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய மகளா?", "raw_content": "\nHome Latest News ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய மகளா\nஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய மகளா\n: ஸ்ரீ காந்தின் மகளுடைய புகைப்படங்கள் இணையத்ததில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காக்கி வருகிறத���.\nதமிழ் சினிமாவில் ரோஜா பூ கூட்டம் போன்ற சில படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஸ்ரீகாந்த். தளபதி விஜயுடன் சேர்ந்து நண்பன் படத்தில் கூட நடித்திருந்தார்.\nநேர் கொண்ட பார்வை குறித்து ஸ்ரீ தேவியின் மகள் ட்வீட் – என்ன சொல்றாங்கனு நீங்களே பாருங்க.\nஇவரது நடிப்பில் இறுதியாக ராக்கி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. மேலும் இவர் ஹன்ஷிகா நடித்து வரும் மகா என்ற திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்\nஸ்ரீ காந்திற்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இவர்களுடைய புகைப்படங்கள் பெரும்பாலும் இணையத்தில் வெளியானதில்லை.\nவாய்ப்பு தேடிய அருண் பாண்டியன் மகளுக்கு இயக்குநர்களால் நேர்ந்த விபரீதங்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்.\nஇந்நிலையில் தற்போது அவருடைய மகள், மகன் மற்றும் மனைவியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன, அவரது மகளுக்கு தற்போது 8 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleராஜமௌலியின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த விஜய் நாயகி – யாருன்னு நீங்களே பாருங்க\nNext articleசூர்யாவின் அடுத்த இயக்குனர் இவர்தான் – வெளிவந்த உறுதியான தகவல்\nதங்கம் விலை மேலும் அதிகரிப்பு\nநயன்தாராவை சிபாரிசு செய்த ரஜினி – கடுப்பில் முருகதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/event/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-04-18T16:24:20Z", "digest": "sha1:6QJBKKOTG2BPSPHILJXSW4CXG4SPKOJT", "length": 4745, "nlines": 106, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nசித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி\n« தமிழ் வருட பிறப்பு\n« தமிழ் வருட பிறப்பு\nவீனஸ் கோளில் ஓசோன் மண்டலம்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு\nஉயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபுணர்கள் தகவல்\nசித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2389", "date_download": "2019-04-18T16:39:15Z", "digest": "sha1:HQIKJBQ6353T5YQJYVQM4BLJCLR4UMTX", "length": 7211, "nlines": 65, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "வண்ண வண்ணப் பூக்கள் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\nDescriptionவண்ண வண்ணப் பூக்கள் இயல், இசை, நாடகம், வாசிப்பு, வாழ்க்கை என ரசனையான பதிவுகள் தமிழில் பலதரப்பட்ட இலக்கியங்களை வாசிப்பது ஒரு விதம் என்றால், அதனை ரசிப்பதற்குத் தனி மனம் வேண்டும். நாம் நன்கு அறிந்த விஷயங்களைக்கூட, வெவ்வேறு குறுக்குவெட்டுத் தோற்றங்களின் மூலம் புதிய பார்வையில் ரசிக்கச் சொல்லித்தரும்...\nஇயல், இசை, நாடகம், வாசிப்பு, வாழ்க்கை என ரசனையான பதிவுகள்\nதமிழில் பலதரப்பட்ட இலக்கியங்களை வாசிப்பது ஒரு விதம் என்றால், அதனை ரசிப்பதற்குத் தனி மனம் வேண்டும். நாம் நன்கு அறிந்த விஷயங்களைக்கூட, வெவ்வேறு குறுக்குவெட்டுத் தோற்றங்களின் மூலம் புதிய பார்வையில் ரசிக்கச் சொல்லித்தரும் புத்தகம் இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/today-headlines-in-tamil-sathiyam-tv-3/", "date_download": "2019-04-18T16:41:02Z", "digest": "sha1:GDBAP3KJUWJOODRO3LEK5K5CV2RIW2JB", "length": 9819, "nlines": 156, "source_domain": "www.sathiyam.tv", "title": "இன்றைய தலைப்புச் செய்திகள் - 06/04/19 - Today Headlines in Tamil - Sathiyam TV", "raw_content": "\nமது பாட்டில்கள் பதுக்கல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 பேர் கைது\nவானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு, ஆற்காடு அருகே பரபரப்பு\n3 மணி நேர நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nதமிழகத்தை அதிர வைக்க வரும் அதிரடி வீடியோக்கள் – கலக்கத்தில் அரசியல் கட்சிகள்\nசென்னையில் மீண்டும் ஒரு பயங்கரம்.. பெண்களுக்கு வலை விரிக்கும் கொடூரன்கள்..\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \n – மக்கள் மனதில் பதிந்த உதிரிப்பூக்கள்\nநாடு தூய்மையாக ஒருவிரல் அழுக்கானால் தவறில்லை\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை\nமரத்தில் கார் மோதி விபத்து பிரபல சீரியல் நடிகைகள் இருவர் பலி\nதமிழகத்தை அதிர வைக்க வரும் அதிரடி வீடியோக்கள் – கலக்கத்தில் அரசியல் கட்சிகள்\nசென்னையில் மீண்டும் ஒரு பயங்கரம்.. பெண்களுக்கு வலை விரிக்கும் கொடூரன்கள்..\nமது பாட்டில்கள் பதுக்கல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 பேர் கைது\nவானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு, ஆற்காடு அருகே பரபரப்பு\n3 மணி நேர நி��வரப்படி வாக்குப்பதிவு சதவீதம்\n1 மணி நேர நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம்\nபாஜக பிரமுகர் மீது காலணி வீச்சு\nநாடு தூய்மையாக ஒருவிரல் அழுக்கானால் தவறில்லை\nஎந்த பொத்தானை தொட்டாலும் தாமரைக்கு வாக்கு பதிவாகிறது முஸ்லீம் லீக் கட்சி குற்றச்சாட்டு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nமது பாட்டில்கள் பதுக்கல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 பேர் கைது\nவானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு, ஆற்காடு அருகே பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammaasamaiyal.blogspot.com/2018/10/", "date_download": "2019-04-18T17:12:45Z", "digest": "sha1:5WCKSJ2KSKV6P6XMOOP35JT23OB4M7NF", "length": 8520, "nlines": 77, "source_domain": "ammaasamaiyal.blogspot.com", "title": "திண்ணை தமிழ் : October 2018", "raw_content": "\nஇப்படியும் செய்யலாம் பீட்ரூட் ஜூஸ்\nமருந்தாக நினைக்காமல் பீட்ரூட்டை விரும்பிச் சாப்பிடவைக்கும் வித்தியாசமான செய்முறை\nபட்டென்று செய்யலாம் பனீர் மசாலா\nபெரியவர்கள் சிறியவர்கள் என அனைவரும் விரும்பும் அருமையான பனீர் மசாலா....மிக எளிதான செய்முறையில்\nமணக்க மணக்க முட்டை பிரியாணி செய்யலாம் வாங்க...| Egg biriyani Recipe in Tamil\nசமையல் & வீட்டு உபயோகப் பொருட்கள் ஷாப்பிங் | Kitchen & Household Shopping\nசமையலறைக்குத் தேவையான, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கிய எனது ஷாப்பிங் அனுபவங்கள்\nசுலபமான உருளைக்கிழங்கு பொரியல் | Simple Potato fry | Spicy Potato Fry\nஅனைவருக்கும் விருப்பமான உருளைக்கிழங்கு பொரியல்....காரசாரமான செய்முறை\nமணமணக்கும் மசாலா சுண்டல்...மிக எளிமையான செய்முறை\nதிருநெல்வேலி பருப்புக் குழம்பு | Thirunelveli paruppu kuzhambu Recipe\nதிருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரபலமான பருப்புக் குழம்பு...அதாவது மசாலாப் பொடிகள் எதுவும் சேர்க்காத, காரத்திற்குப் பச்சை மிளக்காய் மட்டுமே சேர்த்துச் செய்யும் மணமான பருப்புக் குழம்பு\nகருப்பட்டி மிட்டாயும் கடந்தகால நினைவுகளும்\nதென் தமிழகத்தின் பிரபலமான இனிப்பு வகைகளுள் இந்தக் கருப்பட்டி மிட்டாயும் ஒன்று. இயல்பாகவே பனை மரங்கள் அதிகமான தென் தமிழ்நாட்டில் பனைப் பொருட்களான, பதனீர், நுங்கு, கருப்பட்டி, பனங்கிழங்கு, தவுண் எனப்படும் உணவுப்பொருட்களெல்லாம் மிகவும் பிரபலம்.\nகருப்பட்டி மிட்டாய் பல இடங்களில் கிடைக்குமென்றாலும், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீழ ஈரால் எனப்படும் இடத்தில் கிடைக்கும் கருப்பட்டி மிட்டாய் மிகவும் பிரபலம்.\nகீழுள்ள படத்தில் இருப்பது சீனி மிட்டாய். இதுவும் அநேகமாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் கிடைக்கும். இதனை சோத்து மிட்டாய், ஏணிப்படி மிட்டாய் என்றும் கூறுவர்.\nகீழே படத்திலிருப்பதுதான் பனைவெல்லம் எனப்படும் கருப்பட்டி. பதனீரைக் காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் அருமையான இனிப்பு. பழங்காலத்தில் சர்க்கரைக்கு மாற்றாக நம் மக்கள் பயன்படுத்திவந்த மிகவும் ஆரோக்கியமான இனிப்பு.\nமுட்டை பிரியாணி (Egg Biryani)\nஇதுவரை எத்தனையோ இடங்களில் சாப்பிட்டிருந்தாலும் இடத்துக்கு இடம் வித்தியாசமானதாய்த் தெரியும் இந்த பிரியாணி. ஆனால், அநேகமாக, எல்லா ...\nஉருளைக்கிழங்கு பிடிக்காது என்பவர்களையும் விரும்பிச் சாப்பிட வைக்கும் குழம்பு இது. சாதத்துடன் மட்டுமன்றி, இட்லி, தோசை, பூரி சப்பாத்தி போன்றவ...\nஉடல் ஆரோக்கியத்துக்கு உளுந்து மிகவும் நல்லதுன்னு சொல்லுவாங்க நம்ம பெரியவங்க. வாத சம்பந்தமான நோய்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும், ...\nபச்சைப் பட்டாணி... இது, வெஜிடபிள் பிரியாணி, மிக்ஸ் வெஜ் குருமா, பட்டாணி சுண்டல், புலாவ்ன்னு பலவகை உணவுப்பதார்த்தங்களில் நாம அடிக்கட...\nசட்டுன்னு ஏதாவது சமைக்கணும். ஆனா சத்தானதாவும் இருக்கணும். என்னசெய்யலாம் என்று யோசிக்கிறவர்களுக்கு, எளிதான சமையல் குறிப்பு இது. தேவையா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3012", "date_download": "2019-04-18T16:28:16Z", "digest": "sha1:JR5HCBE5OZCRWBFCEL7GTIEFLCOWDU4T", "length": 4262, "nlines": 39, "source_domain": "tamilpakkam.com", "title": "அடிக்கடி தலைவலியால் கஷ்டப்படுகிறீர்களா ? இந்த மூலிகை காபி குடிங்க! – TamilPakkam.com", "raw_content": "\n இந்த மூலிகை காபி குடிங்க\nதற்போதைய டென்சன் நிறைந்த வாழ்க்கை முறையினால், அடிக்கடி தலைவலியால் அவஸ்தைப்படுகின்றனர்.\nஅதிலும் ஒற்றைத் தலைவலி ஒருவருக்கு வந்தால், அதிலிருந்து அவ்வளவு எளிதில் விடுபட முடியாது. ஒற்றைத் தலைவலி முற்றிய நிலையில், குமட்டல், தலைச்சுற்றல் போன்றவையும் ஏற்படும்.\nமுதலில் நீரில் காபி தூளை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினைக் கலந்து, குடிக்க வேண்டும்.\nகாபியில் வாசோகான்ஸ்டிரிக்டிவ் பண்புகள் மற்றும் காப்ஃபைன் உள்ளது. இந்த ��ாப்ஃபைன் லாஸோடைலேஷன் மூலம் ஒற்றைத்தலைவலியை எதிர்த்துப் போராடும். மேலும் காபி பித்தப்பையை நன்றாக விரிவடையச் செய்து, பித்தப்பையில் கற்கள் உருவாவதைத் தடுக்கும் மற்றும் மலச்சிக்கலைக் குறைக்கும்.\nஎலுமிச்சையில் உள்ள பண்புகள், காபியுடன் சேரும் போது, ஒற்றைத் தலைவலிக்கு காரணமான காரணிகளைத் தடுத்து, உடனடி நிவாரணம் அளிக்கும்.\nமூட்டு வலிகளைப் போக்கும் தேங்காய்-பேரிச்சம்பழம்\nதிருமணமான பெண் மெட்டி அணிவது ஏன்\nஅந்நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும்\nஇடதுபக்கம் படுத்து தூங்கினால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா\nகேஸ் சிலிண்டர் வாங்கும்போது கட்டாயம் கவனிக்க வேண்டியவை\n இப்படி க்ரீன் டீ குடிச்சுப் பாருங்க\nதைராய்டு பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/rekka-katti-parakudhu-manusu/112912", "date_download": "2019-04-18T17:27:26Z", "digest": "sha1:USSRW57N6YFIEEEGBQFAITOYGWU47VQZ", "length": 5631, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Rekka Katti Parakudhu Manusu - 07-03-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபேங்ல பணம் இல்லங்க, பெரிய கொடுமைங்க இது, ஆனந்த்ராஜின் மறுப்பக்கம், சிறப்பு பேட்டி\nஇலங்கை வரும்முன் ஒவ்வொரு புலம்பெயர் உறவுகளும் இதை கண்டிப்பாக படியுங்கள்\nதாலிய கட்டியவுடன் மனைவியை வாக்குப் போட அழைத்துச் சென்ற மாப்பிள்ளை..ஆசையை நிறைவேற்றிவிட்டார் என நெகிழ்ச்சி\nநடிகர் சிம்பு வாக்களிக்க வராதது ஏன்\nவீங்கி கொண்டே சென்ற அழகிய இளம்பெண்ணின் வயிறு... சிகிச்சை செய்தபோது மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஅவர் என்னை தவறாக தொட்டார்: உயிருடன் கொளுத்தப்பட்ட கோர சம்பவம்.... இறப்பதற்கு முன் மாணவியின் மரண வாக்குமூலம்\nதனது காதலியுடன் சுற்றுலா சென்ற கனேடியருக்கு வெளிநாட்டில் நிகழ்ந்த சோகம்\nஅதிர வைத்த மாமியார் - மருமகள் சண்டை.... கணவன் செய்த காரியத்தால் என்ன ஆனார்கள் தெரியுமா\nபடு கவர்ச்சியாக ராதிகா ஆப்தே நடித்துள்ள படம் பல கோடியை வசூலித்து மீண்டும் பெரும் சாதனை பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் இதோ\nவெளிநாட்டில் அரைகுறை ஆடையுடன் ஊர் சுற்றும் கில்லி பட புகழ் ஜெனிபர்\nஅதிர வைத்த மாமியார் - மருமகள் சண்டை.... கணவன் செய்த காரியத்தால் என்ன ஆனார்கள் தெரியுமா\nவிஜய், அஜித் ரசிகர்களே இனிமேல் இதற்காக சண்டைப்போடுங்கள்- விவேக் கொடு���்த சூப்பர் ஐடியா\nசவுதியில் 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை.. இதுக்கெல்லாம் மரண தண்டனையா\nவாக்களிக்க வந்த இடத்தில் வடிவேலு செய்த ரகளை, என்ன செய்தார் பாருங்க\nஇன்று இந்த ராசிக்கு பணவரவு கூரையைப் பிச்சிக்கிட்டு கொட்டுமாம்... மற்ற ராசிக்காரங்க எப்படி\nஇந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான் அதிர்ஷ்டம் தேடி வர இப்படி வழிபடுங்கள்\nபடு கவர்ச்சியாக ராதிகா ஆப்தே நடித்துள்ள படம் பல கோடியை வசூலித்து மீண்டும் பெரும் சாதனை பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் இதோ\nஇந்த விதைய மட்டும் கொஞ்சம் வாயில போட்டு மெல்லுங்க... சர்க்கரை நோய் ஓடியே போயிடும்\nவாக்கு சாவடிக்குள் வடிவேலு செய்த காமெடி.\nஸ்ரீரெட்டியின் போராட்டத்திற்கு விடிவு காலம் பொறந்தாச்சு பாலியல் பிரச்சனையில் வெளியான அதிரடியான முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTExMDM2ODU1Ng==-page-5.htm", "date_download": "2019-04-18T16:54:26Z", "digest": "sha1:RDIBGS7NO7DTHMQO745UZGSWVWVEQZTU", "length": 13856, "nlines": 196, "source_domain": "www.paristamil.com", "title": "ஏழாம் வட்டாரத்தில் ஒரு பேய் வீடு!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nமாத வாடகை : 580€\nRER E GAGNY 93220 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலையில் நன்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nLa Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்க��ளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஏழாம் வட்டாரத்தில் ஒரு பேய் வீடு\nஏழாம் வட்டாரம் என்றதும் ஈஃபிள் கோபுரம் ஞாபகம் வருகிறதா... தவறில்லை... அதே ஏழாம் வட்டாரத்தில் ஒரு பேய் வீடும் உள்ளது...\nஏழாம் வட்டாரத்தில் உள்ள Avenue Rapp வீதிக்குள் நுழைந்தால் அங்கே ஒரு நூற்றாண்டு கால வீடு ஒன்றை சந்திக்கலாம். அதன் வாயில், ஒரு இராட்சத அரக்கன் போல் 'கர்ண கொடூரமாய்' காட்சியளிக்கும்.\nஇந்த கட்டிடம் 5 அடுக்குகளை கொண்டது. அதன் வர்ணமும், கட்டிடம் முழுவதும் நிரம்பி வழியும் சிற்ப வேலைப்பாடுகளும், எப்போதும் மூடியே இருக்கும் அதன் ஜன்னல்களும் அந்த ஒற்றைக் கதவும் ஒரு வித அமானுஷ்யத்தையே தோற்றுவிக்கும்.\nஇந்த கட்டிடம் 119 வருடங்களுக்கு முன்னர், 1899 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. Jules Lavirotte எனும் கட்டிடக்கலைஞன் இந்த கட்டிடத்தை தனக்காக கட்டினார்.\n1901 ஆம் ஆண்டு, 'மிக தனித்துவமான கட்டிட வடிவமைப்பு' என விருது வாங்கியது இந்த கட்டிடம்.\nஇந்த கட்டிடக்கலைஞர் என்ன செய்தார், Art Nouveau என அதற்கு பெயர் சூட்டி, அருங்காட்சியமாக மாற்றி விட்டார். ஆனால் அது நீண்ட நாள் நீடிக்கவில்லை. அப்போது புதிய பொருட்களாக இருந்த அந்த பொருட்கள், அடுத்த 10 வருடங்களிலேயே மூடுவிழா கண்டது. அது குறித்த பல தகவல்கள் பிறிதொரு பிரெஞ்சு பு���ினத்தில் பார்க்கலாம்.\nஇந்த கட்டிடம் தற்போது எவ்வித செயற்பாடுகளும் இன்றி மூடப்பட்டே உள்ளது. இந்த கட்டிடம் ஒருவித அச்சத்தையே எப்போதும் தக்கவைத்துள்ளது.\nஇந்த பட்டியலில் ஐரோப்பாவுக்குள் பரிஸ் முதலிடம்\nJacques Anquetil எனும் மகா வீரன்\nஎதையும் தாங்கும் இதயம் ஈஃபிள்\nஈஃபிள் கோபுரமும் அந்த 70 கிலோமீற்றரும்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NTA3NjU2MDI4.htm", "date_download": "2019-04-18T16:46:03Z", "digest": "sha1:DDBNTLYZXFS633NIRXO25KG3OIRRFWQV", "length": 16710, "nlines": 201, "source_domain": "www.paristamil.com", "title": "ஈர்ப்பு சக்தி அலைகள் ஏன் முக்கியமானவை? ஐந்து காரணங்கள்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nமாத வாடகை : 580€\nRER E GAGNY 93220 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலையில் நன்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nLa Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஈர்ப்பு சக்தி அலைகள் ஏன் முக்கியமானவை\nஈர்ப்பு சக்தி அலைகள் கண்டுபிடிக்கப்பட்டது மிக முக்கியமான ஒன்று என்பதற்கான ஐந்து காரணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nபேரண்டத்தில் ஏதாவது ஒரு பெரும் சம்பவம் நிகழும்போது இந்த ஈர்ப்புசக்தி அலைகள் உருவாக்கப்படுகின்றன- உதாரணமாக, நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறும்போதோ அல்லது கருந்துளைகள் மோதிக்கொள்ளும்போது போன்ற நிகழ்வுகள்.\nஅவ்வாறு நிகழும்போது, அவை அண்டவெளியில் மெலிதான அலைகளை உருவாக்கி , அந்த அலைகள் ஒளியின் வேகத்தில் பயணிக்கும்போது , காலத்தையும் இடத்தையும் இழுத்துக்கொண்டும், அழுத்திக்கொண்டும் பயணிக்கின்றன.\nஇவை ஏன் முக்கியமானவை என்பதற்கு ஐந்து காரணங்களைக் கூறுகிறார் பிபிசியின் அறிவியல் செய்தியாளர் பல்லவ் கோஷ்:\n1. இந்த ஈர்ப்பு சக்தி அலைகள்தான் கடந்த நூற்றாண்டின் இயல்பியல் விஞ்ஞானி ஆல்பெர்ட் ஐன்ஸ்டின் முன்வைத்த பொதுச் சார்பியல் தத்துவத்தில் எதிர்வு கூறியவற்றில் கடைசியாக நிரூபணமாகியிருக்கும் விஷயம்.\n2. ஆனால் ஐன்ஸ்டைன் இந்த ஈர்ப்பு சக்தி அலைகள் கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு மிகவும் பலவீனமானதாக இருக்கும் என்று கூறியிருந்தார். அது தவறாகிவிட்டது. இப்போது அந்த அலைகளை இக்கால விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.\n3.இதன் மூலம் இனி அண்ட வெளியை முற்றிலும் புதிய கோணத்தில் நம்மால் பார்க்க முடியும். சாதாரண தொலைநோக்கிகளால் பார்க்கமுடியாத வகையில் நம்மால் பார்க்க முடியும். இனி நம்மால் கருந்துளைகளைக் காணமுடியும், அண்டவெளியில் மேலும் ஆழமாகச் சென்று பார்க்க முடியும் மற்றும் அண்டம் உருவாகியதாகக் கூறப்படும் பெரு வெடிப்பு தருணம் வரை கூட காலத்தில் மேலும் பின்னோக்கிப் பயணம் செய்ய முடியும் என்று நம்புகிறார்கள்.\n4.மேலும் ஈர்ப்பு சக்தி எப்படி உண்மையில் வேலை செய்கிறது என்று நம்மால் கண்டுபிடிக்க முடியும்.\n5.இதன் மூலம் இயல்பியல் விஞ்ஞானிகளால் எல்லாவற்றையும் விளக்கும் ஒரு கொள்கையை உருவாக்க முடியும் .\nஐன்ஸ்டைன் இருந்திருந்தால், இந்த கண்டுபிடிப்பு குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்\nகருந்துளைகள் குறித்த ஆராய்ச்சிகளில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் இயல்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், இந்த கண்டுபிடிப்பு அறிவியல் வரலாற்றில் மிகமுக்கியமானது என்கிறார்.\n\" அண்டத்தை ஆராய்வதில் முற்றிலும் புதிய ஒரு வழியை இந்த ஈர்ப்பு சக்தி அலைகள் தருகின்றன. அந்த அலைகளைக் கண்டுபிடிப்பது என்பது விண்ணியலை புரட்சிகரமான வகையில் மாற்றக்கூடிய வல்லமை படைத்தது. இந்த கண்டுபிடிப்புத்தான், கறுந்துளைகள் இணைவதைக் காட்டும் முதல் கண்டுபிடிப்பு\", என்றார் ஹாக்கிங்.\nSkypeஇல் அறிமுகமாகும் புதிய வசதி\nGmailஇல் அறிமுகமாகும் புதிய வசதி\nWhatsAppஇல் அறிமுகமாகும் புதிய வசதி\nபிரம்மாண்ட திட்டம் போடும் Facebook\nபப்ஜி விளையாட்டுக்கு வருகிறது நேரக் கட்டுப்பாடு\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/61685-student-gang-raped-near-villupuram-3-arrested.html", "date_download": "2019-04-18T17:01:51Z", "digest": "sha1:ZSM5UVISKRWUNG5U2AEQ56UPYTY26RLK", "length": 9406, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாணவியை ஏமாற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை: விழுப்புரத்தில் மூவர் கைது | Student gang raped near villupuram: 3 arrested", "raw_content": "\nமதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொ��ுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு\nதமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nபல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்\nபெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்\nதமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன\nமாணவியை ஏமாற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை: விழுப்புரத்தில் மூவர் கைது\nவிழுப்புரத்தில் பள்ளி மாணவியை ஏமாற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக, போக்சோ சட்டத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவிழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்துவருகிறார். இவரது வீட்டின் அருகே உள்ள நரேஷ் என்பவர், சிறுமியுடன் நட்பாக பழகி வந்தார். டியூஷனுக்குச் சென்ற சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய நரேஷ், ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.\nஅங்கு நண்பர்கள் ராஜா, சூர்யா ஆகியோருடன் சேர்ந்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், மூவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது ஆள் கடத்தல், கொலை முயற்சி, போக்சோ உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவலர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.\nநடிகர் ஆனார் இயக்குனர் ராம் கோபால் வர்மா\nஜப்பானில் வெளியாகிறது பிரபாஸின் ’சாஹோ’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n10ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை : 4 கொடூரன்கள் கைது\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் புகைப்படம் எடுத்தவர் கைது\nதூங்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கிரிக்கெட் வீரர்\nதிருத்தணி தாய், மகன் கொலை வழக்கு: மேலும் இருவர் கைது\n10ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை - எலக்ட்ரீசியன் போக்சோ சட்டத்தில் கைது\nசிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது கொடூரன் கைது\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல்\nஜான்சி ராணி போல நானும் குதிரை சவாரி செய்வேன் சாதித்துக் காட்டிய கேரள மாணவி\nவன்முறையாட்டங்களுக்கு நடுவே நடந்த வாக்குப்பதிவுகள்\n“எனக்கு அந்த வாய்ப்பை கொடுத்தவர் தோனி” - கோலி உருக்கம்\nபாண்ட்யா பிரதர்ஸ் அதிரடி - 168 ரன்கள் குவித்த மும்பை அணி\nஉலகக் கோப்பை 2019 - பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nநாளை காட்சியளிக்க போகும் ‘பிங்க் நிலா’ - பொதுமக்கள் ஆர்வம்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nபுதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடிகர் ஆனார் இயக்குனர் ராம் கோபால் வர்மா\nஜப்பானில் வெளியாகிறது பிரபாஸின் ’சாஹோ’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/maanadu-heroine/29696/", "date_download": "2019-04-18T16:22:53Z", "digest": "sha1:4R6EGFUEW4DERDNSUDXKALHVCOGHE3DH", "length": 5631, "nlines": 126, "source_domain": "kalakkalcinema.com", "title": "Maanadu Heroine : மாநாடு படத்தில் சிம்புவு ஜோடியான நடிகை", "raw_content": "\nHome Latest News மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியான பிரபல நடிகை – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.\nமாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியான பிரபல நடிகை – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.\nMaanadu Heroine : மாநாடு திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க போவது யார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்புகள் வெகு விரைவில் தொடங்க உள்ளன. இந்நிலையில் தற்போது இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பிரபல நடிகையான கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஇதனை படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.\nNext articleதர லோக்கலாக கலக்கும் குப்பத்து ராஜா – சூர்யா வெளியிட்ட பாடல் வீடியோ.\nசிம்பு ஜோடி குறித்து த���டீரென பரவிய வதந்தி – பதறிப்போய் அவரே சொன்னத பாருங்க\nரஜினியை தொடர்ந்து டி.ஆர் சந்தித்த நடிகர் யார் தெரியுமா\nஓட்ஸ் உடல் நலத்திற்கு நல்லதா கெட்டதா\nகல்லூரி மாணவிகள் 9 பேருக்கு பாட வாய்ப்பளித்த இளையராஜா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/puzzle/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/freedom-movement-in-india-phase-ii/", "date_download": "2019-04-18T16:21:42Z", "digest": "sha1:WKKPRCXPGHYIFF4VZE6CWV4NDTDXO5AX", "length": 13856, "nlines": 319, "source_domain": "tamil.examsdaily.in", "title": "இந்திய விடுதலை இயக்கம் – இரண்டாம் நிலை 2 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 18\nநடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 16, 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஏப்ரல் 16 2019\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nUPSC CMS முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nUPSC IES & ISS முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nஇந்திய நதிகள் மற்றும் அவற்றின் தோற்றம்\nஉலகத் தமிழாராய்ச்சி மாநாடு பற்றிய தகவல்கள்\nSSC MTS பணியிடங்கள் அறிவிப்பு 2019\nதிருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அலுவலக உதவியாளர் & இரவுக்காவலர்/மசால்ஜி பணியிடங்கள் அறிவிப்பு 2019\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு முடிவுகள் 2018\nUPSC CDS I தேர்வு முடிவுகள் 2019\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nUPSC CMS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome புதிர் சமூக அறிவியல் இந்திய விடுதலை இயக்கம் – இரண்டாம் நிலை 2\nஇந்திய விடுதலை இயக்கம் – இரண்டாம் நிலை 2\nமூன்று வட்டமேசை மாநாட்டிலும் கலந்து கொண்டவர் யார்\nகி.பி. 1946 இல் அமைச்சரவை தூதுக்குழுவை இந்தியாவிற்கு அனுப்பிய இங்கிலாந்தின் பிரதம அமைச்சர் யார்\nதமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமையேற்று நடத்தியவர் யார்\nஒத்துழையாமை இயக்கம் விலக்கிக் கொள்ள காரணமாக அமைந்தது எது\nலக்னோவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தீவிரவாதிகள் மிதவாதிகள் என்ற பிரிவுகள் ஒன்றாக இணைந்தது\nமோதிலால் நேருவும், சி.ஆர்.தாசும் சுயராஜ்ஜியக் கட்சியை 1923ல் உருவாக்கினார்கள்\nகிலாபத் இயக்கத்தை காங்கிரஸ் ஆதரித்தது\nகாங்கிரஸ் கலந்து கொண்ட வட்ட மேசை மாநாடு எது\nமுதல் வட்ட மேசை மாநாடு\nஇரண்டாம் வட்ட மேசை மாநாடு\nமூன்றாம் வட்ட மேசை மாநாடு\n1934 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகம் ஃ சட்ட ��றுப்பு இயக்கம் தொடங்கப்பட்டது\n1916 ல் நடைபெற்ற சென்னை மாநாட்டில் தான் ஜவஹர்லால் நேரு காந்தியை முதன் முதலாக சந்தித்தார்\nலக்னோ ஒப்பந்தம் 1911ல் போடப்பட்டது\nகிலாபத் இயக்கத்தை இந்தியாவில் தொடங்கியவர்கள் முகமது அலி, சவுகத் அலி ஆவர்\nஆகஸ்ட் நன்கொடையுடன் தொடர்புடையவர் யார்\n“செய் அல்லது செத்து மடி” என்பது யாருடைய கூற்று\nசுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் யார்\nவைக்கம் வீரர் என்று அழைக்கப்படுபவர் யார்\nஇந்திய விடுதலை இயக்கம் – இரண்டாம் நிலை 2\nஇந்திய விடுதலை இயக்கம் – இரண்டாம் நிலை 2\nPrevious articleஜனவரி 26 நடப்பு நிகழ்வுகள்\nNext articleஇந்திய விடுதலை இயக்கம் – இரண்டாம் நிலை 3\nமனித உரிமைகள் – ஐக்கிய நாடுகள் சபை\nமுக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 18\nநடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 17, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடக்குறிப்புகள்\nமனித உரிமைகள் – ஐக்கிய நாடுகள் சபை\nஅரசு நெறிமுறையுறுத்தும் கொள்கைகள் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/10043410/Cars-face-collision-near-Moolanur-Child-killed--5.vpf", "date_download": "2019-04-18T17:00:55Z", "digest": "sha1:623HEALD3XDYTEMKOXABR6LWF5QIJSLD", "length": 13202, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cars face collision near Moolanur; Child killed - 5 injured || மூலனூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்; குழந்தை பலி - 5 பேர் படுகாயம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 70.90 சதவிதம் வாக்குப்பதிவு | ஒட்டுமொத்த வாக்குப்பதிவு நிலவரம் இரவு 10 மணிக்கு மேல் தெரியவரும் என தேர்தல் ஆணையம் தகவல் |\nமூலனூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்; குழந்தை பலி - 5 பேர் படுகாயம் + \"||\" + Cars face collision near Moolanur; Child killed - 5 injured\nமூலனூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்; குழந்தை பலி - 5 பேர் படுகாயம்\nமூலனூர் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த 11 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. 5 பேர் படுகாயமடைந்தனர்.\nஉடுமலையை சேர்ந்த சுரேஷ் (வயது25), கவுதம் (26), தனலட்சுமி (25), திவ்யா (26) இவர்கள் சென்னையில் தங்கி அங்குள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இவர்கள் விடுமுறை தினமான நேற்றுமுன்தினம் சொந்த ஊரான உடுமலை நோக்கி ஒரு காரில் கரூர்-தாராபுரம் மெயின்ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். காரை டிரைவர் ஆண்ட்ரோஸ் (25) ஓட்டி வந்தார்.\nஇந்த நிலையில் உடுமலையிலிருந்து தீபன்சக்ரவர்த்தி (30), இவருடைய மனைவி சத்யா (27) 11 மாத குழந்தை திரோனாவுடன் திருச்சி அருகிலுள்ள பாண்டமங்கலம் செல்ல காரில் வந்து கொண்டிருந்தனர்.\nகாரை தீபன்சக்ரவர்த்தி ஓட்டி வந்தார். எதிர்எதிரே இவர்கள் வந்த கார் கரூர்-தாராபுரம் சாலையில் மல்லம்பாளையம் அருகே உள்ள ஐ.டி.ஐ அருகே வந்த போது தாராபுரத்திலிருந்து கரூர் நோக்கி வந்த அரசு பஸ்சை தீபன் சக்ரவர்த்தி முந்தி செல்ல முயன்ற போது சென்னையிலிருந்து காரை ஓட்டி வந்த ஆண்ட்ரோஸ் மேற்கு நோக்கி வந்த லாரியை முந்திசெல்ல முயன்ற போது எதிர்பாரதவிதமாக 2 கார்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிய வேகத்தில் பின்னால் வந்த அரசு பஸ்சின் முன்பக்கத்திலும் பலமாக மோதியதில் இரு கார்களின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.\nஇந்த கோர விபத்தில் உடுமலையை சேர்ந்த மென்பொறியாளர்கள் 3 பேர் மற்றும் உடுமலையை சேர்ந்த தீபன்சக்ரவர்த்தி, அவரது மனைவி சத்யா, குழந்தை திரோனா ஆகியோர் படுகாயமடைந்தனர்.\nஇந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மூலனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாமணி மற்றும் போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஅங்கு தீவிர சிகிச்சை அளித்தும் 11 மாத குழந்தை திரோனா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிந்தது. குழந்தையின் தாய் சத்யா கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கரூர்-தாராபுரம் மெயின் ரோட்டில் ஏற்பட்ட இந்த கோர விபத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவி���்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பெருந்துறை அருகே வெறிச்செயல்; காதல் மனைவியின் தலையை துண்டித்து கொன்ற கணவர் கைது, பல ஆண்களுடன் பழகியதால் ஆத்திரம்\n2. கொட்டாம்பட்டி அருகே திருமணமான 5-வது நாளில் புதுப்பெண் தற்கொலை; சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார்\n3. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n4. ஈரோட்டில் பயங்கரம் தந்தை அடித்து கொலை; மகன் கைது\n5. கட்சி அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கல், அ.ம.மு.க.வினரை விரட்ட ராணுவம் துப்பாக்கிச்சூடு - ஆண்டிப்பட்டியில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/12/12053931/Royapettai-party-office-admk-Meeting-of-District-Secretaries.vpf", "date_download": "2019-04-18T17:02:23Z", "digest": "sha1:V4PHIZNTR6KOBRW3KYJPRRTFQUHOMEND", "length": 18870, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "Royapettai party office admk Meeting of District Secretaries || அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 70.90 சதவிதம் வாக்குப்பதிவு | ஒட்டுமொத்த வாக்குப்பதிவு நிலவரம் இரவு 10 மணிக்கு மேல் தெரியவரும் என தேர்தல் ஆணையம் தகவல் |\nஅ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு + \"||\" + Royapettai party office admk Meeting of District Secretaries\nஅ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு\nசென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஅ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூத���ன் தலைமை தாங்கினார். தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்–அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்–அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் பங்கேற்று விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், தேர்தல் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.\nகூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட செயலாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வழங்கினர். விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு அதற்கான களப்பணிகளை தீவிரமாக கையாள வேண்டும், ஜெயலலிதா இல்லாமல் தேர்தலை சந்திக்கும் நிலையில் முழு உழைப்பையும் திரட்டி நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற ஒற்றுமையுடனும், உறுதியுடனும் பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுரைகளை வழங்கப்பட்டுள்ளன.\nமாலை 5.15 மணிக்கு தொடங்கிய அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மாலை 6.15 மணிக்கு முடிந்தது. அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.\nபின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nநாடாளுமன்ற தேர்தலையொட்டியோ அல்லது அதற்கு முன்பாகவோ தமிழகத்தில் இடைத்தேர்தல் வரலாம். இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு தேர்தல் களப்பணி குறித்து முடுக்கி விடப்பட்டு இருக்கிறது.\nபலவீனமாக இருப்பவர்கள் தான் 4 பேரை கூட்டணியில் சேர்ப்பார்கள். பலமாக உள்ளவர்கள் கூட்டணியில் சேரவேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் பலமாக இருக்கிறோம். தேர்தல் சமயத்தில் எங்களுடன் கூட்டணிக்கு வருபவர்களை சேர்ப்போம். யாரை சேர்ப்போம் என்பதை கட்சி தலைமை முடிவு செய்வோம்.\nநடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகளும் மக்களின் தீர்ப்பை காட்டுகிறது. இந்த தீர்ப்பு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா என்று கேட்கிறார்கள். சூழ்நிலைகள் மாறிக்கொண்டே இருக்கும். மாநில தேர்தல் தீர்ப்புகளின் முடிவை வைத்து நாடாளுமன்ற தேர்தல் முடிவை கணிக்க முடியாது.\nதமிழகத்தில் ஒரே அலை என்பது அம்மாவின் அலை மட்டுமே. அதுவே தமிழகத்தின் நிலை. பிற மாநிலங்களில் மோடி அலை ஓய்ந்துவிட்டதா என்பதை பா.ஜ.க. தலைமையிடம் தான் கேட்கவேண்டும். மேலும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேச இது நல்ல நேரம் கிடையாது. அதுகுறித்து கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கூடி தான் முடிவு எடுக்கமுடியும். பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும்.\nடி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கப்போவதாக வெளிவரும் செய்திகள் தவறானது. அ.தி.மு.க. என்பது இமயமலை போன்றது. அதனுடன் நேற்று முளைத்த காளான்களை ஒப்பிடுவது சரியல்ல. என்னை பொறுத்தவரை தி.மு.க.வுடன் தான் அவர்களுக்கு இணக்கம் இருக்கிறது. நாளைக்கே கூட டி.டி.வி.தினகரன் கூட தி.மு.க.வில் இணையலாம்.\n1. ஓசூரில் அ.தி.மு.க. வேட்பாளர் கிராமம், கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு\nஓசூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதிபாலகிருஷ்ணரெட்டி கிராமம், கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\n2. அ.தி.மு.க. கரை வேட்டியை தினகரன் அணியினர் பயன்படுத்த கூடாது; அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி\nஅ.தி.மு.க. கரை வேட்டியை தினகரன் அணியினர் பயன்படுத்த கூடாது என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.\n3. அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு வராது - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி\nசிவகாசியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தல் பணி குறித்து ஆலோசனை கூறினார்.\n4. தமிழ்நாட்டுக்கு வருகின்ற ஆபத்தான திட்டங்களை தடுப்பதற்கு ஏன் அ.தி.மு.க. அரசு முன்வரவில்லை - வைகோ கேள்வி\nதமிழ்நாட்டுக்கு வருகிற ஆபத்தான திட்டங்களை தடுப்பதற்கு ஏன் அ.தி.மு.க. அரசு முன்வரவில்லை என்று வெள்ளகோவிலில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் வைகோ கேள்வி எழுப்பினார்.\n5. அ.தி.மு.க.வை தினகரனால் இனி தொட்டுக்கூட பார்க்க முடியாது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nஅ.தி.மு.க.வை தினகரனால் இனி தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தம��ழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. தூத்துக்குடியில் பரபரப்பு: கனிமொழி வீடு-அலுவலகத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை தி.மு.க.வினர் போராட்டம்-பதற்றம்\n2. சிதம்பரம் தொகுதியில் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினரிடையே மோதல்\n3. சுகாதாரமின்மை, அடிப்படை வசதியின்மை காரணமாக தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்...\n4. கன்னியாகுமரியில் அமமுகவினர் தாக்கியதில் பா.ஜனதாவினர் காயம்\n5. நாமக்கல் சாலை விபத்தில், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சின்ராஜ் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t149742-topic", "date_download": "2019-04-18T16:35:29Z", "digest": "sha1:T2PZTBDYKBBJVLRADL5WRMNH7324IKQP", "length": 21992, "nlines": 250, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மாயாஜாலம்...ரோன்டா பைர்ன்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து\n» கேட்டு ரசித்த பாடல்கள் - காணொளி - தொடர் பதிவு\n» கண்கவர் அந்தமான் போட்டோக்கள் \n» சித்திரை திருவிழாவின் உச்சமாக இன்று ஸ்ரீ மதுரை மீனாட்சி - சுந்தரரேஸ்வர் திருக்கல்யாணம்\n» திரை விமர்சனம் - Shazam\n» தமிழ் மின் புத்தகங்கள்\n» அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.....\n» ஒரே நாளில் இரு இளம் நடிகைகள் கார் விபத்தில் மரணம்... டோலிவுட் அதிர்ச்சி\n» நான் ரசித்த ஒரு வாட்சப் நகைச்சுவை\n» சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்\n» சித்ராபவுர்ணமி விரதம்இருப்பது எப்படி\n» சித்ரா பெளர்ணமியில் மா, பலா, வாழை\n» வாழ்த்தலாம் வாங்க ராம் அண்ணா 44000 பதிவுகள் கடந்துவிட்டார் \n» மோடி ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்: தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சினிமா சித்தர் மாயவநாதன்\n» தொப்பையை குறைக்க என்ன வழி\n» வெற்றி பெற வைக்கும் வார்த்தைகள்\n» யூடியூப் தளத்தில் ரெளடி பேபி பாடல் விடியோ நிகழ்த்தியுள்ள புதிய சாதனை\n» ஈகரை அன்பர்கள் அனைவரும் தவறா���ு வாக்களிப்போம்\n» பொதுவாக தெரிந்து கொள்ள வேண்டியவை\n» கையில் கடிகாரம் எதற்கு\n» ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா\n» தமிழ் மின் புத்தகங்கள்\n» கலைவாணருடன் போட்டி- சின்ன அண்ணாமலை\n» வாம்மா தேவதை - (பேல் பூரி- தினமணி கதிர்)\n» அவெஞ்சர்ஸ் க்ளைமேக்ஸில் எந்திரன்: கடைசி நிமிடத்தில் நீக்கப்பட்ட காட்சி\n» டார்க் நைட் இசையைப் பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க அதிபர்\n» 17.4 மில்லியன் மக்கள் பார்த்த 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ப்ரீமியர்\n» எருமைகள் மூலம் தேர்தல் பிரசாரம்: காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n» ஆண்டிப்பட்டியில் துப்பாக்கிச்சூடு ; அமமுக அலுவலகத்தில் ரெய்டு நடத்த சென்றபோது பரபரப்பு\n» மகளுக்கு ஒரு மடல்- கவிதை - கோ. மன்றவாணன்\n» மகளுக்கு ஒரு மடல்- கவிதை\n» உலகக் கோப்பை அணியில் இடம்பிடிப்பது கனவாக இருந்தது: தினேஷ் கார்த்திக்\n» பஞ்சராக்ஷரம் - திரைப்படம்\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» ஆர்ச்சரும் அற்புதம், அஸ்வினும் அற்புதம்: முதலில் பேட் செய்த பஞ்சாப் 182 ரன்கள் குவிப்பு\n» திமுகவுக்கு வாக்கு கேட்ட அதிமுகவின் நியூஸ் ஜெ டிவி... கொதிக்கும் அதிமுகவினர்\n» தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை\n» வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் அதிரடி\n» 40 நாடுகளைச் சேர்ந்த 200 பெண்களின் சேலைச் சோலை\n - பிரிட்டன் அரசு வைத்த எச்சரிக்கைப் பலகை\n» 100 வயதிலும் யோகாவில் சாதனை படைக்கும் இந்தியாவைச் சேர்ந்த பெண் பயிற்சியாளர்\n» ஸ்ரேயா கோஷல் பாடிய திரைப்பட பாடல்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nமாயாஜாலம் - ரோன்டா பைரன் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......\n@Mangai jayamanikandan wrote: மாயாஜாலம் - ரோன்டா பைரன் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......\nமேற்கோள் செய்த பதிவு: 1287366\nஈகரைக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nமுதலில் தங்களைப் பற்றி அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள்.\nசுய அறிமுகம் உங்களை பற்றி அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.\nமேற்கோள் செய்த பதிவு: 1287371\nஉங்களுக்கு எங்களின் அன்பு வரவேற்புகள் ...\nஎன்றாலும், அறிமுகம் இங்கு இல்லை மங்கை ..... முகப்பில் போய் பாருங்கள், உறுப்பினர் அறிமுகம் என்கிற பகுதி இருக்கும், அங்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.... நீ��்கள் கேட்ட புத்தகம் இருந்தால் நம் நண்பர்கள் உதவுவார்கள்...கொஞ்சம் காத்திருங்கள் ...\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஎன்னிடம் உள்ளன ஆனால் எப்படி பதிவேற்றுவது என்பது தெரியவில்லை\n@Mangai jayamanikandan இதை தமிழில் பதிந்தால் நல்லதாய் அமையுமே...ஈகரை தமிழ் என்பது\nபுரிந்தமாதிரி இருக்குமே. தாய்மொழியை விட்டு ........................\nமாயாஜாலம் - ரோன்டா பைரன் தமிழில்\nஅற்புதம் நண்பரே. நன்றிகள் பல\n@பிரபாகரன் ஒற்றன் wrote: மாயாஜாலம் - ரோன்டா பைரன் தமிழில்\nமேற்கோள் செய்த பதிவு: 1288068\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--த��ன்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=457490", "date_download": "2019-04-18T17:19:57Z", "digest": "sha1:VV3DFZ3LQD5MMMQFL2DKWEGKLWW3WTPK", "length": 7949, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "மியான்மர் அதிபருடன் ராம்நாத் கோவிந்த் சந்திப்பு : 2 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து | Ramnath Govind meeting with Myanmar President U. Win Myint: Signing 2 major agreements - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nமியான்மர் அதிபருடன் ராம்நாத் கோவிந்த் சந்திப்பு : 2 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nநய்பிடா : 5 நாள் அரசுமுறை பயணமாக மியான்மர் சென்றுள்ள இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு தலைநகர் நைபியிடாவில் உள்ள அதிபர் மாளிகையில் முப்படை வீரர்கள் மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மியான்மர் அதிபர் யு வின் மியின்டை சந்தித்து மியான்மர்-இந்தியா இடையிலான நல்லுறவு தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் இருநாடுகளுக்கும் இடையே நீதித்துறை பயிற்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் கூட்டுறவை பலப்படுத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.\nமேலும் சமீபத்தில் கலவர பூமியாக இருந்த ரக்கினே மாகாணத்தில் இந்தியா கட்டித்தந்துள்ள 250 வீடுகள் மியான்மர் அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் மியான்மர் வந்து சேர்ந்த பின்னர் உடனடியாக விசா அளிக்கும் சலுகையை மியான்மர் அரசு இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து மியான்மர் நாட்டின் ஆளும் கட்சி தலைவரான ஆங் சான் சூகியை சந்தித்த, ராம்நாத் கோவிந்த் மியான்மரின் நாகரீக வரலாற்றில் முக்கிய பங்களிப்பாக இருந்ததற்காக அவருக்கு பாராட்டு கூறினார். மேலும் இருநாட்டு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.\nமியான்மர் அதிபர் யு வின் மியின் ராம்நாத் கோவிந்த் ஆங் சான் சூகி\nஇயற்கை மீது கைவைத்ததால் வந்த வினை\nஇந்தோனேஷியாவில் தேர்தல் முடிந்தது: அடுத்த அதிபர் யார்\nதீயில் நாசமான பிரான்ஸ் தேவாலயத்தை சீரமைக்க உதவத் தயார்: யுனெஸ்கோ அறிவிப்பு\nவிண்வெளியில் ஓராண்டுக்கு மேல் தங்கி சாதனை படைக்கிறார் அமெரிக்க வீராங்கனை\nஇலங்கை புத்தாண்டு கொண்டாட்டங்களில் சாலை விபத்தில் 30 பேர் பலி; 200-க்கும் மேற்பட்டோர் காயம்\nஇந்தோனேசியாவில் இன்று நடக்கிறது உலகின் மிகப்பெரிய தேர்தல்\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\nகூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்\nஉலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி\nதைவான் நாட்டில் பேப்பர் மற்றும் மரத்துண்டுகளை கொண்டு வாட்ச், வீடு ஆகியவற்றை உருவாக்கி அசத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=481871", "date_download": "2019-04-18T17:24:05Z", "digest": "sha1:FVRPGX5EYE6237OXUSMOCPN2JXM3SRCX", "length": 8414, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "5ஜி உதவியுடன் 3000 கிமீ தூரத்தில் இருந்து மூளை அறுவை சிகிச்சை செய்து சீன மருத்துவர் சாதனை! | Chinese doctor's record of brain surgery from 3000 km away with 5G help! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்த���வம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\n5ஜி உதவியுடன் 3000 கிமீ தூரத்தில் இருந்து மூளை அறுவை சிகிச்சை செய்து சீன மருத்துவர் சாதனை\nபெய்ஜிங் : சீனாவில் 5ஜி தொழில்நுட்பத்தின் உதவியுடன் 3000 கிமீ தொலைவில் உள்ள நோயாளிக்கு மூளை ஆறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். தொழில்நுட்ப உலகில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் அடுத்த முக்கிய விஷயமாக 5ஜி தொழில்நுட்பம் கருதப்படுகிறது. 5ஜி தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் காட்டி வரும் சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மூலம் 5ஜியை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில், சீன மருத்துவர் ஒருவர் 3000 கிமீ தொலைவில் உள்ள நோயாளிக்கு வீடியோ மூலம் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.\nபெய்ஜிங் அரசு மருத்துவமனையில் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தென் சீனாவில் உள்ள ஹைனன் பிராந்தியத்தில் இருந்து லிங் ஜிபேய் என்ற மருத்துவர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தார். மூளையில் பேஸ்மேக்கர் போன்ற ஒரு கருவியை பொருத்தும் இந்த அறுவை சிகிச்சை மிகவும் கடினமானதாக கருதப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சையை 5ஜி தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் ஹுவெய் நிறுவனத்துடன் சேர்ந்து, லிங் ஜிபேய் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. வீடியோ மூலம் தான் செய்த அறுவை சிகிச்சை நேரில் இருந்து செய்வது போல எந்த தங்கு தடையும் இல்லாமல் தெளிவாக இருந்ததாக லிங் தெரிவித்துள்ளார். முன்னதாக 5ஜி தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒரு பன்றிக்கு சீன மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.\nமூளை அறுவை சிகிச்சை சீன மருத்துவர் 5ஜி சேவை\nஇயற்கை மீது கைவைத்ததால் வந்த வினை\nஇந்தோனேஷியாவில் தேர்தல் முடிந்தது: அடுத்த அதிபர் யார்\nதீயில் நாசமான பிரான்ஸ் தேவாலயத்தை சீரமைக்க உதவத் தயார்: யுனெஸ்கோ அறிவிப்பு\nவிண்வெளியில் ஓராண்டுக்கு மேல் தங்கி சாதனை படைக்கிறார் அமெரிக்க வீராங்கனை\nஇலங்கை புத்தாண்டு கொண்டாட்டங்களில் சாலை விபத்தில் 30 பேர் பலி; 200-க்கும் மேற்பட்டோர் காயம்\nஇந்தோனேசியாவில் இன்று நடக்கிறது உலகின் மிகப்பெரிய தேர்தல்\nஆரோக்கிய ���லன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\nகூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்\nஉலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி\nதைவான் நாட்டில் பேப்பர் மற்றும் மரத்துண்டுகளை கொண்டு வாட்ச், வீடு ஆகியவற்றை உருவாக்கி அசத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/17453", "date_download": "2019-04-18T17:01:47Z", "digest": "sha1:FU3JJFMMGS5H6PZE73AYFRRUFFK54COH", "length": 14711, "nlines": 95, "source_domain": "www.panippookkal.com", "title": "அரசுத் துறைகளின் பணி முடக்கம் : பனிப்பூக்கள்", "raw_content": "\nஅரசுத் துறைகளின் பணி முடக்கம்\nஅமெரிக்க அரசாங்கத் துறைகளில் சில, கடந்த 29 நாட்களாக, பணி முடக்கத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஏறத்தாழ எட்டு லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் தங்களது இரண்டாவது சம்பளத்தைத் தவறவிட்டுள்ளார்கள். இவர்களில் மிக அத்தியாவசியமில்லாத துறைகளில் பணி புரியும் நான்கு லட்சம் பேர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். பாதுகாப்பு, கல்வி, சட்ட ஒழுங்கு போன்ற அத்தியாவசியத் துறைகளிலும் பணிகள் மந்தமடைந்துள்ளன.\nபொதுவாக, வரப்போகும் ஆண்டுக்கான வரவு செலவுகள் கணக்கிடப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செப்டம்பர் இறுதியில், இரு அவைகளின் ஒப்புதலுடன் அதிபரால் அங்கீகரிக்கப்படும். சில சமயம் கொள்கை முரண்பாடுகளால் நிதி ஒதுக்கீடு முடிவுகள் தாமதப்படுவதுமுண்டு. இப்படிச் சரியான நேரத்தில் நிதி ஒதுக்கீடு நிகழாத காரணத்தால், இதற்கு முன்னர் பலமுறை அரசுப் பணிகள் முடங்கியுள்ளன. பெரும்பாலும் ஓரிரண்டு நாட்கள் நீடிக்கும் பணி முடக்கம் அதிகபட்சமாக 22 நாட்கள் போனதுண்டு. ஆனால் இந்த முறை நிதிப் பற்றாக்குறையினால் நான்கு வாரங்களைக் கடந்தும் முடக்கம் நீடிக்கிறது.\nகடந்த டிசம்பர் வரை நீடித்த பேச்சு வார்த்தைகளில், ஃபிப்ரவரி 2019 வரைக்குமான நிதியையாவது ஒதுக்கிடலாம் எனும் முடிவை ஏற்கும் நிலையிலிருந்தார் அதிபர் ட்ரம்ப். ஆனால் டிசம்பர் 20ஆம் தேதி திடிரென, தனது முடிவை மாற்றிக் கொண்டு, ‘மெக்சிகோ சுவருக்கான ஒதுக்கீடு இல்லாமல் இந்த பட்ஜெட்டை நான் அங்கீகரிக்கப் போவதில்லை’ என்று அதிரடியாக அறிவித்தார். அவரது இந்த முடிவுக்கு வலது சாரியினர் கொடுத்த அழுத்தந்தான் காரணம் எனப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி மூலம் மக்களிடம் உரையாற்றிய போது “நாட்டின் பாதுகாப்பு அதி அவசியமானது. பாதிக்கப்பட்டுள்ள அரசுப் பணியாளர்கள், நிதி ஒதுக்கீட்டுக்குப் பின், தங்களது மொத்தச் சம்பளத்தையும் பெற்று விடுவார்கள். ஆனால் நாட்டின் பாதுகாப்பைப் பற்றி நாம் அசட்டையாக இருக்க முடியாது. அதற்கான நிதியில்லாத பட்ஜெட்டை என்னால் ஏற்க முடியாது. எனது இந்த முடிவை நாடெங்குமுள்ள பாதிக்கப்பட்ட பணியாளர்கள் ஏற்றுக்கொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்” என்றார்.\nதொடக்கத்தில் மத்திய அரசு ஊழியர்களின் குடும்பங்களை மட்டுமே பாதித்து வந்த அரசாங்கப் பணி முடக்கம், மெதுவாகப் பொது மக்களையும் சிக்கலுக்கு உள்ளாக்கி வருவதை உணரத் தொடங்கியுள்ளோம். விவசாயத் துறைப் பணிகள் முடங்கிய காரணத்தால் வருமாண்டு விவசாயத்தில் பெரும் தேக்கம் ஏற்படும் அபாயமுள்ளது. ஏழைகளுக்கு வழங்கப்படும் ‘ஃபுட் ஸ்டாம்ப்’ திட்டம் தடைபடக்கூடும். வெளிநாட்டில் பணிபுரியும் அரசு ஊழியர் சம்பளமின்றி அவதிப்படுகின்றனர். FDA எனப்படும் உணவுப் பாதுகாப்புத் துறையின் பல பகுதிகள் முடங்கிவிட்டதால் உணவுப் பொருட்கள் பரிசோதிக்கப்படாமல் தேங்கி அழிந்து வருகின்றன. சில பொருட்கள் பரிசோதனையின்றி நுகர்வுக்கு அனுப்பப்படுகின்றன. TSA எனப்படும் போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பின் பணியாளர்கள் பலர் ஊதியம் கிடைக்காத காரணத்தால் விடுப்பெடுத்து எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர். இதனால் விமானத்தள சேவைகள் பாதிக்கப்படுவதுடன், பாதுகாப்பு குறித்த அச்சம் மிகுந்துள்ளது. அமெரிக்க குடியுரிமையை நிர்வகிக்கும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை முடக்கத்தினால், விசா அனுமதிக்காக காத்திருப்போர் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதே சமயம், வீசா காலம் முடிந்த நிலையில் பலர் தங்கிவிட, முறையற்ற குடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nதனது பிடிவாத குணத்தால், அரசுப் பணியாளர்களைப் பிணைகளாக்கி நாட்டையே அச்சுறுத்தி வருகிறார் அதிபர் என்கிறார்கள் எதிர்க்கட்சியி��ர். பாதுகாப்புச் சுவருக்கான ஐந்து பில்லியன் டாலர்கள் இல்லாத பட்ஜெட்டை எத்தனை ஆண்டுகளானாலும் அனுமதிக்கமாட்டேன் என்கிறார் அதிபர்.\nநாட்டின் செயல்பாடும், பாதுகாப்பும் அரசியல் கட்சிகளின் பேதங்களுக்கு அப்பாற்பட்டவை. இந்த நகர்வற்ற நிலை விரைவில் மாறவில்லையென்றால், ஏற்கனவே தகித்துக்கொண்டிருக்கும் பொருளாதார மந்த நிலைக்கு எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துவிடும்.\nTags: Shutdown, தலையங்கம், பணி முடக்கம்\n« எல்லைப் பாதுகாப்புச் சுவரும் மக்களின் எதிர்பார்ப்பும்\nஅழகிய ஐரோப்பா – 12 »\nஈஸ்டர் முட்டை வேட்டை 2019 April 16, 2019\nகயமைக்குக் கல்லடி April 7, 2019\n2019 மினசோட்டா மாநிலத் தமிழ்த் தேனீப் போட்டிகள் March 19, 2019\nசொற்சதுக்கம் 8 March 19, 2019\nதிகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள் March 19, 2019\nகுளிர்காலப் பொழுதுபோக்கு விளையாட்டு March 19, 2019\nசெயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் – 2019 March 19, 2019\nசாத்தான்கள் March 19, 2019\nபுல்வாமா – சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி March 4, 2019\nஸ்னோ அள்ளிப் போட வா\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/thirukkural-ikal-adhikaram/", "date_download": "2019-04-18T16:51:56Z", "digest": "sha1:OR5MEUMKS5Q5HLN6JWMV43TPHIUOD6X3", "length": 18849, "nlines": 191, "source_domain": "dheivegam.com", "title": "திருக்குறள் அதிகாரம் 86 | Thirukkural adhikaram 86 in Tamil", "raw_content": "\nHome இலக்கியம் திருக்குறள் திருக்குறள் அதிகாரம் 86- இகல்\nதிருக்குறள் அதிகாரம் 86- இகல்\nஇகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்\nஎல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய் இகழ் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஎல்லா உயிர்களிடத்திலும் இணங்கிச் சேராமல் இருக்கும் தீய குணத்தை வளர்க்கும் நோயே, மனவேறுபாடு என்று கூறுவர்.\nமனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்\nபகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி\nஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும் தான் இகழ் கொண்டு அவர்க்கு துன்பம் செய்யாதிருத்தல் சிறந்ததாகும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nநம்மோடு இணங்கிப் போக முடியாமல் ஒருவன் நமக்கு வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும், அவனைப் பகையாக எண்ணித் தீமை செய்யாதி���ுப்பது சிறந்த குணம்.\nவேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஒருவன் ஈடுபடுகிறான் என்றாலும் அவனோடு கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்குத் துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும்\nஇகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்\nஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கி விட்டால் அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nமனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்து நீக்கினால், அது ஒருவனுக்குக் கெடாத, அழியாத புகழைக் கொடுக்கும்.\nமனமாறுபாடு என்றும் நோயை யார் தங்கள் மனத்தை விட்டு அகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும்\nஇன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்\nஇகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது அவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தை கொடுக்கும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nதுன்பங்கள் எல்லாவற்றிலும் மிகக் கொடிதான மனவேறுபாடு எனும் துன்பம், ஒருவனது உள்ளத்துள் இல்லை என்றால், அது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் சிறந்த இன்பத்தைத் தரும்.\nதுன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான் அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும்\nஇகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே\nஇகலை எதிர்த்து நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து நடக்க வல்லவரை வெல்லக் கருதுகின்ற ஆற்றல் உடையவர் யார்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nதன் மனத்துள் வேறுபாடு தோன்றும்போது அதை வளர்க்காமல் அதற்கு எதிராக நடக்கும் வலிமை மிக்கவரை வெல்ல எண்ணுபவர் யார்\nமனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை\nஇகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை\nஇகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிபோதலும் அழிதலும் விரைவவில் உள்ளனவாம்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nபிறருடன் மனவேறுபாடு கொண்டு வளர்வது நல்லதே என்பவன் வாழ்க்கை, அழியாமல் இருப்பதும் சிறிது காலமே; அழிந்து போவதும் சிறிது காலத்திற்குள்ளேயாம்.\nமாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை விரைவில��� தடம்புரண்டு கெட்டொழியும்\nமிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்\nஇகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர் வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை அறியமாட்டார்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nமனவேறுபாட்டோடு கேடான அறிவையும் உடையவர், வெற்றி தரும் நீதிநூற் பொருளை அறியமாட்டார்.\nபகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள் வெற்றிக்கு வழிகாட்டும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள்\nஇகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனை\nஇகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும், அதனை எதிர்த்து வெல்லக்கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nமனவேறுபாடு தோன்றும்போது அதை வரவேற்காமல் இருப்பது ஒருவனுக்குச் செல்வமாகும்; வரவேற்பது கேட்டையே வரவேற்ப‌தாகும்.\nமனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும்\nஇகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை\nஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான், தனக்கு கேடு தருவிக்கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஒருவனுக்கு நன்மை வரும் போது காரணம் இருந்தாலும் மனவேறுபாடு கொள்ள மாட்டான்.தனக்குத் தானேகேட்டை விளைவிக்க எண்ணுபவன், காரணம் இல்லாவிட்டாலும் மனவேறுபாடு கொள்ள எண்ணுவான்.\nஒருவன் தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை நினைக்காமலே இருப்பான் ஆனால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்வதென்றால் அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான்\nஇகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்\nஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும்,அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nமன வேறுபாட்டால் துன்பம் எல்லாம் உண்டாகும். நல்லிணக்க நட்பால், நீதி என்னும் செல்வச் செருக்கு உண்டாகும்.\nமனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும் நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெருமகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும்\nதிருக்குறள் அதிகாரம் 81 – பழைமை\nதிருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.\nதிருக்குறள் அதிகாரம் 80 – நட்பாராய்தல்\nதிருக்குறள் அதிகாரம் 81- ப��ைமை\nதிருக்குறள் அதிகாரம் 83 – கூடா நட்பு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/01/11173049/CBI-has-filed-chargesheet-against-P-Chidambarams-wife.vpf", "date_download": "2019-04-18T17:01:49Z", "digest": "sha1:54LB4TECCQCXFARD5DFXDBNA55AOHHH6", "length": 10560, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "CBI has filed chargesheet against P Chidambaram's wife Nalini Chidambaram in a court in Kolkata, in connection with Saradha scam. || சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 70.90 சதவிதம் வாக்குப்பதிவு | ஒட்டுமொத்த வாக்குப்பதிவு நிலவரம் இரவு 10 மணிக்கு மேல் தெரியவரும் என தேர்தல் ஆணையம் தகவல் |\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் நளினி சிதம்பரம் மீது கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளது.\nகொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைப் பெற்று மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியே விசாரித்து வருகின்றனர்.\nஇதனிடையே, ரூ.42 கோடி செலவில் தொலைக்காட்சி சேனல் வாங்கும் விவகாரத்தில் சாரதா குழுமத்துக்கு சட்ட உதவிகள் வழங்கியதற்காக நளினி சிதம்பரத்துக்கு ரூ.1.26 கோடி கட்டணம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் நளினி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி உள்ளன.\nஇந்த நிலையில் சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக நளினி சிதம்பரம் மீது கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்ப��\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வேலையில்லாதவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம், தள்ளுபடியில் மதுபானம்...\n2. பிற்படுத்தப்பட்டவன் என்பதால் ராகுல் எப்போதும் என்னை கிண்டல் அடிக்கிறார் - பிரதமர் மோடி கவலை\n3. பா.ஜனதா தலைவர் செய்தியாளர் சந்திப்பின் போது ஷூ வீச்சு\n4. கடன் மறுக்கப்பட்டதை அடுத்து ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை முற்றிலும் நிறுத்தியது\n5. வடமாநிலங்களில் புழுதிப் புயலுடன் பெய்த மழைக்கு 35 பேர் உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3069", "date_download": "2019-04-18T17:06:38Z", "digest": "sha1:BEYDZ6R7AUT4GK4Z5FVMTNDYJLHQCTD7", "length": 9307, "nlines": 67, "source_domain": "globalrecordings.net", "title": "Criolo: Cabo Verde மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Criolo: Cabo Verde\nGRN மொழியின் எண்: 3069\nROD கிளைமொழி குறியீடு: 03069\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Criolo: Cabo Verde\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A02071).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nCriolo: Cabo Verde க்கான மாற்றுப் பெயர்கள்\nCriolo: Cabo Verde எங்கே பேசப்படுகின்றது\nCriolo: Cabo Verde க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Criolo: Cabo Verde\nCriolo: Cabo Verde பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழு���ில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/history/part49.php", "date_download": "2019-04-18T16:15:58Z", "digest": "sha1:O5QBO7W6DNP7WY2B7BJW3GLFGX7Y4YFK", "length": 13633, "nlines": 225, "source_domain": "rajinifans.com", "title": "Part 49 - Rajini's History (Tamil) - Rajinifans.com", "raw_content": "\nபெயர் மாற்றத்துடன் வெளிவந்த \"நான் மகான் அல்ல''\nகண்ணாடி மாளிகையில் பயங்கர சண்டைக்காட்சி\nரஜினி நடிக்க, கவிதாலயா தயாரித்த \"நான் காந்தி அல்ல'' என்ற படம், கடைசி நேரத்தில் \"நான் மகான் அல்ல''என்று பெயர் மாற்றப்பட்டு வெளிவந்தது.\nஎஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்த படம் இது. ரஜினியும், முத்துராமனும் இணைந்த 13-வது படம் இது.\nஇந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடி ராதா.\nநாட்டில் நடக்கும் ஊழல்களை ஒழித்து, நீதியை நிலைநாட்ட ரஜினி முயற்சி செய்வார். ஆனால் அயோக்கியர்களை அகிம்சை வழியில் திருத்த முடியாமல் போனதால், சட்டத்தைக் கையில் ஏந்துவார். அக்கிரமக்காரர்களை ஒழித்துக்கட்டுவார்.\nகதை அமைப்பை கருத்தில் கொண்டு, இதற்கு \"நான் காந்தி அல்ல'' என்று பெயர் சூட்டியிருந்தார்கள்.\nஆனால், படம் வெளிவருவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, படத்தின் பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. \"காந்தியை தேசப்பிதாவாகப் போற்றுகிறோம். அப்படியிருக்க, \"நான் காந்தி அல்ல'' என்று பெயர் வைப்பது அவரை அவமதிப்பது ஆகும்'' என்று வழக்கில் குறிப்பிடப்பட்டது.\nஇதன் காரணமாக, படத்தின் பெயர் \"நான் மகான் அல்ல'' என்று மாற்றப்பட்டு, 14-1-1984-ல் படம் ரிலீஸ் செய்யப்பட்டது.\nபடத்தின் \"கிளைமாக்ஸ்'' சண்டைக்காட்சி புதுமையான கண்ணாடி மாளிகையில் படமாக்கப்பட்டது.\nரஜினியும், வில்லன்களும் சண்டை போடும்போது, கண்ணாடியில் பல உருவங்களாகத் தெரிவார்கள். நிஜமான ஆள் யார், பிம்பம் எது என்பதே தெரியாது புதுமையான இந்த சண்டைக்காட்சி, மெய்சிலிர்க்கச் செய்யும் வகையில் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு இருந்தது.\nஇப்படத்தில், ரஜனி வக்கீலாக தோன்றி பக்கம் பக்கமாக எழுதப்பட்ட நீண்ட வசனங்களை தெளிவாகப் பேசி நடித்தது குறிப்பிடத்தக்கது. (வசனம்: ஏ.எல்.நாராயணன்)\nநீதிபதியைப் பார்க்கும் கேமரா, பிறகு ரஜினியை நோக்கித் திரும்பும். ரஜினி நடந்தபடியே வாதம் செய்வார். கேமரா அவரையே சுற்றிச் சுழலும். ரஜினி பேசி முடித்ததும், கடைசியில் நீதிபதியிடம் சென்று \"ஷாட்'' முடிவடையும்.\nடிராலியில் காமிராவை வைத்து, ஒரே ஷாட்டில் இக்காட்சியை அற்புதமாக படமாக்கியிருந்தார்கள்.\nநீண்ட வசனங்களையும் ரஜினி தடங்கலின்றி கம்பீரமாகப் பேசுவார் என்பதை இப்படம் எடுத்துக்காட்டியது.\nஇது, 100 நாள் படமாக அமைந்தது.\nபிரபல கன்னட படத் தயாரிப்பாளரும், நடிகருமான துவாரகேஷ் தயாரித்த படம். \"ராஜாராணி'' என்ற இந்திப் படத்தின் கதையைத் தழுவி இது தயாரிக்கப்பட்டது. திரைக்கதை - வசனத்தை பஞ்சு அருணாசலம் எழுத, எஸ்.பி.முத்துராமன் இயக்கினார்.\nஇப்படத்தில் ரஜினிக்கு ஜோடி ஸ்ரீதேவி. மற்றும் சில்க் சுமிதா, மனோரமா, எஸ்.வரலட்சுமி, ரவீந்தர், ஜெய்சங்கர், வி.கே.ராமசாமி, சோ, செந்தாமரை, வி.கோபாலகிருஷ்ணன், சி.எல்.ஆனந்தன், எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோரும் நடித்தனர்.\nபடத்தின் பெரும்பாலான காட்சிகள் உதயபூரில் படமாக்கப்பட்டன. இதில் ஆனந்தனுடன் ரஜினி போட்ட கத்திச்சண்டை புதுமையாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது. வாள் வீச்சிலும் புது ஸ்டைலை கையாண்டு வெற்றி பெற்றார், ரஜினி.\n7-7-1983-ல் வெளிவந்த இந்தப்படம் வெற்றி பெற்று, \"தங்கரி தொங்கா'' என்ற பெயரில் தெலுங்கிலும் \"டப்'' செய்யப்பட்டது.\n247 நாள் ஓடிய \"தங்கமகன்''\nரஜினிகாந்த் நடித்த சத்யா மூவிஸ் \"தங்க மகன்'' படம், பெரிய வெற்றி பெற்றது.\nஎஸ்.ஜெகதீசன் எழுதிய கதைக்கு, ஆர்.எம்.வீரப்பன் திரைக்கதை எழுதினார். வாலி, வைரமுத்து, முத்துலிங்கம், புலமைப்பித்தன், நா.காமராசன் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு இளையராஜா இசை அமைத்தார். ஏ.ஜெகந்நாதன் டைரக்ட் செய்தார்.\nரஜினிக்கு ஜோடியாக பூர்ணிமா ஜெயராம் நடித்தார். மற்றும் விஜயகுமாரி, சில்க் சுமிதா, அனுராதா, மனோரமா, ஜெய்சங்கர், தேங்காய் சீனிவாசன், ரவீந்தர், வி.கே.ராமசாமி, மனோகர், வி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நடித்தனர்.\nரஜினியின் நடிப்பும், படப்பிடிப்பும், பாடல் காட்சிகளும் சிறப்பாக இருந்தன.\nவில்லன்களிடம் இருந்து பூர்ணிமாவை காப்பாற்ற, ஜீப்பை சுற்றிச்சுற்றி ஓட்டியபடி ரஜினி போட்ட சண்டை விறுவிறுப்பாக இருந்தது.\nபடத்தின் பிற்பகுதியில் ரெட்டியார் வேடத்தில் ரஜினி தோன்றி, தெலுங்கு பேசி அசத்துவார். ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த காட்சி இ���ு.\nசென்னையில் நூறு நாட்களைத் தாண்டி ஓடிய இப்படம், மதுரையில் 247 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.\nபஞ்சு அருணாசலத்தின் பி.ஏ. ஆர்ட் புரொடக்ஷன்ஸ் தயாரித்த படம் \"தம்பிக்கு எந்த ஊரு.''\nஇதில் ரஜினிக்கு ஜோடி மாதவி. மற்றும் சுலக்ஷனா, வாணி, கோவை சரளா, செந்தாமரை, வி.எஸ்.ராகவன், வினுசக்ரவர்த்தி, ஸ்ரீகாந்த், ஜனகராஜ் நடித்தனர்.\nபஞ்சு அருணாசலம் எழுதிய பாடல்களுக்கு, இளையராஜா இசை அமைத்தார். ராஜசேகர் டைரக்ட் செய்தார்.\nஇந்தப் படத்தில் வில்லனாக சத்யராஜ் நடித்தார். படப்பிடிப்பின்போது சத்யராஜின் நடிப்பை ரஜினி பாராட்டியதுடன், \"எதிர்காலத்தில் கதாநாயகனாக வெற்றி பெறுவீர்கள்'' என்று வாழ்த்தினார். சத்யராஜின் இன்றைய வெற்றியை அன்றே கணித்தவர் ரஜினி.\nஇந்தப் படத்துக்கு, ஆரம்பத்தில் \"நானே ராஜா, நீயே ராணி'' என்று பெயர் வைத்திருந்தனர். பிறகு பெயர் மாற்றப்பட்டது.\n\"தம்பிக்கு எந்த ஊரு'', நூறு நாட்கள் ஓடிய வெற்றிப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-MjQ2OTAw-page-6.htm", "date_download": "2019-04-18T16:50:02Z", "digest": "sha1:F45ZLLJIXJN546L62N6MANPVLRRCQOVY", "length": 15637, "nlines": 214, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nமாத வாடகை : 580€\nRER E GAGNY 93220 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலையில் நன்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nLa Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள�� வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\n* எண்ணெய்த் தன்மையான சருமத்தை உடையவர்கள் முகத்தில் மோரை பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவி வந்தால் எண்ணெய் தன்மை குறையும். * சோ\nசர்க்கரை நோயால் தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கப்படுமா\nதற்போதுள்ள காலகட்டத்தில் சர்க்கரை நோய் வாடிக்கையான நோய் ஆகிவிட்டது. சர்க்கரை நோய் உள்ளவர்களால் இல்லற வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படு\nமுகப்பருக்களுக்கு நிரந்தர சிகிச்சை சில வாரங்கள் மட்டுமே\nமுன்பெல்லாம் முகப்பருவுக்கு சிகிச்சை செய்து கொள்வது என்பது தேவையற்ற ஒன்றாகக் கருதப்பட்டது. சரியான மருந்து, மாத்திரைகள் இல்லாததும்\nவயிற்று வலி வருவதற்கான காரணங்கள்\nவயிற்றுவலி நம் மண்டையைப் பிராண்டும் மிக மோசமான வலிகளுள் ஒன்று. வலது விலா எலும்புகளுக்குக் கீழே அவ்வப்போது வலி, சில நேரம் எதுக்களி\nஜலதோஷ பாதிப்பில் இருந்து நிவாரணம் வேண்டுமா\n நீங்கள் கீழ்கண்டவைகளை முறையாய் செய்கின்றீர்களா என்று நீங்களே உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.\nதும்மல் வருவதற்கான காரணங்கள் என்ன\n அது எப்பொழுது வருகிறது. யாருக்குமே எப்பொழுதும் தும்மல் வராது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தும்மல் வரு\nதூக்கம் வர��மல் இருப்பதற்கான காரணங்களும் - தீர்வும்\nவயதானாலே தூக்கம் குறைந்துவிடும் என்பது எல்லோருக்கும் தெரியும். பிறந்த குழந்தை ஒரு நாளுக்கு 20 மணிநேரம் தூங்கும். வயதாக ஆக தூக்கத்\nபெண்களை அதிகம் பாதிக்கும் கொலஜென் பிரச்சனை\nவயது கூடிய தோற்றத்திற்கு கொலஜென் எனும் புரதம் உடைவதும் காரணம் ஆகின்றது. ஏன் இந்த கொலஜென் சருமத்திற்கும், தோற்றத்திற்கும் முக்கியம\nவாழைப்பழ தோல் தரும் சரும பொலிவு\nவாழைப்பழத் தோலை பயன்படுத்தி முகப்பரு பிரச்சினைக்கு தீர்வு காணலாம். சரும பொலிவையும் மெருகேற்றலாம். அப்படி நல்ல பலன் தரும் செய்முறை\nகூந்தல் அடர்த்தியாக வளர உதவும் இயற்கை வழிமுறைகள்\nவெந்தயத்தை அரைத்துத் தலையில் தடவிக் குளித்தால், தலை முடி பளபளப்பாகவும், கறுப்பாகவும், மென்மையாகவும் வளரும். * ஒரு பிடி வேப்பிலை\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://podcastfinder.co/podcasts/maalaimalar-news", "date_download": "2019-04-18T17:19:45Z", "digest": "sha1:67X36HFDSV4KNCR6XQZJPSAITYUF466V", "length": 9227, "nlines": 152, "source_domain": "podcastfinder.co", "title": "Maalaimalar News | PodcastFinder", "raw_content": "\nஇன்றைய முக்கிய செய்திகள் 10-03-18\nஇன்றைய முக்கிய செய்திகள் 10-03-18\nஇன்றைய முக்கிய செய்திகள் 10-03-18\nஇன்றைய முக்கிய செய்திகள் 10-03-18\nரஜினிகாந்த் நாளை இமயமலை பயணம் - ரிஷிகேஷ் பாபாஜி ஆசிரமம் செல்கிறார்\nரஜினிகாந்த் நாளை இமயமலை பயணம் - ரிஷிகேஷ் பாபாஜி ஆசிரமம் செல்கிறார்\nரஜினிகாந்த் நாளை இமயமலை பயணம் - ரிஷிகேஷ் பாபாஜி ஆசிரமம் செல்கிறார்\nரஜினிகாந்த் நாளை இமயமலை பயணம் - ரிஷிகேஷ் பாபாஜி ஆசிரமம் செல்கிறார்\nஇன்றைய முக்கிய செய்திகள் 12-02-18\nஇன்றைய முக்கிய செய்திகள் 12-02-18\nஇன்றைய முக்கிய செய்திகள் 12-02-18\nஇன்றைய முக்கிய செய்திகள் 12-02-18\nஇன்றைய முக்கிய செய்திகள் 10-02-18\nஇன்றைய முக்கிய செய்திகள் 10-02-18\nஇன்றைய முக்கிய செய்திகள் 10-02-18\nஇன்றைய முக்கிய செய்திகள் 10-02-18\nஇன்றைய முக்கிய செய்திகள் 09-02-18\nஇன்றைய முக்கிய செய்திகள் 09-02-18\nஇன்றைய முக்கிய செய்திகள் 09-02-18\nஇன்றைய முக்கிய செய்திகள் 09-02-18\nஇன்றைய முக்கிய செய்திகள் 08-02-18\nஇன்றைய முக்கிய செய்த��கள் 08-02-18\nஇன்றைய முக்கிய செய்திகள் 08-02-18\nஇன்றைய முக்கிய செய்திகள் 08-02-18\nஇன்றைய முக்கிய செய்திகள் 07-02-18\nஇன்றைய முக்கிய செய்திகள் 07-02-18\nஇன்றைய முக்கிய செய்திகள் 07-02-18\nஇன்றைய முக்கிய செய்திகள் 07-02-18\nஇன்றைய முக்கிய செய்திகள் 06-02-18\nஇன்றைய முக்கிய செய்திகள் 06-02-18\nஇன்றைய முக்கிய செய்திகள் 06-02-18\nஇன்றைய முக்கிய செய்திகள் 06-02-18\nஎடப்பாடி அரசை முடிவுக்கு கொண்டுவர தமிழக மக்கள் காத்து கொண்டிருக்கிறார்கள்: தினகரன்\nஎடப்பாடி அரசை முடிவுக்கு கொண்டுவர தமிழக மக்கள் காத்து கொண்டிருக்கிறார்கள்: தினகரன்\nஎடப்பாடி அரசை முடிவுக்கு கொண்டுவர தமிழக மக்கள் காத்து கொண்டிருக்கிறார்கள்: தினகரன்\nஎடப்பாடி அரசை முடிவுக்கு கொண்டுவர தமிழக மக்கள் காத்து கொண்டிருக்கிறார்கள்: தினகரன்\nஇன்றைய முக்கிய செய்திகள் 03-02-18\nஇன்றைய முக்கிய செய்திகள் 03-02-18\nஇன்றைய முக்கிய செய்திகள் 03-02-18\nஇன்றைய முக்கிய செய்திகள் 03-02-18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-18T16:43:32Z", "digest": "sha1:FSNDEK6PJXTZBBIVZ4SSK47VPTN2X73F", "length": 32775, "nlines": 230, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாந்தோக்கிய உபநிடதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇருக்கு வேதம் • சாம வேதம்\nயசுர் வேதம் • அதர்வ வேதம்\nசிக்ஷா • சந்தஸ் • வியாகரணம் • நிருக்தம் • கல்பம் • சோதிடம்\nஆயுர்வேதம் • அர்த்தசாஸ்திரம் • தனுர் வேதம் • காந்தர்வ வேதம்\nபிரம்ம புராணம்{•} பிரம்மாண்ட புராணம்{•} பிரம்ம வைவர்த்த புராணம்{•} மார்க்கண்டேய புராணம்{•} பவிசிய புராணம்\nவிஷ்ணு புராணம்{•} பாகவத புராணம்{•} நாரத புராணம், கருட புராணம்{•} பத்ம புராணம்{•} வராக புராணம்{•} வாமன புராணம்{•} கூர்ம புராணம்{•} மச்ச புராணம்{•} கல்கி புராணம்\nசிவமகாபுராணம் {•}லிங்க புராணம் {•}கந்த புராணம்{•} ஆக்கினேய புராணம்{•} வாயு புராணம்\nஅரி வம்சம் • சூரிய புராணம் • கணேச புராணம் • காளிகா புராணம் • கல்கி புராணம் • சனத்குமார புராணம் • நரசிங்க புராணம் • துர்வாச புராணம் • வசிட்ட புராணம் • பார்க்கவ புராணம் • கபில புராணம் • பராசர புராணம் • சாம்ப புராணம் • நந்தி புராணம் • பிருகத்தர்ம புராணம் • பரான புராணம் • பசுபதி புராணம் • மானவ புராணம் • முத்கலா புராணம்\nதா���்திரீகம் • சூத்திரம் • தோத்திரம்\nசாந்தோக்ய உபநிடதம் என்பது சாம வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும். முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 9-வது உபநிஷத்து. எல்லா உபநிடதங்களிலும் இரண்டாவது பெரிய உபநிடதம் ஆகும். இது ஸாமவேதத்தில் சாந்தோக்யப் பிராம்மணத்தைச் சேர்ந்தது.'சந்தோக:' என்றால் ஸாமகானம் செய்பவன் என்று பொருள். அதனிலிருந்து சாந்தோக்யம் என்ற பெயர் வந்தது. சாந்தோக்யப் பிராம்மணத்தில் உள்ள பத்து அத்தியாயங்களில் பின் எட்டு அத்தியாயங்கள் தான் சாந்தோக்ய உபநிடதம் ஆகும். பிரம்ம சூத்திரத்தின் பெரும் பகுதி இவ்வுபநிடதத்தின் மந்திரங்களை அடிப்படையாகக்கொண்டது. இதனிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட மேற்கோள்களை பிரம்ம சூத்திரம் எடுத்துக் கையாள்கிறது. அதனால் இதற்குத் தனிச் சிறப்பு உண்டு.[1]\n1 ஒரே ரிஷியின் உபதேசமல்ல\n2 முதல் வாக்கியமே ஒரு மேல்நோக்கு\n6 முதல் அத்தியாயத்தின் பொன்மொழிகள்\n8 இரண்டாவது அத்தியாயத்தின் பொன்மொழிகள்\nசனத்குமாரர் நாரதருக்கு பூமாவித்தையை உபதேசித்தல்\nதுறவி ரைக்வர் சம்வர்க்க வித்தையை சானசுருதி மன்னருக்கு உபதேசித்தல்\nபிரச்ன உபநிடதம், முண்டக உபநிடதம், கடோபநிடதம், இவைபோல் இது ஒரே ரிஷியின் உபதேசமாக அமையவில்லை. பிரகதாரண்யக உபநிடதம் போல் பல ரிஷிகளின் உபதேசங்களின் தொகுதியாக அமைந்துள்ளது. இதிலுள்ள பற்பல வித்தைகளின் ரிஷிகளின் பட்டியலை கீழே காணவும்:\nசனத்குமாரர் பூமா வித்தை நாரதருக்கு\nஉத்தாலக ஆருணி ஸத்வித்தை சுவேதகேதுவுக்கு\nமஹீதாஸ ஐதரேயர் புருஷவித்தை -\nரைக்வர் ஸம்வர்க்க வித்தை ஜானசுருதிக்கு\nஸத்யகாம ஜாபாலர் ஷோடசகலா பிரம்ம வித்தை -\nசாண்டில்யர் சாண்டில்ய வித்தை -\nபிரவாஹண ஜைவலி பஞ்சாக்னி வித்தை -\nமுதல் வாக்கியமே ஒரு மேல்நோக்கு[தொகு]\nஎல்லா வேதாந்த நூல்களிலும் தொடக்கத்திலுள்ள வாக்கியங்கள் அந்நூலின் முக்கிய உட்கருத்துக்களை அதனுள் அடக்கியிருக்கவேண்டும் என்ற விதிப்படி, இந்நூலும் தொடக்கவாக்கியத்திலேயே அதனுடைய குறிக்கோளைக் காட்டிவிடுகிறது. ஈசாவாஸ்ய உபநிடதத்தின் முதல் வாக்கியம், கேன உபநிடதத்தின் முதல் சில வாக்கியங்கள், பிருகதாரண்யக உபநிடதத்தின் அசுவம் (குதிரை) முதலிய எல்லாமே அந்தந்த உபநிடதத்தின் உட்கருத்துக��களை உள்ளடக்கியுள்ளன.சாந்தோக்ய உபநிடதத்தில் பல உபாசனைகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. அவைகளில் முக்கியமானது ஓங்கார உபாசனை. உபாசனை என்றால் தியானத்தின் மூலம் தியானப்பொருளின் தத்துவத்திலேயே நிலைத்திருப்பது.'ஸர்வம் கலு இதம் பிரம்ம', ' தத் த்வம் அஸி' 'ஆத்மா வா இதம் ஸர்வம்' முதலிய மஹாவாக்யங்களே இவ்வுபநிடதத்தின் சாராம்சம். மஹாவாக்கியங்களோ ஓங்காரத்தில் அடங்கியவை. படிப்படியாக ஓங்காரப் பொருளை விளங்க வைப்பதே இவ்வுபநிடதத்தின் முக்கிய நோக்கம்.'உத்கீதம்' எனப் பெயர் பெற்ற 'ஓம்' என்ற ஒற்றையெழுத்துச் சொல்லை உபாசிக்கவேண்டும் என்று தொடங்குகிறது உபநிடதம். ஓம் என்று தொடங்கியே அத்தனை வேதங்களும் கானம் செய்யப்படுகின்றன. பிரம்மத்தின் சின்னம் ஓம். சின்னம் மட்டுமல்ல, சின்னமே பிரம்மம். அதனால் பிரம்மத்தை தியானம் பண்ணுவதற்கு இதுவே வழி. இதுவே முடிவு.\nஆதிசங்கரருடைய விளக்க உரையே சாந்தோக்ய உபநிடதத்தின் எல்லா உரைகளிலும் முந்தியது.\nபிரகதாரண்யக உபநிடதம்மும் சாந்தோக்ய உபநிடதமும் இரு மிகப்பெரிய உபநிடதங்கள். இரண்டிற்கும் ஆதிசங்கரரும் இன்னும் மற்ற ஆசாரியர்களும் விரிவாக உரை எழுதியிருக்கின்றனர். இவையிரண்டில் இல்லாத வேதாந்த தத்துவங்கள் வேறு எங்குமே இல்லை என்று சொல்ல முடியும். ஆனால் இரண்டையும் ஆழமாகப் பார்க்கும்போது ஒரு முக்கியமான வேறுபாட்டைக் காணலாம். சாந்தோக்யம் இப்பிரபஞ்சத்தில் நம் புலன்களுக்குப் புலனாவதில் தொடங்கி நம்மை பிரும்மத்திற்கு அழைத்துச்செல்ல முயற்சிக்கிறது. பிருகதாரண்யகம் நம் புலன்கள் அறியக்கூடியவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட பிரம்மத்தை நம்மறிவிற்கு உட்படுத்தமாட்டாமையை விளக்குகிறது. இதனால் சாந்தோக்யத்தை 'ஸப்பிரபஞ்ச உபநிடதம்' என்றும் பிரகதாரண்யகத்தை 'நிஷ்பிரபஞ்ச உபநிடதம்' என்றும் சொல்வதுண்டு [2].\nஓங்காரத்தின் மகிமையை அறிந்து, சிரத்தையுடனும் யோகமுறைப்படியும் செய்யப்படும் உபாசனையே வீரியமுடையதாகும். சூரியனிடம் போற்றப்படும் தெய்வம் எதுவோ அதுவே கண்ணில் ஒளியாயிருப்பது. இதுதான் அக்ஷி வித்தை. (அக்ஷி = கண்). இவ்வுலகிற்குப்புகலிடம் 'ஆகாசம்' (=வெளி). 'ஆகாசம்' என்ற வடமொழிச்சொல்லிற்கு [3] 'எங்கும் விளங்கும் பொருள்' என்று தமிழில் சொல்லலாம். இதனால் 'ஆகாசம்' என்ற தத்துவத்தை 'அங்கிங்கெனாதபடி எங்��ும் பிரகாசமாய்' விளங்கும் பரம்பொருள் என்றே அறிந்து கொள்ளலாம். இவ்விதம் அறிந்து கொள்வதைத்தான் 'ஆகாச வித்தை' என்பர்.\nஇதற்குப்பிறகு அத்தியாயத்தின் முடிவில் உஷஸ்தி என்பவருடைய கதை வருகிறது. இவர் கிராமம் ஒன்றில் சென்றுகொண்டிருந்தபோது, வேறு வழியில்லாமல் கொள்ளைத் தின்றுகொண்டிருந்த யானைக்காரன் ஒருவனிடம் பிச்சை கேட்டார். அவன் தான் தின்றுகொண்டிருந்த கொள்ளையே இவருக்குக் கொடுத்தான். கூடவே தண்ணீரும் கொடுத்தான். கொள்ளை ஏற்றுக்கொண்ட உஷஸ்தி தண்ணீரை ஏற்றுக் கொள்ள மறுத்தார். ஏனென்றால் அது ஒருவர் சாப்பிட்டமீதம் என்றார். அப்படியென்றால் கொள்ளை மாத்திரம் எப்படி ஏற்றுக்கொண்டீர் என்று கேட்டதற்கு 'அதை உண்ணாவிடில் என் உயிர் நிலைத்திருக்காது; குடி நீரோவெனின் காமமாகும்' என்றார். உயிருக்கு ஆபத்து இருக்கும்போது தன் ஆசாரத்தை மீறுவது தவறாகாது என்பது இதனால் தெரியப்படுத்தப்படுகிறது.\nஅறிவும் அறியாமையும் முற்றும் வேறு. ஆகையால் தத்துவஞானத்துடனும், சிரத்தையுடனும், யோகமுறைப்படியும் எது செய்யப்படுகிறதோ அதுவே மிகுந்த வீரியமுடையதாகும் [4].\nஇவ்வத்தியாயத்தில் 24 'கண்டங்கள்' (= பாகங்கள்) உள்ளன. அவைகளில் முதல் 22 கண்டங்களில் ஸாமகானத்தை எப்படியெப்படியெல்லாம் தியானம் செய்யலாம், செய்யவேண்டும் என்பதைப்பற்றி விவரமாகச்சொல்லப்பட்டிருக்கின்றன. 23-வது கண்டத்தில் தருமத்தைப்பற்றிய ஒரு முக்கியமான விஷயத்தை எடுத்துச்சொல்லப்போக, ஆதிசங்கரர் தன்னுடைய பாஷ்யத்தில், இதையே ஒரு தாவுபலகையாகக்கொண்டு, பரம்பொருளுடன் ஒன்றிப்போக துறவறம் இன்றியமையாதது என்ற தன்னுடைய அத்வைதக் கூற்றை நிலைநிறுத்துவதற்காக ஒரு நீண்ட வாதப்பிரதிவாதத்தை தன்னுரையில் சேர்த்திருக்கிறார். 23-வது கண்டத்திலுள்ள மூன்று மந்திரங்களில் சொல்வது:\nதருமத்திற்கு மூன்று பிரிவினைகள் உள்ளன. ஒன்று, யஞ்ஞம், சாத்திரப்படிப்பு, தானம் ஆகிய மூன்றும் அடங்கிய இல்லற தருமம்; இரண்டாவது, தவநிலை ஒன்றையே கொண்ட வானப்பிரஸ்த தர்மம்; மூன்றாவது, குருகுலத்தில் புலனடக்கத்துடன் பிரம்மச்சர்யம் வாழ்க்கை வாழும் பிரும்மசரிய தருமம். இவர்கள் எல்லோரும் புண்ணிய உலகங்களுக்குச் செல்வார்கள். பிரம்மத்தில் நிலைபெற்றவன் (பிரம்ம-ஸம்ஸ்தன்) அழியும் அவ்வுலகங்களுக்குச் செல்லாமல் அழியாத ஆன்மநி��ையை அடைகிறான்.\nஇலைகளெல்லாம் நரம்பினால் நன்கு ஊடுருவிப் பரப்பிக்கப் பட்டிருப்பதுபோல் சொற்களெல்லாம் ஓங்காரத்தினால் ஊடுருவி வியாபிக்கப் பட்டிருக்கின்றன [5].\nஇவ்வத்தியாயத்தில் மது வித்தை, காயத்ரீ மந்திரத்தின் மஹிமை, சாண்டில்ய வித்தை, இரண்யகர்ப தியானம் மனித வாழ்க்கையே ஒரு யக்ஞம் என்ற பார்வை, முதலியன அடங்கும்.\nமது என்றால் தேன். தேன் எப்படி களியூட்டுகிறதோ அப்படி சூரியன் எல்லா புலன்களுக்கும், புலன்களின் அதிதேவதைகளான தேவர்களுக்கும் களியூட்டுகிறான். தேவர்கள் இந்த சூரியனாகிற அமிர்தத்தைப் பார்த்தே திருப்தியடைந்துவிடுகின்றனர். இவ்வித்தையை பிரம்மா பிரஜாபதிக்கும், பிரஜாபதி மனுவுக்கும் மனு மற்ற மக்களுக்கும் உபதேசித்தார். இவ்விதம் பரம்பரையாக வந்த பிரம்மஞானத்தை உத்தாலக ஆருணிக்கு அவருடைய தந்தை உபதேசித்தார்.(3-1 இலிருந்து 3-11 வரை).\nதோன்றியதாக இங்கு அசைவது அசையாதது எதெதெல்லாம் உண்டோ அது எல்லாம் காயத்ரியே. தோன்றிய இதையெல்லாம் பாடுவதாலும் (காயதி), இதையெல்லாம் பேரிட்டுப்பேசி க்காப்பாற்றுவதாலும் (த்ராயதே ச) பேசும் புலனான வாக்கே காயத்ரீ.(3-12-1).\nஸர்வம் கல்விதம் பிரம்ம தஜ்ஜலான் இதி ஶாந்த உபாஸீத[6]\nஇது எல்லா உபநிடதங்களிலுமே ஓர் உயர்ந்த புகழ் பெற்ற தத்துவ வாக்கியம். இதன் பொருள்:\nஇது எல்லாம் (அறிவுக்கு உணவாகும் எல்லாமே) பிரம்மம் என்ற பரம்பொருளே. தத் எனும் பிரம்மத்தினின்று உண்டாகி, அதிலேயே முடிவில் லயித்து இடையில் அதிலேயே உயிர் பெற்றிருப்பதால் இவ்வுலகத்தனையும் பிரம்மமே என்று மன அமைதியுடன் உபாசிக்கவேண்டும்.\nதஜ்ஜலான் என்ற சொல்லை ஆதிசங்கரர் ஆராய்ந்து உரை எழுதுகிறார்: தத், ஜ, ல, அன் -- ஆகிய நான்காகப் பிரித்து, தத் என்பது பிரம்மத்தையும், ஜ என்பது அதிலிருந்து உலகம் பிறக்கிறது (ஜன்மம் அடைகிறது) என்பதையும், ல என்பது அதிலேயே உலகம் லயம் அடைகிறது என்பதையும், அன் என்பது, இடையில் அதுவே உலகுக்கு ஆதாரமாக உள்ளது என்பதையும், குறிப்பதாகச் சொல்கிறார்.\nசாண்டில்யவித்தையின் வேர்க்கருத்தே இந்த தனிப்பட்ட ஜீவனும் அந்த வானளாவிய பிரம்மமும் ஒன்றே என்ற கருத்துதான். மூன்றாவது அத்தியாயத்தின் 14-வது கண்டத்தில் மீதமுள்ள 2,3,4 -வது மந்திரங்கள் இதைத் தெள்ளத் தெளிவாக்குகின்றன.\nகாயத்திரி மந்திரத்தின் மஹிமை பெரிது. அதைவிடப்பெரி���ு உள்ளுறையும் பரம்பொருள். தோன்றி மறையும் உலகெலாம் அவனுடைய ஒரு கால் பங்கு. முக்கால் பங்கு அழிவற்ற ஆன்ம ஜோதியில் அமிர்தமாயுள்ளது. [7]\n↑ ஆ = எங்கும்; காசம் = பிரகாசிப்பது\n↑ நானா து வித்யா ச அவித்யா ச யதேவ வித்யயா கரோதி ஶ்ரத்தயா உபநிஷதா ததேவ வீர்யவத்தரம் பவதி\n↑ யதா ஶங்குனா ஸர்வாணி பர்ணானி ஸம்த்ருண்ணானி ஏவம் ஓங்காரேண ஸர்வா வாக் ஸம்த்ருண்ணா 2-23-3.\n↑ சாந்தோக்ய உபநிடதம், (3-14-1)\n↑ தாவானஸ்ய மஹிமா; ததோ ஜ்யாயாம்ஶ்ச பூருஷ: ; பாதோஸ்ய ஸர்வா பூதானி; த்ரிபாதஸ்யா அமிர்தம் திவி (3-12-6)\nஅண்ணா (உரையாசிரியர்). உபநிஷத்ஸாரம். சாந்தோக்யம், பிருகதாரண்யகம், பிரம்ம சூத்ரம். ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை.\nசாந்தோக்கிய உபநிடதம் கேட்க (தமிழில்)\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 செப்டம்பர் 2015, 17:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-04-18T16:55:23Z", "digest": "sha1:DYOM5ZVOIDBENNE4LDTK5ZJIS464BIQB", "length": 9292, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருதி (யோகம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய சோதிடத்தில் திருதி என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான \"யோகம்\" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் எட்டாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 93° 20' தொடக்கம் 106° 40' வரை \"திருதி\" யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் \"திருதி\" ஆகும். இந்த நேரத்தில் பிறக்கும் ஒருவர் \"திருதி\" யோகத்தைத் தனது பிறந்த யோகமாகக் கொண்டிருப்பார்.\nசமசுக்கிருத மொழியில் திருதி என்பது சீரான தன்மை என்னும் பொருள் கொண்டது. மங்கலமானவை எனச் சோதிட நூல்கள் குறிப்பிடும் யோகங்களுள் இதுவும் ஒன்று. இதன் ஆட்சிக் கோள் இராகு. ஆட்சித் தேவதை அபசு.[1]\nஇந்துக் காலக் கணிப்பு முறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சனவரி 2014, 16:47 மணிக்குத் திருத்தினோம���.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t4324-topic", "date_download": "2019-04-18T16:31:00Z", "digest": "sha1:JOOCLWMQ3KQ72PPMRGC6FVABFVBG2R3O", "length": 18898, "nlines": 157, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உதைத்த காலுக்கு முத்தம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து\n» கேட்டு ரசித்த பாடல்கள் - காணொளி - தொடர் பதிவு\n» கண்கவர் அந்தமான் போட்டோக்கள் \n» சித்திரை திருவிழாவின் உச்சமாக இன்று ஸ்ரீ மதுரை மீனாட்சி - சுந்தரரேஸ்வர் திருக்கல்யாணம்\n» திரை விமர்சனம் - Shazam\n» தமிழ் மின் புத்தகங்கள்\n» அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.....\n» ஒரே நாளில் இரு இளம் நடிகைகள் கார் விபத்தில் மரணம்... டோலிவுட் அதிர்ச்சி\n» நான் ரசித்த ஒரு வாட்சப் நகைச்சுவை\n» சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்\n» சித்ராபவுர்ணமி விரதம்இருப்பது எப்படி\n» சித்ரா பெளர்ணமியில் மா, பலா, வாழை\n» வாழ்த்தலாம் வாங்க ராம் அண்ணா 44000 பதிவுகள் கடந்துவிட்டார் \n» மோடி ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்: தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சினிமா சித்தர் மாயவநாதன்\n» தொப்பையை குறைக்க என்ன வழி\n» வெற்றி பெற வைக்கும் வார்த்தைகள்\n» யூடியூப் தளத்தில் ரெளடி பேபி பாடல் விடியோ நிகழ்த்தியுள்ள புதிய சாதனை\n» ஈகரை அன்பர்கள் அனைவரும் தவறாது வாக்களிப்போம்\n» பொதுவாக தெரிந்து கொள்ள வேண்டியவை\n» கையில் கடிகாரம் எதற்கு\n» ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா\n» தமிழ் மின் புத்தகங்கள்\n» கலைவாணருடன் போட்டி- சின்ன அண்ணாமலை\n» வாம்மா தேவதை - (பேல் பூரி- தினமணி கதிர்)\n» அவெஞ்சர்ஸ் க்ளைமேக்ஸில் எந்திரன்: கடைசி நிமிடத்தில் நீக்கப்பட்ட காட்சி\n» டார்க் நைட் இசையைப் பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க அதிபர்\n» 17.4 மில்லியன் மக்கள் பார்த்த 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ப்ரீமியர்\n» எருமைகள் மூலம் தேர்தல் பிரசாரம்: காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n» ஆண்டிப்பட்டியில் துப்பாக்கிச்சூடு ; அமமுக அலுவலகத்தில் ரெய்டு நடத்த சென்றபோது பரபரப்பு\n» மகளுக்கு ஒரு மடல்- கவிதை - கோ. மன்றவாணன்\n» மகளுக்கு ஒரு மடல்- கவிதை\n» உலகக் கோப்பை அணியில் இடம்பிடிப்பது கனவாக இருந்தது: தினேஷ் கார்த்திக்\n» பஞ்சராக்ஷரம் - திரைப்படம்\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» ஆர்ச்சரும் அற்புதம், அஸ்வினும் அற்புதம்: முதலில் பேட் செய்த பஞ்சாப் 182 ரன்கள் குவிப்பு\n» திமுகவுக்கு வாக்கு கேட்ட அதிமுகவின் நியூஸ் ஜெ டிவி... கொதிக்கும் அதிமுகவினர்\n» தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை\n» வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் அதிரடி\n» 40 நாடுகளைச் சேர்ந்த 200 பெண்களின் சேலைச் சோலை\n - பிரிட்டன் அரசு வைத்த எச்சரிக்கைப் பலகை\n» 100 வயதிலும் யோகாவில் சாதனை படைக்கும் இந்தியாவைச் சேர்ந்த பெண் பயிற்சியாளர்\n» ஸ்ரேயா கோஷல் பாடிய திரைப்பட பாடல்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: பீர்பால் கதைகள்\nஒரு நாள் காலை ராஜசபை வழக்கம்போல் கூடியது. அக்பர் சபையோர்களை பார்த்து கேட்டார். \"நேற்று நள்ளிரவில் ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது. யாரோ ஒருவன் என் படுக்கையில் ஏறி, எனது மார்பில் எட்டி உதைத்து எழுப்பினான். யாரென்று பார்ப்பதற்குள் ஓடிவிட்டான். அவனை கண்டுபிடித்தால் என்ன தண்டனை கொடுக்கலாம்\nஇதைக் கேட்ட சபையோரின் ரத்தம் கொதித்தது. ஒவ்வொருவரும் எழுந்து கடும் தண்டனைகளை தெரிவித்தார்கள். எல்லாமே மரண தண்டனையில்தான் முடிந்தது.\nபீர்பால் மட்டும் சிந்தனையில் மூழ்கி இருந்தார். அக்பர் அவரை நோக்கி \"பீர்பால், நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே, உங்கள் கருத்து என்ன\nபீர்பால் சொன்னார், \"சர்க்கரவர்த்தி அவர்களே உங்களை உதைத்த காலுக்கு தங்கம், வைடூரிய கொலுசு செய்து போட்டு முத்தமழை பொழியுங்கள்.''\n'' என்று சபையே திகைப்புடன் பார்த்தது.\n\"மன்னா, தங்கள் படுக்கை அறையில் இவ்வளவு கட்டுக்காவல்களை மீறி நள்ளிரவில் நுழைவது என்றால் யாரால் முடியும் அதுவும் உங்கள் மார்பில் ஏறி உதைத்துவிட்டு ஓட வேண்டும் என்றால், அது நமது குழந்தை இளவரசனால்தானே முடியும். அவருக்கு கொலுசும், முத்தமும்தானே சிறந்த பரிசு அதுவும் உங்கள் மார்பில் ஏறி உதைத்துவிட்டு ஓட வேண்டும் என்றால், அது நமது குழந்தை இளவரசனால்தானே முடியும். அவருக்கு கொலுசும், முத்தமும்தானே சிறந்த பரிசு'' என்று விளக்கினார் பீர்பால்.\nஅவரது மதியூகத்துக்கு அவை தலைசாய்த்தது.\nஉதைத்த காலுக்கு முத்தம் :: Comments\nRe: உதைத்த காலுக்கு முத்தம்\nRe: உதைத்த காலுக்கு முத்தம்\nRe: உதைத்த காலுக்கு முத்தம்\nநானும் நம் ஈகரை இளவரசன் என்று நினைத்தேன்..\nRe: உதைத்த காலுக்கு முத்தம்\nஅக்பர் - பீர்பால் கதை எழுதியவர் நகைச்சுவை மிக்க அறிவு வேந்தன்\nRe: உதைத்த காலுக்கு முத்தம்\nபல இன்னல்களுக்கு இடையில் ஒரு சிறந்த பதிவை படித்த திருப்தி\nRe: உதைத்த காலுக்கு முத்தம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: பீர்பால் கதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karpi.online/1/", "date_download": "2019-04-18T16:31:43Z", "digest": "sha1:3ZD4LPNXANDU6KA5CYFZI4JTSDLAZITH", "length": 6836, "nlines": 119, "source_domain": "karpi.online", "title": "1 | Karpi", "raw_content": "\nசென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியின் துணை வங்கியான இந்த் வங்கியில் நிரப்பப்பட உள்ள செக்ரட்டேரியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும்...\nதமிழக அரசின் வனத்துறையில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசின் வனத்துறையில் காலியாக உள்ள பாரஸ்ட் அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள்...\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\nபொறியியல் படிப்புகளில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 25ஆம் தேதி தொடங்கும் முதல் சுற்று கலந்தாய்வுக்கு இன்று முதல் கட்டணம் செலுத்தலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை ஒவ்வொரு...\nதமிழக அரசின் வனத்துறையில் வேலைவாய்ப்பு\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1145363.html", "date_download": "2019-04-18T16:38:19Z", "digest": "sha1:CO7QU5VTQQX3WBAV22QODJA5VKXEAODT", "length": 16468, "nlines": 187, "source_domain": "www.athirady.com", "title": "ஜெ. மரண விசாரணை ஆணையத்தில் அமைச்சர்கள் பற்றி ராமமோகன்ராவ் தவறான தகவலை கூறியுள்ளார்: அமைச்சர் – Athirady News ;", "raw_content": "\nஜெ. மரண விசாரணை ஆணையத்தில் அமைச்சர்கள் பற்றி ராமமோகன்ராவ் தவறான தகவலை கூறியுள்ளார்: அமைச்சர்\nஜெ. மரண விசாரணை ஆணையத்தில் அமைச்சர்கள் பற்றி ராமமோகன்ராவ் தவறான தகவலை கூறியுள்ளார்: அமைச்சர்\nஜெ. மரண விசாரணை ஆணையத்தில் அமைச்சர்கள் பற்றி ராமமோகன்ராவ் தவறான தகவலை கூறியுள்ளார்: அமைச்சர் தங்கமணி பேட்டி\nதமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் விசாரித்து வருகிறது.\nஇந்த விசாரணை ஆணையத்தில் சில தினங்களுக்கு முன்பு முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன்ராவ் ஆஜரானார்.\nநீதிபதி ஆறுமுகசாமி கேட்ட கேள்விகளுக்கு சுமார் 4 மணி நேரம் பதிலளித்தார். அப்போது தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஆகியோர் குறித்தும் சில தகவல்களை தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி இன்று நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது: முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன்ராவ், ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆணையம் முன்பு தவறான தகவலை கூறியுள்ளார். அதுதொடர்பாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி உள்ளது.\nகடந்த டிசம்பர் மாதம் 4ம் தேதி, ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, நானும் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியும் அருகில் இருந்ததாக கூறியுள்ளார். அது தவறான தகவலாகும்.\nடிச.4ம் தேதி ராசிபுரம் புதுப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஜெயலலிதா குணமடைய வேண்டி நடைபெற்ற சிறப்பு யாகத்தில் நானும், சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா, மாவட்டத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொண்டோம். அதேபோல் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியும் அன்றைய தினம் வேறு ஒரு ஊரில் இருந்தார்.\nமுன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன்ராவ், சமீபத்தில் தஞ்சாவூருக்கு சென்றார். அங்கு யாரையோ சந்தித்து விட்டு வந்துள்ளார். அவர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் இப்படி தவறான தகவலை தெரிவித்து வருகிறார்.\nடிடிவி தினகரனை எதிர்த்து கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தமிழகத்தை நாங்கள் வழிநடத்தி வருகிறோம். இந்நிலையில், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன்ராவுக்கு அமைச்சர்களை பற்றி தவறான தகவல்களை பரப்ப என்ன நிர்ப்பந்தம் ஏற்பட்டதோ தெரியவில்லை.\nஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு அழைத்து செல்ல அமைச்சர்கள் முயற்சிக்கவில்லை என்றும் ராமமோகன்ராவ் குற்றம் சாட்டியுள்ளார்.\nஅதுவும் தவறான தகவலாகும். நாங்கள் 3 முறை ஜெயல���ிதாவை வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு கொண்டு செல்ல வேண்டும் என அப்போது வற்புறுத்தினோம். இதை செயல்படுத்த வேண்டிய நிலையில் இருந்த முன்னாள் தலைமை செயலாளர் எதுவும் செய்யவில்லை.\nஅமைச்சர்கள் மீது தவறு இருந்திருந்தால், ஜெயலலிதா மரணமடைந்த மறுநாளே ராமமோகன்ராவ் மருத்துவ அறிக்கையை வெளியிட்டு இருக்கலாம்.\nசுமார் ஒரு ஆண்டிற்கு பிறகு எதற்காக இவர் இப்படி பேசுகிறார் என்பது தெரியவில்லை.\nதமிழகத்தில் கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பில்லை. தமிழக மக்கள் எல்இடி பல்புகளை அதிகம் வாங்கி மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nஆப்கானிஸ்தானில் சோதனைச்சாவடிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 10 பேர் பலி..\nபயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு சம்பிக்க\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் – திகாம்பரம்\nகுடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற கும்பல்..\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – ஆளுநர்\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nபயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு…\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் –…\nகுடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற…\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –…\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நா��்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்-…\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nபயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..\nஇம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2019-04-18T17:03:03Z", "digest": "sha1:FCNA64AIUD7RYFVAJ2UGOHDZH35AQVQF", "length": 7497, "nlines": 87, "source_domain": "www.inandoutcinema.com", "title": "உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு. முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை சந்திக்கும் இந்தியா - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு. முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை சந்திக்கும் இந்தியா\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு. முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை சந்திக்கும் இந்தியா\nகிரிக்கெட் ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக அமைவது உலக கோப்பை மட்டுமே. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு அடுத்த வருடம் இங்கிலாந்தில் கோலாகலமாக தொடங்க இருக்கிறது. உலக கோப்பை போட்டி தொடர் 2019 ஆண்டு மே மாதம் 30–ந்தேதி முதல் ஜூலை 14–ந்தேதி வரை நடக்கிறது.\nஇதற்கான போட்டி அட்டவணையை இறுதி செய்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) செயல் அதிகாரிகள் கமிட்டி, ஐ.சி.சி. போர்டுக்கு அனுப்பியுள்ளது. தற்போது ஐ.சி.சி, போர்டு குழு ஒப்புதல் அளித்ததும் போட்டி அட்டவணை அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. அரைஇறுதி ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டியை பகல் ஆட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. பரம எதிரிகளான இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் 16–ந்தேதி நடக்கிறது என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். இதே போல் எதிர்பார்ப்புக்குரிய நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா–இந்தியா இடையிலான ஆட்டம் ஜூன் 9–ந்தேதி லண்டன் ஓவலில் அரங���கேறுகிறது. இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில் ஜூலை 14–ந்தேதி நடக்கிறது. ஜூலை 15–ந்தேதி இறுதிப்போட்டிக்குரிய மாற்று நாளாக வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்திய அணி விளையாடும் லீக் ஆட்டங்கள் விவரம் வருமாறு : தேதி எதிரணி மைதானம் : ஜூன் 5 – தென்ஆப்பிரிக்க, ஜூன் 9 – ஆஸ்திரேலியா, ஜூன் 13 – நியூசிலாந்து, ஜூன் 16 – பாகிஸ்தான், ஜூன் 22 – ஆப்கானிஸ்தான், ஜூன் 27 – வெஸ்ட் இண்டீஸ், ஜூன் 30 -இங்கிலாந்து, ஜூலை 1 – வங்காளதேசம், ஜூலை 6 – இலங்கை ஆகிய அணிகளை சந்திக்கிறது குறிப்பிடத்தக்கது.\nPrevious « கிரிக்கெட்டின் கடவுளுக்கு இன்று 45 பிறந்தநாள். பிரபலங்கள் வாழ்த்து\nNext இப்போது உள்ள கல்வி முறை நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. நடிகர் சூர்யா ஆவேசம் »\nதாடி பாலாஜி, மனைவி நித்யாவின் பிரிவிற்கு காரணம் இதுதான்\nஇரும்பு திரை படத்தில் நடிப்பதற்கு இந்த மட்டும்தான் காரணம் – நடிகர் அர்ஜுன்\nஇயக்குனராகும் பிரபல நடிகரின் மகன்\nகார்த்தி படப்பிடிப்பை புனேவிற்கு மாற்றிய தேவ் படக்குழு – விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/10/Luminarc-fillin-glass-tumblers-45.html", "date_download": "2019-04-18T16:44:19Z", "digest": "sha1:MTCBOV4GOUCLCMVO4CJ62ETT43F72RRZ", "length": 4098, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Luminarc Fillin Glass 6 Tumblers - 45% சலுகை", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nசில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 465 , சலுகை விலை ரூ 256\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nகுறைந்த விலையில் Altec Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2021", "date_download": "2019-04-18T16:24:23Z", "digest": "sha1:TNT44OHN23CSCO4O2DD776M5ASHXOB5Y", "length": 6606, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 18, ஏப்ரல் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசெத்தே போயிருப்பேன் விமான விபத்திலிருந்து உயிர் தப்பிய சன்னி லியோன்\nபாலிவுட் நடிகை சன்னிலியோன், தன் டேனியல் வெபர் கணவர் மற்றும் நண்பர்கள் சிலருடன் வெளிநாடு செல்ல தனியார் விமானம் ஒன்றில் பய ணித்தார். அவர்கள் சென்ற தனியார் விமானம் மகாராஷ்டிரா அருகே நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, திடீ ரென்று விமானம் நிலைகுலையத் தொடங்கியது. இதற்கு, மோசமான வானிலைதான் காரணம் என்று கூறப்படுகிறது. அனுபவம் வாய்ந்த விமானி என்பதால் சூழலைச் சமாளித்து, விபத்து ஏற்படாமல் விமானத்தைத் தரையிறக்கி, பயணிகளைக் காப்பாற்றியுள்ளார். நடந்த சம்பவம் குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சியோடு வீடியோ வெளியிட்டுள்ளார், சன்னி லியோன். அதில், “நாங்கள் உயிரோடு இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மோசமான வானிலை காரணமாக எங்களுடைய தனியார் விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கும். எப்படியோ தப்பித்து வீட்டுக்கு சென்று கொண்டிருக் கிறோம். எங்களுடைய விமானிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடைய வாழ்க்கை அவர்கள் கையில்தான் இருந்தது. எப்படியோ எங் களைக் காப்பாற்றிவிட்டார்கள்” என்று கூறியுள்ளார்.\nவடகொரியாவில் அடுத்த வாரம் புதின்-கிம் ஜாங் அன் சந்திப்பு\nஅணு ஆயுதம், ஏவுகணை சோதனைகள் மூலம்\nஉலகில் முதல் முறையாக ஆளில்லா ஆயுதப்படகு சீனா வெற்றிகர சோதனை\n8 மாத காலம் வரை செயலற்ற நிலையில்\nமெல்லிய ஓடு கொண்ட அபூர்வ இன பெண் ஆமை இறந்தது\nஇந்த அபூர்வ இனத்தை சேர்ந்த கடைசி 4 ஆமைகளில்\nபாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் குடிமக்களுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை\nஅதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத்திட்டங்களை\nஅமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி\nசூறாவளி காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM0jZpy&tag=", "date_download": "2019-04-18T16:25:48Z", "digest": "sha1:NESNRHQDBOZ7HA6W2RYSCCHZHDFBTI4P", "length": 6394, "nlines": 116, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "அதிரியர் அம்மானை", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்பாளர்: தஞ்சாவூர் : சரசுவதி மகால் நூலகம் , 2007\nவடிவ விளக்கம் : xxxix, 81 p.\nதொடர் தலைப்பு: சரசுவதி மகால் நூலகம் , 243\nதுறை / பொருள் : இலக்கியம்\nகுறிச் சொற்கள் : அம்மானை , அதிரியர் ,\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nசரசுவதி மகால் ந��லகம்.தஞ்சாவூர் ,2007.\n(2007). சரசுவதி மகால் நூலகம்.தஞ்சாவூர் ..\n(2007). சரசுவதி மகால் நூலகம்.தஞ்சாவூர் .\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/01/11172914/Impossible-to-remove-PM-Modi-says-Amit-Shah.vpf", "date_download": "2019-04-18T16:56:43Z", "digest": "sha1:45NEJXPDKTI7OJLAZGWEHYRGD2RIA65B", "length": 13023, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Impossible to remove PM Modi, says Amit Shah || மோடியை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமற்றது - அமித்ஷா", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமோடியை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமற்றது - அமித்ஷா + \"||\" + Impossible to remove PM Modi, says Amit Shah\nமோடியை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமற்றது - அமித்ஷா\nமோடியை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமற்றது என அமித்ஷா கூறியுள்ளார்.\n2019 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றிக்கான வியூகங்களை வகுக்கும் வகையில், அக்கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பு சில வாரங்களில் வெளியாகும் நிலையில் கூட்டம் நடைபெறுகிறது. 2 நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் இன்று கட்சியின் தலைவர் அமித்ஷா பேசினார். நேருக்கு நேர் மோத முடியாதவர்கள், இப்போது தோல்வி பயத்தில் கூட்டமாக வருகிறார்கள். பிரதமர் மோடியை தோற்கடிக்க முடியாது என்று அவர்களுக்கு தெரியும். மோடி அரசு இந்தியாவின் மீது உள்ள உலக நாடுகளின் பார்வையை மாற்றியுள்ளது.\n2019 தேர்தல் இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கு மிகவும் முக்கியமானது. இந்த தேர்தல் இளைஞர்களுக்கானது. இந்தியா ஒளி��்வதை பார்க்க விரும்பும் மில்லியன் கணக்கான இந்தியர்களுக்கான தேர்தலாகும். முன்னதாக பா.ஜனதா 6 மாநிலங்களில் ஆட்சி செய்தது. இப்போது 16 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது. மேற்கு வங்காளத்தில் ஆட்சியமைக்கவும் நாம் தயாராகவும் உள்ளோம். 70 ஆண்டுகால புறக்கணிப்புடன் ஒப்பிடுகையில் மோடி அரசு ஏழைகளுக்காக சிறப்பான பணியை செய்துள்ளது.\nஎதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைவதே நம்முடைய பலத்திற்கான அங்கீகாரமாகும். ஒரு நேரத்தில் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் இடையிலான போட்டியாக இருந்தது. இப்போது பா.ஜனதா மற்றும் எல்லாக்கட்சிகள் இடையிலான மோதலாக மாறியுள்ளது, ஏனென்றால் பிரதமர் நரேந்திர மோடியை அகற்றுவது சாத்தியமற்றது என்பது அவர்களுக்கு தெரியும். இது மோடியின் வலிமையை ஏற்றுக்கொள்வதாகும் என்று கூறினார் அமித்ஷா.\n1. இளைஞர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும்: பிரதமர் மோடி\nஇளைஞர்கள் அதிக அளவில் வாக்கினை பதிவு செய்வார்கள் என்று நம்புகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\n2. ராகுல் காந்தி பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் -தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா கோரிக்கை\nராகுல் காந்தி பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.\n3. பிற்படுத்தப்பட்டவன் என்பதால் ராகுல் எப்போதும் என்னை கிண்டல் அடிக்கிறார் - பிரதமர் மோடி கவலை\nபிற்படுத்தப்பட்டவன் என்பதால் ராகுல் காந்தி எப்போதும் என்னை கிண்டல் அடிக்கிறார் என பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.\n4. கோடைமழை, சூறைக்காற்றால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: பிரதமர் மோடி\nகோடைமழை, சூறைக்காற்றால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.\n5. வாக்காளர்களை 2 முறை ஓட்டுப்போட கூறிய பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. மீது வழக்கு\nவாக்காளர்களை 2 முறை ஓட்டுப்போட கூறிய பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.\n1. அ.தி.மு.க.-பா.ஜ.க.-பா.ம.க. தேர்தல் அறிக்கைகள் முரண்பாடுகளின் மொத்த உருவம்- மு.க.ஸ்டாலின்\n2. தேசத்துரோக சட்டத்தை மேலும் கடுமையாக்குவோம்: ராஜ்நாத்சிங்\n3. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 60 ஆண்டுகளில் மக்களுக்கு செய்தது அநியாயமும், அநீதியும்தான் -பிரதமர் மோடி\n1. வேலையில்ல���தவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம், தள்ளுபடியில் மதுபானம்...\n2. பிற்படுத்தப்பட்டவன் என்பதால் ராகுல் எப்போதும் என்னை கிண்டல் அடிக்கிறார் - பிரதமர் மோடி கவலை\n3. திரிணாமுல் காங்கிரசுக்கு பிரசாரம் செய்த வங்காளதேச நடிகர் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு\n4. கடன் மறுக்கப்பட்டதை அடுத்து ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை முற்றிலும் நிறுத்தியது\n5. வடமாநிலங்களில் புழுதிப் புயலுடன் பெய்த மழைக்கு 35 பேர் உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rewardzone.thetamillanguage.com/unit_02/reading2.html", "date_download": "2019-04-18T16:32:03Z", "digest": "sha1:L4VGYJ6ZE2QKEKP7KRGZW4KAA6KSZDDN", "length": 3241, "nlines": 27, "source_domain": "rewardzone.thetamillanguage.com", "title": "Tamil Unit 2, Reading 2", "raw_content": "\nஒரு பிச்சைக்காரன் தினமும் சிவபெருமானைக் கும்பிட்டுக்கொண்டிருந்தான். சிவன் அவன் மேல் இரக்கம்\nகாட்டினார். தன்னுடைய மகன், பிள்ளையாரிடம், இவனுக்கு இன்னும் ஒரு வாரத்தில் ஒரு\nலட்சம் பணம் கொடு என்று சொன்னார். அதற்குப் பிள்ளையார் சரி என்றார்.\nஇதை ஒரு பணக்காரக் கருமி கேட்டுக்கொண்டிருந்தான். அவன்\nபிச்சைக்காரனிடமிருந்து அந்தப் பணத்தை ஏமாற்றி வாங்க\nவேண்டும் என்று முடிவு செய்தான்.\nகருமி பிச்சைக்காரனிடம் போய் \"நான் உனக்கு பத்து ருபாய் பணம்\nதருகிறேன். ஆனால் நீ இன்னும் ஒரு வாரத்தில்\nஉனக்குக் கிடைக்கும், எல்லாப் பணத்தையும் எனக்குக் கொடுக்கவேண்டும்\" என்று\nசொன்னான். அதற்குப் பிச்சைக்காரன் வேண்டாம் என்றான். கருமி\nதொகையை ஏற்றிக் கொண்டே போய்\nஐம்பதாயிரம் கொடுக்கிறேன் என்றான். சரி என்று அதை வாங்கிக்கொண்டான்\nஒரு வாரம் கழித்து அந்தப் பிச்சைக்காரனை\nஅழைத்துக்கொண்டு அந்தப் பணக்காரக் கருமி\nகோவிலுக்குப் போனான். கதவைத் திறக்கும் போது\n\"சிவன் பிள்ளையாரிடம் நீ பிச்சைக்காரனிடம் ஒரு லட்சம்\n\" என்று கேட்டார். அதற்கு பிள்ளையார், நான்\nபிச்சைக்காரனுக்கு ஐம்பதாயிரம் ருபாய் கொடுத்தேன், அது அந்தப்\nபிச்சைக்காரனுக்குப் போதும் என்று சொன்னார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/12/PanacheWallClock.html", "date_download": "2019-04-18T17:15:28Z", "digest": "sha1:SOM2664VRGCQ7ZQZ6XQYUWN2LPJKKZF5", "length": 4127, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 43% தள்ளுபடியில் Wall Clock", "raw_content": "\n43% தள்ளுபடியில் Wall Clock\nIndiatimes Shopping ஆன்லைன் தளத்தில் Panache 3D Wall Clock - Pan5112 43% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nகூப்பன் கோட் : HOME10 . இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி கூடுதல் 5% சலுகை பெறலாம்.\nஇலவச ஹோம் டெலிவரி உள்ளது.\nசலுகை ஸ்டாக்ஸ் உள்ளவரை மட்டுமே .\nசந்தை விலை ரூ 700 , சலுகை விலை ரூ 399\n43% தள்ளுபடியில் Wall Clock\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nகுறைந்த விலையில் Altec Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilthiraiulagam.com/films/filmslist/filmslist2013.html", "date_download": "2019-04-18T17:29:22Z", "digest": "sha1:QLT7FZAKRXZ7SDU2ILEZQWSJIEJCJA3L", "length": 12506, "nlines": 179, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "2013ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 2013 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nசெய்திகள் | திரைப்படங்கள் | பிரபலங்கள்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\n2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்\nஆல் இன் ஆல் அழகு ராஜா\nஎன்ன சத்தம் இந்த நேரம்\nஒரு துவக்கும் ஒரு மோதிரமும்\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nகிழக்கு சந்து கதவு எண் 108\nகேடி பில்லா கில்லாடி ரங்கா\nதீயா வேலை செய்யணும் குமாரு\nநாகராஜ சோழன் எம்ஏ, எம்எல்ஏ\nமூன்று பேர் மூன்று காதல்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)\nவேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத��த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nவசீகரா என் நெஞ்சினிக்க - மின்னலே (2001)\nகாதல் ரோஜாவே எங்கே நீ எங்கே - ரோஜா (1992)\nசின்ன சின்ன ஆசை - ரோஜா (1992)\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 தமிழ்திரைஉலகம்.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Satavahana_bilingual_coin_Tamil_Brahmi.jpg", "date_download": "2019-04-18T16:41:43Z", "digest": "sha1:TGN2ULPXLJOIHZ7642R6HYT2ZCDYDPRD", "length": 8753, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Satavahana bilingual coin Tamil Brahmi.jpg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதைவிட அளவில் பெரிய படிமம் இல்லை.\nஊடகத் தரவு மற்றும் கட்டுப்பாட்டுடனான பயன்பாட்டுக் காரணம்\nதமிழ் பிராமி எழுத்து, தென் இந்தியாவின் சாதவாகன பேரரசின் அரசர் 'வஷிஷ்ட்டி புத்திர சாதகர்ணி' -இன், இருமொழி நாணயத்தின் (160 AD) பின்புறத்தில் உள்ளது. w:en:File:Satavahana_Bilingual_Coin.jpg, w:en:Tamil language, முன் புறத்தில் அரசனின் முக உருவும், பிராகிருத மொழி பிராமி எழுத்திலும் உள்ளது.\nகட்டுரையில் பயன்படுத்துவதன் நோக்கம் (WP:NFCC#8)\nதமிழ் பிராமி எழுத்து, தென் இந்தியாவின் சாதவாகன பேரரசின் அரசர் 'வஷிஷ்ட்டி புத்திர சாதகர்ணி' -இன், இருமொழி நாணயத்தின் (160 AD) பின்புறத்தில் உள்ளது.\nவேறு காப்புரிமை அற்ற படம் இல்லை.\nமிகச் சிறிய படம். ~28 KB அளவே உள்ளது.\nமிகச் சிறிய படம். ~28 KB அளவே உள்ளது. உரிமையாளர் உடைய வியாபார நோக்கம் இதனால் தடை படாது.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nநீங்கள் இந்தக் கோப்பை மேலெழுத முடியாது.\nபின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2017, 00:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-04-18T17:15:52Z", "digest": "sha1:6W4DEIWCKCGEJE6OCOGE5VYHVOX2IG45", "length": 6575, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "பியத்மாந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவியமாந்து என்பது ஐரோப்பாவில் உள்ள இத்தாலியின் வடமேற்கு பகுதியில் உள்ள ஒரு பகுதி ஆகும். இதன் தலைநகரம் துரின் ஆகும். இப்பகுதியின் பரப்பளவு 25,399 சதுர கி.மீ. ஆகும். இப்பகுதியில் 4.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இங்கு பரவலாக பேசப்படும் மொழி வியமாந்து மொழி ஆகும். இங்கு ஆக்சிதமும் சிலரால் பேசப்படுகிறது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2014, 04:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/05/19133910/1164233/Honor-7C-India-Launch-on-May-22.vpf", "date_download": "2019-04-18T17:05:49Z", "digest": "sha1:F4DI4C7DIXIHANW5MK2H2B3CBCYJAQXO", "length": 19052, "nlines": 220, "source_domain": "www.maalaimalar.com", "title": "விரைவில் இந்தியா வரும் ஹானர் ஸ்மார்ட்போன் || Honor 7C India Launch on May 22", "raw_content": "\nசென்னை 18-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிரைவில் இந்தியா வரும் ஹானர் ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் ஹானர் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் ஹானர் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் ஹானர் நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் மே 22-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nஹானர் 7ஏ மற்றும் ஹானர் 7சி ஸ்மார்ட்போன்களும் மே 22-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக ஹானர் 7ஏ ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியிடப்பட்டது. ஒற்றை கேமரா, 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட ஹானர் 7ஏ விலை 799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.8,250) என்றும் டூயல் பிரைமரி கேமரா, 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,315) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய ஹானர் ஸ்மார்ட்போனின் இந்திய விலை இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும். புதிய ஹானர் 7ஏ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை கீழே காணலாம்.\n- 5.7 இன்ச் 1440x720 பிக்சல், 18:9 ஃபுல்வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்\n- அட்ரினோ 505 GPU\n- 2 ஜிபி / 3 ஜிபி ரேம்\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் EMUI 8.0\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2\n- 13 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா (டாப்-என்ட் மாடல்)\n- 8 எம்பி செலஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3000 எம்ஏஹெச் பேட்டரி\nமுன்னதாக ஹானர் 10 ஸ்மார்ட்போன் லண்டனில் அறிமுகம் செய்யப்பட்டு, இந்திய விற்பனையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹானர் சார்பில் புதிய ஹானர் 7சி ஸ்மார்ட்போன் வெளியிடப்பட இருக்கிறது.\nஹானர் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அழைப்பிதழில் ஸ்மார்ட்போன் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும் அந்நிறுவனம் பதிவிட்டிருக்கும் புகைப்படங்களில் ஸ்மார்ட்போன் டூயல் கேமரா மற்றும் தலைசிறந்த வடிவமைப்பு கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.\nஇந்தியாவில் ரூ.7,999 விலையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 5 ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக அமைந்தது. ஹானர் 7X ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஹானர் 7சி ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n- 5.99 இன்ச் 1440x720 பிக்சல், 18:9 ஃபுல்வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்\n- அட்ரினோ 506 GPU\n- 3 ஜிபி / 4 ஜிபி ரேம்\n- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் EMUI 8.0\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 13 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2\n- 8 எம்பி செலஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3000 எம்ஏஹெச் பேட்டரி\nஹானர் 7சி ஸ்மார்ட்போன் பிளாக், ரெட், கோல்டு மற்றும் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை 899 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.9,235) என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் இதர தகவல்கள் இன்னும் சில தினங்களில் தெரியவரும்.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\n32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ஹானர் ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ70 அறிமுகம்\nஅடுத்த வாரம் இந்தியா வரும் ஒப்போ ஸ்மார்ட்போன்\nநாற்பது நாட்களில் 20 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த சாம்சங்\nஇணையத்தில் லீக் ஆன பிக்சல் 3ஏ சீரிஸ் விவரங்கள்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஐபிஎல் 2019: டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 168 ரன் எடுத்தது\nமதுரை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nதமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு - அதிகபட்சமாக நாமக்கல்லில் 78 சதவீதம்\nமதுரையை தவிர்த்து 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஆற்காடு அருகே கீழ் விசாரத்தில் துப்பாக்கிச்சூடு\nதமிழகத்தில் 3 மணி வரை 52.02 சதவீத வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் 55.97 சதவீதம் வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nடிக்டாக் தடை உண்மையில் பலன் தருமா - சுவாரஸ்ய பதில் கூறும் வல்லுநர்கள்\nபுதிதாக 4.7 இன்ச் ஐபோன் வெளியிடும் ஆப்பிள்\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி\n32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் இந்���ியாவில் அறிமுகமான ஹானர் ஸ்மார்ட்போன்\nசாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி\n - அரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன்\n‘3D glasses’ ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழு மீது அம்பதி ராயுடு தாக்கு\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத்\nஇதனால் தான் மேக்கப் போடுவதில்லை - சாய் பல்லவி\nஉலக கோப்பையில் ரிஷப் பந்தை நிராகரித்தது தவறான முடிவா\nஉலககோப்பையில் 4-வது முறையாக விளையாடும் எம்எஸ் டோனி\nகனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nதி.மு.க.வினர் வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்- கரூர் கலெக்டர் பரபரப்பு பேட்டி\nஇறுதிகட்ட பிரசாரத்திலும் உளறி கொட்டிய அமைச்சர் சீனிவாசன்\nதிடீர் திருமணம் செய்துக் கொண்ட மூடர் கூடம் நவீன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=36", "date_download": "2019-04-18T16:55:50Z", "digest": "sha1:F6F6CSVV322B2G33MHUZK3GPQMCP72O4", "length": 10243, "nlines": 52, "source_domain": "tamilpakkam.com", "title": "உங்கள் ராசிக்கு காதல் பலன் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள்! – TamilPakkam.com", "raw_content": "\nஉங்கள் ராசிக்கு காதல் பலன் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள்\nஜோதிடத்தில் உள்ள ஒவ்வொரு ராசிகளுக்கும் காதல் பலன் எப்படி இருக்கும் என்பதை குறித்து காணலாம்.\nமேஷம் ராசிக்காரர்கள் காதலில் நாயகனாக திகழ்வார்கள். ஆனால் எதிலும் திருப்தி அடையாதவராக இருப்பார்கள். இவர்களுக்கு காதலிக்கும் குணம் இருந்தாலும் அவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும்.\nரிஷப ராசிக்காரர்கள் காதலில் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடியாக இருப்பார்கள். ஆனால் இவர்களின் காதல் உண்மையாகவும், தூய்மையானதாகவும் இருக்கும்.\nமிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணம் உடையவர்கள். இவர்களுக்கு காதல் ஏற்படுவது மிகவும் அரிதாக இருக்கும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் தான் கவர்வார்கள், ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.\nகடகம் ராசிக்காரர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. ஆனால் இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அதிக அன்பு செலுத்துவா��்கள். இந்த ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் தங்களின் சுய மரியாதையை இழக்க நேரிடும்.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஆனால் இவர்களுக்கு காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்கள் நினைத்தபடி மட்டுமே நடக்கும்.\nகன்னி ராசிக்காரர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் மிக்கவர்கள்.. காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுவார்கள். இந்த கன்னி ராசி உள்ளவர்களுக்கு நல்ல குணம் இருக்கும். ஆனால் இவர்கள் வாழ்க்கையில் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள்.\nதுலாம் ராசிக்காரர்கள் யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்பவராக இருப்பார்கள். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலையாக இருக்கும்.\nவிருச்சிக ராசிக்காரர்கள் தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவார்கள். நல்ல குணங்களை கொண்ட இவர்கள், பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள்.\nதனுசு ராசிக்காரர்கள் காதலில் வெற்றி அடையாமல் விட மாட்டார்கள். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது வாழ்நாட்களை அதிகமாக நேரத்தை செலவழிப்பார்கள். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார்.\nமகரம் ராசிக்காரர்கள் காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுவார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். இவர்களின் காதலுக்கு அதிக வலிமை இருக்கும். இந்த ராசிக்காரர்களின் காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.\nகும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல் தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் நிறைய கற்பனை செய்து வைத்திருப்பார்கள். ஆனால் இவர்கள் உயர்ந்த பதவியில் அமர்ந்த பின் காதலை வெளிப்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.\nமீன ராசிகாரர்கள் அன்பு மற்றும் பொறுமை குணங்கள் கொண்டவராக திகழ்வார்கள். இவர்களின் வாழ்க்கையில் எப்போதும் வ���ற்றி நிலை பெற்றிருக்கும். இவர்கள் இயற்கையை அதிகமாக விரும்புவார்கள். இவர்கள் தனது ரகசிய வாழ்வை பற்றி யோசிக்கவே மாட்டார்கள். ஆனால் இந்த ராசிக்காரர்கள் அனைத்து விடயங்களிலும் யோசித்து காரியத்தை கட்சிதமாக முடித்து விடுவார்கள்.\nஅனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல பயனுள்ள பதிவுகள் கீழே…\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த காயை சாப்பிட்டால் போதும். நோய் காணாமல் போகும். – வீடியோ பதிவு\nபெண் குழந்தைகள் தந்தை மீது அதிக பாசம் வைக்க காரணம்\nபணப்பெட்டியை எந்த திசையில் வைத்தால் பணம் பெருகும்\nபில்லி, சூனியம் என்பது என்ன அதை பற்றிய சில உண்மைகள்\nபல் சொத்தையா கவலைய விடுங்க வீட்டிலேயே இருக்கு உடனடித் தீர்வு\nவிநாயகரை வழிபட்டால் நம் கஷ்டங்கள் நீங்கி 21 விதமான நன்மைகள் கிடைக்கும்\nநிலா வளர்வதும் தேய்வதும் ஏன்\nபெண்களே உங்கள் காதலை நிராகரிப்பதற்கு சில வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=474945", "date_download": "2019-04-18T17:29:08Z", "digest": "sha1:F5HH5JFQNCI6HR7VC6EWB4MXOITB5JJJ", "length": 6867, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.19 அதிகரிப்பு | Jewelery Gold in Chennai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.19 அதிகரிப்பு\nசென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.25,840 என்ற புதிய உச்சத்தில் உள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 அதிகரித்து ரூ.3230 ஆக அதிகரித்துள்ளது.\nஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.19 அதிகரிப்பு\nடெல்லி அணிக்கு 169 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி\nதிருவண்ணாமலையில் கிரிவலத்துக்கு கூடுதல் பெட்டிகள் இணைக்காததை கண்டித்து ரயில் மறியல் போராட்டம்\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை 38 மையங்களில் நடைபெறுகிறது\nமதுரையில் தேர்தல் பணிகளுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து அரசு ஊழியர்கள் சாலை மறியல்\nநாடு முழுவதும் இதுவரை ரூ.2632.73 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்: தலைமை தேர்தல் ஆணையம்\nதிருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சித்ரா பவுர்ணமி கிரிவலம்\nவிளாத்திகுளம் அருகே அ.���ி.மு.க. வேட்பாளர் காரில் இருந்து ரூ.1.25 கோடி பணம் பறிமுதல்\nமதுரை மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nகூட்டத்தை சமாளிக்க அரக்கோணம் கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது: சாகு\nடெல்லி கேபிடல்ஸ் எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் மாலை 6 மணி வரை 70% வாக்குகள் பதிவு\nதுப்பாக்கிச்சூடு நடந்த கீழ்விஷாரம் தொகுதியில் 8 மணி வரை வாக்குப்பதிவு\nஈரோடு அருகே தனியார் துணிப்பை தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து\nபோடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\nகூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்\nஉலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி\nதைவான் நாட்டில் பேப்பர் மற்றும் மரத்துண்டுகளை கொண்டு வாட்ச், வீடு ஆகியவற்றை உருவாக்கி அசத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/11/blog-post_9708.html", "date_download": "2019-04-18T16:28:47Z", "digest": "sha1:BXF5OJ22IYWXCIKZD237TDP76XQNEDDP", "length": 8498, "nlines": 45, "source_domain": "www.newsalai.com", "title": "ஜெனிவாவில் இலங்கைக்கு இன்று எமகண்டம் - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஜெனிவாவில் இலங்கைக்கு இன்று எமகண்டம்\nBy கவாஸ்கர் 09:38:00 இலங்கை, முக்கிய செய்திகள் Comments\nஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கை\nதொடர்பான பூகோள கால மீளாய்வு விவாதம் இன்று நடைபெறவுள்ளது.\nஇதில் இலங்கை மீது கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்று மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஐ நா மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் 192 உறுப்பு நாடுகளின் மனிதஉரிமை நிலைமைகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒ��ு முறை ஆய்வு செய்யப்படுகிறது.\nஇதன்போது, மனிதஉரிமைகளை மேம்படுத்தவும், மனிதஉரிமைகள் தொடர்பான கடப்பாடுகளை பின்பற்றவும் எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை விளக்க ஒவ்வொரு நாட்டுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.\nஇலங்கை குறித்த விவாதம் இன்று பிற்பகல் 2.30 மணி தொடக்கம் 6 மணிவரை இடம்பெறும்.\nஇதில் கேள்விகளை எழுப்பி உரையாற்றுவதற்கு 99 நாடுகள் விருப்பம் வெளியிட்டுள்ளன.\nஇதனால், ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதிக்கும் 72 செக்கன்கள் மட்டுமே உரையாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇதன்போது இலங்கைக்கு கடுமையான அழுத்தங்களை கொடுக்கும் வகையில் பல்வேறு மனிதஉரிமைப் பிரச்சினைகள், மனிதஉரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்டமீறல்கள் குறித்த கேள்விகளை எழுப்ப பல்வேறு நாடுகளும் தயாராகியுள்ளன.\nஅதேவேளை, கடந்த மார்ச் மாத அமர்வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை தோற்கடிக்கும் முயற்சியில் தோல்வி கண்ட இலங்கை அரசாங்கம், இம்முறை தாம் அதிக நாடுகளின் ஆதரவைப் பெற முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளது.\nஇந்த அமர்வில் உறுப்பு நாடுகளின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காக இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க, முன்னாள் சட்டமாஅதிபர் மொகான் பீரிஸ் உள்ளிட்டவர்கள் அடங்கிய உயர்மட்டக்குழு ஜெனிவா சென்றுள்ளது.\nஇந்த அமர்வின் பின்னர், இந்தியா, ஸ்பெய்ன் மற்றும் பெனின் ஆகிய நாடுகள் இணைந்து ஒரு அறிக்கையை தயாரிக்கும்.\nஅந்த அறிக்கைத் தீர்மானம் வரும் 5ம் நாள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்படும்.\nஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் பொறிமுறைக்கு உட்படுத்தப்படும் பிற உறுப்பு நாடுகளைப் போலவே, இந்தத் தீர்மானத்தை இலங்கையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nLabels: இலங்கை, முக்கிய செய்திகள்\nஜெனிவாவில் இலங்கைக்கு இன்று எமகண்டம் Reviewed by கவாஸ்கர் on 09:38:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/26/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/32978/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-04-18T16:23:11Z", "digest": "sha1:73NIL5275VMW3X2A4JIWRGX3WWIL5UTS", "length": 12789, "nlines": 199, "source_domain": "www.thinakaran.lk", "title": "கட்டுநாயக்க விமான நிலையத்தில் நெருக்கடியைக் குறைக்க முனையம் தேவை | தினகரன்", "raw_content": "\nHome கட்டுநாயக்க விமான நிலையத்தில் நெருக்கடியைக் குறைக்க முனையம் தேவை\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் நெருக்கடியைக் குறைக்க முனையம் தேவை\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் காணப்படும் சனநெருக்கடியைக் குறைக்கும் வகையில் தற்காலிக முனையமொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். போக்குவரத்து அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் தற்காலிக முனையமொன்றை அமைப்பதற்கான முயற்சிகளை எடுத்தேன். எனினும், ஒப்பந்தக்காரர்கள் இருவர் உச்சநீதிமன்றம் சென்றமையால் இதனை ஆரம்பிக்க முடியாது போனது.\nஎனவே கட்டுநாயக்க விமான நிலையத்தில் காணப்படும் நெருக்கடிகளைக் குறைக்க தற்காலிக முனையம் அமைக்கும் சவாலை அமைச்சர் அரஜுனா ரணதுங்க நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் துறைமுகங்கள், கப்பற்துறை அலுவல்கள், தெற்கு அபிவிருத்தி அமைச்சு ஆகியவை மீதனா குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நிமல் சிறிபால.டி.சில்வா இதனைத் தெரிவித்தார்.\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டாவது முனையத்தை அமைப்பதற்காக கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன. இதில் ஜப்பான் நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. ஜப்பானிய நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தத்தை வழங்குமாறு ஜய்க்கா நிறுவனம் கேட்டுக்கொண்டது. எனினும், பொறியியலாளர்களின் கணிப்பீட்டைவிட நூற்றுக்கு நாற்பது வீதம் அதிகமாக அவர்களின் விலைகள் அமைந்திருந்தன. இதனால் அவர்களுக்கு ஒப்பந்தத்தை வழங்க முடியாது.\nஇவ்வாறான நிலையிலேயே தற்காலிக முனையமொன்றை அமைப்பது பற்றிய ஆய்வினை மேற்கொண்டேன். இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மாத்திரமன்றி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டாவது பயணிகள் முனையத்தை அமைப்பதற்கான நிதியுதவியை வேறு நாட்டிலிருந்து கோருவது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.\n(லக்ஷ்மி பரசுராமன், மகேஸ்வரன் பிரசாத்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n5 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது\nமோட்டார் சைக்கிளொன்றில் 5 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுசென்ற...\nநாவலப்பிட்டியில் இன்று (18) மதியம் பெய்த அடை மழையினால் வெள்ளப்பெருக்கு...\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம்\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் மட்டக்களப்பில் அஞ்சலிக்காக...\nஉலகக் கிண்ண இலங்கை அணி அறிவிப்பு\nஐ.சி.சி. உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது....\nயாழ். மீசாலையில் மின்னல் தாக்கி இருவர் படுகாயம்\nயாழ். மீசாலைப் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகிய இருவர், சாவகச்சேரி...\nஇன வேறுபாடுகளை களையாமல் கிழக்கை ஒரு போதும் முன்னேற்ற முடியாது\nஅரசியல் மற்றும் இன வேறுபாடுகளை களையாமல் கிழக்கு மாகாணத்தை ஒரு போதும்...\nகண்ணிவெடி வெடித்ததில் இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம், முகமாலையில் கண்ணிவெடியொன்று வெடித்ததில் படுகாயமடைந்த...\nநதீமாலிடம் சி.ஐ.டி. வாக்குமூலம் பதிவு\nபிரபல பாடகர் அமல் பெரேராவின் புதல்வர் நதீமால் பெரேராவிடம்...\nஅத்தம் இரவு 9.25 வரை பின் சித்திரை\nசதுர்த்தசி இரவு 7.26வரை பின் பூரணை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU7jZQy&tag=", "date_download": "2019-04-18T16:40:19Z", "digest": "sha1:CGDWSWNGZWNYPHGXSGUN27I5EYQCUJSR", "length": 7145, "nlines": 119, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "அகராதி - நினைவகள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்அகராதி - நினைவ��ள்\nஆசிரியர் : வையாபுரிப் பிள்ளை, எஸ்., 1891-1956\nபதிப்பாளர்: சென்னை : தமிழ்ப் புத்தகாலயம் , 1959\nகுறிச் சொற்கள் : அனுபவங்கள் , கற்றதனல் ஆய பயன் , செய்யுட் பாடங்கள் , பண்டைத் தமிழ்நாடு , வரலாறு , பக்தி , தெய்வ வரலாறு , பெருவெள்ளம் , விளைவு , தீஞ்சாறு , அவதாரம் , தமிழ்மொழி\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nவையாபுரிப் பிள்ளை, எஸ்.(Vaiyāpurip Piḷḷai, Es.)தமிழ்ப் புத்தகாலயம்.சென்னை,1959.\nவையாபுரிப் பிள்ளை, எஸ்.(Vaiyāpurip Piḷḷai, Es.)(1959).தமிழ்ப் புத்தகாலயம்.சென்னை..\nவையாபுரிப் பிள்ளை, எஸ்.(Vaiyāpurip Piḷḷai, Es.)(1959).தமிழ்ப் புத்தகாலயம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/74-224915", "date_download": "2019-04-18T17:20:01Z", "digest": "sha1:J6X7E3YTCZ6NJM4WL7LWHI2ODAZETZPO", "length": 4587, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இலவச மருத்துவ முகாம்", "raw_content": "2019 ஏப்ரல் 18, வியாழக்கிழமை\nஉலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் “ஆரோக்கிய வாழ்வு” எனும் தொனிப்பொருளில், எதிர்வரும் புதன்கிழமை (14) காலை இலவச மருத்துவ முகாமும் நடைபவணியும் நடைபெறவுள்ளதாக, வைத்திய அத்தியட்சகர் கே.எம்.அஸ்லம் இன்று (08) தெரிவித்தார்.\nஇவ்வைத்திய முகாமில், 30 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலாரும் கலந்துகொண்டு, நீரழிவு நோய் தொடர்பான ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதுடன், இலவச இரத்தப் பரிசோதனையையும் செய்துகொள்ளலாம்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப���பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Viruthakireeswarar_temple_vdm.jpg", "date_download": "2019-04-18T16:44:59Z", "digest": "sha1:IBBUGKO5O5YN2VP7TZR7N4SK3WV5SGWC", "length": 11576, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Viruthakireeswarar temple vdm.jpg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த முன்னோட்டத்தின் அளவு: 800 × 600 படப்புள்ளிகள் . மற்ற பிரிதிறன்கள்: 320 × 240 படப்புள்ளிகள் | 640 × 480 படப்புள்ளிகள் | 1,024 × 768 படப்புள்ளிகள் | 1,280 × 960 படப்புள்ளிகள் | 2,048 × 1,536 படப்புள்ளிகள் .\nமூலக்கோப்பு ‎(2,048 × 1,536 படவணுக்கள், கோப்பின் அளவு: 620 KB, MIME வகை: image/jpeg)\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nஅருள்கூர்ந்து இக்கோப்பிற்குப் பொருளுள்ள ஒரு விளக்கத்தைத் தரவும்.\nஆசிரியர் கி. கார்த்திகேயன் at தமிழ் விக்கிப்பீடியா\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் 2 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nகுவிய விகிதம் (எஃப் எண்)\nசீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனத்தின் வேகத் தரப்படுத்தல்\nதரவு உருவாக்க நாள் நேரம்\nY மற்றும் C பொருத்துதல்\nமென் கோப்புச் செய்யப்பட்ட நாள் நேரம்\nஅதிகபட்ச நில இடைவெளியில் தனித்தெடுத்த நிறம்.\nபிளாஷ் பளிச்சிடவில்லை, கட்டாய பிளாஷ் அணைத்தல்\nபயன்வழக்கிலுள்ள பிளாழ்சுபிக்ஃசு (Flashpix) பதிப்பு\nஒரு chip வண்ண பகுதி உணரி\nஇலக்கமுறை (Digital) நிழற்பட கருவி\n35 மி.���ி. படச்சுருளில் குவியத்தொலைவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/7706", "date_download": "2019-04-18T17:23:28Z", "digest": "sha1:SHXM5ZQ3WGGKGU6MMHLYIVPP6NXW57C7", "length": 6582, "nlines": 132, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "மனக்குறை தீர்த்த என் அன்னை - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome அற்புதங்கள் மனக்குறை தீர்த்த என் அன்னை\nமனக்குறை தீர்த்த என் அன்னை\nஅருள்திரு அம்மா அவர்களின் அருட்கிருபையினால் வாழும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுள் எங்கள் குடும்பமும் ஒன்று.\nபல்வேறு கடினமான நிலைகளில் அன்னை எனக்கு உறுதுணையாக இருந்துள்ளார்கள்.\nநான் Web designing துறையில் பணிபுரிகிறேன். எனக்கு என் துறையில் பெரிய சிக்கல் ஏற்ப்ட்டது.அன்னையை மனதார வேண்டிக் கொண்டேன்.\nஅம்மா என் வேண்டுதலை ஏற்று என் மனக்குறையை நீக்கி விட்டார்கள்\nNext articleமாசி அமாவாசை வேள்வி\nநீ அனுபவிக்கும் சோதனை எல்லாம் சாதனையாகும் மகனே\nசக்திஒளி இருந்தால் சஞ்சலங்கள் இல்லை\nஉயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபுணர்கள் தகவல்\nபுவி வெப்பமும் நெருங்கி வரும் ஆபத்துகளும்\nவிண்வெளியில் புதிய சூரியன் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nசித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/12/11122232/Modi-wave-is-over-In-parliamentary-elections-Bharatya.vpf", "date_download": "2019-04-18T17:02:27Z", "digest": "sha1:OF6IJEQGGI27VKESACDI3R7IXMXAJJVA", "length": 12953, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Modi wave is over! In parliamentary elections Bharatya Janata will be defeated- Tirunavukkarasar || மோடி அலை ஓய்ந்து விட்டது! பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோல்வியை தழுவும் -திருநாவுக்கரசர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 70.90 சதவிதம் வாக்குப்பதிவு | ஒட்டுமொத்த வாக்குப்பதிவு நிலவரம் இரவு 10 மணிக்கு மேல் தெரியவரும் என தேர்தல் ஆணையம் தகவல் |\nமோடி அலை ஓய்ந்து விட்டது பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோல்வியை தழுவும் -திருநாவுக்கரசர் + \"||\" + Modi wave is over பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோல்வியை தழுவும் -திருநாவுக்கரசர் + \"||\" + Modi wave is over\nமோடி அலை ஓய்ந்து விட்டது பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோல்வியை தழுவும் -திருநாவுக்கரசர்\nமோடி அலை ஓய்ந்து விட்டது. பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோல்வியை தழுவும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.\nதமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-\n5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மகத்தான ஆதரவை தந்துள்ளனர். ராகுல்காந்தியின் கடும் உழைப்பு பயன் தந்துள்ளது.\nபாஜகவிற்கு மாற்று காங்கிரஸ் என்றும், பிரதமர் மோடிக்கு மாற்று ராகுல் காந்தி என இந்த தேர்தலில் நிரூபணமாகியுள்ளது.\nகாங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டுமென, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஏமாற்றத்தின் விரக்தியில் பேசுகிறார்.\nவாக்குறுதியை நிறைவேற்றாததால் மோடி அலை ஓய்ந்து விட்டது. பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோல்வியை தழுவும். இவ்வாறு அவர் கூறினார்.\n1. அ.தி.மு.க., பா.ஜனதா கொடிகளை அகற்ற தி.மு.க.வினர் முயற்சி கும்பகோணத்தில் பரபரப்பு\nகும்பகோணத்தில் அ.தி.மு.க., பா.ஜனதா கொடிகளை அகற்ற தி.மு.க.வினர் முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. பா.ஜனதா ஆட்சியில் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளோம் - ப.சிதம்பரம் பேச்சு\nபா.ஜனதா ஆட்சியில் 5 லட்சம் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளோம் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசினார்.\n3. மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைய மக்கள் விரும்புகிறார்கள் - மோடியின் சகோதரர் பேட்டி\nமீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புவதாக ராமேசுவரத்தில் மோடியின் சகோதரர் கூறினார்.\n4. மதத்தின் பெயரால் மக்களை துண்டாட பா.ஜ.க. சூழ்ச்சி செய்கிறது - முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு\nமதத்தின் பெயரால் மக்களை துண்டாட பா.ஜ.க. சூழ்ச்சி செய்வதாக உச்சிப்புளியில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.\n5. இந்தியாவில் கலவரங்களை ஏற்படுத்த பா.��னதா திட்டமிட்டுள்ளது இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா குற்றச்சாட்டு\nஇந்தியாவில் கலவரங்களை ஏற்படுத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா குற்றம் சாட்டினார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. தூத்துக்குடியில் பரபரப்பு: கனிமொழி வீடு-அலுவலகத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை தி.மு.க.வினர் போராட்டம்-பதற்றம்\n2. சிதம்பரம் தொகுதியில் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினரிடையே மோதல்\n3. சுகாதாரமின்மை, அடிப்படை வசதியின்மை காரணமாக தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்...\n4. கன்னியாகுமரியில் அமமுகவினர் தாக்கியதில் பா.ஜனதாவினர் காயம்\n5. நாமக்கல் சாலை விபத்தில், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சின்ராஜ் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-9/", "date_download": "2019-04-18T17:07:33Z", "digest": "sha1:UGBVYWJZRDWOFTNCYDYKPBTKYNFWIXR4", "length": 8510, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 4 பயங்கரவாதிகள் உயிரிழப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுடின் – கிம் ஜொங் உன் சந்திப்பு இம்மாத இறுதியில்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nநிதி பிரச்சினையால் 2 கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படுகின்றன\nவடக்கு கிழக்கு மக்களின் பெரும் ஆதரவுடன் தேர்தலில் வெற்றியடைவோம் – சம்பிக்க\nடெல்லி அணிக்கு 169 ஓட்டங்கள் இலக்கு\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 4 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 4 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீர், சோபியான் பகுதியி���் இடம்பெற்ற துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.\nசோபியான் மாவட்டம், நாடிகம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக இரகசிய தகவல் கிடைப்பெற்றத்தை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nஇதன்போது, அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் படையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான துப்பாக்கி சண்டை இடம்பெற்றுள்ளது.\nஇதில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் இராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கை அகதிகள் மீண்டும் நாட்டிற்கு வருகை\nதமிழகத்திற்கு அகதிகளாகச் சென்ற மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் எதிர்வரும் 23ஆம் திகதி இலங்கைக்கு அழைத\nதமிழகத்தில் முக்கிய அரசியல் தலைவர்கள் வாக்களிப்பு\nதமிழகத்தின் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுவரும் நிலையில், அரச\nமசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதை ஏற்கமாட்டோம் – சீனா திட்டவட்டம்\nபாகிஸ்தானிலிருந்து செயற்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவ\nபண மதிப்பிழப்பால் 50 இலட்சம் பேர் வேலைகளை இழந்தனர் – அறிக்கையில் பகீர் தகவல்\nபண மதிப்பிழப்பின் பின்னர் 50 இலட்சம் பேர் வேலைகளை இழந்துள்ளதாக ஆய்வு அறிக்கையில் திடுக்கிடும் தகவல்\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nநீதிமன்ற உத்தரவையடுத்து இந்தியாவில் TikTok செயலியை கூகுள் நிறுவனம் முடக்கியதாக தகவல் வெயியாகியுள்ளத\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nநிதி பிரச்சினையால் 2 கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படுகின்றன\nடெல்லி அணிக்கு 169 ஓட்டங்கள் இலக்கு\nஅமெரிக்கப் போர்க் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்தை வந்தடைந்தன\nஹீத்ரோ விமானநிலையத்தை முடக்கும் திட்டத்தில் ஆர்ப்பாட்டக்���ாரர்கள்\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nரசிகர்களைக் கவர்ந்துள்ள டாப்சியின் வயதான தோற்றம்\nஇந்தியாவுக்கு சவால்கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nதமிழ்நாட்டில் 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவு\nவைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/day/april-3-2018-tamil-calendar/", "date_download": "2019-04-18T16:48:22Z", "digest": "sha1:IATPCBWKRJ5RU4WOUJ3JQ6FS4SQV75O5", "length": 7470, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "ஏப்ரல் 3 | April 3 Tamil calendar 2018 | Tamil calendar today", "raw_content": "\nஹேவிளம்பி வருடம் – பங்குனி மாதம் -20\nஆங்கில தேதி – ஏப்ரல் 3\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று மாலை 06:21 வரை திரிதியை பிறகு சதுர்த்தி\nநட்சத்திரம் : இன்று காலை 07:40 வரை சுவாதி பிறகு விசாகம்\nயோகம் : சித்த, மரண யோகம்\nஇன்று ஹேவிளம்பி வருடம் பங்குனி மாதம் 20 ஆம் தேதி செவ்வாய் கிழமை ஆகும். ஆங்கில கணக்குப்படி ஏப்ரல் மூன்றாம் தேதியான இன்று நல்ல நேரம் என்பது காலை ஏழு முப்பது மணி முதல் எட்டு முப்பது மணி வரை ஆகும். மாலை நான்கு முப்பது மணி முதல் ஐந்து முப்பது மணி வரை ஆகும். கௌரி பஞ்சாங்கப்படி நல்ல நேரமானது காலை பத்து முப்பது மணி முதல் பதினொன்று முப்பது மணி வரை ஆகும். மாலை ஏழு முப்பது மணி முதல் எட்டு முப்பது மணி வரை ஆகும்.\nஇன்று ராகு காலம் மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும். குளிகை பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும்.\nஇன்றைய திதி திரிதியை. இன்று சித்த, மரண யோகம் ஆகும். காலை ஏழு மணி நாற்பது நிமிடம் வரை சுவாதி நட்சத்திரம் பிறகு விசாகம் நட்சத்திரம் ஆகும்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/5397-.html", "date_download": "2019-04-18T17:27:32Z", "digest": "sha1:7MRBGOIBQHKJRDT5ZYWTH33NNGKIFE74", "length": 7966, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "விமானத்தில் உண்ணும் உணவு ஏன் பெரிதும் ருசிப்பதில்லை? |", "raw_content": "\nவாக்களிக்க முடியாதபடி தடுக்கப்பட்ட ஹிந��துக்கள்... மேற்கு வங்கத்தில் தான் இந்தக் கொடுமை\nதமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 39.49 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயக கடமை ஆற்றிய முன்னாள் பிரதமர்\nமதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது\nகாலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குப்பதிவு\nவிமானத்தில் உண்ணும் உணவு ஏன் பெரிதும் ருசிப்பதில்லை\nபதப்படுத்தி, உறைய வைத்து, காற்றற அடைக்கப்பட்ட உணவுகளை விமானங்களில் பயணிகளுக்கு சுவையாக அளிப்பது நிச்சயம் 'chef'களுக்கு லேசுபட்ட காரியமல்ல. 40,000 அடி உயரத்தில் பறக்கும் விமானங்களில் செல்லும்போது நமது சுவை மற்றும் நுகரும் திறன்கள் 30 சதவிகித அளவிற்கு குறைகின்றன. இதனால் இனிப்பு மற்றும் உவர்ப்பு சுவை கொண்ட உணவுகள் உண்ண ருசியாய் இருப்பதில்லை. இதனை ஈடுகட்ட உணவில் அதிக உப்பு சேர்க்கப்படுகிறது. விமானத்தில் செல்ல ஆரம்பித்ததும் நம் உடலின் நீரின் அளவு குறைவதால் மது போன்ற பானங்களும் சுவைக்காதாம்\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. வாசனை திரவியம் போக்காத வியர்வை வாடையை எலுமிச்சை போக்கிவிடும்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n6. பொலிவு கொண்ட பொன்முடி மலை வாசஸ்தலங்கள்...\n7. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபூந்தமல்லியில் கள்ள ஓட்டு பதிவானதாக புகார்\nதேர்தல்: இறுதி நிலவரம் நாளை மாலை வெளியிடப்படும்\nடெல்லி அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்கு\nநாளை வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. வாசனை திரவியம் போக்காத வியர்வை வாடையை எலுமிச்சை போக்கிவிடும்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n6. பொலிவு கொண்ட பொன்முடி மலை வாசஸ்தலங்கள்...\n7. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும�� ரமேஷ் கண்ணாவின் வீடியோ\nநாடு முழுவதும் 61 சதவீதம் வாக்குப்பதிவு\nநாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவாக்குப்பதிவில் கோட்டை விட்ட தலைநகரம்\n‛சவுக்கிதார் சாேர் ஹை’ பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2019-04-18T17:10:44Z", "digest": "sha1:LQKSG6RLVIXYMD7XZGQQ3FWTGU2ZFNYN", "length": 9549, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "7 பேர் விடுதலை ஆளுநரின் தீர்மானத்திலேயே தங்கியுள்ளது – பாண்டியராஜன்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமாகாண சபைகளுக்கான தேர்தல்களை மிக விரைவாக நடத்தவேண்டும் – ஹர்ஷன\nபுடின் – கிம் ஜொங் உன் சந்திப்பு இம்மாத இறுதியில்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nநிதி பிரச்சினையால் 2 கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படுகின்றன\nவடக்கு கிழக்கு மக்களின் பெரும் ஆதரவுடன் தேர்தலில் வெற்றியடைவோம் – சம்பிக்க\n7 பேர் விடுதலை ஆளுநரின் தீர்மானத்திலேயே தங்கியுள்ளது – பாண்டியராஜன்\n7 பேர் விடுதலை ஆளுநரின் தீர்மானத்திலேயே தங்கியுள்ளது – பாண்டியராஜன்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதற்கு தமிழக ஆளுனர் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், மற்றும் நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலைச் செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி ஆர்பாட்டங்கள் நடைபெறுகின்றன.\nஇந்நிலையில், சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இது தொடரடபாக இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கருத்து தெரிவித்த பாண்டியராஜன்,\n“பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி இந்த அமைச்சரபையின் முழுமையான ஆதரவுடன் ஆளுனரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. ஆளுனர் விரைவாக முடிவெடுத்தால் மாத்திரமே இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்றும”அவர் கூறியுள்ளார்.\n27 ஆண்டுகள் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய, ஆளுநர் தொடர்ந்தும் மறுத்து வரும் நிலையில், கைதிகளின் விடுதலைக்கு மத்திய மாநில அரைசு நடவ���ிக்கை எடுக்கக் கோரியும் கோஷங்கள் எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநளினி பிணை தொடர்பாக அரசாங்கம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nமகளின் திருமணத்திற்காக 6 மாதங்கள் பிணைக் கோரி, நளினி தாக்கல் செய்த மனுவிற்கு தமிழக அரசாங்கம் பதிலளிக\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு பிணை: உயர்நீதிமன்றம் ஒப்புதல்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை பிணையில் விடுவிக்க உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ம\nதுரோகிகளிடமிருந்து மலையகத்தை காப்பற்றுமாறு திகாம்பரம் கோரிக்கை\nதுரோகம் இழைக்கும் தலைவர்களிடம் இருந்து மலையகத்தை காப்பற்ற வேண்டும் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவ\nசுஷ்மா சுவராஜ் மாலைதீவுக்கு விஜயம்\nஇரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கா\nதீவிரவாதி மசூத் அசாரை ஒப்படையுங்கள்: இம்ரான் கானுக்கு சுஷ்மா சுவராஜ் சவால்\nஅமைதியை விரும்புகின்றீர்கள் என்றால் மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படையுங்கள் என்று பாகிஸ்தான் பிரதமர்\nமாகாண சபைகளுக்கான தேர்தல்களை மிக விரைவாக நடத்தவேண்டும் – ஹர்ஷன\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nநிதி பிரச்சினையால் 2 கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படுகின்றன\nடெல்லி அணிக்கு 169 ஓட்டங்கள் இலக்கு\nஅமெரிக்கப் போர்க் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்தை வந்தடைந்தன\nஹீத்ரோ விமானநிலையத்தை முடக்கும் திட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள்\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nரசிகர்களைக் கவர்ந்துள்ள டாப்சியின் வயதான தோற்றம்\nஅமெரிக்க தடையால் கியூபாவின் எதிர்காலம் கேள்விக்குறி – சீனா\nஇந்தியாவுக்கு சவால்கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அணி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaimatrimony.org/FullView.aspx?id=F04547", "date_download": "2019-04-18T16:42:35Z", "digest": "sha1:ZKG5P2AQPSREDLZPFGKBJUAZVDK7P5UQ", "length": 3186, "nlines": 49, "source_domain": "thillaimatrimony.org", "title": "Welcome to Our WebsiteWelcome to Thillai Matrimony", "raw_content": "\nதில்லை திருமண தகவல் மையம், 9.புது தெரு,BSNL பக்கத்தில், செய்யாறு -604407 Call : 9489331973\nParents Alive-Father's Job - Mother's Job Yes.Both Alive-அப்பா சேலை வியாபாரம் & லுங்கி பவர்லும்-அம்மா குடும்ப தலைவி\nOwn House-Nativity விளாப்பாக்கம் , வேலூர் மாவட்டம்\nAny Other Details சொந்த வீடு உள்ளது.\nLife Partner Expectations (வாழ்க்கை துணை பற்றிய எதிர்பார்ப்பு)\nContact Person திரு T.A.ஜெயபால், விளாப்பாக்கம் , வேலூர் மாவட்டம்\nசனி லக்னம்/ புத,சூரிய சுக்ர,சந்தி\nலக்/குரு புதன் சூரியன் கேது,சனி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/page/1030", "date_download": "2019-04-18T17:30:35Z", "digest": "sha1:BJ5I3DCGKNYXRK3GH3KW26Y5EXLBHICW", "length": 14356, "nlines": 120, "source_domain": "www.puthinappalakai.net", "title": "புதினப்பலகை | அறி – தெளி – துணி | Page 1030", "raw_content": "அறி – தெளி – துணி\nசனியன்று கொழும்பு வருகிறார் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி\nஅமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, 24 மணிநேரப் பயணமாக வரும் சனிக்கிழமை (மே 02ஆம் நாள்) கொழும்புக்கு வரவுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளை மேற்கொள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Apr 26, 2015 | 0:45 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nநேபாளம் செல்கிறது சிறிலங்கா விமானப்படை விமானம் – இலங்கையரை மீட்டு வரும்\nநிலநடுக்கத்தினால் பேரழிவைச் சந்தித்துள்ள நேபாளத்தில் உள்ள இலங்கையர்களை மீட்டு வருவதற்காக சிறிலங்கா விமானப்படையின் சிறப்பு விமானம் ஒன்று காத்மண்டுவுக்கு செல்லவுள்ளது. நேபாளத்தில் இன்று நிகழ்ந்த மோனமான நிலநடுக்கத்தில், குறைந்தது 1130 பேர் பலியானதாக பிந்திய தகவல்கள் கூறுகின்றன.\nவிரிவு Apr 25, 2015 | 17:50 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஉள்நாட்டு விவகாரத்தில் மேற்குலக நாடுகள் தலையிடவில்லை- சிறிலங்கா அதிபர்\nசிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில், எந்தவொரு மேற்குலக சக்தியும் தலையீடு செய்யவில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 25, 2015 | 17:32 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அருகே அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பல் – வாயைப் பிளந்த மங்கள சமரவீர\nசிறிலங்காவுக்கு அருகே தரித்து நின்ற அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் கார்ல் வின்சனுக்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்கள் மங்கள சமரவீர, ருவான் விஜேவர்த்தன மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோரைக் கொண்ட குழு, சென்று, பேச்சுக்களை நடத்தி விட்டுத் திரும்���ியுள்ளது.\nவிரிவு Apr 25, 2015 | 13:17 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசர்ச்சைக்குரிய சிங்கக்கொடி தமக்கு எதிரான சூழ்ச்சியாம் – குற்றம்சாட்டுகிறார் மகிந்த\nராஜபக்சக்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில், சர்ச்சைக்குரிய சிங்கக் கொடிகளைப் பயன்படுத்தியது, ஒரு சூழ்ச்சியாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.\nவிரிவு Apr 25, 2015 | 13:00 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nநேபாளம், வட இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய நிலஅதிர்வு- சிறிலங்காவுக்கு பாதிப்பில்லை\nநேபாளத்திலும், வட இந்தியாவிலும் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ள நில நடுக்கத்தினால் சிறிலங்காவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Apr 25, 2015 | 12:03 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதிங்கள் இரவு சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் நடந்தது என்ன\nசிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடத்திய 23 மணிநேரப் போராட்டத்தின் போது, நடந்த சம்பவங்களை, சிலோன் ருடே நாளிதழில், பிரசாத் மஞ்சு எழுதியுள்ள கட்டுரையில் சுவையாக விபரித்துள்ளார். இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.\nவிரிவு Apr 25, 2015 | 5:44 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nபுலம்பெயர் தமிழ்க்கல்வி – முயற்சிகளும் சவால்களும்: நோர்வேயில் ஆய்வரங்கு\nபுலம்பெயர் தமிழ்க் கல்வி தொடர்பான ஆரோக்கியமான கருத்தாடலுக்கான ஆய்வரங்கு ஒன்றினை நோர்வே தமிழ் 3 வானொலி எதிர்வரும் மே 1ஆம் நாள் (வெள்ளிக்கிழமை), மாலை 5 மணிக்கு ஒஸ்லோவில் ஏற்பாடு செய்துள்ளது.\nவிரிவு Apr 25, 2015 | 5:02 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nமைத்திரியைச் சந்திக்க மறுத்த மகிந்த – பின்னணி அம்பலம்\nராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராகவும், தனது ஆட்சியின் போது, முக்கிய பங்கு வகித்த அதிகாரிகளுக்கு எதிராகவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாலேயே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று நடத்தவிருந்த சந்திப்பை மகிந்த ராஜபக்ச ரத்துச் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Apr 25, 2015 | 2:59 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபாதுகாப்பு, நீதி அமைச்சுக���் ஒத்துழைக்கவில்லை – அதிபர் ஆணைக்குழு குற்றச்சாட்டு\nகாணாமற்போனோர் குறித்த விசாரணைக்கு சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் நீதி அமைச்சுக்கள் ஒத்துழைக்கவில்லை என்று சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nவிரிவு Apr 25, 2015 | 2:31 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் 2019 இந்திய தேர்தலில் காவியா - தமிழா\nகட்டுரைகள் இலங்கையில் அழிக்கப்படும் பெருங்கற்கால தமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –3\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/lady-superstar-nayanthara/32695/", "date_download": "2019-04-18T16:16:03Z", "digest": "sha1:OXBPNQQV2GHULUEA2DQIPPVY6FCPWJN7", "length": 6643, "nlines": 128, "source_domain": "kalakkalcinema.com", "title": "Nayanthara நயன்தாரா நடிப்பில் இத்தனை படங்கள் ரிலீஸா?", "raw_content": "\nHome Latest News இந்த ஆண்டு மட்டும் நயன்தாரா நடிப்பில் இத்தனை படங்கள் ரிலீஸா\nஇந்த ஆண்டு மட்டும் நயன்தாரா நடிப்பில் இத்தனை படங்கள் ரிலீஸா\nNayanthara : நடிகர்களின் ஆளூமை சூழ்ந்த சினிமா உலகில் ஒரு நடிகை நிலைத்து நிற்பதே ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.\nஆனால் தான் அறிமுகமான நாளில் இருந்து தற��போது வரை ஒரு நடிகை உச்ச இடத்திலேயே நிற்கிறார் என்றால் நம்ப முடிகிறதா\nநடிகை நயன்தாராவை விமர்சனம் செய்தது வருத்தம் அளிப்பதாக மநீம கட்சி தலைவர் வருத்தம்\nதன் கடின உழைப்பாலும் அழுத்தமான கதாபாத்திர தேர்வாலும் இந்த அசாத்தியத்தை சாத்தியமாக்கியிருக்கும் நயன்தாரா,\nதமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையும் மக்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தையும் பிடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.\nஇந்நிலையில் இந்த ஆண்டு மட்டும் நயன்தாரா நடிப்பில் 8 படங்கள் வெளியாகவுள்ளது.\nஏற்கனவே இவர் நடிப்பில் விஸ்வாசம், ஐரா ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் விரைவில் கொலையுதிர் காலம், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.\nஇதுபோக தளபதி 63, தெலுங்கில் சேரா ரெட்டி, மலையாளத்தில் லவ் ஆக்ஷன் டிராமா, ரஜினியின் தர்பார் என நயன்தாரா ரசிகர்களுக்கு இந்த ஆண்டு முழுக்கவே விருந்துதான்.\n(தர்பார் படம் பொங்கல் ரிலீஸ் என்றாலும் அதன் படப்பிடிப்பை இந்த ஆண்டே அவர் முடித்துவிடுவார்).\nPrevious articleசூர்யாவை சிக்கலில் மாட்டிவிடும் இயக்குனர் – என்ன செய்ய போகிறார் சூர்யா\nNext articleஎன்கிட்டயும் ஆள் இருக்கு, சிதைச்சுடுவேன்- சின்மயியை மிரட்டிய தயாரிப்பாளர் ( வீடியோ )\n’தளபதி 63’ கதைத்திருட்டு நடந்தது இப்படித்தான் – வெளிவந்த அட்லியின் சுயரூபம்\nமிஸ்டர் லோக்கல் ரிலீஸ் தேதி தள்ளிபோனது – ரசிகர்களை அதிர்ச்சி\nரஜினிக்கு வில்லனாக எமி ஜாக்சனின் முன்னாள் காதலன் – வைரலாகும் புகைப்படம்.\nப்ரீமியர் பாட்மிண்டன் லீக் சென்னை வீராங்கனை வெற்றி\nமீண்டும் அதிகரித்த தங்கம் மற்றும் வெள்ளி விலை.\nநயன்தாராவுடன் சிவகார்த்திகேயன் – இணையத்தை கலக்கும் SK 13 புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-04-18T17:15:13Z", "digest": "sha1:LQUKDSVDCBM5GJQEM6M6YQNRT5GNT6CE", "length": 15342, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "என். சங்கரய்யா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n2 மகன்கள், 1 மகள்\nஎன். சங்கரய்யா சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு‍ மாநிலக்குழுவின் 15 ஆவது‍ மாநிலச் செயலாளர��கவும், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவரும் ஆவார். மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து போலீசாரின் தடியடிகள், தலைமறைவு வாழ்க்கை மற்றும் போராட்டங்களில் பங்கேற்றவர்.[1] இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்‌க்சிஸ்ட்) உருவான போது‍ இருந்த 36 தலைவர்களில் என்.சங்கரய்யாவும் ஒருவர்.[2] தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு 1967 ஆம் ஆண்டிலும், மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு 1977, 1980 ஆம் ஆண்டுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]1957, 1962 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில், மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.\n1.2 மதுரை மாணவர் சங்கம்\nஇடைநிலை படிப்பிற்காக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1937 ஆம் ஆண்டில் சேர்ந்தார். வரலாறு‍ பிரதான பாடமாகும். அமெரிக்கன் கல்லூரியின் பரிமேலழகர் தமிழ்க்கழகத்தின் இணைச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]\n1938 ஆம் ஆண்டில் சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் சென்னை மாணவர் சங்கம் (Madras Student Organization) அமைக்கப்பட்டு‍ சுதந்திரப் போரட்டத்தில் ஈடுபட்டு‍ வந்தனர். இதேபோல் மதுரையிலும் மதுரை மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டது. அதன் செயலாளராக என்.சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]\n1940 ஆம் ஆண்டு‍ ஜனவரி மாதத்தில் மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை உருவாக்கப்பட்டது. அந்தக் கிளையில் காங்கிரஸ் சோசலிஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏ.செல்லயா, எஸ்.குருசாமி மற்றும் கே.பி.ஜானகி, எம்.ஆர்.எஸ்.மணி, எம்.எஸ்.எஸ்.மணி, எம்.ரத்தினம், என்.சங்கரய்யா உள்ளிட்ட 9 பேர் உறுப்பினர்கள் ஆவர்.[4]\n↑ \"மண்டையன் ஆசாரி சந்திலிருந்து... - என்.ராமகிருஷ்ணனுடன் சந்திப்பு\". பார்த்த நாள் 16 சூலை 2014.\nமதுரை சிவப்பிரகாசர் · அப்துல் ரகுமான் · பாண்டித்துரைத் தேவர் · க. பாசுக்கரன் · கு. ஞானசம்பந்தன் · சாலமன் பாப்பையா · பட்டிமன்றம் ராஜா · தா. கு. சுப்பிரமணியன் · சு. வெங்கடேசன் · வைரமுத்து · கசின் ஆனந்தம் · கே. ஆர். சேதுராமன் ·\nஎம். எஸ். சுப்புலட்சுமி · மதுரை சோமு · டி. என். சேசகோபாலன் · மதுரை மணி ஐயர் · டி. எம். சௌந்தரராஜன் · எம். பி. என். பொன்னுசாமி\nடி. ஆர். மகாலிங்கம் · பி. வி. நரசிம்ம பாரதி · டி. எம். சௌந்தரராஜன் · அமீர் · பாலா · பாரதிராஜா · சிம்புதேவன் · கன��கா · கார்த்திக் சுப்புராஜ் · மணிரத்னம் · மதுரை முத்து · ராமராஜன் · சமுத்திரக்கனி · சசிகுமார் · சாம் · சி. வி. குமார் · சீனிவாசன் · சீனு இராமசாமி · சுசி கணேசன் · சூரி · சேரன் · வடிவேலு · விவேக் · விஜயகாந்த் · வினு சக்ரவர்த்தி · பரவை முனியம்மா ·\nருக்மிணி தேவி அருண்டேல் · அனிதா ரத்னம் · நர்த்தகி நடராஜ் ·\nதொ. மு. இராமராய் · நாராயணன் கிருஷ்ணன் · பி. எஸ். ஏ. கிருட்டிணய்யர் · தியாகி விஸ்வநாததாஸ் · சின்னப்பிள்ளை · நீலமேகம் பிள்ளை ·\nகருமுத்து தியாகராசர் · சி. எஸ். ராமாச்சாரி · கே. எல். என். ஜானகிராம் · என்.எம்.ஆர். கிருட்டிணமூர்த்தி · கே. எல். என். கிருஷ்ணன் · கருமுத்து. தி. கண்ணன்\nகே. வி. இராமாச்சாரி · எல். கே. துளசிராம் · அ. வைத்தியநாதய்யர் · என். எம். ஆர். சுப்பராமன் · ப. ராமமூர்த்தி · கே. டி. கே. தங்கமணி · ஜனா கிருஷ்ணமூர்த்தி · பி. கக்கன் · மேயர் முத்து · கே. எஸ். ராமகிருஷ்ணன் · பி. டி. ராஜன் · பி. டி. ஆர். பழனிவேல்ராசன் · ஐ. மாயாண்டி பாரதி · ஆர். வி. சுவாமிநாதன் · என். சங்கரய்யா · கா. காளிமுத்து · மு. க. அழகிரி · என். எஸ். வி. சித்தன் · லீலாவதி · தா. கிருட்டிணன் · செல்லூர் கே. ராஜூ · வி. வி. ராஜன் செல்லப்பா · எஸ். எஸ். சரவணன் ·\nமாணிக்கவாசகர் · நடனகோபால நாயகி சுவாமிகள் ·\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மார்ச் 2019, 08:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/12/13051444/Congress-intensifies-to-rule-in-Madhya-Pradesh-Rajasthan.vpf", "date_download": "2019-04-18T17:09:30Z", "digest": "sha1:MZZGR7IC7PRGKBR5H3VY7MDQDJ5BAZFY", "length": 24607, "nlines": 157, "source_domain": "www.dailythanthi.com", "title": "Congress intensifies to rule in Madhya Pradesh, Rajasthan and Chhattisgarh || மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தீவிரம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 70.90 சதவிதம் வாக்குப்பதிவு | ஒட்டுமொத்த வாக்குப்பதிவு நிலவரம் இரவு 10 மணிக்கு மேல் தெரியவரும் என தேர்தல் ஆணையம் தகவல் |\nமத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தீவிரம் + \"||\" + Congress intensifies to rule in Madhya Pradesh, Rajasthan and Chhattisgarh\nமத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தீவிரம்\nமத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் காங்கிரஸ் மேலிடம் ஈடுபட்டுள்ளது. முதல்-மந்திரியை தேர்வு செய்யும் பொறுப்பை கட்சி தலைவர் ராகுல்காந்தியிடம் எம்.எல்.ஏ.க்கள் ஒப்படைத்து இருக்கிறார்கள்.\nநாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ள நிலையில் 5 மாநில சட்டசபை தேர்தல்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.\nஇந்த தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. தெலுங்கானாவில் முதல்-மந்திரி சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. மிசோரமில் மிசோ தேசிய முன்னணி அபார வெற்றி பெற்று, காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியை பறித்தது.\nபாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்து வந்த ராஜஸ்தான் (வசுந்தரா ராஜே சிந்தியா), மத்திய பிரதேசம் (சிவராஜ் சவுகான்), சத்தீஷ்கார் (ராமன் சிங்) ஆகிய 3 மாநிலங்களிலும், ஆட்சியை தக்க வைக்க தவறியது. அங்கு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. ஆட்சி அமைப்பதில் அந்தக் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.\nராஜஸ்தானில் மொத்த இடங்கள் 200. ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல் நடந்த 199 தொகுதிகளில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக வந்தது. பாரதீய ஜனதா கட்சிக்கு 73 இடங்களும், பிற சிறிய கட்சிகளுக்கும், சுயேச்சைகளுக்கும் 27 இடங்களும் கிடைத்தன.\nஇங்கு ஆட்சி அமைக்க 100 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.\nகாங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான ராஷ்ட்ரிய லோக்தளம் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. எனவே ஆட்சி அமைக்க தேவையான பலம் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ளது.\nஇங்கு முதல்-மந்திரி பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆகிய இருவரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் ஜெய்ப்பூரில் நேற்று காலை காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், மாநில பொறுப்பாளருமான அவினாஷ் பாண்டேயும், மேலிட பார்வையாளராக கே.சி.வேணுகோபாலும் கலந்துகொண்டனர். அவர்கள் எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் தனிப்பட்ட முறையில் பேசி அவர்களது கருத்துக்களை அறிந்தனர். அதைத் தொடர்ந்து முதல்-மந்திரியை கட்சித்தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்ய அதிகாரம் வழங்கி அசோக் கெலாட் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் நிறைவேறியது.\nமாலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மீண்டும் நடந்தது. அதில் புதிய முதல்-மந்திரி தேர்வை ராகுல் காந்தியின் முடிவுக்கு விடுவதென உறுதி செய்யப்பட்டது. அசோக் கெலாட்டுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.\nமத்திய பிரதேச மாநிலத்தில் மொத்த இடங்கள் 230. அங்கு காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் மாறி மாறி கூடுதல் இடங்களை பிடித்து, கடும் இழுபறி நிலவி வந்தது. கடைசியில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வந்தது. பாரதீய ஜனதா கட்சிக்கு 109 இடங்கள் கிடைத்தன. பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும், சமாஜ்வாடி 1 இடத்திலும், சுயேச்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.\nஆட்சி அமைக்க 116 இடங்கள் தேவைப்படுகின்றன. 114 இடங்களை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சிக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் 2 உறுப்பினர்களும், சமாஜ்வாடி கட்சியின் ஒரு உறுப்பினரும், 4 சுயேச்சை உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆக, காங்கிரஸ் கட்சிக்கு 121 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்து விட்டது. எனவே ஆட்சி அமைப்பதில் சிக்கல் எதுவும் இல்லை.\nஇந்த நிலையில் கவர்னர் ஆனந்தி பென் பட்டேலை சிவராஜ் சவுகான் நேற்று சந்தித்து தனது மந்திரிசபையின் ராஜினாமாவை சமர்ப்பித்தார். அதை கவர்னர் ஏற்றுக்கொண்டார்.\nகவர்னர் ஆனந்தி பென்பட்டேலை மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா, முன்னாள் முதல்-மந்திரி திக்விஜய் சிங் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.\nஅதைத் தொடர்ந்து மாலையில் காங்கிரஸ் கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இதில் மேலிட பார்வையாளராக முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி கலந்துகொண்டார். அவர் எம்.எல்.ஏ.க்களை தனித்தனியாக சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.\nபின்னர் முதல்-மந்திரி யார் என்பதை முடிவு ���ெய்யும் அதிகாரத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கி மூத்த உறுப்பினர் ஆரிப் ஏக்கெல் தீர்மானம் கொண்டுவந்தார். அது நிறைவேறியது. இதுகுறித்து ராகுல் காந்தியிடம் ஏ.கே.அந்தோணி தெரிவிப்பார். இங்கு கமல்நாத்துக்குத்தான் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nசத்தீஷ்கார் மாநிலத்தில் மொத்த இடங்கள் 90. காங்கிரஸ் கட்சி 68 இடங்களில் அபார வெற்றி பெற்று மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை இடங்களுடன் ஆட்சியைப் பிடித்தது. பாரதீய ஜனதாவுக்கு 15 இடங்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 இடங்களும், முன்னாள் காங்கிரஸ் முதல்-மந்திரி அஜித் ஜோகியின் ஜனதா காங்கிரசுக்கு 5 இடங்களும் கிடைத்தன.\nஇங்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று இரவு 8 மணிக்கு ராய்ப்பூரில் நடந்தது. இதில் கட்சியின் மேலிட பார்வையாளர்களாக மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளரும் மாநில பொறுப்பாளருமான பி.எல். புனியா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nசத்தீஷ்காரில் டாம்ரத்வாஜ் சாகு என்ற எம்.பி., சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். முதல்-மந்திரி பதவி போட்டியில் அவரும், மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகேலும், மூத்த தலைவர் டி.எஸ். சிங்தேவும் உள்ளனர்.\nமேலிட பார்வையாளர்கள் இருவரும் அனைத்து எம்.எல்.ஏ.க்களிடமும் பேசி கருத்து அறிந்தனர். அதைத் தொடர்ந்து புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்யும் அதிகாரத்தை கட்சி மேலிடத்துக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றினர். இங்கு பூபேஷ் பாகேலுக்கு வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.\nஎனவே 3 மாநிலங்களிலும் முதல்-மந்திரிகள் யார், யார் என்பதை ராகுல் காந்தி முடிவு செய்து, இன்று அல்லது நாளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதைத் தொடர்ந்து 3 மாநிலங்களிலும் புதிய ஆட்சிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் சூடுபிடிக்கும்.\n1. ராஜஸ்தானில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம்\nராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.\n2. விவசாயக் கடன் தள்ளுபடி வாக்குறுதியை காங்கிரஸ் நிறைவேற்றவில்லை என பா.ஜனதா போராட்டம்\nராஜஸ்தானில் விவசாயக் கடனை தள்ளுபடி செய்வதாக கூறி ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், வாக்குறுதியை நிறைவேற்றவில்ல�� என பா.ஜனதா போராட்டம் நடத்தியது.\n3. வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால் ராஜஸ்தான், ம.பி.யில் ஆதரவை மறுஆய்வு செய்வோம் - மாயாவதி\nராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் அப்பாவி மக்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால் ஆதரவை மறு ஆய்வு செய்வோம் என மாயாவதி கூறியுள்ளார்.\n4. மத்தியபிரதேசத்தில் தொழிலாளி கண்டெடுத்த வைரம் 2½ கோடிக்கு ஏலம்\nமத்தியபிரதேசத்தில் தொழிலாளி கண்டெடுத்த வைரம், 2½ கோடிக்கு ஏலம் விடப்பட்டது.\n5. ‘ஜிகா’ வைரஸ் பாதிப்பு எதிரொலி: ராஜஸ்தானுக்கு கர்ப்பிணிகள் செல்ல வேண்டாம் - அமெரிக்கா எச்சரிக்கை\nஜிகா வைரஸ் பாதிப்பு காரணமாக, ராஜஸ்தானுக்கு கர்ப்பிணிகள் செல்ல வேண்டாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வேலையில்லாதவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம், தள்ளுபடியில் மதுபானம்...\n2. பிற்படுத்தப்பட்டவன் என்பதால் ராகுல் எப்போதும் என்னை கிண்டல் அடிக்கிறார் - பிரதமர் மோடி கவலை\n3. பா.ஜனதா தலைவர் செய்தியாளர் சந்திப்பின் போது ஷூ வீச்சு\n4. கடன் மறுக்கப்பட்டதை அடுத்து ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை முற்றிலும் நிறுத்தியது\n5. வடமாநிலங்களில் புழுதிப் புயலுடன் பெய்த மழைக்கு 35 பேர் உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/may/09/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2698936.html", "date_download": "2019-04-18T16:40:06Z", "digest": "sha1:DFI42QYY62L3JHGGVWDO3XDOK7OLBAHB", "length": 7279, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "செய்யாறில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதி���்புகள் சென்னை திருவண்ணாமலை\nBy DIN | Published on : 09th May 2017 09:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னையில் அரசு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து செய்யாறில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nதமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத சர்வீஸ் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 15 நாள்களாக அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nசென்னையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செய்யாறு சுகாதார மாவட்டத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் 50-க்கும் மேற்பட்டோர், செய்யாறு சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகம் முன், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி, கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2013/jul/26/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-108-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF-717905.html", "date_download": "2019-04-18T17:14:28Z", "digest": "sha1:GICJMO36RWFGSY73WRFZPAW4AENO5TTG", "length": 7230, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "மறியலில் ஈடுபட்ட 108 அரசு ஊழியர்கள் கைது- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nமறியலில் ஈடுபட்ட 108 அரசு ஊழியர்கள் கைது\nBy வேலூர், | Published on : 26th July 2013 04:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் அனைத்துத் துறை ஊழியர் சங்கப் போராட்டக் குழுவை சேர்ந்த 44 பெண்கள் உள்பட 108 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.\nஅரசு அலுவலகங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும். சத்துணவு, ஊட்டச்சத்து துறைகளில் காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும்.\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, முந்தைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் நடத்தப்\nஆட்சியர் அலுவலகம் எதிரே நடந்த இந்த மறியலுக்கு மாவட்டப் போராட்டக்குழு தலைவர் சிலுப்பன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சேகர், மோகனமூர்த்தி, ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2014/oct/14/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4-994798.html", "date_download": "2019-04-18T17:15:47Z", "digest": "sha1:MZAADJ5QORZOXVQBBIYY72NBXNHFLPKQ", "length": 7050, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "நாடார் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி தர்னா- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nநாடார் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி தர்னா\nBy நாகர்கோவில் | Published on : 14th October 2014 12:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாடார் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி, நாகர்கோவிலில் திங்கள்கிழமை தர்னா நடைபெற்றது.\nவைகுண்டசுவாமி தர்ம பிரஜாரண சபை நாடார் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த தர்னாவுக்கு தலைவர் விஷ்ணுபுரம் சந்திரசேகரன் தலைமை வகித்து தொடங்கிவைத்தார்.\nமாநிலத் தலைவர் செல்வராஜ், செயலர் பிபின்ஜோஸ், ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ், மாவட்டத் தலைவர் ஷென்குமார், பொதுச் செயலர் பிரின்ஸ், மாவட்டச் செயலர்கள் முருகேஷ், ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nநாடார் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும், அய்யா வைகுண்டசாமி சமூக மறுமலர்ச்சி வரலாற்றை பாடத் திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்னா நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/dec/22/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2830916.html", "date_download": "2019-04-18T16:34:44Z", "digest": "sha1:OEAJMNE6JTSXCNJRI73P5SG4TLDW463V", "length": 7900, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "தடுப்புக் காவலில் சீர்காழி ரெளடி கைது- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nதடுப்புக் காவலில் சீர்காழி ரெளடி கைது\nBy கடலூர், | Published on : 22nd December 2017 08:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சீர்காழி ரெளடி, குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.\nகடலூர் மாவட்டம், சிதம்பரம் சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் செ.பழனிச்சாமி (47). இவர், கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி அண்ணாமலை நகர் கூத்தங்கோயில் செல்லும் வழியில் கூலிப் படையினரால் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அண்ணாமலை நகர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக நாகை மாவட்டம், மாங்கனம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அக்பர்அலி மகன் ஹர்ஷத் அலி (25) என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதில், ஹர்ஷத்அலி கூலிப்படையாக செயல்பட்டு கொலை செய்தது தெரிய வந்தது.\nஇவர் மீது நாகை மாவட்டம், ஆணைகாரன்சத்திரம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது. எனவே, இவரது குற்றச் செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு குண்டர் தடுப்புக் காவலில் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் பரிந்துரைத்தார். அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வழங்கிய உத்தரவின் படி ஹர்ஷத்அலி ஓராண்டுக்கு குண்டர் தடுப்பு காவலில் வைக்கும் வகையில் கடலூர் மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nத��ருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=39", "date_download": "2019-04-18T16:41:52Z", "digest": "sha1:MY3AHNJ3BUBIQQMPEENYZA2JFKE6CRJG", "length": 8858, "nlines": 46, "source_domain": "tamilpakkam.com", "title": "பெண்கள் குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக? – TamilPakkam.com", "raw_content": "\nபெண்கள் குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக\nகுங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது.\nபெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள்.\nகுங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது.\nமாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் ஸ்ரீ லக்ஷ்மிதேவி உறைகின்றாள். இந்த மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது.\nகோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது. வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் தான் குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம்.\nஇக்குங்குமத்தை அறிவியல் ரீதியாக பார்த்தால், படிகாரம், சுண்ணாம்பு தண்ணீர், மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்துதான் குங்குமம் தயாரிக்கிறார்கள். இதில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இரும்புச் சத்தாக மாறிவிடும். படிகாரம் கிருமி நாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவே வராது. தொற்றுநோய் கிருமிகளும் நெருங்காது.மூளைக்கு செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல், அதை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது.\nசுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்���ுமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்\nசுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.\nவீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்குகுங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்\nகுங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும்.குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.\nபெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.\nஅரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.\nதெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.\nதிருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.\nஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.\nகட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.\nகுருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை,நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.\nசனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும்.\nகுங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.மங்களம் தரும் குங்குமத்தை அணிந்து இன்னும் மங்களகரமாக இருக்க உங்கள் வீட்டு இளந்தளிர்களுக்கு இந்த நல்ல நாளில் ஆரம்பித்து படிப்படியாக சொல்லிகொடுங்கள்.\nஅனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல பயனுள்ள பதிவுகள் கீழே…\nதிருமணத் தடை, கடன் பிரச்சனைகள் நீக்கும் ராகுகால பூஜை\nகருப்பா இருந்தாலும் களையாக இருக்கணுமா\nதினம் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் நமது உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள்\nஜாதகத்தில் புதன் பகவானின் கெடு பலன்கள் குறைய\n‘அக்‌ஷய திரிதியை’ என்றால் என்ன\nபீட்ரூட் சாறுடன் இதை கலந்து சாப்பிட்டால் நாள்பட்ட அல்சர் விரைவாக குணமாகும்\nபடுத்தவுடன் தூக்கம் வர சில எளிய வழிகள்\nகல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/12499-2018-09-06-02-29-37", "date_download": "2019-04-18T17:09:19Z", "digest": "sha1:F3OOVS7I6WU4UHH6EUX4XLWZZGCNXEHE", "length": 7560, "nlines": 137, "source_domain": "www.4tamilmedia.com", "title": "வடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற இன்னும் இரண்டு ஆண்டுகள் தேவை: டி.எம்.சுவாமிநாதன்", "raw_content": "\nவடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற இன்னும் இரண்டு ஆண்டுகள் தேவை: டி.எம்.சுவாமிநாதன்\nPrevious Article நாடு பிளவுபடும் அபாயம்; ஆட்சியைக் கவிழ்க்க மஹிந்த அழைப்பு\nNext Article காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nயுத்த காலத்தில் வடக்கில் புகைப்பட்ட நிலக் கண்ணிவெடிகள் உள்ளிட்ட வெடி பொருட்களை அகற்றுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் தேவை என்று மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை வாய்மூல விடைக்காக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தபோதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் இரணைப்பாலை மற்றும் ஆனந்தபுரம் பகுதிகளில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட வெடிபொருள்கள் அந்தப் பிரதேச பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவில் அகற்றப்பட்டுள்ளன. அவற்றை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வெடிக்கச் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nவடக்கில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருள்களை அகற்றும் பணி மிகவும் சிக்கலான நிலையில் முன்னெடுக்கப்படுகின்றது. அந்தப் பிரதேசத்தில் 40 ஆயிரத்து 622 சதுர மீற்றர் நிலப்பரப்பு கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 33 ஆயிரத்து 900 சதுர மீற்றர் பரப்பளவில் உள்ள கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருள்கள் 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் முழுமையாக அகற்றப்படும்.” என்றுள்ளார்.\nPrevious Article நாடு பிளவுபடும் அபாயம்; ஆட்சியைக் கவிழ்க்க மஹிந்த அழைப்பு\nNext Article காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1333", "date_download": "2019-04-18T16:40:26Z", "digest": "sha1:MDV5UUJE74K72E5XJGWU55KZMDBI3NJQ", "length": 6019, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியா���ன் 18, ஏப்ரல் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபிலிப்பைன்ஸ் அருகே தொடர்ச்சியாக நிலநடுக்கம்\nபிலிப்பைன்ஸ் அருகே உள்ள லூசான் தீவில் தொடர்ச்சியாக மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் அருகே உள்ள மிகப்பெரிய தீவு லூசான். உயர்ந்த மலைகள் நிறைந்த இத்தீவு அதிக மக்கள் தொகை கொண்டதாகவும் உள்ளது. இன்று முத லில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலின்படி 5.7 ஆக பதிவானது. தொடர்ந்து சில மணிநேரத்திலேயே முக்கிய நகரங்களில் பெரும் சக்தி வாய்ந்த நடுக்கம் ஏற்பட்டது. அதிக அதிர்வலையை ஏற்படுத்திய இரண்டாம் நடுக்கம், அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரமாகவே லேசான அதிர்வலைகள் உணரப்பட்டதாகவும் புவியியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், இழப்புகள் குறித்து முறையான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.\nவடகொரியாவில் அடுத்த வாரம் புதின்-கிம் ஜாங் அன் சந்திப்பு\nஅணு ஆயுதம், ஏவுகணை சோதனைகள் மூலம்\nஉலகில் முதல் முறையாக ஆளில்லா ஆயுதப்படகு சீனா வெற்றிகர சோதனை\n8 மாத காலம் வரை செயலற்ற நிலையில்\nமெல்லிய ஓடு கொண்ட அபூர்வ இன பெண் ஆமை இறந்தது\nஇந்த அபூர்வ இனத்தை சேர்ந்த கடைசி 4 ஆமைகளில்\nபாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் குடிமக்களுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை\nஅதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத்திட்டங்களை\nஅமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி\nசூறாவளி காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/product/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE/?add-to-cart=1470", "date_download": "2019-04-18T16:31:39Z", "digest": "sha1:VDYJ7DABLGHGINRAXYZ23NHKPKI5Y6CY", "length": 4228, "nlines": 71, "source_domain": "www.minnangadi.com", "title": "அமரர் சுஜாதா | மின்னங்காடி", "raw_content": "\nHome / தமிழ்மகன் / அமரர் சுஜாதா\nஎழுத்தாளர் தமிழ்மகன் எழுதிய அறிவியல் சிறுகதைகளின் தொகுப்பு. எழுத்தாளர் சுஜாதா தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து அறிவியல் கதைகள் எழுதி வந்தவர், அவருக்கு செய்யும் ஒரு காணிக்கையாகவே அமரர் சுஜாதா என்கிற சிறுகதை அமைந்துள்ளது. சோறியம், மகா பெரியவர், அமில தேவதைகள், கிளாமிடான் உள்ளிட்ட கதைகள் தமிழ்ச் சூழலில் புதிய அறிவியல் புனைவுகளுக்கு வழிவகுத்தவை. துணிச்சல் மிகுந்த கதைகள் எனவும் குறிப்பிடலாம்.\nCategory: தமிழ்மகன் Tags: உயிர்மை, தமிழ்மகன்\nஎழுத்தாளர் தமிழ்மகன் எழுதிய அறிவியல் சிறுகதைகளின் தொகுப்பு. எழுத்தாளர் சுஜாதா தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து அறிவியல் கதைகள் எழுதி வந்தவர், அவருக்கு செய்யும் ஒரு காணிக்கையாகவே அமரர் சுஜாதா என்கிற சிறுகதை அமைந்துள்ளது. சோறியம், மகா பெரியவர், அமில தேவதைகள், கிளாமிடான் உள்ளிட்ட கதைகள் தமிழ்ச் சூழலில் புதிய அறிவியல் புனைவுகளுக்கு வழிவகுத்தவை. துணிச்சல் மிகுந்த கதைகள் எனவும் குறிப்பிடலாம்.\nமஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/09/02/news/32678", "date_download": "2019-04-18T17:31:49Z", "digest": "sha1:TICWANOX24WUSF2AZBJ2JQ4PVY65UZXT", "length": 8772, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கைப் புறக்கணித்த சரத் பொன்சேகா | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கைப் புறக்கணித்த சரத் பொன்சேகா\nSep 02, 2018 | 13:26 by கார்வண்ணன் in செய்திகள்\nசிறிலங்கா இராணுவம் நடத்திய கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கை, சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா புறக்கணித்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.\nசிறிலங்கா இராணுவத்தின் எட்டாவது கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு கடந்த மாதம், 30ஆம், 31ஆம் நாள்களில், பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.\nஇந்தக் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் சிறிலங்கா பிரதமர் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nஎனினும், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், பீல்ட் மார்ஷல் பட்டத்தைப் பெற்ற ஒரே ஒருவருமான சரத் பொன்சேகா இந்த கருத்தரங்கில் பங்கேற்கவில்லை.\nஅவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், அவர் நிகழ்வில் பங்கேற்காதமைக்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.\nசிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுடனான மனக்கசப்புகளால் தான், அவர் இந்தக் கருத்தரங்கைப் புறக்கணித்திருப்பதாக கூறப்படுகிறது.\nTagged with: இராணுவத் தளபதி, சரத் பொன்சேகா\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nசெய்திகள் இன்று ஏவப்படுகிறது சிறிலங்காவின் ராவணா-1 செய்மதி\nசெய்திகள் தமிழ்நாட்டில் காலை 7 மணிக்குத் தொடங்கியது வாக்களிப்பு\nசெய்திகள் கிபி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு – குறும்படத் திரைக் கதைப் போட்டி : முடிவுகள்\nசெய்திகள் அதிபர் தேர்தலில் ‘மொட்டு’ வேட்பாளராக குமார வெல்கம\nசெய்திகள் தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள் 0 Comments\nசெய்திகள் இன்று ஏவப்படுகிறது சிறிலங்காவின் ராவணா-1 செய்மதி 0 Comments\nசெய்திகள் தமிழ்நாட்டில் காலை 7 மணிக்குத் தொடங்கியது வாக்களிப்பு 0 Comments\nசெய்திகள் கிபி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு – குறும்படத் திரைக் கதைப் போட்டி : முடிவுகள் 0 Comments\nசெய்திகள் அதிபர் தேர்தலில் ‘மொட்டு’ வேட்பாளராக குமார வெல்கம\nSith Shan on கோத்தாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல்\nநெறியாளர் on சுன்னாகம் நீர் மாசு – 20 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க நொதேர்ன் பவர் நிறுவனத்துக்கு உத்தரவு\nsuman on சுன்னாகம் நீர் மாசு – 20 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க நொதேர்ன் பவர் நிறுவனத்துக்கு உத்தரவு\nCheran Rudhramoorthy on சிறிலங்காவில் சிறப்பு இறப்பர் வலயத்தை அமைக்கிறது சீனா\nKandasamysivarajasingam @gmail.com on கலப்பு விசாரணையை மறுத்தால் அனைத்துலக விசாரணை – சுமந்திரன் எச்சரிக்கை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/category/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-18T16:22:04Z", "digest": "sha1:4AFGI5DCXMHBWVHD42GJP7UCLRYGXS2J", "length": 7028, "nlines": 153, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "சக்திகளின் அனுபவம் Archives - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nமேலக்கோட்டை கிராமநல வழிபாட்டில் நடந்த அற்புத நிகழ்ச்��ி\nஎன் மகனைக் காப்பாற்றிய தாய்\nமருவூர் ஆலயம் செல்ல துடக்கு (தீட்டு) ஒரு தடையா\nசக்தி மாரீஸ்வரி - 5th December 2018\nவாசலைத் தட்டி வேலை கொடுத்தாள்\nசக்தி மாரீஸ்வரி - 22nd October 2018\nமுக்கூட்டு எண்ணெய் சக்தியின் ரகசியம்\nசக்தி மாரீஸ்வரி - 8th October 2018\nபிணி தீர்த்த மருவத்தூர் மகான்\nசக்தி மாரீஸ்வரி - 18th August 2018\nசக்தி மாரீஸ்வரி - 14th August 2018\nசக்தி மாரீஸ்வரி - 10th July 2018\nசக்தி மாரீஸ்வரி - 7th July 2018\nஆன்மிகம் என்பது ஓர் கடல்\nசக்தி மாரீஸ்வரி - 5th July 2018\nவீனஸ் கோளில் ஓசோன் மண்டலம்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு\nஒவ்வோர் உடம்பும் இறைவியின் கோயில்\nசித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/12/10145344/Indian-diplomat-walks-out-of-SAARC-meeting-in-Pakistan.vpf", "date_download": "2019-04-18T16:56:02Z", "digest": "sha1:UIVC6R4MEJ5DBFHQXRK3DVKSIBSVY2XK", "length": 13504, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Indian diplomat walks out of SAARC meeting in Pakistan over PoK minister's presence || பாகிஸ்தானில் நடந்த சார்க் கூட்டத்தில் இருந்து இந்தியா வெளிநடப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 70.90 சதவிதம் வாக்குப்பதிவு | ஒட்டுமொத்த வாக்குப்பதிவு நிலவரம் இரவு 10 மணிக்கு மேல் தெரியவரும் என தேர்தல் ஆணையம் தகவல் |\nபாகிஸ்தானில் நடந்த சார்க் கூட்டத்தில் இருந்து இந்தியா வெளிநடப்பு\nபாகிஸ்தானில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அமைச்சர் முன்னிலையில் நடந்த சார்க் கூட்டத்தில் இருந்து இந்தியா வெளிநடப்பு செய்து உள்ளது.\nஆக்கிரமிப்பு காஷ்மீர் அமைச்சர் சவுத்ரி முகமது சயீத்தின் முன்னிலையில் சார்க் வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டம் பாகிஸ்தானில் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில் இந்தியாவின் எதிர்ப்பை பதிவுசெய்ய இந்திய தூதரக அதிகாரி சுபம் சிங் கூட்டத்தை விட்டுச்வெளியேறினார்.\nகாஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்தியா கருதுகிறது மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீருக்கு எந்த அமைச்சரையும் இந்தியா அங்கீகரிக்கவில்லை.\n2016 ஆம் ஆண்டில் உரி பகுதியில் இந்திய ராணுவ முகாமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருக்கும் 19-வது சார்க் மாநாட்டில் இருந்து இந்தியா விலகி கொண்டது. வங்காளதேசம் , பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் மாநாட்டில் கலந்துகொள்ள மறுத்துவிட்டதால் உச்சிமாநாடு நிறுத்தப்பட்டது. இதுவரை சார்க் கூட்டம் நடந்தது இல்லை.\nஜம்முவில் போலீசார் மிருகத்தனமாக கொலை செய்யப்பட்ட பின்னர் செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை (ஐ.கே.ஜி.ஏ.) யில் பாகிஸ்தானுடன் வெளியுறவு மந்திரி அளவில் பேச்சுவார்த்தைகள் நடத்த இந்தியா அழைப்பு விடுத்தது.\nகாஷ்மீரி தீவிரவாதிகளின் தளபதி பர்ஹான் வானிக்கு பாகிஸ்தான் தபால் தலை வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.\n1. எல்லை கட்டுப்பாட்டு பகுதியை தாண்டிய வர்த்தகம் மீண்டும் தொடக்கம்\nஜம்முவில் உள்ள பூஞ்ச் - ஆக்கிரமிப்பு காஷ்மீர் ரவாலாகோட் பகுதிகளுக்கு இடையேயான வர்த்தகம் மீண்டும் தொடங்கியது.\n2. இந்தியாவுக்கு வரும் ‘அயன்மேன்’ ராபர்ட் டவுனி ஜூனியர்\n‘அயன்மேன்’ ராபர்ட் டவுனி ஜூனியர் இந்தியாவுக்கு வர உள்ளார்.\n3. ‘இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி போர் போன்றது’ ஷேவாக் சொல்கிறார்\nஇந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதுவது என்பது அதுவே கிட்டத்தட்ட ஒரு போர் போன்றது தான். ஷேவாக் சொல்கிறார்.\n4. நிலவுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேலின் முயற்சி தோல்வி\nநிலவுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேலின் முயற்சி தோல்வியில் முடிந்தது.\n5. இந்தியா முழுவதும் தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவான அலை - பிரதமர் மோடி\nமுதல் கட்டத் தேர்தலில் மோடி அரசு மீண்டும் அமையும் என்பதை உணர்த்தும் அலை வீசுவதை உணர முடிகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. விண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை - புதிய சாதனை படைக்கிறார்\n2. 850 ஆண்டு பழமையான உலக புகழ்பெற்ற பிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கர தீ - சீரமைக்க நிதி குவிகிறது\n3. அமைதிப்படைக்கு வீரர்களை அனுப்பியதில் இந்தியாவுக்கு ஐ.நா. ரூ.266 கோடி பாக்கி\n4. நஷ்டத்தில் இயங்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு விஜய் மல்லையா அனுதாபம்\n5. சக்திவாய்ந்த போர் தளவாடம் அடங்கிய புதிய ஆயுதத்தை சோதித்து பார்த்தது வடகொரியா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.trust.org/item/20180703134218-0442b/?lang=12", "date_download": "2019-04-18T17:05:01Z", "digest": "sha1:G65LRHEZ2V7CFOJXMBBYGKSFKLPRCDUD", "length": 23195, "nlines": 85, "source_domain": "news.trust.org", "title": "வதந்திகளால் தூண்டப்படும் கும்பல் தாக்குதல் இந்தியாவில் ...", "raw_content": "\nவதந்திகளால் தூண்டப்படும் கும்பல் தாக்குதல் இந்தியாவில் ஆட்கடத்தலுக்கு எதிரான முயற்சிகளை பாதித்துள்ளது\nசென்னை, ஜூலை 3 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – குழந்தைகளை கடத்துபவர்கள் என்ற வதந்திகளால் குறைந்தது பத்து பேர்கள் கும்பலால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவங்களால் தாங்களும் இவற்றுக்கு இலக்காகக் கூடும் என்ற அச்சத்தின் விளைவாக ஆட்கடத்தலுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்ளும் அறக்கட்டளைகளை தங்கள் வேலைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வைத்திருக்கிறது.\nகுழந்தை கடத்தல்களைப் பற்றி ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக ஊடகங்களில் பரவி வரும் பொய்யான செய்திகள் இந்திய மாநிலங்களில் ஆறுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் தாக்குதல்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இதன் விளைவாக குறைந்தது பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.\nகடந்த ஞாயிறன்று இந்தியா மேற்குப்பகுதி மாநிலமான மகாராஷ்ட்ராவில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சம்பவங்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்; இரண்டு பேர் தாக்கப்பட்டுள்ளனர்.\nஇத்தகைய தாக்குதல்களுக்குப் பிறகு தங்களது வேலைகளை தள்ளிப் போட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானதாகவும், பொத���மக்களின் கோபத்தை ஆட்கடத்தலில் ஈடுபடுவோர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது என்றும் ஐந்து அறக்கட்டளைகளைச் சேர்ந்தவர்கள் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தனர்.\n“இந்தச் செய்திகள் பழைய துண்டு வீடியோக்கள், செய்தித் தலைப்புகள் ஆகியவற்றின் கலவையாக உள்ளன என்றும் இந்த தகவல்கள் தீயாகப் பரவி வருகின்றன” என்று ஆட்கடத்தலுக்கு எதிரான அறக்கட்டளையான த ஃப்ரீடம் ப்ராஜெக்ட் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியான அனிதா கனியா கூறினார்.\n“பெங்களூரு நகரத்தில் பிச்சை எடுக்க வைப்பதற்காக கடத்தப்பட்ட குழந்தைகளைப் பற்றிய ஓர் ஆய்வை நாங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். ஏனெனில் இந்த ஆய்வுக்கு படமெடுப்பது, குழந்தைகளுடன் பேசுவது ஆகியவை தேவைப்படுகின்றன. எங்களது நோக்கங்களை சந்தேகிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன”\nதென் இந்தியாவின் தொழில்நுட்ப மையமான பெங்களூரு நகரத்தில் குழந்தைகளைக் கடத்தும் 400 பேர் நகருக்குள் வந்திருப்பதாக ஓர் எச்சரிக்கை செய்தி வாட்ஸ் ஆப்பில் பரவியதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 26 வயதான ஒருவர் ஆட்கடத்தலில் ஈடுபடுபவர் என்ற சந்தேகத்தில் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.\nஆட்கடத்தல்காரர்கள் இந்தப் போக்கை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும் என ஜஸ்டிஸ் அண்ட் கேர் என்ற லாபநோக்கற்ற அறக்கட்டளையின் வழக்கறிஞரான அட்ரியன் பிலிப்ஸ் எச்சரித்தார்.\n“இத்தகைய நடவடிக்கைகள் ஆட்கடத்தலுக்கு எதிரான உண்மையான வழக்குகளை மிக மோசமாக சித்தரிக்கும். இதில் ஈடுபடுவோரின் நோக்கங்கள் குறித்த சந்தேகங்களையும் எழுப்பும். எல்லா இடங்களிலும் உண்மையான ஆட்கடத்தல் நிகழ்வுகள் பற்றி போதிய அக்கறை எடுத்துக் கொள்ளப்படமாட்டாது” என்றும் அவர் கூறினார்.\n100 கோடி தொலைபேசி சந்தாதாரர்களைக் கொண்ட இந்தியாவில் மிகவும் மலிவான கைபேசி மூலமான இணைய வசதியை அவர்கள் பெற முடிந்துள்ள நிலையில் போலியான செய்தித் தகவல்களும் வீடியோக்களும் உடனடியாக பல்கிப் பரவி, மக்களிடையே பெரும் மன எழுச்சியை உருவாக்குவதோடு, இன ரீதியான நெருக்கடிகளையும் தூண்டி விடுகின்றன.\nஇத்தகைய வதந்திகள் சுற்றுலாப் பயணிகள், இதர மாநிலங்களிலிருந்து வேலை செய்ய வந்துள்ள குடியேறித் தொழில��ளர்கள் ஆகியோரை குறிவைக்கின்றன. உண்மையிலேயே காணாமல் போன குழந்தைகள் பற்றி வழக்குகளுடன் இவற்றுக்கு எந்தவிதமான தொடர்பும் இருப்பதில்லை.\n“ஒரு குழந்தை அபாயத்தில் இருக்கிறது என்ற அடிப்படையான அச்சத்தை இந்த வதந்திகள் தூண்டி விடுகின்றன” என ஞாயிறன்று மகாராஷ்ட்ராவில் இரண்டு பேர் அடித்துக் கொல்லப்பட்டதை சுட்டிக் காட்டி காவல்துறை அதிகாரியான ஹர்ஷ் பொத்தார் கூறினார்.\n“மக்கள் தங்களது குழந்தைகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். என்றாலும் பொதுமக்களிடையே பீதியை கிளப்பிவிடுவோரையும் நாங்கள் கைது செய்து வருகிறோம்.”\nகடந்த ஆண்டில் சுமார் 4 கோடி பேர் கட்டாய உடலுழைப்பு அல்லது கட்டாய திருமணம் ஆகியவற்றின் மூலம் நவீன காலத்து அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர் என ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொழிலாளர் நிறுவனமும் மக்கள் உரிமைகளுக்கான குழுவான வாக் ஃப்ரீ ஃபவுண்டேஷனும் தெரிவிக்கின்றன.\nஆட்கடத்தல் மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்றாக தெற்காசியப் பகுதி விளங்குகிறது.\n2016-ம் ஆண்டில் ஆட்கடத்தல் நடவடிக்கைகள் அதற்கு முந்தைய ஆண்டை விட 20 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதை இந்திய அரசின் புள்ளிவிவர அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nஇதில் பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் கட்டாய உடலுழைப்பிற்கு ஆளாக்கப்படுகின்றனர்; 33 சதவீதம் பேர் விபச்சாரம், குழந்தைகளை ஈடுபடுத்தும் ஆபாச படங்கள் ஆகிய வகைகளில் பாலியல் ரீதியிலான சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.\n(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: கிளாரி கோஜென்ஸ். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2019/04/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2019-04-18T16:35:35Z", "digest": "sha1:GGLB3DVIO32TDLE2BDP7SWRWWHMSGCPJ", "length": 6875, "nlines": 105, "source_domain": "serandibenews.com", "title": "இலங்கை பிரஜைகள் நான்கு பேர் லண்டனில் கைது – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஇலங்கை பிரஜைகள் நான்கு பேர் லண்டனில் கைது\nலண்டன் – லுடன் விமான நிலையயத்தில் வைத்து இலங்கை பிரஜைகள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅந்த நாட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவு அதகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றில் அங்கத்துவம் பெற்றுள்ள சந்தேகத்தில் இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த புதன்கிழமை இவர்கள் சர்வதேச விமானம் ஒன்றின் மூலம் லுடன் விமான நிலையயத்தை வந்தடைந்துள்ளதாக அநந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\nதற்போது கைது செய்யப்பட்ட நால்வரிடமும் அந்த நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். (அ)\nதிமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை\nமாகந்துர மதூஷை கைது செய்வதை தடுக்குமாறு மனு\nவங்கி அட்டை மோசடி – கம்பளையில் ஆசிரியர் ஒருவர் கைது\nதேசிய இளைஞர் விருதுக்காக விண்ணப்பித்தல்\nகளு கங்கையில் கடல் நீர் கலப்பு;\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/kadhala-kadhala/107826", "date_download": "2019-04-18T17:28:03Z", "digest": "sha1:QDHPONSSFOUYT5V2H5RZGO5NSKNIYT7T", "length": 5591, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "kadhala Kadhala -14-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபேங்ல பணம் இல்லங்க, பெரிய கொடுமைங்க இது, ஆனந்த்ராஜின் மறுப்பக்கம், சிறப்பு பேட்டி\nஇலங்கை வரும்முன் ஒவ்வொரு புலம்பெயர் உறவுகளும் இதை கண்டிப்பாக படியுங்கள்\nதாலிய கட்டியவுடன் மனைவியை வாக்குப் போட அழைத்துச் சென்ற மாப்பிள்ளை..ஆசையை நிறைவேற்றிவிட்டார் என நெகிழ்ச்சி\nநடிகர் சிம்பு வாக்களிக்க வராதது ஏன்\nவீங்கி கொண்டே சென்ற அழகிய இளம்பெண்ணின் வயிறு... சிகிச்சை செய்தபோது மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஅவர் என்னை தவறாக தொட்டார்: உயிருடன் கொளுத்தப்பட்ட கோர சம்பவம்.... இறப்பதற்கு முன் மாணவியின் மரண வாக்குமூலம்\nதனது காதலியுடன் சுற்றுலா சென்ற கனேடியருக்கு வெளிநாட்டில் நிகழ்ந்த சோகம்\nஅதிர வைத்த மாமியார் - மருமகள் சண்டை.... கணவன் செய்த காரியத்தால் என்ன ஆனார்கள் தெரியுமா\nபடு கவர்ச்சியாக ராதிகா ஆப்தே நடித்துள்ள படம் பல கோடியை வசூலித்து மீண்டும் பெரும் சாதனை பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் இதோ\nவெளிநாட்டில் அரைகுறை ஆடையுடன் ஊர் சுற்றும் கில்லி பட புகழ் ஜெனிபர்\nஅதிர வைத்த மாமியார் - மருமகள் சண்டை.... கணவன் செய்த காரியத்தால் என்ன ஆனார்கள் தெரியுமா\nவிஜய், அஜித் ரசிகர்களே இனிமேல் இதற்காக சண்டைப்போடுங்கள்- விவேக் கொடுத்த சூப்பர் ஐடியா\nசவுதியில் 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை.. இதுக்கெல்லாம் மரண தண்டனையா\nவாக்களிக்க வந்த இடத்தில் வடிவேலு செய்த ரகளை, என்ன செய்தார் பாருங்க\nஇன்று இந்த ராசிக்கு பணவரவு கூரையைப் பிச்சிக்கிட்டு கொட்டுமாம்... மற்ற ராசிக்காரங்க எப்படி\nஇந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான் அதிர்ஷ்டம் தேடி வர இப்படி வழிபடுங்கள்\nபடு கவர்ச்சியாக ராதிகா ஆப்தே நடித்துள்ள படம் பல கோடியை வசூலித்து மீண்டும் பெரும் சாதனை பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் இதோ\nஇந்த விதைய மட்டும் கொஞ்சம் வாயில போட்டு மெல்லுங்க... சர்க்கரை நோய் ஓடியே போயிடும்\nவாக்கு சாவடிக்குள் வடிவேலு செய்த காமெடி.\nஸ்ரீரெட்டியின் போராட்டத்திற்கு விடிவு காலம் பொறந்தாச்சு பாலியல் பிரச்சனையில் வெளியான அதிரடியான முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/121481/news/121481.html", "date_download": "2019-04-18T16:40:50Z", "digest": "sha1:NKRPYSDS4QQKAEYGQUH62OSFXJB64JSO", "length": 11234, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "குழந்தைகளின் ஏக்கம் யாருக்கும் புரியவில்லையா? : நிதர்சனம்", "raw_content": "\nகுழந்தைகளின் ஏக்கம் யாருக்கும் புரியவில்லையா\nகிளிநொச்சி நகர் இராணுவ முகாங்களாலும் இராணுவச் செயற்பாடுகளாலும் இராணுவ மயமாகக் காணப்படுகின்றது.\nமக்களது காணிகள் மக்களுக்கே சொந்தமானவை இராணுவத்திற்குச் சொந்தமானதல்ல மக்களது காணிகளை மக்களிடம் விரைவாகக் கையளிக்க வேண்டும் என பரவிப்பாஞ்சான் மக்களது காணி விடுவிப்புக்கான போராட்டத்தில் கலந்து கொண்ட வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.\nஇந்த மண்ணிலே நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக இடம்பெயர்ந்து சென்ற நாம் செட்டிகுளம் முகாம்களில் அடைக்கப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டோம். கிளிநொச்சிக்கு வந்த எமது பரவிப்பாஞ்சான் மக்கள் யுத்தம் முடிந்ததாகக் கூறப்பட்டு நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற போதிலும் தமது காணிகளுக்குப் போகமுடியாத நிலையில் அவல வாழ்க்கையையே அனுபவித்துக் கஸ்டப்படுகின்றார்கள்.\nகிளிநொச்சிக்கு வந்த ஜனாதிபதி கூறியிருந்தார் பரவிப்பாஞ்சான் விடுவிக்கப்பட்டு விட்டதாக. ஆனால் அப்பகுதி விடுவிக்கப்படவில்லை. அங்குள்ள மக்களது காணிகளிலும் வீடுகளிலும் இராணுவம் பாரிய முகாம்களை அமைத்துத் தங்கியுள்ளது.\nகிளிநொச்சியில் எங்கு திரும்பினாலும் இராணுவ முகாம்களும் இராணுவச் செயற்பாடுகளுமே காணப்படுகின்றன. கிளிநொச்சியில் இந்தளவு தொகையான இராணுவத்தினர் மக்களது இருப்பிடங்களைக் கையகப்படுத்தி முகாம் அமைத்துத் தங்கி இருக்கவேண்டிய தேவை இல்லை.\nகிளிநொச்சியில் மக்கள் குடியிருப்புக்களுக்குள் இராணுவத்தினர் இருப்பதை எமது மக்கள் விரும்பவில்லை. கிளிநொச்சி நகரிலுள்ள பரவிப்பாஞ்சான் மக்கள் நெருக்கமாக காலங்காலமாக வாழ்ந்த மக்களது பாரம்பரிய இருப்பிடங்கள்.\nமக்களது காணிகள் மக்களுக்கே சொந்தமானவையாகும். பரவிப்பாஞ்சானிலுள்ள தமது வீடுகளுக்கு எப்போது செல்வோம் எங்களது வீடுகளில் நாங்கள் எப்போது சுதந்திரமாக இருப்போம் என ஆவலுடன் எதிர்பார்த்து ஏக்கத்துடன் இருக்கும் இந்தக் குழந்தைகளின் எதிர்பார்ப்பையும் உணர்வுகளையும் நல்லாட்சிக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புரிந்துகொள்ள வேண்டும்.\nஇந்தக் குழந்தைகள் ஜனாதிபதியை தமது உறவாகக் கருதி மைத்திரி மாமா எங்களது காணிகளையும் எங்களது வீடுகளையும் எங்களிடமே தாருங்கள் அதில் நாங்களும் நிம்மதியாக வாழவேண்டும் நாமும் கல்வி கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்புக்கள் நிறைந்த ஏக்கத்தோடு கேட்கின்றார்கள்.\nஇந்தக் குழந்தைகளின் கோரிக்கைகளுக்காகவென்றாலும் நல்லாட்சிக்கான ஜனாதிபதி, பரவிப்பாஞ்சான் மக்களின் சொந்தக்காணி விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி இந்த மக்களுக்கான காணிகளை வழங்க முன்வரவேண்டும்.\nஇந்த மக்கள் தமது காணிகள் தம்மிடம் வழங்கப்படும்வரை தொடரச்சியான போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாக முடிவெடுத்துள்ளார்கள். இந்த மக்களின் நிலையை இந்த நாட்டின் நல்லாட்சிக்கான ஜனாதிபதி இதனைப் புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த மக்களுக்கான நல்ல முடிவை விரைந்து வழங்க வேண்டும் என வடமாகாணசபை உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.\nபரவிப்பாஞ்சான் மக்களது காணி விடுவிப்புக்கான போராட்டம் பரவிப்பாஞ்சானுக்குச் செல்லும் வீதி முன்றலில் நடு வெய்யிலில் தொடர்கின்றது. இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழந்தைகளின் நிலையைப் பார்க்கும்போது வேதனையாகவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனை இம்மக்களின் காணிகளைக் கையகப்படுத்தி வைத்திருப்பவர்கள் சிந்திப்பார்களா\nகிறைஸ்ட்சேர்ச் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம் \nஇந்த குணமுள்ள பெண்களை திருமணம் செய்தால் வாழ்க்கை நரகமாகும்\nஇதை உங்களால் நம்பமுடியாது அனால் உண்மை\nமனசு வலி தீர இந்த காமெடிய பார்த்து சிரிங்க\nஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய பிரபல 80’s தமிழ் நடிகைகள்\nஇனி ஓராண்டுக்கு கவலை இல்லை\nகைது செய்யப்பட்ட ஜனாதிபதி சிறையில் அடைப்பு\nரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் வாக்குப்பதிவு\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/caring-tips-for-dogs/", "date_download": "2019-04-18T16:33:46Z", "digest": "sha1:VVWA6IJKJJQBBGGQS4H6E72RIGV2W6AL", "length": 15202, "nlines": 81, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "Pasumaiputhinam - நாய்களுக்கான கால்நடை பராமரிப்பு(Caring Tips for Dogs)", "raw_content": "\nநாய்களுக்கான கால்நடை பராமரிப்பு(Caring Tips for Dogs)\nநாய் நமது வீட்டின் செல்ல பிராணி. மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி, காயமடைந்தால் ஏற்பட போகும் வலி ஒன்ற��. காயமடைந்த நிலையை கையாளும் வகையில் மட்டுமே வித்தியாசத்தை காணலாம். மனிதனால் தன் நிலையை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியும்; காயம் பட்ட இடங்களை சுட்டிக் காட்டலாம்; மீண்டு வருவதற்கு மருந்து உதவ போகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆனால் மிருகங்களால் இவைகளை எல்லாம் செய்ய முடியாது.\nசெல்லப் பிராணிகளை எல்லாம் நாம் குழந்தைகளைப் போல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் செல்லப்பிராணிகளை வளர்த்து வந்து, அதற்கு காயம் ஏற்பட்டால், அதன் நிலையை நீங்கள் புரிந்து கொண்டு, அதன் வழியைப் போக்க அதற்கு உதவ வேண்டும். நாய் என்பது மனிதர்களுக்கு மிகச்சிறந்த நண்பர்களாக விளங்கும் என பலரும் கருதுகின்றனர். அதனால் தான் என்னவோ அது பலருக்கும் பிடித்தமான செல்லப்பிராணியாக விளங்குகிறது. அதனால் உங்கள் செல்லப்பிராணியான நாய்க்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால், அதனை எப்படி கவனிப்பது என்பதைப் பற்றி நீங்கள் நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.\nஉங்கள் நாய் அல்லது வேறு எந்த பிராணிக்கு அடிபட்டாலும் கூட, அதனை கவனிப்பதோடு, பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். காயமடைந்த பிராணியை கவனிக்கும் போது போதிய முன்னெச்சரிக்கை வேண்டும் என்று எளிய கால்நடை பராமரிப்பு டிப்ஸ் கூட சொல்கிறது. சில எளிய மற்றும் அடிப்படையான கால்நடை பராமரிப்பு டிப்ஸை கீழே விவரித்துள்ளோம். கால்நடை மருத்துவரை அணுகுவதற்கு முன்பு இவை உங்களுக்கு கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.\nமுதலில் கால்நடை மருத்துவரை அழையுங்கள். அவர்களிடம் நிலைமையை விளக்கி விட்டு, உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கான வழிகாட்டலை பெற்றுக் கொள்ளுங்கள். கால்நடை மருத்துவரை அணுக கொஞ்சம் நேரம் ஆகலாம். இடைப்பட்ட நேரத்தில், போதிய முதலுதவி கொடுக்க வேண்டியது அவசியமாகும்.\nஉங்கள் செல்லப்பிராணியின் மீது நீங்கள் எவ்வளவு தான் அன்பு செலுத்தி, கவனித்தாலும் கூட அது பிராணி தான் என்பதை மறந்து விடாதீர்கள். பிராணிகளுக்கு வலி ஏற்படும் போது அவர்கள் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வார்கள். இதனால் நீங்கள் காயம் பெறவும் வாய்ப்புள்ளது. அதனை அவைகளை கவனத்துடன் கையாளுங்கள்.\nபிராணியின் வாயை கவசத்தால் மூடவும்\nஉங்கள் நாய் வாந்தி எடுக்கவில்லை என்றால், அதன் வாயை கவசம் போட்டு மூடி விடுங்கள். ஒரு ��ிராணியாக பிறரை தாக்குவதே அதன் முதல் பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்கும். அதனால் உங்களுக்கும் காயம் ஏற்படுவதை தவிர்க்க உங்கள் நாயின் வாய்க்கு கவசத்தை பூட்டுங்கள்.\nஉங்களுக்கு உங்கள் பிராணியின் மீது அலாதியான அன்பு இருக்கலாம். ஆனாலும் கூட அது காயமடைந்திருக்கும் போது அதனை கட்டிப்பிடிக்காதீர்கள். அடிபட்ட நாயிடம் இருந்து சற்று விலகி இருப்பதை தான் காயமடைந்த நாய்க்கான எளிய கால்நடை பராமரிப்பு டிப்ஸ் பரிந்துரைக்கும். முக்கியமாக பிராணிகளிடம் குழந்தைகள் நெருங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nமருத்துவ பதிவேடுகளை கையோடு வைத்துக் கொள்ளுங்கள்\nஉங்கள் பிராணியின் மீது பாசமிக்கவரான நீங்கள் அதனை சீரான முறையில் பரிசோதனைக்காக கால்நடை மருத்துவரிடம் அழைத்து செல்வீர்கள். அதனால் அதன் அனைத்து மருத்துவ பதிவேடுகளையும் சுலபமாக எடுத்துக் கொள்ளும்படியாக ஒரு இடத்தில் வைக்கவும். மருத்துவரிடம் பரிசோதனையும் சிகிச்சையும் முடிந்த பிறகு, அதனை வீட்டிற்கு அழைத்து வருவீர்கள். இப்போது முன்பை விட இன்னும் அதிகமான அக்கறையை காட்ட வேண்டும்.\nகாயமடைந்த நாயை கவனித்துக் கொள்ள உங்கள் மருத்துவர் அறிவுறுத்தும் போது, அதற்கென சிறப்பு உணவுகளை குறிப்பிடுவார். சீக்கிரமாக குணமடையவும் காயமடைந்த அணுக்கள் ஆறிடவும் சமநிலையான உணவு உதவிடும்.\nபோதிய அளவிலான நீர் பானங்களை அளியுங்கள்\nகிட்னியின் செயல்பாடுகள் இயல்பாக நடந்திட, போதிய அளவிலான நீர் பானங்களை கொடுப்பது மிகவும் முக்கியமாகும். நாயின் அளவை பொறுத்து குடிக்கும் அளவும் வேறுபடும். இதற்கு உங்கள் கால்நடை மாத்துவர் உங்களுக்கு உதவிடுவார்.\nமருந்துகளை முழுமையாக கொடுத்து முடிக்கவும்\nமருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை அவர் குறிப்பிட்ட கால கட்டத்திற்கு முழுமையாக கொடுத்து முடிக்கவும். அவைகளை முழுமையாக் கொடுப்பதை கண்டிப்பாக உறுதி செய்து கொள்ளுங்கள். நாய் இப்போது நல்லாயிருக்கிறதே என நினைத்து பாதியிலேயே மருந்துகளை நிறுத்தி விடாதீர்கள். அதன் குணங்கள் மற்றும் நடத்தையில் சிறியளவில் மாற்றம் ஏற்பட்டாலும் கூட உடனடியாக அதனை கவனிக்க வேண்டும். அதுவும் காயமடைந்த நாய் என்றால், அதனை எப்படி கவனிக்க வேண்டும் என்பதை முழுமையாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (12)\nசமையல் அறையில் மறைந்திருக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த வழிகள்(Control Insects in Kitchen)\nApril 11, 2019, No Comments on சமையல் அறையில் மறைந்திருக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த வழிகள்(Control Insects in Kitchen)\nகோடை காலத்தை சமாளிக்க என்ன செய்யலாம்\nMarch 31, 2019, No Comments on கோடை காலத்தை சமாளிக்க என்ன செய்யலாம்\nகோடைக்காலங்களில் கால்நடைகளுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி(First Aid for Cattle in Summer)\nMarch 11, 2019, No Comments on கோடைக்காலங்களில் கால்நடைகளுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி(First Aid for Cattle in Summer)\nபனங்கருப்பட்டி தயாரிப்பு (Palm Jaggery Making)\nதேங்காயில் மதிப்பு கூட்டு பொருட்கள் – அசத்தும் பெண் விவசாயி (Coconut Products)\nMarch 5, 2019, No Comments on தேங்காயில் மதிப்பு கூட்டு பொருட்கள் – அசத்தும் பெண் விவசாயி (Coconut Products)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salemjilla.com/news/category/temples/", "date_download": "2019-04-18T17:29:04Z", "digest": "sha1:WSZQ2YP66TUTLMBWLB2YI4ER7IYJAVCC", "length": 3377, "nlines": 82, "source_domain": "www.salemjilla.com", "title": "Local News: Salem, Tamilnadu India – Salemjilla.com, The No 1 Portal In Salem City. » Temples", "raw_content": "\nHamsaveni Senthil on கோலாகலமாக கொண்டாடப்பட்ட சேலம் தினம்\nbhoopal subramaniam on கோலாகலமாக கொண்டாடப்பட்ட சேலம் தினம்\nKiruthika Vishnu on கோலாகலமாக கொண்டாடப்பட்ட சேலம் தினம்\nசேலத்தில் திருநங்கையர் குறும்படவிழா (டிசம்பர் 13-14)\nசேலம் ஸ்பெஷல்- தட்டுவடை செட்\nமேட்டூர் அணையில் மூழ்கியுள்ள கோவில்கள்\nமேட்டூர் அணை கட்டுமான பணியின் போது, அணையையொட்டி அமைந்திருந்த நூற்றுக்கணக்கான கிராமங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அப்போது கீரைக்காரனூர் பகுதியில் வீரபத்திரன் சுவாமி கோவில் இருந்தது. பின்னர் அந்த கோவில் அணையில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி விட்டது. இதே போல் அணையையொட்டி பண்ணவாடி பகுதியில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தின் இரட்டை கோபுரங்களும், ஜலகண்டேஸ்வரர் கோவிலும் நந்தி சிலையும் தண்ணீரில் மூழ்கின. அணையின் நீர்மட்டம் 70 அடிக்கு கீழே குறையும் போது, பண்ணவாடி பகுதியில் கிறிஸ்துவ ஆலயம், ஜலகண்டேஸ்வரர் கோவிலும், நீர்மட்டம் 44 […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2019-04-18T16:23:36Z", "digest": "sha1:2ZCQ7UYAPTIAGYESRRZU6EI7FQUHTDLL", "length": 3893, "nlines": 50, "source_domain": "www.velichamtv.org", "title": "ஆசிரியர் இடம் மாறுதல் கலந்தாய்வில் முறைகேடு இல்லை – செங்கோட்டையன் | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nஆசிரியர் இடம் மாறுதல் கலந்தாய்வில் முறைகேடு இல்லை – செங்கோட்டையன்\nIn: தமிழகம், முக்கியச் செய்திகள்\nஆசிரியர் இடம் மாறுதல் கலந்தாய்வில் முறைகேடு இல்லை – செங்கோட்டையன்\nஆசிரியர்கள் இடம் மாறுதல் கலந்தாய்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை, அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், மாணவிகள் கொலுசு அணிந்தும் பூ வைத்தும் பள்ளிக்கு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், மாணவிகள் பூ அணிந்துவர எந்த ஆட்சேபனையும் இல்லை என கூறினார்.\nPrevious Post: அறிவித்தபடி 4ந் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவிப்பு.\nNext Post: தமிழகம், புதுவையில் வரும் 4ஆம் தேதி தொடங்கி பரவலாக மழைக்கு வாய்ப்பு\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shtcg.org/blog4.php", "date_download": "2019-04-18T16:34:19Z", "digest": "sha1:QBML4NRVEX6DKODLKEBSNP6B2SNXT3SY", "length": 4100, "nlines": 121, "source_domain": "shtcg.org", "title": "கேளுங்கள் தரப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள், தட்டுங்கள் திறக்கப்படும் ( மத்தேயு 7:7) | Sacred Heart Tamil Catholic Group", "raw_content": "திரு இருதய தமிழ் கத்தோலிக்க குழு\nகேளுங்கள் தரப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள், தட்டுங்கள் திறக்கப்படும் ( மத்தேயு 7:7)\nஉதவி கேட்டு கரங்கள் உயர்த்தினோம்\nதக்க வேளயில், தகுந்த உதவி கிட்ட செய்து\nநம் கிண்ணம் நிரம்ப செய்தார்.\nநல்லாயன் நம் இயேசு, திக்கற்ற தம் மக்களை\nஅருளி அவரே எங்கள் ,\nதிரளான நீர் பரப்பை காட்டி\nபுத்தொளி காட்டி, புது தெம்பளித்து\nஇறை மக்கள் ஒரு குடும்பமாய்\nநாங்கள் முழு மனதுடனும், முழு விசுவாசத்துடனும்\nஉம் பணியை தொடர நிறைவாய் ஆசீர்வதியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-07/second-priest-killed-week-camroun.html", "date_download": "2019-04-18T17:06:17Z", "digest": "sha1:PDGL46JFGMDAMWLMOBEMWNS7XCOMAHRT", "length": 7937, "nlines": 220, "source_domain": "www.vaticannews.va", "title": "இராணுவத்தால் அருள்பணியாளர் சுட்டுக் கொலை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nகாமரூன் பேராயர் Samuel Kleda Douala\nஇராணுவத்தால் அருள்பணியாளர் சுட்டுக் கொலை\nகாமரூன் நாட்டில் ஒரே வாரத்தில் இரு அருள்பணியாளர்கள் கொலைச் செய்யப்பட்டுள்ளனர்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nகாமரூன் நாட்டின் Buea மறைமாவட்ட கத்தோலிக்க கல்வித்துறை செயலரும், Bomaka பங்குதள அருள்பணியாளருமான Alexander Sob Nougi என்பவர் கடந்த வெள்ளியன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.\nகாமரூன் நாட்டின் Muyuka எனுமிடத்தில் தன் உறவினர்களைப் பார்க்கச் சென்ற இந்த அருள்பணியாளரின் மீது, இராணுவத்தின் குண்டுகள் தவறுதலாக பாய்ந்தன என ஒரு சாராரும், இவரின் வண்டியை சோதனைச் செய்து அதிலிருந்து எதையோ எதிர்பார்த்து ஏமாந்த இராணுவத்தால் இவர் வேண்டுமென்றே சுடப்படார் என ஒரு சாராரும் கூறி வருகின்றனர்.\nகடந்த ஒரு வார காலத்தில் மட்டும் இராணுவ துருப்புக்களால் கொலைச் செய்யப்பட்டுள்ள இரண்டாவது அருள்பணியாளர் இவர் ஆவார்.\nஇம்மாதம் 14ம் தேதி காமரூன் நாட்டின் வட மேற்கு பகுதியில் உள்ள Batibo என்ற நகருக்கு வந்த கானா நாட்டைச் சேர்ந்த அருள்பணியாளர் ஒருவர் இராணுவத்தால் கொல்லப்பட்டார்.\nபுனித வியாழன் சிறப்பு நிகழ்ச்சி\nநோத்ரு தாம் பேராலய தீ விபத்து – உலகத் தலைவர்கள் செய்தி\nநோத்ரு தாம் தீயிலிருந்து காப்பாற்றப்பட்ட புனிதப் பொருள்கள்\nபுனித வியாழன் சிறப்பு நிகழ்ச்சி\nநோத்ரு தாம் பேராலய தீ விபத்து – உலகத் தலைவர்கள் செய்தி\nநோத்ரு தாம் தீயிலிருந்து காப்பாற்றப்பட்ட புனிதப் பொருள்கள்\nபல்கேரியா, வட மாசிடோனியாவில் திருத்தந்தையின் பயண விவரம்\nநோத்ரு தாம் தீ விபத்தையொட்டி தலைவர்களின் செய்திகள்\n\"நமது களைப்பு இயேசுவுக்கு விலைமதிப்பற்றது\" – மறையுரைத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-04-18T17:00:07Z", "digest": "sha1:GVLND2VKYTDNB5XBH3LXBIDJDYLRIMWO", "length": 9539, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nநிதி பிரச்சினையால் 2 கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படுகின்றன\nவடக்கு கிழக்கு மக்களின் பெரும் ஆதரவுடன் தேர்தலில் வெற்றியடைவோம் – சம்பிக்க\nடெல்லி அணிக்கு 169 ஓட்டங்கள் இலக்கு\nஇரண்டாம் கட்டத் தேர்தல் – 12 மாநிலங்களில் 66 சதவீதம் வாக்குப்பதிவு\nகிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு\nகிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு\nஇலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள காணிகளில் 10 ஏக்கர் காணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) விடுவிக்கப்படவுள்ளது.\nஜனாதிபதியின் அறிவித்தலுக்கு அமைய வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் படிப்படியா விடுவிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.\nடிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்குள் பெரும்பான்மையான காணிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு- கிழக்கு அபிவிருத்தி செயலணியில் உறுதியளித்ததுடன், அது குறித்து அதிகாரிகளுக்கும் கட்டளையிட்டிருந்தார்.\nஅதற்கமைய, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திலுள்ள இராணுவத்தினர் வசமுள்ள 10 ஏக்கர் காணி நாளைய தினம் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.\nஅதுமாத்திரமன்றி இதுவரையில் இராணுவத்தினரின் வசமிருந்த 70 ஆயிரம் ஏக்கர் காணிகள் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.\nஅத்துடன், தனியாருக்குச் சொந்தமான இன்னும், ஆயிரத்து ஐந்நூறு ஏக்கர் காணிகளே இராணுவத்தினர் வசமுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅந்த காணிகளும் படிப்படியாக அதன் உரிமையாளர்களிடம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகரந்தாய் பகுதியிலிருந்து மக்கள் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர்\nகிளிநொச்சி பளை-கரந்தாய் பகுதியில் அத்துமீறி குடியேறிய மக்களை பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்\nநாட்டில் தொடரும் விபத்துக்கள் -பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மக்களுக்கு எச்சரிக்கை\nஇரவுநேர பயணங்களின்போது சாரதியை மட்டும் முழுமையாக நம்பியிராமல் பயணிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமெ\nதொடரும் சீரற்ற காலநிலை – யாழில் அதிக மழைவீழ்ச்சி பதிவு\nநாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்கள\nதமிழர்களுக்கு நீதி கோரி நீண்ட நடைபயணம் – சிவாஜி அழைப்பு\nபாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வை வழங்காத இலங்கை அரசாங்கத் தரப்பினரை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்\nவடக்கில் அதிகரித்துள்ள சட்டவிரோத மீன்பிடி – மக்கள் விசனம்\nமன்னார் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மக்கள\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nநிதி பிரச்சினையால் 2 கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படுகின்றன\nடெல்லி அணிக்கு 169 ஓட்டங்கள் இலக்கு\nஅமெரிக்கப் போர்க் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்தை வந்தடைந்தன\nஹீத்ரோ விமானநிலையத்தை முடக்கும் திட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள்\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nரசிகர்களைக் கவர்ந்துள்ள டாப்சியின் வயதான தோற்றம்\nஇந்தியாவுக்கு சவால்கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nதமிழ்நாட்டில் 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவு\nவைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/25/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/32943/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-04-18T16:37:32Z", "digest": "sha1:NJKNZPRKQNXL2MRNGNQWGIH4M7HWCMIX", "length": 10918, "nlines": 204, "source_domain": "www.thinakaran.lk", "title": "வட மேல், வடக்கு, திருமலையில் வெப்பநிலை எச்சரிக்கை | தினகரன்", "raw_content": "\nHome வட மேல், வடக்கு, திருமலையில் வெப்பநிலை எச்சரிக்கை\nவட மேல், வடக்கு, திருமலையில் வெப்பநிலை எச்சரிக்கை\nவடமேல் மாகாணத்திலும் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், அம்பாந்தோட்டை, மொணராகலை மற்றும் கம்பஹா மாவ���்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் நாளைய தினம் வெப்ப நிலை உயர்வாக காணப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக அதிக களைப்பு மற்றும் தசை நார் பிடிப்பு, அதிக வெப்பத்தினால் பக்கவாதம் (Heat stroke) என்பன இடம்பெற வாய்ப்பு இருப்பதனால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nவெளியிடங்களில் வேலை செய்பவர்கள் அடிக்கடி நீராகாரங்களை பருகுவதுடன் நிழலான இடங்களில் இளைப்பாறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nவயோதிபர்கள் மற்றும் சுகயீனமுற்றவர்களின் உடல்நிலை குறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறும், பிள்ளைகளை கவனிப்பாரற்று விட வேண்டாமென்றும் பிள்ளைகளை தனியே வாகனங்களுக்குள் வைத்துவிட்டுச் செல்லவேண்டாமென்றும், அதிக வெயில் சுட்டெரிக்கும் வெளியிடங்களில் செயற்பாடுகளை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n5 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது\nமோட்டார் சைக்கிளொன்றில் 5 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுசென்ற...\nநாவலப்பிட்டியில் இன்று (18) மதியம் பெய்த அடை மழையினால் வெள்ளப்பெருக்கு...\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம்\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் மட்டக்களப்பில் அஞ்சலிக்காக...\nஉலகக் கிண்ண இலங்கை அணி அறிவிப்பு\nஐ.சி.சி. உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது....\nயாழ். மீசாலையில் மின்னல் தாக்கி இருவர் படுகாயம்\nயாழ். மீசாலைப் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகிய இருவர், சாவகச்சேரி...\nஇன வேறுபாடுகளை களையாமல் கிழக்கை ஒரு போதும் முன்னேற்ற முடியாது\nஅரசியல் மற்றும் இன வேறுபாடுகளை களையாமல் கிழக்கு மாகாணத்தை ஒரு போதும்...\nகண்ணிவெடி வெடித்ததில் இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம், முகமாலையில் கண்ணிவெடியொன்று வெடித்ததில் படுகாயமடைந்த...\nநதீமாலிடம் சி.ஐ.டி. வாக்குமூலம் பதிவு\nபிரபல பாடகர் அமல் பெரேராவின் புதல்வர் நதீமால் பெரேராவிடம்...\nஅத்தம் இரவு 9.25 வரை பின் சித்திரை\nசதுர்த்தசி இரவு 7.26வரை பின் பூரணை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்��ளாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/04/02/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/33288/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-18T16:18:37Z", "digest": "sha1:ZAXZTJDMSDMP5YIOI5KGB6EG6UAT2ZAJ", "length": 11544, "nlines": 202, "source_domain": "www.thinakaran.lk", "title": "சுவாரஸ்யமாக மாறும் கருத்து வேறுபாடுகள் | தினகரன்", "raw_content": "\nHome சுவாரஸ்யமாக மாறும் கருத்து வேறுபாடுகள்\nசுவாரஸ்யமாக மாறும் கருத்து வேறுபாடுகள்\nசில கணவர், மனைவியர்களுக்கு இடையில் காணப்படும் கருத்து வேறுபாடுகள் அவர்களது வாழ்க்கையில் சுவாரஸ்யமான தருணங்களாக அமைவதுடன், அக்கருத்து வேறுபாடுகளினால் அவர்களுக்கு இடையில் ஏற்படும் சுவாரஸ்யமான தருணங்கள் ஏனையோரையும் சிரிக்க வைக்கும் வகையில் அமைந்து விடுகின்றன. அவ்வாறான சில சுவாரஸ்யமான சம்பவங்களை உங்களுடன் நாம் பகிர்ந்து கொள்கின்றோம்.\n'எனது மனைவி அதைச் செய்ய முடியாது என்றார்'\nஎமது மகனின் 8ஆவது பிறந்த தினத்திற்காக எனது கணவர் சில பலூன்களை வாங்கி வந்தார். இவற்றையே எனது கணவர் வாங்கி வந்தார்.\nதலைக்கு பயன்படுத்தும் பின்கள் சிலவற்றை எனக்கு வாங்கித் தருமாறு கணவரிடம் கேட்டேன். இதோ அவர் வாங்கி வந்த பின்கள்......\nஎனது கணவர் தொலைத்த அவரது கார் சாவி தேடிக் கண்டுபிடிக்கப்பட்டது. அச்சாவி இங்கே...\nபீஸா எவ்வாறு வேண்டும் என்று எனது கணவர் கேட்டார். முக்கோண வடிவிலா அல்லது சதுர வடிவிலா என்று கேட்டார். வட்ட வடிவில் வேண்டும் என்று நான் பதிலளித்தேன். நான் விரும்பிய வட்ட வடிவிலான பீஸா எனக்குக் கிடைத்தது. இதோ பாருங்கள்...\nசமையல் பாத்திரங்களை உலர வைக்குமாறு எனது மனைவி எனக்கு பணித்தார். இதோ உலர வைக்கிறேன்...\nஅழகு ஒப்பனைக்கு நான் பயன்படுத்தப்படும் ஸ்பொன்ஜை எனது கணவர் இனிப்பு எனக் கருதி ருசித்தார். அது இனிப்பு இல்லை என்று நான் கூறினேன். நான் கூறியதை அவர் நம்பவில்லை...\nவெள்ளை மற்றும் கறுப்பு ஆடைகளை இடுவதற்காக இரண்டு பிளாஸ்டிக் கூடைகள் காணப்படுகின்றன. இரு நிறங்களும் சேர்ந்த எனது கணவரின் சொக்ஸ் எங்கே என்று பார்க்கின்றீர்களா\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n5 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது\nமோட்டார் சைக்கிளொன்றில் 5 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுசென்ற...\nநாவலப்பிட்டியில் இன்று (18) மதியம் பெய்த அடை மழையினால் வெள்ளப்பெருக்கு...\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம்\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் மட்டக்களப்பில் அஞ்சலிக்காக...\nஉலகக் கிண்ண இலங்கை அணி அறிவிப்பு\nஐ.சி.சி. உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது....\nயாழ். மீசாலையில் மின்னல் தாக்கி இருவர் படுகாயம்\nயாழ். மீசாலைப் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகிய இருவர், சாவகச்சேரி...\nஇன வேறுபாடுகளை களையாமல் கிழக்கை ஒரு போதும் முன்னேற்ற முடியாது\nஅரசியல் மற்றும் இன வேறுபாடுகளை களையாமல் கிழக்கு மாகாணத்தை ஒரு போதும்...\nகண்ணிவெடி வெடித்ததில் இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம், முகமாலையில் கண்ணிவெடியொன்று வெடித்ததில் படுகாயமடைந்த...\nநதீமாலிடம் சி.ஐ.டி. வாக்குமூலம் பதிவு\nபிரபல பாடகர் அமல் பெரேராவின் புதல்வர் நதீமால் பெரேராவிடம்...\nஅத்தம் இரவு 9.25 வரை பின் சித்திரை\nசதுர்த்தசி இரவு 7.26வரை பின் பூரணை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2018/04/rrb-group-d-exam-model-questions-in-tamil-medium-online-quiz-9.html", "date_download": "2019-04-18T16:39:36Z", "digest": "sha1:Z45JZF57ZI5TI6K5CTO6DWKZLUUB2M3Q", "length": 4066, "nlines": 105, "source_domain": "www.tnpscmaster.com", "title": "RRB Group D Exam Model Questions in Tamil Medium - Online Quiz 9 | TNPSC Master RRB Group D Exam Model Questions in Tamil Medium - Online Quiz 9 - TNPSC Master", "raw_content": "\nஇந்திய ரிசர்வ் வங்கியின் தற்போதைய கவர்னர் யார்\nஉறைக்கலவையில் பனிக்கட்டி, உப்பு கலவை வீதம்\nநியூட்டனின் இரண்டாம் விதி என்ன\nஜவகர் ரோஜ்கர் யோஜனா தொடங்கப்பட்ட ஆண்டு\nதேசிய மக்கள் தொகை கொள்கை அறிவிக்கப்பட்ட ஆண்டு\nஉலக வர்த்தக நிறுவனம் அமைந்துள்ள இடம்\nமகாத்மா காந்தியின் அரசியல் குரு என்று கீழ்கண்ட யாரை அழைக்கிறோம்\nராஜா ராம் மோகன் ராய்\nஉலக வன விலங்கு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது\nசென்னை உயர்நீதிமன்றம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது\nசென்னை பல்கலைக்கழகம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/12/10022801/In-United-States-Trump-Chairman-of-the-Executive-Staff.vpf", "date_download": "2019-04-18T16:53:22Z", "digest": "sha1:BJW3ZKJF5AVDUJ5QC3DIOMCHVXH33BPI", "length": 13541, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "In United States Trump Chairman of the Executive Staff Resigns || அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி விலகுகிறார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 70.90 சதவிதம் வாக்குப்பதிவு | ஒட்டுமொத்த வாக்குப்பதிவு நிலவரம் இரவு 10 மணிக்கு மேல் தெரியவரும் என தேர்தல் ஆணையம் தகவல் |\nஅமெரிக்காவில் டிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி விலகுகிறார் + \"||\" + In United States Trump Chairman of the Executive Staff Resigns\nஅமெரிக்காவில் டிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி விலகுகிறார்\nஅமெரிக்காவில் டிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி விலக உள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவராக இருந்து வருபவர் ஜான் கெல்லி. அவர் இந்த மாதத்தின் இறுதியில் பதவி விலகுகிறார்.\nமுன்னாள் கடற்படை அதிகாரியான 68 வயது, ஜான் கெல்லிக்கும், ஜனாதிபதி டிரம்புக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. அவர் பதவி விலகுவதற்கும் அழுத்தங்கள் வந்ததாக தகவல்கள் கூறின.\nஇந்த நிலையில் அவர் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.\nஇதை ஜனாதிபதி டிரம்ப், நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்கள் மத்தியில் உறுதி செய்தார். அப்போது அவர் கூறும்போது, “ஜான் கெல்லி விடைபெறுகிறார். அவர் ஓய்வு பெறுகிறாரா என எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் அவர் மகத்தான பணியாளர். ஆண்டின் இறுதியில் அவர் வெளியேறுகிறார்” என குறிப்பிட்டார்.\nமேலும், “ அவரது இடத்துக்கு வரப்போவது யார் என்பது அடுத்த ஒன்றிரண்டு நாளில் அறிவிக்கப்படும். அவர் என்னோடு கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் இருந்துள்ளார்” என்றும் டிரம்ப் கூறினார்.\nஅமெரிக்க மூத்த பத்திரிகையாளர் பாப் உட்வேர்ட் தனது ‘பீயர்’ என்ற புத்தகத்தில் “டிரம்ப் முட்டாள்” என ஜான் கெல்லி கூறியதாக குறிப்பிட்டு இருப்பதும், ஆனால் அதை ஜான் கெல்லி மறுத்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.\n1. அமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி - சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி\nஅமெரிக்காவை தாக்கிய சூறாவளியில் சிறுவர்கள் உள்பட 8 பேர் பலியாகினர்.\n2. இத்தாலியின் ‘டயட் பீட்சா’\nசமீபத்தில்தான் இத்தாலியில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்\n அமெரிக்கா-ஈரான் வரலாறு காணாத மோதல்\nஅமெரிக்கா-ஈரான் இடையே வரலாறு காணாத மோதல் ஏற்பட்டுள்ளது. அணு ஆயுத பரவலால் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த ஈரானுடன் இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா ஆகிய 6 நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை செயல்படுத்தின.\n4. ஜமால் கசோக்கி கொலை: சவுதியை சேர்ந்த 16 பேருக்கு அமெரிக்கா தடை\nபத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி கொலையில் தொடர்புடையவர்கள் எனக்கூறி சவுதியை சேர்ந்த 16 பேர், நாட்டுக்குள் வர அமெரிக்கா தடை விதித்துள்ளது.\n5. உலகிலேயே தாயகத்திற்கு பணம் அனுப்புவோர் பட்டியலில் இந்தியா முதலிடம்\nவெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் கடந்த ஆண்டில் 79 பில்லியன் டாலர்கள் தொகையை தாயகத்திற்கு அனுப்பியுள்ளனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவ��� : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. விண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை - புதிய சாதனை படைக்கிறார்\n2. 850 ஆண்டு பழமையான உலக புகழ்பெற்ற பிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கர தீ - சீரமைக்க நிதி குவிகிறது\n3. அமைதிப்படைக்கு வீரர்களை அனுப்பியதில் இந்தியாவுக்கு ஐ.நா. ரூ.266 கோடி பாக்கி\n4. நஷ்டத்தில் இயங்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு விஜய் மல்லையா அனுதாபம்\n5. சக்திவாய்ந்த போர் தளவாடம் அடங்கிய புதிய ஆயுதத்தை சோதித்து பார்த்தது வடகொரியா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-prabhu-deva-yung-mung-sung-03-10-1842775.htm", "date_download": "2019-04-18T16:45:19Z", "digest": "sha1:GRPMXOPPUP536XY7ZIGWEFUNI7A4JWFN", "length": 8155, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா - Prabhu DevaYung Mung Sung - பிரபுதேவா | Tamilstar.com |", "raw_content": "\nபாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா\nவாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் \"எங் மங் சங்\".\nஇந்த படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மற்றும் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்திராலட்சுமனன், கும்கி அஸ்வின், காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா இவர்களுடன் பாகுபலி வில்லன் பிரபாகர் இந்த படத்திலும் வில்லன் வேடம் ஏற்கிறார்.\nகதை, திரைக்கதை, வசனம், எழுதி அர்ஜுன்.எம்.எஸ். இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெருமளவு முடிவடைந்தது. சமீபத்தில் இந்த படத்திற்காக பிரபுதேவா, பாகுபலி வில்லன் பிரபாகருடன் மோதும் சண்டை காட்சிகள் சென்னை அருகே பொழிச்சலூர் காட்டு பகுதியில் ஏழு நாட்கள் படமாக்கப்பட்டது.\nபடப்பிடிப்பில் ஆயிரக்கணக்கான நடிகர் நடிகைகள் பங்கெடுக்க மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டது. பிரபுதேவா இந்த படத்தில் குங்பூ மாஸ்டராக நடிக்கிறார். சண்டைகளை கற்று கொடுக்கும் தொழிலை செய்யும் கூட்டத்தின் தலைவனாக பாகுபலி வில்லன் பிரபாகர் நடிக்கிறார்.\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ரசிகர்களின் கொண்டாட்ட படமாக எங் மங் சங் இருக்கும் என்கிறார் இயக்குனர்.\n▪ மங்காத்தா கூட்டணி இணைவது உறுதி - இவரே சொல்லிவிட்டார்\n▪ மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்\n▪ மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்\n▪ படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா\n▪ மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்\n▪ ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n▪ பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n▪ எமனாக மாறும் யோகிபாபு\n▪ சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு\n▪ மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n• என்னடா இது நித்யா மேனனுக்கு வந்த கொடுமை – அதுக்குள்ள இப்படியா\n• சிம்பு ஜோடி குறித்து திடீரென பரவிய வதந்தி – பதறிப்போய் அவரே சொன்னத பாருங்க\n• அஜித் பாணியை கைவிட்ட நயன்தாரா – காரணம் இதுவா\n• இவங்க மட்டும்தான் நடிகையா\n• தர்பாரில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா\n• இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா\n• இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா என்ன செய்ய போகிறார் ஷங்கர்\n• காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – அதிரவைத்த சூர்யா ரசிகர்கள்\n• மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா\n• சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/05/23/survey-money-najib-seized-continues/", "date_download": "2019-04-18T17:10:56Z", "digest": "sha1:4K7VGNIZ7HWNG6VOGMMGFEGIRA6TE2PL", "length": 42882, "nlines": 524, "source_domain": "tamilnews.com", "title": "Survey money najib seized continues, malaysia tamil news", "raw_content": "\nநஜீப்பின் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் கணக்கெடுப்பு தொடர்கின்றது\nநஜீப்பின் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் கணக்கெடுப்பு தொடர்கின்றது\nமலேசியா: கடந்த வெள்ளிக்கிழமை பெவிலியன் ஆடம்பர அடுக்ககத்திலுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு தொடர்புடைய வீட்டில் போலீஸ் பறிமுதல் செய்த மலேசியா மற்றும் வெளிநாட்டு பணங்களின் கணக்கெடுப்பு இன்னமும் தொடர்வதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகம்ட் ஃபுஸி கூறியுள்ளார்.\nபுக்கிட் அமான் குற்ற புலனாய்வுத் துறை கடந்த மே 21ஆம் திகதி முதல் இந்த கணக்கெடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தி ஸ்டார் இணையத்தள ��திவேடு செய்தி வெளியிட்டுள்ளது.\nவெளிநாட்டு பணங்களின் எண்ணிக்கை இன்னமும் கணக்கிடப்படவில்லை. மாறாக கைப்பற்றப்பட்ட நகைகள், ஆடம்பர பொருட்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக இதர தனியார் நிறுவனங்களுடன் தேசிய வங்கியும் களமிறங்கியிருப்பதாகக் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபல நாடுகளின் பணங்கள் கைப்பற்ற பட்டிருப்பதால் கணக்கெடுக கால தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக அனைத்தும் முறையாக கணக்கெடுக்கப்படுவதை போலீஸ் உறுதி செய்வதாகவும் போலிஸ் படை தலைவர் கூறியுள்ளார்.\nகடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு சொந்தமான அடுக்ககம் என கூறப்பட்ட 5 இடங்களில் போலீஸ் பணங்கள் நிரம்பிய 72 சூட்கேசுகளையும், ஆடம்பர பொருட்கள் அடங்கிய 284 பெட்டிகளையும் கைபற்றியுள்ளார்.\n*மலேசியாவில் அமைச்சர்களின் சம்பளம் 10 வீதம் குறைக்கப்படுகின்றது: மகாதீர் அறிவிப்பு\n*ஊடக சுதந்திரத்துக்கு முன்னுரிமை ..\n*மலேசியா முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பிடம் நான்கு மணி நேரம் விசாரணை \n*லிங் லியோங் சிக் மீதான வழக்கை வாபஸ் பெற்றார் நஜிப்..\n*முன்னாள் அரசுச் செயலாளர் ஹாஷிம் காலமானார்\n*துன் மகாதீரின் அனுபவங்களும் திறமையும் மலேசியாவை நல்ல நிலைமைக்கு கொண்டு வரும்..\n*ஜொகூர் சுல்தானுடன் 2 மணி நேரம் சந்திப்பு நடத்திய அன்வார்\n*எஸ்.ஆர்.சி இண்டர்நேஷ்னல் முறைகேடு விசாரணைக்கு விளக்கமளிப்பதற்காக எஸ்.பி.ஆர்.எம். வந்தார் நஜீப்\n : முதல் முறையாக வெளிவந்த உண்மை\nஉலகக்கிண்ண போட்டியை தவறவிடும் ஆர்ஜன்டீனாவின் முன்னணி வீரர்\nமலேசிய பிரதமரைச் சுடப் போவதாக மிரட்டல் : ஒருவர் கைது\nஅம்னோ தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் ஸாஹிட் ஹமீடி; துணைத்தலைவருக்கு முகமட் ஹாசானா\nநஜிப்பின் மனைவியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க திட்டம்\nஜொகூர் சுல்தானின் தாயார் காலமானார்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு ��ொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிரு���்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரி��வாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்ட��யில் அமுக்கி கொன்ற தாய்\nமலேசிய பிரதமரைச் சுடப் போவதாக மிரட்டல் : ஒருவர் கைது\nஅம்னோ தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் ஸாஹிட் ஹமீடி; துணைத்தலைவருக்கு முகமட் ஹாசானா\nநஜிப்பின் மனைவியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க திட்டம்\nஜொகூர் சுல்தானின் தாயார் காலமானார்\nஉலகக்கிண்ண போட்டியை தவறவிடும் ஆர்ஜன்டீனாவின் முன்னணி வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/61484-director-rajesh-talks-about-mr-local.html", "date_download": "2019-04-18T16:19:11Z", "digest": "sha1:4SYZJ7FLET7CJTCWAB6UAXQIIMHJG5PV", "length": 11303, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’சிவா மனசுல சக்தி’யோட 2.0 தான் ’மிஸ்டர். லோக்கல்’: இயக்குனர் ராஜேஷ்! | Director Rajesh talks about Mr.Local", "raw_content": "\nமதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு\nதமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nபல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்\nபெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்\nதமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன\n’சிவா மனசுல சக்தி’யோட 2.0 தான் ’மிஸ்டர். லோக்கல்’: இயக்குனர் ராஜேஷ்\n’’சிவா மனசுல சக்தி படத்தை பிரமாண்டமாக பண்ணினால் எப்படியிருக்குமோ, அதுதான், ’மிஸ்டர்.லோக்கல்’’ என்கிறார் இயக்குனர் ராஜேஷ்.\n’வேலைக்காரன்’ படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடி சேர்ந்து நடிக்கும் படம், ’மிஸ்டர். லோக்கல்’. யோகி பாபு, ராதிகா, ரோபோ சங்கர், மொட்டை ராஜேந்திரன், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் உட்பட பலர் நடிக்கின்றனர்.\nஎம்.ராஜேஷ் இயக்கும் இந்தப் படத்தை, ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.\nபடம் பற்றி இயக்குனர் ராஜேஷ் கூறும்போது, ’’இந்தக் கதையை சிவகார்த்திகேயன் ஓகே பண்ணுவதற்கு நயன்தாராதான் காரணம். ஏனென்றால் ஹீரோயின் கேரக்டர் பவர்புல்லானது. அந்த கேரக்டரில் நடிப்பவரைப் பொறுத்துதான் படமே இருக்கு என்றார் சிவா. இருவரும் 'வேலைக்காரன்' படத்தில் நடித்திருந்தாலும் அதில் இருவருக்குமான காம்பினேஷன் குறைவு.\nஇந்தப் படத்தில் படம் முழுக்க இரண்டு பேரும் வருவார்கள். நான் இயக்கிய ’சிவா மனசுல சக்தி’ படத்தை மாஸாக உருவாக்கி னால் எப்படி யிருக்குமோ, அதுதான், ’மிஸ்டர். லோக்கல்’. ’எஸ்.எம்.எஸ் 2.0’ என்றும் சொல்லலாம். ஆனால் கதை வேறு வேறு.\nலோக்கல் பையன் என்பதை மரியாதையாகச் சொன்னால் எப்படியிருக்கும் என்று தோன்றியது. அதுதான் டைட்டில். நயன்தாராவுடன் தம்பி ராமையா படம் முழுவதும் வருவார். அதோடு நிறைய காமெடியன்கள் இருக்கிறார்கள். ’பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் நயன்தாராவோடு பணிபுரிந்திருக்கிறேன். இப்போது அவர் லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருப்பதற்கு அவரது கடின உழைப்புதான் காரணம்’’ என்றார்.\nஅருணாச்சல பிரதேச முதல்வர் கான்வாயில் ரூ.1.8 கோடி பணம் பறிமுதல் \nநீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடையில்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிவகார்த்திகேயனுக்கு மட்டும் சிறப்புச் சலுகையா\nபலகட்ட முயற்சிக்குப் பின் வாக்களித்த சிவகார்த்திகேயன்\nநடிகர்கள் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கருக்கு ஓட்டு இல்லை \nரஜினிகாந்த் ஜோடியாக மீண்டும் நயன்தாரா\n“ராதாரவியை தற்காலிகமாக நீக்கிய ஸ்டாலினுக்கு நன்றி” - நயன்தாரா\nராதாரவிக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை\nராதாரவியை தற்காலிகமாக நீக்கிய திமுகவுக்கு பாராட்டுகள்: கமல்ஹாசன்\n“நயன்தாரா பற்றிய பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்” நடிகர் ராதாரவி\nபெண் கலைஞர்கள் குறித்த ராதாரவியின் கருத்து கண்டனத்திற்குரியது - ஸ்டாலின்\nதமிழகத்தில் வாக்குப்பதிவு... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : தென்னாப்ரிக்கா அணி அறிவிப்பு\nபாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸை எச்சரித்த தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் வாக்களிக்க சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு\n“இந்தத் தேர்தலுக்கு பிறகு விடிவுகாலம் வரும்” - நடிகர் வடிவேலு\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nபுதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅருணாச்சல பிரதேச முதல்வர் கான்வாயில் ரூ.1.8 கோடி பணம் பறிமுதல் \nநீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடையில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/61253-dcvkkr-dinesh-karthik-and-andre-russell-strong-as-kkr-reach-118-5-in-15-overs-vs-delhi-capitals-in-delhi.html", "date_download": "2019-04-18T16:17:42Z", "digest": "sha1:G7E2DASNWUZHIV5EUBBAACJ467S2OJKO", "length": 12053, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிக்ஸர் வானவேடிக்கை காட்டிய ரஸல் - கொல்கத்தா 185 ரன் குவிப்பு | DCvKKR Dinesh Karthik and Andre Russell strong as KKR reach 118/5 in 15 overs vs Delhi Capitals in Delhi", "raw_content": "\nமதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு\nதமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nபல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்\nபெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்\nதமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன\nசிக்ஸர் வானவேடிக்கை காட்டிய ரஸல் - கொல்கத்தா 185 ரன் குவிப்பு\nஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 185 ரன்கள் எடுத்துள்ளது.\nடெல்லியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 61 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. நாயக் 7, உத்தப்பா 11 ரன்னில்கள் ஏமாற்றினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த லின் 20 ரன்ன���ல் ஆட்டமிழந்தார். எதிர்பார்க்கப்பட்ட ரானா 1 ரன்னில் நடையைக் கட்டினார். சுப்மன் கில் 4 ரன்னில் அவுட் ஆனார். கொல்கத்தா அணி 7.3 ஓவரில்தான் 50 ரன்களை எட்டியது.\nசரிவில் இருந்த அணியை கேப்டன் தினேஷ் கார்த்திக், ரஸல் ஜோடி மீட்டது. ஒரு கட்டத்தில் 120 ரன்களை தாண்டாமா என்ற நிலையில் இருந்த அணியை, 13.5 ஓவரில் 100 ரன்களை எட்ட வைத்தனர். ரஸல் சிக்ஸர் மழை பொழிந்தார். தினேஷ் கார்த்திக்கும் தன் பங்கிற்கு பவுண்டரிகளாக விளாசினார்.\nரஸல் 23 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர், 28 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மொத்தம் 6 சிக்ஸர், 4 பவுண்டரி அவர் விளாசினார். அதேபோல், 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து தினேஷ் கார்த்திக்கும் ஆட்டமிழந்தார். அவர் 2 சிக்ஸர், 5 பவுண்டரி எடுத்தார்.\nஇறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. 61 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்திருந்த அணி, ரஸல், தினேஷ் அதிரடியால் 185 ரன்களை எட்டியுள்ளது. குறிப்பாக, முதல் 10 ஓவர்களில் 64 ரன்கள் அடித்திருந்த அந்த அணி, அடுத்த 10 ஓவர்களில் 121 ரன்கள் விளாசியது.\nஇந்த ஐபிஎல் தொடரில் 3 போட்டிகளில் விளையாடி ரஸல் 159 ரன்கள் குவித்துள்ளார். முதல் இரண்டு போட்டிகளில் முறையே 49*, 48 ரன்கள் எடுத்திருந்தார். அதேபோல், இந்தத் தொடரில் தற்போது வரை அதிக ரன் குவித்து ஆரஞ்சு தொப்பியையும் வசப்படுத்தினார்.\nமீண்டும் ஏமாற்றிய உத்தப்பா - 50 ரன்னில் 4 விக்கெட் இழந்தது கொல்கத்தா\n“370 சட்டப்பிரிவை திரும்பபெற்றால், இந்தியா உடனான உறவு முடிந்துவிடும்” - மெஹபூபா முஃப்தி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் வெற்றி தொடருமா\n“கண்டிப்பாக ரிஷாப் பண்ட் வருத்தப்பட்டிருப்பார்” - தினேஷ் கார்த்திக்\nரிஷாப் பண்ட் கழட்டிவிடப்பட்டது ஏன் \n156 ரன்கள் இலக்கு - வெற்றி பெறுமா ஹைதராபாத் அணி\nகாய்ச்சலில் கார்த்திக், காயத்தில் ரஸல்: தவிப்பில் கொல்கத்தா, தெறிப்பில் சிஎஸ்கே\nஉலகக் கோப்பை அணியில் கார்த்திக்கை கண்டிப்பா சேருங்க: காலிஸ்\nதவான் மிரட்டலில் கொல்கத்தாவை வென்றது டெல்லி\nமீண்டும் அதிரடியாக மிரட்டிய ரஸ்ஸல் - அரைசதம் அடித்த சுப்மன் கில்\n‘மிரட்டுவாரா ரஸ்ஸல்.. கட்டுப்படுத்துவாரா ரபாடா’ - கொல்கத்தா மு��லில் பேட்டிங்\nதமிழகத்தில் வாக்குப்பதிவு... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : தென்னாப்ரிக்கா அணி அறிவிப்பு\nபாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸை எச்சரித்த தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் வாக்களிக்க சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு\n“இந்தத் தேர்தலுக்கு பிறகு விடிவுகாலம் வரும்” - நடிகர் வடிவேலு\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nபுதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீண்டும் ஏமாற்றிய உத்தப்பா - 50 ரன்னில் 4 விக்கெட் இழந்தது கொல்கத்தா\n“370 சட்டப்பிரிவை திரும்பபெற்றால், இந்தியா உடனான உறவு முடிந்துவிடும்” - மெஹபூபா முஃப்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2019/02/10", "date_download": "2019-04-18T16:51:31Z", "digest": "sha1:I62IXTXGMF3KVTGLBPLH56I6LCO5IHZD", "length": 3451, "nlines": 72, "source_domain": "www.nitharsanam.net", "title": "2019 February 10 : நிதர்சனம்", "raw_content": "\nஇலங்கையில் 3000 அடி ஆழத்தில் ராவணனின் மாளிகை கண்டு பிடிப்பு\nகட்டிடம் இடிந்து விழுந்ததில் 21 பேர் பலி\nபன்றி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியது\nராவணன் பற்றி யாரும் அறியாத திடுக்கிடும் தகவல்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் உயிருடன் உள்ளாரா திடுக்கிடும் உண்மைகள்\nசம்பந்தரின் கோரிக்கையும் சம்பந்தருக்கான கோரிக்கையும்\nசினிமாவில் நடிப்பதால் மட்டுமே தலைவனாக முடியாது\nஉலகில் உள்ள 10 மிகப்பெரிய நாடுகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilthiraiulagam.com/films/1972/dheivam.html", "date_download": "2019-04-18T17:26:22Z", "digest": "sha1:B3X5PRSBBVRJYAJ2LO7GJFFB2KUT2L6J", "length": 16670, "nlines": 180, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "தெய்வம் - Dheivam - 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1972 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேல��ர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nசெய்திகள் | திரைப்படங்கள் | பிரபலங்கள்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\n1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்\nகிருபானந்த வாரியார்,ஜெமினி கணேசன், கே.ஆர்.விஜயா, ஸ்ரீகாந்த், சௌகார் ஜானகி, சிவக்குமார், மேஜர் சுந்தர்ராஜன், ஆர்.எஸ்.மனோகர், அசோகன், ஏ.வி.எம்.ராஜன், வி.கோபாலகிருஷ்ணன், முத்துராமன், நாகேஷ், வி.எஸ்.ராகவன்\nவெளீயீடு: நவம்பர் 4, 1972\nபடம் : தெய்வம் (1972)\nஇசை : குன்னக்குடி வைத்தியநாதன்\nபாடியவர்கள் : மதுரை சோமசுந்தரம்\nகோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை\nகொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை\nதேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை\nதேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை\nமருத மலை மருத மலை முருகா\nதேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா\nதேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா\nமணமிகு சந்தனம் அழகிய குங்குமம்\nமணமிகு சந்தனம் அழகிய குங்குமம்\nஐயா உமது மங்கல மந்திரமே\nதேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா\nதைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்\nபக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆஆஆ...\nதைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்\nபக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆஆஆ...\nதேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா\nகோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்\nகோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்\nநாடியென் வினை தீர நான் வருவேன்\nநாடியென் வினை தீர நான் வருவேன்\nஅஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக\nஎழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆஆஆ...\nஅஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக\nஎழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆஆஆ...\nதேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா\nசக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்\nபக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்\nசக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்\nபக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்\nபரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே\nபரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே\nகாண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்\nகாலமெல்லாம் எனதுமனம் உருகுது மு��ுகா\nகாண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்\nகாலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா\nஅதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே\nஅதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே\nபனியது மழையது நதியது கடலது\nசகலமும் உனதொரு கருணையில் எழுவது\nபனியது மழையது நதியது கடலது\nசகலமும் உனதொரு கருணையில் எழுவது\nஆஆஆ... ஆ... ஆஆஆஆஆ... ஆஆஆஆஆஆ...\nதேவர் வணங்கும் மருதமலை முருகா\nதேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)\nவேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)\n1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் | தமிழ் திரைப்படங்கள்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)\nவேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nவசீகரா என் நெஞ்சினிக்க - மின்னலே (2001)\nகாதல் ரோஜாவே எங்கே நீ எங்கே - ரோஜா (1992)\nசின்ன சின்ன ஆசை - ரோஜா (1992)\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / கு��ுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nசுவையான 100 இணைய தளங்கள்\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 தமிழ்திரைஉலகம்.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/57667/cinema/Kollywood/keerthisuresh-gives-a-short-interval-for-tamil-movies.htm", "date_download": "2019-04-18T16:51:22Z", "digest": "sha1:H4EUPDJZRHWWE7MMVN7KPL7ETYDBOLXH", "length": 11361, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தமிழுக்கு இடைவெளி கொடுக்கிறார் கீர்த்தி சுரேஷ்! - keerthisuresh gives a short interval for tamil movies", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும் | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | மகனை இயக்குகிறாரா விக்ரம் | மகனை இயக்குகிறாரா விக்ரம் | தெலுங்கு சீரியல் நடிகைகள் விபத்தில் மரணம் | தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி | மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர் | விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ் | ரவுடி பேபி - 40 கோடி சாதனை | என் ஓட்டு வீணாகிவிட்டது : ரமேஷ் கண்ணா ஆதங்கம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதமிழுக்கு இடைவெளி கொடுக்கிறார் கீர்த்தி சுரேஷ்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nரெமோ படத்தையடுத்து விஜய்யுடன் நடித்த பைரவா படம் தனக்கு தமிழில் உச்ச நடிகை அந்தஸ்தை பெற்றுக்கொடுக்கும் என்பதுதான் கீர்த்தி சுரேஷின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அந்த படம் அவரை ஏமாற்றி விட்டது. அதனால் தற்போது அவரது கவனம் தெலுங்கு பக்கம் திரும்பியுள்ளது. சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிப்பவர், தெலுங்கில் மூன்று படங்களில் நடிக்கிறார்.\nஏற்கனவே அவர் நடித்த நீனுலோக்கல் வெற்றி பெற்றதால், இப்போது ம���ன்று மெகா படங்களில் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். அதோடு சாவித்ரி வாழ்க்கை கதையில் உருவாகும் மகாநதி படத்தில் சாவித்ரியாக நடிப்பதை அடுத்து, அவரது சம்பளமும் ரூ. 3 கோடியாக உயர்ந்து நிற்கிறதாம். அதனால் தெலுங்கில் இன்னும் பெரிய இடத்தை பிடித்துவிடவேண்டும் என்று ஐதராபாத்திலேயே முகாமிட்டிருக்கும் கீர்த்தி சுரேஷ், சமந்தா, ராகுல்பிரீத்சிங் உள்ளிட்ட சில நடிகைகள் முதலில் தமிழில் நடித்து சரியான லிப்ட் கிடைக்காமல் தெலுங்கில் பிரபலமாகி பின்னர் தமிழுக்கு வந்தது போன்று, தானும் தெலுங்கில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த பிறகு இனிமேல் தமிழில் கூடுதல் கவனம் செலுத்தவும் திட்டமிட்டிருக்கிறார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதொழில்நுட்பத்தை கத்தி போல் ... நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nபுற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: சோனாலி பிந்த்ரே\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும்\nஇந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு\nமே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல்.\nதெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமாமனார் நாகார்ஜுனா படத்தில் மருமகள் சமந்தா\nதெலுங்கு தேச வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட சமந்தா\nமீண்டும் 'நான்-வெஜ்' உணவிற்கு மாறிய சமந்தா\nசமந்தா, நாகசைதன்யாவுக்கு நாகார்ஜுனா வாழ்த்து\nவேம்பு, ஷ்ரவானி - நேரெதிர் கதாபாத்திரங்களில் சமந்தா\nநடிகர் : ராகவா லாரன்ஸ்\nநடிகை : வேதிகா ,ஓவியா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/kadhal-natpu-vali-kadhal-kavithai/", "date_download": "2019-04-18T16:57:40Z", "digest": "sha1:2PVFKBQLXPW6LBFBS24WRJFIBOUQ42JR", "length": 7282, "nlines": 111, "source_domain": "dheivegam.com", "title": "நட்பின் பிரிவில் காதலின் வலியும் - காதல் கவிதை | Kavithai", "raw_content": "\nHome தமிழ் கவிதைகள் காதல் கவிதைகள் நட்பின் பிரிவில் காதலின் வலியும் – காதல் கவிதை\nநட்பின் பிரிவில் காதலின் வலியும் – காதல் கவிதை\nநெருங்கி பழகிய நம் நட்பு\nஆனால் நெருக்கமில்லா நம் காதல்\nகுறுகிய காலத்தில் உருக்குலைந்து போனது..\nநட்பின் பிரிவும் காதலின் வலியும்\nபிரிந்த கரங்கள் – காதல் கவிதை\nஇந்த காலத்தில் பல காதல்கள் நட்பில் இருந்து தான் துவங்குகிறது. நீண்ட கால நட்பு காதலாய் மாறுவதில் தவறேதும் இல்லை. ஆனால் அந்த காதல் நிலைத்து இருக்காமல் பிரிவது தான் தவறு. நட்பாய் இருந்து காதலர்களாக மாறுபவர்களுக்குள் நிறைய புரிதல் இருக்கும். ஆனால் இந்த புரிதலை தாண்டியும் சில கருத்து வேறுபாடுகள் அரங்கேறும்.\nஅரங்கேறிய கருத்து வேறுபாடுகளை அவ்வப்போது கலைஅறுத்தால் நட்பாய் மாறிய காதல் கல்யாணத்தில் முடியும். இல்லையேல் இருந்த நட்பும் இல்லாமல் போகி வாழ்வே நரகம் ஆகும் எனப்து தான் உண்மை.\nஅம்மா கவிதை, தோழி கவிதை, காதல் கவிதைகள் என அறிய பல தமிழ் க்விதைகளை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.\nபுரிந்துகொள்வாயா, பிரிந்து செல்வாயா – காதல் கவிதை\nஉறங்காத விழிகள் – காதல் கவிதை\nபுதைய மறுக்கும் காதல் விதைகள் – காதல் கவிதை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memestoday.in/political/admk-memes/admk-ministers-trolls-memes/", "date_download": "2019-04-18T16:24:31Z", "digest": "sha1:I4WMMBOAQFZSGVYNKMCDALGMFVYSJY4N", "length": 3541, "nlines": 62, "source_domain": "memestoday.in", "title": "Admk ministers trolls memes | Memes Today", "raw_content": "\nசீனிவாசனுக்கு வயசு 91, மஞ்சுளாவுக்கு 84 வயசு.. தவறாமல் வாக்களிக்க வந்த சபாஷ் ஜோடி\nலோக்சபா தேர்தல்.. 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.. 95 தொகுதிகளில் பலப்பரீட்சை\nஅனல் பேச்சுக்கள்.. அதிரடி ரெய்டுகள்.. துப்பாக்கி சூடு.. பலாத்கார புகார்.. பரபரவென முடிந்த பிரச்சாரம்\nஃபிர் ஏக் பார் மோடி சர்கார்.. அப்படின்னு ஆரம்பிச்சு.. மோடி ஹை தோ மும்கின் ஹை.. அவ்வளவுதாங்க\nகன மழையுடன் சுழன்றடித்தது சூறாவளி... ராஜஸ்தானில் 6 பேர் பரிதாப பலி\nமலேகான் குண்��ுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சாத்வி.. பாஜகவில் இணைந்தார்.. போபாலில் போட்டி\nஅருண் காசி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. மலேசிய நாடாளுமன்றம் முன்பு உண்ணாவிரதம்.. தந்தை முடிவு\nமோடியால் மட்டுமே நாட்டை பாதுகாக்க முடியும்.. யூ டர்ன் போட்ட பாபா ராம்தேவ்\nதிரிணாமூல் காங்.கிற்கு ஆதரவாக பிரச்சாரம்.. வங்கதேச நடிகர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nமுதல்ல ஓட்டுப் போடணும்.. பிறகு மை பாட்டிலில் விரலை முக்கி எடுக்கணும்.. இது இந்தோனேசியாவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/facebook-announced-it-got-hacked-and-50-million-accounts-were-compromised/", "date_download": "2019-04-18T16:31:41Z", "digest": "sha1:576ZAHL2XD3VP6ZONDD2HEYD3BCBR2KV", "length": 15577, "nlines": 160, "source_domain": "www.sathiyam.tv", "title": "5 கோடி பேஸ்புக் கணக்குகள் திருட்டு - அதிர்ச்சி தகவல் - Sathiyam TV", "raw_content": "\nவானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு, ஆற்காடு அருகே பரபரப்பு\n3 மணி நேர நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம்\n1 மணி நேர நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nதமிழகத்தை அதிர வைக்க வரும் அதிரடி வீடியோக்கள் – கலக்கத்தில் அரசியல் கட்சிகள்\nசென்னையில் மீண்டும் ஒரு பயங்கரம்.. பெண்களுக்கு வலை விரிக்கும் கொடூரன்கள்..\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \n – மக்கள் மனதில் பதிந்த உதிரிப்பூக்கள்\nநாடு தூய்மையாக ஒருவிரல் அழுக்கானால் தவறில்லை\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை\nமரத்தில் கார் மோதி விபத்து பிரபல சீரியல் நடிகைகள் இருவர் பலி\nHome Tamil News World 5 கோடி பேஸ்புக் கணக்குகள் திருட்டு – அதிர்ச்சி தகவல்\n5 கோடி பேஸ்புக் கணக்குகள் திருட்டு – அதிர்ச்சி தகவல்\nசுமார் 5 கோடி பேரின் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 4 கோடி பேரின் அக்கவுண்ட் பாதுகாப்பற்று இருப்பதாகவும் பேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.\nஉலகின் பிரபல சமூக வலைத்தளமாக இருக்கும் பேஸ்புக் பயனர்களின் அக்கவுண்ட்கள் செயல்படும் முறையில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு இருந்ததை கண்டுபிடித்திருப்பதாக பேஸ்புக் நிறுவனம் அ��ிவித்துள்ளது.\nஇந்த பாதுகாப்பு குறைபாட்டினால் சுமார் 5 கோடி பேரின் அக்கவுண்ட்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 4 கோடி பேரின் அக்கவுண்ட்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த பாதுகாப்பு குறைபாட்டினை பேஸ்புக் நிறுவனத்தை சேர்ந்த பொறியியல் நிபுணர்கள் குழு கடந்த செவ்வாய் கிழமை மாலை கண்டறிந்ததாக, பேஸ்புக் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மைத் துறை துணை தலைவர் கய் ரோசன் தெரிவித்துள்ளார்.\nதற்போது இந்த பிரச்சனையை சரி செய்யும் பணிகளில் நிபுணர்கள் குழு தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது என்றும், பேஸ்புக்கில் உள்ள சிறப்பு அம்சமான வியூ ஆஸ் (View As) எனும் வசதி இந்த பாதுகாப்பு குறைபாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என கூறியுள்ளார்.\nஇதனால் தற்போது பேஸ்புக்கில் உள்ள வியூ ஆஸ் வசதி தற்காலிகமாக செயல்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும். அதில் உள்ள குறைபாடுகளை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என கய் ரோசன் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே ஹேக் செய்யப்பட்ட 5 கோடி அக்கவுண்ட்கள் மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள 4 கோடி அக்கவுண்ட்களில் தம்முடைய அக்கவுண்டும் ஒன்றா என கண்டுபிக்டிக்க ஒரு வழி உள்ளது.\nநாம் முதல் முறையாக நமது செல்போன்களில் அல்லது கணிணியில் பேஸ்புக் லாக்-இன் செய்யும் போது பார்ஸ்வேட் கொடுப்போம், பின்னர் அந்த பாஸ்வேர்டை மீண்டும் கொடுக்காமல் இருக்க சேவ் பாஸ்வேர்ட் எனும் ஆப்ஷனை கிளிக் செய்வோம்.\nஇதனால் அடுத்த முறை நமது அக்கவுண்டை லாக்-இன் செய்யும் போது பாஸ்வேர்ட் கேக்காமலேயே அக்கவுண்ட் திறக்கும். ஆனால், பாதுகாப்பு குறைபாட்டினால் ஹேக் செய்யப்பட்டுள்ள 5 கோடி அக்கவுண்டும், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள 4 கோடி அக்கவுண்ட் என மொத்தம் 9 கோடி பேஸ்புக் அக்கவுண்ட்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதால், அவற்றை ஒருவர் லாக்-இன் செய்யும் போது வழக்கம் போல பாஸ்வேர்ட் இல்லாமல் பேஸ்புக் பக்கம் திறக்காது.\nலாக்-அவுட் நிலைக்கு வந்து நம்மிடம் மீண்டும் பாஸ்வேர்ட் கேட்கும் அவ்வாறு நமது அக்கவுண்ட் அதுவாகவே லாக்-அவுட் ஆனால் நமது அக்கவுண்டும் பாதிக்கப்பட்டுள்ளது என அர்த்தம். எப்போதும் போல பாஸ்வேர்ட் இல்லாமல் உங்கள் பேஸ்புக் பக்கம் திறந்தால் அந்த 9 க���டி பேரில் நீங்களும் ஒருவர் இல்லை என தெரிந்துகொள்ளலாம்.\nசோமாலியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் 4 பேர் உடல் சிதறி பலி\nகணவன் பலி, மனைவி படுகாயம் செல்லப்பிராணியால் நேர்ந்த சோகம்\nகட்டுப்பாட்டை இழந்து வீட்டின் மீது விழுந்த விமானம், 6 பேர் பலியான சோகம்\n தற்கொலை செய்து கொண்ட முன்னாள் அதிபர்\nஇலங்கையில் 30 பேர் பலி, புத்தாண்டு தினத்தன்று நிகழ்ந்த சோகம்.\nஇந்தியாவுக்கு ரூ.266 கோடி ஐ.நா பாக்கி\nவானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு, ஆற்காடு அருகே பரபரப்பு\n3 மணி நேர நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம்\n1 மணி நேர நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம்\nபாஜக பிரமுகர் மீது காலணி வீச்சு\nநாடு தூய்மையாக ஒருவிரல் அழுக்கானால் தவறில்லை\nஎந்த பொத்தானை தொட்டாலும் தாமரைக்கு வாக்கு பதிவாகிறது முஸ்லீம் லீக் கட்சி குற்றச்சாட்டு\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nவானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு, ஆற்காடு அருகே பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaimatrimony.org/FullView.aspx?id=F04272", "date_download": "2019-04-18T16:16:08Z", "digest": "sha1:YIDBURQBLP5J43Y7E73XQONJXZMYASCK", "length": 3179, "nlines": 51, "source_domain": "thillaimatrimony.org", "title": "Welcome to Our WebsiteWelcome to Thillai Matrimony", "raw_content": "\nதில்லை திருமண தகவல் மையம், 9.புது தெரு,BSNL பக்கத்தில், செய்யாறு -604407 Call : 9489331973\nOwn House-Nativity களம்பூர் , திருவண்ணாமலை மாவட்டம்\nAny Other Details சொந்த மாடி வீடுகள் இரண்டு (செய்யாறு +களம்பூர்)ல் உள்ளது\nLife Partner Expectations (வாழ்க்கை துணை பற்றிய எதிர்பார்ப்பு)\nJob-Income/month நல்ல வேலையும் ,நல்ல பழக்கமும் உள்ள வரன் தேவை\nAny Other Expectation தில்லை திருமண தகவல் மைய பதிவு எண் 2040\nContact Person திரு T.D. கணேசன், களம்பூர் , திருவண்ணாமலை மாவட்டம்\nசெவ்வாய் சுக்ரன் புதன் சூரியன்\nலக்/கேது சூரியன் செவ்வாய் சந்தி சுக்ர,குரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://thinamurasu.lk/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-40-%E0%AE%B5/", "date_download": "2019-04-18T16:53:38Z", "digest": "sha1:DJ2ESRPCC7O5AKR7BZ6ILSMJEX7HZB5Y", "length": 6606, "nlines": 77, "source_domain": "thinamurasu.lk", "title": "கில்லாடி வேலைகளை செய்த 40 வயது பெண் சிக்கினார்! | தினமுரசு", "raw_content": "\nHome கிழக்கு கில்லாடி வேலைகளை செய்த 40 வயது பெண் சிக்கினார்\nகில்லாடி வேலைகளை செய்த 40 வயது பெண் சி��்கினார்\nயாழ்ப்பாணத்தில் வினோதமான முறையில் கில்லாடித் தனங்களைக் காட்டிவந்த பெண் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் வைத்தே இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த பெண், பல்வேறு கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடையவர் என கூறப்பட்டுள்ளதுடன் இவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பெண், நகைக்கடைகளுக்குச் சென்று ஆபரணங்களை வாங்குவது போன்று அவற்றைப் பார்வையிட்டு மர்மமான முறையில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக நகைக்கடை வர்த்தகர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.\nஇந்த நிலையில் குறித்த பெண், நேற்றைய தினம் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள நகையகம் ஒன்றிற்கு வருகை தந்ததோடு தங்க ஆபரணங்களைக் கொள்ளையிடும் முயற்சியிலும் ஈடுப்பட்டதாகவும் அந்த நேரம் கடை உரிமையாளர் வர்த்தக நிலையத்தின் அனைத்துக் கதவுகளையும் பூட்டிவிட்டு பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பெண் பொலிஸ் அதிகாரிகள் குறித்த பெண்ணை கைது செய்து யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.\nஇதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையவர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதானவர் என பொலிஸார் கூறியுள்ளதுடன் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த தாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.\nஇந்தியா பாக்கிஸ்தானின் விமானங்களை சுட்டு வீழ்த்தவில்லையா..\nஜெனிவாவில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது\nஇந்த பாடகரை நோக்கி வந்த அமானுஷ்யம்: அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்\nவெளிநாட்டு செல்லும் பெண்களுக்கு கருத்தடை மருந்துகள் இனி இல்லை..\nகிளிநொச்சி இளைஞன் வவுனியாவில் உயிரிழப்பு..\n11 இளைஞர்கள் கடத்தப்பட்டமை சி.ஜ.டி தகவல்\nஇலங்கையில்-தெருநாய்கள் பெரிதா புத்தாக்கம் பெரிதா\nஇந்த ஆசிரியர்களின் நிலையை யார் அறிவார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/aam-aadhmi-will-not-support-to-vijayakanth/", "date_download": "2019-04-18T16:16:52Z", "digest": "sha1:QVI2EZAV4F47CM3KZNTC5HDKWDEBHWZQ", "length": 9911, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விஜயகாந்த்-மக்கள் நலக்கூட்டணிக்��ு ஆதரவு இல்லை. ஆம் ஆத்மி திட்டவட்டம்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nவிஜயகாந்த்-மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு இல்லை. ஆம் ஆத்மி திட்டவட்டம்\nஒரே கிராமத்தை சேர்ந்த 1000 பேர்களின் வாக்குகள் என்ன ஆயிற்று\nஅன்புமணி தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு\nமுதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் சோதனை.\n3:30 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்\nவிஜயகாந்த்-மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு இல்லை. ஆம் ஆத்மி திட்டவட்டம்\nமக்கள் நலக்கூட்டணிக்கு தங்கள் ஆதரவு இல்லை என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளதால் விஜயகாந்த் உள்பட மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.\nமக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக இணைந்துள்ள இந்த கூட்டணிக்கு ஆதரவு தருமாரு மதிமுக பொதுச்செயலாளரும் மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ சமீபத்தில் சென்னை தி.நகரில் உள்ள ஆம்ஆத்மி கட்சி அலுவலகத்துக்கு சென்றார். அங்கு ஆம் ஆத்மி நிர்வாகி வசீகரனை நேரில் சந்தித்து பேசிய வைகோ, வரும் சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் – மக்கள் நலக்கூட் டணிக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கேட்டுக்கொண்டார்.\nஆனால் ஆம் ஆத்மி தொண்டர்கள், மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு அளிக்க கூடாது என்று கருத்து தெரிவித்ததால் விஜயகாந்த் அணிக்கு ஆதரவு இல்லை என்று ஆம்ஆத்மி கட்சி உறுதியாக அறிவித்துள்ளது. தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க தேமுதிக+மக்கள் நலக்கூட்டணிக்கு ஆம் ஆத்மி ஆதரவளிக்கவில்லை என்று கூறியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் முக்கிய தலைவர் சோம்நாத் பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டசபை தேர்தல் நிலவரங்களை ஆம் ஆத்மி கட்சி உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஊழல் தான் மிகப் பெரியதாக சமூகத்தில் புரையோடிக் கிடக்கிறது. எனவே தமிழகத்தில் அனைத்து அமைப்புகளையும் மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் வந்துள்ளது. எனவே இந்த நேரத்தில் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு அளிப்பது இல்லை என்று முடிவு செய்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.\nஆம் ஆத்மியின் இந்த முடிவு மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்களை அதிருப்தி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறதுஜ்.\nமழைவெள்ளத்தின் போது 18 பேர் பலி எதிரொலி. மியாட் மருத்துவமனையை இடிக்க கோரிய மனு நிராகரிப்பு\nபிரபல இந���தி டிவி நடிகை பிரதியுஷா தற்கொலை. காதலர் காரணமா\nமார்ச் 27 முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரேமலதா\nதேமுதிக வேட்பாளர் பட்டியலில் விஜயகாந்த்-பிரேமலதா மிஸ்ஸிங்\nபிரதமர் பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்த் படம்: கூட்டணி உறுதியாகிவிட்டதா\nஒண்ணே ஒண்ணு, அதுவும் உதய சூரியன்; பரிதாபத்தில் மதிமுக\nஒரே கிராமத்தை சேர்ந்த 1000 பேர்களின் வாக்குகள் என்ன ஆயிற்று\nஅன்புமணி தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு\nமுதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் சோதனை.\n3:30 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/special-articals/technology/page/57/", "date_download": "2019-04-18T16:35:56Z", "digest": "sha1:6YOZKVCFBTO6UPUJO75LMRM6SB3YSH3J", "length": 5975, "nlines": 143, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தொழில்நுட்பம் | Chennai Today News - Part 57", "raw_content": "\nகுறைந்த விலையில் லாவா ஸ்மார்ட்போன் அறிமுகம்\n434 ரூபாய்க்கு ஸ்மார்ட் வாட்ச்\nஇனி உங்கள் கையும் டச் ஸ்க்ரீன் தான்…\n‘ஆண்ட்ராய்டு’ போனில் இருந்து பைல்களை மாற்ற\nபுதிய வசதி அறிமுகம் : இன்டர்நெட் இல்லாமல் யு டியூப் வீடியோ பார்க்கலாம்\nஸ்மார்ட்போன் தகவல்களை தடையமே இல்லாமல் அழிப்பது எப்படி\n50 எம்பி கேமரா கொண்ட லூமியா 1030 / 40\nஒரே கிராமத்தை சேர்ந்த 1000 பேர்களின் வாக்குகள் என்ன ஆயிற்று\nஅன்புமணி தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு\nமுதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் சோதனை.\n3:30 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/16491", "date_download": "2019-04-18T17:17:29Z", "digest": "sha1:MOVUYCZNIBFPNPOKIGOFHORTWYAM7C6I", "length": 6632, "nlines": 114, "source_domain": "www.panippookkal.com", "title": "அலை பாயும் மனதினிலே ! : பனிப்பூக்கள்", "raw_content": "\nபணம் பதவி புகழ் நாட்டி\nஈஸ்டர் முட்டை வேட்டை 2019 April 16, 2019\nகயமைக்குக் கல்லடி April 7, 2019\n2019 மினசோட்டா மாநிலத் தமிழ்த் தேனீப் போட்டிகள் March 19, 2019\nசொற்சதுக்கம் 8 March 19, 2019\nதிகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள் March 19, 2019\nகுளிர்காலப் பொழுதுபோக்கு விளையாட்டு March 19, 2019\nசெயிண்ட் பாட்ரி���்ஸ் தினம் – 2019 March 19, 2019\nசாத்தான்கள் March 19, 2019\nபுல்வாமா – சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி March 4, 2019\nஸ்னோ அள்ளிப் போட வா\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/palm-jaggery-making/", "date_download": "2019-04-18T17:38:21Z", "digest": "sha1:7VBYO3V5XIBZDGOZMA6H6R7BQR6ZIA2Q", "length": 14366, "nlines": 87, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "Pasumaiputhinam - பனங்கருப்பட்டி தயாரிப்பு (Palm Jaggery Making)", "raw_content": "\nபனங்கருப்பட்டி தயாரிப்பு (Palm Jaggery Making)\n இந்த அழகிய பெயரைக் கேட்டதும், “கருப்பட்டியா.. அப்படினா என்ன..” என்று இளம் தலைமுறையினர் கேள்வி எழுப்புவர். “அதான் பனைவெல்லம்” என்று நாம் அழுத்தி கூறினாலும், அவர்கள், “ஓ பனை மரத்துல சர்க்கரை காய்க்குமா” என்று நாம் அழுத்தி கூறினாலும், அவர்கள், “ஓ பனை மரத்துல சர்க்கரை காய்க்குமா” என்று கேட்பர்… சிரிப்பை அடக்கினாலும், எங்கோ மூளையில் ஒரு நெருடல்” என்று கேட்பர்… சிரிப்பை அடக்கினாலும், எங்கோ மூளையில் ஒரு நெருடல் ’நாம் கருப்பட்டியின் சிறப்புகளை, புதிய தலைமுறைகளுக்குக் கடத்த தவறி விட்டோமோ.. ’நாம் கருப்பட்டியின் சிறப்புகளை, புதிய தலைமுறைகளுக்குக் கடத்த தவறி விட்டோமோ..’ என்ற அங்கலாய்ப்பு வராமலில்லை.\nவெறும் ‘பனங்கருப்பட்டி‘ இந்த ஒற்றை வார்த்தையில் ஓராயிரம் விஷயங்கள் பொதிந்து உள்ளன. ஒரு காலத்தில் சாலை எங்கிலும் பனைமரங்கள் தோகை விரித்த மயில்களைப் போல நிமிர்ந்து நிற்கும். அதில் தை முதல் ஆனி வரை, பனையேறிகள் சரக் சரக்கென்று ஏறிக் கொண்டே இருப்பார்கள் அவர்கள் ஏறும் வேகமும் இறங்கும் வேகமும் பார்ப்போரை மலைக்க வைக்கும்.\nபனை மரங்களின் பாளைகளை லேசாக கீறிவிட்டு இருப்பர். அதிலிருந்து சொட்டு சொட்டாக வடிந்த திரவம், ஏற்கனவே கட்டி வைக்கப்பட்டிருந்த சிறு குடுவைகளை நிரப்பி இருக்கும். பூக்களுக்கு எப்படித் தேன் பெருமையைச் சேர்க்கிறதோ.. அதேபோல் பனை மரங்களுக்கு அமுத நீரான ‘ பதநீர்’ப் பெருமையைச் சேர்க்கிறது. பனையேறிகள் பதநீரை ஊற்றிக்கொண்டு, மீண்டும் பாளைகளை சிறிய கத்தியைக் கொண்டு மிக நேர்த்தியாய் சீவிவிட்டு, கீழ் இறங்குவர்.\nசேகரித்த பதநீர் வடிகட்டியால் வடிக்கப்பட்டு, குடத்தில் ஊற்றப்படும்.. அது சுண்ணாம்பு மணத்துடன் நுரைத்தபடி நிரம்பிப்போகும். இந்த பதநீரைப் பனையேறிகள் லாவகமாக, விரித்து, முனையில் கட்டிய குருத்து ஓலையில் ஊற்றி, இதன் சுவைக்கு மயங்கிய வாடிக்கையாளர்களுக்கு விற்று விடுவர்.\nஎஞ்சியிருக்கும் பதநீரை ஒரு பெரிய இரும்பு சட்டியில் ஊற்றி, விறகு கட்டைகளை வைத்து தீ மூட்டி, ஒரு பெரிய பனை மட்டையைக் கொண்டு கிளறுவர். வாட்டி வதைக்கும் அனல் சூட்டிலும் பாகின் பதத்தை சரியாய் வரும்படி கிண்டுவர். சரியான பாகு பதம் வந்தவுடன், சூடாற கீழே இறக்கி வைத்துவிட்டு, சிறிய அச்சுகளினுள், இதை ஊற்றுவர். அவை இறுகி, கெட்டியான பின் கீழே திருப்பிக் கொட்டினால் குண்டுகுண்டாய் அரைவட்டத்தில் கருப்பட்டிகள் தயாராய் சிரிக்கும்…\nகருப்பட்டிகள் எந்த வகையில் சிறப்பாகி விட்டன\nஇயற்கையாக மரத்திலிருந்து சுரக்கப்படும் நீர் கருப்பட்டிகள் ஆக்கப்படுகின்றன. அப்படி இருக்க அதன் தரம் எத்தனை மகத்துவமானது.. இறைவனின் படைப்பில் இதுவும் ஒரு அற்புதம் தான்.. இறைவனின் படைப்பில் இதுவும் ஒரு அற்புதம் தான்.. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதது நம் மடமை.\nகருப்பட்டியின் மருத்துவ பலன்கள் கணக்கில் அடங்காதது.\nகருப்பட்டி சுத்திகரிப்பு ஆற்றல் கொண்டது.\nஇரத்தம்,கல்லீரல் போன்றவற்றில், குடிகொண்டு இருக்கும் நச்சுக்களை அகற்றுகின்றது.\nகர்ப்பப்பையின் ஆரோக்கியத்திற்கும் துணைப் புரிகின்றது.\nதாய்மை அடைந்த பெண்கள், தினம் கருப்பட்டியை உட்கொள்வதினால் சிசுவிற்கு தேவையான பால் சுரக்கிறது.\nகலப்படமும், நச்சும் கலந்த அஸ்கா சர்க்கரை பார்க்க வேண்டுமானால் ஜொலிக்கும் கற்களைப்போல மின்னலாம். ஆனால், ’மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்பது இந்த சக்கரைக்கே பொருந்தும். உங்கள் இல்லத்தினர் சல்பர் கலந்த சர்க்கரையை உண்டு வியாதி கொள்ள வேண்டுமா.. வேண்டவே வேண்டாம்தானே.. தேநீர், காபிகளுக்குக் கருப்பட்டியை பயன்படுத்துங்கள்.\nஇனிப்பு பலகாரங்கள் செய்யும்போதும் கருப்பட்டிக்கே முக்கியத்துவம் தாருங்கள். இன்று பனைமரங்களும் அருகிவிட்டன. பனையேறிகளும் குறைந்துவிட்டனர். கருப்பட்டி விலையும் கிடுகிடுவென்று உயர்ந்து வருகிறது. அதற்கு ஒரே காரணம் நாம் கருப்பட்டியைப் புறக்கணித்ததுதான். இப்போது சற்று விழிப்புணர்வு ஏற்பட்டு, கருப்பட்டியின் முக்கியத்துவம் உணரப்பட்டதால், அதன் தேவை அதிகரித்துள்ளது.\nஇதை எல்லாம் காரணம் காட்டி சந்தையி��் ஏராளமான கலப்படக் கருப்பட்டிகள் வந்துவிட்டன. உண்டு பார்த்தால் கரிப்புத் தன்மையோடு இனிப்பு சுவை கலந்து இருப்பதே உண்மையான கருப்பட்டி.\nதென்பக்கம் திருச்செந்தூர், ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் தரமான கருப்பட்டிகள் கிடைக்கின்றன. அதேபோல், ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்த கொளப்பலூர், நம்பியூர் பகுதிகளில் தரமான கருப்பட்டி ஆலைகள் உள்ளன.\nஇனி வாங்கி பயன்படுத்துவது நம் பொறுப்பு..\nகருப்பட்டியின் காலங்கள் மீண்டும் பிறக்கட்டும்..\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (12)\nசமையல் அறையில் மறைந்திருக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த வழிகள்(Control Insects in Kitchen)\nApril 11, 2019, No Comments on சமையல் அறையில் மறைந்திருக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த வழிகள்(Control Insects in Kitchen)\nகோடை காலத்தை சமாளிக்க என்ன செய்யலாம்\nMarch 31, 2019, No Comments on கோடை காலத்தை சமாளிக்க என்ன செய்யலாம்\nகோடைக்காலங்களில் கால்நடைகளுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி(First Aid for Cattle in Summer)\nMarch 11, 2019, No Comments on கோடைக்காலங்களில் கால்நடைகளுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி(First Aid for Cattle in Summer)\nபனங்கருப்பட்டி தயாரிப்பு (Palm Jaggery Making)\nதேங்காயில் மதிப்பு கூட்டு பொருட்கள் – அசத்தும் பெண் விவசாயி (Coconut Products)\nMarch 5, 2019, No Comments on தேங்காயில் மதிப்பு கூட்டு பொருட்கள் – அசத்தும் பெண் விவசாயி (Coconut Products)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthiraiulagam.com/films/filmslist/filmslist1933.html", "date_download": "2019-04-18T17:26:40Z", "digest": "sha1:2BR5B2Q7GZSWYHMF4HFNZRDATY4A42ZO", "length": 9311, "nlines": 91, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "1933 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1933 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nசெய்திகள் | திரைப்படங்கள் | பிரபலங்கள்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\n1933 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)\nவேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nவசீகரா என் நெஞ்சினிக்க - மின்னலே (2001)\nகாதல் ரோஜாவே எங்கே நீ எங்கே - ரோஜா (1992)\nசின்ன சின்ன ஆசை - ரோஜா (1992)\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nஇக பர இந்து மத சிந்தனை\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 தமிழ்திரைஉலகம்.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-2/", "date_download": "2019-04-18T16:48:56Z", "digest": "sha1:UGZBCRVIGV7M4YMRX7CTJ2B3DA3NHQ4V", "length": 8767, "nlines": 52, "source_domain": "www.velichamtv.org", "title": "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை கொச்சைப்படுத்திய ரஜினிகாந்த்! – எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை கொச்சைப்படுத்திய ரஜினிகாந்த்\nIn: அண்மைச் செய்திகள், அரசியல், தமிழகம், முக்கியச் செய்திகள்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை கொச்சைப்படுத்திய ரஜினிகாந்த்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, அப்போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறகின்ற போர்வையில் நடிகர் ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாகவும், போராட்டக்காரர்களை விஷக் கிருமிகள் என்றும், சமூகவிரோதிகள் என்றும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, அப்போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறகின்ற போர்வையில் நடிகர் ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாகவும், போராட்டக்காரர்களை விஷக் கிருமிகள் என்றும், சமூகவிரோதிகள் என்றும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.\nஒரு அரச பயங்கரவாதத்தின் பிரதிநிதியாகவே ரஜினிகாந்த தூத்துக்குடி சென்றுள்ளார். துப்பாக்கிச் சூட்டிற்கு எதிராகவும், காவல்துறையின் காட்டுமிரண்டித் தாக்குதல்களுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதற்குப் பதிலாக, தம��ழகத்தில் போராட்டங்களும், சமூகவிரோதிகளும் அதிகரித்துள்ளனர் என ஒரு விஷமக் கருத்தையும் பதிவு செய்துள்ளார்.\nதன்னெழுச்சியாக நடந்த மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய ரஜினிகாந்தின் இந்தக் கருத்தை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழகத்தில் நடைபெற்றுவரும் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி வரும் பாஜகவின் குரலைத் தான் ரஜினி எதிரொலித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த மேலும் தனது பேட்டியில் “எதற்கெடுத்தாலும் முதல்வரைப் பதவி விலகச் சொல்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல” என்று கூறியிருப்பது அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்த தமிழக முதல்வர் எடப்பாடி மற்றும் பாஜகவால் அனுப்பப்பட்ட தூதராகவே ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு சென்றுள்ளார் என்பதை மெய்ப்பித்துள்ளது.\nஸ்டெர்லைட், மீத்தேன், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட நாசகார திட்டங்களை எதிர்த்து தன்னெழுச்சியாக நடைபெற்றுவரும் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் பாசிச சக்திகளின் ஏஜென்ட் நடிகர் ரஜினிகாந்தை தமிழக மக்கள் முழுவதுமாகப் புறக்கணிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.\nPrevious Post: வேல்முருகனை சந்தித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் நலம் விசாரித்தனர்\nNext Post: தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீது மேலும் ஒரு புகார்\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/8973", "date_download": "2019-04-18T16:34:47Z", "digest": "sha1:A63JNRSIF7DORABTF5Y2AYC3ZVDGBFUR", "length": 11563, "nlines": 128, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "மருவூர் ஆலயம் செல்ல துடக்கு (தீட்டு) ஒரு தடையா - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome சக்திகளின் அனுபவம் மருவூர் ஆலயம் செல்ல துடக்கு (தீட்டு) ஒரு தடையா\nமருவூர் ஆலயம் செல்ல துடக்கு (தீட்டு) ஒரு தடையா\nஅம்மாவை நினைத்துக்கொண்டு, பிள்ளைகள் மூவரையும் தனியே அனுப்பிவிட்டு, நாங்கள் இருவரும் விமான நிலையத்தாருடன் கதைத்து(பேசி) சீட்டை மாற்றி எடுத்துக் கொண்டு வந்து உடனடியாக யாழ்ப்பாணம் புறப்பட்டோம். அண்ணன் இறந்த கவலை ஒருபக்கம், பிள்ளைகள் தனியே போகிறார்களே என்ற கவலை ஒருபக்கம், எமக்கு (தீட்டு) துடக்கல்லவா, இருமுடி எடுக்கலாமா என்ற கவலை ஒருபக்கம், எம்மால் துக்கம் தாங்க முடியவில்லை. யாழ் போய் சேர்ந்துவிட்டோம். அங்கு அனைவருமே எம்மை குறையும் குற்றமும் அள்ளி அள்ளி வீசினார்கள். (தீட்டு)துடக்கு, எப்படி பிள்ளைகளை அனுப்பினார்கள் என்று, எம் காது கேட்கவே என்னவெல்லாமோ (பேசினார்கள்)கதைத்தார்கள் . நாம் பட்ட மனக்கஷ்டம் கொஞ்சமல்ல. அம்மாவிற்க்கு( தீட்டு இல்லை) துடக்கில்லை என்று எனக்குத் தெரியும். மற்றவர்களுக்கு தெரியாதே. மறுநாள் பிள்ளைகள் தொலைபேசியில் சொன்ன கதைகளை கேட்க, அப்படியே உறைந்து போனோம். திக்கற்றவர்க்கு தெய்வமே துணையல்லவா, எந்த பிரச்சனையும் இல்லாம, மருவூர் சென்றார்களாம். round building ல் இடமும் கிடைத்ததாம். ஆலயத்தில் நடந்ததை சொல்லி, கேட்டபோது, ஆத்மாவெல்லாம் இங்கேதான் இருக்கிறது, இருமுடி எடுக்கலாம் என்றார்களாம். அடுத்தநாள் தைப்பொங்கல். விடிய அபிஷேகத்துக்கு சென்றார்களாம். சப்தகன்னியர்க்கு அபிஷேகம், அலங்காரம் செய்ய இவர்களைத்தான் விட்டார்களாம். அதுமட்டுமா, கருவறை அன்னை ஆதிபராசக்திக்கு குங்கும அர்ச்சனை செய்யவிட்டார்களாம். அன்று விசேட அருள்வாக்கு இருந்ததாம். அதுவும் கிடைத்ததாம். பாதபூசையில் அம்மா அவர்கள் நன்றாக (பேசினார்கள்) கதைத்தார்களாம். அதுமட்டுமல்ல, மூவரும் பெண்குழந்தைகள் அல்லவா, லண்டனைச் சேர்ந்த ஒருசக்தி, இவர்களை அழைத்துப்போய், இருமுடி எடுக்க மிகவும் உதவி செய்தாராம். நாங்கள் இல்லாத குறையை அம்மா எப்படித் தீர்த்திருக்கிறா என்று பார்த்தீர்களா இதைக் கேட்டதும், எமக்கு எப்படி இருந்திருக்கும். கண்ணீர் விட்டு அழுதே விட்டோம். யார் என்ன சொன்னால் என்ன.. எமக்கு அம்மா அம்மா தான்.ஆலயம் அம்மாவின் மருவூர் ஆலயம்தான். எங்கள் சொந்தம் பந்தம் எல்லாமே அம்மாதான்.எந்த( தீட்டு) துடக்குமே எங்கள் அம்மாவின் ஆலயத்தில் கிடையாது சக்திகளே. இப்படி எத்தனையோ சம்பவங்கள். எதை எப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ள அம்மா நினைக்கிறார்களோ அதை அப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்வேன். அம்மாவை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். எல்லாம் நன்றாகவே நடக்கும். ஓம் சக்தி. அன்புடன் கெளரி விமலேந்திரன். இலங்கை.\nPrevious articleதீய பழக்கங்களைக் கைவிடுக\nNext articleஎன் மகனைக் காப்பாற்றிய தாய்\nமேலக்கோட்டை கிராமநல வழிபாட்டில் நடந்த அற்புத நிகழ்ச்சி\nபுவி வெப்பமும் நெருங்கி வர��ம் ஆபத்துகளும்\nவீனஸ் கோளில் ஓசோன் மண்டலம்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு\nமேல்மருவத்தூர் சுயம்பு அருள்மிகு ஆதிபராசத்தி அன்னை ‘‘பேரொளி காட்டிய பத்து”\nசித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nகடைசிக் கணத்தில் கரம் காட்டி உதவிக் கரம் நீட்டிய நம் அவதாரப் பெருந்தெய்வம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Naturalbeauty/2018/10/01102844/1194879/is-your-handbag-healthy.vpf", "date_download": "2019-04-18T17:06:30Z", "digest": "sha1:EXINOYXR3G7LA6O23TOM4GG7AZIF5PNP", "length": 24840, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "உங்கள் அழகு கைப்பை ஆரோக்கியமானது தானா? || is your handbag healthy", "raw_content": "\nசென்னை 18-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉங்கள் அழகு கைப்பை ஆரோக்கியமானது தானா\nபதிவு: அக்டோபர் 01, 2018 10:28\nநம்முடன் பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்ட கைப்பைகளில் நமது தேவைகள் மட்டுமல்லாது, ஆரோக்கியமும் ஒளிந்திருக்கிறது. கைப்பைகளின் ஆரோக்கியத்திற்கும், சுத்தத்திற்கும் சில வழிகள்...\nநம்முடன் பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்ட கைப்பைகளில் நமது தேவைகள் மட்டுமல்லாது, ஆரோக்கியமும் ஒளிந்திருக்கிறது. கைப்பைகளின் ஆரோக்கியத்திற்கும், சுத்தத்திற்கும் சில வழிகள்...\nஅழகிய கைப்பை உங்கள் அடையாளங்களில் ஒன்று. அன்றாடத் தேவை என்றாலும், அவசரத் தேவையென்றாலும், நமது கைகள் முதலில் தேடுவது கைப்பையைத்தான். ஏனெனில் பணமாக இருக்கலாம் அல்லது அடையாள அட்டையாக, உணவுப் பொருளாக, மேக்கப் உபகரணங்களாக, இப்படி தேவையான எதுவாக இருந்தாலும், எல்லாம் கைப்பைக்குள்தான் அடைக்கலமாகி இருக்கும். நம்முடன் பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்ட கைப்பைகளில் நமது தேவைகள் மட்டுமல்லாது, ஆரோக்கியமும் ஒளிந்திருக்கிறது. நாம் கைப்பைகளை கவனமாக பாதுகாப்பதுடன், சுத்தமாகவும் பராமரிக்க வேண்டும். கைப்பைகளின் ஆரோக்கியத்திற்கும், சுத்தத்திற்கும் சில வழிகள்...\nஉணவு விடுதிக்குச் செல்கிறீர்கள் அல்லது பொது இடங்களில் அமர்கிறீர்கள், அல்லது வேலைக்குச் சென்று சோர்வாக வீடு திரும்பியதும் நீங்கள் செய்யும் முதல் வேலை, அருகில் உள்ள மேஜையில் அல்லது தரையில் உங்கள் கைப்பையை வைப்பீர்கள், அப்படித்தானே ஆரோக்கியம் விரும்புபவர்கள் இனி அப்படிச் செய்ய வேண்டாம். உலகில் அதிகமான கிருமிகள் தங்குமிடமாக இருப்பது இந்த மேஜை மற்றும் தரைப் பரப்புதான். வெளியே சென்றால் கைப்பையை உங்கள் மடியிலேயே வைத்துக் கொள்ளலாம். அல்லது அதை மேஜையில் தொங்கவிடும் கொக்கி (ஹூக்) சாதனத்தை வாங்கி பயன்படுத்துங்கள். வீட்டிற்கு வந்தால் ஹேங்கரில் தொங்கவிடலாம். அதற்கு முன்பாக, பையின் உள்ளே கனமான பொருட்கள் இருந்தால் எடுத்துவிடுங்கள். அது பையின் ஆயுளை நீட்டிக்கும்.\nநாம் துவைத்துப் பயன்படுத்தாத பொருட்களில் கைப்பையும் ஒன்றாக இருக்கலாம். பலவித கைப்பைகள் துவைத்து பயன் படுத்த முடியாத பொருட்களால் தயாரிக்கப்பட்டிருக்கலாம். முடிந்தவரை துவைத்துப் பயன்படுத்தும் வகையிலான பைகளை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது. எந்தவகை கைப்பையாக இருந்தாலும் பருத்தித் துணி கொண்டு துடைத்துப் பயன்படுத்தலாம். சிலவகை பைகளை எண்ணெய் தொட்டு அல்லது அதற்கான பாலிஷ் கொண்டு துடைத்தால் மினுமினுப்பு பெற்றுவிடும். துவைக்க முடிந்த கைப்பைகளை அவ்வப்போது சுத்தம் செய்து பயன்படுத்துங்கள். கைப்பையின் உள்ளே மேக்கப் சாதன பொருட்களால் கசிவு, கறை, அழுக்குகள் படிந்திருந்தால் நிச்சயம் துவைத்துப் பயன்படுத்துங்கள். குறிப்பாக கைப்பிடியில் சுத்தத்தை பராமரிப்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது.\nஒவ்வொரு கைப்பையின் தரமும், தன்மையும் மாறுபடும். தோல்பை, துணிப்பை, ரெக்சின் பை, சணல்பை என ஒவ்வொரு வகை பையும் வேறுபட்ட தன்மையும், தரமும் கொண்டிருக்கும். அவற்றின் தன்மைக்கேற்ப பராமரித்து பயன்படுத்த வேண்டும். அதுதான் அதன் ஆயுளை நீட்டிக்கும். உதாரணமாக தோல் பைகளை சுத்தம் செய்ய தனியே ‘லெதர் கிளீனர்’கள் கிடைக்கின்றன. அதன் மூலம் சுத்தம் செய்தால்தான் அது புதிதுபோல பளிச்சிடும்.\nகைப்பையில் வைக்கும் அனைத்து பொருளுக்கும் பாதுகாப்பு உறை அவசியம். உதாரணமாக, ரசாயனங்கள், திரவங்கள் போன்ற பொருட்களை கைப்பையில் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதை ஒரு பிளாஸ்டிக் கவர் அல்லது காகித உறை சுற்றி உள்ளே பாதுகாப்பாக ���ைக்கலாம். மேக்கப் உபகரணங்களைக்கூட இப்படி ஒரு பாதுகாப்பு உறையுடன் கைப்பையில் வைத்தால் அது பையின் ஆயுளை அதிகமாக்கும். கறைகளும், அழுக்குகளும் படியாது. பல்வேறு கைப்பைகள், கறை காக்கும் உறையுடன் வெளிவருவது குறிப்பிடத்தக்கது. ‘டிஸ்யூ பேப்பர்’களை கறைபடியாமல் தடுக்க பயன்படுத்தலாம்.\nஜிப்களின் பலமே கைப்பைகளின் ஆயுளை தீர்மானிக்கின்றன. கைப்பைகளை திறக்க வேண்டிய அவசியம் ஏற்படும்போது சமதள பரப்பில் வைத்து நிதானமாக ஜிப்பை திறந்து மூட வேண்டும். சாய்வாக வைத்துக் கொண்டோ, தொங்கவிட்டுக் கொண்டோ திறக்கக்கூடாது. திறப்பின் இரு பக்கங்களும் நேராக இல்லாமல் வைத்துக் கொண்டு மூடுவது எளிதில் ஜிப்கள் பழுதாகிவிட காரணமாகும். உள்ளே அதிக எடையுள்ள பொருட்களை வைத்துக் கொண்டு தொங்கவிடுவதாலும் ஜிப் எளிதில் பழுதாகிவிடும்.\nகசியும் பொருட்களே சீக்கிரம் கைப்பைகளை மாற்றவேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு விதமான பொருட்களை வைப்பதற்கும் தனித்தனி பிரிவுகள், அறைகள் கொண்ட கைப்பைகள் என்றால் இந்தப் பிரச்சினையை குறைக்கலாம். சிந்தும், கசியும் பொருட்களை அதற்குரிய அறையில் வைத்து பராமரிக்கலாம். அறைகள் இல்லாத கைப்பைகளில் பகுதிகளை பிரிப்பதற்காக ‘ேஹண்ட்பேக் லைனர்’ சாதனங்கள் சந்தையில் கிடைக்கும். அதனை வாங்கிப் பயன்படுத்துங்கள்.\nரெடிமேடு துணிகளைப்போல, கைப்பைகளையும் வாங்கிய உடன் கூடுதலாக ஒரு தையல் போட்டு பயன்படுத்த முடிந்தால் நீண்ட ஆயுளுடன் உழைக்கும். அதே நேரத்தில் தையலில் விரிசல், ஜிப் சிக்கல், கைப்பிடியின் இணைப்புகளில் விரிசல் ஏற்படுவது போன்ற பழுதுகளை ஆரம்பத்திலேயே சரிசெய்வதும் கைப்பையின் ஆயுளை அதிகரிக்கும்.\nகைப்பையில் வைக்கும் பொருட்களை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள். இடம் மாற்றம் செய்து, எடுத்து வையுங்கள். நீங்கள் அதிகமாக கைப்பையை பயன்படுத்த வேண்டியதிருந்தால் கூடுதல் பைகளை பயன்படுத்துவதுடன், அவ்வப்போது பைகளை மாற்றி பயன்படுத்துங்கள். குறிப்பாக ஷாப்பிங் செல்ல, காய்கறி வாங்க, உறவினர் வீட்டிற்கு, வேலை தொடர்பான ஆவணங்களை சுமக்க என அந்தந்த சூழலுக்கேற்ற தரமான பைகளை பயன்படுத்துவது நல்லது.\nஎப்போதும் பைகளை தோளில் சுமப்பது, தரையில் வைப்பது, அதிக எடையை பையில் சுமப்பது, தாழ்வாக தொங்கவிடுதல், கைப்பிட��யின் உறுதியை சோதிக்காமல், மெல்லிய கைப்பிடியில் அதிக பாரம் ஏற்றுதல், எல்லாவற்றையும் ஒரே பையில் திணித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவற்றைத் தவிர்த்தால் கைப்பை களின் ஆயுள் கெட்டியாகும்.\nஐபிஎல் 2019: டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 168 ரன் எடுத்தது\nமதுரை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nதமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு - அதிகபட்சமாக நாமக்கல்லில் 78 சதவீதம்\nமதுரையை தவிர்த்து 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஆற்காடு அருகே கீழ் விசாரத்தில் துப்பாக்கிச்சூடு\nதமிழகத்தில் 3 மணி வரை 52.02 சதவீத வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் 55.97 சதவீதம் வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nசருமத்தை மென்மையாக்கும் அவகேடோ ஃபேஸ் மாஸ்க்\nமுதுமைத் தோற்றத்தை தவிர்க்கும் இயற்கை வழிகள்\nவெயிலில் ஏற்படும் சரும கருமையை போக்கும் பேஸ் பேக்\nஎல்லாவகை சருமத்திற்கும் ஏற்ற லெமன் ஃபேஸ் ஸ்க்ரப்\n - அரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன்\n‘3D glasses’ ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழு மீது அம்பதி ராயுடு தாக்கு\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத்\nஇதனால் தான் மேக்கப் போடுவதில்லை - சாய் பல்லவி\nஉலக கோப்பையில் ரிஷப் பந்தை நிராகரித்தது தவறான முடிவா\nஉலககோப்பையில் 4-வது முறையாக விளையாடும் எம்எஸ் டோனி\nகனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nதி.மு.க.வினர் வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்- கரூர் கலெக்டர் பரபரப்பு பேட்டி\nஇறுதிகட்ட பிரசாரத்திலும் உளறி கொட்டிய அமைச்சர் சீனிவாசன்\nதிடீர் திருமணம் செய்துக் கொண்ட மூடர் கூடம் நவீன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karpi.online/2018/06/18/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-04-18T17:00:46Z", "digest": "sha1:AZIIQXS6U7TFWB4HZQQZ3IRTM5Q2AN46", "length": 12646, "nlines": 161, "source_domain": "karpi.online", "title": "பொறியியல் தரவரிசை பட்டியலை ஜூன் இறுதியில் வெளியிட ஏற்பாடு | Karpi", "raw_content": "\nHome கல்வி பொறியியல் தரவரிசை பட்டியலை ஜூன் இறுதியில் வெளியிட ஏற்பா��ு\nபொறியியல் தரவரிசை பட்டியலை ஜூன் இறுதியில் வெளியிட ஏற்பாடு\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இறுதிகட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நேற்றுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து தரவரிசைப் பட்டியலை ஜூன் இறுதி வாரம் வெளியிட அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.\nஇந்த ஆண்டு கலந்தாய்வு மூலம் பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.\nஇந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் கலந்தாய்வு முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் அதற்கு முன்பாக சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது.இதற்காக சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் உட் பட தமிழகம் முழுவதும் 42 மையங்கள் அமைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 8-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி முடிவடைந்தது.நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் தவிர்க்க முடியாத காரணத்தினால் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள இயலாத மாணவர்களுக்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பு 17-ம் தேதி வரை கூடுதலாக 3 நாட்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நேற்றுடன் முடிவடைந்தது.\nகடைசி நாளான நேற்று மட்டும் சுமார் 2,000 பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.\nசான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்துள்ள நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கையின் அடுத்தகட்ட நிகழ்வான தரவரிசைப் பட்டியலை ஜூன் இறுதி வாரத்தில் வெளியிட அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான ஆன் லைன் கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் தொடங்கும்.\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\nபி.இ. கலந்தாய்வு சான்றிதழ் சரிபார்ப்பு: 49 ஆயிரம் பேர் புறக்கணிப்பு: 28-இல் தரவரிசைப் பட்டியல்\nபி.எட். மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் தொடக்கம்: முதல் நாளில் 1,400 பேர் பெற்றனர்\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் (Staff Car Driver) வேலை\n10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nடாக்டர் அம்பேத்கரை மறந்த கல்விப்புலம்\nசென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியின் துணை வங்கியான இந்த் ��ங்கியில் நிரப்பப்பட உள்ள செக்ரட்டேரியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும்...\nதமிழக அரசின் வனத்துறையில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசின் வனத்துறையில் காலியாக உள்ள பாரஸ்ட் அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள்...\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\nபொறியியல் படிப்புகளில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 25ஆம் தேதி தொடங்கும் முதல் சுற்று கலந்தாய்வுக்கு இன்று முதல் கட்டணம் செலுத்தலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை ஒவ்வொரு...\nதமிழக அரசின் வனத்துறையில் வேலைவாய்ப்பு\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/category/news/page/27/", "date_download": "2019-04-18T16:18:28Z", "digest": "sha1:DKVNZNSFSNT3QMUQ4WBURPXHB2ZG3OZP", "length": 16711, "nlines": 103, "source_domain": "serandibenews.com", "title": "செய்திகள் – Page 27 – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nபோதைப் பொருள் கடத்தல் மற்றும் சுற்றாடலை அழித்தல்: தகுதிதராதரம் பாராது நடவடிக்கை எடுக்க உத்தரவு:\nபோதைப்பொருள் கடத்தல், சுற்றாடல் அழிவு நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் அவர்களது பதவி நிலைகளை பார்க்காது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தினார். நேற்று (14) முற்பகல் அநுராதபுரம்...\nசீகிரியாவைப் பார்வையிடும் நேரத்தில் இன்று முதல் மாற்றம்\nசீகிரியாவை பார்வையிடுவதற்கான அனுமதி சீட்டு விநியோகம் இன்று முதல் காலை 6.30 க்கு ஆரம்பமானது. கலாச்சார நிதியம் இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. சீகிரியாவை பார்வையிடுவதற்கான அனுமதி சீட்டு விநியோகம் இதற்கு...\nஉலகில் குறைவான அளவு இறைச்சி எடுத்துக்கொள்ளும் நாடு\nமக்கள் இறைச்சி உண்வதை குறைத்தோ அல்லது முற்றிலும் தவிர்ப்பது அதிகமாகி வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். உடல் நலத்திற்காக, அல்லது இயற்கையை பாதுகாக்க அல்லது விலங்கினங்கள் மீது அக்கறை கொண்டவர்கள் இறைச்சியை...\nமாகாண சபையை நீக்குங்கள் – மஹிந்த\nமக்களின் வாக்குரிமையைப் பெற்றுக் கொடுப்பது சகலரினதும் பொறுப்பாகும் எனவும், மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடியாது என்றிருந்தால் மாகாண சபை முறைமையை அரசியலமைப்பிலிருந்து நீக்கி விடுங்கள் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின்...\nபாதுகாப்புப் படை அதிகாரிகளின் தலைமையதிகாரிக்கு பாகிஸ்தான் அரசாங்கம் கௌரம்\nபாதுகாப்புப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜய குணரத்னவிற்கு பாகிஸ்தான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிஷான் ஈ இம்ரியாஸ் கௌரவ இராணுவப் பதக்கம் Nishan-i-Imtiaz (Military) வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் நேற்று இடம்பெற்ற...\nஇரணைமடு விசாரணை அறிக்கை ஆளுநரிடம்\nகடந்த வருடம் டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு காரணம் இரணைமடுக் குளமா என உண்மையினை கண்டறிய வடமாகாண ஆளுநர் நியமித்த குழுவின் இடைக்கால விசாரணை அறிக்கை ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது....\nSmart Sri Lanka திட்டத்தின் பணிப்பாளர் நாயகமாக எரிக் பிரசன்ன வீரவர்தன\nஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் செயற்படுத்தப்படும் ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா திட்டத்தின் பணிப்பாளர் நாயகமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரிக் பிரசன்ன வீரவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...\nமுழுமையான இலவச சுகாதாரத் சேவை\nதற்போதைய அரசாங்கத்தின் கீழ் முழுமையான இலவச சுகாதாரத் சேவை பொதுமக்களுக்கு கிடைத்திருப்பதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர்.ராஜித சேனாரட்ன தெரிவித்தார். உலக வங்கியின் நிதி உதவியின்...\nமகாபொல புலமைப்பரிசில்: புதிய சுற்றறிக்கை:\nமகாபொல புலமைப்பரிசில் நிதியத்தின் பணிப்பாளர் பராக்கிரம பண்டார தகவல் தருகையில் ,இதுவரை காலமும் மகாபொல புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், அரசாங்கம் வழங்கிய இரண்டாயிரத்து 450 ரூபாவை பல்கலைக்கழகங்களின் ஊடாக மாணவர்களுக்கு...\nஉயர் தரப் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்படமாட்டாது\n2019ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி எந்தவொரு காரணத்திற்காகவும் நீடிக்கப்படமாட்டாது ���ன்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னரும்,...\nஇலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட காலி அனுலா தேவி பெண்கள் வித்தியாலயத்தின் அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 25ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க காலி நீதவான்...\nமிஹிந்தலை புராதன தூபி மீதேறி புகைப்படம் எடுத்த இருவர் கைது\nமிஹிந்தலை ரஜமஹா விகாரை பூஜா பூமியில் புராதன தூபியின் மீதேறி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த இருவர், இன்று தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, பின்னர், அவர்கள் மிஹிந்தல பொலிஸ்...\nதிருகோணமலை மாவட்ட மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் இரத்து\nதிருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்விற்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அனுமதிப்பத்திரங்களும் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரும் வரை அனைத்து அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்படுவதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப்...\nநூறு ஆண்டுகளில் முதல் முறையாக கேமராவில் சிக்கிய கருஞ்சிறுத்தை\nஹாலிவுட் திரைப்படம் வெளியானபின் ‘பிளாக் பேந்தர்’ பற்றிய பேச்சு சமீபத்தில் அதிகமாகவே உள்ளது. ஆனால், பிளாக் பேந்தர் (கருஞ்சிறுத்தை) ஒன்றை படம் பிடிப்பது என்பது அரியதொரு நிகழ்வாக ஆப்பிரிக்க காட்டில்...\nDIG லத்தீப் பற்றிய செய்தி உண்மையா\nபொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீபின் டுபாய் விஜயம் குறித்து ஊடகங்களில் நேற்று வெளியாகியிருந்த செய்தி பொய்யானது என்ற தகவல்கள்...\nநாடு திரும்பினார் எதிர்கட்சித் தலைவர்\nஇந்தியாவின் பெங்களூரில் நடந்த மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார். இன்று மதியம் 12.10 மணியளவில் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க...\nகிராம சேவகர்களின் தொழிற்சங்க நடவடிக்கை விரைவில்\nதொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம சேவகர்கள் சங்கம் கூறியுள்ளது. 55 வருடங்களாக கிராம சேவகர் துறையில் நிலவுகின்ற பிரதான பிரச்சினைகள் சிலவற்றுக்கு தீர்வு பெற்றுக்...\nகாலி அனுலா தேவி ���திபர் கைது\nகாலி அனுலா தேவி பெண்கள் வித்தியாலயத்தின் அதிபர் இலஞ்சம் பெற்றுக்கொள்ள முற்பட்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றுக் கொள்ள முற்பட்ட போது அவர் இலஞ்ச...\nமாகந்துர மதூஷின் வாகனங்கள் கண்டுபிடிப்பு.\nமாகந்துர மதூஷின் சட்டவிரோதமான மனைவியின் சித்தி வீட்டில் இருந்து இரண்டு வாகனங்களை பொலிஸ் விஷேட அதிரடி பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பமுனுவல, கோனவில பகுதியில் உள்ள வீட்டில்...\nஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் பிணையில் விடுதலை\nஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பண்டாரவளையில் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட...\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaimatrimony.org/FullView.aspx?id=F04273", "date_download": "2019-04-18T16:26:46Z", "digest": "sha1:OQFCSJAWKCS4QO7ETLCZ2GM7IXLD63N4", "length": 3304, "nlines": 49, "source_domain": "thillaimatrimony.org", "title": "Welcome to Our WebsiteWelcome to Thillai Matrimony", "raw_content": "\nதில்லை திருமண தகவல் மையம், 9.புது தெரு,BSNL பக்கத்தில், செய்யாறு -604407 Call : 9489331973\nOwn House-Nativity பூர்வீகம் பொன்னை Now @ சத்துவாச்சாரி,வேலூர் மாவட்டம்\nAny Other Details குழந்தை இல்லை. சொந்த வீடு, வீட்டுமனை உள்ளது. அண்ணன்: Working in Abroad.\nLife Partner Expectations (வாழ்க்கை துணை பற்றிய எதிர்பார்ப்பு)\nJob-Income/month Business / நல்ல வேலையும் ,நல்ல பழக்கமும் உள்ள வரன் தேவை\nContact Person திரு N.மோகனவேல், (அண்ணன்) சத்துவாச்சாரி,வேலூர் மாவட்டம்\nசனி கேது லக்னம்/ சந்தி,சுக்ர", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://thinamurasu.lk/category/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/?filter_by=random_posts", "date_download": "2019-04-18T16:25:07Z", "digest": "sha1:FAGXKVE4NQ574HOE2KMRXWER6X6MFZ7W", "length": 5350, "nlines": 83, "source_domain": "thinamurasu.lk", "title": "வடக்கு | தினமுரசு", "raw_content": "\nநாட்டில் நீதிதுறைக்கும் ஜனநாயகத்திற்கும் யாரும் சவால் விட முடியாது: வே.இராதாகிருஸ்ணன்\n“ஜனாதிபதியின் நிதியொதுக்க��ட்டுக்கு எதிராக வாக்களிக்க காரணம் இதுதான்\nபொதுச்சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை\nஉலக முடிவு பிரதேசத்தில் நடப்பது என்ன..\nஎந்தத் தடை வந்தாலும் மரண தண்டனை நிறைவேற்றப்படும்\nஆளுநர் ஹிஸ்புல்லாஹ்விற்கு எதிராக நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு\nபொதுச்சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை\nயுத்தம் நிலவிய போதும் வடக்கு, கிழக்கில் காடுகள் பாதுகாக்கப்பட்டன: ஜனாதிபதி தெரிவிப்பு\nகேலிக்குரிய சொற்களாக மாறியுள்ள கதையை சொன்ன குமார வெல்கம\nஎந்தத் தடை வந்தாலும் மரண தண்டனை நிறைவேற்றப்படும்\nகடையை மூடிச் சென்ற உரிமையாளருக்கு சாம்பல் மட்டுமே எஞ்சியது\nஐ.நா வின் இறுதிதீர்மானம் வெளியாகியது\n“ஜனாதிபதியின் நிதியொதுக்கீட்டுக்கு எதிராக வாக்களிக்க காரணம் இதுதான்\nமக்களை வாட்டி எடுக்கும் வெப்பம் நிகழ்வது என்ன…\nமுகநூல் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் மகிந்த முக்கிய பேச்சு – இணைந்து பணியாற்ற சம்மதம்\nமினி சூறாவளி காரணமாக 20 வீடுகளுக்கு பாதிப்பு…\nஉடையார்கட்டுப் பகுதியில் விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு…\nவெளிநாட்டு செல்லும் பெண்களுக்கு கருத்தடை மருந்துகள் இனி இல்லை..\nஇலங்கை யுவதிகளுக்கு ஜப்பானில் வேலை செய்ய வாய்ப்பு..\nதிடீரென தீப்பிடித்த முச்சக்கரவண்டி: சாரதியும், பயணியும் தப்பியோட்டம்\nமகிந்த விலக்கப்பட்டார் – சம்பந்தன் அறிவிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவான சம்பவம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/11/Timex-Analog-Unisex-watch-48Off.html", "date_download": "2019-04-18T16:51:46Z", "digest": "sha1:WMJDPNN7Y6ZUUWDYJF4ZIUCP5IG2U72S", "length": 4203, "nlines": 94, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Timex Unisex Watch: நல்ல சலுகையில்", "raw_content": "\nAmazon ஆன்லைன் தளத்தில் Timex Analog-Digital Unisex Watch 48% சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 3,695 , சலுகை விலை ரூ 1,915\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nகுறைந்த விலையில் Altec Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்க��லேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4957", "date_download": "2019-04-18T16:21:17Z", "digest": "sha1:PVPUIGFPLUUB5S3DUVWHQS5UC4VQR7JT", "length": 5773, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 18, ஏப்ரல் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபாகிஸ்தானை யாரும் அச்சுறுத்தி பணிய வைக்க முடியாது\nபடைகளைப் பயன்படுத்துவதாக அச்சுறுத்தியோ நம்மை யாரும் பணிய வைக்க முடியாது என பாகிஸ்தான் ராணுவ தளபதி காமர் ஜாவீத் பஜ்வா தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் ராவல்பிண்டி நகரில் அந்நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.\nபாகிஸ்தான் ராணுவ தளபதி காமர் ஜாவீத் பஜ்வா தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது-அமைதி, ஸ்திரத்தன்மை, முன்னேற்றம் என்ற பாதையில் பாகிஸ்தான் சென்று கொண்டிருக்கிறது. படைகளைப் பயன்படுத்தியோ அல்லது படைகளைப் பயன்படுத்துவதாக அச்சுறுத்தியோ நம்மை யாரும் பணிய வைக்க முடியாது. எந்த அச்சுறுத்தலுக்கும் பதிலடி தரும்வகையில், நமது படைகள் எப்போதும் உஷாராகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று அவர் பேசினார்.\nவடகொரியாவில் அடுத்த வாரம் புதின்-கிம் ஜாங் அன் சந்திப்பு\nஅணு ஆயுதம், ஏவுகணை சோதனைகள் மூலம்\nஉலகில் முதல் முறையாக ஆளில்லா ஆயுதப்படகு சீனா வெற்றிகர சோதனை\n8 மாத காலம் வரை செயலற்ற நிலையில்\nமெல்லிய ஓடு கொண்ட அபூர்வ இன பெண் ஆமை இறந்தது\nஇந்த அபூர்வ இனத்தை சேர்ந்த கடைசி 4 ஆமைகளில்\nபாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் குடிமக்களுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை\nஅதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத்திட்டங்களை\nஅமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி\nசூறாவளி காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthiraiulagam.com/films/filmslist/filmslist1943.html", "date_download": "2019-04-18T17:24:39Z", "digest": "sha1:CQO2TZ2TQFOBPHZZC2FJOBSDXS55QOSW", "length": 9405, "nlines": 95, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1943 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nசெய்திகள் | திரைப்படங்கள் | பிரபலங்கள்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\n1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்)\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)\nவேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nவசீகரா என் நெஞ்சினிக்க - மின்னலே (2001)\nகாதல் ரோஜாவே எங்கே நீ எங்கே - ரோஜா (1992)\nசின்ன சின்ன ஆசை - ரோஜா (1992)\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nஎந்த மொழி காதல் மொழி\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒர�� நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 தமிழ்திரைஉலகம்.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/ngk-release-date-3/29078/", "date_download": "2019-04-18T16:41:47Z", "digest": "sha1:6JRHL5Z6DIHF3SGUNHTFYW4ISUIXAKJO", "length": 5617, "nlines": 127, "source_domain": "kalakkalcinema.com", "title": "NGK Release Date : NGK ரிலீஸ் தேதி - செம கொண்டாட்டம்.!", "raw_content": "\nHome Latest News உறுதியானது NGK ரிலீஸ் தேதி – சூர்யா ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்.\nஉறுதியானது NGK ரிலீஸ் தேதி – சூர்யா ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்.\nNGK Release Date : NGK படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக வெளியாகி ரசிகர்களை உச்சகட்ட கொண்டாட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் NGK.\nஎஸ். ஆர் பிரபுவின் ட்ரீம் வாரிய பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.\nரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த திரைப்படம் கடந்த தீபாவளிக்கே வெளியாக வேண்டியது. ஆனால் தொடர்ந்து சில காரணங்களால் தள்ளி போய் கொண்டே இருந்தது.\nதற்போது ஒரு வழியாக வரும் மே 31-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleமூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா வீட்டிலேயே மூட்டுவலிக்கான மருத்துவ டிப்ஸ்:\nNext articleசரிகமப ரமணியம்மாளின் பரிதாப நிலை – போட்டியில் ஜெயித்தும் இப்படியா\nநம் ஹீரோக்கள் யார் யார் எங்கங்க ஓட்டு போடுறாங்க தெரியுமா\nஇந்தியாவின் சிறந்த நடிகர் சூர்யா – பெண் பிரபலம் பரபரப்பு பேச்சு.\nஇந்த இளம் இயக்குனருடன் இணைகிறாரா சூர்யா\nமிர்ச்சி விஜய்க்கு திருமணம் – இணையத்தில் வைரலாகும் மணப்பெண்ணின் புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/20", "date_download": "2019-04-18T17:00:23Z", "digest": "sha1:77EUWAWKURQGJMHFH4XRDVM4OBUKTBGB", "length": 25684, "nlines": 255, "source_domain": "tamil.samayam.com", "title": "மோடி: Latest மோடி News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 20", "raw_content": "\nஇந்த 5 காரணங்களுக்காக காஞ்சனா 3 படத்தை ப...\nதமிழக தேர்தல் சட்டம், ஒழுங...\nதேர்தல் நாளில் சென்னையில் ...\n2014ல் நிகழ்ந்த அதிகபட்ச வ...\n384 வாக்குப்பதிவு மற்றும் ...\n‘தல’ தோனி மீது‘தளபதி’ கோலிக்கு என்ன ஒரு ...\nஉலகக்கோப்பை: முகமது அமீர் ...\n‘கில்லி’ விஜய் டீமிற்கு கி...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பிடிக்கும்....\nநாய் மற்றும் பூனைகளுக்கு அ...\nஆடம்பர செலவு செய்யும் மனைவ...\nஇது தெரியாம போச்சே.... இதை...\nபெண்கள் கழிப்பிடத்திற்குள் சென்று போராட...\nகருப்பாக இருந்த கணவரை தீ வ...\nமலிவு விலையில் சரக்கு, தனி...\nதேர்தல் வந்தா ஓட்டு போடும...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nகள்ள ஓட்டு புகார் கூறியவருக்கு 49-பி வித...\nதமிழகத்தின் 37 மக்களவைத் த...\nவேலூரில் செலவு செய்த பணத்த...\nகடலூரில் பரபரப்பு: அமமுக வ...\nகூகுள் வேலை தன்னை தேடி வர வைத்த மாணவி\nதேர்தல் பணிக்கு டிமிக்க கொ...\nசிபிஎஸ்இ 10ஆம் வகுப்பில் ம...\nபுகைப்படம் டிவிஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nபக்கா மிடில் கிளாஸ்டா ஸ்டேட்டஸ் எ..\nவர சொல்லு வர சொல்லு “அரசியல்ல இதெ..\nபகவான் சரணம் பகவதி சரணம்.. பாடல்\nஒன்பது கோளும் ஒன்றாய் காண..\nடாப் 10 முருகன் பக்தி பாடல்கள்\nசந்தானத்தின்A1 டிரைலர்... சரியான ..\nமுழுக்க முழுக்க அடிமட்ட அரசியல்....\nModi Speech Today: இந்திய விண்வெளி செயல்பாட்டில் புதிய மைல்கல் ‘மிஷன் சக்தி’\nவிண்வெளியில் செயற்கைக்கோள் ஒன்றை சுட்டு வீழ்த்தும் ’மிஷன் சக்தி’ என்ற சோதனை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.\nModi Live: செயற்கைகோளை சூட்டு வீழ்த்தி இந்தியா சாதனை- மோடி அறிவிப்பு\n”விண்வெளித்துறையில் இந்தியா இன்று மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. விண்வெளி துறையில் உலகின் தலைச்றந்த 4வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது” பிரதமர் மோடி உரை.\nModi Live: செயற்கைகோளை சூட்டு வீழ்த்தி இந்தியா சாதனை- மோடி அறிவிப்பு\n”விண்வெளித்துறையில் இந்தியா இன்று மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. விண்வெளி துறையில் உலகின் தலைச்றந்த 4வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது” பிரதமர் மோடி உரை.\nஸ்டாலின் கதாநாயகன்..மோடி வில்லன்: உதயநிதி கலக்கல் பிரச்சாரம்\nமோடி மீண்டும் வந்தால் இந்தியாவில் சர்வாதி���ார ஆட்சி தான் நடக்கும்: கி.வீரமணி கடும்சாடல்\nமத்தியில் பாஜக ஆட்சி ஏற்றபின் இந்தியாவில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 4 கோடி 50 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர் என திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி கடுமையாக சாடியுள்ளார்.\nமோடி மீண்டும் வந்தால் இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி தான் நடக்கும்: கி.வீரமணி கடும்சாடல்\nமத்தியில் பாஜக ஆட்சி ஏற்றபின் இந்தியாவில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 4 கோடி 50 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர் என திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி கடுமையாக சாடியுள்ளார்.\nலண்டன் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யும் நிரவ் மோடி\nலண்டனில் கைது செய்யப்பட்ட இந்தியாவின் வைர வியாபாரி நிரவ் மோடி சார்பில் பிணை கோரி மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.\nலண்டன் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யும் நிரவ் மோடி\nலண்டனில் கைது செய்யப்பட்ட இந்தியாவின் வைர வியாபாரி நிரவ் மோடி சார்பில் பிணை கோரி மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.\nவருகின்ற மக்களவைத் தோ்தல் இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போா் – ஸ்டாலின்\nதற்போது நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தல் இந்தியாவின் இரண்டாவது உலகப்போா் என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.\nகுறுக்கே பேசினால் சுட்டுவிடுவேன் என மிரட்டினாரா பாஜக எம்பி\nகாங்கிரஸ் ஊடக தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா முன்னாள் பாஜக யூனியன் அமைச்சர் மற்றும் டியோரியா தொகுதியின் மக்களவை உறுப்பினர் கல்ராஜ் மிஸ்ரா பேசும் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.\nபாஜக பணக்காரர்களுக்கு பணம் கொடுக்கிறது, காங்கிரஸ் ஏழைகளுக்கு கொடுக்கும்: ராகுல்\n“கடந்த 5 வருடங்களாக மோடி அரசு பணக்காரர்களுக்கு பணத்தை கொடுத்தது, காங்கிரஸ் கட்சியோ ஏழைகளுக்கு பணத்தை கொடுப்போம் என உறுதியளித்துள்ளது. மக்களுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதி அளிப்பு திட்டம் அமல்படுத்தப்படும்.”\nபாஜக பணக்காரர்களுக்கு பணம் கொடுக்கிறது, காங்கிரஸ் ஏழைகளுக்கு கொடுக்கும்: ராகுல்\n“கடந்த 5 வருடங்களாக மோடி அரசு பணக்காரர்களுக்கு பணத்தை கொடுத்தது, காங்கிரஸ் கட்சியோ ஏழைகளுக்கு பணத்தை கொடுப்போம் என ���றுதியளித்துள்ளது. மக்களுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதி அளிப்பு திட்டம் அமல்படுத்தப்படும்.”\nபாஜக பணக்காரர்களுக்கு பணம் கொடுக்கிறது, காங்கிரஸ் ஏழைகளுக்கு கொடுக்கும்: ராகுல்\n“கடந்த 5 வருடங்களாக மோடி அரசு பணக்காரர்களுக்கு பணத்தை கொடுத்தது, காங்கிரஸ் கட்சியோ ஏழைகளுக்கு பணத்தை கொடுப்போம் என உறுதியளித்துள்ளது. மக்களுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதி அளிப்பு திட்டம் அமல்படுத்தப்படும்.”\nதேனியில் முடங்கிய ஒ.பி.எஸ்- ஜெயலலிதாவை மறந்த இ.பி.எஸ்...\nதுணை முதல்வர் ஒபிஎஸ் மகனின் வெற்றிக்காக தேனி மற்றும் மதுரையில் முகாமிட்டுள்ள நிலையில், மோடிக்காக முதல்வர் தமிழகம் முழுவதும் பரப்புரை செய்து வருகிறார். அதிமுக-வின் இந்த நிலைப்பாட்டை குறித்து விரிவாக பார்க்கலாம்.\nஇன்றே கடைசி; முந்திக் கொண்டு வரும் அரசியல் கட்சிகள்; விறுவிறுப்பு அடையும் வேட்புமனு தாக்கல்\nஇரண்டாம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்கள் இன்று மனுதாக்கல் செய்கின்றனர்.\nஅஷ்வின் கோரிக்கைக்கு செவி சாய்பாரா பிரதமர் நரேந்திர மோடி\nஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் வாக்களிப்பது குறித்து கிரிக்கெட் வீரர் அஷ்வின், பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் 19 வரை 7 கட்டமாக நடக்கவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 23ல் நடக்கிறது.\nஜெ., பெயரை கூறி வாக்கு சேகரிக்கிறார் ஸ்டாலின் - ஜெயகுமார்\nதன் தந்தையின் பெயரை கூறாமல் ஜெயலலிதா பெயரை கூறி வாக்கு சேகரிக்கும் ஸ்டாலின் நிலையற்ற மனநிலையில் உள்ளார் என ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.\nநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பிரசாரம் செய்யும் முதல்வா் பழனிசாமி\nவடசென்னைப் பகுதியில் இன்று தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வா் பழனிசாமி நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய மைக்கை பயன்படுத்தியது மக்கள் கவனத்தை ஈா்த்துள்ளது.\nராகுலின் ரூ. 72,000 திட்டம் வெறும் பம்மாத்து வேலை: அருண் ஜேட்லி\nகாங்கிரஸ் ஆட்சியில் ஏழை குடும்பங்களுக்கு மாதம் 12,000 ரூபாய் வருவாயை உறுதிசெய்வதாக ராகுல் காந்தி வெளியிட்ட அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, “பம்மாத்து அறிவிப்பு” எனச் சாடினார்.\nகமல் சினிமா நடிப்பை மக்களிடமும் காட்டுகிறார்: ராஜேந்திர பாலாஜி\nகமலின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசன் சினிமாவில் நடிக்கலாம், மக்களிடத்தில் நடிப்பதால்தான் வெறுக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவிலேயே முதல்முயற்சியாக தமிழகத்தில் வாக்களித்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்\nIPL Score MI vs DC: சகார் சுழலில் சிக்கிய தவான்.. : திருப்பிக் கொடுக்கும் மும்பை\nTN Elections 2019 Live: 9 மணி நிலவரப்படி, தமிழக மக்களவை தேர்தலில் 70.90% வாக்குப்பதிவு\nTN Assembly Election Voting: ​​18 தொகுதி இடைத்தேர்தலில் மாலை 6 மணி வரை 71.62 சதவீத வாக்குப்பதிவு\nVIDEO: தேர்தல் பரபரப்பிலும் கோலாகலமாக நடந்த மதுரை மீனாட்சி அம்மன் தேரோட்டம்\nVIDEO: தடுப்பணையில் குளிக்கச்சென்ற 2 வாலிபர்கள் பள்ளத்தில் சிக்கி மூழ்கி உயிரிழப்பு\nதமிழக தேர்தல் சட்டம், ஒழுங்கு பிரச்னையின்றி நிறைவுற்றது - தலைமை தேர்தல் அதிகாரி\nVIDEO: கும்பகோணத்தில் மக்களவைத் தேர்தலை புறக்கணித்த பொதுமக்கள்\nகள்ள ஓட்டு புகார் கூறியவருக்கு 49-பி விதிப்படி வாக்களிக்க உரிமை வழங்கிய அதிகாரிகள்..\nதேர்தல் நாளில் சென்னையில் இப்படியா ஏன் குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டன தெரியுமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/8820", "date_download": "2019-04-18T17:22:51Z", "digest": "sha1:L3LOXDDVAKSEGPMA2WR4YCYO5S67ZYPS", "length": 11534, "nlines": 128, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome விஞ்ஞானம் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம்\nதமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆலயங்கள் இருக்கின்றன எல்லா ஆலயங்களிலும் புனிதனும், சக்தியும் இருக்கத் தான் செய்கின்றன எல்லா ஆலயங்களிலும் புனிதனும், சக்தியும் இருக்கத் தான் செய்கின்றன ஆனால் மேல்மருவத்தூர் ஆலயம் மற்ற ஆலயங்களிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது ஆனால் மேல்மருவத்தூர் ஆலயம் மற்ற ஆலயங்களிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது அதை மருவத்தூர் மண்ணை மிதித்து, மருவத்தூர் அன்னையை தொழுவார்கள் மனப்பூர்வமாக உணர்ந்து கொள்கிறார்கள். 1. குருவிற்கு முக்கியத்துவம் அளிக்கும் சக்தி தலம் மேல்மருவத்தூர் அதை மருவத்தூர் மண்ணை மிதித்து, மருவத்தூர் அன்னையை தொழுவார்கள் மனப்பூர்வமாக உணர்ந்து கொள்கிறார்கள். 1. குருவிற்கு முக்கியத்துவம் அளிக்கும் சக்தி தலம் மேல்மருவத்தூர் 2. அன்னையின் உரு, அருள்திரு அடிகளார் அவர்களின் அருள் காட்டுதலில் – ஆன்மீகத் தொண்டுகள் செய்து வரும் இலட்சக்கணக்கான ஆடவர்- மகளிர் சக்தி தொண்டர்களை கொண்டது மேல்மருவத்தூர் 2. அன்னையின் உரு, அருள்திரு அடிகளார் அவர்களின் அருள் காட்டுதலில் – ஆன்மீகத் தொண்டுகள் செய்து வரும் இலட்சக்கணக்கான ஆடவர்- மகளிர் சக்தி தொண்டர்களை கொண்டது மேல்மருவத்தூர் 3. ஆகம விதிகளுக்கு அப்பாற்பட்டு “அன்னையின் அருள்வாக்கு விதிகளுக்கு மட்டும்” உட்பட்ட அருள் சித்தர் பீடம் மேல்மருவத்தூர் 3. ஆகம விதிகளுக்கு அப்பாற்பட்டு “அன்னையின் அருள்வாக்கு விதிகளுக்கு மட்டும்” உட்பட்ட அருள் சித்தர் பீடம் மேல்மருவத்தூர் 4. ஆதிபராசக்திக்கு விரதமிருந்து, சக்திமாலை அணிந்து சக்தி இருமுடி செலுத்தும் சக்தி தலம் மேல்மருவத்தூர் 4. ஆதிபராசக்திக்கு விரதமிருந்து, சக்திமாலை அணிந்து சக்தி இருமுடி செலுத்தும் சக்தி தலம் மேல்மருவத்தூர் 5. அன்னையின் அருள்வாக்குப் படி எல்லா காரியங்களும் நடைபெறுவதால் – “தெய்வீக நிர்வாகம்” நடக்கும் சக்தி தலம், மேல்மருவத்தூர் 5. அன்னையின் அருள்வாக்குப் படி எல்லா காரியங்களும் நடைபெறுவதால் – “தெய்வீக நிர்வாகம்” நடக்கும் சக்தி தலம், மேல்மருவத்தூர் 6. சமுதாயத் தொண்டுகளுக்kum், கல்வி மருத்துவ பண்பாடு அறத் தொண்டுகளுக்கும் தமிழகத்தில் முதன்மையான ஆலயம், மேல் மருவத்தூர் 6. சமுதாயத் தொண்டுகளுக்kum், கல்வி மருத்துவ பண்பாடு அறத் தொண்டுகளுக்கும் தமிழகத்தில் முதன்மையான ஆலயம், மேல் மருவத்தூர் 7. ஜாதி, மத, இன வேறுபாடில்லாமல், ஏழை- பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இல்லாமல் “ஒரே தாய் 7. ஜாதி, மத, இன வேறுபாடில்லாமல், ஏழை- பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இல்லாமல் “ஒரே தாய் ஒரே குலம் ” என்ற ஒரே சிந்தனையுடன் “செந்நிற” ஆடை அணிந்து எல்லோரும் ஆன்மீகப் பணிகளைச் சமமாக செய்ய வாய்ப்புகள் தரும் சக்திதலம், மேல்மருவத்தூர் 8. ‘சமுதாயத்திலும், ஆன்மிகத்திலும், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் 8. ‘சமுதாயத்திலும், ஆன்மிகத்திலும், பெண்களுக்கு அத��க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்று வாயளவில் பேசாமல், செயல் அளவில் பெண்களுக்கு எல்லாவற்றிலும் (வழிபாட்டு பூசைகளில், கேள்வி பூசைகளில், அமைப்பு , நிர்வாகத்தில்) அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் சக்தி தலம் , மேல்மருவத்தூர்” என்று வாயளவில் பேசாமல், செயல் அளவில் பெண்களுக்கு எல்லாவற்றிலும் (வழிபாட்டு பூசைகளில், கேள்வி பூசைகளில், அமைப்பு , நிர்வாகத்தில்) அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் சக்தி தலம் , மேல்மருவத்தூர் 9. வித்தியாசமான எளிய பூஜை, திருஷ்டி முறைகளும், வேள்வி முறைகளும் கொண்டு, “சப்தகன்னிமார்களுக்கு ” சந்நிதியும், ஏவல், பில்லி, சூன்யம், செய்வினை முதலியவற்றைமாய்க்கும் அதர்வண பத்ரகாளி சந்நிதியும் அமைந்த சக்திதலம், மேல்மருவத்தூர் 9. வித்தியாசமான எளிய பூஜை, திருஷ்டி முறைகளும், வேள்வி முறைகளும் கொண்டு, “சப்தகன்னிமார்களுக்கு ” சந்நிதியும், ஏவல், பில்லி, சூன்யம், செய்வினை முதலியவற்றைமாய்க்கும் அதர்வண பத்ரகாளி சந்நிதியும் அமைந்த சக்திதலம், மேல்மருவத்தூர் 10. 1800 -க்கு மேற்பட்ட ஓம் சக்தி மன்றங்களின் வாயிலாக வழிபாடும், சமுதாயத் தொண்டும் செய்து, அதை நிர்வகித்து வரும் தலைமை சித்தர்பீடம், மேல்மருவத்தூர் 10. 1800 -க்கு மேற்பட்ட ஓம் சக்தி மன்றங்களின் வாயிலாக வழிபாடும், சமுதாயத் தொண்டும் செய்து, அதை நிர்வகித்து வரும் தலைமை சித்தர்பீடம், மேல்மருவத்தூர் 11. “உலகமெல்லாம் சக்தி நெறி ஓங்க வேண்டும். ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும் 11. “உலகமெல்லாம் சக்தி நெறி ஓங்க வேண்டும். ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்” என்ற உயர்ந்த இலட்சியத்திற்கு – தனது வியர்வைத் துளிகளால் அபிடேகம் செய்து வரும் அருள்திரு. அடிகளார் அவர்களால் அகிலம் முழுமைக்கும் ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்பட்டு வரும் அற்புத சக்தி தலம், மேல்மருவத்தூர்” என்ற உயர்ந்த இலட்சியத்திற்கு – தனது வியர்வைத் துளிகளால் அபிடேகம் செய்து வரும் அருள்திரு. அடிகளார் அவர்களால் அகிலம் முழுமைக்கும் ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்பட்டு வரும் அற்புத சக்தி தலம், மேல்மருவத்தூர் இத்தனை சிறப்பு அம்சங்கள் மேல்மருவத்தூரில் இருப்பதால் தான் “தொண்டு” -என்பது இங்கே தவிர்க்க முடியாததாகிவிடுகிறது\nPrevious articleஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றங்களின் மகத்துவம்-2\nNext articleபிணமானவர் உயிர் பிழைத்து எழுந்தார்\nஅடிகளார் ஒரு அவதார புருஷர்\nவான்வெளிப் பகுதியில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nவிண்வெளியில் புதிய சூரியன் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nபுவி வெப்பமும் நெருங்கி வரும் ஆபத்துகளும்\nசித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hungryforever.com/recipe/chettinad-mutton-kulambu-recipe-in-tamil/", "date_download": "2019-04-18T16:41:20Z", "digest": "sha1:MB6OB6EWXUQ65NZ7EQSVQSQSLWOWIW4A", "length": 8583, "nlines": 158, "source_domain": "www.hungryforever.com", "title": "Chettinad Mutton Kuzhambu Recipe | மட்டன் குழம்பு | HungryForever", "raw_content": "\n100 கிராம் சின்ன வெங்காயம்\n1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்\n2 தேக்கரண்டி மிளகாய் தூள்\n3 தேக்கரண்டி தனியா தூள்\nபட்டை, கிராம்பு கருவேப்பில்லை சிறிதளவு\n100 கிராம் சின்ன வெங்காயம்\n1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்\n2 தேக்கரண்டி மிளகாய் தூள்\n3 தேக்கரண்டி தனியா தூள்\nபட்டை, கிராம்பு கருவேப்பில்லை சிறிதளவு\nகறியை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சுத்தம் செய்த கறியை சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். 5 விசில் வரை விட்டால் கறி நன்றாக வெந்து விடும்.\nஒரு கடாயில் மிளகு, சீரகம், சோம்பு மூன்றையும் வறுத்து பூண்டு, இஞ்சி சேர்த்து அரைக்கவும்.\nஅகலமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கருவேப்பில்லை சேர்த்து தாளிக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.\nஇத்துடன் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். நன்றாக வதங்கிய உடன் அரைத்து வைத்த மசாலாவை போட்டு வதக்கவும். சிறிது வதங்கிய பின் அதில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, அதில் வேகவைத்த கறியைப் போட்டு நன்கு கொதிக்க விடவும்.\nகுழம்பு நன்றாக கொதித்து வற்றி எண்ணெய் மிதந்து வரும். இப்பொழுது ஸ்டவ்வை நிறுத்திவிடலாம். சுவையான செட்டிநாட்டு மட்டன் குழம்பு தயார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/category/puthinappaarvai/page/2", "date_download": "2019-04-18T17:30:52Z", "digest": "sha1:BMIVAXDFW5B3B5Y26PCQHVKCQFMC7SMD", "length": 10193, "nlines": 112, "source_domain": "www.puthinappalakai.net", "title": "புதினப்பார்வை | புதினப்பலகை | Page 2", "raw_content": "அறி – தெளி – துணி\nகடந்த ஓகஸ்ட் 18ம் நாள் ‘புதினப்பலகை’ செய்தித்தளம் முடங்கிப்போனது. எங்கள் தொழில்நுட்ப அறிவும் சொற்பமானது என்பதால் என்ன நடந்தது என்பதை ஊகிக்கவே முடியவில்லை. பதட்டமாகவே இருந்தது. அரைமணி, கால்மணி நேர இடைவெளியில் புதினப்பலகையை திறப்பதற்காக முயற்சித்து முயற்சித்து களைத்துப்போனோம்.\nவிரிவு Nov 04, 2014 | 17:23 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\n‘அரசியல் என்பது தொடர்பறாத போராட்டத்தின் மற்றுமொரு வடிவம்’ – தமிழ் மக்களின் வாக்களிப்பு வழங்கும் செய்தி\nஇலங்கைத்தீவின் வடக்கில் தமிழ்மக்கள் எந்தவிதமான பாரிய எதிர்பார்ப்புக்களையும் கொண்டிராமல் மிகப்பெரும் புரட்சியினை ஏற்படுத்தியுள்ளார்கள்.\nவிரிவு Sep 22, 2013 | 17:25 // admin பிரிவு: புதினப்பார்வை\nபொங்கல்’ – நம் சிந்தனைக்கான சில குறிப்புகள்…\nதைப்பொங்கல் – தமிழர் திருநாள் – புலம்பெயர் தமிழர் திருநாள் தைப்பொங்கல் : தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. பழையன கழித்தலும் புதியன புகுத்தலும் அந்த நாளில் தமிழரது வாழ்வியல் நடைமுறை.\nவிரிவு Jan 14, 2013 | 11:10 // புதினப்பணிமனை பிரிவு: புதினப்பார்வை\nஅரசியல்தளம் – ஆதரவுத்தளம் : தமிழ்நாடும் – புலம்பெயர்ந்தோரும்\n‘புதினப்பலகை’ தனது தனித்துவத்தை பேணியபடி நான்காம் ஆண்டில் காலடி பதித்திருக்கின்றது. அப்படியானால் முள்ளிவாய்க்கால் பேரவலமும் நிகழ்ந்து நான்காம் ஆண்டாகின்றது.\nவிரிவு Nov 20, 2012 | 13:44 // புதினப்பணிமனை பிரிவு: புதினப்பார்வை\nதமிழ்கூறு நல்லுலகெங்கும் புயல் வீசி சுழன்றடித்துக் கொண்டிருந்த வேளையில்தான் ‘புதினப்பலகை’ எனும் இச்சிறு தோணி 17-11-2009ல் தனது பயணத்தை தொடங்கியது.\nவிரிவு Nov 17, 2010 | 13:25 // புதினப்பணிமனை பிரிவு: புதினப்பார்வை\nதெருக்களில் திரிக, தமிழர்கள் அனைவரும், நிர்வாணம் கொண்டு…\nதிருவிழாவில் காணாமல் போன வாய்பேசாக் குழந்தையாகத் தவித்து நிற்கின்றது ஈழத் தமிழினம். அதிலும் – தேர்தல் திருவிழாவின் நெரிசலுக்குள் சிக்குண்டு விழி பிதுங்கி நிற்கின்றது ஈழத் தமிழ் தேசியம்.\nவிரிவு Apr 04, 2010 | 5:50 // புதினப்பணிமனை பிரிவு: புதினப்பார்��ை\nஉலகின் எல்லா தேசிய இனங்களின் மீதும் வரலாறு ஆழமான வடுக்களைப் பதித்துவிட்டுத் தான் செல்கின்றது. ஈழத் தமிழ் சமூகத்தின் மீது மே 19, 2009 அன்று வரலாறு இழைத்ததை, வெறுமனே ஒரு வடு அல்லது ஒரு காயம் என்று மட்டும் சொல்லிவிட்டு, தாண்டிச் சென்றுவிட முடியாது. அது ஒரு தண்டனை; அது ஒரு பாடம்.\nவிரிவு Mar 30, 2010 | 11:05 // புதினப்பணிமனை பிரிவு: புதினப்பார்வை\nகட்டுரைகள் 2019 இந்திய தேர்தலில் காவியா - தமிழா\nகட்டுரைகள் இலங்கையில் அழிக்கப்படும் பெருங்கற்கால தமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –3\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2014/07/blog-post.html", "date_download": "2019-04-18T16:55:10Z", "digest": "sha1:XYVX3J4D4V226GTLSUIG62LBLNSUQBAK", "length": 13041, "nlines": 196, "source_domain": "www.thuyavali.com", "title": "ரமலான் மாதத்தில் உலகை உலுக்கிய ஐந்து வரலாற்று நிகழ்வுகள் | தூய வழி", "raw_content": "\nரமலான் மாதத்தில் உலகை உலுக்கிய ஐந்து வரலாற்று நிகழ்வுகள்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nஸ்பெயினின் கொடுமையான ஆட்சி புரிந்த விசிகோத் மன்னனுக்கு எதிராக மொரோக்கோவில் அடிமை வம்சத்தில் பிறந்த பெர்பர் இனத்தை சேர்ந்த தாரிக் பின் ஜியாத் தலைமையில் ஸ்பெயின் மீது மிகவும் குறைந்த வ��ரர்களை கொண்டு பெரும்படையை வெற்றி கண்டு ஐரோப்பிய கண்டமே நடுங்கிய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடந்தது ஹிஜ்ரி 92ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில்தான். இவ்வெற்றிக்கு பிறகு சுமார் 800 ஆண்டுகள் ஸ்பெயினை (அண்டலூசியவை) முஸ்லிம்கள் ஆட்சிபுரிந்தார்கள்.\nஉலக யூத, கிறிஸ்தவர்கள் எல்லாம் திரும்பி பார்க்கவைத்த, நடுங்கவைத்த சுல்தான் சலாஹுதீன் அய்யுபி தனது பெரும் படையுடன் ஜெருசலம் நகரை (பைதுல் முகத்தஸ்) கைப்பற்ற கிறிஸ்தவர்களுக்கு எதிராக படையெடுத்து வெற்றிபெற்றதும் இப்புனிதமிகு ரமலான் (ஹிஜ்ரி 583) மாதத்தில்தான். இவ்வெற்றிக்கு பிறகு நமது முதல் கிப்லா இஸ்லாமியகளின் கையில் 700 ஆண்டுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஒரு சலாஹுதீன் அய்யுபியை போன்ற ஒரு மாவீரனை இவ்வுலகிற்கு அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்…\nஉலகத்தையே ஆளவேண்டும் என்ற வெறிகொண்ட எண்ணத்தோடு அப்பாஸிய கிலாபத்தையே அடித்து நொறுக்கிய மங்கோலிய படைகளை தடுத்து நிறுத்தி, அவர்களின் வெறித்தனத்தை அடக்கவேண்டும் என்று எகிப்து மம்லுக் சுல்தான் தலைமையில் அவர்களுக்கு எதிராக போர் செய்து முஸ்லிம்கள் வெற்றிகண்டதும் ஹிஜ்ரி 658 ரமலான் மாதத்தில்தான்.\n4. மக்கா வெற்றி :\nகுறைசிகளின் வசமிருந்த முஸ்லிம்களின் முதல் வணக்கஸ்தலமாகிய மஸ்ஜிதுல் ஹரம் ஷரீபை நமது முஹம்மது நபி (ஸல்) அவர்களால் மீட்கபட்டு அங்குள்ள சிலைகளை தகர்த்தெரிந்து உலக வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்த இம்மாபெரும் நிகழ்வு நடந்தும் ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில்தான்.\nஇன்று நாம் முஸ்லிம்களாக வாழ்வதற்கு அன்று அம்முந்நூறு சஹாபாக்கள் தங்களின் உயிரையும் அல்லாஹ் உடைய பாதையில் தியாகம் செய்வதற்கு முன்வந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட எதிரிகளை வீழ்த்தி இஸ்லாம் என்றும் நிலைத்திருக்க வித்திட்ட அப்போரும் இப்புனிதமிகு ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 17 இல்தான்.\n* ரமழான் இரவுத நேரத் தொழுகை...(தராவீஹ்)\n* இஸ்லாத்தில் நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது..\n* நோன்பு நோற்றிருக்கும் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்ட...\n* ரமழானைத் திட்டமிட்டுப் பயன்படுத்துவோம்...\n* மகத்துவமிக்க லைலதுல் கத்ரின் சிறப்புகள்...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோட...\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஒட்டகம் எவ்வறு படைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் பார்க்கவில்லையா என திருக்குர்ஆன் கேட்கின்றது. ஒட்டகம் அல்லாஹ்வின் படைப்பில் அதிசயமானத...\nஸஹர் முடிவும் நோன்பின் நிய்யத்தும்\nதீன் என்பது அல்லாஹ்வுடைய கட்டளை. நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையாகும். அதாவது அல்லாஹ்வுடைய கட்டளை என்றால் குர்ஆன், நபி (ஸல்) அவ...\n10 முஸ்லிம் நாடுகள் பெரும் படைப்பலத்துடன் நாக்கு வ...\nபதவி ஓர் அமானிதம் பாகம்......2\nரமலான் மாதத்தில் உலகை உலுக்கிய ஐந்து வரலாற்று நிகழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE&categ_no=878728", "date_download": "2019-04-18T17:10:49Z", "digest": "sha1:NJA7HBPBZ23AJOVFGUSH43Y6AZSJT65U", "length": 30113, "nlines": 188, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nநெல்லையில் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து - தி. தேவநாதன் யாதவ் பிரசாரம்\nமாவீரன் அழகு முத்துகோனின் நினைவு நாளை அரசு விழாவாக அறிவித்தது அதிமுக அரசு தான்: தி. தேவநாதன் யாதவ்\nகாங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் நாட்டை காப்பாற்ற முடியாது - தி. தேவநாதன் யாதவ்\nஓளரங்கசீப்பை விட திமுகவை மோசமாக வழிநடத்துகிறார் மு.க ஸ்டாலின் - தி. தேவநாதன் யாதவ் விமர்சன���்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nபரம இரகசியம் --- விதியை வெல்லும் சூட்சுமம்\nகர்ம இரகசியம் --- கால புருஷ தத்துவம்\nபிரபஞ்ச சக்தி தெய்வ நிலை\nநீலகிரி ஸ்ரீதந்திமாரியம்மன் கோவில் திருவிழாவில் இந்து முஸ்லிம் கிருஸ்துவ மன்றத்தார்களின் 45 வது வருட பூகுண்டம் இறங்கும் நிகழ்ச்சி\nநீர்நிலைகளை முறைப்படுத்தினால் லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் : கமலஹாசன்\nகரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள நால்வர் அரங்கில் சிறப்பு தமிழ் இசை விழா நிகழ்ச்சி நடைபெற்றது\nகாங்கிரஸ் கட்சியினர் தமிழகத்திற்கும் இலங்கை தமிழர்களுக்கும் துரோகம் இழைத்தவர்கள் : பொன் ராதா கிருஷ்ணன்\nதோட்டங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 75 லட்ச ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்\nவேட்பாளர்களுக்கு பணப்பட்டுவாடா எம்.எல்.ஏ விடுதியில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை\nதமிழகம், புதுச்சேரியில் தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது\nதெலுங்கானா கோதட கிராமம் அருகே லாரி ஆட்டோ மோதிய விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்\nஜார்கண்ட் மாநிலத்தில் துப்பாக்கிச் சண்டையில் நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nஇவிஎம் இயந்திரங்களில் முறைகேடுகள் நடப்பதாகவும், பழைய ஓட்டுச்சீட்டு முறையையே அமல்படுத்த வேண்டும் : சந்திரபாபு நாயுடு\nமக்கள் ஒற்றுமையாக இருக்கும் இடத்தில் பிரிவினை பேச வந்தால் அடித்துத் துரத்துவோம்\nஅம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தை அழிப்பதற்கு முயற்சி நடக்கிறது - பிரியங்கா காந்தி\nராகுல் காந்தியின் 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை திட்டம் ஊழலுக்கு வழி வகுக்கும் திட்டம்\nநீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று முதல் இணையதளம் வாயிலாக வெளியீடு\nசூடான் நாட்டில் தொடர்ந்து நிலையான ஆட்சி கோரி பொதுமக்கள் போராட்டம்\nதெற்கு சூடான் அமைதி குழு தலைவர்களின் காலில் முத்தமிட்ட போப் பிரான்சிஸ்\nசூடான் நாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ராணுவத்தின் ஆட்சி அமலில் இருக்கும் - அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர்\nஇந்திய தேர்தல் தொடர்��ாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது - பாகிஸ்தான் அரசு\nஐரோப்பிய ஒன்றியம் – பிரிட்டன் இடையேயான பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு\nஜாலியன்வாலாபாக் படுகொலை பிரிட்டன்-இந்திய வரலாற்றில் அவமானகரமானது - தெரஸா மே\nஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க பிரிட்டன் அரசு மறுப்பு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் வெற்றிபெற்றன\nகொல்கத்தாக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது\nஐபிஎல் கிர்க்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது.\nபொல்லார்ட்டின அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nகொல்கத்தா அணியை சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி\nஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டங்களில் சென்னை, மும்பை அணிகள் வெற்றி\nவிண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா\nஎமிசாட் உட்பட 29 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது\nஎமிசாட் செயற்கைகோள் உட்பட 29 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி - சி 45 ராக்கெட், நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது\nவிண்வெளியில் முழுமையாக பெண்கள் மட்டுமே இணைந்து ஸ்பேஸ் வாக் மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு ரத்து\nவிண்வெளி பாதுகாப்பு துறையில் இந்தியாவுடன் இணைந்து செயலாற்றுவோம் - அமெரிக்க அரசு\nவாக்குப்பதிவிற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் மற்றும் விளம்பரங்கள் தடை செய்யப்படும்\nசக்கர நாற்காலிகளில் வலம்வரும் விளையாட்டு வீரர்களுக்கு உதவிசெய்ய புதிய ரோபோட் ஒன்றை உருவாக்கியுள்ள ஜப்பான்\nவெளியானது அவெஞ்சர்ஸ் என்ட்கேம் தமிழ் ட்ரெய்லர் : அதிருப்தியில் தமிழ் ரசிகர்கள்\nசென்னை தி நகரில் மாறுவேடத்தில் பொருள்கள் வாங்கிய பிரபல ஆ��்திரேலிய கிரிக்கெட் வீரர்\nவைரலாகி வரும் ஏ.ஆர்.ரகுமான் ‘அவெஞ்சர்ஸ்' பாடல்\nவெளிவந்தது நடிகர் அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nசிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற கிரீன் புக் திரைப்படம்\nமும்பை 140 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்திய தேசிய சினிமா அருங்காட்சியகத்தை நாளை திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி\nநடிகர் அஜித் அவரது ரசிகர்களுக்கு கொடுத்த பொங்கல் விருந்து\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 39 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை\nநாளை அனைத்து வங்கிகளும் வழக்கம்போல் செயல்பட வேண்டும் - ரிசர்வ் வங்கி\nமத்திய அரசு பங்கு விலக்கல் நடவடிக்கை மூலம் 85 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் - நிதியமைச்சர் அருண் ஜேட்லி\nஜி.எஸ்.டி கவுன்சிலின் 34-வது கூட்டத்தில் புதிய வரி விகிதங்களின் அமலாக்கம் குறித்து ஆலோசனை\nஇந்தியாவுக்கான வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை நிறுத்தி வைப்பதால், இந்திய ஏற்றுமதியில் எந்த பாதிப்பும் ஏற்படாது\nவிண்ணைத் தொடும் பெட்ரோல் ,டீசல் விலை.. என்னவாகும் நடுத்தர மக்களின் நிலை...\nஇந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், கடந்த டிசம்பர் மாதம் மட்டும், 1 லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nநியூ அம்ஸ்டர்டாம் நகரமாக அங்கீகரிக்கப்பட்டது\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nதெலுங்கானா கோதட கிராமம் அருகே லாரி ஆட்டோ மோதிய விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்\nதெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டத்திலுள்ள கோதட கிராமம் அருகே லாரி ஆட்டோ மோதிய விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.\nஜார்க���்ட் மாநிலத்தில் துப்பாக்கிச் சண்டையில் நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nஜார்கண்ட் மாநிலத்தில் நச்கல் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஇவிஎம் இயந்திரங்களில் முறைகேடுகள் நடப்பதாகவும், பழைய ஓட்டுச்சீட்டு முறையையே அமல்படுத்த வேண்டும் : சந்திரபாபு நாயுடு\nமின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை திருடியவரை, தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை நடத்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமக்கள் ஒற்றுமையாக இருக்கும் இடத்தில் பிரிவினை பேச வந்தால் அடித்துத் துரத்துவோம்\nமக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வடசென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மெளரியாவுக்கு ஆதரவாக ஓட்டேரி பகுதியில்\nஅம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தை அழிப்பதற்கு முயற்சி நடக்கிறது - பிரியங்கா காந்தி\nஅஸ்ஸாம் மாநிலம், சில்சாரில் காங்கிரஸ் வேட்பாளரும், எம்பியுமான சுஷ்மிதா தேவ்-ஐ ஆதரித்து அக்கட்சியின் உத்திர பிரதேஷ\nராகுல் காந்தியின் 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை திட்டம் ஊழலுக்கு வழி வகுக்கும் திட்டம்\nடெல்லியில் தனியார் தொலைக்காட்சிக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அளித்த பேட்டியில் \" மக்களின் வருவாய், ஊதிய\nநீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று முதல் இணையதளம் வாயிலாக வெளியீடு\nநாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு அடுத்த மாதம் 5-ஆம் தேதி பிற்பகல் 2\nமத்தியில் பாரதிய ஜனதா அரசு மீண்டும் அமைந்தால் தமிழகத்தில் நதி நீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்\nசேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய , மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nஜனநாயகத்தைப் பாதுகாக்க மீண்டும் வாக்குச் சீட்டு முறையை கொண்டுவர வேண்டும்\nடெல்லியில் எதிர்க்கட்சிகள் சார்பில் \"ஜனநாயகத்தைக் காப்போம்' என்ற பெயரிலான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஆந்திர முதலமைச்சர்\nஅம்பேத்கர் அமைத்த வலுவான அரசியலமைப்புச் சட்டத்தால்தான் தேநீர் விற்றவர் பிரதமராக முடிந்தது\nஉத்தரப் பிரதேச மாநிலம் அலிகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, பேசிய பிரதமர் மோடி ஏழை, எளிய மக்களுக்கு\nசூடான் நாட்டில் தொடர்ந்து நிலையான ஆட்சி கோரி பொதுமக்கள் போராட்டம்\nதெற்கு சூடான் அமைதி குழு தலைவர்களின் காலில் முத்தமிட்ட போப் பிரான்சிஸ்\nசூடான் நாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ராணுவத்தின் ஆட்சி அமலில் இருக்கும் - அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர்\nஇந்திய தேர்தல் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது - பாகிஸ்தான் அரசு\nஐரோப்பிய ஒன்றியம் – பிரிட்டன் இடையேயான பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு\n400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்\n75 வது கோல்டன் க்ளோப் விருதுகள்\nரூ 2500 கோடி வசூல் செய்த ஹாலிவுட் படம்\nஅதே தேதியில் 'சாமி ஸ்கொயர்' ரிலீஸ்.\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் வெற்றிபெற்றன\nகொல்கத்தாக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது\nஐபிஎல் கிர்க்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது.\nபொல்லார்ட்டின அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nகொல்கத்தா அணியை சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது\nநீலகிரி ஸ்ரீதந்திமாரியம்மன் கோவில் திருவிழாவில் இந்து முஸ்லிம் கிருஸ்துவ மன்றத்தார்களின் 45 வது வருட பூகுண்டம் இறங்கும் நிகழ்ச்சி\nநீர்நிலைகளை முறைப்படுத்தினால் லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் : கமலஹாசன்\nதெலுங்கானா கோதட கிராமம் அருகே லாரி ஆட்டோ மோதிய விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்\nகரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள நால்வர் அரங்கில் சிறப்பு தமிழ் இசை விழா நிகழ்ச்சி நடைபெற்றது\nகாங்கிரஸ் கட்சியினர் தமிழகத்திற்கும் இலங்கை தமிழர்களுக்கும் துரோகம் இழைத்தவர்கள் : பொன் ராதா கிருஷ்ணன்\nதோட்டங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 75 லட்ச ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்\nவேட்பாளர்களுக்கு பணப்பட்டுவாடா எம்.எல்.ஏ விடுதியில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை\nஜார்கண்ட் மாநிலத்தில் துப்பாக்கிச் சண்டையில் நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nஇவிஎம் இயந்திரங்களில் முறைகேடுகள் நடப்பதாகவும், பழைய ஓட்டுச்சீட்டு முறையையே அமல்படுத்த வேண்டும் : சந்திரபாபு நாயுடு\nதமிழகம், புதுச்சேரியில் தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது\nஅரியலூர் - இசை கருவி, நிதியுதவி கோரிக்கை\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nவெளியானது அவெஞ்சர்ஸ் என்ட்கேம் தமிழ் ட்ரெய்லர் : அதிருப்தியில் தமிழ் ரசிகர்கள்\nசென்னை தி நகரில் மாறுவேடத்தில் பொருள்கள் வாங்கிய பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\nவைரலாகி வரும் ஏ.ஆர்.ரகுமான் ‘அவெஞ்சர்ஸ்' பாடல்\nவெளிவந்தது நடிகர் அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nசிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற கிரீன் புக் திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/3131.html", "date_download": "2019-04-18T17:31:19Z", "digest": "sha1:QINQYMPFTLVFZQA6ISMIJC5SR4NNFJAZ", "length": 19156, "nlines": 108, "source_domain": "www.yarldeepam.com", "title": "இன்றைய ராசிபலன் 21-02-2018 - Yarldeepam News", "raw_content": "\nமேஷம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் பிரச்னை எதுவும் இருக்காது. சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்கள் முரண்டு பிடிப்பார்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.\nரிஷபம்: உற்சாகமான நாளாக இருக்கும். உங்கள் வார்த்தைகளும் செயல்களும் சுற்றியிருப்பவர்களையும் உற்சாகம் கொள்ளச் செய்யும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத் தில் பொறுப்புகள் அதிகரித்தாலும், உரிய சலுகை கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். சக பணியாளர்களுக்காக செலவு செய்ய நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனை நடைபெறும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.\nமிதுனம்: பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். சிலருக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பது மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பில்லை. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.\nகடகம்: காரியங்களில் வெற்றி உண்டாகும். புதிய முயற்சி சாதகமாக முடியும்.உற்சாகமாகக் காணப்படுவீர்கள். உறவினர்கள் உங்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதுடன், அதனால் சலுகைகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையில் அபிவிருத்தி ஏற்படுவதுடன் கூடுதல் லாபமும் கிடைக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.\nசிம்மம்: இன்று புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். உங்களைப் பற்றிய வீண் வதந்திகள் பரவினாலும், அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். அலுவலகத்தில் சக பணியாளர்களால் உங்கள் பணிகளை முடிப்பதில் இடையூறு ஏற்படும் என்பதால், கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.\nகன்னி: இன்று வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் பேசும்போது பதற்றம் வேண்டாம். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்கவேண்டாம். வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களின்போது கூடுதல் கவனமாக இருக்கவும்.\nதுலாம்: இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ���ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் சக பணியாளர்களின் பணிகளில் உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகக்கூடும்.\nவிருச்சிகம்: அனுகூலமான நாளாக இருக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியக்கூடும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சகோதரர் உதவி கேட்டு வருவார். அலுவலகத்தில் உங்கள் பணிகளை முடிப்பதில் சக பணியாளர்கள் ஒத்துழைப்புத் தருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆனால், பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.\nதனுசு: உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆனால், புதிய முயற்சிகளை மட்டும் தவிர்த்துவிடுவது நல்லது. சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நல்ல வாய்ப்பு கிடைக்கக்கூடும்.\nமகரம்: தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக அமையும். காலையிலேயே குலதெய்வக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். தாயின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.\nகும்பம்: எதிலும் வெற்றியே ஏற்படும் நாள். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. மனதில் தன்ன���்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அலுத்துக்கொள்ளாமல் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது.\nமீனம்: தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். கூடுமானவரை வெளியூர்ப் பயணங்களைத் தவிர்த்துவிடவும். மற்றபடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி செயல்பட்டு விற்பனையை அதிகரிப்பார்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nநல்லூர் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஆடை வடிவமைத்தல், கைவேலை, அழகுக்கலை, மனைப்பொருளியல் கண்காட்சி – 2018 (படங்கள்)\nஒருவழியா சித்திரை பொறந்திடுச்சி.. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இனி நல்ல நேரம் ஆரம்பமாக…\nஒருவழியா சித்திரை பொறந்திடுச்சி.. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இனி நல்ல நேரம் ஆரம்பமாக போகுது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2019/04/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-04-18T17:19:38Z", "digest": "sha1:HGHBV27FYILNVZHTTQEYL57CVJ25ARYZ", "length": 6969, "nlines": 104, "source_domain": "serandibenews.com", "title": "மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் தோற்கும் – மத்திய மாகாண ஆளுநர் – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nமாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் தோற்கும் – மத்திய மாகாண ஆளுநர்\nமாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கத்தை மக்கள் தோற்கடிப்பார்கள் என்று மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன கூறியுள்ளார்.\nஇதன்காரணமாக மேலும் ஒரு வருடத்துக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த மாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார்.\nஹட்டன், நோர்வூட் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஇன��று அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்பட்டுள்ளன. இன்று எந்தவொரு மாகாண சபைகளும் இல்லை. இன்று மாகாண சபைகளின் அதிகாரம் இருப்பது ஆளுநர்களின் கையிலே என்று மைத்திரி குணரத்ன கூறியுள்ளார். (அ)\nமாகாணசபை எல்லை நிர்ணயம் தொடர்பாக நெருக்கடிகள்\nகண்டி போக்குவரத்து திட்டத்தை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை\nமாகாண சபையை நீக்குங்கள் – மஹிந்த\nரயன் வேன் ரோயன் 25ம் திகதி வரை விளக்கமறியலில்\nதுறைமுக நகரில் 80 ஆயிரம் வேலைவாய்ப்புகள்: தனியானதொரு தேர்தல் தொகுதி: – பாட்லி\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2054", "date_download": "2019-04-18T16:36:02Z", "digest": "sha1:FHD654UYPFY67PZ3IJ7NCWLNMEYZ4YHT", "length": 19256, "nlines": 62, "source_domain": "tamilpakkam.com", "title": "பெண்களுக்கான பட்டையை கிளப்பும் பாட்டி வைத்தியம்! – TamilPakkam.com", "raw_content": "\nபெண்களுக்கான பட்டையை கிளப்பும் பாட்டி வைத்தியம்\nபெண்கள் கண்டிப்பாக ஆறு மாதங்களாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர வேண்டும். மார்பகங்கள் எடுப்பான தோற்றம் பெற அமுக்காரா, அதிமதுரம், முல்தானி மட்டி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு பருப்பு வேகவைத்த தண்ணீரில் இந்தக் கலவையை குழைத்து பற்று போட்ட வேண்டும்.\n* மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் மார்பக வலியைக் குறைக்க சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம்.\n* மார்பக வலியைக் குறைக்க உளுந்தை அரைத்து ப���்றுப் போட்டு அதன் மீது வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.\n* வைட்டமின் ஏ சத்துள்ள கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அகத்திக் கீரை மற்றும் முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் வாய்ப்புகளை குறைக்க முடியும்.\n* இரவு நேரத்தில் பப்பாளிப் பழம் ஒரு துண்டு சாப்பிடுவதன் மூலம் மாதவிலக்கு பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம். ரத்தம் சுத்தம் அடையும். புற்றுநோயையும் தவிர்க்கலாம்.\n* அதிகாலை வெறும் வயிற்றில் சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது நல்லது.\n* கொதிக்கும் பாலில் பூண்டைப் போட்டு வெந்த பின்னர் அதனை குழைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும், புற்றுநோய்க்கான வாய்ப்பும் குறையும்.\nமாதவிலக்கு வலி குறைய இய‌ற்கை வைத்தியம் ;-\nமுருங்கை இலையை இடித்து சாறு பிழிந்து 15 மில்லி அளவு எடுத்து, அதில் 10 கிராம் மிளகை தூள் செய்து கலந்து, சிறிது தேனும் சேர்த்து குடித்து வர, அதிகப்படியான ரத்த அழுத்தம் சமநிலைப்படும். முருங்கை ஈர்க்கு 2 கைப்பிடி அளவு எடுத்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் வெங்காயம், சீரகம், மிளகு, நெய் கூட்டி தேவையான உப்பும் சேர்த்து ‘சூப்’ போல செய்து பருகி வர பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி குறையும். முருங்கைப் பட்டை, வெள்ளைக்கடுகு. பெருங்காயம் இவற்றை நன்கு அரைத்து சூடாக்கி பொறுக்க கூடிய சூட்டில் மூட்டு வீக்கத்தின் மீது பற்றுப் போட சில நாட்களில் மூட்டுவலி குணமாகும். முருங்கைக் கீரையுடன் உப்பு சேர்த்து இடித்து சாறு பிழிந்து, அதை இடுப்பில் நன்றாக தேய்த்தால் இடுப்புப் பிடிப்பு குணமாகும். அவ்வாறு இரண்டொரு முறை தேய்க்க நல்ல குணம் கிடைக்கும்.\n* சூதகத் தடை (ஹோர்மோன் பிரச்னை) உள்ள பெண்களுக்கு உடம்பு பருத்து மூன்று, ஆறு மாதங்களுக்குக் கூட மாதவிலக்கு வராமல் இருக்கும். முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் மிக்சியில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட வேண்டும். சாறு எடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சாப்பிட்டால்தான் சிகிச்சை பலனளிக்கும்.\n* முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாய��ாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.\n* உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.\n* கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.\nமாதவிடாய்ல ஏதும் கோளாறுனா… பாவம், பொண்ணுங்க மனசொடிஞ்சு போய்விடுவார்கள் அந்த நேரத்துல அவங்களுக்கு ஆறுதலா நாலு வார்த்தையும்…நல்ல கவனிப்பும் இருக்கணும். கூடவே, பாட்டி சொல்ற மருந்துங்களையும் பக்குவமா தயார் பண்ணி சாப்பிட்டா… எல்லாப் பிரச்சினையும் பஞ்சா பறந்துடும்.\nஆனைநெருஞ்சில் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க. அதோட இலை மூணு (எண்ணிக்கை) பறிச்சிட்டு வந்து, ஒரு டம்ளர் நீராகாரத்தில போட்டு, நல்லா கலக்கணும். கொஞ்ச நேரத்துல கொழகொழப்பா வரும். அதை அப்படியே கண்ணை மூடிக்கிட்டு காலையில வெறும் வயித்துல தொடர்ந்து மூணு நாள் குடீச்சீங்கனா… வெள்ளைப்படுதல் வராது.\nவேரோடு சேர்த்து, முழுசா ஒரு மணத்தக்காளி செடியை தண்ணி விட்டு அலசி, ஒரு லிட்டர் தண்ணியில போட்டு காய்ச்சி அரை லிட்டராக்கணும். அதை வெள்ளைப்படுதல் படுற இடத்துல ஊத்திக் கழுவினா… நல்ல குணம் கிடைக்கும்.\nசில பொண்ணுங்களுக்கு மாதவிடாய் ஒழுங்கா வராம ஒரு வழி பண்ணிரும். அப்படிப்பட்டவங்க பெருந்துத்தி இலை – 5 எடுத்து, அதோட மிளகு 5 சேர்த்து காலையில வெறும் வயித்துல மென்னு சாப்பிடணும். மூணு முதல் அஞ்சு நாள் சாப்பிட்டு பாருங்க… ஒழுங்கா மாதவிடாய் வரும்.\nமாவிலிங்கப்பட்டையும் நல்ல மருந்து தான். அதை மையா அரைச்சி நெல்லிக்காய் அளவு எடுத்து காலையில வெறும் வயித்துல சாப்பிட்டீங்கனா தாமதமான மாதவிடாய் தடையில்லாம வரும்.\nசதக்குப்பை 50 கிராம் எடுத்து, பொன்வறுவலா வறுத்து பொடியாக்கி, 3 பாகமாக்கி வச்சிக்கிடணும். ஒரு பாகத்தை ரெண்டா பிரிச்சி, காலையிலயும், சாயங்காலமும் சாப்பிடணும். கூடவே, பனைவெல்லம் கொஞ்சம் சேர்த்துக்கணும். இப்பிடி மூணுநாள் சாப்பிட்டாலே வராத மாதவிடாய் வந்துடும்.\nகருஞ்சீரகம் 25 கிராம் எடுத்து பொன் வறுவலா வறுத்து பொடியாக்கி, பனைவெல்லம் சேர்த்து காலையிலயும், சாயங்காலமும் சாப்பிட்டா… மாதவிடாய்���் கோளாறு சரியாகும்.\nவல்லாரை இலை சூரணம் கால் ஸ்பூன் எடுத்து, நெய் விட்டு குழைச்சி சாப்பிட்டு வந்தா… மாதக்கணக்கில் வராத மாதவிடாய் ஒழுங்கா வரும்.\nகல்யாணமுருங்கை மாதவிடாய்க் கோளாறுக்கு கைகண்ட மருந்து. கல்யாணமுருங்கை இலைச்சாறு 10 மில்லி எடுத்து, காலையில வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா, மாசக்கணக்குல வராத மாதவிடாய் வரும்.\nபெரும்பாடு பிரச்சினைக்கு தும்பை இலை:\nமாதவிடாய் நேரத்துல அதிக ரத்தப்போக்கோட வயித்துவலி சேர்ந்து வர்றதை பெரும்பாடுன்னு சொல்வாங்க. இந்த நோயால அவதிப்படுறவுக நாவல் மரப்பட்டை 50 கிராம் எடுத்து, அதுல தண்ணி விட்டு இடிச்சி, 100 மில்லி வர்ற அளவுக்கு தண்ணி சேர்த்து காலையில மூணு நாள் வெறும் வயித்துல குடிச்சா… பெரும்பாடு தீரும்.\nஒரு முழு வாழைப்பூவை எடுத்து, இடிச்சி சாறு பிழிஞ்சி, அதோட ஒரு ஸ்பூன் மோர் விட்டு கலக்கி, காலையில வெறும் வயித்துல மூணு நாள் குடிச்சா…. மாதவிடாய் நேரத்துல வர்ற வயித்துவலியும், ரத்தப்போக்கும் சரியாயிரும்.\nகடுக்காய் பத்தி எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். அதோட தோலை மட்டும் 25 கிராம் அளவு எடுத்து, ஒண்ணு ரெண்டா தட்டிப்போட்டு, 100 மில்லி தண்ணி விட்டு கொதிக்கவைக்கணும். அது 25 மில்லியா குறுகினதும் வழக்கம்போல மூணு நாள் குடிங்க. பெரும்பாடு பிரச்சினை சரியாகும்.\nஅருகம்புல் 10 கிராம், மாதுளை இலை 10 கிராம் எடுத்து, 100 மில்லி தண்ணியில போடடு கொதிக்க வச்சி, 50 மில்லியாக்கி காலையில பாதி, சாயங்காலம் பாதி குடிக்கணும். இதேபோல 5 நாள் குடிச்சா மாதவிடாய் நேரத்துல வர்ற வயித்துவலி, அதிக ரத்தப்போக்கு சரியாயிடும்.\nதும்பை இலை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைச்சி, பாலோட கலந்து சாப்பிடணும். இப்படி மூணு நாள் சாப்பிட்டா பெரும்பாடு பிரச்சினை சரியாயிரும்.\nஇலந்தைஇலை, மாதுளை இலை ரெண்டும் ஒவ்வொரு கைப்பிடி எடுத்து 200 மில்லியாக்கி காலைல குடிக்கணும். மூணுநாள் செஞ்சாலே பெரும்பாடு பிரச்சினை சரியாகும்.\nநெல்லி வற்றல், படிகாரம், கல்கண்டு தலா 50 கிராம் எடுத்து பொடி பண்ணி வச்சிக்கிடணும். அதில் கால் ஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் மோர் சேர்த்து காலை, மாலை 10 நாள் சாப்பிட்டாலே பெரும்பாடு சரியாகும்.\nகருஞ்சீரகம் 25 கிராம் எடுத்து பொன் வறுவலா வறுத்து பொடியாக்கி, பனைவெல்லம் சேர்த்து காலையிலயும், சாயங்காலமும் சாப்பிட்டா… மாதவிடாய்க் கோளாறு சரியாகும்.\nசாதனை படைக்க முற்பட்டால் வேதனைகளைத் தாங்கும் மனோபலமும் தைரியமும் கட்டாயம் தேவை என்பதை மறந்துவிடாதே \n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n30 வயதில் ஏற்படும் சரும பாதிப்பை சரிசெய்ய எளிய இயற்கை மருத்துவம்\nமடியில வைத்து லேப் டாப் உபயோகிக்கிறீங்களா\nஅதிர்ஷ்டத்தை கொடுக்கும் நட்சத்திரங்கள் எது தெரியுமா\nபல் சொத்தையா கவலைய விடுங்க வீட்டிலேயே இருக்கு உடனடித் தீர்வு\nசனி தோஷம், ராகு, கேது என அனைத்து தோஷங்களும் நீங்க எளிய பரிகாரம்\nவீட்ல வைக்கிற காசு ரெண்டு மடங்கா பெருகணுமாஉப்பை கையில வைச்சு இந்த மந்திரத்த சொல்லுங்க\nவயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வு தரும் இயற்கை மருத்துவம்\nஅரிசி கழுவுனா தண்ணில குளிச்ச முடி வளரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinamurasu.lk/tag/a-l-exam/", "date_download": "2019-04-18T16:33:34Z", "digest": "sha1:3D334TY5VMO4DWX7DAQ25JMRRUON5QCC", "length": 3443, "nlines": 48, "source_domain": "thinamurasu.lk", "title": "A/L Exam | தினமுரசு", "raw_content": "\nமறுஆய்வு நடவடிக்கை முடியும் வரை உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளிவராது\nகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபெறுகளை இம்மாத இறுதிக்குள் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் கூறியுள்ளார். வினாத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், பெறுபேறு மறுஆய்வு நடவடிக்கை இடம்பெற்றுக்...\nசிறுவனை கடுமையான மன அழுத்தங்களுக்கு உள்ளாகியதாக நபருக்கு நடந்த நிலை\nஇறுதிப் போரில் தாயையும் சகோதரர்களையும் இழந்த மாணவன் ”9A” பெற்றி சிறப்பு சித்தி\nகனடாவில் மிருகங்களைப் போன்று பத்து பேர் கொல்லப்பட்டதாக பெண் ஒருவர் தகவல்..\nநாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து பாரிய ஆலொசனை..\nநடனம் ஆடியதால் இந்த யுவதிக்கு நேர்ந்த நிலை..\n8ஏ, 1பி சித்தி பெற்ற தமிழ் மாணவியின் வீட்டில் நாமலின் கைவரிசை..\nநாடாளுமன்றத்தில் வாள்வெட்டு குழுவும் உருவாகலாம் – மஹிந்தர் எச்சரிக்கை\nஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் கல்வி பயிலும் பாடசாலையில் நடந்த விடயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthiraiulagam.com/films/filmslist/filmslist1996.html", "date_download": "2019-04-18T17:27:11Z", "digest": "sha1:O6WGRFM3RKX7WBNNNDX6TO4KCYYNBXOZ", "length": 12136, "nlines": 164, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1996 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nசெய்திகள் | திரைப்படங்கள் | பிரபலங்கள்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\n1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்\nஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே\nடேக் இட் ஈசி ஊர்வசி\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)\nவேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nவசீகரா என் நெஞ்சினிக்க - மின்னலே (2001)\nகாதல் ரோஜாவே எங்கே நீ எங்கே - ரோஜா (1992)\nசின்ன சின்ன ஆசை - ரோஜா (1992)\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவ��ைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 தமிழ்திரைஉலகம்.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memestoday.in/today-memes/memes-about-petrol-diesel-rates-hike-to-modi/", "date_download": "2019-04-18T16:26:39Z", "digest": "sha1:VJWZ6BR5XE3MJRTRMTHKJP6FF6B5AGKO", "length": 3518, "nlines": 62, "source_domain": "memestoday.in", "title": "Memes about petrol diesel rates hike to modi | Memes Today", "raw_content": "\nசீனிவாசனுக்கு வயசு 91, மஞ்சுளாவுக்கு 84 வயசு.. தவறாமல் வாக்களிக்க வந்த சபாஷ் ஜோடி\nலோக்சபா தேர்தல்.. 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.. 95 தொகுதிகளில் பலப்பரீட்சை\nஅனல் பேச்சுக்கள்.. அதிரடி ரெய்டுகள்.. துப்பாக்கி சூடு.. பலாத்கார புகார்.. பரபரவென முடிந்த பிரச்சாரம்\nஃபிர் ஏக் பார் மோடி சர்கார்.. அப்படின்னு ஆரம்பிச்சு.. மோடி ஹை தோ மும்கின் ஹை.. அவ்வளவுதாங்க\nகன மழையுடன் சுழன்றடித்தது சூறாவளி... ராஜஸ்தானில் 6 பேர் பரிதாப பலி\nமலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சாத்வி.. பாஜகவில் இணைந்தார்.. போபாலில் போட்டி\nஅருண் காசி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. மலேசிய நாடாளுமன்றம் முன்பு உண்ணாவிரதம்.. தந்தை முடிவு\nமோடியால் மட்டுமே நாட்டை பாதுகாக்க முடியும்.. யூ டர்ன் போட்ட பாபா ராம்தேவ்\nதிரிணாமூல் காங்.கிற்கு ஆதரவாக பிரச்சாரம்.. வங்கதேச நடிகர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nமுதல்ல ஓட்டுப் போடணும்.. பிறகு மை பாட்டிலில் விரலை முக்கி எடுக்கணும்.. இது இந்தோனேசியாவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/03/11/supermoon-may-cause-disaster-next-week-aid0128.html", "date_download": "2019-04-18T16:37:07Z", "digest": "sha1:DG3AU5FW4KLM5SFMISLD3VVJJCQWNWDB", "length": 15568, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "19ல் வரும் சூப்பர்மூன் நிகழ்வால் பேரழிவுகள் ஏற்படலாம்-நிபுணர்கள் எச்சரிக்கை | Supermoon may cause disaster next week | 19ம் தேதி வருகிறது சூப்பர் மூன்-பேரழிவுகள் ஏற்படுமா? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n: எம்.பிகளின் கேஸ் ஹிஸ்டரி\n5 hrs ago தேர்தல் ரத்து எதிரொலி... வேலூர் உட்பட 4 இடங்களுக்கு விடுமுறை ரத்து\n6 hrs ago பணப்பட்டுவாடா செய்த திமுக-வினர் 4 பேர் கைது.. ரெய்டு தொடர்கிறது\n7 hrs ago திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சின்ராஜ் விபத்தில் சிக்கினார்... மருத்துவமனையில் அனுமதி\n7 hrs ago வதவதன்னு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுக பிரமுகர்.. வளைத்துப் பிடித்துக் கைது\n தோனி இல்லாத டீம் இப்படி தான் இருக்கும்.. ஹைதராபாத் போட்டி சொல்வது என்ன\nFinance ஜெட் ஏர்வேஸ் சேவை இனி இல்லை.. இன்று இரவு தான் கடைசி..வேதனையில் ஜெட் ஏர்வேஸ்\nAutomobiles ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்\nMovies லட்டு மாதிரி வந்த 2 ஹிட் வாய்ப்பு: வாசலோடு விரட்டிய நடிகை\nLifestyle உலகை காக்கும் கிருஷ்ணரின் இரண்டு பெற்றோர்களும் எப்படி பரிதாபமாக இறந்தார்கள் தெரியுமா\nTechnology அதிரடியாக இறங்கிய அம்பானி: வால்மார்ட், அமேசானுக்கு ஆப்பு:\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n19ல் வரும் சூப்பர்மூன் நிகழ்வால் பேரழிவுகள் ஏற்படலாம்-நிபுணர்கள் எச்சரிக்கை\nலண்டன்: ஜப்பானை இன்று மிகப் பெரிய நிலநடுக்கமும், சுனாமியும் தாக்கியுள்ள நிலையில் மார்ச் 19ம் தேதி பூமிக்கு மிக அருகே சந்திரன் நெருங்கி வருவதால், மிகப் பெரிய அளவில் பேரழிவுகள் ஏற்படும் என வானியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nவரும் 19-ம் தேதி சந்திரன், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பூமிக்கு மிக அருகில் வருகிறது. அன்றைய தினம், பூமிக்கு 2 லட்சத்து 21 ஆயிரத்து 556 மைல் தூரத்தில் சந்திரன் நெருங்கி வரும். இதை சூப்பர் மூன் நிகழ்வு என்கிறார்கள் வி்ஞ்ஞானிகள். இதனால் அடுத்த வாரம் பேரழிவுகள் நடக்கலாம் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சூப்பர் மூன் நிகழ்வால்,\nஉலகில் நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் உள்ளிட்ட பேரழிவுகளைத் தூண்டும் என்பது நிபு��ர்கள் கருத்து.\nஇதற்கு முன் 1955, 1974, 1992 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் இந்த சூப்பர்மூன் நிகழ்வு நடந்துள்ளது. அந்த 4 ஆண்டுகளிலுமே மோசமான வானிலை நிகழ்வுகள் நடந்துள்ளன.\nசந்திரனால், பூகம்பத்தை ஏற்படுத்த முடியாது. ஆனால் கடல் அலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றம் வானிலையோடு சேர்ந்தால் கடலோரப் பகுதிகளில் பேரழிவுகள் ஏற்படும் என்று வானிலை ஆய்வாளர் ஜான் கெட்லி தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாதுகாப்பு அதிகரிப்பு... படகுமூலம் வந்தால் கடும் நடவடிக்கை... ஆஸ்திரேலியா எச்சரிக்கை\nவருகிறது குடிநீர் பஞ்ச அபாயம்.. சென்னை ஏரிகளில் நீர் இல்லை.. மழையும் பொய்த்தது\nஇந்தோனேசியாவில் மீண்டும் பதற்றம்... சுனாமி பீதியால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்\nஓபிஎஸ் குடும்பத்தினர் ரகசியங்கள் படிப்படியாக வெளியாகும்.. தினகரன் திடீர் பேச்சால் பரபரப்பு\nவங்கக் கடலில் புயல் உருவாகிறது.. தமிழகத்திற்கு கன மழைக்கு வாய்ப்பு\nஅதாவது சகோதரி, சூரியன் இல்லாவிட்டால்.. தமிழிசைக்கு ஸ்டாலின் கொடுத்த அதிரடி பதிலடி\nEXCLUSIVE: இன்னும் 7 புயல் இருக்கு.. பொங்கல் வரை பலமான மழை இருக்கு.. சொல்கிறார் தகட்டூர் செல்வகுமார்\nபுயல் சின்னம் எதிரொலி.. இன்று முதல் வட தமிழகத்துக்கு பலத்த மழை\nமாப்ளை ஆத்துல வெள்ளம்டா.. கிளம்பி வாங்கடா.. இரு கரை தொட்டு ஓடும் வைகை.. மதுரையில் உற்சாகம்\nகஜா வர்றாண்டா.. தமிழகத்துக்கு நவம்பர் 15-இல் ரெட் அலர்ட் வார்னிங்\nமிதமான மழை பெய்யும், மீனவர்களுக்கு எச்சரிக்கை... வானிலை அப்டேட்\n6 மாதம் ஜெயில் அல்லது ரூ 1000 அபராதம் அல்லது இரண்டும்.. 2 மணி நேரத்திற்கு மேல் பட்டாசு வெடித்தால்\nவங்கக்கடலில் உருவாகிறது புதிய புயல்.. சென்னை வானிலை மையம் தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/jignesh-mevani-helps-to-direct-bollywood-movie-to-pa-ranjith/articleshow/65337034.cms", "date_download": "2019-04-18T16:41:29Z", "digest": "sha1:LQSESQDWRF3RXVPCVVASUSXWY2CBKO24", "length": 13672, "nlines": 164, "source_domain": "tamil.samayam.com", "title": "பா ரஞ்சித்kaala: பா.ரஞ்சித் பாலிவுட் படத்தை இயக்க உதவிய எம்.எல்.ஏ.! - jignesh mevani helps to direct bollywood movie to pa ranjith! | Samayam Tamil", "raw_content": "\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்பு\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்புWATCH LIVE TV\nபா.��ஞ்சித் பாலிவுட் படத்தை இயக்க உதவிய எம்.எல்.ஏ.\nஇயக்குனர் பா. ரஞ்சித் இந்தி படம் ஒன்றை இயக்க உதவியாக இருந்தவர் குஜராத் மாநில எம்.எல்.ஏ. ஜிக்னேஷ்க்கு முக்கிய பங்கு உள்ளது.\nபா.ரஞ்சித் பாலிவுட் படத்தை இயக்க உதவிய எம்.எல்.ஏ.\nஇயக்குனர் பா. ரஞ்சித் இந்தி படம் ஒன்றை இயக்க உதவியாக இருந்தவர் குஜராத் மாநில எம்.எல்.ஏ. ஜிக்னேஷ்க்கு முக்கிய பங்கு உள்ளது.\nஇயக்குனர் பா.ரஞ்சித் தமிழில் ‘அட்டக்கத்தி’யில் ஆரம்பித்து ‘மெட்ராஸ்’ அடுத்து ‘கபாலி’ அதையடுத்து ‘காலா’ போன்ற படங்களை இயக்கி தற்போது முன்னணி இயக்குனர் இடத்தில் இருக்கிறார். ரஜினியை வைத்து இவர் இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.\nஇந்நிலையில் பா.ரஞ்சித் அடுத்து இந்தி படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்தப் படத்தை நமா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்தப் படம் வரலாற்று சம்பந்தப்பட்ட படமாக உருவாகவுள்ளது. பா.ரஞ்சித்துக்கு பாலிவுட்டில் இயக்க வாய்ப்பு கிடைக்க முக்கிய காரணமாக இருந்தவர் குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ்தான் என்று கூறப்படுகிறது. தற்போது இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக் கொள்வதாக கூறப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nmovie news News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\nமேலும் செய்திகள்:பாலிவுட் படம்|பா ரஞ்சித்|ஜிக்னேஷ் மேவானி|காலா|கபாலி|Pa Ranjith|Kabali|kaala|jignesh mevani|bollywood movie\nரகசிய திருமணம்: கட்டியணைக்கும் அதிதி மேனன் – ...\nசினிமா நடிகைகளுக்கு இணையாக தமிழ் ரசிகர்களை கவ...\nVideo: தடுமாறிய ரசிகா்களை தாங்கிப்பிடித்த விஜ...\nதிருப்பதி பாதயாத்திரை சென்ற சமந்தா\nMahendran: மறைந்த திரைப்பட இயக்குனர் மகேந்திர...\nமறைந்த திரைப்பட இயக்குனர் மகேந்திரனுக்கு ரஜின...\nமாணவர்களின் வாட்ச்மேன் பட விமர்சனம்\nபொள்ளாச்சியில் 50 சிசிடிவி கேமாரா வாட்ச்மென் குழு வழங்கிய\nபூஜையுடன் தொடங்கிய தர்பார் படத்தின் படப்பிடிப்பு\nதிருப்பதி பாதயாத்திரை சென்ற சமந்தா\nMahendran: மறைந்த திரைப்பட இயக்குனர் மகேந்திரனுக்கு விஜய் சே...\nமறைந்த திரைப்பட இயக்குனர் மகேந்திரனுக்கு ரஜினி உள்பட பிரபலங்...\nசினிமா செய்திகள்: சூப்பர் ஹிட்\nவைரலாகும் அஜித் மகளின் புகைப்படம்\nமறைந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - ப...\nஇந்த பெண்ணிற��காக தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் ரஜினி\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பையே நிறுத்திய நடிகை\nஇந்த 5 காரணங்களுக்காக காஞ்சனா 3 படத்தை பார்க்கலாம்\nTN Police Trolled: அஜித்தின் கார் கதவை திறந்த போலீஸ்... வலைதளங்களில் கிண்டல்\nமக்கள் தெளிவாக இருக்கிறார்கள்; விடிவுகாலம் வரும் என எதிர்பார்க்கலாம்- வடிவேலு\nஇதுக்குதான் காத்துட்டு இருக்கேன் - வாக்களித்த பின் விஜய் சேதுபதி நம்பிக்கை\nPrateik Babbar: ரஜினியின் தர்பார் படத்தின் வில்லன் ரெடி- ஒப்பந்தமான பாலிவுட் நட..\nஇந்த 5 காரணங்களுக்காக காஞ்சனா 3 படத்தை பார்க்கலாம்\nTN Police Trolled: அஜித்தின் கார் கதவை திறந்த போலீஸ்... வலைதளங்களில் கிண்டல்\nமக்கள் தெளிவாக இருக்கிறார்கள்; விடிவுகாலம் வரும் என எதிர்பார்க்கலாம்- வடிவேலு\nஇதுக்குதான் காத்துட்டு இருக்கேன் - வாக்களித்த பின் விஜய் சேதுபதி நம்பிக்கை\nPrateik Babbar: ரஜினியின் தர்பார் படத்தின் வில்லன் ரெடி- ஒப்பந்தமான பாலிவுட் நட..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபா.ரஞ்சித் பாலிவுட் படத்தை இயக்க உதவிய எம்.எல்.ஏ.\nசசிகுமாரை வைத்து இயக்கும் பிரபல இயக்குனர் ராஜமௌலி\nவிஷால் - வரலட்சுமி ஜோடியை செம கலாய் செய்த ஆர்யா - ஜெயம் ரவி கூட்...\nVijay: அமெரிக்காவில் விஜய்யின் சர்கார் படப்பிடிப்பு ரத்து\nகாதலில் மூழ்கி திளைக்கும் விக்னேஷ் - நயன்; வைரலாகும் புதிய படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2014/sep/27/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-985478.html", "date_download": "2019-04-18T16:57:56Z", "digest": "sha1:Y7UAI2UVEXF4UWUC3LSAF7H2DDSD3SNF", "length": 6773, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "தோக்கமூரில் \\\\\\\"அம்மா\\\\\\' திட்ட முகாம்- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nதோக்கமூரில் \"அம்மா' திட்ட முகாம்\nBy கும்மிடிப்பூண்டி | Published on : 27th September 2014 12:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகும்மிடிப்பூண்டியை அடுத்த தோக்கமூர் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற \"அம்மா' திட்ட முகாமில் 38 மனுக்கள் பெறப்பட்டன.\nகும்மிடிப்பூண்டியை அடுத்த தோக்கமூர் ஊராட்சியில் வருவாய் துறையினரின் \"அம்மா' திட்ட முகாம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.\nஊராட்சி மன்றத் தலைவர் சரோஜா தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஈஸ்வரி பழனி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் மூர்த்தி வரவேற்றார்.\nஇதில், முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை திருத்தம் போன்ற 38 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அதில் 18 மனுக்கள் மீது உடனடித் தீர்வு காணப்பட்டது.\nதனி வட்டாட்சியர் செல்வம், வருவாய் ஆய்வாளர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2016/mar/06/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0-1289952.html", "date_download": "2019-04-18T16:20:28Z", "digest": "sha1:DPJIYPO6HVT7DRVDFEL7PK5TX4D5WHZV", "length": 7049, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "\\\\\\\"பேரவைத் தேர்தல் முடியும்வரை குறைதீர் கூட்டங்கள் நடைபெறாது\\\\\\'- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\n\"பேரவைத் தேர்தல் முடியும்வரை குறைதீர் கூட்டங்கள் நடைபெறாது'\nBy திருவாரூர் | Published on : 06th March 2016 05:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாரூர் மாவட்டத்தி���் 2016 சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை எவ்விதமான குறைதீர் கூட்டங்களும் நடைபெறாது என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், மார்ச் 4-ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.\nஇதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் தேர்தல் முடியும் வரை நடைபெறாது.\nஇதேபோல், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலர்களால் நடத்தப்படும் மக்கள் நேர்காணல் முகாம் மற்றும் இதர குறைதீர் கூட்டங்கள் தேர்தல் முடியும் வரை நடைபெறாது. தேர்தல் நடத்தை விதிகள் முடிவுற்ற பிறகு அனைத்துக் கூட்டங்களும் வழக்கமாக நடைபெறும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/dec/29/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2835142.html", "date_download": "2019-04-18T16:56:10Z", "digest": "sha1:SI34IEAO5MKYF5S44A4L73FCTZT4YXDJ", "length": 11233, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "சீரமைக்கப்படாத மின்மாற்றியால் விவசாயம் பாதிப்பு- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nசீரமைக்கப்படாத மின்மாற்றியால் விவசாயம் பாதிப்பு\nBy நெய்வேலி, | Published on : 29th December 2017 09:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமேலிருப்பு கிராமத்தில் பழுதடைந்த மின்மாற்றி நான்கு மாதங்கள் ஆகியும் சீரமைக்கப்படாததால், அந்தப் பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.\nகடலூர் மாவட்டம், பண்ருட்டி ஒன்றியத்துக்கு உள்பட்டது மேலிருப்பு கிராமம். இங்கு வசிக்கும் மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். நெல், மணிலா, மரவள்ளிக் கிழங்கு, பலா, முந்திரி, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகின்றன.\nகடந்த 2011-ஆம் ஆண்டு தானே புயல் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், அரசு வடக்கு தெருவில் மின்மாற்றியை அமைத்து விவசாய நிலங்களில் 50 சதவீத மானியத்தில் தனி நபருக்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கவும் வழிவகை செய்து கொடுத்தது.\nகடந்த நான்கு மாதத்துக்கு முன்னர் இந்த மின்மாற்றியை உடைத்து, அதில் இருந்த தாமிரக் கம்பியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுநாள் வரையில், மின்மாற்றியைச் சீரமைத்து வைக்காததால் சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாய விளை நிலங்கள் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்த வெ.பழனிமுருகன் கூறியதாவது: கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் மின்மாற்றில் இருந்த தாமிரக் கம்பிகளை மர்ம நபர்கள் திருடுச் சென்றனர். இதுகுறித்து விவசாயிகள் பலமுறை மின்சார வாரிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் மின்மாற்றி சீரமைத்து அமைக்கப்படவில்லை. அதிகாரிகளின் மெத்தன போக்கால் சுமார் 100 ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.\nஎனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.\nதமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பண்ருட்டி வட்டக் குழுவைச் சேர்ந்த ஆர்.மதியழகன் கூறியதாவது:\nவடக்குத் தெருவில் உள்ள மின்மாற்றி கடந்த 4 மாதங்களாகச் சீரமைக்கப்படாத நிலை தொடர்கிறது. மின்சார வாரிய அதிகாரிகள் மின்மாற்றியை சீரமைத்து அமைக்காததால், விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு, தண்ணீரின்றி பயிர்கள் காய்ந்து வருகின்றன. தொடர்ந்து இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தற்போது மின்மாற��றியில் தாமிரக் கம்பி திருடப்படும் சம்பவங்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.\nஇதுகுறித்து மின்சார வாரியத்தின் உதவி மின் பொறியாளர் ஏ.கார்த்திகேயன் கூறியதாவது:\nவடக்குத் தெரு மின்மாற்றியில் தாமிரக் கம்பிகள் திருடப்பட்டது குறித்து, காவல் நிலையத்தில் புகார் செய்து முதல் தகவலறிக்கை பெறவே ஒரு மாத காலம் ஆனது. இதற்குத் திட்ட மதிப்பு தயாரித்து உயரதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளோம். தற்போது, மின்மாற்றி தட்டுப்பாடு உள்ளதால் மாற்று மின்மாற்றியைப் பெற்று வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2946989.html", "date_download": "2019-04-18T17:15:23Z", "digest": "sha1:5RDHJKVAZ24FS62VL3OLFNTI2GAA3DC4", "length": 6287, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "ஒருமுறையேனும்: புலவர் கு.நரசிம்ம சுப்பிரமணியன்- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nஒருமுறையேனும்: புலவர் கு.நரசிம்ம சுப்பிரமணியன்\nBy கவிதைமணி | Published on : 25th June 2018 05:15 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்ச��� சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/11/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-856010.html", "date_download": "2019-04-18T16:49:12Z", "digest": "sha1:W5I5RGRFECDJ4XWZ7GVX2NMJCNOPMJQZ", "length": 8646, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "இடதுசாரிகள் தனித்துப் போட்டி: தா. பாண்டியன் - Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nஇடதுசாரிகள் தனித்துப் போட்டி: தா. பாண்டியன்\nBy dn | Published on : 11th March 2014 06:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவரும் மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து போட்டியிட முடிவு செய்திருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் தெரிவித்தார்.\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.\nசிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசியச் செயலாளர் து. ராஜா, மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், துணைச் செயலாளர் சி. மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஅதிமுக கூட்டணியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும், திமுகவிடம் இருந்து வந்துள்ள அழைப்பு குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.\nபல மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் தா. பாண்டியன் கூறியது: வரும் மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணை��்து போட்டியிடுவது என முடிவு செய்துள்ளோம். இரு கட்சிகளுக்கும் வாய்ப்புள்ள தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவோம்.\nமற்ற தொகுதிகளில் பாஜகவை தோற்கடிக்கும் கட்சிகளை ஆதரிப்போம். வரும் 15-ஆம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிட உள்ள தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு அறிவிப்போம். திமுக எங்களுக்கு அழைப்பு விடுத்தது. ஆனாலும் அக்கட்சி அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது என்றார் தா.பாண்டியன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-2210", "date_download": "2019-04-18T17:01:02Z", "digest": "sha1:OBZZPI54Z4RQEEHXLJM2U757MRWKMSLV", "length": 7038, "nlines": 67, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "திரைக்கதை எழுதுவது எப்படி? | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\n சினிமா-சின்னத்திரைக்கு சபீதா ஜோசப், நக்கீரன், சினிமா, பரபரப்பூட்டிய பாலியல் படங்கள் பாலியல் உணர்வுகளை-சந்தேகங்களை கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டு மக்களிடம் பரபரப்பு ஏற்படுத்திய படங்கள் பற்றியும் அழகாகத் தொகுக்கப்பட்ட நூல்தான் இது.\nசபீதா ஜோசப், நக்கீரன், சினிமா,\nபாலியல் உணர்வுகளை-சந்தேகங்களை கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டு மக்களிடம் பரபரப்பு ஏற்படுத்திய படங்கள் பற்றியும் அழகாகத் தொகுக்கப்பட்ட நூல்தான் இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/parliament-election-seeman/", "date_download": "2019-04-18T16:48:39Z", "digest": "sha1:BGHDRBM3FHJGEQQQ2D7MEE46HOEH4S36", "length": 12246, "nlines": 160, "source_domain": "www.sathiyam.tv", "title": "நாம் தமிழர் கட்சிக்கு வந்த சோதனை.., இதை சமாளிப்பாரா சீமான்? - Sathiyam TV", "raw_content": "\nமது பாட்டில்கள் பதுக்கல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 பேர் கைது\nவானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு, ஆற்காடு அருகே பரபரப்பு\n3 மணி நேர நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nதமிழகத்தை அதிர வைக்க வரும் அதிரடி வீடியோக்கள் – கலக்கத்தில் அரசியல் கட்சிகள்\nசென்னையில் மீண்டும் ஒரு பயங்கரம்.. பெண்களுக்கு வலை விரிக்கும் கொடூரன்கள்..\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \n – மக்கள் மனதில் பதிந்த உதிரிப்பூக்கள்\nநாடு தூய்மையாக ஒருவிரல் அழுக்கானால் தவறில்லை\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை\nமரத்தில் கார் மோதி விபத்து பிரபல சீரியல் நடிகைகள் இருவர் பலி\nHome Tamil News Tamilnadu நாம் தமிழர் கட்சிக்கு வந்த சோதனை.., இதை சமாளிப்பாரா சீமான்\nநாம் தமிழர் கட்சிக்கு வந்த சோதனை.., இதை சமாளிப்பாரா சீமான்\nலோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது.\nஅதேநேரம், லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் வழங்க முடியாது என தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. மேகாலயாவிலுள்ள கட்சிக்கு ஏற்கனவே, இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால், இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் வழங்க முடியாது என்று, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஇந்த சின்னத்தில்தான், கடந்த சட்டசபை தேர்தலில், நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனிடையே, இதை ஒரு காரணமாக ஏற்க முடியாது என நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள். தேசிய கட்சிகளுக்குதான் ஒரே மாதிரி சின்னங்கள் ஒதுக்கப்படுவதில்லை. பல மாநிலங்களில் சைக்கிள் சின்னத்தில் மாநில கட்சிகள் போட்டியிட முடிகிறதே என்று இவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்\nஇரட்டை மெழுகு சின்னத்தை இழந்த சீமான்\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்\nமது பாட்டில்கள் பதுக்கல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 பேர் கைது\nவானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு, ஆற்காடு அருகே பரபரப்பு\n3 மணி நேர நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம்\n1 மணி நேர நிலவரப்படி வ���க்குப்பதிவு சதவீதம்\nஎந்த பொத்தானை தொட்டாலும் தாமரைக்கு வாக்கு பதிவாகிறது முஸ்லீம் லீக் கட்சி குற்றச்சாட்டு\nமது பாட்டில்கள் பதுக்கல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 பேர் கைது\nவானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு, ஆற்காடு அருகே பரபரப்பு\n3 மணி நேர நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம்\n1 மணி நேர நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம்\nபாஜக பிரமுகர் மீது காலணி வீச்சு\nநாடு தூய்மையாக ஒருவிரல் அழுக்கானால் தவறில்லை\nஎந்த பொத்தானை தொட்டாலும் தாமரைக்கு வாக்கு பதிவாகிறது முஸ்லீம் லீக் கட்சி குற்றச்சாட்டு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nமது பாட்டில்கள் பதுக்கல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 பேர் கைது\nவானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு, ஆற்காடு அருகே பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-04-18T16:52:24Z", "digest": "sha1:HBXEZREIFNFBEKA77N5TIFO4P7H622OS", "length": 9393, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "பெண்ணுடன் தகாத உறவு – தட்டிக்கேட்ட கணவருக்கு நடந்தது என்ன? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nநிதி பிரச்சினையால் 2 கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படுகின்றன\nவடக்கு கிழக்கு மக்களின் பெரும் ஆதரவுடன் தேர்தலில் வெற்றியடைவோம் – சம்பிக்க\nடெல்லி அணிக்கு 169 ஓட்டங்கள் இலக்கு\nஇரண்டாம் கட்டத் தேர்தல் – 12 மாநிலங்களில் 66 சதவீதம் வாக்குப்பதிவு\nபெண்ணுடன் தகாத உறவு – தட்டிக்கேட்ட கணவருக்கு நடந்தது என்ன\nபெண்ணுடன் தகாத உறவு – தட்டிக்கேட்ட கணவருக்கு நடந்தது என்ன\nIn இப்படியும் நடக்கிறது October 11, 2018 10:43 am GMT 0 Comments 1336 by : ஜெயச்சந்திரன் விதுஷன்\nபெண்ணுடன் தகாத உறவு தொடர்பாக தட்டிக் கேட்ட கணவரைப் பொலிஸார் வீட்டுச் சிறையில் வைத்த சம்பவம் ஒன்று சேலம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,\nசேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த மலைவாசன், அவரது மனைவி மணிமேகலை இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து அவ்வப்போது பொலிஸ் நிலையத்தில் மணிமேகலை முறைப்பாட்டை வழங்கி வந்த���ள்ளார்.\nஅப்போது அங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் கலைசெல்வம் உடன் தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த மலைவாசன் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் பொலிஸ் அதிகாரியான கலைசெல்வம் அவரது கணவரை கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் மலைவாசனை அவரது வீட்டிலேயே சிறை வைத்துள்ளார்.\nஇந்நிலையில் ஜன்னல் வழியாக அப்பகுதி மக்களிடையே உதவி கேட்டு அங்கிருந்து வெளியேறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஇது குறித்து பொலிஸ் நிலையத்தில் மலைவாசன் முறைப்பாடு வழங்கியிருந்தார். ஆனால் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில் பொலிஸ் ஆய்வாளர் கலைசெல்வம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழகத்தில் முக்கிய அரசியல் தலைவர்கள் வாக்களிப்பு\nதமிழகத்தின் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுவரும் நிலையில், அரச\nமசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதை ஏற்கமாட்டோம் – சீனா திட்டவட்டம்\nபாகிஸ்தானிலிருந்து செயற்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவ\nபண மதிப்பிழப்பால் 50 இலட்சம் பேர் வேலைகளை இழந்தனர் – அறிக்கையில் பகீர் தகவல்\nபண மதிப்பிழப்பின் பின்னர் 50 இலட்சம் பேர் வேலைகளை இழந்துள்ளதாக ஆய்வு அறிக்கையில் திடுக்கிடும் தகவல்\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nநீதிமன்ற உத்தரவையடுத்து இந்தியாவில் TikTok செயலியை கூகுள் நிறுவனம் முடக்கியதாக தகவல் வெயியாகியுள்ளத\nதிருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார் மைத்திரி\nதனிப்பட்ட பயணமாக இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருப்பதிக்குச் செ\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nநிதி பிரச்சினையால் 2 கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படுகின்றன\nடெல்லி அணிக்கு 169 ஓட்டங்கள் இலக்கு\nஅமெரிக்க போர்க் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்தை வந்தடைந்தன\nஹீத்ரோ விமானநிலையத்தை முடக்கும் திட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள்\nவரலாற்று சிறப்ப��மிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nரசிகர்களைக் கவர்ந்துள்ள டாப்சியின் வயதான தோற்றம்\nஇந்தியாவுக்கு சவால்கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nதமிழ்நாட்டில் 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவு\nவைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaimatrimony.org/FullView.aspx?id=F04276", "date_download": "2019-04-18T16:16:46Z", "digest": "sha1:DXNDARYTHKRPK54KU53S6UB5EL426JTA", "length": 3310, "nlines": 51, "source_domain": "thillaimatrimony.org", "title": "Welcome to Our WebsiteWelcome to Thillai Matrimony", "raw_content": "\nதில்லை திருமண தகவல் மையம், 9.புது தெரு,BSNL பக்கத்தில், செய்யாறு -604407 Call : 9489331973\nOwn House-Nativity அசனமாப்பேட்டை ,செய்யாறு அருகில்\nAny Other Details சொந்த வீடு ,நிலம் 5 ஏக்கர் உள்ளது ,ஒரு தம்பி :BE -Doing\nLife Partner Expectations (வாழ்க்கை துணை பற்றிய எதிர்பார்ப்பு)\nJob-Income/month வெளிநாடு செல்ல விருப்பம் ,நல்ல வேலையும் ,நல்ல பழக்கமும் உள்ள வரன் தேவை -Age 5 years diffrent\nContact Person திரு V.S.தேவன் ,அசனமாப்பேட்டை ,செய்யாறு அருகில்\nகுரு,புதன் சூரியன் ராகு சுக்ரன்\nசந்தி சனி சூரியன் லக்/கேது புதன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/05/24/epf-sum-family-wives-husbands-salary/", "date_download": "2019-04-18T17:03:32Z", "digest": "sha1:SHCQWGXH2SYDUZINDZPNIRVJF634OHNA", "length": 40933, "nlines": 461, "source_domain": "video.tamilnews.com", "title": "EPF sum family wives husbands salary, malaaysia tamil news", "raw_content": "\nமலேசியாவில் கணவன்மார்களின் சம்பளத்திலிருந்து குடும்பப் பெண்களுக்கு இபிஎப் தொகை..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nமலேசியாவில் கணவன்மார்களின் சம்பளத்திலிருந்து குடும்பப் பெண்களுக்கு இபிஎப் தொகை..\nமலேசியா: கணவன்மார்களின் சம்பளத்திலிருந்து 2 வீதம் மற்றும் அரசின் நிதியிலிருந்து 50 வெள்ளி இபிஎப் தொகை குடும்பப் பெண்களுக்குப் செலுத்தப்படும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து இபிஎப் தலைமைச் செயல்முறை அதிகாரியான டத்தோ ஷாரில் ரிட்ஸா ரிட்ஸுவானை அடுத்த வாரம் பேச்சு வார்த்தை நடத்தப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த இபிஎப் தொகையைப் பெறுவதற்கு யாருக்குத் தகுதி உள்ளது என்பது குறித்து வி���ாதிக்கப்படும் என்று மகளிர் குடும்ப மேம்பாட்டு அமைச்சருமான அவர் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு முன்னர் பக்காத்தான் ஹாராப்பான் அளித்திருந்த 100 நாள் தேர்தல் வாக்குறுதியின்படி கணவன்மார்களின் சம்பளத்திலிருந்து 2 வீதம் மற்றும் 50 வெள்ளி அரசின் நிதியிலிருந்து வழங்கப்படும் என இன்று புத்ராஜெயாவில் மகளிர் குடும்ப மேம்பாட்டு அமைச்சில் தமது பணியைத் தொடங்கிய பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதனிடையே, வளர்ச்சிக் குன்றிய மற்றும் வசதி குறைந்த சிறார்களை கவனிக்கச் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அத்தோடு பெண்கள் மற்றும் சிறார்களுக்கானப் பாதுகாப்பை மேம்படுத்த அமைச்சு ஆய்வு செய்து வருவதாக வான் அசிஸா தெரிவித்துள்ளார்.\n*இந்தியரான பிரசாந்த்: முதலமைச்சர் அலுவலக சிறப்பு அதிகாரியாக நியமனம்..\n*MH370 விமானம் தேடும் பணி மீண்டும் தொடர்கின்றது..\n*என்னை உங்கள் சகோதரர் என்றே அழையுங்கள்..\n*இவ்வாரத்திற்கான எரிபொருள் விலையில் மாற்றமில்லை..\n*மலேசியா பிரதமர் மகாதீர் 15 ஆண்டுக்குப் பின்னர் பிரதமர் அலுவலகத்தில் மீண்டும்..\n*நஜீப்பின் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் கணக்கெடுப்பு தொடர்கின்றது\n*மலேசியாவில் அமைச்சர்களின் சம்பளம் 10 வீதம் குறைக்கப்படுகின்றது: மகாதீர் அறிவிப்பு\n*ஊடக சுதந்திரத்துக்கு முன்னுரிமை ..\n*மலேசியா முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பிடம் நான்கு மணி நேரம் விசாரணை \n*லிங் லியோங் சிக் மீதான வழக்கை வாபஸ் பெற்றார் நஜிப்..\n*முன்னாள் அரசுச் செயலாளர் ஹாஷிம் காலமானார்\n*துன் மகாதீரின் அனுபவங்களும் திறமையும் மலேசியாவை நல்ல நிலைமைக்கு கொண்டு வரும்..\nகவர்ச்சி காட்டுவதற்காக இப்படியெல்லாமா பொது இடங்களுக்கு செல்வது\nரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்த ”2.0” ட்ரெய்லர் விரைவில்..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து ��வ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nமீனாட்சியின் திடீர் முடிவுக்கு காரணம் பிக் பாஸா \nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nபிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஐஸ்சு எடுத்த திடீர் முடிவு …. ஆர்மி ஆரம்பித்தவர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅட இவருதான் அடுத்த ஆரவ் ; மருத்துவ முத்தம் கண்டிப்பா இருக்கு\nஉல்லாசத்தின் போது காதலன் உயிரிழப்பு…துக்கத்தில் காதலி தற்கொலை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ��ர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nமனைவியை கொடூரமாக தாக்கி கொன்ற பிரபலம் : திருமணமாகி 5 மாதங்களே நிறைவு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்ப�� ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்த ”2.0” ட்ரெய்லர் விரைவில்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visitationseremban.org/index.php/newsroom/parish-news/533-2018-pongal-celebration", "date_download": "2019-04-18T16:51:07Z", "digest": "sha1:7T5ERDVG7AZS6GGZGUNQHU2GOYPOKOVO", "length": 5908, "nlines": 45, "source_domain": "visitationseremban.org", "title": "2018 Ponggal Celebration", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை ஜனவரி மாதம் 28 ஆம் திகதி, தமிழ் அப்போஸ்தல பணிகுழு மற்றும் தமிழ் பேசும் இளைஞர்களுடன் ஒன்று சேர்ந்து பொங்கல் விழாவை விமரிசையாக கொண்டாடினர். பொங்கல் திருவிழா உலகெங்கிலும் உள்ள இந்திய சமுதாயத்தினால் இயற்கைக்கு நன்றி செலுத்த கொண்டாடப்படும் ஒரு நிகழ்ச்சி.\nபொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் 2.30 மணியிலிருந்து 4.30 மணிவரை போட்டிகளுடன் ஆரம்பமானது. கோலம் போட்டி, பொங்கல் சமைக்கும் போட்டி, குழந்தைகள் வண்ணம் தீட்டும் போட்டிகள், தேங்காய் உரித்தல் மற்றும் பானை உடைத்தல் போட்டி போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டன. நெகிரி பள்ளிகளிலிருந்து நீதிபதிகள் சிறப்பாக அழைக்கப்பட்டனர். சூடான வானிலை இருந்தபோதிலும், பல நிகழ்ச்சிகளுக்கு பங்கு மக்கள் கலாசார உடையுடன் கலந்து கொண்டனர்.\n4.45pm இருந்து 5.30pm வரை ஒரு சிறிய தேநீர் இடைவேளைக்கு பிறகு, கலாச்சார நிகழ்ச்சி தேவாலய கெபி அருகே அமைந்துள்ள திறந்த மேடையில நடைபெற்றது. அருட்தந்தை ஜார்ஜ் ஹாரிஸன் ஒரு காளை வண்டியில் சவாரி செய்து சிறப்பு வருகை செய்தார். பங்கு துணை குருவானவர் Fr. ஆண்ட்ரூ கூய், அனைத்து மொழி அப்போஸ்தல தலைவர்கள், PPC தலைவர் மற்றும் நெகிரி செம்பிலான இந்து சங்க தலைவர் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர். பாடல், நடனம் மற்றும் நாடக நடிப்பு போன்ற கண்கவர் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறின. ஒவ்வொரு போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் நிகழ்ச்சியின் நடுவே வழங்கப்பட்டன. நிகழ்ச்சி மாலை வரை தொடந்தது.\nஇந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மற்றும் ஆதரவு அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி.\nஇன்னும் நிறைய புகைப்படங்களை காண, இங்கே கிளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/08/03/puthinappaarvai/8407", "date_download": "2019-04-18T17:33:06Z", "digest": "sha1:WTGDDKKWEEAYW2K22VUUKYKNPSX4GICQ", "length": 35939, "nlines": 192, "source_domain": "www.puthinappalakai.net", "title": "வீழ்வதற்கு அல்ல நிமிர்வதற்கு….! | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nAug 03, 2015 | 0:01 by புதினப்பணிமனை in புதினப்பார்வை\nமீண்டும் ஒரு தேர்தல் திருவிழாவைச் சந்தித்து நிற்கிறது ஈழத்தமிழினம். விரும்பியோ விரும்பாமலோ, இதனை எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயம். இது சிறிலங்கா நாடாளுமன்றத்தின் ஆசனங்களை நிரப்புவதற்கான தேர்தல்.\nமுள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர், ஈழத்தமிழினம் சந்திக்கும் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல்.\nவல்லரசுத் தேசங்களின் பார்வை முழுவதையும் இலங்கைத்தீவின் மீது குவிய வைத்திருக்கும் தேர்தல்.\nமகிந்த ராஜபக்சவின் மீள்வருகை அனைத்துலகத்தை தமிழர் பக்கம் திருப்புமா\nஅமெரிக்க – இந்திய அரசுகளின் நலன்கள் தமிழர் தலைவிதியை தீர்மானிக்குமா\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அந்நியப்படுத்த முற்படும் புலம்பெயர் தேச செயற்பாடுகள் சரியானதா – அது வாக்களிக்கும் உரிமைபெற்ற தாயகத் தமிழர்களின் நிலைப்பாட்டுக்கு ஒத்திசைவானதா\nதமிழரின் சுயாட்சிக் கோரிக்கையான சமஷ்டித் தீர்வை ஐ.தே.க நிராகரித்துள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கும்\nமைத்திரிபால சிறீசேன தமிழர்களுக்கு எவ்வாறு அதிகாரங்களைப் பகிர்வதான வாக்குறுதியை நிறைவேற்றுவார்\nஎன்பன போன்ற கேள்விகளுக்கு விடைதேடுவதற்கான தேர்தலாக இது வந்து நிற்கிறது.\nஎன்னதான், தலைகீழாக நின்றாலும், சிறிலங்கா நாடாளுமன்றம் ஒன்றும் தமிழரின் அரசியல் அபிலாசைகளைத் தீர்க்கின்ற ஒரு களமாக இருக்கும் என்று நாம் நம்பவில்லை.\nஉலகின் கண்களுக்கும், இராஜதந்திர சமூகத்துக்கும் எமது பலத்தையும், உறுதியையும் வெளிப்படுத்துவதற்கான களமாக மட்டுமே அமையக் கூடியது அது.\nஎனவே தான், ஒன்றுபட்ட பலத்தை தமிழர்கள் வெளிப்படுத்த வேண்டிய களமாக இது கருதப்படுகிறது.\nஇந்த தேர்தலில் பெரும்பாலான தமிழ்மக்களால் கடந்த 15 ஆண்டுகளாக ஆதரிக்கப்பட்டு வந்திருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபுறம் நிற்கிறது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து உடைந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாக மாறிய தமிழ்க் காங்கிரஸ் மற்றொரு புறம் நிற்கிறது.\nஇந்த இரண்டு பாரம்பரிய தமிழ்க் கட்சிகளை விட, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களின் ஜனநாயகப் போராளிகள், சுயேச்சைக்குழுவாக இன்னொரு பக்கம் நிற்கின்றனர்.\nஇவர்கள் தவிர, தமிழர்களால் அறியப்பட்ட- அறியப்படாத கட்சிகளும், சிங்களத் தேசியக் கட்சிகளும் கூட தமிழரின் வாக்குகளுக்காக காத்து நிற்கின்றன.\nமுள்ளிவாய்க்கால் மணல்வெளியில் எல்லாத் திசைகளிலும் இருந்து ஏவிவிடப்பட்ட எறிகணைகள் போல், தமிழ்மக்களைக் குறிவைத்து இவர்களின் பரப்புரைகள் வீசப்படுகின்றன.\nயார் பக்கம் நிற்பது – யாருக்கு வாக்களிப்பது – யாரை ஆதரிப்பதால் நன்மை கிட்டும் இவை தான் இப்போதைய கேள்விகள்.\nஎதுஎவ்வாறாயினும், தமிழ்த் தேசியத்தை கட்டிக்காக்கும், தமிழரின் உரிமைகளைப் பாதுகாக்கும், அதற்காக போராடும் குணம் படைத்தவர்களையே தமிழ்த் தேசிய இனம் தமது பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் அனுப்பும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எம்முள் உண்டு.\nவடக்கு மாகாணசபைத் தேர்தலின் வெளிப்படுத்திய திடமும், நம்பிக்கையும், தமிழரின் அரசியல் போராட்டத்தில் முக்கிய மைல் கல்லாகியது.\nஅதன் மூலம் அடையப்பட்ட வடக்கு மாகாணசபை ஒரு ஓட்டைப் பாத்திரமாகவே இருந்தாலும், அனைத்துலக இராஜதந்திரக் கதவுகள் எமக்காக இன்னும் அகலத் திறப்பதற்கு அதுவும் ஒரு காரணம்.\nஎனவே, சிங்களத் தேசியக் கட்சிகளின் சலுகைகளுக்கோ, வாக்குறுதிகளுக்கோ விலைபோகாத இனம் என்பதை மீண்டும் நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் தமிழர்கள் உள்ளனர்.\nஒட்டுமொத்த தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கப்போகும் இத் தேர்தலில்- தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டு, தமிழரின் உரிமைக்காக போராடுவதான வாக்குறுதிகளோடு வந்து நிற்கும், தரப்பு ஒன்றாக மட்டுமே இருந்திருந்தால், கண்ணை மூடிக்கொண்டு புள்ளடிபோடும் பாக்கியசாலிகளாக தமிழர்கள் இருந்திருப்பர்.\nஆனால் ஈழத்தமிழினத்தின் சாபக்கேடு – அத்தகைய பாக்கியசாலிகளாகும் வாய்ப்பை வழங்கவில்லை.\nஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அல்லவா, தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டு, தமிழர் தம் விடுதலைக்கான கோசத்தோடு களமிறங்கியிருக்கிறார்கள்.\nஇவர்களில் யாரைத் தெரிவு செய்து வாக்களிப்பது\nவிடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், தமிழ்த் தேசிய அரசியலை தூக்கி நிறுத்திக் கொண்டு, அதனை முன்நோக்கி நகர்த்திச் சென்றதில் கூட்டமைப்புக்கு இருந்த பங்கை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.\nமுள்ளிவாய்க்காலில் வீழ்த்தப்பட்ட எம்மினம், மீண்டும் எழுந்திருக்காது- ஒரு தலைமையில் அணிதிரளாது- என்று மனப்பால் குடித்த சிங்களத்துக்கு, சவுக்கால் அடித்த பெருமை அதற்கேயுண்டு.\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிந்திய தமிழ்த் தேசிய இனத்தின் அரசியலில் கூட்டமைப்புக்குத் தனிஇடம் இருக்கிறது.\nஅதனால், தான் இதுவரை நடந்த தேர்தல்களில் அதற்கு மக்களாதரவும் ஆணையும் கிடைத்து வந்திருக்கிறது.\nஆனாலும், கூட்டமைப்புக்குள் இருக்கின்ற முரண்பாடுகளும், கூட்டுப்பொறுப்பின்மையும் பலவேளைகளில் தமிழ்மக்களின் பொறுமையை சோதித்ததுண்டு.\nஇந்தப் பொருமலும் வெம்மையும் இன்னமும் கூடத் தமிழ்மக்களிடம் இருப்பதை மறுக்க முடியாது.\nஅதேவேளை, சிறிலங்காவில் ஒரு எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு செய்யக் கூடியதை விடவும், தமிழரைப் பிரதிநிதித்துவம் செய்யும் எதிர்க்கட்சியாக இருந்து சாதிக்கக் கூடியது மிகக்குறைந்தளவே.\nஅபிவிருத்தி, வேலைவாய்ப்பு, நிதி ஒதுக்கீடு என்று இரண்டாந்தர அரசியல் நடத்தும் வாய்ப்பு அவர்களுக்குக் கிட்டாது.\nஇந்தப் பலவீனத்தை மட்டும் வைத்துக் கொண்டு, இதுவரை நாடாளுமன்றத்தில் இருந்து, எதனை சாதித்தார்கள் என்று கேள்வி எழுப்புவது மடைமை.\nஅனைத்துலக அரங்கில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கொண்டு செல்லும் வாய்ப்பை கூட்டமைப்பு பயன்படுத்தியிருக்கிறது.\nதமிழர்களுக்கு நீதி கோருவதற்கான நகர்வுகளை காத்திரமாக முன்னெடுத்திருக்கிறது.\nமக்களின் ஆணை தமக்கிருப்பதை தேர்தல்களில் நிரூபித்திருக்கிறது.\nஇவற்றுக்கு அப்பால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைவுகளை எட்டுவதற்கான புறச்சூழல் சிறிலங்காவில் இருக்கவில்லை.\nதமிழருக்கான உரிமைகளை விட்டுக் கொடுக்கச் சிங்களத் தலைமைகள் தயாராக இல்லாத போது, அவர்களுடன் முட்டிமோதுவதை விட வேறெதைச் செய்ய முடியும்\nசிங்களத் தலைமைகளின் விருப்புக்கேற்ற ஒரு தீர்வை கூட்டமைப்பு பெற்றுத் தந்திருந்தால், அதைத் தான் தமிழ் மக்கள் ஏற்றிருப்பார்களா\nஅப்படியொரு தீர்வுக்கு இணங்கினால், இணக்க அரசியல் செய்வதாக தமிழினம் வசைபாடாதா\nசிங்களத் தலைமைகள், தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை வழங்க இணங்கும் வரை, எந்தவொரு தமிழ்க் கட்சியாலும், எதையுமே வெட்டிப் பிடுங்க முடியாது.\nமாகாணசபை, சுயாட்சி, இருதேசம் ஒரு நாடு- தீர்வு எதுவானாலும் இது தான் யதார்த்தம்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்வத��ல்லாம் சரியென நாம் வாதிடவில்லை.\nஇன்றைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலமே உலகஅரங்கில் ஈழத்தமிழினத்தின் குரலை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதே எம் கருத்து.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.\n2010 நாடாளுமன்றத் தேர்தலில், வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கப்படாததால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து, பிரிந்து போனவர்கள்.\nஅப்போது தனித்துப் போட்டியிட்டு படுதோல்வி கண்டவர்கள்.\nஒரு நாடு இரு தேசம் என்ற கோசத்துடன், ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் தேர்தல் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்.\nஇடைப்பட்ட காலத்தில் வந்த தேர்தல்கள் அனைத்தையும் புறக்கணித்து, தமிழ் மக்களின் ஜனநாயக கட்டமைப்புகளில் பங்காற்றாமல் ஒதுங்கி நின்று விட்டு, இப்போது நாடாளுமன்றக் கதவைத் தட்டுகின்றனர்.\nகூட்டமைப்பு கொள்கையை விற்று பிழைப்பு நடத்துவதாக குற்றம்சாட்டும் இவர்கள், தாமும் அங்கிருந்து தான் வந்தவர்கள் என்பதை மறந்து போயினர்.\nஇவர்களும், நாடாளுமன்ற ஆசனத்தின் சுவையை ருசித்தவர்கள் தான்.\nஅப்போது இவர்கள் எதனைச் செய்தார்கள் என்ற கேள்வி தம்மை நோக்கியும் கேட்கப்படும் என்று சிந்திக்கவில்லை.\nதமது கோட்பாட்டு அரசியலை மக்கள் முன் தெளிவாக விளங்கப்படுத்த முடியாத நிலையில் இன்னமும் இருப்பது இவர்களின் பலவீனம்.\nதமது இலக்கை அடைவதற்கு, சிறிலங்கா நாடாளுமன்றம் எந்த வகையில் உதவும் என்று தெளிவுபடுத்த முடியாதவர்கள் இவர்கள்.\nஎங்கிருந்தோ தொட்டிலை ஆட்டிவிடுவோரின் விருப்புக்கேற்ப, வெறுமனே வசைபாடும் விமர்சன அரசியல் மூலம் தலையெடுத்து விடலாம் என்று தப்புக்கணக்கு போடுகின்றனர்.\nகொள்கையைப் பலப்படுத்துவது தான் நிலையான அரசியல் தளத்தை உருவாக்கும்.\nஅத்தகைய நாகரீக அரசியல் நிலையில் இருந்து விலகி, வெறுமனே கூட்டமைப்பு மீது சாணியடிக்கும் அரசியலையே செய்கிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.\nஜனநாயக அரசியலில், கொள்கை வேறுபாடுகள் கருத்து முரண்பாடுகள் வழமை.\nபல கட்சிகள் முட்டிமோதுவது தான் ஜனநாயகத்தின் அழகு.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க விரும்பினால், அது வரவேற்புக்குரியது.\nஅது தமிழ்த் தேசிய இனத்தின் பலத்தை சிதைத்து விடாத வகையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.\nஇப்போது த���ன் புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் – கத்துக்குட்டிகள்.\nஇவர்கள் எப்படி அரசியலுக்கு வந்தனர் என்று சொல்வதா அல்லது எப்படி அழைத்து வரப்பட்டனர் என்று சொல்வதா\nஆயுத மோதல்கள் முடிந்து ஐந்தரை ஆண்டுகளாக, இராணுவப் புலனாய்வுத்துறை தம்மைத் துரத்துகிறது, தூக்குகிறது என்று வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தவர்கள்.\nஅரசியலுக்கு வந்தவுடன், தம் மீதான சந்தேகப்பார்வை விலகி விட்டதாக கூறி, தமது அரசியல் விற்பன்னத்தை வெளிப்படுத்தியவர்கள் இவர்கள்.\nஅப்படியானால் விடுதலைப் புலிகளை அரசியல்வாதிகளாக்குவது தான், சிறிலங்கா தேசத்தின் நிகழ்ச்சி நிரலா\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம், ஆசனம் கேட்டு பேரம் பேசிச் சென்றவர்கள், அது கிடைக்காமல் போனதால் தான் தனித்துப் போட்டியிட வந்தனர்.\nஆசனம் கேட்டுப்போனவர்கள், கூட்டமைப்புக்கும் தமக்கும் கொள்கை வேறுபாடு இருப்பதாக எவ்வாறு கூற முடியும் அவர்களை எப்படி விமர்சிக்க முடியும்\nஉயிரைக் கொடுத்து- உடலில் விழுப்புண் ஏற்று- உறுப்புகளையும் தியாகம் செய்து, போராடிய வீர்ர்களை தமிழினம் என்றும் மறக்காது.\nஆனால், தேசத்துக்காக போராடிய வீரர்கள் வெளிச்சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் அகப்பட்டு நிற்பதை, தமிழ்மக்களால் பொறுத்துக் கொள்ள முடியாதிருக்கிறது.\nமுன்னாள் போராளிகள் எல்லாத் துறைகளிலும் மிளிர வேண்டும் என்பதில் ‘புதினப்பலகை’க்கு மாற்றுக் கருத்தில்லை.\nஅவர்களின் துன்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் ‘புதினப்பலகை’ அளவுக்கு வேறு தமிழ் ஊடகங்கள் வெளிப்படுத்தியிருக்குமா என்பது சந்தேகம் தான்.\nஆனால், முன்னாள் போராளிகளின் திடீர் அரசியல் பிரவேச முடிவின் பின்னால் என்ன உள்ளதென்று ஆழமாகப் பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம்.\nஇந்த மூன்று தரப்புகளை விட, உதிரிகளாக சில தமிழ்க் கட்சிகளும், சிங்களத் தேசியவாதக் கட்சிகளும் தேர்தல் களத்தில் நிற்கின்றன.\nயாருக்கு வாக்களிக்கலாம் என்ற தெரிவு முற்றிலும் வாக்காளர்களைச் சார்ந்தது.\nஅந்த ஜனநாயக சுதந்திரத்தின் மீது தலையிடும் அதிகாரம் யாருக்குமில்லை.\nஆனால், மீண்டும் பேரினவாத வெறிகொண்டு மகிந்த ராஜபக்ச அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்துள்ள இவ்வேளையில், தமிழ்மக்களை எல்லா வழிகளிலும் சிதைத்து சின்னாபின்னமாக்கியவர்களை தலையெடுக்கவிடாமல் ��டுக்கின்ற பொறுப்பு மீண்டும் தமிழ் மக்களுக்கு வந்திருப்பதை மறந்து விடலாகாது.\nமகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வரும் நிலை ஏற்பட்டால், அது எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் என்று விளக்கிக்கூற வேண்டியதில்லை.\nஅத்தகைய நரகநிலைக்குத் தள்ளிச் செல்வது தான் தமிழினத்துக்கு விடிவைப் பெற்றுத் தரப்போகிறதா\nஒற்றையாட்சிக்குள் தான், தீர்வு என்று கொழும்பில் கூறிக் கொண்டு, யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியம் பேசும், ஐதேகவுக்கு இம்முறையாவது தக்க பதிலடி கொடுக்கத் தயாராக வேண்டும்.\nதமிழ் மக்களின் வாக்குகளை சிதைத்து- சிங்களத் தேசியத்துக்குத் துணைபோகும் சக்திகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.\nஒற்றுமையே பலம் என்பதை வெளிப்படுத்தி, தமிழரின் அபிலாசைகளை வெளிப்படுத்த வேண்டும்.\nஇத்தருணத்தில் தமிழ் மக்கள் எடுக்கும் முடிவு மிக முக்கியமானது.\nஅடுத்தமாதம் வெளியாகப் போகும் ஐ.நா விசாரணை அறிக்கையும் அதன் மீதான அடுத்த கட்ட நடவடிக்கையும் இந்த தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும்.\nஒருவேளை தமிழ் மக்கள் உதிரிகளாகப் பிரிந்து போகும்நிலை ஏற்பட்டால், சிறிலங்காவுடன் சேர்ந்து அனைத்துலக சமூகம் எம்தலையில் “எதையோ” ஒன்றைக் கட்டிவிடும் அபாயம் உள்ளது.\nஅதை தடுக்க வேண்டுமானால், தமிழரின் ஒன்றுபட்ட பலத்தை வெளிக்காட்ட வேண்டும். நாம் ஒரே நிலையில் நிற்கிறோம் என்பதை உணர்த்த வேண்டும்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான பற்றுறுதியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் போதே, அதை உறுதிப்படுத்த முடியும்.\nஏனென்றால், எமது இனத்தின் உரிமைப்போராட்டம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் நீடித்துச் செல்லக் கூடாது- அடுத்த தேர்தல் வரை கூட நீளக்கூடாது.\nஇந்தநிலையில், அடுத்த ஆண்டுக்குள், தீர்வைப் பெற்றுத் தருவதாக இரா.சம்பந்தன் அளித்துள்ள உறுதிமொழியை நம்புவதை விட வேறு வழியில்லை.\nTagged with: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாடாளுமன்றம், முள்ளிவாய்க்கால்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nசெய்திகள் இன்று ஏவப்படுகிறது சிறிலங்காவின் ராவணா-1 செய்மதி\nசெய்திகள் தமிழ்நாட்டில் காலை 7 மணிக்குத் தொடங்கியது வாக்களிப்பு\nசெய்திகள் கிபி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு – குறும்படத் திரைக் கதைப் போட்டி : முடிவுகள்\nசெய்திகள் அதிபர் தேர்தலில் ‘மொட்டு’ வேட்பாளராக குமார வெல்கம\nசெய்திகள் தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள் 0 Comments\nசெய்திகள் இன்று ஏவப்படுகிறது சிறிலங்காவின் ராவணா-1 செய்மதி 0 Comments\nசெய்திகள் தமிழ்நாட்டில் காலை 7 மணிக்குத் தொடங்கியது வாக்களிப்பு 0 Comments\nசெய்திகள் கிபி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு – குறும்படத் திரைக் கதைப் போட்டி : முடிவுகள் 0 Comments\nசெய்திகள் அதிபர் தேர்தலில் ‘மொட்டு’ வேட்பாளராக குமார வெல்கம\nSith Shan on கோத்தாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல்\nநெறியாளர் on சுன்னாகம் நீர் மாசு – 20 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க நொதேர்ன் பவர் நிறுவனத்துக்கு உத்தரவு\nsuman on சுன்னாகம் நீர் மாசு – 20 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க நொதேர்ன் பவர் நிறுவனத்துக்கு உத்தரவு\nCheran Rudhramoorthy on சிறிலங்காவில் சிறப்பு இறப்பர் வலயத்தை அமைக்கிறது சீனா\nKandasamysivarajasingam @gmail.com on கலப்பு விசாரணையை மறுத்தால் அனைத்துலக விசாரணை – சுமந்திரன் எச்சரிக்கை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthiraiulagam.com/news/news.html", "date_download": "2019-04-18T17:25:26Z", "digest": "sha1:AIBXWF2A2PWXTQM4C4F3MGJTUJPRYVRA", "length": 13724, "nlines": 119, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "தற்போதைய செய்திகள் - Current News - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனு��்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nசெய்திகள் | திரைப்படங்கள் | பிரபலங்கள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\nஎழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாக்யராஜ் ராஜினாமா\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\nஎழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாக்யராஜ் ராஜினாமா\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\nகாட்டேரி திரைப்பட டீசர் வெளியீடு\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\n2019 - மார்ச் | பிப்ரவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)\nவேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nவசீகரா என் நெஞ்சினிக்க - மின்னலே (2001)\nகாதல் ரோஜாவே எங்கே நீ எங்கே - ரோஜா (1992)\nசின்ன சின்ன ஆசை - ரோஜா (1992)\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 தமிழ்திரைஉலகம்.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/52251", "date_download": "2019-04-18T17:15:01Z", "digest": "sha1:6XPCETLIOJ2CDDHMI7M64U3CLEQPQUHQ", "length": 10359, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "புதிய பிரேரணைக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு | Virakesari.lk", "raw_content": "\nஅமெரிக்க கடற்படை போர்க்கப்பல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தில்\nஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி)\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு சம்பிக்க\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி)\nஉலகக் கிண்ணம் : இலங்கை அணி விபரம் வெளியானது \nமஹியங்கனை விபத்து : மற்றுமொரு அதிர்ச்சி செய்தி : 20 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பியவரும் பலியான சோகம் -(காணொளி)\nதாய்வானில் 6.1 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபாராளுமன்றத்தில் கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிட்ட வரலாறுகளே அதிகம் - நஸீர் அஹமட்\nபுதிய பிரேரணைக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு\nபுதிய பிரேரணைக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு\nஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.\nபுதிய பிரேரணையானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கப்போவதில்லை. இதனால் ஐ.நா. ஆணையாளரின் அறிக்கையில் உள்ளதைப்போன்று மாற்று வழிமுறைகள் கையாளப்பட வேண்டும். சர்வதேச விசாரணை இடம்பெறவேண்டும் என்று அந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.\nஇது குறித்து ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜெனீவா வந்துள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகளான ரவிக்குமார் (பிரித்தானிய தமிழர் பேரவையின் செயலாளர் ), மாணிக்கவாசகர் (நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர்), திருச்சோதி (அனைத்துலக ஈழத்தமிழர் பேரவையின் தலைவர்) ஆகியோரே இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nபுலம்பெயர் தமிழர் பிரேரணை ஜெனிவா எஸ்.ஸ்ரீகஜன்\nஅமெரிக்க கடற்படை போர்க்���ப்பல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தில்\nஇலங்கை கடற்படையுடன் கூட்டு பயிற்ச்சிகளில் ஈடுபடும் வகையில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன.\n2019-04-18 21:03:40 அமெரிக்க கடற்படை போர்க்கப்பல் அம்பாந்தோட்டை\nஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி)\n10 பேரின் உடல்கள் ஆயிரம் கணக்காணவர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் இன்று மாலை மண்ணுடன் சங்கமமாகின.\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு சம்பிக்க\nஐக்கிய தேசிய முன்னணிக்குள் பலரது கருத்துக்கள் உள்ள போதிலும் ஐக்கிய தேசிய முன்னணியாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவோம். வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவுடன் பெரும்பான்மை மக்களின் வாக்குகளையும் பெற்று உறுதியான வெற்றியை எம்மால் பெற முடியும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.\n2019-04-18 20:40:56 வடக்கு கிழக்கு மக்கள் ஆதரவு பெரும்பான்மை\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nகிறிஸ்தவர்களின் உயிர்த்த ஞாயிறு தினத்தையொட்டி நாட்டின் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன வாழ்த்து செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.\n2019-04-18 20:17:11 கிறிஸ்தவ மக்கள் வாழ்த்து செய்தி ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nஐக்கிய அரபு அமீரகத்தில், பிரபல பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷின் களியாட்டத்தில் பங்கேற்றிருந்த வேளை கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்ப்ட்ட சிங்கள பாடகர் நதீமல் பெரேராவிடம் சி.ஐ.டி. நேற்று விஷேட விசாரணை ஒன்றினை முன்னெடுத்தது.\n2019-04-18 19:44:05 விசாரணை பொலிஸ் கட்டுநாயக்க\nஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி)\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nமாகந்துரே மதூஷின் சொத்து விபரம் தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரணை\nவடகொரியா சக்தி வாய்ந்த போர் ஆயுத பரீட்சை நடத்தியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/69076/cinema/Kollywood/Karanataka-an-encounter-of-the-consititution-begins-says-Prakashraj.htm", "date_download": "2019-04-18T16:26:57Z", "digest": "sha1:VX5E2HN62QVVLA2ERNVBDYEZDDFZJW4T", "length": 12436, "nlines": 169, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கர்நாடகாவில் அரசியல் என்கவுன்ட்டர் துவங்கிவிட்டது : பிரகாஷ்ராஜ் - Karanataka an encounter of the consititution begins says Prakashraj", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும் | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | மகனை இயக்குகிறாரா விக்ரம் | மகனை இயக்குகிறாரா விக்ரம் | தெலுங்கு சீரியல் நடிகைகள் விபத்தில் மரணம் | தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி | மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர் | விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ் | ரவுடி பேபி - 40 கோடி சாதனை | என் ஓட்டு வீணாகிவிட்டது : ரமேஷ் கண்ணா ஆதங்கம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகர்நாடகாவில் அரசியல் என்கவுன்ட்டர் துவங்கிவிட்டது : பிரகாஷ்ராஜ்\n6 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரகாஷ்ராஜின் தோழியும், பத்திரிகையாளரும் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிறகு பா.ஜ., மீதும், பிரதமர் மோடி மீதும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார் பிரகாஷ் ராஜ். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.,விற்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆனால் எல்லாவற்றையும் மீறி பா.ஜ., பெரும்பான்மையை பெறவில்லை என்றாலும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுள்ளார்.\nஇதுகுறித்து பிரகாஷ் ராஜ், டுவிட்டரில் கூறியிருப்பதாவது, கர்நாடகாவில் அரசியல் சாசனம் மீதான என்கவுன்ட்டர் தொடங்கி விட்டது. யார் எங்கு தாவினார்கள், எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் போன்ற செய்திகள் எல்லாம் வர தொடங்கும். அரசியல் சாணக்கியங்களை கண்டு மகிழுங்கள்.\nஅரசியல்வாதிகளின் விளையாட்டின் நமது இறுதி தீர்ப்பு அரசியலுக்காக எப்படி மாற்றப்படுகிறது. நம் நம்பிக்கையை சீர்குலைப்பவர்கள் யார் என்பன போன்றவற்றை எல்லாம் இப்போது கூட நாம் உணரவில்லை என்றால் மீண்டும் தோற்றுபோவாம் என கடுமையாக விமர்சித்திருக்கிறார்.\nகருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய\n சொடக்கு போட்டு சவால் விட்ட விஷால்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய��திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nவந்தால் உன்னோடு வராவிட்டால் நானாக எதிர்த்தால்‌ உன்னையும் எதிர்த்து தேசத்திற்காக...\nramesh - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஉன்னையும் போட்டு தள்ளிவிடுவார்கள் என்று பயமாய் இருக்கிறதா உம்ம ஆண்டவர் உன்னை ரட்சிப்பார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nபுற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: சோனாலி பிந்த்ரே\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும்\nஇந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு\nமே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல்.\nதெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபிரகாஷ்ராஜிற்கு விசில் போடும் விஷால்\nபிரகாஷ் ராஜை வாழ்த்திய கமல்\nமோகன்லால் கவனமாக பேச வேண்டும் ; பிரகாஷ்ராஜ்\nகருணாநிதியை பற்றி புத்தகம் எழுதும் பிரகாஷ்ராஜ்\nநடிகர் : ராகவா லாரன்ஸ்\nநடிகை : வேதிகா ,ஓவியா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology-prediction/vara-rasi-palan/weekly-horoscope-in-tamil-from-11th-february-2019-to-o-17th-february-2019/articleshow/67940197.cms", "date_download": "2019-04-18T16:44:33Z", "digest": "sha1:BA2ETMKCOJ6BE4A7TU6C7IZXNNSXG75E", "length": 35285, "nlines": 179, "source_domain": "tamil.samayam.com", "title": "Intha Vaara Rasi Palan: Vaara Rasi Palan : இந்த வார ராசிபலன் - பிப்ரவரி 11 முதல் 17ம் தேதி வரை! - weekly horoscope in tamil from 11th february 2019 to o 17th february 2019 | Samayam Tamil", "raw_content": "\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்பு\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்புWATCH LIVE TV\nVaara Rasi Palan : இந்த வார ராசிபலன் - பிப்ரவரி 11 முதல் 17ம் தேதி வரை\nமேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி 11ம் தேதி முதல் பிப்ரவரி 17ம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ராசிபலன் உங்களுக்காக\nVaara Rasi Palan : இந்த வார ராசி���லன் - பிப்ரவரி 11 முதல் 17ம் தேதி வரை\nமேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, நீங்கள் ஒவ்வொரு காரியத்திலும் கவனத்தோடு செயல்படவும். பொருளாதார ஒரு பக்கம் இருந்தாலும் பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது. ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் அலட்சியப்போக்கு வேண்டாம், கவனம் தேவை. நீங்கள் எதிர்பார்க்கும் காரியம் சுமூகமாக முடியும். குடும்ப பெரியோர்களின் ஆசியும், மகான்களின் தரிசனமும் கிட்டும். குலதெய்வ வழிபாடு நன்மை தரும். தேவையற்ற மனசஞ்சலம் உண்டாகலாம். கணவன் மனைவிடையே கருத்துவேற்றும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். நண்பருடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவியின் கருத்துக்கு முக்கியத்துவம் தரவும். கடன் தொல்லை நீங்கும். யாரிடமும் வீண் வாக்குவாதம் வேண்டாம். உத்யோகத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும். தொழில், வியாபாரம் சுமாராகவே இருக்கும்.\nபரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்\nரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, கடுமையான உழைப்புக்கு தக்க சன்மானம் கிடைக்கம். நல்ல செயல்களால் சமூக அந்தஸ்து கூடும். உறவினர்களின் பாசம் நெகிழ்ச்சி தரும். பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பூர்வ சொத்தில் வளர்ச்சியும் பணவரவும் அதிகரிக்கும். பகைவர் தொல்லை நீங்கும். கணவன் மனைவிடையே சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு பின் சீராகும். மனைவியின் அன்பு பாசத்தில் மனம் நெகிழும். வெளியூர் பயணத்தில் உரிய பாதுகாப்பு அவசியம். வாகன பயணத்தில் மித வேகம் பின்பற்றவும். திருமணம் சம்பந்தமான முயற்சிகள் கைகூடும். பணவரவு எதிர்பாராத வேகத்தில் வந்து சேரும். நண்பர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். உத்யோகத்தில் பணிகளை கவனமாக செய்யவும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும்.\nபரிகாரம் : சுக்கிர பகவானை வழிபடவும்\nமிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, நீங்கள் ஒரு சில விஷயங்களில் மற்றவர்களுக்காக வளைந்து கொடுக்க வேண்டியிருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்னையும் இருக்காது. நண்பர்களின் சந்திப்பும் அவர்களால் நன்மைகளும் ஏற்படும். உடன்பிறப்பு வகையில் பண விரையம் ஏற்படும். கணவன் மனைவிடையே நல்ல புரிதல் இருக்கும். குடும்பத்தை பற்றிய கவலைகள் அடிக்கடி வரும். உங்கள் விருப்பத��துக்கு மாறாக சில காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாகவே இருக்கும். முக்கிய செயல்களில் முன்யோசனையுடன் ஈடுபட வேண்டும். பொது விவகாரங்களில் தலையிட வேண்டாம். வீடு, வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பு பின்பற்றவும். கடன் தொந்தரவு பெருமளவில் குறையும். உத்யோகத்தில் எதிர்பாராத அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரத்தை திட்டமிட்டு செய்யவும்.\nபரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி வழிபடவும்\nகடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, கையில் எடுக்கும் காரியத்தை தீவிரமாகவும், நிதானமாக யோசித்து செய்வது சிறப்பான பலன்களை தரும். முன் பின் அறிமுகமில்லாதவர்களிடம் கவனமாக பழகவும். வாழ்க்கை அனுபவங்களை கற்றுக்கொள்ள முடியும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். கணவன் மனைவிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அதிக செலவுகள் ஏற்படுவதை தவிர்க்க சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். மறைமுக எதிரிகள் பலம் குறையும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பழைய கடனை அடைக்க புது வழி ஒன்று கிடைக்கும். மனதில் புது தெம்பும் உற்சாகமும் தோன்றும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.\nபரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும்\nசிம்ம ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை இருக்கும். வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் செய்யவும். வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும். பூர்வ சொத்து பராமரிப்பில் செலவு கூடும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.கணவன் மனைவிடையே ஒற்றுமை இருக்கும். மனைவியிடம் பாராட்டு பெறுவீர்கள். புது வீடு வாங்கும் யோகமும் அமையும். குடும்ப பெரியோர்களின் அறிவுரை கிடைக்கும். குலதெய்வ வழிபடு சிறப்பை தரும். வீட்டில் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். எதிலும் சற்று அதிக முயற்சி எடுத்தால் வெற்றி சேரும். முடிக்க வேண்டும் என்று திட்டமிட்ட காரியம் கச்சிதமாக முடியும். உத்யோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. தொழில், வியாபாரம் தொடர்பான முயற்சிக்கு நல்ல பலன் கி��ைக்கும்.\nபரிகாரம் : சூரிய நமஸ்காரம் செய்யவும்.\nகன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் பல தடைகளுக்கு பின் சுப நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். நீங்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்த காரியம் நிறைவேற சிறிது தாமதம் ஆகும். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். தகுதி மீறிய செயலில் ஈடுபட வேண்டாம். வெளியூர் பயணம் அளவுடன் மேற்கொள்ளவும். உறவினர்கள் ஓரளவு உதவுவர். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். கணவன் மனைவிடையே இருந்த மனக்கசப்பு மாறும். மனைவி விரும்பி கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். நண்பர்களுடன் கவனமாக பேசு பழகவும். உங்கள் செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். உத்யோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.\nபரிகாரம் : குலதெய்வ வழிபாடு செய்யவும்\nதுலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, வாக்கு வன்மையால் எதையும் சாதிக் முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும். வாழ்வில் வளர்ச்சிக்கான புதிய வழி பிறக்கும். திட்டமிட்டதைவிட குடும்பச்செலவு கூடும். புதிய வீடு, வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. குடும்பத்தில் சுபநிகழ்வு ஏற்படும். கடனில் ஒரு பகுதியை செலுத்த முடியும். குடும்பத்தில் மனநிம்மதி ஏற்படும். தேக ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கெடுபலன்கள் குறைந்து நல்ல காரியங்கள் நடக்க துவங்கும். உடன் பிறந்தவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு கவலைகள் அதிகரிக்கும். எதிர்பாராத விதமாக நெருங்கிய உறவினர் ஒருவர் தேடி வந்து உதவி செய்வர். மனதில் எண்ணிய காரியங்கள் கைகூடும் நிலை ஏற்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சீக்கிரத்தில் முடியும். உத்யோகத்தில் பணிச்சுமை குறையும். தொழில், வியாபாரம் விரிவாக்கம் ஏற்படும்.\nபரிகாரம் : மகாலக்ஷ்மியை வணங்கி வழிபடவும்\nவிருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப வருமானம் கணிசமாக முறையில் உயர துவங்கும். ஆடம்பரச் செலவை தவிர்த்து பணம் சேமிப்பர். உடன்பிறந்தவர்களுக்கு உதவி செய்ய முடியும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். மனைவி கருத்து ஒற்றுமையுடன் குடும்பநலன் ப��ணுவார். ஆயுள் பலம் கூடும். விலகிப்போன சொந்தங்கள் மீண்டும் உங்களை தேடி வருவர். கணவன் மனைவி அந்நோயன்யம் அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் பண வரவு இருக்கும். சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரக்கூடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் கவனமுடன் செயல்படவும். தொழில், வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.\nபரிகாரம் : துர்கையை வணங்கி வழிப்படவும்\nதனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் வரவுகள் அதிகம் இருந்தாலும் செலவுகள் ஒருபடி மேலே தான் இருக்கும். புதிய வீடு வாங்குவது கட்டுவது தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். கடந்த கால அனுபவங்கள் நினைவுக்கு வரும். பயணங்களால் ஆதாயம் உண்டு. சமூகப்பணியில் ஈடுபாடு உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவி இடையே ஈகோ பிரச்சனை வந்து போகும்.உடன்பிறப்பு வகையில் நன்மை ஏற்படும். மனைவியிடம் உறவினர் குடும்ப விவகாரம் பேச வேண்டாம். வாங்கிய கடன் கொடுப்பதுடன் பிறரிடம் உதவி கேட்காத நிலை ஏற்படும். தெய்வ பக்தி அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்யோகத்தில் எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.\nபரிகாரம் : நவக்கிரகத்தை தினமும் வழிபடவும்\nமகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மனதில் புதிய சிந்தனைகள் உதயமாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரிடமும் அனுசரித்து போகவும். நீங்கள் வளர்ச்சிப் பாதையில் நடை போடுவீர்கள். அக்கம் பக்கத்தினருடன் நட்பு மலரும். வழக்கு விவகாரத்தில் நன்மை தருகின்ற திருப்பம் உருவாகும். கணவன் மனைவி மனம் விட்டு பேசுவது நன்மை தரும். மனைவி கருத்துக்கு செய்வி சாய்க்கவும். நண்பர்கள் உறவினர்கள் குடும்ப விவகாரங்களில் அதிகம் தலையிடாமல் பார்த்துக்கொள்ளவும். பண வரவு நன்றாக இருக்கும். செலவுகள் பற்றி பெரியதாக கவலைப்பட வேண்டியதில்லை. கடன் தொல்லை குறையும். உங்களால் முடியாத விஷயங்களில் தலையிட வேண்டாம். வீட்டில் உறவினர் வருகை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் திறமைகள் வெளி���்பட ஆரம்பிக்கும். தொழில், வியாபாரம் மந்த நிலையில் இருக்கும்.\nபரிகாரம் : விநாயகரை வணங்கி வழிபடவும்.\nகும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, யாரை நம்புவது என்ற மனக்குழப்பம் ஏற்படும். நீங்கள் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். உடன்பிறந்தவர் இயன்ற அளவில் உதவுவர். புதிய வீடு, வாகனம் வாங்க நிதியுதவி கிடைக்கும். புதிய நட்பு வட்டாரம் ஏற்படும். நண்பர்கள் சில விஷயங்களில் பிடிவாதம் கொள்வர். இஷ்டதெய்வ அருள் சில நன்மையை தரும். மனைவி வழி சார்ந்த உறவினர்கள் சொந்தம் பாராட்டுவர். வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். பணவரவு அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப காரியம் நடைபெறும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு மறையும். எதிலும் சாதகமான சூழல் உண்டு. உத்யோகத்தில் சிறப்பான பலன்கள் உண்டு. தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும்.\nபரிகாரம் : பைரவரை வணங்கி வழிப்படவும் .\nமீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்துக்காக நிறைய சிரமப்பட வேண்டியதிருக்கும். மனதில் புதிய உற்சாகம் ஏற்படும். உறவினர்களிடம் கருத்து பேதம் வளராத அளவிற்கு பழகவும். உடல் ஆரோக்கியத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். மனைவியின் ஆலோசனை குடும்ப நலனுக்கு உதவும். பண வரவுக்கு எந்த குறையும் இருக்காது. செலவுகள் அனைத்தும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். முக்கிய திட்டங்களை பற்றி விவாதிப்பதை தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான போக்கு இருக்கும். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகை மாறும். குடும்பத்தில் இருந்த சோதனைகள் விலகும். சில நேரங்களில் எதை செய்வது எதை விடுவது என்ற தடுமாற்றம் ஏற்படும். உத்யோகத்தில் சகஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எந்த அவசர முடிவும் வேண்டாம்.\nபரிகாரம் : குரு பகவானை வணங்கி வழிபடவும்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nvara rasi palan News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்...\nதிருநாவுக்கரசு வீட்டில் சிறுமியின் சடலம் புதை...\nPollachi News: பொள்���ாச்சி பாலியல் சம்பவம் வெ...\nரகசிய திருமணம்: கட்டியணைக்கும் அதிதி மேனன் – ...\nசினிமா நடிகைகளுக்கு இணையாக தமிழ் ரசிகர்களை கவ...\nVIDEO: தேர்தல் பரபரப்பிலும் கோலாகலமாக நடந்த மதுரை மீனாட்சி அ...\nVIDEO: தடுப்பணையில் குளிக்கச்சென்ற 2 வாலிபர்கள் பள்ளத்தில் ச...\nVIDEO: கும்பகோணத்தில் மக்களவைத் தேர்தலை புறக்கணித்த பொதுமக்க\nயாரு காசு கொடுத்தாலும் எங்களுக்கே வாக்கு - அமைச்சர் ஜெயக்கும...\nVIDEO: நோட்டுகளுக்கு அடிமையாகாமல் தமிழக மக்கள் ஜனநாயகத்தை கா...\nVIDEO: அரியலூரில் வன்முறை: காவல்துறையினர் குவிப்பு\nவார ராசி பலன்: சூப்பர் ஹிட்\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன் - மார்ச் 18 முதல் ம...\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன் - மார்ச் 18 முதல் மார்ச் 24ம் தேதி வரை\nIntha Vaara Rasi Palan: இந்த வார ராசிபலன் - மார்ச் 11 முதல் மார்ச் 17ம் தேதி வரை..\nVaara Rasi Palan : இந்த வார ராசிபலன் - மார்ச் 04 முதல் மார்ச் 10ம் தேதி வரை\nVaara Rasi Palan : இந்த வார ராசிபலன் - பிப்ரவரி 25 முதல் மார்ச் 3ம் தேதி வரை\nVaara Rasi Palan : இந்த வார ராசிபலன் - பிப்ரவரி 18 முதல் 24ம் தேதி வரை\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (18/04/2019): பொறுமையாக இருப்பது அவசியம்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (17/04/2019): பதவி உயர்வை அமைதியாக ஏற்றுக் கொள்ள..\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (16/04/2019): உங்களது லாபத்தை யாரிடமும் சொல்ல வே..\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (15/04/2019): இன்று ஏகாதசி: உங்களது ராசி பலன்கள்..\nRasi Palan: புத்தாண்டில் உங்கள் இன்றைய ராசி பலன்கள் எப்படி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nVaara Rasi Palan : இந்த வார ராசிபலன் - பிப்ரவரி 11 முதல் 17ம் தே...\nVaara Rasi Palan : இந்த வார ராசிபலன் - ஜனவரி 28 முதல் பிப்ரவரி 0...\nVaara Rasi Palan : இந்த வார ராசிபலன் - ஜனவரி 21 - 27ம் தேதி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/10/31012542/ISL-Football-Guwahati-team-defeated-Delhi-3rd-victory.vpf", "date_download": "2019-04-18T17:04:49Z", "digest": "sha1:3YCXC2PE4DCH2SGDNZDSTMH2DC5LVRQL", "length": 12240, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "ISL Football: Guwahati team defeated Delhi 3rd victory || ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லியை வீழ்த்தி கவுகாத்தி அணி 3-வது வெற்றி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | தமிழகத்தில் இரவ�� 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவு | 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 70.90 சதவிதம் வாக்குப்பதிவு | ஒட்டுமொத்த வாக்குப்பதிவு நிலவரம் இரவு 10 மணிக்கு மேல் தெரியவரும் என தேர்தல் ஆணையம் தகவல் |\nஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லியை வீழ்த்தி கவுகாத்தி அணி 3-வது வெற்றி + \"||\" + ISL Football: Guwahati team defeated Delhi 3rd victory\nஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லியை வீழ்த்தி கவுகாத்தி அணி 3-வது வெற்றி\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், டெல்லியை வீழ்த்தி கவுகாத்தி அணி 3-வது வெற்றியை ருசித்தது.\nபதிவு: அக்டோபர் 31, 2018 04:00 AM\n10 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 23-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) எதிர்கொண்டது. முதல் பாதியில் கோல் ஏதும் விழாத நிலையில் கடைசி 10 நிமிடங்களில் கவுகாத்தி அணியினர் அமர்க்களப்படுத்தினர்.\n82-வது நிமிடத்தில் பெடரிகோ காலெகோ, 90-வது நிமிடத்தில் கேப்டன் பார்த்தோலோம் ஒக்பேச் ஆகியோர் கவுகாத்தி அணிக்காக கோல் போட்டனர். முடிவில் கவுகாத்தி அணி 2-0 என்ற கோல் கணக்கில் டெல்லியை வீழ்த்தியது. இதுவரை தோல்வியே சந்திக்காத கவுகாத்தி அணி 3 வெற்றி, 2 டிரா என்று 11 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. டெல்லி அணிக்கு விழுந்த 3-வது உதை இதுவாகும்.\nஇன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.\n1. பா.ஜனதா தலைவர் செய்தியாளர் சந்திப்பின் போது ஷூ வீச்சு\nபா.ஜனதா தலைவர் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் மீது ஷூ வீசப்பட்டது.\n2. வேலையில்லாதவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம், தள்ளுபடியில் மதுபானம்...\nநாங்கள் வெற்றிப்பெற்றால் வேலையில்லாதவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகையாக கொடுப்போம் என டெல்லி அரசியல் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.\n3. டெல்லியில் காங்கிரஸ் - ஆம்ஆத்மி கூட்டணி கிடையாது\nடெல்லியில் காங்கிரஸ் - ஆம்ஆத்மி இடையே கூட்டணி கிடையாது என தெரிய வந்துள்ளது.\n4. தலாய்லாமாவுக்கு டெல்லி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை\nதிபெத்திய புத மத தலைவர் தலாய்லாமாவுக்கு டெல்லி மருத்துவமனையில் மருத்துவ பரிசோத��ை மேற்கொள்ளப்பட்டது.\n5. ராஜ்தானி விரைவு ரெயிலில் வழங்கிய உணவை சாப்பிட்ட 20 பயணிகளுக்கு உடல்நலம் பாதிப்பு\nடெல்லி - புவனேஷ்வர் ராஜ்தானி விரைவு ரெயிலில் வழங்கிய உணவை சாப்பிட்ட 20 பயணிகளுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. ஆசிய கோப்பை கால்பந்து: சென்னையின் எப்.சி.–நேபாளம் கிளப் இன்று மோதல்\n2. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பார்சிலோனா கிளப் அரைஇறுதிக்கு தகுதி மற்றொரு ஆட்டத்தில் ரொனால்டோ அணி தோல்வி\n3. ஆசிய கோப்பை கிளப் கால்பந்து: சென்னையின் எப்.சி. முதல் வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/may/21/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-100-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2705920.html", "date_download": "2019-04-18T16:32:07Z", "digest": "sha1:LWYFQRMJLRI57SK5XPNQHCIUME4L3YJG", "length": 6862, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nபாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி\nBy DIN | Published on : 21st May 2017 01:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் செங்கம் பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி பெற்றது.\nசெங்கம் மில்லத்நகர் பகுதியில் உள்ள பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று, ப���்ளிக்கு 100 சதவீதத் தேர்ச்சியை பெற்றுத் தந்துள்ளனர். மாணவிகள் ஆயிஷாசித்திகா, பிரியா, சினேகா ஆகியோர் சிறப்பிடம் பெற்றனர்.\nமேலும், 490-க்கு மேல் 2 பேரும், 480-க்கு மேல் 6 பேரும், 475-க்கு மேல் 9 பேரும், 450-க்கு மேல் 22 பேரும், 400-க்கு மேல் 40 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்றனர்.\nசிறப்பிடம் பெற்ற மாணவர்களையும், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களையும் பள்ளித் தலைவர், செயலர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி பாராட்டினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/dec/10/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2823540.html", "date_download": "2019-04-18T16:42:05Z", "digest": "sha1:WGO5AVGOGPOFTRKLN2KSHGSLRYDO56ZK", "length": 7706, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "காணாமல் போன மீனவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல்- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகாணாமல் போன மீனவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல்\nBy DIN | Published on : 10th December 2017 02:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஒக்கி புயலில் சிக்கி காணாமல்போன மீனவர்களின் குடும்பத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறின���ர்.\nபரங்கிப்பேட்டை அருகே உள்ள சின்னூர் கிராமத்தைச் சேர்ந்த ராமையா (55), கோவிந்தராஜ் (40), சங்கர் (48) ஆகிய 3 பேரும் கடந்த 20 நாள்களுக்கு முன்னர் கேரளம் பகுதியில் உள்ள கடற்கரைக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இந்த நிலையில் ஒக்கி புயலில் சிக்கி இவர்கள் காணாமல்போயினர். இதனால் அவர்களது குடும்பத்தினர் மிகுந்த மன வேதனையில் உள்ளனர்.\nஇதையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு கேரள அரசைப் போல தமிழக அரசும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nகட்சியின் மாவட்ட செயற்குழு கற்பனைச்செல்வம், ஒன்றியச் செயலர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/27/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3-866173.html", "date_download": "2019-04-18T17:08:12Z", "digest": "sha1:G72N2KL2A44QZONDSLRKJ3ZOHA5BSCTI", "length": 10520, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "\\\\\\\"பாஜக ஆட்சி அமைத்தால் கூட்டணிக் கட்சிகளுக்கு கெளரவம்\\\\\\'- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\n\"பாஜக ஆட்சி அமைத்தால் கூட்டணிக் கட்சிகளுக்கு கெளரவம்'\nBy dn | Published on : 27th March 2014 02:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி ம���்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்தால் கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய கெüரவம் கிடைக்கும் என கட்சியின் மாநிலத் தலைவரும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nநாகர்கோவிலில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து பொன். ராதாகிருஷ்ணன் பேசியது:\nதமிழகத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளையும் சார்ந்தே மற்ற கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டிய நிலை இருந்தது. இப்போது இந்த இரண்டு கட்சிகள் இல்லாத மிகப்பெரிய கூட்டணியை நாம் தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ளோம். கூட்டணியை உருவாக்க எந்த அளவுக்கு சிரமம், இடையூறுகளைச் சந்தித்தோம் என்பதையும், கூட்டணியை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்களையும் பற்றி நான் முழுமையாகத் தெரிந்துகொண்டேன்.\nபிரதமராக நரேந்திர மோடி வர வேண்டும் என வைகோ, விஜயகாந்த், ராமதாஸ், பாரிவேந்தர் உள்ளிட்டோர் நினைத்தனர். அதன் பயனாக இந்தக் கூட்டணி அமைந்தது. காங்கிரஸ் ஆட்சியில் நாடு எந்த முன்னேற்றமும் அடையவில்லை.\nகுஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் சென்றுள்ளார் மோடி. மின் பற்றாக்குறையை சமாளிக்க சூரிய ஒளி மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு மின் திட்டங்களை அவர் மேற்கொண்டார். இப்போது 16 மாநிலங்களுக்கு குஜராத் மாநிலம் மின்சாரம் வழங்கி வருகிறது.\nதடுப்பணைகளைக் கட்டி நிலத்தடி நீரை சேமித்து தண்ணீர் வளத்தை மோடி அங்கு ஏற்படுத்தி உள்ளார்.குழந்தைகளுக்காகவே அங்கு ஒரு பல்கலைக்கழகத்தை அவர் உருவாக்கி உள்ளார். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியதோடு, பட்டம் பெற்று இருந்தாலும் ஆங்கிலத்தில் பேசும் திறமையையும் அவர் உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.\nபிரதமரானால் அனைத்து மாநில முதல்வரின் கருத்துகளை அறிந்து மத்திய அரசு செயல்படும் என மோடி கூறியுள்ளார். அந்த ஆட்சியைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nமோடிக்கு அதிக ஆதரவு தருபவர்கள் இளைஞர்கள். மோடி பிரதமராக வந்தால்தான் தங்களுக்கு வாழ்வு கிடைக்கும் என்பதை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். வருங்கால தலைமுறைக்கும் அது நல்லது. இந்தியாவைக் காப்பாற்ற மோடியால் மட்டுமே முடியும்.பாஜக 280 இடங்களில் வெற்றி பெறும். அப்போது கூட்டணிக் கட்சிகளுக்கும் உரிய கெüரவம் கிடைக்கும்.தமிழ்ச் சமுதாயத்துக்கு துரோகம் செய்த காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ChildCare/2018/10/08083525/1196258/Students-can-check-your-caretaking.vpf", "date_download": "2019-04-18T17:03:40Z", "digest": "sha1:BCGYULF7XKXUYA23VPEN3FVAO4N3G2YX", "length": 30092, "nlines": 259, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாணவர்களே உங்கள் கவனத்திறனை பரிசோதிக்கலாமா? || Students can check your caretaking", "raw_content": "\nசென்னை 18-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமாணவர்களே உங்கள் கவனத்திறனை பரிசோதிக்கலாமா\nபதிவு: அக்டோபர் 08, 2018 08:35\n அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பரிசோதனை மூலம் பார்க்கலாம்...\n அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பரிசோதனை மூலம் பார்க்கலாம்...\nசிறந்த மாணவர்களின் பண்புகளில் ஒன்று கவனத்திறன். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போதும், நாமாக பாடம் படிக்கும்போதும் கவனம் சிதறாமல் இருந்தால் நமக்கு எளிதில் பாடங்கள் விளங்கிவிடும். நன்றாகப் படித்தும் பாடங்கள் நினைவில் நிற்காமல் போவதற்கு கவனச்சிதறல் காரணமாக இருக்கலாம். உங்களின் கவனத்திறன் எப்படி உங்களிடம் கவனச்சிதறல் இருக்கிறதா அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பரிசோதனை மூலம் பார்க்கலாம்...\n1. ஒரு பாடம் அல்லது பயிற்சி சிரமமாக இருந்தால் அதை உடனே நிராகரிப்பீர்களா\nஅ. ஆமாம், அதுதான் எனக்கு தெரியவில்லையே.\nஆ. முயற்சித்துப் பார்க்கிறேன், ஆனாலும் விளங்கவில்லை.\nஇ. இல்லை. அதை நிச்சயம் தெரிந்து கொள்ள முயற்சிப்பேன். ஆசிரியரிடம் விளக்கம் கேட்பேன்.\n2. பேனா, பென்சில் போன்றவற்றை அடிக்கடி மறந்துவிடுகிறீர்களா இவற்றை இரவல் வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணம் உங்களுக்கு உண்டா\nஅ. மறதி இயல்புதானே, நண்பர்களிடம் இரவல் கேட்பதில் தவறில்லையே.\nஆ. மறந்துவிட்டால் இரவல் வாங்கித்தானே ஆக வேண்டும்.\nஇ. மறக்கமாட்டேன், என்னிடம் அவசர தேவைக்கான கூடுதல் பேனா, பென்சில்கூட இருக்கும்.\n3. ஆசிரியர் பாடம் நடத்தும்போது எழும் சிறு சத்தம் அல்லது வெளிப்புற நிகழ்வு உங்களை ஈர்க்கிறதா\n என்று ஜன்னலில் பார்ப்பேன். நண்பனிடம் பேசுவேன்.\nஆ. ஆசிரியரை கவனிப்பேன். எல்லோரும் வேடிக்கை பார்த்தால் நானும் பார்ப்பேன்.\nஇ. மற்றவற்றை கவனிக்க மாட்டேன், திடீர்நிகழ்வுகளை மற்றவர் சொன்னால் கேட்டுக் கொள்வேன்.\n4. நீங்கள் படிக்கும் இடத்தில் டி.வி. ஓடுகிறதா\nஅ. வீட்டில் எல்லாம் இருக்கத்தானே செய்யும். டி.வி. பார்த்துக் கொண்டே படிப்பேன்.\nஆ. டி.வி. ஓடும், சத்தத்தை குறைக்க சொல்லிவிட்டு படிப்பேன்.\nஇ. படிப்பதற்கு தனி இடம் செல்வேன். படிக்கத் தொடங்கினால் டி.வி. போடமாட்டார்கள்.\n5. பாடம் நடத்தும்போது எடுத்த கிறுக்கல் குறிப்புகளை, பின்னர் உங்களால் விளங்கிக் கொள்ள முடிகிறதா\nஅ. குறிப்பு எடுக்க சொன்னதற்காக எழுதுவேன். பிறகு புரிவதில்லை.\nஆ. விவரமாக குறிப்பெடுக்க நினைப்பேன் முடிவதில்லை.\nஇ. ஆம், என் கிறுக்கல்கள், எனக்கு விஷயங்களை விளக்கிவிடும்.\n6. யாராவது பேசும்போது குறுக்கீடு செய்து பேசுகிறீர்களா\nஅ. ஆமாம். நான் என் கருத்தை சொல்ல வேண்டாமா\nஆ. பேச தயக்கமாக இருக்கும்.\nஇ. இடையில் பேச மாட்டேன். வாய்ப்பு கிடைக்கும்போது என் கருத்துகளை சொல்வேன்.\nஅ. ஆம். ஓய்வே இல்லையே.\nஇ. படிக்கத்தானே வந்திருக்கிறோம். படிப்பதில்தான் விருப்பம் அதிகம்.\n8. ஒரு கேள்வி கேட்கும் போதே பதிலை உளறிக் கொட்டுவது உண்டா\nஅ. பதில் தெரிஞ்சா சொல்ல வேண்டியதுதானே.\nஆ. பதில் தெரிந்தாலும் சொல்வதற்கு கூச்சப்படுவேன்.\nஇ. என்னை பதில் சொல்ல அழைத்தால் பதில் சொல்வேன். அல்லது அனுமதி பெற்று பதிலளிப்பேன்.\n9. குறிப்புகளை படிக்காமல் விடையளித்திருக்கிறீர்களா\nஅ. தேர்வே பிடிக்காது. விடை எழுத சிரமப்படுவேன்.\nஆ. குறிப்புகளை மறந்து நிறைய வினாக்க��ுக்கு விடை எழுதியிருக்கிறேன்.\nஇ. இல்லை. குறிப்புகளை படித்த பின்புதான் விடையளிக்க ஆரம்பிப்பேன்.\n10. வீட்டுப்பாடத்தை எப்போது எழுதுவீர்கள்\nஅ. பள்ளி கிளம்பும் முன்பு.\nஆ. இரவில் தூங்கும் முன்பு\nஇ. வீட்டுப்பாடம் முடித்துவிட்டுத்தான் வேறுவேலை.\n11. ஒரு புதிய பயிற்சி வழங்கினால் அதை சரியாக, சீராக செய்து முடிப்பதில் சிரமம் இருக்கிறதா\nஅ. ஆம், அதிக பயிற்சியால் அவதிப்படுகிறேன்\nஆ. சிரமமாக இருந்தாலும் செய்து முடிப்பேன்.\nஇ. இல்லை, புதிய புதிய பயிற்சிகள் உற்சாகம் தருகின்றன\n12. இணையதளத்தில் ஒரு வேலை கொடுத்தால், நீங்களாகவே முயன்று முடித்துவிடுவீர்களா\nஅ. ம்ஹூம், இன்டர்நெட் என்னை குழப்பிவிடும், நண்பர்களின் உதவியுடன்தான் கேட்டு செய்வேன்.\nஆ. செய்ய முயற்சிப்பேன், சந்தேகம் வந்தால் நண்பர்களிடம் கேட்பேன்.\nஇ. என்னால் அது முடியும். தேவையான விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறேன்.\n13. நீண்ட நேரம் கருத்தரங்கம், பயிற்சி வகுப்பில் இருக்க நேர்ந்தால் எப்படியிருக்கும்\nஅ. வெறுப்பாக இருக்கும், அரட்டையடித்து பொழுதுபோக்கி மகிழ்வேன்.\nஆ. சலிப்பாக இருக்கும். வேறுவழியில்லையே.\nஇ. பயனுள்ள கருத்துகளை கவனித்துக் கொண்டே இருப்பேன். அதற்காகத்தானே வந்திருக்கிறோம்.\n14. கொடுத்த பயிற்சி உங்களுக்கு தெரியாதது, விருப்பமில்லாதது என்பது தெரியவரும்போது என்ன செய்வீர்கள்\nஅ. ‘என்னம்மா இப்டி பண்றாங்களேம்மா’ன்னு நினைப்பேன். இடையில் நிறுத்திவிடுவேன்.\nஆ. தெரிந்ததை செய்வோம் என நினைப்பேன்.\nஇ. எப்படியாவது செய்து முடிக்க வேண்டும். அதை தெரிந்து கொள்ள வேண்டும் என நினைப்பேன்.\n15. உரையாடும்போது நீங்கள் எப்படி பேசுவதாக மற்றவர்கள் கூறுகிறார்கள்\nஅ. என்னை யாரும், எதுவும் சொல்ல முடியாது.\nஆ. நினைத்ததை சொல்லிமுடித்துவிடுவேன், மற்றவர்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை.\nஇ. நன்றாக பேசியதாக கூறுவார்கள். நிறைய விஷயங்கள் பேசியதாக பாராட்டுவார்கள்.\n16. கவனக்குறைவால் தவறுகள் ஏற்பட்டதை யாராவது சுட்டிக் காட்டினால் என்ன செய்வீர்கள்\nஅ. அவர்களுக்கு வேறு வேலையில்லை என நினைப்பேன்.\nஆ. தவறுகளை குறைக்க நினைப்பேன், ஆனாலும் முடியவில்லை.\nஇ. தவறுகள் வராது. வந்தால் அடுத்தமுறை கண்டிப்பாக சரிசெய்துவிடுவேன்.\n17. பள்ளியில் உங்கள் நடவடிக்கைகள் நாள்தோறும் மாறுகிறதா\nஅ. நான் அப்படித்த���ன். ‘நமக்குன்னு ஒரு ‘கெத்து’ வேண்டாமா\nஆ. அமைதியாக இருப்பேன், கூச்சம் அதிகம்.\nஇ. என் நடவடிக்கைகளை யாரும் விமர்சனம் செய்ததில்லை. நல்ல பெயர் எடுத்திருப்பதாகவே கருதுகிறேன்.\n18. விருப்பமானதை விட்டுக் கொடுக்கவும், அவசியமானதை கடைப்பிடிக்கவும் முடிகிறதா\nஅ. நான் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.\nஆ. மாற்றங்களை கடைப்பிடிக்க முயற்சிக்கிறேன்.\nஇ. தேவையற்றதை விட்டுவிடவும், அவசியமானதை கடைப்பிடிக்கவும் என்னால் முடியும்.\nஇப்போது மதிப்பீட்டிற்கு வருவோம். ஒவ்வொரு கேள்வியின் முதலாவது (அ) பதிலுக்கு 2 மதிப்பெண்கள் வழங்கிக் கொள்ளுங்கள். இரண்டாவது (ஆ) பதிலுக்கு 5 மதிப்பெண்கள் வழங்குங்கள், மூன்றாவது (இ) பதிலுக்கு 10 மதிப்பெண்கள் வழங்குங்கள். இப்போது உங்கள் பதில்களுக்கான மொத்த மதிப்பெண்களை கூட்டுங்கள். மதிப்பெண்களுக்கு ஏற்ப கவனத்திறனை மதிப்பிட்டு மாற்றம் செய்து கொள்ளலாம்...\nஉங்கள் மதிப்பெண்கள் 60-க்குள் இருந்தால்\nநீங்கள் எதையும் இயல்பாக அணுகும் பண்புள்ளவர். உங்களால் வாழ்வில் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க முடியும். ஆனால் அசட்டையான வேடிக்கை பண்புகளால் கவனத்திறனில் சற்று பின்தங்கியிருக்கிறீர்கள். இருந்தாலும் உங்களுக்கு ஒரு உத்வேகம் வரும்போது துடிப்புடன் செயல்படக்கூடியவர்கள். அப்போது உங்கள் கவனம் சிதறுவதில்லை. எதையும் அலட்சியம் இன்றி அணுகும்போது உங்களை யாரும் வெற்றி கொள்ள முடியாது. விருப்பமுள்ள விஷயங்களில் நீங்கள் காட்டும் அக்கறையை மாணவப் பருவத்தில் படிப்பதற்கும் கவனம் செலுத்தினால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பச்சை காய்கறிகள், கீரைகள், தயிர், முட்டை, மீன் போன்றவை நினைவுத்திறனை அதிகரித்து, கவனச்சிதறலை குறைக்கும்.\nஉங்கள் மதிப்பெண்கள் 120-க்குள் இருந்தால்...\nநீங்கள் போட்டி மனப்பான்மை கொண்டவர். கோபம் அதிகமாக வரும். எதையும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் பாடத்தை சீக்கிரமே கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் உங்களிடம் உண்டு. ஆனாலும் தயக்கம் அதற்கு தடையாய் இருக்கும். நீங்கள் நிதானத்தை கடைப்பிடித்தால் நிறைய சாதிக்கலாம். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். உணவுக்கும் குணாதிசயங்களுக்கும் சம்பந்தம் இருப்பதால் உலர்ந்த பழங்கள், பச்சைக்காய்கறிகள் எடுத்துக்கொள்வது உங்கள் மூளையை சுறுசுறுப்பாக்கி கவனத்திறனை வளர்க்கும்.\nஉங்கள் மதிப்பெண்கள் 120-க்கு மேல் இருந்தால்\nநீங்கள் சிறந்த மாணவராக எல்லோர் முன்னிலையிலும் பேசப்படுகிறீர்கள். ஆசிரியர்களின் செல்லப்பிள்ளையாக இருப்பீர்கள். அவர்கள் வாக்கை அப்படியே ஏற்று செய்யும் மனப்பாங்கு கொண்ட நீங்கள் பேச்சுப் போட்டி, எழுத்துப்போட்டி, தேர்வு எல்லாவற்றிலும் சாதிப்பீர்கள். விளையாட்டு போட்டிகளிலும் கவனம் செலுத்தினால் உங்களது திறமை விரிவடையும். ஓட்ஸ் கஞ்சி, பருப்புகள், கொட்டை வகைகள், தானியங்கள், மீன் வகைகளும் எடுத்துக் கொள்வது சிறந்த கவனத்திறனுக்கு துணை செய்யும்.\nஐபிஎல் 2019: டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 168 ரன் எடுத்தது\nமதுரை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nதமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு - அதிகபட்சமாக நாமக்கல்லில் 78 சதவீதம்\nமதுரையை தவிர்த்து 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஆற்காடு அருகே கீழ் விசாரத்தில் துப்பாக்கிச்சூடு\nதமிழகத்தில் 3 மணி வரை 52.02 சதவீத வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் 55.97 சதவீதம் வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nபிறந்த குழந்தையை பராமரிக்கும் போது தாய்மார்கள் செய்யும் தவறுகள்\nபோனில் அதிகநேரம் செலவிடும் குழந்தைகள்\nதந்தை மகனுக்கு கற்றுத்தர வேண்டியவை\nகுழந்தைகள் விடுமுறையை சந்தோஷமாக கழிக்க வழிகள்\nகுழந்தைகளை வெறும் காலுடன் விளையாட விடுங்க\n - அரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன்\n‘3D glasses’ ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழு மீது அம்பதி ராயுடு தாக்கு\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத்\nஇதனால் தான் மேக்கப் போடுவதில்லை - சாய் பல்லவி\nஉலக கோப்பையில் ரிஷப் பந்தை நிராகரித்தது தவறான முடிவா\nஉலககோப்பையில் 4-வது முறையாக விளையாடும் எம்எஸ் டோனி\nகனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nதி.மு.க.வினர் வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்- கரூர் கலெக்டர் பரபரப்பு பேட்டி\nஇறுதிகட்ட பிரசாரத்திலும் உளறி கொட்டிய அமைச்சர் சீனிவாசன்\nதிடீர் திருமணம் செய்துக் கொண்ட மூடர் கூடம் நவீன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்கள���ப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517745.15/wet/CC-MAIN-20190418161426-20190418183426-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}