diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0634.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0634.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-43_ta_all_0634.json.gz.jsonl" @@ -0,0 +1,719 @@ +{"url": "http://blog.surabooks.com/registration-for-the-neet-examination-cbse-new-announcement/", "date_download": "2018-10-22T09:56:22Z", "digest": "sha1:NHSCU3JSAKM7IGG6G5UX7VSYIMARMJHD", "length": 6729, "nlines": 108, "source_domain": "blog.surabooks.com", "title": "நீட்' தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு | SURA Books blog", "raw_content": "\nநீட்’ தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு\nநீட்’ தேர்வில் பங்கேற்க விரும்புவோர், ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை தான் பதிவு செய்ய வேண்டும் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தியுள்ளது.\nபிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கான, நீட்தேர்வு, மே, 6ல் நடக்கிறது. இந்த தேர்வுக்கு, பிப்., 9ல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது. மார்ச், 9 வரை, விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இந்நிலையில், சி.பி.எஸ்.இ., சார்பில், புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஅதில், ‘நீட் தேர்வில் பங்கேற்கவிரும்புவோர், தங்கள் விண்ணப்பத்தில், ஆதார் எண்ணில் இடம் பெற்றுள்ள தகவல்கள் அடிப்படையில், சுய விபரத்தை பதிவு செய்ய வேண்டும். ஆதார் தகவல்களும், பள்ளி விபரங்களும் வேறுபாடாக இருந்தாலும், ஆதார் எண் தகவல்களையே, விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். ‘அதன்பின், பள்ளியில் உள்ள விபரங்களை, ஆதார் எண் அடிப்படையில் மாற்றி கொள்ள வேண்டும். மாறாக, தேவையற்றவதந்திகளை நம்பி, தேர்வுக்கான பதிவுகளில் பிழைகளை ஏற்படுத்தி விட வேண்டாம்’ என, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளது.\nDSE | NAME OF THE STUDENT SHOULD BE WRITTEN TAMIL ALSO IN TC | பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் தமிழிலும் பெயர் குறிப்பிட்டு வழங்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை .\nஇந்த ஆண்டு பிளஸ் 2 மாணவர்கள் பழைய முறைப்படியே தேர்வு எழுதலாம் அரசு தேர்வுகள் இயக்குநர் விளக்கம்\nசென்னையில் வரும் 13, 14 ஆகிய தேதிகளில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்\nTNPSC – பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை\nதமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ள அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்கள் October 16, 2018\nஎய்ம்ஸ் மருத்துவ மையங்களில் 2000 நர்சிங் அதிகாரி வேலை October 16, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamiltrendnews.com/2018/05/28/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-10-22T11:06:43Z", "digest": "sha1:NB2INJ73R6PNSBBADCATTTFNZCRYPQLR", "length": 8608, "nlines": 136, "source_domain": "tamiltrendnews.com", "title": "நல்லது என நினைத்து நாம் செய்யும் தவறான செயல்கள் – கட்டாயம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை! | TamilTrendNews", "raw_content": "\nHome ஆரோக்கியம் Health Tips நல்லது என நினைத்து நாம் செய்யும் தவறான செயல்கள் – கட்டாயம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை\nநல்லது என நினைத்து நாம் செய்யும் தவறான செயல்கள் – கட்டாயம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை\nநாம் ஓல விசயங்களை நம் முன்னோர்கள் சொல்லி அதை செய்துகொண்டிருப்போம் ஆனால் அதனின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இன்று வரை நாம் நாம் செய்வது சரிதான் என நம்பிக்கொண்டிருப்போம். ஆனால் உங்களுக்கே தெரியாத சில கெட்ட செயல்களை நல்லது என நம்பி செய்திகொண்டிருக்கீர்கள் இனியாவது மாற்றிக்கொள்ளுங்கள். நல்லது என நினைத்து நாம் செய்யும் தவறான செயல்கள் – கட்டாயம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவைடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள் . மேலும் சமையல் குறிப்புகளுக்கு எங்கள் பக்கத்தில் இணைந்திடுங்கள். கீழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.\nPrevious articleநடிகை லைலாவிற்கு இவ்வளவு பெரிய மகனா பார்த்தா நம்பவே மாட்டீங்க\nNext article“பி.எச்.டி படித்து விலைமாதுவான முதல் பெண் நான் தான்..” – நான் கடந்து வந்த பாதை… படிச்சு பாருங்க… கண்ணீரே வரும்…\nசெயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை கண்டறிவது எப்படி\nஉடம்பில் உள்ள சளி உடனே வெளியேற நீங்கள் செய்ய வேண்டிய எளிய முறை\nநாளைக்கு இந்த சாப்பாடு செய்து பாருங்க – இனி குழம்பு வைக்கவே தேவையில்லை\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2016/apr/21/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8-1317129.html", "date_download": "2018-10-22T10:54:39Z", "digest": "sha1:AWEBPS7PMXRFKYWA3KJZOTUCASTH7OKT", "length": 7426, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "கோடை வெயிலில் இருந்து கால்நடைகளை காப்பது எப்படி?- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nகோடை வெயிலில் இருந்து கால்நடைகளை காப்பது எப்படி\nBy காஞ்சிபுரம் | Published on : 21st April 2016 01:45 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகாஞ்சிபுரத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் சூழ்நிலையில், அத் தாக்குதலில் இருந்து கால்நடைகளைக் காப்பது தொடர்பாக கால்நடைத் துறை அதிகாரிகள் சில ஆலோசனைகளைக் கூறியுள்ளனர்.\nஇது தொடர்பாக கால்நடை பாரமரிப்புத் துறை இணை இயக்குநர் சுந்தர்ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:\nவெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. வெயிலின் தாக்கத்தால் கால்நடைகள் சோர்வடைந்து மயக்கமடைய வாய்ப்புகள் உள்ளன.\nஎனவே கால்நடைகளை பகல் 12 மணியில் இருந்து 3 மணி வரை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். அவற்றுக்கு அடிக்கடி தண்ணீர் கொடுக்க வேண்டும். அதிக அளவில் பசும்புல் கொடுக்க வேண்டும். நீர்சத்து கரைசலையும் வழங்கலாம். இக் கரைசல் கால்நடை மருந்தகங்களில் இலவசமாக வழங்கப்படுகிறது.\nஅதேபோல ஆடு, கோழிப் பண்ணைகளில் இருபுறமும் கோணிகளை நீரால் நனைத்துக் கட்ட வேண்டும். பண்ணையின் மேற்கூரையில் தென்னை ஓலைகளைப் போட்டால் வெப்பத்தின் தாக்குதலில் இருந்து அவற்றைப் பாதுகாக்கலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/08/blog-post_5.html", "date_download": "2018-10-22T09:54:22Z", "digest": "sha1:BUN2QJS64WCQR44GAMI5RWAIWCVINZHV", "length": 32142, "nlines": 223, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை (சமஸ்) - ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம் !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை (சமஸ்) - ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம் \nரயில் பிரயாணம்..... எத்தனை முறை சென்றாலும் அலுக்காத பயணம் ஒன்று உண்டு என்றால் அது ரயில் பிரயாணம்தான் தமிழ்நாட்டு ரயில் பிரயாணத்தில் ஒவ்வொரு ஊர் கடக்கும்போதும் அந்த ஊரின் உணவுகள் விற்றுக்கொண்டு வருவார்கள், ஒவ்வொன்றையும் வாங்கி சாப்பிட்டு கொண்டு வர அந்த பிரயாணம் இனிதாக இருக்கும். என்னதான் வாங்கி சாப்பிட்டாலும் எல்லாமுமே நொறுக்கு தீனிதானே, மணப்பாறை முறுக்கு ஆகட்டும், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா ஆகட்டும் எல்லாமுமே நொறுக்கு தீனிதான். பசிக்கும் நேரம் வரும்போது அந்த நொறுக்கு தீனியை விட்டுவிட்டு சாப்பாடு என்ன இருக்கு என்றுதானே பார்க்க ஆரம்பிப்போம். ரயில் பிரயாணத்தில் ஒரு பெரிய சோகம் என்பது நாம் ருசிக்கும்படியாக ஒரு உணவும் கிடைக்காது என்பதுதான்...... நீங்கள் அந்நியன் அவதாரமே எடுத்தாலும் சூடாக சிக்கன் பிரியாணி என்று புளிசாதத்தில் முட்டையும் ஒரு பீஸ் சிக்கன் வரும்போது பசிக்கு முன் அந்நியன் அங்கு அம்பியாக மாறி ஓரமாக உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருப்போம் தமிழ்நாட்டு ரயில் பிரயாணத்தில் ஒவ்வொரு ஊர் கடக்கும்போதும் அந்த ஊரின் உணவுகள் விற்றுக்கொண்டு வருவார்கள், ஒவ்வொன்றையும் வாங்கி சாப்பிட்டு கொண்டு வர அந்த பிரயாணம் இனிதாக இருக்கும். என்னதான் வாங்கி சாப்பிட்டாலும் எல்லாமுமே நொறுக்கு தீனிதானே, மணப்பாறை முறுக்கு ஆகட்டும், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா ஆகட்டும் எல்லாமுமே நொறுக்கு தீனிதான். பசிக்கும் நேரம் வரும்போது அந்த நொறுக்கு தீனியை விட்டுவிட்டு சாப்பாடு என்ன இருக்கு என்றுதானே பார்க்க ஆரம்பிப்போம். ரயில் பிரயாணத்தில் ஒரு பெரிய சோகம் என்பது நாம் ருசிக்கும்படியாக ஒரு உணவும் கிடைக்காது என்பதுதான்...... நீங்கள் அந்நியன் அவதாரமே எடுத்தாலும் சூடாக சிக்கன் பிரியாணி என்று புளிசாதத்தில் முட்டையும் ஒரு பீஸ் சிக்கன் வரும்போது பசிக்கு முன் அந்நியன் அங்கு அம்பியாக மாறி ஓரமாக உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருப்போம் ஆனால், ஒரே ஒரு ஊரை கடக்கும்போது மட்டும் அந்த ருசியான உணவு உண்டுவிட்டு சுகமாக தூங்குவோம்...... அதுதான் ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம் \nதிரு.சமஸ் அவர்கள் எழுதிய ஸ்ரீரங்கம் இட்லி பற்றிய கட்டுரையை படிக்க..... இங்கே சொடுக்கவும் \nஸ்ரீரங்கம்.......காவிரி ஆற்றினால் சூழப்பட்டதும், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். அகண்டு விரிந்த காவேரி, பச்சை பசேல் என்ற வயல்கள் என்று ரயிலில் செல்லும்போது எப்போதுமே ஒரு புது அனுபவம் தரும் பயணம். சமஸ் அவர்கள் இந்த ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம் பற்றி எழுதி இருந்தபோது அவர் சாப்பாட்டுப்புராணம் புத்தகத்தில் ஒரு தவறு செய்துவிட்டார் என்றே எண்ணினேன். இதுவரை எத்தனையோ முறை ரயில் பிரயாணங்கள் மேற்கொண்டபோதும் எந்த முறையும் ஒரு புகைவண்டி நிலையத்தில் சுவையான இட்லி கிடைத்ததாக சரித்திரம் இல்லை, ஆகவே அவர் சென்று எழுதிய உணவகங்களை தேடி செல்லும்போது இந்த ஸ்ரீரங்கம் பயணத்தின்போது மட்டும் மனதில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை....... இட்லி கல்லு போலவும், சட்னி புளிப்பாகவும் இருக்க போகிறது என்றே எண்ணினேன், ஆனால் முடிவு வேறு மாதிரி இருந்தது \nஸ்ரீரங்கம் சென்று இறங்கியவுடன், ரயிலை பிடிக்க கூட அவ்வளவு அவசரமாக இறங்கி ஓடியதில்லை, இந்த இட்லி பொட்டலம் தீர்ந்து விடுவதர்க்குள் வாங்க வேண்டும் என்று ஓடினேன். ரயில் நிலையம் செல்லும் சாலை மிக குறுகியது, தேடி சென்று பிளாட்பாரம் டிக்கெட் வாங்கி உள்ளே நுழைய காவிரி ஆற்றின் குளுமையான காற்று அந்த ஆக பெரிய ரயில் நிலையத்தில் வந்து மோதுகி��து. திருச்சியின் கொளுத்தும் வெயிலுக்கு அவ்வளவு இதமான, குளுமையான காற்று நிச்சயம் ஒரு வரம்தான். அடுத்து அங்கு இடது பக்கம் இருந்த கான்டீன் நோக்கி நடக்க எங்களுக்கு முன்னே பெரும் கூட்டம். எல்லோரும் அங்கு முதலில் கேட்பது...... உண்மையை சொல்கிறேன்........ இட்லி இருக்கா ஒரு புகைவண்டி நின்று கொண்டு இருந்து இது போன்று கூட்டம் இருந்தால் அது நியாயம், ஆனால் இங்கு எந்த வண்டியும் இல்லை, ஆனாலும் கூட்டம் அள்ளுகிறது \nஅடித்து பிடித்து முன்னேறி ரெண்டு இட்லி, ஒரு வடை என்று கேட்க.... வடை காலியானதால் மூன்று இட்லி வைத்து கட்டி கொடுத்தார். பொதுவாக எந்த ரயில் நிலையமாக இருந்தாலும், இட்லி என்பது சுட்டு வைத்து இருப்பார்கள், நாம் கேட்கும்போது கட்டி தருவார்கள், ஆனால் இங்கு இட்லி சூடாக கிடைக்கிறது ஆச்சர்யம்தான் பொட்டலத்தை மீறி கையில் சூடு தெரிகிறது..... இதமான காவிரி காற்றில் எங்கு சாப்பிடலாம் என்று தேட தொடங்க, அங்க போய் உட்காரேன் என்று வயிறு அவசர அவசரமாக வழி சொல்கிறது பொட்டலத்தை மீறி கையில் சூடு தெரிகிறது..... இதமான காவிரி காற்றில் எங்கு சாப்பிடலாம் என்று தேட தொடங்க, அங்க போய் உட்காரேன் என்று வயிறு அவசர அவசரமாக வழி சொல்கிறது எப்போதாவது இட்லி பொட்டலத்தை நின்று நிதானித்து பார்த்து இருக்கிறீர்களா எப்போதாவது இட்லி பொட்டலத்தை நின்று நிதானித்து பார்த்து இருக்கிறீர்களா இன்றைய யுகத்தில் இட்லியை அலுமினியம் பாக்ஸ் உள்ளே வைத்து, சட்னியை தனியாகவும், சாம்பாரை தனியாகவும் கொடுத்து விடுகிறார்கள்.... ஆனால் இட்லி பொட்டலத்தில் இருந்து வரும் வாசனை என்பது தனி என்பது தெரியுமா உங்களுக்கு \nஒரு தினத்தந்தி பேப்பர் எடுத்து அதன் மேலே காவிரி கரையின் ஓரம் வளர்ந்த அகலமான வாழை இலையை நன்கு அகலமாக நறுக்கி, அதில் கெட்டி சட்னியை வைப்பார்கள். அதன் மேலே கொஞ்சமே கொஞ்சம் கார சட்னி வைப்பார்கள், அதன் முனையை அப்படியே மடக்கி அதன் மேலே மூன்று இட்லிகளை அடுக்கி வைத்து, அதை நான்கு புறமும் அப்படியே மடக்கி அதன் மேலே கொஞ்சமே கொஞ்சம் நூல் வைத்து மட்டுமே கட்டுவார்கள்.... (ஒரு வாழை இலை, இரண்டு வகை சட்னி, மூன்று இட்லி, நான்கு புறமும் மடித்து, ஐந்து புலனையும் தூண்டும் இட்லி - அதிசயமாக இல்லை ) பசி நேரத்தில் நூல் பிரிக்க திணற கூடாது என்று அந்த எங்கு பிடித்து இழுத்தால��ம் வரும்போல இருக்கும். அதனோடு காவிரி தண்ணீரும், சின்ன வெங்காயமும் கலந்த சாம்பார் ஒரு சிறு பொட்டலமாக கிடைக்கும். இன்னும் சிலர், சட்னியை தனி தனியாக பிரித்து கட்டாமல், இட்லியின் மேலே தேங்காய் சட்னியும், கார சட்னியும் வைத்து கொடுப்பார்கள்..... இப்படி கொடுக்கும்போது பொட்டலத்தை பிரிக்கும்போதே அந்த சட்னியும் இட்லியும் கலந்த சுவை கிட்டே இருப்பவர்களுக்கும் எச்சில் வரவழைக்கும்.இட்லிக்கு சட்னி தொட்டு சாப்பிடுவது ஒரு சுவை என்றால் இப்படி சட்னி ஊறிய இட்லியை சாப்பிடுவது தேவாமிர்த சுவை, அதுவும் ஒரு பகுதியில் தேங்காய் சட்னியும், இன்னொரு ஓரத்தில் கார சட்னியும் கலந்து இருக்கும் அந்த இடத்தை பியித்து தின்கும்போதுதான் என்ன இட்லிடா என்று தோன்றும் \nரயில் பயணங்களில் இட்லி சாப்பிடுவது என்பது ஒரு தனி கலை, ஒற்றை கையில் இட்லி இருக்க பசி நேரம் என்னும்போது சட்டென்று ஒரு வாய் அள்ளி போட்டுவிட்டு சாம்பாரை எப்படி பிரிப்பது என்று முழிக்கும்போது பக்கத்தில் இருப்பவர் இங்க கொடுங்க என்று பிரித்து ஊற்றுவார், அவரது கையில் கொஞ்சம் ஒட்டி இருக்கும் சாம்பாரை நாம் பார்க்காதவாறு கொஞ்சம் நக்கிவிட்டு வெங்காய சாம்பாரா நல்லா இருக்கே என்று நம்மிடம் எச்சில் ஊற கேட்க, நாமளும் சும்மாவா ஸ்ரீரங்கம் இட்லியாச்சே என்று சொல்லும்போதே புரை ஏறி இருக்கும், இன்னொருவர் காவிரி தண்ணியை எடுத்து கொடுக்க அதை அண்ணாந்து குடிக்கும்போது ரயில் காவிரி பாலத்தை தடக் தடக் என்று கடக்க, ஒரு குளிர்ந்த காற்று அங்கே உங்களை குளிர்வித்து கொண்டு இருக்கும். இப்படி ஒரு அருமையான சூழலில் வழிந்தோடும் சாம்பாரை ஒரு கையில் இருக்கும் இட்லி பொட்டலத்தில் ஊற போட்டு, அங்கு அடியில் போன சட்னியை தேடி எடுத்து சாப்பிடும் சுவையே தனிதானே இதில் எந்த ரயில் பிரயாணத்திலும் கிடைக்காத சூடான இட்லியும், சுவையான சட்னியும் ஸ்ரீரங்கத்தில் கிடைக்கிறது என தெரிந்து எழுதிய சமஸ் சார் நீங்கள் உண்மையிலேயே சரியாய்தான் சொல்லி இருக்கிறீர்கள் \nஇப்படி இட்லி சாப்பிட்டுவிட்டு, அந்த களைப்பில் ஒரு நித்திரையை காவிரியின் குளிர்ந்த காற்றுடன் செய்யும்போது, எந்த ஒரு ரயில் பிரயாணமும் இவ்வளவு சுகமாக இருந்தது இல்லை என்றே சொல்ல முடியும் அடுத்த முறை ரயில் பயணத்தின் போது ஸ்ரீரங்கம் வரும் வரை பொறுத்து இருந்து இதை செய்து பாருங்கள்......... உங்களுக்கே புரியும் \nதங்களின் ஒவ்வொரு பதிவும் ரயில் பிரயாணம்.....போலதான் படிக்க படிக்க அலுக்காத பதிவுகள் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான உணவுவகைகள் அறிமுகம் கண்டு மகிழ்கிறோம் பகிர்வுக்கு நன்றி\nநன்றி ரூபன், எனது பதிவுகளை ரயில் பயணத்தோடு ஒப்பிட்டு காட்டியதற்கு, இந்த ரயில் பிராயணத்தில் சுவாரசியம் சேர்ப்பது என்பது உங்களை போன்ற நண்பர்கள்தானே. நன்றி \nபல்லவன் விரைவு வண்டி காலையில் திருவரங்கம் வரும்பொழுது இந்தக் கடையில் அப்படி கூட்டம் இருக்கும் இட்லி, பொங்கல் என சுடச்சுட பல அறுசுவை உணவுகள் கிடைத்தாலும் இட்லி ரசிகர்கள் தான் இங்கே அதிகம்..... காலையில் நான்கு மணிக்கு முன்னரே எழுந்து ரயில் நிலையம் அருகிலே இருக்கும் ஒரு இடத்தில் தயாரித்து எடுத்து வந்த படியே இருப்பார்கள் - வர வர தீர்ந்தபடியே இருக்கும் இட்லி, பொங்கல் என சுடச்சுட பல அறுசுவை உணவுகள் கிடைத்தாலும் இட்லி ரசிகர்கள் தான் இங்கே அதிகம்..... காலையில் நான்கு மணிக்கு முன்னரே எழுந்து ரயில் நிலையம் அருகிலே இருக்கும் ஒரு இடத்தில் தயாரித்து எடுத்து வந்த படியே இருப்பார்கள் - வர வர தீர்ந்தபடியே இருக்கும் எத்தனை உழைப்பு இதில் இருக்கிறது என்பது தெரியும்போது வியப்பும் மகிழ்ச்சியும் ஒரு சேர கிடைக்கும்....\nதிருவரங்கத்திலிருந்து பல்லவனில் புறப்படும் பயணிகள் தவிர ஜங்ஷனில் இருந்து வரும் நபர்களும் ரயிலில் இருந்து இறங்கி ஓடி வந்து வாங்குவதைப் பார்க்க முடியும்\nபல்லவன் மட்டும் இல்லை இன்று, நிறைய நிறைய ரயில்களில் இப்படி நடக்கிறது, முக்கியமாக மலைகோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலை சொல்லலாம் \nஉங்களது ராஜ்தானி பயணம் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் \nஹா ஹா ஹா, இட்லி அதிசயமாக இருந்தது, ஆனால் நீங்கள் அங்கு வந்து சென்றபின் உணவு பஞ்சமாமே \nஒரு தினத்தந்தி பேப்பர் எடுத்து அதன் மேலே காவிரி கரையின் ஓரம் வளர்ந்த அகலமான வாழை இலையை\nநன்கு அகலமாக நறுக்கி, அதில் கெட்டி சட்னியை வைப்பார்கள். அதன் மேலே கொஞ்சமே கொஞ்சம் கார சட்னி வைப்பார்கள், அதன் முனையை அப்படியே மடக்கி அதன் மேலே மூன்று இட்லிகளை அடுக்கி வைத்து, அதை நான்கு புறமும் அப்படியே மடக்கி அதன் மேலே கொஞ்சமே கொஞ்சம் நூல் வைத்து மட்டுமே கட்டுவார்கள்\n.... (ஒரு வாழை இலை, இரண்டு வகை சட்னி, மூன்று இட்லி, நான்கு புறமும் மடித்து, ஐந்து புலனையும் தூண்டும் இட்லி - அதிசயமாக இல்லை \nபசி நேரத்தில் நூல் பிரிக்க திணற கூடாது என்று அந்த எங்கு பிடித்து இழுத்தாலும் வரும்போல இருக்கும்.\nஅதனோடு காவிரி தண்ணீரும், சின்ன வெங்காயமும் கலந்த சாம்பார் ஒரு சிறு பொட்டலமாக கிடைக்கும். இன்னும் சிலர், சட்னியை தனி தனியாக பிரித்து கட்டாமல், இட்லியின் மேலே தேங்காய் சட்னியும், கார சட்னியும் வைத்து கொடுப்பார்கள்..... இப்படி கொடுக்கும்போது பொட்டலத்தை பிரிக்கும்போதே அந்த சட்னியும் இட்லியும் கலந்த சுவை கிட்டே இருப்பவர்களுக்கும் எச்சில் வரவழைக்கும்.இட்லிக்கு சட்னி தொட்டு சாப்பிடுவது ஒரு சுவை என்றால் இப்படி சட்னி ஊறிய இட்லியை சாப்பிடுவது தேவாமிர்த சுவை, அதுவும் ஒரு பகுதியில் தேங்காய் சட்னியும், இன்னொரு ஓரத்தில் கார சட்னியும் கலந்து இருக்கும் அந்த இடத்தை பியித்து தின்கும்போதுதான் என்ன இட்லிடா என்று தோன்றும் \nஅந்த இடத்தை பியித்து தின்கும்போதுதான் என்ன இட்லிடா என்று தோன்றும் \nதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே \nவழக்கம் போல நாவில் நீர் ஊற வைத்த பதிவு\nநன்றி தளிர் சுரேஷ், உங்களது உணவு ரசனை என்னை ரசிக்க வைக்கிறது, எப்போது சந்திப்போமோ \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஅறுசுவை - திண்டுக்கல் சிவா பிரியாணி \nதிண்டுக்கல் என்றவுடன் பதிவு எழுதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நம்ம DD சார், அதன் பின்னே பிரியாணி இந்த பதிவில் எழுத இருக்கும் இந்த ச...\nஊர் ஸ்பெஷல் - வடுகபட்டி பூண்டு \nஅறுசுவை (சமஸ்) - சிதம்பரம் கத்திரிக்காய் கொத்சு \nஉலக பயணம் - அமெரிக்காவின் வெள்ளை மாளிகை \nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nநான் ரசித்த கலை - மெழுகு கைகள் \nஅறுசுவை - ஒரு கப் டீ...இரண்டு லட்சம் \nசாகச பயணம் - சூதாடலாம் வாங்க \nமறக்க முடியா பயணம் - ஏலேலோ.... ஐலசா பயணம் \nஉலகமகாசுவை - சமையல்....சாப்பாடு.....உங்க முன்னாலே ...\nஊர் ஸ்பெஷல் - நீலகிரி தைலம் \nஅறுசுவை (சமஸ்) - ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம் \nஅறுசுவை - இங்கிலீஷ் பிரேக்பாஸ்ட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2016/10/37.html", "date_download": "2018-10-22T10:29:07Z", "digest": "sha1:EOBJPVWNRDGD5KYRL72NJNIJXLQJ5225", "length": 48924, "nlines": 434, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "உதவுபவர்களுக்கு உபத்திரம் செய்யக்கூடாது! ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nசமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம்\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nஉதவி செய்பவர்களுக்கு துன்பத்தைக் கொடுத்தால், அவர்களது உதவியை நிறுத்திக் கொள்வார்கள் என்ற வகையில், உதவி செய்வோருக்கு பல வழிகளில் துன்பத்தைக் கொடுப்பார்கள். இதில் முன்னிலை வகிப்பது காவலூழியர்களே என்பது, நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.\nஇவர்கள் பதிவு செய்யும் வழக்குக்களில், வெகுசிலர் சட்ட நடவடிக்கையை எதிர்த்து பலமாக போராடுவார்கள் என்று தெரிந்தால், அவர்களைப் பணிய வைக்கவென்றே அவருக்கு துணையாக உள்ள, போராட்டக் குணமில்லாத ஓரிருவரையும், அவ்வழக்கில் (சே, கோ)ர்த்து விடுவார்கள்.\nஇப்படி கோர்க்கப்பட்டவர்களை சட்ட நடவடிக்கையில் அல்லது வழக்கில் இருந்து சட்டப்படி வெளியேற்றுவது எப்படி என்று தெரியாததால், போராட்ட குணம் உள்ளவர்களும் சட்ட நடவடிக்கையில் சமரசம் ஆகிவிடுவர் அல்லது அடங்கிப் போய்விடுவர்.\nகுற்றவியல் சட்ட நடவடிக்கைகளில் தேவையில்லாமல் கோர்க்கப்பட்டவர்களை, சட்டப்படி எப்படி கழற்றிவிட முடியும் என��பதை, வளர்த்து விட்டதற்கு, வளர்ப்புத் தாய்க்கும் தண்டனை என்ற இந்தக் கட்டுரையில் படித்துணரலாம்.\nவிபத்தில் அல்லது குற்றச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட எத்தனையோ பேருக்கு நானும் உதவியிருக்க அதனால், எனக்கு சட்டப்படியான உபத்திரங்கள் எதுவும் வந்ததில்லை. அப்படி வரும் நிலை இருந்தாலுங்கூட, சட்டப்படி சந்தித்து விடலாம். ஆனால், இதுபற்றி போதிய விழிப்பறிவுணர்வு சமுதாயத்தில் வெகு குறைவாகக்கூட இல்லை.\nஇந்த இடத்தில் பொருத்தமான ஒரு சம்பவத்தையும் சொல்ல வேண்டும். சில வருடங்களுக்கு முன் கோவையில் இருந்து குற்றாலத்திற்கு அரசு விரைவுப் பேருந்தின் பிற்பகுதியில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தோம். இப்பேருந்து ஓட்டுநருக்கும், கார் ஓட்டுநர் ஒருவருக்கும் முந்திச் செல்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது.\nபேருந்துக்கு முன் தன் காரை நிறுத்திய, அக்காரில் வந்தவர்கள், ஓட்டுனரையும் நடத்துனரையும் வைத்திருந்த ஆயுதங்களால் கடுமையாக தாக்கிவிட்டனர்.\nஎனக்குப் பின் இருக்கையில் இருந்த வாசக சகோதரி, நல்ல தூக்கத்தில் இருந்த என்னிடம், ‘‘அண்ணா ஏதோ பிரச்சினை நடக்கிறது; போய் பாருங்கள்’’ என்று குரல் கொடுக்கவே சென்று பார்த்தால், இருவருக்கும் ஆங்காங்கே இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்தது.\nஅதே சமயத்தில் காரின் பின்புறம் ஒருவர் அமர, அக்கார் மின்னல் வேகத்தில் பறந்து சென்றுவிட்டது. அதாவது, அமர்ந்த நபரையோ அல்லது அக்காரின் பதிவு எண்ணையோ, அதன் வண்ணத்தையோ கூட நான் அறிய முடியவில்லை.\nஇருவரும் காப்பாற்றுங்கள் என வலியால் துடிக்க, நாங்கள் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதும், அருகில் எங்கு மருத்துவமனை இருக்கிறது என்பதுங்கூட எனக்குத் தெரியவில்லை.\nஇத்தனைக்கும், பேருந்துக்கு பக்கத்திலேயே நடுத்தர வயதுடைய கணவன் மனைவி இருவரும் எதுவுமே நடக்காததுபோல பேசிக் கொண்டு இருந்தவர்களிடம், இது எந்த இடம், மருத்துவமனை எங்குள்ளது என கேட்டதற்கு தெரியாது என்று சொல்லிவிட்டனர்.\nசரி, சற்று தூரத்தில் சென்று கேட்கலாம் என்று, பின் பக்கமாகச் சென்று விசாரித்துக் கொண்டிருந்தபோது, வலியால் துடித்த ஓட்டுநர், மருத்துவமனையை தேடி பேருந்தை எடுத்துச் சென்றுவிட, சில நிமிடங்கள் கழித்து அவ்வழி வந்த ஆட்டோவில் ஏறி பேருந்தை துரத்திச்சென்று பிடிக்கும்படியும், ஆட்டோவு��்கு கட்டணம் செலுத்தும்படியும் ஆயிற்று.\nநல்லவேளையாக சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திலேயே பேருந்து நின்றது. ஆகவே, இதுபோன்ற சமயங்களில் முன்பக்கம் சென்றே விசாரிக்க வேண்டும் என்பது பாலபாடமானது.\nஆட்டோக்காரரிடம் விசாரித்த போதுதான், அது மதுரையின் புறநகர் பகுதி என்பதும் தெரிந்தது. அத்தனியார் மருத்துவமனை ஊழியர்கள் வெளியில் வைத்தே, முதலுதவி மட்டும் செய்தார்கள்.\nசகப் பயணிகளிடம் 108 க்கு சொன்னீர்களா என்று கேட்க, இல்லை என்றார்கள். முன்பாக தூங்கிக்கொண்டிருந்த நான் எழுந்து வந்து பார்த்தபோது, ‘‘முன் இருக்கையில் அமர்ந்திருந்த இப்பயணிகள் அனைவருமே கொட்டக்கொட்ட விழித்துக் கொண்டு, அவ்விருவருக்கும் இரத்தம் சொட்டச்சொட்ட பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள். என் முயற்சிக்கு கூட உதவியாக வரவில்லை’’ என்ற உண்மையை பொருத்தமாக இவ்விடத்தில் சொல்ல வேண்டும்.\nஇதன்மூலம், இதுபோன்ற சமயங்களில் மக்கள் எவ்வளவு மனிதாபி மானத்தோடும், விழிப்பறிவுணர்வோடு இருக்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.\nஉடனே, நான் 108 க்கு போன் செய்தால், என்ன நடந்தது, ஏது நடந்தது, எந்த இடத்திற்கு ஆம்புலண்ஸை அனுப்பனும் என்று கேட்க, தெரிந்ததைச் சொன்னேன்.\nஇதுபோன்ற குற்றச் சம்பவங்களை, இவர்கள் உலவுத்துறைக்கு தகவல் சொல்வார்கள். ஆகையால், குற்றவாளிகள் மீது நடவடிக்கை உறுதி. நீங்கள் குற்றத் தகவலை நேரடியாகவும் செல்ல உலவுத்துறையின் தொலைபேசி எண் 044 - 23452323, 24, 25 ஆகும்.\nஇந்த உலவுத்துறையைப் பற்றி, அரிய முடியாத பல்வேறு சங்கதிகளை நீதியைத்தேடி... நூல்களில் சொல்லி உள்ளேன். இதிலும் குறிப்பாக, குற்ற விசாரணைகள் மற்றும் சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி ஆகிய நூல்கள்.\nஆகையால், ஆம்புலண்ஸ் வருவதற்கு முன்பாகவே, சென்னை உலவுத்துறையில் இருந்து என்னை உலாப்பேசியில் அழைத்தார்கள். இந்த எண்ணை நான் ஏற்கெனவே பதிந்து வைத்திருந்ததால், அழைப்பது யாரென்பதை புரிந்துக் கொண்டு, தெரிந்த தகவல்களை தைரியமாகச் சொன்னேன்.\nநாகர் கோவிலைச் சேர்ந்த, இவ்விருவரையும் ஆம்புலண்ஸில் ஏற்றி விட்ட பிறகு, அவ்வழி வந்த விரைவுப் பேருந்தில் நின்று கொண்டே பயணம் ஆனோம்.\nஇவர்களது உறவினர்களும், மதுரை கிளை மேலாளரும் அழைத்து நன்றி சொன்னார்கள். மேலாளர் சாட்சியாக வரும்படி கேட்டுக்கொண்டார். நான் ஏ��்கெனவே சொன்னபடி, ‘‘தெரிந்ததை மட்டுந்தான் சொல்லுவேன்’’ என்றதும் வேறு வழியின்றி, என்னை சாட்சியாக அழைப்பதில் பயனில்லை என நினைத்து அழைக்க வில்லை.\nஅன்று நான் உடுத்தியிருந்த வெள்ளைநிற வேட்டி பயணற்றுப் போனது, ஆட்டோக்கு கொடுத்த நூறு, தூக்கங்கெட்டு நின்று கொண்டே பயணித்தது என பொறுத்துக்கொள்ள முடிந்த துன்பத்தை அனுபவித்தேன். என்னோடு பயணித்த மௌன ஆசாமிகளுக்கு இதில் எதுவுமில்லை. அவ்வளவுதான்\nசட்ட ஆராய்ச்சியில் களமிறங்கிய காலத்தில், விபத்தில் சிக்கிய வர்களுக்கு உதவ ஏன் பொதுமக்கள் அவ்வளவு சீக்கிரம் முன்வரவில்லை என்று ஆராய்ந்து, ஓர் உண்மையை உணர்ந்தேன்.\nஅதாவது, விபத்து நடந்த இடத்திற்கு காவலூழியர்கள் வரும்வரை, பொதுமக்கள் எதையாவது செய்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வந்தார்களோ, இல்லியோ ஒவ்வொருவராக கழல ஆரம்பித்து விடுவார்கள்.\nஇதற்கு அடிப்படை காரணம், அங்கு வரும் காவலூழியர்கள், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதை விட, அவ்விபத்துக்கான காரணத்தையும், அதற்கான தடயங்கள், சாட்சிகளை சேகரிப்பதிலேயே குறியாக இருப்பார்கள்.\nஆகையால், சம்பவ இடத்துக்கு வந்ததும், அவர்களது பாணியில் பயமுறுத்தும் ஓர் நோட்டத்தை இட்டு, அதில் அதீத அக்கறையோடு உதவிக் கொண்டு இருப்பவர்கள் யாரென்று பார்த்து கேள்விமேல் கேள்விகேட்க ஆரம்பித்து விடுவார்கள்.\nஇன்றுங்கூட, இந்நோட்டப் பார்வை நடந்துக்கொண்டுதான் இருக்கிறது என்பதை, இனி நீங்களே பார்த்தாலும் உணருவீர்கள். இதற்கு பயந்துதான் மற்றவர்கள், உதவாமல் வேடிக்கை பார்க்க ஆரம்பிக்கின்றனர்.\nகுற்ற விசாரணை முறை விதி 171 இன்படி, ‘‘உங்களுடைய அனுமதி இல்லாமல், நிதிபதியே கூட, உங்களை சாட்சியாக அழைக்க முடியாது’’ என்பதை, நீங்கள் புரிந்து கொண்டால், இப்படி நோட்டப் பார்வையிடும் காவலூழியர்களைக் கண்டு பயந்து, உதவி செய்வதில் இருந்து கழலாமல், உதவியை தாராளமாகத் தொடருவீர்கள்.\nஇதற்கெல்லாம், சட்ட விழிப்பறிவுணர்வு மிகமிக அவசியம் என்பதை உணர்ந்து, அதனை உங்களுக்கு ஏற்படுத்த நாங்கள் அருட்பெறும் முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.\nஇதுபற்றி உச்சநீதிமன்றம், பல வருடங்களுக்கு முன்பாக அறிவுறுத்தலை விடுத்திருந்துங்கூட, இதுகுறித்து அரசின் முறையான அறிவிப்பு தற்போதுதான் வெளியாகி உள்ளது என்பது, நிச்��யமாக அரசின் அலட்சியமும் அவலமும்தான்\nஅரசே இப்படியிருக்கும்போது, அவ்வரசின் அடிமைகளாக இருக்கக்கூடிய காவலூழியர்கள் மட்டும் எப்படி இருப்பார்கள்\nசட்ட விதிகளில் இல்லாத சங்கதிகள் தொடர்பாக, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்போது, இந்திய சாசனக்கோட்பாடு 142 இன்படி, இந்த உத்தரவை உடனே சட்ட விதிகளாக இயற்ற வேண்டுமென அரசுக்கு உத்தரவிட வேண்டும்.\nஆனால், நிதிபதிகள் அப்படி சொல்வதில்லை. ஆகையால், அரசுகள் இப்படி தங்களது இஷ்டம்போல மிகவும் தாமதமாக செயல்படுகின்றன.\nஇன்றைக்கு வளர்ந்துள்ள மொபைல் புரட்சியின் காரணமாக, விபத்து அல்லது குற்றக்காட்சிகளை வண்ணப் படமாக்கி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி விடுகின்றனர். இதனால் நன்மை தீமை என இரண்டும் உண்டு.\nநன்மையென்றால், அடுத்தநாள் ஊடகங்களின் வாயிலாகத்தான் தெரியும் என்ற நிலைமாறி, சமூக வலைத்தளங்களில் பரவும் வண்ணப்படச் செய்திகளையே ஊடகங்கள் பயன்படுத்த ஆரம்பித்து விட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு பண உதவியும் கிடைக்கிறது.\nதீமையென்றால், கற்பனையில் கதையெழுதம் திறன் கொண்வர்கள், பயமுறுத்தும் கதையை எழுதி பதிவிடுகின்றனர் என்பதும், இதனை அப்படியே உண்மையென நம்பி ஆயிரக்கணக்கானோர் பின்னூட்டம் இடுவதையுங்கூட நான் நன்கறிவேன். இப்படிச் செய்வதில், முகநூல் பதிவர்களுக்கு ஓர் அற்ப சந்தோசம்.\nசட்ட விழிப்பறிவுணர்வோடு, சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி, பற்பல நற்காரியங்களைச் செய்ய முடியும் என்பதுபற்றி கட்டுரை ஒன்றை விரைவில் பதிவிட முயற்சிக்கிறேன்.\nசமூகம் சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற வேண்டுமென விரும்பினால், இதுகுறித்த தங்களின் கருத்தைச் சொல்லி, உங்களது சமூக வலைத்தளங்களில் பகிருங்கள்\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென ந��னைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nதொடரும் புதிய கண்டுப் பிடிப்பு மோசடிகள்\nவாகன ஓட்டிகளுக்கான அடுத்த ‘அப்’ ஆப்பு\nபொய்யர்களே இங்கு வாருங்கள்; இச்செய்தியைப் பாருங்கள...\nதானே வாதாடி வழக்கில் வெற்றி பெற்ற ஆயுள் கைதி\nசட்ட விதிகளை குறிப்பிட வேண்டியதன் அ-வசியமென்ன\nபொய்யர்களால் குடும்பங்கள் பல அழிந்து போயிருக்கின்ற...\nபொய்யர்களின் கொள்கையே, பொய்யும் - பொறுக்கித்தனமும்...\nகுற்றவியல் வழக்குக்களின் சான்றாவணப் பட்டியல்\nமுகநூல் கணக்கை முடக்கி, கொள்கையை முடக்க முடியாது\nஉரிமையியல் வழக்குக்களிலும் அச்சப்பட வேண்டும்\nவளர்த்து விட்டதற்கு, வளர்ப்புத் தாய்க்கும் தண்டனை\nநான் சொன்னத கேட்கல... தொங்கிரு��ேன்\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகிராம நிர்வாக ஊழியர்களும் குடிமக்களான நாமும்... (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபழங்கால பள்ளிக்கூட முறையே (1)\nபுலி வால புடிச்சிட்டான் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nஜனநாயகம் - உண்மையும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/tamilnadu-politics.html", "date_download": "2018-10-22T09:45:48Z", "digest": "sha1:QUPZCNWP2FPSVMEQ2H2G663I6JFXA6XE", "length": 6693, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "தமிழக சட்டப்பேரவை விவாதங்களை லைவ் டெலிகாஸ்ட் செய்ய வேண்டும் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / சட்டப்பேரவை / சட்டம் / தமிழகம் / ஜல்லிக்கட்டு / ஜெயலலிதா / தமிழக சட்டப்பேரவை விவாதங்களை லைவ் டெலிகாஸ்ட் செய்ய வேண்டும்\nதமிழக சட்டப்பேரவை விவாதங்களை லைவ் டெலிகாஸ்ட் செய்ய வேண்டும்\nSaturday, January 21, 2017 அரசியல் , சட்டப்பேரவை , சட்டம் , தமிழகம் , ஜல்லிக்கட்டு , ஜெயலலிதா\nதமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 23-ம் தேதி (திங்கட்கிழமை) கூடுகிறது.\nஆண்டின் முதல் கூட்டம் என்பதால ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கும். மறுநாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்��டும்.\nஒரு வாரம் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரில் ஜல்லிக்கட்டு, வறட்சி, விவசாயிகள் உயிரிழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஜல்லிக்கட்டு தடையை நீக்க தமிழக அரசு சனிக்கிழமை அவசர சட்டம் கொண்டு வந்தது. அதற்குப் பிறகும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.\nஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்கள் நிரந்தரத் தீர்வு வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில், முதல்வர் ஓபிஎஸ் ''அவசர சட்டத்துக்கு மாற்றாக வரும் 23-ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும்'' என்று உறுதி அளித்தார்.\nஇந்நிலையில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்ததரத் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழக சட்டப்பேரவை விவாதங்களை லைவ் டெலிகாஸ்ட் செய்ய வேண்டும் என்றும் போராடுகிறார்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/vada-chennai-press-meet-gallery/", "date_download": "2018-10-22T10:03:27Z", "digest": "sha1:WTGIDNHZ5OM3FVBFY64ATR35J2NMIMA4", "length": 5593, "nlines": 135, "source_domain": "gtamilnews.com", "title": "வட சென்னை பத்திரிகையாளர் சந்திப்பு கேலரி", "raw_content": "\nவட சென்னை பத்திரிகையாளர் சந்திப்பு கேலரி\nவட சென்னை பத்திரிகையாளர் சந்திப்பு கேலரி\nதக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் உருவாக்க வீடியோ\nஉதவி இயக்குநர்களுக்கு விஜய் சேதுபதி அறிவுரை\nஅலாவுதீன் கில்ஜியை மணக்கவிருக்கும் பத்மாவதி..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா எஸ்கே13 (ஜித்து ஜில்லாடி) படப்பிடிப்பு கேலரி\nஉதவி இயக்குந��்களுக்கு விஜய் சேதுபதி அறிவுரை\nஅலாவுதீன் கில்ஜியை மணக்கவிருக்கும் பத்மாவதி..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா எஸ்கே13 (ஜித்து ஜில்லாடி) படப்பிடிப்பு கேலரி\nதேனீக்களுக்கு பயந்து தெறித்த படக்குழு..\nவேறென்ன வேண்டும் படத்தின் புகைப்பட கேலரி\nகட்சி ஆரம்பிக்கும் வேலைகள் 90 சதவிகிதம் முடிந்தது – ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/10/13221304/1207420/30-new-government-buses-for-Salem-Dharmapuri.vpf", "date_download": "2018-10-22T10:51:37Z", "digest": "sha1:5IPRO7ZSY3NGUJMG4DXEBPXQ7KLDALRL", "length": 15454, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "சேலம் - தர்மபுரி மண்டலத்திற்கு 30 புதிய அரசு பஸ்கள் இயக்கம் || 30 new government buses for Salem Dharmapuri", "raw_content": "\nசென்னை 22-10-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசேலம் - தர்மபுரி மண்டலத்திற்கு 30 புதிய அரசு பஸ்கள் இயக்கம்\nபதிவு: அக்டோபர் 13, 2018 22:13\nசேலம், தர்மபுரி மண்டலத்திற்கு 30 புதிய அரசு பஸ்களை கலெக்டர் ரோகிணி கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்தார்.\nசேலம், தர்மபுரி மண்டலத்திற்கு 30 புதிய அரசு பஸ்களை கலெக்டர் ரோகிணி கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்தார்.\nசேலம், தர்மபுரி மண்டலத்திற்கான புதிய அரசு பஸ்கள் இயக்கத்திற்கான விழா சேலம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். பன்னீர்செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாசலம், சக்திவேல், மனோன்மணி, சின்னதம்பி, மருதமுத்து சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nசேலம் மண்டலத்திற்கான 13 புதிய அரசு பஸ்கள், தர்மபுரி மண்டலத்திற்கான 17 புதிய அரசு பஸ்கள் என மொத்தம் 30 புதிய அரசு பஸ்களை கலெக்டர் ரோகிணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் மேலாண் இயக்குனர் அரவிந்த், துணை இயக்குனர்கள் ஜெயக்குமார் சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nபின்னர் கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறியதாவது:- புதிய அரசு பஸ்கள் சேலத்தில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னை வரையிலும், செந்தாரப்பட்டியில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னை வரையிலும், எடப்பாடியில் இருந்து ஜலகண்டாபுரம் வழியாக பெங்களூரு வரையிலும், எடப்பாடியில் இருந்து கும்பகோணம் வரையிலும், சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக கோவை வரையிலும், கடத்தூரில் இருந்து திருப்பூர் வரையிலும், கோவையில் இருந்து தி���ுவண்ணாமலை வரையிலும், சேலத்தில் இருந்து திருப்பூர் வரையிலும், நங்கவள்ளியில் இருந்து கோவை வரையிலும், சேலத்தில் இருந்து கரூர் வரையிலும், திருச்செங்கோட்டில் இருந்து சேலம் வழியாக பெங்களூரு வரையிலும் உள்ள வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.\nகேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கின் முக்கிய சாட்சி ஜலந்தரில் மரணம்\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாமா என்பது பற்றி நாளை முடிவு- உச்சநீதிமன்றம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா\nமுதல்வர் மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு\nஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை சன்னிதானத்தின் நடை இன்று மூடப்படுகிறது\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முதலமைச்சர் பழனிசாமி தரிசனம்\nதிற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nமாணவிக்கு பாலியல் மிரட்டல்- ஆசிரியர் உள்பட 2 பேர் கைது\nவடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தயார்- அமைச்சர் ஆர்பி உதயகுமார்\nவேலூர் மார்க்கெட், சி.எம்.சி. அருகில் சாலையோரம் நிறுத்திய பைக்குகள் திருட்டு\nதிருச்சி, புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் 5 பேர் அனுமதி\nபேரணாம்பட்டு அருகே பெண் அடித்து கொலை\n60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\nதிருவண்ணாமலை தொழிலதிபரின் மகள்கள் சி.ஏ., எம்.பி.ஏ. படித்த 2 பெண்கள் துறவிகளாக மாறுகிறார்கள்\nநள்ளிரவில் என் ரூம் கதவை தட்டினார் - தியாகராஜன் மீது இளம் பெண் குற்றச்சாட்டு\nபாரம்பரிய பயணத்துக்காக ரூ.10¾ லட்சத்தில் மாட்டுவண்டி வாங்கிய தொழிலதிபர்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி அபார வெற்றி\nநடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் திருமண தேதி அறிவிப்பு\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/sembaruthi-pennoruthi-song-lyrics/", "date_download": "2018-10-22T09:58:10Z", "digest": "sha1:NDC44AJRGFIQWGBPDVNE2JP3FJJWF4RS", "length": 10213, "nlines": 325, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Sembaruthi Pennoruthi Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்\nமற்றும் கே. எஸ். சித்ரா\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : செம்பருத்தி பெண்ணொருத்தி\nஆண் : சித்தகத்தி பூ விழிக்குள்\nஆண் : நான் என்றால் நீயே\nஇனி நீ என்றால் நானே\nஅது ராஜாங்கம் ஹோய் ஹோய்\nஆண் : செம்பருத்தி பெண்ணொருத்தி\nஆண் : சித்தகத்தி பூ விழிக்குள்\nபெண் : வாவென்றாய் வந்தேன்\nஎன்னை நில் என்றாய் நின்றேன்\nவழி சொல் நீயே ஹோய் ஹோய்\nஆண் : செம்பருத்தி பெண்ணொருத்தி\nஆண் : சித்தகத்தி பூ விழிக்குள்\nஓசை கூட பாடல் தான்\nஓசை கூட பாடல் தான்\nநாணல் போடும் ஆடல் தான்\nஆண் : பூ போலே பார்த்தாய்\nஅது என்னென்ன ஹோய் ஹோய்\nஆண் : செம்பருத்தி பெண்ணொருத்தி\nஆண் : சித்தகத்தி பூ விழிக்குள்\nபாலம் போட்ட பாவை நீ\nபாலம் போட்ட பாவை நீ\nபாடம் கேட்ட காளை நான்\nபெண் : உன் வீணை நானே\nஎனை மீட்பாயா ஹோய் ஹோய்\nஆண் : செம்பருத்தி பெண்ணொருத்தி\nஆண் : சித்தகத்தி பூ விழிக்குள்\nபெண் : நான் என்றால் நீயே\nஇனி நீ என்றால் நானே\nஅது ராஜாங்கம் ஹோய் ஹோய்\nஆண் : செம்பருத்தி பெண்ணொருத்தி\nஆண் : சித்தகத்தி பூ விழிக்குள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/TenthirtyNews/2018/04/16131759/1000102/patharaimani-katchi.vpf", "date_download": "2018-10-22T09:39:46Z", "digest": "sha1:4KGEJM7PYWB66ECQKLGCOLW4QIJYCSUR", "length": 5172, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "10.30 மணி காட்சி - 14.04.2018 \"டைட்டானிக் \" பற்றிய அசத்தல் 5", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n10.30 மணி காட்சி - 14.04.2018 \"டைட்டானிக் \" பற்றிய அசத்தல் 5\n\"டைட்டானிக் \" பற்றிய அசத்தல் 5//உளவாளியாக மாறிய ஆலியா பட்..\nதிரைகடல் 30.07.2018 - \"வடசென்னை\" அன்பு அவதாரத்தில் தனுஷ்\nதிரைகடல் 30.07.2018 - \"விஷ்வரூபம்\" படத்தின் 2-வது டிரைலர்\nதிரைகடல் - 29.06.2018 - விஸ்வரூபம் 2 படத்தின் 'நானாகிய நதி' பாடல்\nகோலமாவு கோகிலாவுக்கு யு/ஏ சான்றிதழ்\nசொல்லி அடி - 28.06.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லி அடி - 25.06.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லிஅடி - 20.06.2018 - சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்\n10.30 காட்சி - 21.10.2018 - காதலில் கலக்கிய 'டார்லிங்'\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/television/137715-bigg-boss2-tamil-this-week-eviction.html?utm_medium=google-amp&artfrom=amp_news_most_read", "date_download": "2018-10-22T09:36:35Z", "digest": "sha1:5MUFGU6B7LFKQGLJA4M7JR2HPFZBMW5N", "length": 16427, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "பிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்? #BiggBossTamil2 | Bigg Boss2 Tamil - This week eviction", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:32 (22/09/2018)\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவார்கள்’ என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு பேரில் ஒருவராக வெளியேறியுள்ளார், அந்த வீட்டில் ஒரேயொரு ஆண் போட்டியாளராக இதுவரை தாக்குப் பிடித்து வந்த பாலாஜி..\nஜனனி நேரடியாக இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகிவிட, யாஷிகா ஆனந்த், பாலாஜி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, ரித்விகா ஆகிய ஐந்து பேரும் இந்த வார எவிக்‌ஷன் பட்டியலில் இருந்தார்கள். இவர்கள் வாங்கிய ஓட்டுக்களின் அடிப்படையில், இந்த வார எவிக்‌ஷன் புராசஸ் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டு, இரண்டு பேரில் ஒரு ஆளாக வெளியேற்றப்பட்டுள்ளார் பாலாஜி. (இன்றைய எபிசோடில் (22.9.18) காணலாம்)\nபாலாஜிக்கும் அவரின் மனைவி நித்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்த சூழலில், இருவருமே பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றதால் ஆரம்பத்தில் ஒருவித எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், சில வாரங்களில் நித்யா எவிக்‌ஷன் ஆகி வெளியில் வந்து விட்டார். ஆனால் ஷோவில் நீடித்து வந்த பாலாஜி தற்போது வெளியேறியுள்ளார்.\n\"ஷூட்டிங் ஸ்பாட் பாலிடிக்ஸ் சகிக்காமதான், வெள��யேறினேன்\" -'முள்ளும் மலரும்' தேஜஸ்வினி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nரெஹானாவுக்கு பாதுகாப்பு அளித்த ஐஜி சபரிமலை சந்நிதானத்தில் கண்ணீர்\n''20 ரூபாய் டோக்கனுக்கெல்லாம் கூட்டணி கிடையாது’’ - குபீர் தமிழிசை\n`பப்புக்கே போகாதவர் என் தந்தை'- அர்ஜூன் மீதான #Metoo புகார் குறித்து விளக்கும் மகள் ஐஸ்வர்யா\n`மன்னிப்பு கேட்கலைன்னா சிறைக்குத்தான் போயிருப்பார்’ - ஹெச்.ராஜா குறித்து ராமசுப்பு\n``பாலா சார் உருவாக்குன பேபிமா ரோல் மாதிரி இனி எனக்கு அமையாது\" - ஜனனி ஐயர்\nஐதீகப்படி இமயமலைக்குப் பாட்டுப்பாடி நடந்தா செல்கிறார் ரஜினி\n'என்.ஜி.கே' படத்துக்கு பாடல் எழுதிய விக்னேஷ் சிவன்\n`பட்டுச்சட்டை, வேட்டி, கழுத்தில் செயின்'- திருமணத்துக்குச் சென்றவரை கொலை செய்த கொடூரம்\n2 பேர் உயிரிழப்பு; 4 பேருக்கு தீவிர சிகிச்சை - மதுரையை அச்சுறுத்தும் பன்றிக்காய்ச்சல்\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 22 முதல் 28 வரை 12 ராசிகளுக்கும்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-10-22T10:37:07Z", "digest": "sha1:LPAAUHI3EGIQZSHCX4QL3BDNB7THMBPX", "length": 8337, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகிறார்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிராட், ரோஹித் அதிரடி – இந்திய அணி இலகு வெற்றி\nஇளவரசர் ஹரியை கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய படகோட்டி\nமிச்சிகனில் மேலும் 60 சிசுக்களின் சடலங்கள் கண்டெடுப்பு\nமூன்று வருடங்களில் சிரியாவில் 88 ஆயிரம் போராளிகள் கொல்லப்பட்டனர் – ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு\nஐ எஸ் போராளிகளைத் திரும்ப பெறும்படி இங்கிலாந்துக்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகிறார்\nராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகிறார்\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி தெரிவாகியுள்ளதாக காங��கிரஸ் கட்சியின் தேர்தல் அதிகாரி முல்லைப்பள்ளி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாத நிலையில் ஒருமனதாக ராகுல் காந்தி தெரிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதலைவர் பதவிக்கு ராகுல் காந்தியை முன்மொழிந்து 89 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாங்கிரஸ் தலைவர் உட்பட முன்னாள் தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு\nஇந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னாள் பிரதமர் ம\nபொய்யான வாக்குறுதிகளை ஒருபோதும் வழங்க மாட்டோம் – ராகுல்\nகாங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகள் ஒருபோதும் வழங்காது என அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவி\nகுஜராத்தில் அமைதி நிலைமை கொண்டுவர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராகுல்\nகுஜராத்தில் அமைதி நிலைமை மீண்டும் திரும்ப மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்\nராகுல் காந்தியின் பிரசாரத்தில் வெடிப்புச் சம்பவம்: விசாரணைக்கு உத்தரவு\nராகுல் காந்தியின் தேர்தல் பிரசாரத்தின் போது, பலூன் வெடித்து தீப் பற்றிய விவகாரம் குறித்து, இன்று (செ\nஎதிர்க்கட்சிகள் விரும்பினால் பிரதமராகத் தயார் – ராகுல் காந்தி\nஎதிர்க்கட்சிகள் விரும்பினால் பிரதமராகத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சி\nகாங்கிரஸ் கட்சியின் தேர்தல் அதிகாரி\nஐ எஸ் போராளிகளைத் திரும்ப பெறும்படி இங்கிலாந்துக்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nஅரியவகை இரட்டைத்தலை பாம்பு மக்களின் பார்வைக்கு\nமன்னாரில் அம்மாச்சி உணவகம் அமைக்க நகரசபை உறுப்பினர்கள் எதிர்ப்பு\nஅரசாங்கம் தீவிரவாதிகளை பாதுகாக்கும் நோக்கிலேயே செயற்படுகின்றது – ஜீ.எல் பீரிஸ்\nதுறைசார் கல்வியைப் பெற்றுக்கொள்ள மாணவர்கள் முன்வர வேண்டும்: ஹிஸ்புல்லாஹ்\nஇறக்குமதி செய்யப்படும் பொருட்களை களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை தனியாரிடம் ஒப்படைப்பு\nஇஸ்ரேலிய இராணுவ வீரர் மீது பலஸ்தீனியர் கத்திக்குத்து முயற்சி\nமுதல்வர் மீதான வழக்கு: உயர் நீதிமன்றில் உத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/96014", "date_download": "2018-10-22T10:50:59Z", "digest": "sha1:P2QRDRDOQKYHAA7H3NBTH76353WQDBZT", "length": 8716, "nlines": 166, "source_domain": "kalkudahnation.com", "title": "வாழைச்சேனையில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்! | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் வாழைச்சேனையில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்\nவாழைச்சேனையில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்\nவாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ரி.நஜீப் கான் அவர்களின் பணிப்பின் கீழ் சுகாதார பரிசோதகர் எம்.ஏ.நௌசாத் அவர்களின் வழிகாட்டளுக்கு அமைவாக வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் வலாகம் மற்றும் வை.அஹமட் வித்தியாலய சுற்றுச்சூழல் ஆகியன வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயலின் தலைவர் அல் ஹாஜ் எச்.எம்.மீராமுகைதீன் அவர்களின் தலைமையின் கீழ் பள்ளிவாயல் நிர்வாகிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளின் பங்கு பற்றலுடன் இன்று 03.02.2018 ம் திகதி காலை டெங்கு ஒழிப்பு சிரமதானம் நடைபெற்றது.\nPrevious articleஇன, மத வேறுபாடுகளின்றி தனது பணியை முன்னெடுக்கும் ரவூப் ஹக்கீம்\nNext article“வாழவைத்த புத்தளம் மண்ணை நாங்கள் ஒருபோதும் ஆள வரவில்லை” அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு\n270 மில்லியன் ரூபா நிதியுதவியில் தம்பாளை பகுதிகளில் தூய குடிநீரை வழங்கும் நிகழ்வு.\nதம்பாளை, சின்னவில்லு காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்கள் நேரடி விஜயம்\nஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கு மாணவர் உளநல செயலமர்வு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபிரதியமைச்சர் ஹரீஸின் நிதியொதுக்கீட்டில் பொது அமைப்புகளுக்கு அலுவலகத்தளபாடங்கள் வழங்கல்\nஇன,மத வேறுபாடின்றி சகல இன மக்களுக்கும் சமமான வளப்பங்கீடு வழங்கப்படுகின்றது-கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்...\nஹஜ் பயணமும் நாம் விடும் தவறுகளும்-ஷியான் யாக்கூப்\nஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் மின் தடை: மக்கள் அவதி\nவாழைச்சேனையில் போதைப்பொருள் ஒழிப்புத் திட்ட செயலமர்வு.\nஅம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதில் தீவிர முனைப்புடன் – ரவூப் ஹக்கீம்.\nதன் கடமைக்கப்பால் சமூக சிந்தனையுடன் சேவை செய்தவர் மறைந்த அக்கறைப்பற்று அஹமட் லெப்பை-அனுதாபச்செய்தியில் பிரதியமைச்சர்...\nமீராவோடை பாடசாலை மைதானக்காணியே எனது பிரச்சனை-அம்பிட்டிய சுமனரத்ண தேரர் (வீடியோ)\nமாஞ்சோலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நடைபெற்ற பெருநாள் தொழுகை.\nமஹிந்த உடைத்தால் பொண் குடம் மைதிரி,ரனில் உடைத்தால் மண் குடம் ; இபாஸ் நபுஹான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=66&p=8306&sid=0c4658cbc43dd03a67e5e31a9ef40f8a", "date_download": "2018-10-22T11:26:20Z", "digest": "sha1:FLJIHDSPPQ4GM4VVI4JEJLSBYGIDM37X", "length": 29109, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஜோதிட வாழ்க்கை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இது உங்கள் பகுதி ‹ உங்களை பற்றி (About You)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\n��ணக்கம் அன்னை மண்ணின் அன்பு செல்வங்களுக்கு ஜோதிடம் எனது வாழ்க்கை பயனாக தேர்வு செய்து சமுதாயத்திற்கு நன்மை ,நல்வழி ஆற்றி வருகிறேன்.அன்பர்கள் ஆசியும்,அன்பும் ஊக்கப்படுத்தும்.வணக்கம்.\nஇணைந்தது: டிசம்பர் 8th, 2017, 12:50 pm\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஅப்படியே சனிப்பெயர்ச்சி பலனை கணித்து கொஞ்சம் சொல்லுங்களேன்.. இனியாவது வாழ்க்கைல வெளிச்சம் அடிக்குமானு...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன�� உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16385", "date_download": "2018-10-22T10:59:16Z", "digest": "sha1:L2EH34ZMHOVRLDLHVV3YHWVVC322LTUG", "length": 7680, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "இலங்கைக்கு எதிரான தொடரை", "raw_content": "\nஇலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா: கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்\nஇலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ள இந்திய அணி இன்று கடைசி டெஸ்டில் இறங்குகிறது.இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.\nகொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்ட் மழை பாதிப்பால் ‘டிரா’ ஆனது. நாக்பூரில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.\nபோட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-\nஇந்தியா: முரளிவிஜய், லோகேஷ் ராகுல் அல்லது தவான், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரோகித் சர்மா, விருத்திமான் சஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா அல்லது முகமது ஷமி, உமேஷ் யாதவ்.\nஇலங்கை: சமரவிக்ரமா, கருணாரத்னே, தனஞ்ஜெயா டி சில்வா, சன்டிமால் (கேப்டன்), மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்லா, சுரங்கா லக்மல், தில்ருவான் பெரேரா, லாஹிரு காமகே, லக்‌ஷன் சன்டகன், விஷ்வா பெர்னாண்டோ அல்லது ரோஷன் சில்வா.\nகாலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஜனவரியில் நிதி ஒதுக்கப்படும் - பைசல்......\nவியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடுகின்றது ...\nகடந்த 24 மணி நேர விபத்துக்களில் நால்வர் பலி ...\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: எஸ்.பி.திஸாநாயக்க...\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்...\nபுலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nஎல்லாளன் நடவடிக்கை காவியமான கரும்புலிக​ளின் நினைவு நாள் இன்றாகும்\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nதிருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nலெப் கேணல் புலேந்திரன் லெப்கேணல் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம்......\nசஹானா இசைக் கல்லூரியின் மாபெரும் இசை நிகழ்ச்சி ...\nMGR 101 இன்னிசைப் பொழுது ...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97144", "date_download": "2018-10-22T10:14:09Z", "digest": "sha1:BUQLT7URNRY4GK4NSNUDPGRTVMKYDOZL", "length": 5441, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "கை வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு", "raw_content": "\nகை வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு\nகை வெட்டப்பட்�� நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு\nபொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ டின்சின் தோட்ட மூன்றாம் இலக்க தொடர் வீட்டு பகுதியிலிருந்து பெண்ணின் சடலம் ஒன்றை பொகவந்தலாவை பொலிஸார் 08.11.2017 அன்று காலை மீட்டுள்ளனர்.\nஇவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் பழனியான்டி சின்னம்மா 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஉயிரிழந்த பெண்ணின் இடது கை வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதால் சடலம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் சந்தேகங்கள் காணப்படுவதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.\nஅத்தோடு சடலம் தொடர்பில் அட்டன் நீதிமன்ற நீதவான் மரண விசாரணையை நேரில் வருகைதந்து மேற்கொண்டதன் பின்னர் சட்டவைத்திய பிரேத பரிசோதணைக்காக சடலம் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்\nமாயமான பத்திரிகையாளர் ஜமால் காசோஜி இறந்ததை ஒப்புக்கொண்டது சௌதி அரேபியா\nகனடாவில் இலங்கை தமிழ் பெண் மாயம் – விசாரணைகள் ஆரம்பம்\nசவூதி தூதுவரலாயத்தினுள் நுழைந்த சில நிமிடங்களிலேயே கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் ஜமால்\nமுகநூலில் அறிமுகமான மாடல் மற்றும் நடிகையை அடித்துக்கொலை\nபூஜை அறையில் வைக்கூடாத சாமிப் படங்கள் எவை எவை..\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhi.com/newses/india/37888-2016-07-27-07-15-15", "date_download": "2018-10-22T10:40:23Z", "digest": "sha1:PWUGVT4A5MHXVPRRIG3ZR6RKPGZ5LCLO", "length": 6373, "nlines": 78, "source_domain": "thamizhi.com", "title": "கைதிகளை விடுவிக்க மத்திய அரசிடம் ஆலோசனை பெறலாம் அனுமதி தேவையில்லை: தமிழக அரசு", "raw_content": "\nகைதிகளை விடுவிக்க மத்திய அரசிடம் ஆலோசனை பெறலாம் அனுமதி தேவையில்லை: தமிழக அரசு\nதமிழக சிறைகளிலுள்ள கைதிகளை விடுவிக்க மத்திய அரசிடம் ஆலோசனை பெறலாம் அனுமதி தேவையில்லை என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தொடுத்துள்ளது.\nராஜீபி கொலையாளிகள் என்று சந்தேகிக்கப்படும், முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக் குறித்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில்மனுத் தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே இவர்கள் 7 பேரின் விடுதலைக் குறித்த மனு உச்ச நீதிமன��றத்தில் நிலுவையில் உள்ளது.\nஇந்நிலையில் தமிழக அரசு இவர்களின் விடுதலைத் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், தமிழக சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிக்க மத்திய அரசின் ஆலோசனை மட்டுமே தேவை, அனுமதி தேவையில்லை. எனவே, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று மனுவில் அரசு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE/", "date_download": "2018-10-22T10:40:48Z", "digest": "sha1:NBHIYOYKBR6WKHC2DWB73B5GYNABELUU", "length": 9599, "nlines": 76, "source_domain": "www.supportaiadmk.org", "title": "உயரிய வாழ்வு, நீங்காத வளம் தரும் ஆண்டாக புத்தாண்டு மலரட்டும்:முதல்வர் ஜெயலலிதா புத்தாண்டு வாழ்த்து - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / உயரிய வாழ்வு, நீங்காத வளம் தரும் ஆண்டாக...\nஉயரிய வாழ்வு, நீங்காத வளம் தரும் ஆண்டாக புத்தாண்டு மலரட்டும்:முதல்வர் ஜெயலலிதா புத்தாண்டு வாழ்த்து\nவியாழன் , டிசம்பர் 31,2015,\nமலர்கின்ற புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடும் தமது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் தமது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இப்புத்தாண்டு தமிழக மக்களுக்கு உயரிய வாழ்வையும், நீங்காத வளங்களையும், நிறைவான நலன்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று முதல்வர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், மலர்கின்ற புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டிலேயே முன்னோடி மாநிலமாகத் தமிழகம் விளங்கிடவும், வறுமைக் கோட்டிற்குக் கீழ் எவரும் இல்லை என்ற நிலையினை அடைந்திடவும், பெண்களின் வாழ்வு மேம்படவும், அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கிட அனைவருக்கும் தங்கு தடையின்றி தரமான கல்வி கிடைத்திடவும், மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருவதையும், அதன் மூலம் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் புதிய வரலாறு படைத்து வருவதையும் மக்கள் அனைவரும் நன்கறிவர் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nசமூகப் பொருளாதார நிலையில் தமிழக மக்கள் ஏற்றம் பெற்று விளங்கிட தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் சீர்மிகு திட்டங்களை மக்கள் அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்தி, தங்கள் வாழ்வினை வளமாக்கிக் கொள்வதுடன், உறுதி கொண்ட உள்ளத்துடன் ஒன்றுபட்டு நின்று, தடைகளைத் தகர்த்து, அயராது உழைத்து பொற்காலத் தமிழகம் இன்னும் பல சிறப்புகளைப் பெற்றிட இப்புத்தாண்டில் உறுதியேற்போம் என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.\nமலரும் இப்புத்தாண்டு தமிழக மக்களுக்கு உயரிய வாழ்வையும், நீங்காத வளங்களையும், நிறைவான நலன்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை தமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதாகவும் முதல்வர் ஜெயலலிதா தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagaasiriyar.com/2017/08/blog-post_925.html", "date_download": "2018-10-22T10:28:41Z", "digest": "sha1:FSUOYYHNDLFPFBIYADJX3I7JMX5NYZOO", "length": 27566, "nlines": 516, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: அரசுப் பள்ளிகளில் ஆசிரியைகள் சுடிதார் அணியத் தடை..என்ன சொல்கிறார்கள் ஆசிரியர்கள்?", "raw_content": "\nஅரசுப் பள்ளிகளில் ஆசிரியைகள் சுடிதார் அணியத் தடை..என்ன சொல்கிறார்கள் ஆசிரியர்கள்\nமுசிறியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர், அரசுப் பள்ளிகளில் ஆசிரியைகள் சுடிதார் அணிவதற்கு அனுமதி கேட்டு முதலமைச்சரின் சிறப்புப் பிரிவுக்கு பெட்டிஷன் போட்டுள்ளார். அதற்கு, பதில் அளித்துள்ள கல்வி இயக்குனரகம் 'அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் சுடிதார் அணிவதற்கு அனுமதி தர முடியாது. ஆனால், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சுடிதார் அணியலாம்' என பதில் வந்திருக்கிறது. இந்த உத்தரவு பற்றி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கருத்து என்ன\nபா.பிரீத்தி, (ஊ.ஒ.ந.நி.பள்ளி, சீர்ப்பனந்தல், ரிஷிவந்தியம் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டம்)\n'' வகுப்பில் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும்போது அடிக்கடி கீழே உட்கார வேண்டியிருக்கு. கையைத் தூக்க வேண்டியிருக்கு. சேலையில இருந்துகிட்டு இதெல்லாம் செய்ய சங்கடமா இருக்கும். என்னைப் பொருத்தவரை சுடிதார்தான் வசதியா இருக்கும். ஆனா, டீச்சர்னாலே சேலையில்தான் இருக்கணும்னு முடிவுப் பண்ணிட்டாங்க. ஏதாவது மீட்டிங் நடக்கிறப்போ சேலை கட்டிட்டு போனாதான் கொஞ்சமாச்சும் மதிப்பு கொடுக்கிறாங்க. ஆனா, மெட்ரிகுலேஷன் ஸ்கூல் டீச்சருங்க சுடிதார் போடலாம், அரசுப் பள்ளி ஆசிரியைகள் சுடிதார் போடக்கூடாதுன்னா என்ன நியாயம��னு புரியலை. இதிலுமா வேறுபாடு\nD.விஜயலட்சுமி, (அரசு ஆண்கள் மே.நி.பள்ளி, கண்ணமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம்)\n''ஓர் ஆசிரியைக்குச் சேலையைவிட சல்வார்தான் வசதியா இருக்கும். அது உடல் முழுக்க மறைச்ச மாதிரியும் இருக்கும். எந்தவிதப் பதட்டமும் இல்லாமல், ரிலாக்ஸா வேலைப் பார்க்கலாம். குறிப்பாக, ஆண்கள் பள்ளியில் வேலைப் பார்க்கிறவங்களுக்கு சுடிதார்தான் பெஸ்ட். பசங்களோடு ஈஸியா அணுகி பாடம் நடத்தலாம். உங்களுக்கு என்ன பிரியமோ அதை அணியலாம்னு சொல்லிட்டா எந்தப் பிரச்னையும் இருக்காது.''\nஜெயலெட்சுமி, (தியாகி நிதி நாடும் பள்ளி, காஞ்சிபுரம்)\n''சுடிதார் அணியக்கூடாதுன்னு அரசு ஆர்டர் போட்டுட்டால், கேட்டுக்கத்தானே வேணும். அதேநேரத்தில், சுடிதார் அணியறதில் இருக்கிற ப்ளஸ் பற்றி அரசு பரிசீலனை செஞ்சுப் பார்க்கலாம். இன்றைய பெண்களுக்கு சுடிதார்தான் கம்பர்டெபிளா இருக்கு. நான் ஆசிரியையா பணிக்குச் சேர்ந்ததிலிருந்தே புடவைதான் கட்டிட்டு வரேன். எனக்கு அது மெஜஸ்டிக்கா இருக்கிறதா நினைக்கிறேன். ஆசிரியைகளையும் மாணவர்களையும் வேறுபடுத்தி காட்டுறதில் முக்கியமான பங்கு உடைக்கு உண்டு. ஸ்டூடண்ட்ஸ் சுடிதாரில் வரும்போது அவங்களுக்கு இணையா ஆசிரியைகளும் சுடிதாரில் இருக்கிறது நல்லா இருக்காதே. நான் ஒரு டீச்சரா வாழ்க்கைய ஆரம்பிச்சு, இப்போ தலைமையாசிரியா உயர்ந்திருக்கேன். என் அனுபவத்திலிருந்து சொல்றேன், மாணவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் ஆசிரியைகள், இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்க மாட்டாங்க. இந்த விஷயத்தில் எனக்கு எதுவா இருந்தாலும் ஓ.கேதான். இப்போதைய ஜெனரேஷன்ஸ் என்ன நினைக்குறாங்க என்பதுதான் முக்கியம். இந்த விஷயத்தால், ஆசிரியர்களுக்குள் பிளவு உண்டாகுமோனு தோணுது.''\nசுப்புலெட்சுமி, (அரசு மேல்நிலைப் பள்ளி, பல்லாவரம், சென்னை)\n''பெண்களில் பலரும் சேலையை விரும்பி அணியுறாங்க. சேலை கட்டுறதுனால் எந்த இடையூறும் ஏற்படாது. கண்ணியமாகவும் இருக்கும். தவிர, இப்போ உள்ள தலைமுறையினர், சுடிதாரையே பலவிதமான மாடல்களில் தைச்சு போட்டுக்கிறாங்க. நாம மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கத்தானே பள்ளிக்குப் போறோம். அதை விட்டுட்டு, சுடிதாரா சேலையான்னு விவாதம் நடத்திட்டு இருக்க வேணாமே. எனக்குத் தெரிஞ்சு ஆசிரியைகள் பொதுவா சுடிதாரில் வர விரும்ப மாட்டாங்க. ஒருவேளை இளம் வயது ஆசிரியைகள் சுடிதார் போட்டுட்டு வந்தால், பிற அசிரியைகளுடன் பிளவு உண்டாக வாய்ப்பிருக்கு. பருவ வயதில் இருக்கும் பிள்ளைகளை தவறான கண்ணோட்டத்துக்கு கொண்டுசெல்லாமல் இருக்கிறதும் முக்கியம். எது எப்படியோ அரசு கொண்டுவந்திருக்கும் இந்த முடிவைப் புறக்கணிக்காமல் ஏத்துக்கிறதே நல்லது. யாரும் இதை விமர்சிக்க மாட்டாங்கன்னும் நம்புகிறேன்\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநி��்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-22T10:17:46Z", "digest": "sha1:3QEFC36TFLTE7R2KFERYTPWBXKXVYVPH", "length": 8487, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "விருபக்ஷ ராயன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹரிஹர ராயன் I 1336-1356\nபுக்கா ராயன் I 1356-1377\nஹரிஹர ராயன் II 1377-1404\nபுக்கா ராயன் II 1405-1406\nவீரவிஜய புக்கா ராயன் 1422-1424\nவிருபக்ஷ ராயன் II 1465-1485\nசாளுவ நரசிம்ம தேவ ராயன் 1485-1491\nநரசிம்ம ராயன் II 1491-1505\nதுளுவ நரச நாயக்கன் 1491-1503\nகிருஷ்ண தேவ ராயன் 1509-1529\nஅச்சுத தேவ ராயன் 1529-1542\nஅலிய ராம ராயன் 1542-1565\nதிருமலை தேவ ராயன் 1565-1572\nவிருபாட்ச ராயன் (கி.பி. 1404-1405) சங்கம மரபைச் சேர்ந்த, விஜயநகரப் பேரரசர்களில் ஒருவனாவான். பேரரசனாக இருந்த இரண்டாம் ஹரிஹரன் இறந்த பின்னர், விஜயநகரத்தின் அரசுரிமைக்காக அவனுடைய மகன்களான முதலாம் தேவ ராயன், இரண்டாம் புக்கா ராயன், விருபக்ஷ ராயன் ஆகியோரிடையே போட்டி ஏற்பட்டது. முடிவில் விருபக்ஷ ராயன் அரசனானான் எனினும், இவனால் நீண்ட காலம் அரசாள முடியவில்லை.[1] சில மாதங��களிலேயே அவன் கொலை செய்யப்பட்டான்.\nவிருபக்ஷ ராயனின் ஆட்சிக்காலம் மிகக் குறுகியதானதால், அவனது ஆட்சி பற்றிச் சொல்லுவதற்குச் சிறப்பாக எதுவும் இல்லை. ஆனால், இவன் காலத்தில், கோவா, சாவுல் (Chaul), டாபோல் (Dabhol) உள்ளிட்ட ஏராமான நிலப்பரப்பை விஜயநகரம் இழந்துவிட்டதாகப் பயணி பெர்னாவோ நூனிஸ் (Fernao Nuniz) குறிப்பிட்டுள்ளார். மேலும் விருபக்ஷ ராயன் கொடூரமானவனாக இருந்ததாகவும், எதைப் பற்றியும் கவலைப்படாது பெண்களுடனும், குடியிலுமே காலத்தைக் கழித்ததாகவும் நூனிஸ் எழுதியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 அக்டோபர் 2018, 13:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/current-affairs-for-exams-002908.html", "date_download": "2018-10-22T09:30:05Z", "digest": "sha1:3LHJOVL4PMT5ENWDIV6FL5OZSAY7XBSD", "length": 9424, "nlines": 104, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி பெற கேள்வி பதில்களின் தொகுப்பு | current affairs for exams - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி பெற கேள்வி பதில்களின் தொகுப்பு\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி பெற கேள்வி பதில்களின் தொகுப்பு\nடிஎன்பிஸ்சி போட்டி தேர்வுக்கு படிக்கிறிர்களா போட்டி தேர்வுக்கு படிச்சிட்டு இருக்கிறங்களா உங்களுக்கு தேர்வில் வெற்றி பெற நடப்பு நிகழ்வுகளை தொகுத்து தருகிறோம் படியுங்கள்.\n1 இந்தியன் இரயில்வே சிறப்பான சேவையை ஆற்ற ஆரம்பித்துள்ள செயலி யாது\n2 இந்திய வங்கியால் கடன் தொகை திரும்ப பெற அறிவிக்கப்பட்டுள்ள\n3 ஊரக மேம்பாட்டிற்காக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் யார்\n4 முதல் பயோ -மீத்தேன் பேரூந்தை மேம்படுத்திய நிறுவனம் எது\n5 நாகாலாந்தின் 12வது முதலமைச்சர் பெயர் என்ன\n6 ஆன்ராய்டு போண்களில் உதய் திட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள கைபேசி செயலியின் பெயர் என்ன\n7 சமிபத்தில் மறைந்த உடுப்பி ராம்சந்திரர் எந்த பிரிவைச் சேர்ந்தவர்\n8 இந்தியாவின் எந்த கிரிகெட் கேப்டன் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் பெற்று இரண்டாமிடம் பெற்றுள்ளார்\n9 மும்மை மெட்ரோ அறிமுகப்படுத்திய முதல் மொபைல் டிக்கெட் பெயர் என்ன\n10 2017 ஆம் ஆண்டின் யோகா தினத்தின் கருபொருள் யாது\nவிடை: யோகா ஃபார் ஹெல்த்\n11 நவம்பர் 11 ஆம் நாளின் சிறப்பு யாது\nவிடை: தேசிய கல்வி நாள்\n12 இந்திய தரைப்படை பட்டாளப்படையில் வேலைவாய்ப்பை பெற அனுமதிக்கப்படும் பிரிவினர்கள் யார்\nநடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு போட்டி தேர்வுகளின் வெற்றிக் காரணியாகும்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு வெற்றி பெற படியுங்கள்\nமத்திய அரசின் இளநிலை டிசைனிங் பட்டப்படிப்பில் சேர ‘யூசீட்’ தேர்வு அறிவிப்பு\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபப்ஜி - உலகமே கொண்டாடும் தனி ஒருவன்\nஎய்ம்ஸ் மருத்துவக் கழகத்தில் அசத்தும் ஊதியத்துடன் வேலை வாய்ப்பு\n இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/02/westbengal.html", "date_download": "2018-10-22T09:34:36Z", "digest": "sha1:HGNZYQZHQKTYDAKPXS5OLW72JJP7ZQ6N", "length": 11497, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலகலக்கிறது இந்தியாவின் கம்யூனிஸ்ட் கோட்டை | west bengal voters prefers mamta-sonia alliance - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கலகலக்கிறது இந்தியாவின் கம்யூனிஸ்ட் கோட்டை\nகலகலக்கிறது இந்தியாவின் கம்யூனிஸ்ட் கோட்டை\nபிஷப்புக்கு எதிராக சாட்சி சொன்ன பாதிரியார் சாவு\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் வி���ை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nதிரிணாமுல் காங்கிரசும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், மேற்குவங்காளத்தின் முதல்வராகும் மம்தா பானர்ஜியின் கனவுபலிக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.\nடைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் சார்பில் டெல்லியை சேர்ந்த டெவலப்மெண்ட் அன்ட் ரிசர்ச் சர்வீசஸ் அமைப்பு, மேற்கு வங்காளத்தின் 12 தொகுதிகளில்கருத்துக்கணிப்பு நடத்தியது.\n1800 பேர் வரை கலந்து கொண்ட இந்த கருத்துக்கணிப்பில், திரிணாமுல் காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக ஆதரவு கிடைத்து உள்ளது.\nகடந்த 24 ஆண்டுகளாக மேற்கு வங்காளத்தை ஆண்டு வரும் இடது சாரி முன்னணிக்கு இந்த தேர்தலில் முதன்முறையாக தோல்வி ஏற்படும் எனகருதப்படுகிறது.\nஇடது சாரி கூட்டணிக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணிக்கும் உள்ள ஆதரவில் குறைந்த அளவே வித்தியாசம் உள்ளது.\nஇருவருக்கும் சாதகமாக முடிவெடுக்காத 5 சதவீத வாக்காளர்கள் தேர்தலின் போது எந்த கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுகிறார்களோ அந்தகூட்டணி வெற்றி பெறும்.\nமுதலமைச்சர் பதவிக்கு மம்தாவை விட புத்ததேவ் பட்டாச்சார்யாவிற்கு அதிக ஆதரவு இருக்கிறது. அது போல் நிர்வாகத் திறனை பொறுத்தவரைஇடது சாரிக் கூட்டணிக்கு ஆதரவு அதிகம் காணப்படுகிறது.\nஇத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றால் அது அக்கட்சிக்கு கிடைத்த அங்கீகாரம் என்பதை விட இடது சாரிக்கூட்டணிக்கு எதிராகஅளிக்கப்பட்ட ஒரு தீர்ப்பாகத்தான் அது இருக்கும் என இக் கருத்துக் கணிப்பை வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை தெரிவித்து உள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Ranil.html", "date_download": "2018-10-22T10:48:11Z", "digest": "sha1:BP56H6CID5DHO4BBFO2RPBNP6SPUPAQS", "length": 10569, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "ரணில் தலைக்கு மீண்டும் கண்டம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ரணில் தலைக்கு மீண்டும் கண்டம்\nரணில் தலைக்கு மீண்டும் கண்டம்\nடாம்போ October 06, 2018 இலங்கை\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கிவிட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தலைமையில் ஆட்சியமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடி உருவாகியுள்ள நிலையில், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்திருந்தார்.\nஅந்தவகையில் குறித்த தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு இச்சந்திப்பு இடம்பெற்றது.\nஇதன்போது சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடிய பின்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கிவிட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தலைமையிலான ஆட்சி அமைக்கவேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது.\nவரவு – செலவுத்திட்ட காலப்பகுதியென்பது அரசியல் ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சிறந்த காலப்பகுதி என்பதால் ஜனாதிபதி விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென இதன்போது ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.\nஇதையடுத்து மேற்படி யோசனையின் அடுத்தகட்ட நகர்வுகள் சம்பந்தமாக ஆராய்வதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லா, நாடாளுன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் உள்ளடங்கலான ஐவரடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த வாரமளவில் இக்குழுவுக்கும் ஜனாதிபதி மைத்திரிக்கும் இடையில் சந்திப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ள��ர்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nவெளியே வந்தது அனந்தியின் கட்சி\nஅடுத்த வடமாகாணசபை தேர்தலில் எப்படியேனும் கதிரையினை கைப்பற்றிவிடும் கனவில் அனந்தி மற்றும் ஜங்கரநேசன் தரப்பு மும்முரமாகியுள்ளது.அவ்வகையி...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ வி...\nமோடியே நேரடி அழைப்பில் வந்தார்\nஇலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும்; இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையிலான தொலைபேசி உரையாடலொன்று இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற...\nகூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒர...\nஇந்திய இராணுவத்தின் யாழ்.போதனா வைத்தியசாலை படுகொலை\nஈழத்தில் இந்திய இராணுவத்தின் படுகொலைகளுள் ஒன்றான யாழ்.போதனாவைத்தியசாலை படுகொலையின் 31வது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Sampanthan_6.html", "date_download": "2018-10-22T10:53:10Z", "digest": "sha1:XH5EGJTSGYUZ46DPOJBBUL7MXPTDNW53", "length": 16371, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "வன்முறை வெடிக்கும் - சம்பந்தன் மீண்டும் எச்சரிக்கை - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சிறப்புப் பதிவுகள் / வன்முறை வெடிக்கும் - சம்பந்தன் மீண்டும் எச்சரிக்கை\nவன்முறை வெடிக்கும் - சம்பந்தன் மீண்டும் எச்சரிக்கை\nதுரைஅகரன் October 06, 2018 கொழும்பு, சிறப���புப் பதிவுகள்\nபுதிய அரசியலமைப்பு உருவாக்குவதில் தோல்வி காணப்பட்டால், நாடு மீண்டும் ஒருமுறை வன்முறைக்கு இட்டுச் செல்லப்படும் அபாயம் உள்ளது என எச்சரித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எனவே எல்லாக் கட்சிகளும், ஒன்றிணைந்து, நீண்டகாலப் பிரச்சினைக்கு நிலையான தீர்வை, காண முன்வர வேண்டும் எனவும்\nஎமது இளம் சமூகத்தினர் மீண்டும் வன்முறைக்குத் திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை, ஆயுத மோதல்களால் எமது இளைஞர்கள் பலவற்றை இழந்திருக்கிறார்கள், தொடர்ந்தும் அவ்வாறான நிலை ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய பசுபிக் பகுதிகளுக்கான, பிரித்தானியாவின் வெளிவிவகார இணை அமைச்சர் மார்க் பீல்ட் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nகொழும்பில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.\nஇந்தச் சந்திப்பின் போது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இரண்டு ஆண்டு கால அவகாசத்தைப் பெற்ற சிறிலங்கா அரசாங்கம், அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் அக்கறையின்றி மிகவும் மெதுவாக செயற்படுவதாக இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.\n“போர் முடிந்து 9 ஆண்டுகளாகியும் பொதுமக்களின் காணிகள், ஆயுதப்படைகளால் விடுவிக்கப்படாமல் இருக்கின்றன.\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளனர்.\nபயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் அது இன்னமும் நடைமுறையில் இருக்கிறது.\nகாணாமல் போனோருக்கான பணியகம் நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் உருவாக்கப்பட்டுள்ளது. அது விரைவாகச் செயற்பட வேண்டியது அவசியம்.\nஉண்மையைக் கண்டறியும் பொறிமுறை இன்னமும் உருவாக்கப்படவில்லை. யாரும் எதையும் மறைக்க முடியாது. உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடு. நீதியை நிலைநாட்டுவதற்கு உண்மை கண்டறியும் பொறிமுறை உருவாக்கப்படுவது முக்கியம்.\nஅரசியலமைப்பு மாற்ற முயற்சிகள் வேகமாக முன்னெடுக்கப்பட வேண்டும். நாங்கள் ஒன்றுபட்ட, பிளவுபடாத நாட்டுக்குள், நியாயமான தீர்வை ���ற்றுக் கொள்ள விரும்புகிறோம்.அதனை எமது மக்கள் தேர்தல்களிலும் வெளிப்படுத்தியுள்ளனர்.\nநாங்கள் இந்த நாட்டில் சம உரிமைகளைப் பெற்றவர்களாக, சுயமரியாதையுடன், கௌரவமாக வாழ விரும்புகிறோம். மக்களின் ஜனநாயக ரீதியான தீர்ப்பு இது. இதனை மதிக்க வேண்டும்.\nஎமது இளம் சமூகத்தினர் மீண்டும் வன்முறைக்குத் திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை. ஆயுத மோதல்களால் எமது இளைஞர்கள் பலவற்றை இழந்திருக்கிறார்கள், தொடர்ந்தும் அவ்வாறான நிலை ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை,\nஇந்த வாய்ப்பு தவற விடப்படுமானால், யார் ஆட்சியில் இருந்தாலும், நாடு மீண்டும் பின்நோக்கிச் செல்வது நிச்சயம்.\nஎனவே எல்லாக் கட்சிகளும், ஒன்றிணைந்து, நீண்டகாலப் பிரச்சினைக்கு நிலையான தீர்வை, காண முன்வர வேண்டும். புதிய அரசியலமைப்பு உருவாக்குவதில் தோல்வி காணப்பட்டால், நாடு மீண்டும் ஒருமுறை வன்முறைக்கு இட்டுச் செல்லப்படும் அபாயம் உள்ளது.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியுள்ள சிறிலங்கா, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு கடமைப்பட்டுள்ளது.ஜெனிவா தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.\nதனது மக்களுக்கு நீதியை வழங்குவதில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் நழுவ முடியாது. இந்த தீர்மானம் எந்த மாற்றமும் இன்றி, முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அரசாங்கம் தனது வாக்குறுதிகளை சொந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அதன் கடமை,” என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே, நிலையான அமைதியையும், உறுதித்தன்மையையும் மக்கள் அனுபவிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் இன்னும் அதிகம் பணியாற்ற வேண்டும் என்றும், பிரித்தானிய இணை வெளிவிவகார அமைச்சர் மார்க் பீல்ட் தமது கீச்சக குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nஇதன்முன்பாக இருக்கும் சவால்கள் தொடர்பாக, இரா.சம்பந்தனுடன் நடத்திய சந்திப்பு ஆக்கபூர்வமானதாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்ச��க்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nவெளியே வந்தது அனந்தியின் கட்சி\nஅடுத்த வடமாகாணசபை தேர்தலில் எப்படியேனும் கதிரையினை கைப்பற்றிவிடும் கனவில் அனந்தி மற்றும் ஜங்கரநேசன் தரப்பு மும்முரமாகியுள்ளது.அவ்வகையி...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ வி...\nமோடியே நேரடி அழைப்பில் வந்தார்\nஇலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும்; இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையிலான தொலைபேசி உரையாடலொன்று இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற...\nகூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒர...\nஇந்திய இராணுவத்தின் யாழ்.போதனா வைத்தியசாலை படுகொலை\nஈழத்தில் இந்திய இராணுவத்தின் படுகொலைகளுள் ஒன்றான யாழ்.போதனாவைத்தியசாலை படுகொலையின் 31வது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/bikes/norton-commando-961-price-pqPs94.html", "date_download": "2018-10-22T10:04:05Z", "digest": "sha1:AQSR4U6F4LZVEQYJAA6PKEOKJ4GNHTOA", "length": 14706, "nlines": 386, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநார்டன் கமாண்டோ 961 சப்போர்ட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்க���ினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநார்டன் கமாண்டோ 961 சப்போர்ட்\nநார்டன் கமாண்டோ 961 சப்போர்ட்\nபெருநகரம்உள்ள சாலை விலை Delhi\nமாக்ஸிமும் பவர் 80 PS @ 6500 rpm\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநார்டன் கமாண்டோ 961 சப்போர்ட்\nநார்டன் கமாண்டோ 961 சப்போர்ட் பெருநகரம் வைஸ் விலை ஒப்பீட்டு\nநார்டன் கமாண்டோ 961 சப்போர்ட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nநார்டன் கமாண்டோ 961 சப்போர்ட் விவரக்குறிப்புகள்\nமாக்ஸிமும் பவர் 80 PS @ 6500 rpm\nமாக்ஸிமும் டோரயூ 90 Nm @ 5200 rpm\nவ்ஹீல் பேஸ் 1420 mm\nஷாட்ட்லே ஹெயிட் 813 mm\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/panasonic-lumix-dmc-fh8-point-shoot-digital-camera-blue-price-p34VzC.html", "date_download": "2018-10-22T10:38:23Z", "digest": "sha1:FPYIBZBUV5ZUP6MA6ZU7MOGNBSY24RFX", "length": 18437, "nlines": 387, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௮ பாயிண்ட் சுட\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 4.3 21.5 mm\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 MP\nடிஜிட்டல் ஜூம் Yes, 4x\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் AV Output (NTSC/PAL)\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 16.1\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1280 x 720 pixels (HD)\nமெமரி கார்டு டிபே SD/SDHC/SDXC\nஇன்புஇலட் மெமரி Approx. 70 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nடிடிஷனல் பிட்டுறேஸ் 16.1 MP, 3 in.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2018-09/ta-synod-youth-2018-episcopalis-communio-apostolic-constitution.html", "date_download": "2018-10-22T09:26:22Z", "digest": "sha1:OCMM3VAN45BNTUYR5CBG6ZB4Z66TXBYP", "length": 11909, "nlines": 217, "source_domain": "www.vaticannews.va", "title": "'Episcopalis communio' திருத்தூது கொள்கை விளக்கம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஉலக ஆயர்கள் மாமன்ற அரங்கம் (ANSA)\n'Episcopalis communio' திருத்தூது கொள்கை விளக்கம்\nஇரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் விலைமதிப்பற்ற மரபுரிமைகளில் ஒன்றாக விளங்கும் உலக ஆயர்கள் மாமன்றம், அக்டோபரில் கூடுகிறது\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்\n'Episcopalis communio' அதாவது ஆயர்களின் ஒருமித்த உறவு என்ற தலைப்பில், உலக ஆயர்கள் மாமன்றத்தின் அமைப்பு முறை பற்றி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள புதிய திருத்தூது கொள்கை விளக்கம், செப்டம்பர் 18, இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளது.\nவருகிற அக்டோபர் 3ம் தேதி இளையோரை மையப்படுத்தி, 15வது உலக ஆயர்கள் மாமன்றம் தொடங்கவிருக்கும்வேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர் 15ம் தேதி கையெழுத்திட்டு வெளியிடப்பட்டுள்ள இப்புதிய திருத்தூது கொள்கை விளக்கம், இறைமக்களின் ஆலோசனைகளைப் பெற்று திருஅவையில் நடைபெறும் ஆயர்கள் மாமன்றம் வழியாக, திருத்தந்தை தனது தலைமைப் பணியை நிறைவேற்றுவதற்கு ஒளியைப் பெறுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.\n1965ம் ஆண்டில் அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் உலக ஆயர்கள் மாமன்றம் உருவாக்கப்பட்டதை நினைவுகூரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்கள் மாமன்றம், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் விலைமதிப்பற்ற மரபுரிமைகளில் ஒன்றாக, அகிலத் திருஅவையின் நலனுக்காக அமைக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.\nதிருஅவையில் எழும்பும் சில முக்கிய கேள்விகளுக்கு, சிறந்த அறிவும், விவேகமும் தேவைப்படும் பதில் சார்ந்தவைகளில், இந்த மாமன்றம், அகிலத் திருஅவையின் நன்மைக்காக, திருத்தந்தையோடு மிகச் சிறந்தமுறையில் ஒத்துழைப்பு வழங்குகிறது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.\nபுதியவழியில் நற்செய்தி அறிவிக்கப்படவேண்டிய ஒரு புதிய வரலாற்றுச் சூழலில், திருஅவை ஒரு நிரந்தர மறைப்பணியை நோக்கிச் சென்றுகொ���்டிருக்கும் இவ்வேளையில், இன்றைய உலகிக்கு நற்செய்தி அறிவிப்பதற்கு, மாபெரும் வாய்க்காலாக உலக ஆயர்கள் மாமன்றம் செயல்பட அழைக்கப்படுகின்றது என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.\nஆயர்கள் மாமன்றத்தின் மேலாண்மை குறித்து, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் 2006ம் ஆண்டில் சீரமைப்பு செய்தது குறித்து, குறிப்பாக, ஆயர்கள் மாமன்ற பொது செயலர், ஆயர்களின் சிறப்பு அவை உட்பட, ஆயர்கள் மாமன்ற பொது செயலகத்தின் கடமைகள் உருவாக்கப்பட்டு, படிப்படியாக உறுதிப்படுத்தப்பட்டன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஆயர்கள் மாமன்றத்தில், ஆயர்களாக இல்லாமல், குறிப்பாக, துறவு சபைகள், திருமடச்சார்பற்ற துறவற அமைப்பு கழகங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளின் கருத்துகள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் எனவும், இம்மாமன்றத்தில் வாக்குரிமை இல்லாமல் கலந்துகொள்பவர்கள், தங்களின் சிறந்த அறிவுநுட்பத்தால் சிறப்பு செயலருக்கு பெரிதும் உதவுகிறார்கள் எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.\nஎதனாலும் இறைவனின் செயல்பாட்டை தடை செய்ய முடியாது\nதிருத்தந்தையைச் சந்தித்த தென் கொரிய அரசுத்தலைவர்\nநேர்காணல் – உலக மறைபரப்பு ஞாயிறு – அ.பணி.ரொசாரியோ SMA\nஎதனாலும் இறைவனின் செயல்பாட்டை தடை செய்ய முடியாது\nதிருத்தந்தையைச் சந்தித்த தென் கொரிய அரசுத்தலைவர்\nநேர்காணல் – உலக மறைபரப்பு ஞாயிறு – அ.பணி.ரொசாரியோ SMA\nஇளையோரின் கனவுகளையும் கேள்விகளையும் புரிந்துகொள்ள...\nகத்தோலிக்க வலைத்தளங்கள் ஒருங்கிணைப்பு அலுவலகம் தேவை\nஅகதிகளுடன் ஒன்றிணைந்து நடக்க ஒரு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F-2/", "date_download": "2018-10-22T10:02:46Z", "digest": "sha1:C3RQWWC5D6CPJGH2LWJBX4FLZKSEAUHV", "length": 15907, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "ஒன்ராறியோ பழமைவாதக் கட்சித தலைமைக்கு போட்டியிடவுள்ளதனை கரோலைன் முல்ரோனி(Caroline Mulroney) உறுதிப்படுத்தியுள்ளார். | CTR24 ஒன்ராறியோ பழமைவாதக் கட்சித தலைமைக்கு போட்டியிடவுள்ளதனை கரோலைன் முல்ரோனி(Caroline Mulroney) உறுதிப்படுத்தியுள்ளார். – CTR24", "raw_content": "\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுக��ன்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nவடக்கு கிழக்கின் இனவாதத்துக்கு எதிராக வீர துட்டகைமுனு இயக்கத்தை தொடங்கவுள்ளதாக மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்\nஇலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக சீனா இலங்கைக்கு 1 பில்லியன் டொலர்களைக் கொடுத்துள்ளது\nதேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\nஒன்ராறியோ பழமைவாதக் கட்சித தலைமைக்கு போட்டியிடவுள்ளதனை கரோலைன் முல்ரோனி(Caroline Mulroney) உறுதிப்படுத்தியுள்ளார்.\nமுன்னாள் கனேடிய பிரதமர் பிரைன் முல்ரோனியின்(Brian Mulroney) மகளும், ரொரன்ரோ வழக்கறிஞரும், வர்த்தகரும், நான்கு பிள்ளைகளின் தயாருமான 43 வயது கரோலைன் முல்ரோனி(Caroline Mulroney), ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடவுள்ளதனை உறுதிப்படுத்தியுள்ளார்.\nபழமைவாதக் கட்சியின் தலைவராக இருந்த பற்றிக் பிரவுன், திடீரென பதவி விலகியதை அடுத்து, கரோலைன் முல்ரோனி(Caroline Mulroney) அந்த பதவிக்காக போட்டியிடுவார் என்று கடந்த ஒரு வாரமாக கூறப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு அவரே அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.\nநேற்று மாலை ரொரன்ரோ அரங்கம் ஒன்றில் இடம்பெற்ற ஹொக்கி விளையாட்டில் அவரது இரண்டு பிள்ளைகள் விளையாடிய நிலையில், அதனைப் பார்க்கச் சென்றிருந்த வேளையில், ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஊடகவியலாளர்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்த அவர், ஒன்ர��றியோவின் அரசியலில் மாற்றம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கு தான் தயாராகி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.\nஒன்ராறியோவில் கடந்த 15 ஆண்டுகளாக லிபரல் அரசின் ஆட்சியே நடைபெற்று வரும் நிலையில், அதில் ஒரு புதிய மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.\nலிபரல் ஆட்சியில் மக்கள் சோர்வடைந்து விட்டதாகவும், அவர்களுக்கு புதியதாக ஒரு அரசாங்கம் தேவைப்படுவதாகவும், எனவே அந்த மாற்றத்தில் தனது பெயரை இணைத்துக் கொண்டு பயணிப்பதற்கு தான் தயாராகி விட்டதாகவும் அவர் தெரிவித்து்ளளார்.\nதம்முடைய நலனில் அக்கறை செலுத்தக் கூடிய அரசாங்கம் ஒன்றே மக்களுக்கு தேவைப்படுவதாகவும், அதனை மக்களுக்கு வழங்க தான் தயாராகி விட்டதாகவும், அதற்கேற்ற வகையிலான தலைமைத்துவத்தினை கட்சிக்கும் வழங்குவதற்கு உரியவராக தான் இருப்பேன் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு்ளளார்.\nPrevious Postலண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து. கழுத்தை அறுத்து விடுவது போல சைகை மூலம் எச்சரித்த இலங்கை இராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை, பிரித்தானியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை Next Postஇலங்கை அரசாங்கம் வடமாகாணசபையுடன் இணைந்து செயற்படுவதில்லை என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nதிருமதி அனுஷம்மா இளையதம்பி (பாம்பக்கா- விஷகடி வைத்தியர்)\nயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர்...\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-22T09:36:38Z", "digest": "sha1:6IMOWMG4SNN55BI75TBXW7ZG3DYVCZB3", "length": 11747, "nlines": 147, "source_domain": "ctr24.com", "title": "விக்ரம்வேதா படத்தின் அதிர வைக்கும் வசூல் IN PUBLISHED: 11:56 GMT, JUL 23, 2017 | 0 COMMENTS 1156 | CTR24 விக்ரம்வேதா படத்தின் அதிர வைக்கும் வசூல் IN PUBLISHED: 11:56 GMT, JUL 23, 2017 | 0 COMMENTS 1156 – CTR24", "raw_content": "\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nவடக்கு கிழக்கின் இனவாதத்துக்கு எதிராக வீர துட்டகைமுனு இயக்கத்தை தொடங்கவுள்ளதாக மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்\nஇலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக சீனா இலங்கைக்கு 1 பில்லியன் டொலர்களைக் கொடுத்துள்ளது\nதேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\nமாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த ‘விக்ரம்வேதா’ படம் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nவிமர்சனத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வசூலிலும் சாதித்துள்ளது. இப்படம் தமிழகம் முழுவதும் முதல் இரண்டு நாளில் மட்டும் 5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.\nமாதவன், விஜய் சேதுபதி திரைப்பயணத்தில் இவ்வளவு பெரிய ஆரம்ப வசூல் இந்த படத்திற்கு தான் என கூறப்படுகின்றது.\nPrevious Postவட.மாகாண சட்டத்தரணிகள் நாளை பணிப்புறக்கணிப்பு Next Postஓவியாவுக்கு அடித்த அதிஷ்டம்: இரசிகர்கள் கொண்டாட்டம்\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nதிருமதி அனுஷம்மா இளையதம்பி (பாம்பக்கா- விஷகடி வைத்தியர்)\nயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nஇந்த��யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர்...\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.en-rasanaiyil.com/2012/09/blog-post_15.html", "date_download": "2018-10-22T10:42:22Z", "digest": "sha1:YBRGBHIJVGHW2Q3EZK6DRQVXVQOLOCN4", "length": 8158, "nlines": 209, "source_domain": "www.en-rasanaiyil.com", "title": "சன் டிவியின் \"சூப்பர் குடும்பம்\" சூப்பரா ? ~ EN-RASANAIYIL", "raw_content": "\nஇரு காதலிகளும்... நானும் ...\n2.0 பாடல்கள் என் பார்வையில் ...\nகாலா - கரிகாலன் -முதல் பார்வை\nஎந்திர லோகத்து சுந்தரியே -2.0 பாடல் வரிகள் தமிழில் \nசன் டிவியின் \"சூப்பர் குடும்பம்\" சூப்பரா \nவிஜய் டிவி தனது தொகுப்பாளர்களை விஜய் குடும்பம் என அழைக்கும்.ஆனால் சன் டிவி தனது சீரியல் நட்சத்திரங்களை வைத்து சூப்பர் குடும்பம் என்ற நிகழ்ச்சியையே நடத்தி கொண்டு இருக்கிறது\nசனிக்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது\nமீனா ,சுகன்யா ,கங்கை அமரன் போன்ற பழைய ஆட்களை ஜட்ஜ் ஆக போட்டு கொல்லுகின்றனர்\nநிகழ்ச்சி தொகுப்பாளராக மமதி மற்றும் காயத்ரி ஜெயராம் நடத்துகின்றனர்\nசன் டிவியின் சீரியல்களில் ஒவ்வொறு சீரியல்களிலும் நால்வரை அழைத்து ஒவ்வொரு குடும்பம் உருவாக்கி உள்ளனர்\nஆட்டம் ,பாட்டு ,நடிப்பு என தங்களுக்கு தெரிந்தவற்றை ஒவ்வொருவரும் செய்கின்றனர்\nஅட்டகாசமான கலைஞர் என்று ஒருவரை ஒவ்வொரு நிகழ்ச்சியின் இறுதியில் தேர்ந்தேடுக்கின்றனர்\nமொத்தத்தில் மனம் விட்டு சிரிக்க இந்த நிகழ்ச்சி பார்க்கலாம் (ஒவ்வொருவரும் செய்யும் சாகசங்கள் அப்படி )\nHUNT FOR HINT- சில ரகசியங்கள்\nPosted in சினிமா, தொலைக்காட்சி, விஜய் டிவி With\nஎன் ரசனைக்கு உட்பட்ட எல்லாம் இங்கே முக்கியமாய் கவிதை என் கிறுக்கலாய் \nஇரு காதலிகளும்... நானும் ...\nஅவள் வந்ததில் இருந்து என்னை நீ சரியாக கவனிப்பதே இல்லை புலம்புகிறா���் முதல் காதலி .. இணையத்தில் எப்போதும் இணைந்திருப்பாய் என்...\nசிவகார்த்திகேயனின் \"பெண்கள் படும் பாடு\" ..\n\"புது யுகம்\" தொலைக்காட்சி எப்படி ஓர் அலசல் ..\nஇரு காதலிகளும்... நானும் ...\n2.0 பாடல்கள் என் பார்வையில் ...\n5$ பணம் சம்பாதிக்க 4 தளங்கள்\nமாற்றான் பாடல்கள் ஓர் அலசல்\nஒரு கல் ஒரு கண்ணாடி\nசரவணன் -மீனாட்சி - 18+ \nசன் டிவியின் \"சூப்பர் குடும்பம்\" சூப்பரா \nHUNT FOR HINT- சில ரகசியங்கள்\nகடவுளை பின்னுக்கு தள்ளியவர்கள் ..\nநான் ரசித்த படங்கள் -2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/08/blog-post_51.html", "date_download": "2018-10-22T10:19:27Z", "digest": "sha1:S5VR2F7SM2TYUAKWIMUESCTKFD6CMHCN", "length": 10234, "nlines": 73, "source_domain": "www.maddunews.com", "title": "பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கு தரம்வாய்ந்த அதிபரை நியமிக்குமாறு கோரிக்கை - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கு தரம்வாய்ந்த அதிபரை நியமிக்குமாறு கோரிக்கை\nபெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கு தரம்வாய்ந்த அதிபரை நியமிக்குமாறு கோரிக்கை\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கு தரம் வாய்ந்த அதிபர் ஒருவரை நியமிக்கவேண்டும் என பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுனர் ,மாகாண கல்வி அமைச்சர் ஆகியோரிடம் இந்த கோரிக்கையினை பெரியகல்லாறு பிரதேசத்தினை சேர்ந்த பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.\nபெரியகல்லாறு மத்திய கல்லூரி மிகவும் பழமைவாய்ந்த பாடசாலை என்பதுடன் 01ஏபி பாடசாலையாகவும் உள்ளது.இங்கு பல்வேறு பகுதிகளிலும் இருந்து மாணவர்கள் வருகைதந்து கல்வி கற்று வருகின்றனர்.\nஎனினும் அண்மைக்காலமாக பெரியகல்லாறு பல்வேறு வழிகளிலும் பின்னடைவினை எதிர்கொண்டுவருவதுடன் பாடசாலையின் செயற்பாடுகளும் மோசமான நிலைக்கு சென்றுகொண்டுள்ளது.\nஇந்த நிலையில் பாடசாலையில் கடமையாற்றிய அதிபர் நீண்டகால விடுமுறையில் சென்ற நிலையில் புதிய அதிபர் நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.\nஇதற்காக பாடசாலை அதிபர் நியமனத்திற்கான விண்ணப்பம் கோரப்பட்ட நிலையில் மத்திய கல்லூரிக்கான அதிபர் தரமும் கோரப்பட்டிருந்தது.அதாவது அதிபர் தரம் இன்று மற்றும் இரண்டு தரங்களைக்கொண்ட அதிபர்கள் இந்த நியமனத்திற்காக கோரப்பட்டிருந்தது.\nஎனினும் விண்ணப்பம் கோரப்பட்டதற்கு அமைவாக அதிபர் நியமிக்கப்படாமல் மூன்றாம் தரம் உடைய அதிபர் ஒருவர் பாடசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த அதிபர் ஆரம்ப பிரிவு பாடசாலைக்கு அதிபராக கடமையாற்றிவந்த நிலையிலேயே பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பில் பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளரிடம் வினவியபோது,\nமாகாண கல்வி திணைக்களத்தினால் விண்ணப்பம் கோரப்பட்டு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் விண்ணப்பம் கோரப்பட்ட தரத்திற்கு அதிபர்கள் யாரும் விண்ணப்பிக்காத நிலையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.\nஎனினும் கோரப்பட்ட தரத்திற்கு தரமுடைய அதிபர்கள் யாரும் விண்ணப்பிக்காதபட்சத்தில் இரண்டாம் தடைவ அதற்கான விண்ணப்பத்தினை கோரி புதிய அதிபரை நியமிக்கும் நிலையிருப்பதனால் 01ஏபி பாடசாலைக்குரிய தரம் இல்லாத அதிபரை நியமிக்கவேண்டிய தேவையில்லையெனவும் பெற்றோர் பழைய மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nஎனவே இந்தவிடயத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர்,கல்வி அமைச்சர்,தலையிட்டு தரம்கொண்ட அதிபரை நியமனம் செய்வதற்கான நடவடிக்கையினை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87/", "date_download": "2018-10-22T10:14:40Z", "digest": "sha1:3K5CR2AH27RWBM4HB3AOKBA6GCNASP6G", "length": 9792, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இரு அமைச்சர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை « Radiotamizha Fm", "raw_content": "\nஅமெரிக்கா பல்கலையில் விபத்து (படங்கள்)\nமுச்சக்கரவண்டி தொடர்பில் பொலிசாருக்கு வழங்கப்பட உள்ள உரிமை…\nசற்றுமுன் துப்பாக்கிச் சூ���்டில் ஒருவர் பலி\nஇன்று அதிகாலை தடம்புரண்ட ரயில்\nவவுனியாவில் இளைஞன் மீது கத்தி குத்து\nHome / உள்நாட்டு செய்திகள் / முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இரு அமைச்சர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இரு அமைச்சர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இரு அமைச்சர்களை செப்டெம்பர் 7 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காகவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.\nவட மாகாண முதலைமைச்சருடன் அமைச்சர்களான அனந்தி சசிதரன் மற்றும் கே.சிவனேசன் ஆகியோருக்கே இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.\nநீதிமன்றத்தின் உத்தரவை செயற்படுத்தாமை காரணமாக நீதிமன்றத்தை அவமதித்ததித்தாக வடக்கு மாகாண முன்னாள் மீன் பிடித்துறை அமைச்சர் பி.​டெனிஸ்வரன் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்ததன் பின்னர், குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஜகத் டி சில்வா உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.\nதன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்தை ரத்துச் செய்யுமாறு அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாக பி.​டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅதனடிப்படையில் தன்னை குறித்த பதவியில் மீள அமர்த்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும் அந்த உத்தரவை வட மாகாண முதலமைச்சர் செயற்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்ததாகவும் அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nPrevious: ஆவா குழுவின் பிரதான தலைவர் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்\nNext: கனடாவில் பயங்கரவாத தாக்குதல்\nமுச்சக்கரவண்டி தொடர்பில் பொலிசாருக்கு வழங்கப்பட உள்ள உரிமை…\nசற்றுமுன் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nஇன்று அதிகாலை தடம்புரண்ட ரயில்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்��ுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 22/10/2018\nஇன்றைய நாள் எப்படி 21/10/2018\nஇன்றைய நாள் எப்படி 20/10/2018\nவவுனியாவில் இளைஞன் மீது கத்தி குத்து\nவவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் இளைஞன் ஒருவர் மீது கத்திக் குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/kargil-diwas-celebration-of-india-002482.html", "date_download": "2018-10-22T10:28:30Z", "digest": "sha1:TMUSZBN73TS5ANFH2T2ZLQYPHUV3AAGV", "length": 11072, "nlines": 84, "source_domain": "tamil.careerindia.com", "title": "கார்கில் வெற்றியினை கொண்டாடும் இந்திய இளைஞர்கள் மாணவர்கள் | kargil diwas celebration of India - Tamil Careerindia", "raw_content": "\n» கார்கில் வெற்றியினை கொண்டாடும் இந்திய இளைஞர்கள் மாணவர்கள்\nகார்கில் வெற்றியினை கொண்டாடும் இந்திய இளைஞர்கள் மாணவர்கள்\n வெற்றி நாள் இந்திய மாணவர்கள் இளைஞர்கள் அனைவருக்கும் கொண்டாட வேண்டிய நாள் பெரியவர்கள் கார்கில் கதைகூறும் நாள் இந்த நன்நாளில் நாம் அனைவரும ஒன்றினைந்து மறைந்த கார்கில் வீரர்களுக்கும் வென்ற நம் படைக்கும் மரியாதை செலுத்த வேண்டிய நாள் .\n26/07/2017 இன்றுடன் 18 வருடங்களை கடந்துவிட்டோம் போர்க்கள வெற்றியை கொண்டாடும் இந்நன்நாளில் நாம் ஒன்றினைந்து இந்திய இராணுவத்தை கொண்டாடுவோம் . இந்நாளில் வீரதியாகம் செய்த தியாக உள்ளங்களுக்கு மரியாதை செலுத்துவோம் .\n1999 ஜூலை 26 ஆம் நாள் கார்கில் திவாஸ் வெற்றி அறிவிக்கப்பட்டது . இந்தியா ஆப்ரேசன் விஜய் வெற்றியினை அடுத்து கார்கில் திவாஸ் பகுதியில் இருந்து வெற்றி அறிவிக்கப்ப்ட்டது . இந்தியா பாகிஸ்தானிடையே நடைபெற்ற போர் கார்கில் பகுதியில் வெற்றி கொண்டாடப்பட்டது . மாபெரும் நன்நாளில் கார்கில் மற்றும் டெல்லியில் அமர் ஜோதி ஜவான் மரியாதை செலுத்தும் விதமாக டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் இந்திய பிரதமர் மரியாதை செய்வார் .\nஇந்திய எல்லைப பகுதியான லைன் ஆஃப் கன்ட்ரோல் பகுதியை மீறி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்தது இந்தியா எச்சரித்தும் எந்த பயனில்லாத்தால் அதனை எதிர்த்து வேறுவழியின்றி போர் நடைபெற்றது. இரு தரப்பிலும் நடைபெற்ற போர் இளப்பின் விளைவாக இறுதியில் இந்தியா வெற்றியை பெற்றது தொடர்ந்து 60 நாள் நடைபெற்றது போரரில் கார்கில் பகுதியில் இந்தியா தனது வெற்றியை உறுதி செய்தது .\nஉயர்ந்த மலைப்பகுதியில் நடத்திய அந்த போர் ஒரு பெரிய பாடம் புகட்டியது உலகிற்கு அதுவரைக்கும் அமைதி காத்த இந்தியா தனது சுயமரியாதைக்காகவும் நாட்டு மக்களின் நலன் பாதுகாப்பு கருதியும் பாகீஸ்தானின் அத்துமீரலை தடுத்து நின்று போராடி வென்றது இப்போரில் எண்ணற்ற இழப்புகளை சந்தித்தது இந்தியா .\nஇந்திய வெற்றியை கொண்டாடும் ஒவ்வொரு இந்தியனும் எடுத்துகொள்ள வேண்டிய உறுதிமொழியான இந்தியாவின் வெற்றியை பங்கு கொள்வதோடு இந்தியாவின் எதிர்கால நலன் கருதி செயல்பட வேண்டும் . இளைஞர்கள் மாணவர்கள் தொடர்ந்து நாட்டுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும் . மாணவர்கள் இராணுவத்திற்கும் தேசத்திற்கும் பெருமை சேர்த்து நாட்டை நல்வழியில் கொண்டு செல்ல முன்வர வேண்டும் ஜெய் ஜவான் ஜெய்ஹிந்\nஇந்தியாவின் மாபெரும் விஞ்ஞானி யுஆர்.ராவ் மற்றும் இஸ்ரோ வளர்ச்சியும்\nபாரதியார் பல்கலை.,யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவாரிவழங்கிய மார்க்குகளால் மாட்டிக் கொள்ளும் ஆசிரியர்கள் \nவேலை.. வேலை.. வேலை... ரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை.\n மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/puli-memes-t-rajedhar-reacts-045454.html", "date_download": "2018-10-22T09:36:20Z", "digest": "sha1:OKBU7AIV646SZ3T36RRS4M26TSOPTQ65", "length": 12242, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "யார் வேணும்னாலும் மீம்ஸ், மாம்ஸ் போடலாம், ஆனால் நான் வைரம் வைரம் தான்: ட��.ஆர். | Puli memes: T. Rajedhar reacts - Tamil Filmibeat", "raw_content": "\n» யார் வேணும்னாலும் மீம்ஸ், மாம்ஸ் போடலாம், ஆனால் நான் வைரம் வைரம் தான்: டி.ஆர்.\nயார் வேணும்னாலும் மீம்ஸ், மாம்ஸ் போடலாம், ஆனால் நான் வைரம் வைரம் தான்: டி.ஆர்.\nசென்னை: தான் புலி பட இசை வெளியீட்டு விழாவில் பேசியதை வைத்து மீம்ஸ் போட்டவர்களை விளாசியுள்ளார் இயக்குனரும், நடிகருமான டி. ராஜேந்தர்.\nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடித்த புலி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரமாண்டமாக நடந்தது.\nஅந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனரும், நடிகருமான டி. ராஜேந்தர் விஜய்யை ஏகத்திற்கும் புகழ்ந்து பேசினார்.\nநாட்டில் இருக்கலாம், காட்டில் இருக்கலாம் ஆயிரம் புலி ஆனால் இந்த புலி அட்மைர் பண்ற புலி, அட்டாக் பண்ற புலி, அட்டகாசமான புலி, அசத்தலான புலி, அசுர புலி, அசரா புலி, அற்புத புலி, அபூர்வ புலி என டி.ஆர். பேசிக் கொண்டே போக விஜய் மேடைக்கு ஓடி வந்து ஒரு சால்வையை போர்த்தி அவரை ஆஃப் செய்தார்.\nபுலி, புலி, புலின்னு டி. ராஜேந்தர் பேசியதை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் போடப்பட்டன. புலி இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு சில நாட்களாக புலி மீம்ஸாக இருந்தது.\nதான் பேசியதை வைத்து மீம்ஸ் போட்டது குறித்து டி.ஆர். பிரபல ஆங்கில செய்தி இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, யார் வேண்டுமானாலும் பாத்ரூமில் பாடலாம் அல்லது பேசலாம் ஆனால் அதை பலரால் மேடையில் செய்ய முடியாது என்றார்.\nஅன்று நான் விஜய் பற்றி அவர் ரசிகர்கள் மத்தியில் பேசி பாராட்டு பெற்றேன். புலி நிகழ்ச்சியில் பேசிய பிறகு ட்விட்டரில் 3வது இடத்தில் நான் டிரெண்ட் ஆனேன். இது எத்தனை மீம்ஸ் மேக்கர்ஸால் முடியும் என டி.ஆர். கேள்வி எழுப்பினார்.\nஎல்லோராலும் மீம்ஸ் அல்லது மாம்ஸ் அல்லது பாடல்களை உருவாக்க முடியும் ஆனால் அனைவராலும் அப்படி பேச முடியாது. வைரம் வைரம் தான் என்றார் டி.ஆர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிட்டமிட்டதைவிட விரைவாக முடிந்த ‘பேட்ட’ ஷூட்டிங்... டிவிட்டரில் ரஜினி பாராட்டு\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nபாலியல் குற்றம் செய்பவர்கள் பொண்டாட்டியிடம் சொல்லிவிட்டா செய்கிறார்கள்\nசொப்பன சுந்தரி இந்த வார சனிக்கிழமை நடந்தது-வீடியோ\nபாலியல் புகாரில் சிக்கி தவிக்கும் நடிகர் சிம்பு- வீடியோ\nகீர்த்தி, நயனெல்லாம் ஓரம் போங்க. இப்போ மக்கள் மனசுல நம்பர் 1 வரலக்ஷ்மி தான்\nஅரைகுறை ஆடையில் ஆபாசம் அடிதடி நிறைந்த சொப்பன சுந்தரி-வீடியோ\n8 வருடங்களுக்கு பிறகு விளையாடும் கபடி டீம் வெண்ணிலா கபடிக் குழு 2 -வீடியோ\nதல அஜீத்துக்கு பெண் ஆட்டோ டிரைவர் வைக்கும் கோரிக்கை வைரல் வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/weekend-round-top-5-mobile-launching-news-007155.html", "date_download": "2018-10-22T10:19:14Z", "digest": "sha1:M45ZUJJORMIA5PUCI4RVIN7V5JYZ7GSM", "length": 9448, "nlines": 196, "source_domain": "tamil.gizbot.com", "title": "weekend round top 5 mobile launching news - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅசத்தலான 5 பெரிய மொபைல்கள் வெளியானது...\nஅசத்தலான 5 பெரிய மொபைல்கள் வெளியானது...\nநோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ.13,000 வரை விலைகுறைப்பு.\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nசென்ற வாரம் மொபைல் உலகிற்கு வழக்கமான வாரங்களாக இல்லாமல் மிகவும் முக்கியமான வாரம் என்றே சொல்லலாம்.\nஅந்த அளவுக்கு சென்ற வாரம் மட்டும் 5 மொபைல்கள் வெளியாகியுள்ளது அனைத்தும் மிகப்பெரிய மொபைல்கள் எனலாம்.\nஇதோ அந்த பட்டியலை நீங்களே கொஞ்சம் பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவங்கியில் இருந்து பேசுவதாக ஐபிஎஸ் அதிகாரியிடம் வங்கி கணக்கில் ரூ.2 லட்சம் அபேஸ்.\nஆதாா் அட்டை: 50 கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட வாய்ப்பு.\nமோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் மோட்டோ ஆக்ஷன்ஸ் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/UJ.html", "date_download": "2018-10-22T10:52:56Z", "digest": "sha1:DDRCTXWKRHP757HLDVO3VW7VFMB4O66P", "length": 14899, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "மீண்டும் பாலியல் புகார்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / மீண்டும் பாலியல் புகார்\nடாம்போ October 01, 2018 யாழ்ப்பாணம்\nஎமது மாணவர்களாலும், ஒட்டுமொத்த சமூகத்தாலும் வெறுக்கப்படும் வகையில் பெண் மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் மேற்கொண்ட பேராசிரியர் இளங்குமரன் மீதான விசாரணை கடந்த பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. இதனால், அவர் தண்டனைகளுக்குள்ளாகாமல் தப்பித்து வருகிறார் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் கந்தசாமி ஜக்சன் கடுமையாகச் சாடியுள்ளார்.\nபல்கலைக்கழக நிர்வாகம் குறித்த விரிவுரையாளர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தால் இனிவரும் விரிவுரையாளர்களும் தப்புக்கள் மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை(01) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு சாடியுள்ளார்.\nஇது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வ. அனுராஜ் விரிவாகக் கருத்துத் தெரிவிக்கையில்,\nகடந்த-1994 ஆம் ஆண்டில் பல்கலை��்கழக மாணவிகளைத் துன்புறுத்தியமைக்காக அக்காலத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுப் பேராசிரியர் இளங்குமரன் தண்டனை பெற்றிருந்தார். பின்னர் மன்னிப்பின் அடிப்படையில் உள்வாங்கப்பட்ட அவர் கடந்த-2013 ஆம் ஆண்டில் பெண் மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்டமை, வேண்டுமென்றே மாணவர்களின் புள்ளிகளைக் குறைத்தமை, பெண் மாணவிகளை மாலை நேரம் தனது அறைக்குள் அழைத்து அவர்களுடன் கல்வி சம்பந்தமாக கலந்துரையாடுவதாகத் தெரிவித்து அவர்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.\nஇதன் காரணமாக அவரைத் தற்காலிகமாகப் பல்கலைக்கழகத்திலிருந்து ஒதுக்கி வைத்து ஒரு வருட விசாரணையும் நடைபெற்றது.\nஒரு வருட காலத்திற்குள் அவர் மீதான விசாரணைகள் முடிக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மேற்குறித்த விரிவுரையாளர் அந்த விசாரணைகளுக்குச் சமூகமளிக்காத நிலையில் கடந்த நான்கு, ஐந்து வருட காலமாக தண்டனை எதுவும் பெறாத நிலையில் இரண்டு இலட்சம் ரூபா சம்பளத்துடன் பல்கலைக்கழகத்திற்கு வெளியே உள்ளார்.\nகடந்த ஒரு வருட காலமாக எந்தவித வேலைகளுமின்றிச் சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் அவருக்குச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.\nஎமது தேவைகளை நிறைவேற்றக் கோரும் போது நிதி இல்லை என்கிறார்கள். அவருக்கு கடந்த ஒரு வருட காலமாக வழங்கப்பட்ட ஒரு கோடி ரூபா நிதியிருந்தாலே பல்கலைக்கழகத்தில் காணப்படுகின்ற அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்திருக்க முடியும். கடந்த டிசம்பர் மாதம் பேராசிரியர் இளங்குமரன் மீதான விசாரணை அறிக்கை வந்த போதும் அவருக்கான சம்பளம் நிறுத்தப்படவில்லை.\nகடந்த மார்ச் மாதம் அவருக்கான தண்டனை வழங்கப்படவிருந்த நிலையில் அவரும், பல்கலைக்கழகத்திலுள்ள ஒரு சிலரும் நீதிமன்றத் தீர்ப்பு வழங்காது தடுத்திருந்தனர். இருப்பினும், மார்ச் மாதம்-26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த போதிலும் பல்கலைக்கழகம் நிர்வாகம் சார்பில் யாருமே அங்கு ஆஜராகவில்லை.\nஇவ்வாறான செயற்பாடானது அவரை மீண்டும் பல்கலைக்கழகத்திற்குள் உள்வாங்குவதற்குப் பல்கலைக் கழக நிர்வாகம் முன்னெடுப்புக்களைச் செய்கின்றதா என்ற மிகுந்த சந்தேகத்தை எமக்குத் தோற்றுவித்துள்ளது.\nமேற��குறித்த பேராசிரியர் மீது உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டு அவரைப் பணியிலிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். எமது எதிர்ப்பையும் மீறி அவரை மீண்டும் பல்கலைக்கழகத்திற்குள் அனுமதித்தால் மாணவர்களாகிய எம்மால் பல்வேறு போராட்டங்கள் நடாத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nவெளியே வந்தது அனந்தியின் கட்சி\nஅடுத்த வடமாகாணசபை தேர்தலில் எப்படியேனும் கதிரையினை கைப்பற்றிவிடும் கனவில் அனந்தி மற்றும் ஜங்கரநேசன் தரப்பு மும்முரமாகியுள்ளது.அவ்வகையி...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ வி...\nமோடியே நேரடி அழைப்பில் வந்தார்\nஇலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும்; இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையிலான தொலைபேசி உரையாடலொன்று இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற...\nகூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒர...\nஇந்திய இராணுவத்தின் யாழ்.போதனா வைத்தியசாலை படுகொலை\nஈழத்தில் இந்திய இராணுவத்தின் படுகொலைகளுள் ஒன்றான யாழ்.போதனாவைத்தியசாலை படுகொலையின் 31வது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/hand-blender/expensive-preethi+hand-blender-price-list.html", "date_download": "2018-10-22T10:09:12Z", "digest": "sha1:E26QYMUMGMRSGO7MSNI7DNMUENJIF677", "length": 18487, "nlines": 417, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது ப்ரீத்தி தந்து ப்ளெண்டர்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive ப்ரீத்தி தந்து ப்ளெண்டர் India விலை\nIndia2018 உள்ள Expensive ப்ரீத்தி தந்து ப்ளெண்டர்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது தந்து ப்ளெண்டர் அன்று 22 Oct 2018 போன்று Rs. 1,820 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த ப்ரீத்தி தந்து ப்ளெண்டர் India உள்ள ப்ரீத்தி ப்ளெண்டர் கும் சோப்பேர் Rs. 1,820 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் ப்ரீத்தி தந்து ப்ளெண்டர் < / வலுவான>\n4 ரூ மேலாக கிடைக்கக்கூடிய ப்ரீத்தி தந்து ப்ளெண்டர் உள்ளன. 1,092. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 1,820 கிடைக்கிறது ப்ரீத்தி ப்ளெண்டர் கும் சோப்பேர் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொர���ட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10ப்ரீத்தி தந்து ப்ளெண்டர்\nப்ரீத்தி ப்ளெண்டர் கும் சோப்பேர்\nப்ரீத்தி ச்௬௦௧ 450 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 450 W\nப்ரீத்தி டர்போ சோப் 450 வ் தந்து ப்ளெண்டர்\nப்ரீத்தி ப்ளேன்ட் சோப் ஹபி 801 தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 250 Watt\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/daavuya-song-lyrics/", "date_download": "2018-10-22T09:33:05Z", "digest": "sha1:6OPPOYZRHZOWHZN7YTGJJBCG24NLIAJ3", "length": 8606, "nlines": 279, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Daavuya Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : சந்தோஷ் நாராயணன் மற்றும்\nஇசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்\nஆண் : டாவியா நோவியா\nஆண் : டாவியா நோவியா\nமீ வெரி சோகம் யா\nஆண் : நெஞ்சில அம்பு விட்ட சிட்டு\nஎங்கடி போன என்ன விட்டு\nஆண் : பட்டுன்னு என்ன உட்டுட்டு போனா\nடிரீம் சீனுல கட்டுன்னு சொன்னா\nகாதுலத்தான் பூவ அழகா வச்சாலே\nகுழு : அட சோனு சோனு இன்னா சோனு\nநம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத\nசோனு சோனு இன்னா சோனு\nநம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத\nஆண் : டாவியா நோவியா\nஆண் : டாவியா நோவியா\nமீ வெரி சோகம் யா\nஆண் : ஓடும் உயிருல\nஆண் : இரத்தம் சதையுமா\nஆண் : கலகலனு வாழ்ந்தவன் நானே\nஆண் : கலங்கவச்சி போறியே மானே\nஆண் : கலகலனு வாழ்ந்தவன் நானே\nஆண் : காதிலத்தான் சோனு\nகுழு : அட சோனு சோனு இன்னா சோனு\nநம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத\nசோனு சோனு இன்னா சோனு\nநம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத\nஆண் : நெஞ்சில அம்பு விட்ட சிட்டு\nஎங்கடி போன என்ன விட்டு\nகுழு : அட சோனு சோனு இன்னா சோனு\nநம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/movie-review-in-tamil/manirathnam-is-back-in-chekka-chivantha-vaanam-118092700026_1.html", "date_download": "2018-10-22T09:51:16Z", "digest": "sha1:YAKQEGK77QCBWE24LPWADCPWMARM6UDD", "length": 13127, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "செக்க சிவந்த வானம் ; ரசிகர்களுக்கு விருந்த�� : மணிரத்னம் இஸ் பேக் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 22 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசெக்க சிவந்த வானம் ; ரசிகர்களுக்கு விருந்து : மணிரத்னம் இஸ் பேக்\nஇயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள செக்க சிவந்த வானம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.\nநடிகர்கள் விஜய் சேதுபதி, அரவிந்த்சுவாமி, சிம்பு, அருண் விஜய் என மல்டி ஸ்டார்களை கொண்டு மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் இன்று வெளியாகியுள்ளது. இன்று காலை முதலே சிம்புவின் ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர். பல திரையரங்குகளில் அதிகாலை 5 மணி காட்சிக்கு சிம்புவின் ரசிகர்கள் முண்டியத்து, ஆர்வத்துடன் படம் பார்த்தனர்.\nதியேட்டரிலிருந்து வெளியே வரும் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர். அனைத்து நடிகர்கள் நன்றாக நடித்துள்ளனர். குறிப்பாக சிம்பு மற்றும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரங்களும், நடிப்பும் அருமையாக இருக்கிறது. பக்கா ஆக்‌ஷன் படம். நீண்ட வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் எல்லோருக்கும் பிடித்த மாதிரி ஒரு படம் கொடுத்துள்ளார். மணிரத்னம் இஸ் பேக் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇதுபோல், பல நடிகர்களை வைத்து எடுக்கப்படம் திரைப்படத்தில் அனைவருக்கு சமமான வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதை ஹேண்டில் செய்வது மணிரத்தனத்துக்கு கை வந்த கலை. திருடா, திருடா, அக்னி நட்சத்திரம், தளபதி, ஆயுத எழுத்து போன்ற படங்களில் இதை அவர் ஏற்கனவே நிரூபித்துள்ளார்.\nஅலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்கு பிறகு வந்த மணிரத்தினத்தின் படங்கள் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை. அதை செக்க சிவந்த வானம் படத்தில் மணிரத்னம் சரி செய்துள்ளார். முதல் பாதி விறுவிறுவென செல்கிறது. முதல் பாகத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு பிரமாதம். இரண்டாம் பாகத்தில் சற்று தொய்வு ஏற்பட்டாலும் கிளைமேக்ஸ் சிறப்பாக இருக்கிறது என சமூக வலைத்தளங்களில் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nசெக்க சிவந்த வானம்... ரசிகர்களுக்கு விருந்து... .மணிரத்னம் இஸ் பேக்.....\nசெக்க சிவந்த வானம்: திரைவிமர்சனம்\nசெக்க சிவந்த வானம்: திரைவிமர்சனம்\nஅதிகாலையில் 60 தியேட்டர்களில் செம்ம மாஸ் காட்டிய ரசிகர்கள்\nசொன்ன தேதியில் வெளியாகுமா செக்கச் சிவந்த வானம்\nசெக்க சிவந்த வானம் படத்தின் மொத்த நேரம், சென்சார் தகவல்..\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltrendnews.com/2018/04/03/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8/", "date_download": "2018-10-22T11:06:01Z", "digest": "sha1:FOUOU5U7CZZQB2JMID7MPJ3G7AFMANV7", "length": 9149, "nlines": 147, "source_domain": "tamiltrendnews.com", "title": "இந்த அழகான ‘சின்னத்திரை’ நடிகைகள்ல…உங்க ‘பேவரைட்’ ஹீரோயின் யாருன்னு சொல்லுங்க ??? – ஒரு சர்ப்ரைஸ் இருக்கு !! | TamilTrendNews", "raw_content": "\nHome செய்திகள் Entertainment இந்த அழகான ‘சின்னத்திரை’ நடிகைகள்ல…உங்க ‘பேவரைட்’ ஹீரோயின் யாருன்னு சொல்லுங்க \nஇந்த அழகான ‘சின்னத்திரை’ நடிகைகள்ல…உங்க ‘பேவரைட்’ ஹீரோயின் யாருன்னு சொல்லுங்க – ஒரு சர்ப்ரைஸ் இருக்கு \nசின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்துள்ள நடிகை பிரியா பவானி சங்கர், அதில் வெற்றியும் கண்டு வருகிறார்.சின்னத்திரை நடிகைகள் பலர் சினிமா நடிகைகளுக்கே ஈடு கொடுக்கும் வகையில் அழகாக இருந்து வருகின்றனர்.அந்த வகையில் தற்போது பல சின்னத்திரை நடிகைகள் தமிழ் சீரியல்களில் நடித்து வருகின்றனர்.\nஅந்தவகையில், அடுத்ததாக வெள்ளித்திரையில் ‘எண்ட்ரி’ கொடுக்க வாய்ப்புகள் அதிகமுள்ள, அழகான சின்னத்திரை நாயகிகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.\nஅல்சா மானசா – ராஜா ராணி ;\nசைத்ரா ரெட்டி-யாரடி நீ மோகினி ;\nசரண்யா – நெஞ்சம் மறப்பதில்லை ;\nஷோபனா – செம்பருத்தி ;\nவாணி போஜன்-தெய்வ மகள் ;\nசமீரா ஷெரிப் -றெக்க கட்டி பறக்குது மனசு ;\nஷீலா ராஜ்குமார்-அழகிய தமிழ் மகள் ;\nPrevious articleகுருபெயர்ச்சி பலன்கள் 2018 – அதிக யோகம் எந்த ராசிக்கு தெரியுமா : பிரபல ஜோதிடர் கணிப்பு\nNext articleசென்னை 28 பட நடிகை விஜயலக்ஷ்மியா இது – அடையாளமே தெரியாம மாறிட்டாங்க : தற்போதைய புகைப்படங்கள் உள்ளே\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nசன் டிவி எடுத்து வைக்கும் அடுத்த கட்டம் வெளிவந்த தகவலால் அதிர்ந்துபோன ரசிகர்கள் \nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2018-10-22T10:47:13Z", "digest": "sha1:CWRXHX6OHEYSMV7AZASYDWGCWYRUQYJL", "length": 22765, "nlines": 157, "source_domain": "www.trttamilolli.com", "title": "ஜெருசலேம் விவகாரம்: டிரம்ப் அறிவிப்புக்கு குவியும் எதிர்ப்புகள் – வெடித்தது போராட்டம் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஜெருசலேம் விவகாரம்: டிரம்ப் அறிவிப்புக்கு குவியும் எதிர்ப்புகள் – வெடித்தது போராட்டம்\nஇஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததை அடுத்து பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.\nகிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் முஸ்லிம் மதத்தினருக்கு புனித நகராக இருக்கும் ஜெர��சலேம் தற்போது இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய கிழக்கு போரின் போது பாலஸ்தீனிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட இந்த நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார்.\nடிரம்ப்பின் இந்த முடிவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமல்லாது பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், துருக்கி போன்ற ஐரோப்பிய நாடுகளும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. ஒட்டுமொத்த அமைதியை குலைக்கும் அறிவிப்பு இது என பல்வேறு நாட்டு தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.\nஇந்நிலையில், டிரம்ப் தனது முடிவை அறிவித்த சில மணி நேரங்களிலேயே பாலஸ்தீனின் பெத்தலகேம் நகரில் (இயேசு பிறந்ததாக கூறப்படும் இடம்) உள்ள பழமையான தேவாலையத்தில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரத்தின் விளக்கை அணைத்து அங்குள்ள கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதனது முடிவை அறிவிக்கும் டிரம்ப்\nடிரம்ப் புகைப்படத்தை எரித்த அவர்கள், ‘ஜெருசலேம் பாலஸ்தீனத்தின் இதயம்’ என்று கோஷங்களை எழுப்பினர். இதேபோல, பாலஸ்தீன தலைவர் யாசிர் அராபாத் அடக்க தலமான ரமல்லா நகரில் திரண்ட பாலஸ்தீனியர்கள் டிரம்ப்புக்கு எதிராக ஆவேச குரல்களை எழுப்பினர்.\nகாஸா, மேற்கு கரை பகுதிகள் மட்டுமல்லாது லெபனான், ஜோர்டான் ஆகிய நாடுகளில் அகதிகள் முகாமில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நாளை அவசரமாக கூட உள்ளது.\nவிஜய் அரசியல் வருகை சமுதாயத்திற்கு தேவை – ராதாரவி\nவைரமுத்து கண்ணியமானவர் – குஷ்பூ நேர்காணல்\nகமலுடன் காங்கிரஸ் இணைந்தால், கல்லறைக்கு செல்வதற்கு சமம் – நாஞ்சில் சம்பத்\nகமலுடன் இணைந்தால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கல்லறைக்குத் தான் செல்லும் என நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார். நடிகர் கமல் கட்சி தொடங்கிய பிறகு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் ..\nபாரிய பிழையொன்றின் விளைவாக ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டார்\nபாரிய பிழையொன்றின் விளைவாக, ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டுள்ளதாக சவுதி வெளிவிவகார அமைச்சர் அதெல் அல்-ஜுபைர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். ஜமால் கஷோக்கியின் கொலை விவகாரத்திற்கும் சவுதி முடிக்குரிய இளவரசரிற்கும் ..\nபின்னணி பாடகி சின்மயியுடன் நேர்காணல்\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\nநீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து அவதூறாக பேசியதற்கு எச்.ராஜா மன்னிப்பு கேட்டதையடுத்து, ஐகோர்ட்டில் அவரது வழக்கு முடித்து வைக்கப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்ற பாஜக தேசிய செயலாளர் ..\nயுத்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் ஐ.நாவின் பார்வையிலிருந்து தப்ப முடியாது: யஸ்மின் சூக்கா\nயுத்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் எவரும் ஐ.நாவின் பார்வையிலிருந்து தப்ப முடியாதென சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். சர்வதேச அமைதிப் படையில் ..\nமாலிக்கு அனுப்பப்பட்ட படையினரை நாம் தெரிவு செய்யவில்லை: மனித உரிமை ஆணைக்குழு\nமாலிக்கு அனுப்பப்பட்ட இலங்கை படையினர், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லவென மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடலகம தெரிவித்துள்ளார். மாலியின் இலங்கை ..\nயாழில் தொடரும் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்\nயாழ்ப்பாணம், மேற்கு உப்புமடம் சந்தியிலுள்ள வர்த்தக நிலையம் மற்றும் அங்கு தரித்துநின்ற முச்சக்கரவண்டி ஆகியவற்றின் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக ..\nஉலகம் Comments Off on ஜெருசலேம் விவகாரம்: டிரம்ப் அறிவிப்புக்கு குவியும் எதிர்ப்புகள் – வெடித்தது போராட்டம் Print this News\n« கண்ணில் நீர் வடிதல்-தைராய்டு பிரச்சினை: சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் விஜயகாந்துக்கு சிகிச்சை (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) பாகிஸ்தானுக்கு அமெரிக்க உளவு அமைப்பு எச்சரிக்கை »\nபாரிய பிழையொன்றின் விளைவாக ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டார்\nபாரிய பிழையொன்றின் விளைவாக, ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டுள்ளதாக சவுதி வெளிவிவகார அமைச்சர் அதெல் அல்-ஜுபைர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். ஜமால்மேலும் படிக்க…\nமெக்சிகோ கர்தினால் இல்லத்தில் துப்பாக்கிச்சூடு\nமெக்சிகோவில் ரோமன் கத்தோலிக்க கர்தினாலின் இல்லத்தின் மெய்க்காவலர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தலைநகர் ம���க்சிகோ சிட்டியில் ஓய்வுபெற்ற கருதினால் நோர்பேடா றிவேராவின்மேலும் படிக்க…\nகஷோக்கி கொலை விவகாரம் – நீதியான விசாரணையை கோரும் மேற்கத்தேய நாடுகள்\nசீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சி\nமனஅழுத்தத்தை கண்டுபிடிக்கும் நவீன நாற்காலி பனசொனிக் நிறுவனத்தினால் அறிமுகம்\nநீரிலும் நிலத்திலும் தரையிறக்கும் விமானத்தை வெற்றிகரமாக பரிசோதித்தது சீனா\nஆஃப்கானிஸ்தான் தேர்தல்: காபுலில் பல இடங்களில் குண்டுவெடிப்பு\nஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி உயிரிழந்ததை ஒப்புக் கொண்டது சவுதி அரேபியா\nஊழல் வழக்கில் சிக்கிய மலேசிய முன்னாள் துணைப்பிரதமர் மீது 45 குற்றச்சாட்டு\nதென் ஆப்பிரிக்கா – சாலை விபத்தில் சிக்கி 27 பேர் பரிதாப பலி\nசீனாவின் முன்னாள் துணை நிதி அமைச்சர் கைது\nஉலக மயமாக்கலின் விளைவே கிரைமியா துப்பாக்கிச் சூடு: ஜனாதிபதி புட்டின்\nநோர்வே பிரதமர் தனது நாட்டு பெண்களிடம் அதிகார பூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார்\nஸ்பெயினில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி\nஜமால் கஷோக்கி தொடர்பில் நீதியான விசாரணை- சவுதி உறுதி\nஉடன்பாடற்ற பிரெக்சிற்றிற்கு தயாராவதாக ஐரோப்பிய ஆணைக்குழு அறிவிப்பு\nமைக்ரோ சொஃப்டின் இணைப்பங்காளர் காலமானார்\nபாகிஸ்தான் இடைத் தேர்தலில் இம்ரான் கட்சிக்கு பின்னடைவு\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/90dfb5581a/bridging-the-bridge-wi", "date_download": "2018-10-22T11:11:20Z", "digest": "sha1:JEAGZHYVODPHIM6M5SGMQWT63LF36L3V", "length": 7750, "nlines": 85, "source_domain": "tamil.yourstory.com", "title": "பலரது உயிரைக் காக்க தன் வருங்கால வைப்பு நிதியைக் கொண்டு பாலம் கட்டிய கொடையாளி!", "raw_content": "\nபலரது உயிரைக் காக்க தன் வருங்கால வைப்பு நிதியைக் கொண்டு பாலம் கட்டிய கொடையாளி\nஉத்திரப்பிரதேசத்தின் குஷிநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி மூங்கில் பாலம் பாழடைந்திருந்ததால் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தால் மனமுடைந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த சாந்து பிரசாத் பாலம் கட்டும் பணிக்குப் பொறுப்பேற்றுக்கொண்டார். ஓய்வு பெற்ற பிறகு வருங்கால வைப்பு நிதித் தொகையாக இவருக்குக் கிடைத்த மூ���்று லட்சத்திற்கும் அதிகமான தொகையைப் பயன்படுத்தியும் கிராமவாசிகளிடம் இருந்து சிறிதளவு நிதியுதவி பெற்றுக்கொண்டும் 70 அடி நீள நிரந்தர பாலத்தைக் கட்டியுள்ளார்.\nஉள்ளூர்வாசிகள் கால்வாயைக் கடந்து செல்ல பயன்படுத்திய பழைய தற்காலிக பாலம் ஒவ்வொரு முறை உடையும்போதும் மக்கள் தாங்களாகவே அதைப் பழுது பார்த்து சீரமைத்தனர். 2013-ம் ஆண்டு ஜுலை மாதம் அவர்கள் பயந்தது போன்றே ஒரு சம்பவம் நடந்தது.\nஅந்தப் பாலம் உடைந்து ஒரு சிறுமி கால்வாயில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். அப்போதுதான் ரயில்வே பணியில் இருந்து ஓய்வு பெற்ற சாந்து தனது சொந்த பணத்தைக் கொண்டு பாலத்தை கட்ட பொறுப்பேற்றுக்கொண்டார்.\nஅவர் வருங்கால வைப்பு நிதித் தொகையாக 13 லட்ச ரூபாய் பெற்றதாகவும் அவரது ஓய்வூதியத் தொகை 15,500 ரூபாய் என்றும் 'நவ்பாரத் டைம்ஸ்' உடனான உரையாடலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தத் தொகையில் இருந்து 10 லட்ச ரூபாயை தனது மகன்களுக்கு கொடுத்துவிட்டதாகவும் மீதமிருக்கும் தொகையான மூன்று லட்சத்தை பாலம் கட்ட பயன்படுத்தவேண்டும் என அவர் தீர்மானித்ததாகவும் அதில் குறிப்பிட்டார்.\nகிராமத்தின் நன்மைக்காக சாந்து ஆர்வம் காட்டி வருவதைக் கண்ட உள்ளூர்வாசிகள் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க முன்வந்தனர். அவர்களால் இயன்ற உதவிகளைச் செய்தனர். சிலர் பணம் கொடுத்தனர். சிலர் சிமெண்ட், இரும்பு உள்ளிட்ட பொருள் உதவி செய்தனர். சிலர் கட்டுமானப் பணியில் உதவினர்.\nபாலம் இல்லாமல் ஐந்து கிலோமீட்டர் வரை பயணம் செய்யவேண்டிய 12 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்த நிரந்தர பாலம் கட்டப்பட்டதால் ஒரு கிலோமீட்டர் வரை மட்டுமே பயணம் செய்யும் சூழல் உருவாகியுள்ளது. இந்தப் பாலத்தினால் சுமார் 10,000 குடும்பங்கள் பலனடைந்துள்ளதாக 'தி பெட்டர் இண்டியா' குறிப்பிடுகிறது.\nஉலகின் மிகப்பெரிய கைவினை படகுகளைத் தயாரிக்கும் கேரள சிறு நகரம்\nபொதுவெளியில் பாலூட்டுதல் விரசமல்ல… இவை வேற லெவல் நாடாளுமன்றங்கள்\nபள்ளி இடைநிறுத்த மாணவர்கள் எண்ணிக்கையைக் குறைக்க பள்ளிப் பேருந்தை ஓட்டிச் செல்லும் ஆசிரியர்\nபோலியோவால் நடை தளர்ந்தாலும் சிறந்த சமூக ஆர்வலராக சாதித்த சிதம்பரநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcomputerinfo.blogspot.com/2013/03/8_4.html", "date_download": "2018-10-22T11:02:26Z", "digest": "sha1:RC7G5J43Y6SR7P2S6M6VWNWGFHETDKOQ", "length": 13077, "nlines": 122, "source_domain": "tamilcomputerinfo.blogspot.com", "title": "விண்டோஸ் 8 ல் புதிய வசதி - படத்தினை கொண்டு பயனர் கணக்கிற்கு கடவுச்சொல் உருவாக்குதல் | தமிழ் கம்ப்யூட்டர்", "raw_content": "\nவிண்டோஸ் 8 ல் புதிய வசதி - படத்தினை கொண்டு பயனர் கணக்கிற்கு கடவுச்சொல் உருவாக்குதல்\nஇதற்கு முன் இருந்த விண்டோஸ் இயங்குதளங்களில் எல்லாம் சாதாரணமாக பயனர் கணக்கினை பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டுமெனில் கடவுச்சொல்லை கொண்டு பயனர் கணக்கினை காப்போம். அதற்கும் மேலாக என்ன செய்வோம் என்றால் ஒலியினை கொண்டு கடவுச்சொல் உருவாக்குவோம். ஒரு சிலர் மூன்றாம் தர Face Recognition மென்பொருளை பயன்படுத்தி விண்டோஸ் பயனர் கணக்கினை அடைப்போம். தற்போது விண்டோஸ் 8 இயங்குதளத்தில் படத்தினை கொண்டு கடவுச்சொல்லை உருவாக்க வசதி உள்ளது அதனை எவ்வாறு உருவாக்குவது என்று பார்ப்போம்.\nமுதலில் உங்களுடைய விண்டோஸ் பயனர் கணக்கிற்கு கடவுச்சொல்லை வழக்கம் போல் அதே முறைமையை பயன்படுத்தி உருவாக்கி கொள்ளவும். பின் Control Panel யை ஒப்பன் செய்யவும்.\nஅதில் User Accounts னை கிளிக் செய்யவும். அடுத்ததாக ஒப்பன் ஆகும் விண்டோவில் Make changes to my account in PC settings என்பதை கிளிக் செய்யவும்.\nபின் அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Create a picture password என்ற பொத்தானை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Choose picture என்ற பட்டியை அழுத்தி விருப்பமான படத்தை தேர்வு செய்யவும்.\nபின் அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Use this picture என்னும் பட்டியை அழுத்தவும். அதில் மூன்று அடையாளங்களை உருவாக்கி கொள்ள முடியும். குறிப்பிட்ட படத்தில் மூன்று இடங்களில் கிளிக் செய்யலாம் , இல்லையெனில் ட்ராக் செய்து விசை குறியீடுகளை உருவாக்கலாம் எப்படி வேண்டுமோ விருப்பபடி இந்த கடவுச்சொல்லை உருவாக்க முடியும். மீண்டும் ஒருமுறை கடவுச்சொல்லை உள்ளிடவும்.\nஇரண்டு முறை தொடர்ந்து ஒரே மாதிரியாக கடவுச்சொல்லை உள்ளிடவும். அப்போது Start Over 1 2 3 என்று வரிசையாக காட்டும். அதற்கேற்ப கடவுச்சொல்லை உருவாக்கி கொள்ள முடியும்.\nதற்போது கடவுச்சொல் உருவாக்கப்பட்டு விட்டது Finish பொத்தானை அழுத்தவும். அவ்வளவுதான் அனைத்து விண்டோவையும் மூடிவிட்டு கணினியை ஒருமுறை மறுதொடக்கம் செய்யவும் தற்போது அந்த படத்தினை கொண்டு கடவுச்சொல் உள்ளிடுமாறு தோன்றும். இவ்வாறு படத்தினை கொண்டு உருவாக்கப்படும் கடவுச்சொல் மறந்தாலும் சாதரணமாக உருவாக்கிய கடவுச்சொல்லை கொண்டும் பயனர் கணக்கில் நுழையலாம்.\nமின்னஞ்சல் மூலமாக பதிவுகளை பெற\nDVD யை ISO கோப்பாக மாற்ற\nPDF - கோப்புகளை ரொட்டேட் செய்ய\nவீடியோ கன்வெர்ட்டர்/ டிவிடி ரிப்பேர் இலவசமாக\nYoutube வீடியோக்களின் பாடல் வரிகளை பெற\nஎக்சல் கோப்புகளை கன்வெர்ட் செய்ய\nகணினியில் உள்ள இணையத்தை மொபைல்போனில் பகிர்ந்துகொள்...\nவிண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்க...\nCon - கோப்பறையை உருவாக்க\nஆன்ட்ராய்ட் மொபைல் போனை கொண்டு இணையத்தை இணைக்க\nமறந்துபோன விண்டோஸ்-7 கடவுச்சொல்லை மாற்றியமைக்க\nடோரன்ட்களை தரவிறக்கம் செய்ய மாற்று வழி (மற்றும்) I...\nவிண்டோஸ் 8 மற்றும் 7 ல் நெட்வொர்க் பகிர்தல் மற்றும...\nகட்டளை பலகையின் (Command Prompt) இருப்பியல்பு தொடக...\nவிண்டோஸ் 8 ல் புதிய வசதி - படத்தினை கொண்டு பயனர் க...\nவிண்டோஸ் 8 ல் - விண்டோஸ் 7 ஸ்டார்ட் பட்டன்\nஅவாஸ்ட் இலவச ஆண்டிவைரஸ் தொகுப்பு 8\nநெருப்புநரி உலாவியின் பெயரை மாற்றம் செய்ய\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதமிழ் இணையதளம் மற்றும் தமிழ் வலைப்பூக்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் இன்பம் தரக்கூடிய செய்தியினை கூகுள் நிறுவனம் பிப்ரவரி 09, 2018 அன்று ...\nவிண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள்\nகணினிக்கு புதியவராக இருந்தாலும் சரி, கணினி துறையில் பல ஆண்டுகலாக இருப்பவராக இருந்தாலும் சரி, பெரும்பாலானவர்கள் யாருமே தங்களுடைய கணினியில் ...\nஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகள்\nநாம் பயன்படுத்தும் அனைத்து மொபைல் போன்களுமே தற்போது இரண்டு சிம் வசதிகளுடன் தான் இருக்கிறது. ஆனால் அதில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் கணக்குகள்...\nHotstar வீடியோக்களை டவுண்லோட் செய்வது எப்படி\nஸ்டார் குழும தொலைகாட்சி வீடியோக்கள் அனைத்துமே Hotstar செயலி வழியாகவே தற்போது பயனாளர்களுக்கு பகிரப்படுகிறது. இதனை Offline வீடியோவாக மட்டுமே...\nவிண்டோஸ் 10 Administrator கணக்கினை எனேபிள் செய்வது எப்படி\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தை நிறுவியவுடன் சில முக்கியமான செயல்களை நாம் செய்ய வேண்டும். அதில் முதலாவதாக நாம் Administrator கணக்கினை எனேபிள் செய...\nFreewares WINDOWS Conversion ஆன்லைன் விண்டோஸ்-7 Tips Giveway Winxp-Tutorials Mozila Firefox PDF கூகுள்-குரோம் MS-OFFICE Facebook ஜி-மெயில் Tutorials GOOGLE இண்டர்நெட் Windows - 8 மென்பொருள்கள் Youtube Tips-டிப்ஸ் நீட்ச��� வைரஸ் TOP-10 Usb Drives புகைப்படம் வீடியோ Android EMAIL படங்கள் ஆடியோ மொபைல் COMPUTER IE வன்தட்டு MP3 VMWARE ஒபேரா கூகுள்+ தமிழ் கம்ப்யூட்டர் செய்தி BLOG HOTMAIL HTML Pendrive Tricks உலாவி சபாரி மீட்டெடுப்பு விண்டோஸ் 8.1 விளையாட்டு Folder ISO OPEN ALL Picasa-பிகாசா QR கோடு VLC Windows 10 அனிமேஷன் டுவிட்டர் ட்ரைவர் பதிவிறக்கி விண்டோஸ் 10 வெப்கேமிரா AdSense Chart Driver-update Encryption GIF IDM Internet Search ALL Torch Torrent Whatsapp hotstar lock அகராதி அவாஸ்ட் எக்சல் ஐபேட் கலைசொற்கள் சுருக்குவிசைகள் தண்டர்பேர்ட் போட்டோசாப் மின் புத்தகம் மைக்ரோசாப்ட் யாகூ ஸ்கைப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/45366-participation-of-devas-in-tirupati-bramotsavam.html", "date_download": "2018-10-22T11:14:29Z", "digest": "sha1:HFGVMTYOZ6ELM527R7FAVJO4EZB5O2LS", "length": 19240, "nlines": 146, "source_domain": "www.newstm.in", "title": "தேவர்கள் கலந்துக் கொள்ளும் திருப்பதி பிரம்மோற்சவம் | participation of devas in tirupati bramotsavam", "raw_content": "\nசபரிமலை தீர்ப்பு: நீதிபதிகளுக்கு கட்ஜு சாட்டையடி \nபிஷப் பிராங்கோ விவகாரத்தில் முக்கிய சாட்சி மர்ம மரணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்பு கோரினார் எச்.ராஜா\nசபரிமலை விவகாரத்தல் சீராய்வு மனு ஏற்கப்படுமா- நாளை அறிவிக்கிறது உச்சநீதிமன்றம்\nஅமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை: அதிர்ச்சி தகவல்\nதேவர்கள் கலந்துக் கொள்ளும் திருப்பதி பிரம்மோற்சவம்\nவாழ்வில் பல திருப்பங்களை தரும் திருமலை திருப்பதியில் தினமுமே உற்சவம்தான்.. கோலாகலம் தான். குறிப்பாக புரட்டாசி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம் மிகவும் முக்கியமான நிகழ்வாக போற்றப்படுகிறது. இந்த உற்சவத்தின் போது நம்மால் திருப்பதிக்கு போக முடியவில்லையே என்று வருத்தப்படுபவர்களுக்காக இந்த பதிவு. இந்த ஒன்பது நாள் உற்சவத்தின் போது மலையப்ப ஸ்வாமி ஸ்ரீதேவி பூதேவி சகிதமாய் என்னென்ன வாகனங்களில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார் என்பதை பார்ப்போம்.இந்தப் பதிவினைப் படிக்கும் போதே நம் மனக் கண்களால் அந்த திவ்ய காட்சியினை கண்டு மகிழ்வோம்.\nமும்மூர்த்திகளில் படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மாவால் முதன் முதலாக இந்த உற்சவம் கொண்டாடப்பட்டது. 9-நாட்கள் நடைபெறும் இவ்விழா, அவரது பெயராலேயே பிரமோற்சவம் என அழைக்கப்படுகிறது.தான் படைக்கும் உயிர்களை வெங்கடேசப்பெருமாள் சிறப்பாகப் பாதுகாப்பதற்கு நன்றி கூறும் விதமாக பிரம்மா இந்த உற்சவத்தை நடத்தினார் என்கிறது புர���ணங்கள்.\nதுவஜரோகணம்: இது முதல் நாள் காலையில் நடைப்பெறும் வைபவம். இங்குள்ள துவஜ ஸ்தம்பத்தில் கருடன் உருவம் பதித்த கொடியேற்றப்படும். விஷ்ணுவின் வாகனமாகிய கருடன் தேவலோகம் சென்று அனைத்து தேவர்களையும் பிரம்மோற்சவத்திற்கு அழைத்து வர செல்கிறார் என்பதை குறிக்கும் விதமாக செய்யப்படுகிறது.\nபெத்த சேஷ வாகனம்: முதல் நாள் மாலை எம் பெருமானுக்கு நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் வாகனமாக இருப்பார்.\nசின்ன சேஷ வாகனம்: இரண்டாம் நாள் காலை நடைபெறும் வாகனம் இது. பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் நாகங்களில் நான் வாசுகியாக இருப்பேன் என்று சொல்லியிருக்கிறார். அந்த வாசுகி தான் இரண்டாம் நாள், வெங்கடேசப்பெருமாளை தாங்கி செல்லும் வாகனம்.\nமாலை ஹம்ச வாகனம்: ஹம்சம் என்றால் அன்னம். அன்னம் நல்லது கெட்டதைப் பிரித்தெடுக்கும் வல்லமை கொண்டது.அது போல் நாமும் வாழ்வில் இறைவன் துணையால் பகுத்தறிந்து வாழ தெரிந்துக் கொள்ள வேண்டும்.\nசிம்ம வாகனம்: 3-ம் நாள் காலை சுவாமி சிம்ம வாகனத்தில் புறப்பாடு நடக்கும். விலங்குகளில் வலியது சிங்கம். ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் விலங்குகளில் நான் சிம்மமாக இருப்பேன் என்பார். பாதி மனிதன், பாதி சிங்கம் உருவம் தான் நரசிம்ம அவதாரம்.\nமுத்யால பல்லக்கி வாகனம்: 3-ம் நாள் மாலை எம்பெருமான் தம் மனைவியர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் முத்து பல்லக்கு வாகனத்தில்,வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் வழங்குவார்.\nகல்பவிருஷ வாகனம்: 4-ம் நாள் காலை கல்ப விருஷ வாகனப் புறப்பாடு. கேட்டதைக் கொடுக்கும் தேவதரு கல்பவிருஷம். ஸ்ரீமன் நாராயணனும் தன்னை வணங்கும் மக்களுக்கு அனைத்து வரங்களையும்,வளங்களையும் அள்ளித்தருபவர் என்பதை குறிக்கும் வாகனம் இது.\nசர்வ பூபாள வாகனம்: 4-ம் மாலைபுறப்பாட்டின் வாகனம் இது. வெங்கடேசப் பெருமாளே கடவுளுக்கெல்லாம் கடவுள் என்பதை இது குறிக்கும்.\nமோகினி அலங்காரம்: 5-ம் நாள் காலையில் எம் பெருமான் மோகினி அலங்காரத்தில் வலம் வருவார். அசுரர்களிடமிருந்து தேவர்களை காக்க மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார். மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் பெண் அவதாரம் மோகினி அவதாரம் ஒன்று தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nகருடவாகனம்: 5-ம் நாள் மாலை தனது சொந்த வாகனமான கருட வாகனத்தில் பவனி வருகிறார் ஸ்ரீனிவாச பெருமாள்.\nஅனுமந்த வாகனம��: ராமாவதாரத்தின் போது அனுமான் ஆற்றிய தன்னலமற்ற சேவைக்கு மரியாதை செலுத்தும் விதமாக 6-ம் நாள் காலை அனுமந்த வாகனத்தில் பெருமாள் பவனி நடைபெறும்.\nஸ்வர்ண ரதோற்சவம், கஜ வாகனம்: கஜேந்திர மோட்சத்தில் யானை ஒன்றின் அபயக்குரல் கேட்டு உதவிக்கு ஒடிவந்த எம்பெருமான் ஸ்ரீமன்நாராயணனை 6-ம் நாள் மாலை தாங்கி வருகிறது யானை வாகனம்.\nசூர்ய பிரபை: சூரியன் மகாவிஷ்ணுவின் கண்ணிலிருந்து தோன்றியவர். மேலும் சூரியன் மகாவிஷ்ணுவின் அம்சங்களில் ஒன்று. இத்தகைய பெருமை வாய்ந்த கதிரவனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 7-ம் நாள் காலை சூர்ய பிரபை கொண்டாடப்படுகிறது.\nசந்திர பிரபை: சூரியன் மகாவிஷ்ணுவின் கண்ணிலிருந்து தோன்றியது போல சந்திரன் மகாவிஷ்ணுவின் சிந்தனையிலிருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது. ஒரு நாளுக்கு பகலும், இரவும் எவ்வளவு முக்கியம் என்பதை குறிக்கும் வாகனம் சூரிய மற்றும் சந்திர பிரபை வாகனங்கள். பிரம்மோற்சவம்\nரதோற்சவம்: 8-ம் நாள் காலை மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் தனது மனைவியாருடன் வலம் வரும் எம்பெருமனை சேவிப்பவர்களுக்கு மறுப்பிறப்பே கிடையாது என நம்பிக்கை.\nஅஸ்வ வாகனம்: 8-ம் நாள் மாலை பகவான் குதிரை வாகனத்தில் புறப்படுகிறார். வெங்கடேசப் பெருமாள் அடுத்து எடுக்கப்போகும் கல்கி அவதாரத்திற்கு முன்னோட்டமாகவும், ஏற்கனவே எடுத்த ஹயக்ரீவ அவதாரத்தில் குதிரை முகத்துடன் அவதரித்ததை நினைவுகூறும் வகையிலும் அஸ்வ வாகனம் நடைபெறுகிறது.\nசக்ர ஸ்நானம்: 9-ம் நாள் காலை வராக சுவாமி ஆலயத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கும், ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவதுடன், விஷ்ணு ஏந்தியிருக்கும் ஆயுதமான சக்கரத்தை புஷ்கரணியில் முக்கி எடுப்பர். அதே சமயத்தில் ஏராளமான பக்தர்கள் புஷ்கரணியில் முங்கி எழுவர். அதன் மூலம் பாபங்கள் அனைத்தும் விலகுவதாக நம்பப்படுகிறது\nதுவஜரோகணம்: 9-ம் நாள் மாலை பிரம்மோற்சவம் முடிந்து விட்டதற்கு அறிகுறியாக கருடன் கொடி கீழிறக்கப்படும்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஆன்மீக கதை - கடவுள் மேல் நம்பிக்கை வையுங்கள்\nபாக்கியம் செய்த திருமலை பெருமாளின் திருமேனி ஆபரணங்கள்\nகிரி வலத்தின் போது,வணங்க வேண்டிய லிங்கங்கள்\nதினம் ஒரு மந்திரம் – ந��்ல இசைஞானம் பெற சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nசபரிமலையை கலவர பூமியாக மாற்ற அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு\nசபரிமலை: மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு\nமறுசீராய்வு மனு தாக்கல் செய்தால் போராட்டம் நிறுத்தப்படுமா\nஎந்த அரசியல் கட்சிகளுக்கும் பின்னாலும் செல்லவில்லை- தேவசம் போர்டு தலைவர்\n1. தினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\n2. குபேர சம்பத்து வேண்டுமா.......இதைப் படியுங்கள்\n3. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n4. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n5. அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை\n6. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n7. பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-2)\nபிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சியளித்த பாதிரியார் மர்ம மரணம்\nரஜினியால் அஜித்துக்கு வந்த சோதனை\nதைலாபுரம் தோட்டத்து‘மாங்கனி’களை கவர்ந்த எடப்பாடி... பதற்றத்தில் பா.ம.க\nஅடம்பிடித்த விஜயகாந்த்... ஆட்டுவிக்கும் பிரேமலதா... காலியாகும் தே.மு.தி.க கூடாரம்\n60 பில்லியன் டாலர் இறக்குமதி வரி- அமெரிக்காவுக்கு சீனா பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/diwalimalar/2012-oct-31/interviews---exclusive-articles/112688-truth-behind-thiruvalluvar-look.html", "date_download": "2018-10-22T09:33:37Z", "digest": "sha1:73KTYF74FOBLH2A5KYOLVQRCJBYDE5AW", "length": 20141, "nlines": 496, "source_domain": "www.vikatan.com", "title": "திருவள்ளுவர் உருவான கதை | Truth behind thiruvalluvar look? - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்", "raw_content": "\nரெஹானாவுக்கு பாதுகாப்பு அளித்த ஐஜி சபரிமலை சந்நிதானத்தில் கண்ணீர்\n''20 ரூபாய் டோக்கனுக்கெல்லாம் கூட்டணி கிடையாது’’ - குபீர் தமிழிசை\n`பப்புக்கே போகாதவர் என் தந்தை'- அர்ஜூன் மீதான #Metoo புகார் குறித்து விளக்கும் மகள் ஐஸ்வர்யா\n`மன்னிப்பு கேட்கலைன்னா சிறைக்குத்தான் போயிருப்பார்’ - ஹெச்.ராஜா குறித்து ராமசுப்பு\n``பாலா சார் உருவாக்குன பேபிமா ரோல் மாதிரி இனி எனக்கு அமையாது\" - ஜனனி ஐயர்\nஐதீகப்படி இமயமலைக்குப் பாட்டுப்பாடி நடந்தா செல்கிறார் ரஜினி\n'என்.ஜி.கே' படத்துக்கு பாடல் எழுதிய விக்னேஷ் சிவன்\n`பட்டுச்சட்டை, வேட்டி, கழுத்தில் செயின்'- திருமணத்துக்குச் சென்றவரை கொலை செய்த கொடூரம்\n2 பேர் உயிரிழப்பு; 4 பேருக்கு தீவிர சிகிச்சை - மதுரையை அச்சுறுத்தும��� பன்றிக்காய்ச்சல்\nதீபாவளி மலர் - 31 Oct, 2012\nமாப்பிள்ளைக்கு 80... பொண்ணுக்கு 15\nவெற்றி தரும் கீதை வழி\nஇந்தியா விண்ணைத் தொட்ட கதை\nமாலி...சில்பி மற்றும் விகடன் தீபாவளி மலர்\nகாதல் செய்பவர்களின் கனிவான கவனத்துக்கு...\nகதை சொல்லிகளின் பேரன் நான்\nதமிழ்ச் சினிமா தேடும் தங்கச் சாவி\nஸ்ரீ மஹா வல்லப கணபதி\nஐஸ்வரியம் அருள்வாள் ஸ்ரீராஜ ராஜேஸ்வரி\nஸ்ரீ கிருஷ்ண பகவான் உதயம்\nசெல்லி ப்ளீஸ் யாருனு தெரியுமா\nபதிவுகள் - நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள் - பொன்.காசிராஜன்\nதிருவள்ளுவர் என்றதுமே முகம் நிறைய தாடி, கையில் எழுதுகோல், தீர்க்கமான பார்வையுடன் ஓர் உருவம் கம்பீரமாக நம் மனக்கண்ணில் தோன்றும். உருவமே தெரியாத திருவள்ளுவருக்கு முதன்முதலில் உயிர் கொடுத்து நம் கண்ணில் உலவ வைத்தவர், ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா.\nதிருவள்ளுவருக்கு உருவம் வந்த கதையை நம்மிடம் சொல்ல முன்வந்தார் வேணுகோபால் சர்மாவின் இரண்டாவது மகனான ஸ்ரீராம் சர்மா.\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nசபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 22 முதல் 28 வரை 12 ராசிகளுக்கும்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\nரியல் எஸ்டேட்... மீண்டும் விலை உயர்கிறதா\n - ராம பக்தர்... சிவ பக்தர்... ராகுல் காந்தி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/introduction-new-changes-in-common-exams-question-papers/", "date_download": "2018-10-22T09:56:25Z", "digest": "sha1:7MDQWYJNGSVBPLRGWBGABMTTATKY4T62", "length": 9641, "nlines": 118, "source_domain": "blog.surabooks.com", "title": "பொதுத்தேர்வு வினாத்தாளில்புதிய மாற்றங்கள் அறிமுகம் | SURA Books blog", "raw_content": "\nபொதுத்தேர்வு வினாத்தாளில்புதிய மாற்றங்கள் அறிமுகம்\nபிளஸ் 2 மற்றும், 10ம் வக���ப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில், புரிந்து விடை எழுதுதல், சிந்தனைத் திறன் மற்றும் படித்ததை பயன்படுத்துதல் என, மூன்று வகையான கேள்விகள் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\nபிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பு பணி துவங்கியுள்ளது; ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்கள் மூலம், 100க்கும் மேற்பட்ட வினாத்தாள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முதலில், நுாறு வினாத்தாள்களில், சிறந்த, 10 வினாத்தாள்கள் தேர்வு செய்யப்படும்; பின், அந்த, 10ல் இடம்பெற்றுள்ள, சிறந்த வினாக்களை மட்டும் எடுத்துச் சேர்த்து, இறுதி வினாத்தாள் தயாரிக்கப்படும்.\nஇதுகுறித்து, தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தற்போதைய பாடத்திட்டத்தின், ‘புளூ பிரின்ட்’டில் உள்ளது போல் தான் வினாத்தாள் இருக்கும். ஆனால், பாடங்களை புரிந்து படித்ததை உறுதி செய்ய உதவும் கேள்விகள்; படித்ததை விடையாக எழுதும் கேள்விகள்; பாடங்களின் அடிப்படையில், சிந்தித்து எழுதும் கேள்விகள் என, மூன்று வகைகளில் இருக்கும்.\nபுத்தகத்தின் பின்பக்க கேள்விகள் மற்றும் முந்தைய ஆண்டு பொதுத்தேர்வு வினாத்தாளில் உள்ள கேள்விகள் மட்டுமின்றி, தற்போது, புதிய கேள்விகளும் கேட்கப்பட உள்ளன.\nஎனவே, புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் மாணவர்கள் படிக்க வேண்டும்; நிச்சயமாக, பாடங்களை தவிர்த்து எந்த கேள்வியும் இருக்காது. அதே நேரத்தில், பாடங்களின் அடிப்படையில் சிந்தித்து எழுதும் வகையிலான கேள்விகள், நிச்சயம் இடம்பெறும்.\nஇந்த முறையில் தான், இந்த ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வு வினாத்தாளும் அமையும். அதன் மூலம் பொதுத்தேர்வு வினாத்தாள் எப்படி இருக்கும் என்பதை மாணவர்கள் அறிய முடியும்.\nஇவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.ஏன் புரிந்து படிக்க வேணடும்\nபல பள்ளிகளில், புளூ பிரின்ட்டில் உள்ளது போல், ஒரு குறிப்பிட்ட பாடத்தில் இரண்டு மதிப்பெண் வினாக்கள், இரண்டு கேட்கப்படும் என கூறப்பட்டிருந்தால், அதன்படி, இரண்டு மதிப்பெண் வினாக்களை மட்டுமே கற்றுக் கொடுத்து, பாடத்தின் மற்ற\nஅதேபோல் கேள்வியையும், அதற்கான புத்தக பதிலையும் புரிந்தோ, புரியாமலோ படித்து, அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் திணறுகின்றனர். இதைத் தவிர்க்க, பள்ளி கல்வித்துறைக்க��, அண்ணா பல்கலையில் இருந்து பல்வேறு ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன.\nஎனவே, பள்ளி கல்வியை முடிக்கும் மாணவர்கள், உயர்கல்வியில் தடுமாறாமல் இருக்கவும்; பாடங்களை புரிந்து படித்த மாணவர்கள் அதிக மதிப்பெண்ணில் தேர்ச்சி பெறவும், இந்த வினாத்தாள் மாற்றம் உதவும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nTags: 10ம் வகுப்பு பொதுத் தேர்வுபிளஸ் 2 பொதுத் தேர்வு\n10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை காண – Click Here\nTNPSC – பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை\nதமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ள அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்கள் October 16, 2018\nஎய்ம்ஸ் மருத்துவ மையங்களில் 2000 நர்சிங் அதிகாரி வேலை October 16, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/2465", "date_download": "2018-10-22T11:17:48Z", "digest": "sha1:SE3IVQCUFRXFOMAB3JK3QASA74D3ZGEH", "length": 9101, "nlines": 55, "source_domain": "globalrecordings.net", "title": "Fer மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: fie\nGRN மொழியின் எண்: 2465\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A63451).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C05680).\nFer க்கான மாற்றுப் பெயர்கள்\nFyer (ISO மொழியின் பெயர்)\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Fer\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யல���ம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16234", "date_download": "2018-10-22T11:00:48Z", "digest": "sha1:AEJ7UE35GI2JG2I23DSGGHEIZFHU3O5A", "length": 7083, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "ஏமி ஜாக்சனின் இந்த வீடி�", "raw_content": "\nஏமி ஜாக்சனின் இந்த வீடியோ யுடியூப்பில் பரபரப்பை ஏற்படுத்துள்ளது..\nதமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் நடித்து வந்த நடிகை ஏமி ஜாக்சன் இவர் 2.0 படத்தை தொடர்ந்து தற்போது Supergirl சீரிஸில் நடிப்பதற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் விக்ரம் ஹீரோவாக நடித்த ஐ படம் மூலம் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு பல மொழிகளில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்து இவர் மிகவும் பிரபலமானார்.\nஏமி ஜாக்சனின் இந்த வீடியோ யுடியூப்பில் பரபரப்பை ஏற்படுத்துள்ளது..\nமேலும், பிஸியாக பல மொழிகளில் நடித்து வந்தார். இந்நிலையில் ஏமி ஜாக்சன் நடித்து வரும் Supergirl என்ற சீரியஸின் முதல் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த தொடரில் எமிஜாக்சன் ஆங்கில நடிகர் ஒருவருக்கு உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுத்துள்ளார். அவருடைய முத்தக்காட்சி யுடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஜனவரியில் நிதி ஒதுக்கப்படும் - பைசல்......\nவியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடுகின்றது ...\nகடந்த 24 மணி நேர விபத்துக்களில் நால்வர் பலி ...\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: எஸ்.பி.திஸாநாயக்க...\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்...\nபுலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nஎல்லாளன் நடவடிக்கை காவியமான கரும்புலிக​ளின் நினைவு நாள் இன்றாகும்\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nதிருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nலெப் கேணல் புலேந்திரன் லெப்கேணல் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம்......\nசஹானா இசைக் கல்லூர��யின் மாபெரும் இசை நிகழ்ச்சி ...\nMGR 101 இன்னிசைப் பொழுது ...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltrendnews.com/category/uncategorized/", "date_download": "2018-10-22T11:05:57Z", "digest": "sha1:OUKCT4LQCTIH4V5ECCFB2ZMJ2CJ37VVR", "length": 13184, "nlines": 157, "source_domain": "tamiltrendnews.com", "title": "Uncategorized | TamilTrendNews", "raw_content": "\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதொலைக்காட்சிகளில் சில சீரியல்கள் பார்க்கவே போரடிக்கும்... சில சீரியல்களை பார்த்தாலே உடன் ரிமோட்டை கையில் எடுக்கத் தோன்றும். விஜய் டிவி சீரியல்கள் சில ரசிக்கும் படியாக இருந்தாலும் சில சீரியல்கள் சினிமா கதையை...\nசன் டிவி எடுத்து வைக்கும் அடுத்த கட்டம் வெளிவந்த தகவலால் அதிர்ந்துபோன ரசிகர்கள் \nஒரு காலத்தில் அரசாங்க சேனலை தாண்டி வேறு ஏதும் மக்களுக்கு தெரியாது. ஆனால், தற்போது எந்த சேனலை பார்ப்பது என்று மக்கள் குழம்பும் நிலையில் உள்ளனர்.அந்த அளவிற்கு பல சேனல்கள் வந்துவிட்டது, ஆனால்,...\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம் \nகன்னட சினிமாவில் Kanasu Kannu Teredada என்ற படத்தை இயக்கியவர் சந்தோஷ் கடீல்.ஆவணப்பட பாணியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படமானது வெளியானபோது நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படம் கன்னட சினிமாவில் ஒரு சிறப்பான படமாக...\n14 வயது சிறுவனுடன் தனிமையில் இருந்த 34 வயது பெண் … பின்பு நடந்த கொடூரத்தை நீங்களே பாருங்கள்\nகொல்கத்தாவை சேர்ந்தவர் கொஸ்தோ மண்டல். இவருக்கு சகாரி என்கிற மனைவியும், சதன் என்கிற 7 வயது மகனும் உள்ளனர்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன், சதன் சில மர்ம நபர்களால் கழுத்தை நெரித்து கொலை...\nஎல்ல நோய்களுக்கும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஓர் இயற்கை மருந்து\nமருத்துவரிடம் சென்றால் ஒவ்வொரு பிரச்னைக்கும் நிறைய மருந்துகள் கொடுப்பார்கள். ஆனால் நம்முடைய முன்னோரோ இயற்கையான வழியில், எல்லா நோயையும் தீர்க்கும் ஒரு மருந்தை பரிசீலிக்கிறார்கள். அதென்ன அப்படி ஓர் அதிசய மருந்து. வெந்தயம்....\nதயாரிப்பாளரால் தடம்மாறிய பிரபல தமிழ் நடிகை இறுதியில் கொடூரமாக இறந்த அவலம் இறுதியில் கொடூரமாக இறந்த அவலம் \n1980களில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நிஷா. இவர் கமலுடன் டிக் டிக் டிக் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அதோடு ரஜினிக்கு ஜோடியாகவும் கூட நடித்துள்ளார்.அந்த காலத்தில் பெரிய அளவில் வருவார் என...\nஇளம்பெண்களை குறிவைக்கும் மர்ம தொலைப்பேசி அழைப்புகள் எச்சரிக்கை மூன்றே நாளில் பெண்களை மடக்கும் யுக்தி\nஉங்க வீட்ல வயதுக்கு வந்த சகோதரிகள் உள்ளார்களா மகள் , பேரக்குட்டிகள் உள்ளார்களா தயவு செய்து ஷேர் செய்யுங்கள்…. இச்செய்தியினை இளம்பெண்களின் கவனத்திற்கு…. அந்த பெண்ணிற்கு அறிமுகமில்லாத நம்பரில் இருந்து ஒரு கால்...\nநடுரோட்டில் காதலை முறித்துக்கொண்ட காதலன் – காதலனின் நாக்கை கடித்து இழுத்த காதலி\nகாதலில் பிரிவு ஏற்பட்டால், ப்ரேக்-அப் செய்துக் கொண்டதால் நடந்த அசம்பாவிதங்கள் என நமது நாட்டிலேயே பல கொடூரமான சம்பவங்களை கண்டிருக்கிறோம்.காதலின் தோல்வி மற்றும் அதனால் ஏற்படும் வலி என்பது ஒவ்வொருவர் மத்தியிலும் வேறுபடும்....\nதந்தையை கொலை செய்து பிணத்தின் மேல் தூங்கிய மகள் – காரணத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலிசார்\nகலாச்சார மாறுபட்டாலும், உறவு முமுறைகளிலும் சரியான புரிதல் இல்லாத காரனந்தால். வீடுகளுக்குள்ளேயே பாலியல் தொந்தரவுகள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இப்படி வெளியில் நடக்கும் பாலியல் தொந்தரவுகள் எவ்வளவோ வெளி உலகிர்க்கு தெரியவந்தாலும் சொந்த வீடுகளிலேயே...\n பாக்கும் போதே நாக்கு ஊரும் – மறக்காம உடனே செய்து பாருங்க\nஅரிசி மாவை வைத்து இட்லி தோசை போன்ற புட்டு ஐட்டம் போன்றவை செய்து சாப்பிடுவோம் ஆனால் அதை விட சுவையாக ஆனால் கீழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பார்க்கவும்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது கிளிக்...\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத��து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/01/24.html", "date_download": "2018-10-22T10:06:48Z", "digest": "sha1:QW2BCVLOSRRVWZ6MZHMYTURESB7XPEXD", "length": 11213, "nlines": 287, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: எண்டர் கவிதைகள்-24", "raw_content": "\nஒவ்வொரு நொடியும் உன் மடியில்\nஇருக்க மாட்டேனா என்று ஆசைப்பட்ட\nகாதல் வாழ்க்கையை எங்கு போய் தேடுவேன்\nநமக்குள் கல்யாணம் ஆகியிருக்க கூடாதோ\nLabels: எண்டர் கவிதைகள், கவிதை\nபுலவர் சா இராமாநுசம் said...\nநமக்குள் கல்யாணம் ஆகியிருக்க கூடாதோ\n ஆமா அதென்ன எண்டர் கவிதைகள்\nஅப்படியே இந்த கவிதையையும் வாசித்து விடுங்கள்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - Sam's Fish Curry\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nசாப்பாட்டுக்கடை - Mast Kalander\nமக்களை கொள்ளையடிக்கும் தியேட்டர்கள்/ மால்கள்-5\nகேபிளின் கதை பற்றி ஒர் சிறு உரையாடல்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினி���ாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sam-cs-yuvan-shankar-raja-28-07-1842278.htm", "date_download": "2018-10-22T10:19:36Z", "digest": "sha1:WCAQOFLDJICMF4FHXDQ37ENWAFWRPCZA", "length": 6936, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "சாம் C S இசையில் யுவன் ஷங்கர் ராஜா..! - Sam CSYuvan Shankar RajaPuriyadha PudhirVikram VedhaIravukku Aayiram Kangal - சாம் C S- யுவன் ஷங்கர் ராஜா- புரியாத புதிர்- விக்ரம் வேதா- இரவுக்கு ஆயிரம் கண்கள் | Tamilstar.com |", "raw_content": "\nசாம் C S இசையில் யுவன் ஷங்கர் ராஜா..\nதமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இசை அமைக்கும் இசை அமைப்பாளர்கள் ஒரு சிலரே அந்த வரிசையில் சாம் சி ஸ் மிகவும் முக்கியமானவர் . புரியாத புதிர்,விக்ரம் வேதா,இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்களை தொடர்ந்து இவர் இசையமைக்கும் படம் வஞ்சகர் உலகம் ,வித்தியாசமான கேங்க்ஸ்டர் கதையை மையமாக வைத்து வெளிவர இருக்கிறது.\nஇந்த படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்த சாம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவை அணுகியுள்ளார் யுவனும் ஓகே சொல்ல அந்த ரொமான்டிக் மெலோடியை தன் இசையில் யுவனை பாட வைத்துள்ளார். விரைவில் வெளிவரும் இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது\n▪ அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n▪ விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்\n▪ குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா\n▪ என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்\n▪ அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்\n▪ விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரி���ள்\n▪ அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n▪ ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n▪ சமந்தா நடிக்க தடையா\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B5%E0%AE%B0", "date_download": "2018-10-22T10:49:06Z", "digest": "sha1:BO5ZAQXOX6DHRUDLCJ4EQQDCCOQNFZQ3", "length": 4061, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உவர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உவர் யின் அர்த்தம்\nதமிழ் உவர் யின் அர்த்தம்\n‘உவர் தன்மை உள்ள மண்ணில் தென்னை பயிரிடலாமா\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95_%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-10-22T10:08:16Z", "digest": "sha1:BBBM4NMCY2MAEQ25P44XLASP6XPB5G6E", "length": 4067, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பருவக் கோளாறு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுப���ங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் பருவக் கோளாறு\nதமிழ் பருவக் கோளாறு யின் அர்த்தம்\nபதின்பருவத்தில் பாலுணர்வு காரணமாக நடத்தையில் காணப்படும் மாறுதல்கள்.\n‘பருவக் கோளாறுதான் அவனைப் படிப்பில் கவனம் செலுத்தவிடாமல் செய்கிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/bharathan/", "date_download": "2018-10-22T10:37:31Z", "digest": "sha1:P3DIK3FG6PPXK75K4S6VPUS5E4IUCBNE", "length": 12539, "nlines": 107, "source_domain": "www.cinemapettai.com", "title": "Bharathan | Latest Tamil News on Bharathan | Breaking News - Cinemapettai", "raw_content": "\nவிஜய்-60ல் இளையதளபதியுடன் இணையும் விஜய்யின் நெருங்கிய நண்பர்\nவிஜய் அடுத்து பரதன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஏப்ரல் 11ம் தேதியே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வில்லனாக ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி நடிக்கவுள்ளனர். நமக்கு வந்த...\nஆரம்பமானது விஜய்யின் 60வது படம்\nவிஜய்யின் தெறி படம் ஏப்ரலில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்திற்கு பிறகு விஜய்யின் 60வது படம் பரதன் இயக்க, கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் அனைத்தும் தொடங்கியுள்ளது....\nவிஜய் 60: கில்லியை போல் மற்றொரு ரேஸ் த்ரில்லர்\nஇளையதளபதி விஜய் நடித்துமுடித்துள்ள 'தெறி' திரைப்படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் விஜய் 60' படத்தின் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கிவிட்டது. இந்நிலையில் சமீபத்தில் விஜய் 60 படத்தின்...\nவிஜய்-60 படத்தின் நாயகி இவரா\nதமிழ் சினிமா ஹீரோயின் எல்லோருக்கும் விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதை வெளிப்பட��யாகவே வளர்ந்து வரும் இளம் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில்...\nவிஜய்-60ல் மிரட்டும் வில்லனாக பிரபல மலையாள நடிகர்\nஇளைய தளபதி விஜய்க்கு ஏற்கனவே கேரளாவில் ரசிகர்கள் பலம் அதிகம். இதற்காகவே மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுடன் இணைந்து ஜில்லா படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியுடன் ஒரு...\nவிஜய்-60ல் இளையதளபதியின் ஜோடி இவர்களா\nஅட்லியின் தெறி படத்தில் இளையதளபதி விஜய் தற்போது எமிஜாக்சன், சமந்தாவோடு நடித்து வருகிறார். இதனையடுத்து பரதன் இயக்கத்தில் தனது 60வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்காக காஜல் அகர்வாலிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்பட்டது. ஆனால்...\nவிஜய்-60ல் மீண்டும் இளைய தளபதிக்கு ஜோடியான பிரபல நடிகை\nஇளைய தளபதி விஜய் தற்போது தெறி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்த கையோடு சில மாதம் ஓய்வில் இருக்கவுள்ளார். இதை தொடர்ந்து அடுத்து பரதன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க காஜல்...\nஆடுகளம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான். இப்படி அவார்ட் மிஸ் பண்ணிடறே பீல் பண்ணும் ரசிகர்கள்.\nஅமலாபால் அஜித்திற்கு கொடுத்த புதிய பட்டப்பெயர்.\nகிழிந்த ஜீன்ஸில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய காஜல் அகர்வால்.\nரஜினி,கமல்,அஜித், விஜய்யை தமிழ் சினிமாவில் இருந்து தூக்கி எறிய வேண்டும். சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றும் பிரபலம்.\nபாக்ஸ் ஆபிசை திணறடிக்கும் படங்கள்.\nமாஸாக இருக்கும் வடசென்னை படத்தையே கழுவி ஊற்றிய பிரபலம்.\nசூர்யா ரசிகர்களே ரெடியா தெறிக்கும் மாஸ் அப்டேட் . NGK படத்தில் இணைந்த பிரபலம்.\n#metoo வில் சிக்கிய அர்ஜுன் அர்ஜுன்க்கு வந்த சோதனை.\nசினிமாவில் 10 வருடங்களுக்கு மேல் தலைக்காட்டாத லைலா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\n#metoo வில் சிக்கிய சிம்பு. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை.\nபான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட்’ தமிழ் ட்ரைலர் \nவிஸ்வாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியவில்லை மனம் உருகும் பிரபல நடிகர்.\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.\nகவுதம் கார்த்திக்கின் புதிய பட���்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி.\nபடத்தை ரி- மேக் செய்யணுமா, நீங்கள் எண்ணிடம் பேசலாம் – இயக்குனர் அஜய் ஞானமுத்து.\nபாக்ஸ் ஆபிசை திணறவைக்கும் வடசென்னை. இதோ 4 நாள் வசூல் நிலவரம்.\nபேட்ட படத்தின் பன்ஞ் டயலாக்கை கூறி மீடியாவை அதிரவைத்த சூப்பர்ஸ்டார் ரஜினி.\nசர்க்கார் விஜயை பார்த்து வியந்து, தீபாவளியை சீக்கிரம் வா என கூப்பிடும் ’96 பட இளம் வயது ஜானு.\nவடசென்னை படத்தில் பச்சை பச்சையாக பேசிய ஐஸ்வர்யாவா இப்படி\nஎன்ன நிவேதா ட்ரெஸ்ஸில் தையல் பிரிஞ்சுடுச்சா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/81284", "date_download": "2018-10-22T10:30:10Z", "digest": "sha1:P6VS4NFZMBJFUCHAF2QU4HBTD7KBPWIB", "length": 39393, "nlines": 172, "source_domain": "www.jeyamohan.in", "title": "கவிதை மீது சிறகசைக்கும் தேவதச்சனின் கவிதை– ‘மண்குதிரை’", "raw_content": "\nகவிதை மீது சிறகசைக்கும் தேவதச்சனின் கவிதை– ‘மண்குதிரை’\nகட்டுரை, கவிதை, விமர்சனம், விருது\nஎன் மேலேயே தெறிக்கிறேன் நான்\nஇந்தக் கவிதையில் இருக்கும் மைனா ஓர் அனுபவம்; அன்றாட கணத்தின் அசாதாரணம். அதன் சிறகசைவு நினைவில் இருக்கும் வேறோர் ஞாபகத்தை/அனுபவத்தை/வரலாற்றைத் தூண்டிவிடுகிறது. நமக்குள்ளிருக்கும் ஞாபகச் சுமைகொண்ட ஒரு நானும் அனுபவத்தின் நினைவைக்கொண்ட ஒரு நானும் சந்திக்கும் புள்ளிதான் இங்கே தெறிப்பாகத் தொழிற்படுகிறது. இது தேவதச்சன் என்னும் கவிஞன் உருவாக்கும் ஒரு பேருணர்வு; பல்லாயிரம் மழைத் துளிகளில் ஒரு துளி, பல்லாயிரம் காட்சிகளில் ஒரு காட்சி. இதுதான் தேவதச்சன் கவிதைகள் தரும் அனுபவம்.\nகவிதை, இலக்கிய வெளிப்பாட்டு வடிவங்களுள் பழமையானது; அலங்காரங்களுடன் ஆனது. மொழி வரிவடிவம் பெற்றதும், இலக்கியம் அலங்காரங்களைக் களைந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டது; நாவல், சிறுகதை வடிவங்கள் பிறந்தன. கவிதையின் தேவை கேள்விக்குள்ளானபோது அதுவும் தன் ஒப்பனைகளைக் களைந்து உரைநடையானது; புதுக்கவிதை தோன்றியது. ஆனால் இதற்குப் பிறகும், புதுக்கவிதை பிறந்து அரை நூற்றாண்டுக்கு மேல் ஆன பிறகும், ‘கவிதையின் தேவை என்ன’ என்ற கேள்வி இன்று எழுப்பப்பட்டு வருகிறது.\nதொடக்கக்காலத் தமிழ்க் கவிதைக்கு இருந்த தேவையை இன்று உரைநடை உட்கிரகித்துக் கொண்டது எனச் சொல்லப்படுகிறது. தேவையில்லாத நிலையில் இன்று கவிதைகள் வெறும் பொன்மொழிகளாகிவிட்டன என்கிறார் அசோகமித்திரன். இன்றைய கவிதைகளுக்குத் திட்டம் இல்லை என்பது அவர் முன்னிறுத்தும் முக்கியக் காரணம். சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் இயங்கிய பாரதிக்கு, ‘தேச விடுதலை’ என்னும் திடமான திட்டம் இருந்திருக்கிறது. அதை அவரது கவிதைகளும் எதிரொலித்திருந்தன. ஆனால் சுதந்திரம் அடைந்த பிறகான இந்தியாவின் நிலை, சுதந்திரம் அடைய வேண்டும் என்ற லட்சியத்தை விமர்சனத்துக்கு உள்ளாக்குவதுபோலத்தான் இருந்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் எஞ்சிய லட்சியக் கனவுகளையும் இருபத்தியொன்றாம் நூற்றாண்டு சிதறடித்துவிட்டது. திட்டமில்லாத வாழ்வும் குறிக்கோள் இல்லாத பயணமும் புதிய நெறிகளாக அர்த்தம் பெற்றுவிட்டன.\nதமிழ்ப் புதுக்கவிதை வரலாற்றின் தொடக்க கால முயற்சிகளையும் இந்தப் பின்னணியுடன் நினைவுகூரலாம். ந.பிச்சமூர்த்தியும், க.நா.சுப்ரமண்யமும் பாரதியின் முயற்சிக்குப் பிறகு தமிழில் புதுக்கவிதைகளை முன்னெடுத்தவர்கள். ஆனால் இருவரும் புதுக்கவிதைகள் குறித்து வெவ்வேறு கருத்துடையவர்களாக இருந்தனர். பிச்சமூர்த்தி மரபில் நாட்டம் உள்ளவராக இருந்திருக்கிறார். அவரது கவிதைகளும் மரபின் அலங்காரங்களுடன் இருந்தன. ஒருவிதத்தில் முடிவடைந்த லட்சியவாதக் கனவுகளை மீட்டுருவாக்க அக்கவிதைகள் முயன்றன எனக் கொள்ளலாம். ஆனால் க.நா.சு. சீரும், தளையும் முழுவதும் அறுக்கப்பட்டு இறுக்கமும் ஆழமும் கொண்ட வடிவத்தை நோக்கியிருந்தார். ஒருவகையில் பழைய லட்சியவாதக் கனவுகளுக்கு விடைகொடுப்பது என இதைக் கொள்ளலாம். புதுக்கவிதை எனப் பெயரிட்டதும் க.நா.சுதான். இன்று க.நா.சு. வகுத்த இலக்கணங்களுடனான கவிதைகள் தமிழில் வேரூன்ற முடிந்திருக்கிறது. அவற்றுக்கு லட்சியங்கள் இல்லை; பழமை இல்லை. ஆனால் அசாதாரணம் இருக்கிறது.\nமரபுக்கும் புதுமைக்குமான முரண்பாடு நடந்த காலகட்டத்தின் வெளிப்பாடுகள் என இவற்றைக் கருதலாம். இந்த விவாதங்கள் நடந்த 1960களுக்குப் பிறகு புதிய கவிஞர்கள் படை 1970-களில் புறப்பட்டுவருகிறது. அவர்களுள் ஒருவர் தேவதச்சன். ‘கவிதைக்கு என்ன தேவை இருக்கிறது’ என்ற கேள்விக்கான பதிலையும் தேவதச்சனின் கவிதைகள் உருவாக்கும் அனுபவத்தைக் கொண்டு ஆழ்ந்துணர முடியும்.\nவிமர்சகர் எம்.டி.முத்துக்குமாரசாமி கூறுவதுபோல, ஒரு கவிதை ஒரு பெரும் புராணக்கதையை நினைவுபடுத்தி இரண்டு வார்த்தைகளில் கவிதையால் தூண்டமுடியும். இன்னொன்று குறுகிய விவரங்கள் வாயிலாகவே கவிதையில் காட்சிரூபத்தை உருவாக்க முடியும். அத்துடன் ஒரு மெல்லிய நகைச்சுவைத் துணுக்கின் தன்மை இருக்கவேண்டும். இன்னொன்று குறுங்கவிதை முதுகுத்தண்டு சில்லிடும் திடுக்கிடும் வகையில் மர்மத்தை உருவாக்க வேண்டும் என்கிறார். இந்த மர்மம், ஹாஸ்யம், பதற்றம், திகைப்பு போன்ற உணர்வுகளை உருவாக்கிவிடுபவர் தேவதச்சன். மேலும் இதையே அசோகமித்திரன் கேள்விக்கான பதிலாக சொல்ல முடியும். மேலும் ஒரு கவிதையால் வாசிக்க வாசிக்க வெவ்வேறு பொருள் தரக்கூடியதான சாத்தியத்தை உருவாக்க முடியும் என்கிறார் முத்துக்குமாரசாமி.\nதேவதச்சனின் கவிதைகள் காட்சி அனுபவங்களில் தோய்ந்தவை. அவர் கவிதைகளை வாசிக்கும்போது அவை எல்லாமும் அவரது இமைகளின் மொழியிலானவை என உணர முடிகிறது. அவர் பார்த்த காட்சிகள்தாம் கவிதையாக்கம் பெறுகின்றன. அவை எல்லோருக்கும் பொதுவான காட்சிகள்; அவற்றுக்குத் தனித்தன்மை இல்லை. பிரம்மாண்டமான மலைகள், விநோதமான விலங்குகள் இல்லை (டைனோசர் வருகிறது. ஆனால் அது பழக்கப்பட்ட விலங்குதான்). ஆனால் நமக்குப் பழக்கமான காட்சி இடுக்குகளில் நெளிந்துகொண்டிருக்கும் கிடக்கும் நம் பிரக்ஞைக்கு அப்பாற்பட்ட ஓர் அசாதாரணத்தைக் கவிதைக்குள் காட்சிப்படுத்துவிடுவார். இதன் மூலம் அசோகமித்திரன் குறிப்பிடும் இந்தப் புனிதவாக்கு கவிதையாக புத்தாக்கம் பெற்றுவிடும்; ஒரு தனித்தன்மையை வந்துவிடும். இது இலக்கிய சிருஷ்டிக்கு அவசியமானது. உதாரணமாக இந்தக் கவிதையின் காட்சி. தேவதச்சன் ஒரு இடைவெளிக்குப் பிறகு எழுதிய இந்தக் கவிதை, தமிழில் எழுதப்பட்ட மிக முக்கியமான கவிதையாகக் கருதப்படுகிறது. இந்தக் கவிதை தரும் அனுபவத்தை உருவாக்க உரைநடைக்குத் திராணியிராது என உறுதியாகச் சொல்லலாம்.\nஏதாவது ரயில்வே கேட்டில் பார்த்திருக்கக்கூடிய ஒரு பழக்கப்பட்ட காட்சி. ஆட்டிடையன் ஒருவன்தான். ஆனால் தூக்குவாளியும் தொரட்டியும் தலைப்பாகையும் எண்ணிக்கையில் அடங்காதவையாக இருக்கின்றன. மழையும், காற்றும்கூடப் பன்மையாகின்றன. இதுதான் அசாதாரணம். அச்சுறுத்தும் படிமங்கள் கொண்டும் உருவாக்க முடியாத கவிதைக்குரிய விநோதம். புதுக்கவிதைக்கு இந்த விநோதம் அவசியம் என்கிறார் க.நா.சுப்ரமண்யம். ‘எண்ணிலிறந்த பகல்கள்’ என்ற சொல்லில் இந்தக் கவிதையைத் திறக்கச் செய்கிறார். அதே ரயில்வே கேட். ஆனால் காட்சி, தினம் தினம் புதிதாக நிகழ்கிறது. ‘எப்படா திறக்குமென்று’ அலுப்புடன் தினமும் காத்திருக்கிறான் இடையன்.\nஅவரவர் கைமணல் தொகுப்பின் மூலம் அறிமுகமானவர்கள் ஆனந்தும் தேவதச்சனும். மெய்யியல் மரபின் ஆழத்தைப் பிரதிபலிப்பதாக அந்தக் கவிதைகள் இருந்தன. ஆனந்தின் கவிதைகள் இன்றளவும் அந்த வேதாந்தத் தன்மையை மையப் பொருளாகத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. ஆனால் தேவதச்சன் அந்தக் கவிதைகளிலிருந்து விலகியிருக்கிறார். இன்றைய யாதார்த்தை உணர்ந்திருக்கிறார். அவரது கவிதைகள் அதைச் சுவீகரித்துக்கொண்டுள்ளன.\nஎண்ணற்ற மனிதர்களை அவர் கவிதைகளுக்குள் சிருஷ்டிக்கிறார். அவர்களின் நெருக்கடிகள், அபிலாஷைகள், சஞ்சலங்கள், தோல்விகள் எல்லாவற்றின் மீது தன் கவிச் சிறகுகளை விரிக்கிறார்.\nஅன்றாடங்களின் நிகழக் காத்திருக்கும் ஒரு அசாம்பாவிதம்/சந்தோஷம் என்னும் மர்மத்தைத் தம் மொழியால் திறந்து பார்க்க யத்தனிப்பது அவரது கவிதைப் பொருளின் மையமாக இருக்கிறது. பூங்காவில் நடக்கும் மஞ்சள் பூக்களை/துட்டி வீட்டின் பத்தி வாசனையை/ஆஸ்பத்திரியின் சுற்றும் ஈயைக் கொண்டு அந்த கணத்தின் அசாதாரணத்தைப் பிரித்துப் பார்க்கிறார். இந்த அசாதாரணம் என்பது கவிதைக்கான லட்சணங்களில் ஒன்று.\nநாற்பது வயதில் நீ நுழையும் போது, உன்\nஇருபது வயது என்னும் மயில்\nஇந்தக் கவிதையில் இருக்கும் அன்பின் பதற்றம்தான் தேவதச்சன் விரித்துப் பார்க்க யத்தனிக்கும் மர்மம்.\nதேவதச்சனின் கவிதைக்கெனத் தனிச் சொற்களைக் கையாளவில்லை. பெரும்பாலும் மக்களின் புழங்குமொழியில்தான் கவிதைகள் எழுத விரும்புகிறார் என்ற தொனியை அவரது கவிதைகளில் உணர முடிகிறது. சில கவிப் பொருள்களில் மரபின் பாதிப்பை அவதானிக்க முடிந்தாலும் மொழி புதுமையானதாக இருக்கிறது. கவிதையை ஒரு முழுச் சட்டகமாக மாற்றுகிறார். அங்கு மொழிக்கு வேலையில்லாமல் போய்விடுகிறது. ‘காட்சி வடிவமாக’ (Visual Image) கவிதை வரிகளை உருவாக்குகிறார். அவை ஓர் அனுபவத்தை உருவாக்குவதுடன், மொழி வடிவம் மறைந்து, அனுபவமாகவே நம் மனத்தில் விரிந்து, வியாபிக்கிறது. அவர் சார்ந்த வட்டாரமொழியைச் சிலாகிப்புடன் வெளிப்படுத்துவதையும் பார்க்க முடிகிறது.\nசிறகசைவு, நிசப்தம் உண்டாக்கும் சப்தம் இந்த இரண்டு செயல்களும் தேவதச்சன் கவிதைகளில் தொடர்ந்து வெளிப்பட்டு வரும் பாடுபொருள்கள்.\nகாதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்\nகாதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்\nஇதே சப்தம் மற்றொரு கவிதையில் காக்கா விட்டுச் சென்ற வீட்டின் குக்கர் சப்தமாக ஒலிக்கிறது; பூட்டப்பட்டிருக்கும் பானு வீடு உருவாக்கும் சப்தமாக கேட்கிறது. சமையல் செய்யும் குடும்பப் பெண் ஒருத்தி எழுப்பும் ‘கூகூகூ’ சப்தமாகவும் ஆகியிருக்கிறது. ஒரு நிசப்தம் போடும் குருவிகளின் சப்தத்திற்கும் பானு வீட்டின் சப்தத்திற்கும் ஆன கால இடைவெளி சில ஆண்டுகள் இருக்கும் என ஊகிக்க முடிகிறது. அதுபோல கண்ணாடிப் பாத்திரங்கள் உடையும் கிளிங் ஓசையும் அவரது கவிதைகளில் தொடர்ந்து தொழிற்படும் ஓர் அம்சம். இவையிரண்டும் அன்றாடத்தின் இரு செயல்கள்; நிலைகள். அன்றாடம் ஒரு பெரும் நதியைப் போல ஓடுவதை தேவதச்சன் பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்த இரு செயல்களால் அன்றாடம் என்னும் காலத்தில் உருவாகும் இடைவெளிகள் நதியின் சுழியைப் போலச் சுற்றி வருகிறது. அந்தக் கணத்தைச் சொற்களுக்குள் படம் பிடிப்பதன் மூலம் இந்த இடைவெளிகளை நிரப்பப் பார்க்கிறார். அல்லது இடைவெளிகளை நமக்கு விலக்கிக் காண்பிக்கிறார் எனலாம்.\nதேவதச்சனின் கவிதைகள் அகவியல் சார்ந்தவை. அவை வெளிப்படுத்தும் சமூக அரசியல் பிரக்ஞையும் மெளனமும் இறுக்கமும் கொண்டவை. அவரது சமீபத்திய கவிதைகளில் இவை மிகத் திட்டமாக வெளிப்பட்டுள்ளன. ‘கடவுள் விடுகிற மூச்சைப்போல்’ என்னும் அவரது கவிதை, மொழியளவில் இறுக்கமும் ஆழமும் கொண்ட நவீனக் கவிதையாக இருந்தாலும் அது முன்னிறுத்தும் பொருள் புரட்சி. பருத்தி எடுக்கும் பெண்ணைக் குறித்தான இந்தக் கவிதையைப் போல மு.சுயம்புலிங்கம் சோளக் கதிர் பறிக்கும் ஒரு பெண்ணைத் தன் கவிதையில் சித்திரிக்கிறார். தேவதச்சனும் சுயம்புலிங்கமும் இருவேறு துருவங்கள்.\nதேவதச்சன் கவிதைகளில் அன்றாடத்தின் பல்வேறு காட்சிகள் வழியாகச் சாமான்ய மனிதர்கள் பலரையும் அவர்கள் சார்ந்த வாழ்க்கையுடன் கவிதைக்குள் சிருஷ்டிக்கிறார்.\nஆண்டாளும், சிபிச்சக்கரவர்த்தியும், பாரதியும் தேவதச்சன் கவிதைகளுக்குள் புத்தாக்கம் பெற���வதுபோல நெருக்கடிக்குள்ளாக்கப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் வாழ்க்கையும் பதிவாகிறது. பஸ், முரட்டு லாரி, ரயில், சைரன் ஒலி, ரவுண்டானா, சிக்னல், வாகனச் சோதனை எல்லாமும் வருகின்றன. கண்ணாடி பாட்டில் உடையும் க்ளிங் ஓசை, சைக்கிள் பெல்லின் க்ளிங் க்ளிங் சத்தம், காக்கா விட்டுச் சென்ற வீட்டின் குக்கர் இரைச்சல் எல்லாமும் இருக்கின்றன. அகற்றப்பட்ட கண்ணகி சிலை, தற்கொலை செய்துகொண்ட நகைச்சுவை நடிகை, அடிக்கடி நிகழும் மின்வெட்டு போன்ற சமகாலமும் கவிதைகளில் வெளிப்படுகிறது. ஆனால் இந்தச் சமகாலச் சுமைகளை தேவதச்சனின் கவிதைகள் இலகுவான வார்த்தைகளால் வெளிப்படுத்துகின்றன.\nகிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக எழுதிக்கொண்டிருக்கும் தேவதச்சனின் கவிதைகள் இப்போது மூன்றாம் தலைமுறையில் இருக்கின்றன. முதல் தலைமுறைக் கவிதைகள் வேதாந்தத் தன்மையுடன் இருந்தன. அது ‘எழுத்து’ காலத்தின் தொடர்ச்சியாக வெளிப்பட்டன. அடுத்த தலைமுறைக் கவிதைகள், அன்றாடத்தை நோக்கி நகர்ந்து, அன்றாடத்திலேயே வியாபித்தன. மூன்றாம் தலை முறைக் கவிதைகளில், அன்றாடச் செயல்பாடுகள் குறைந்து, அன்றாடத்தின் இன்னொரு அம்சத்தில்தான் நிலைகொண்டிருக்கின்றன. நனைந்த நெல்லி மரத்தின் பச்சையம்போல் காதலும் துளிர்த்திருக்கிறது.\nஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது தேவதச்சனின் கவிதைகள், அவரது கவிதை சொல்வதைப் போல இலைகளின் நடனத்தைப் போன்றவை. அவற்றுக்குச் சொற்கள் இல்லை; வடிவம் இல்லை; தத்துவ விசாரங்கள் இல்லை. கவிதானுபவமாக மட்டும் நம் உள்ளில் வியாபித்துக்கொள்பவை.\nதேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் 27 அன்று கோவையில் நிகழ்கிறது. முந்தையநாள் 26 ஆம் தேதி காலைமுதலே நிகழ்ச்சிகள் தொடங்கும். எழுத்தாளர்கள், கவிஞர்கள் சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள். வழக்கம்போல ராஜஸ்தான் பவனில் தங்குமிடம் ஏற்பாடாகியிருக்கிறது.\nநண்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம். முன்பதிவுசெய்பவர்கள் முன்னரே செய்துகொள்வதற்காகவே இவ்வறிவிப்பு. நிகழ்ச்சிநிரல் சிலநாட்களில் இறுதிசெய்யப்பட்டு வெளியிடப்படும்\nதேவதச்சனுக்கு இவ்வருடத்தைய விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளது\nதேவதச்சன் சில கவிதைகள் அழியாச்சுடர்களில்\nதேவதச்சன் கவிதைகள் ஆங்கிலத்தில் பதாகை இதழில்\nரத்தத��தை துடைக்கும் தாள் : தேவதச்சனின் அழகியல் -’கார்த்திக்’\n‘தேவதச்சம்’ – சபரிநாதன் -1\nவாழ்வின் வினோத நடனங்கள் – தேவதச்சனின் கவியுலகம்\nதேவதச்சன் விஷ்ணுபுரம் விருது கடிதங்கள் 2\nதேவதச்சன் விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்- 1\nதேவதச்சன்,விஷ்ணுபுரம் விருது- நவீனப்படிமம் என்பது…\nவிஷ்ணுபுரம் விருது -தேவதச்சன் ஒரு பார்வை\nதேவதச்சன் கவிதை, விஷ்ணுபுரம் விருது\nஇன்று விருதுவிழா சந்திப்புகள் தொடங்குகின்றன\nசின்ன மலைகள் பெரிய கூழாங்கற்கள்\nஜெல்லி மீனே… ஜெல்லி மீனே…\nTags: கவிதை மீது சிறகசைக்கும் தேவதச்சனின் கவிதை, தேவதச்சன், விஷ்ணுபுரம் விருது, ’மண்குதிரை’\nகாந்தி, மது, மாட்டிறைச்சி- கடிதங்கள்\nஅருகர்களின் பாதை 19 - படான், மேஹ்சானா, மோதேரா\nஅறம் - வாசிப்பின் படிகளில்...\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்கள���ல் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/28111955/1004720/Sabarimala-On-H-Raja.vpf", "date_download": "2018-10-22T09:38:20Z", "digest": "sha1:ZHYUPDYOMZJL4APUHHEFZ52XB6SQBFFY", "length": 9301, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சபரிமலையில் பெண்களுக்கு கட்டுப்பாடு சரியே - ஹெச்.ராஜா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசபரிமலையில் பெண்களுக்கு கட்டுப்பாடு சரியே - ஹெச்.ராஜா\nசபரிமலையில் பெண்கள் நுழைய கட்டுப்பாடு இருப்பது சரியானது தான் என ஹெச்.ராஜா கூறியுள்ளார்.\nசபரிமலையில் பெண்கள் நுழைய கட்டுப்பாடு இருப்பது சரியானது தான் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதாழ்த்தப்பட்ட பெண் சமையலருக்கு எதிர்ப்பு : தலைமை ஆசிரியருக்கு கல்வித்துறை நோட்டீஸ்\nசேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கே.மோரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட பெண் ஒருவர், சத்துணவு சமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலைமை ஆசிரியருக்கு பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nபணி புரியும் இடத்தில் பாலியல் தொந்தரவு\nகடந்த 4 ஆண்டுகளில் பணி புரியும் இடத்தில் பாலியல் தொந்தரவு 4 ஆயிரம் சதவீதமாக அதிகரித்துள்ளது.\nசென்னையில் நீதிமன்ற தடையை மீறி பறக்கும் மாஞ்சா பட்டங்கள்\nசென்னையில் மாஞ்சா கயிறு தடவிய காற்றாடி பறக்க விடுவதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையிலும் அது முற்றிலும் ஒழிக்கப்படவில்லையோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் சமீபத்தில் அரங்கேறியுள்ளது.\nதியாகராஜர் கோயிலில் 2-வது நாளாக ஆய்வு\nதிருவாரூர் தியாகராஜர் கோவிலில் 2வது நாளாக இன்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் தொல்லியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.\nரூ.4-ஐ தாண்டும் முட்டை விலை\nமுட்டையின் தேவை அதிகரிப்பால் அதன் விலை நான்கு ரூபாய்க்கு மேல் உயரும் என நாமக்கல் கோழிப்பணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுளிர்சாதன பிணவறை கட்ட எதிர்ப்பு - சாலை மறியல்\nவிழுப்புரம் மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள மின் மயான சுடுகாட்டில் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் குளர்சாதன பிணவறை கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2018-10-22T11:00:45Z", "digest": "sha1:QC3TZXKL3ZI3BJFPVCC23HGPEPISNTHA", "length": 9583, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பிரித்தானிய பிரதிநிதி பெல்ஜியத்திற்கு விஜயம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகாங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் கொடூரமான முறையில் கொலை\nஅணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் காரணத்தை அமெரிக்கா விளக்க வேண்டும் – ரஷ்யா\nவியாழக்கிழமை கூடுகின்றது அரசியலமைப்பு சபை\nஇஸ்ரேலிய இராணுவ வீரர் மீது பலஸ���தீனியர் கத்திக்குத்து முயற்சி\nமெக்ஸிகோ வீதிகளில் பேரணியாக சென்ற எலும்பு கூடுகளும் – மரணத்தின் தினமும்\nஐரோப்பிய ஒன்றியத்திற்கான பிரித்தானிய பிரதிநிதி பெல்ஜியத்திற்கு விஜயம்\nஐரோப்பிய ஒன்றியத்திற்கான பிரித்தானிய பிரதிநிதி பெல்ஜியத்திற்கு விஜயம்\nஐரோப்பிய ஒன்றியத்திற்கான பிரித்தானிய பிரதிநிதி சேர் டிம் பரோ (Tim Barrow), இன்று (புதன்கிழமை) பெல்ஜியத்தில் உள்ள ஐரோப்பிய கவுன்சிலின் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.\nஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க்குடனான கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்கும் அதன் பின்னர், பிரதமர் மேயினால் கைச்சாத்திடப்பட்ட பிரெக்சிற் கடிதத்தை ஒப்படைப்பதற்குமே அவர் குறித்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் மேயின் உத்தியோகபூர்வ பிரெக்சிற் கடிதம் கையளிக்கப்பட்டு பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் முறைப்படி ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பேச்சுவார்த்தைகளே பிரித்தானியாவின் 2.6 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புடைய பொருளாதாரம் குறித்த எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது இவ்வாறிருக்க, கடன் மற்றும் குடியேற்றவாசிகளின் நெருக்கடி ஆகியவற்றிற்கு முகங்கொடுத்து வரும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பிரித்தானியாவின் விலகல் தீர்மானம் ஒரு பாரிய இழப்பாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரெக்சிற் செயற்பாட்டுக் காலத்தை நீடிக்க பிரதமர் மே ஆலோசனை\nபிரெக்சிற் செயற்பாட்டுக் காலத்தை ஒருவருடத்தால் நீடிக்கும் யோசனையை பிரித்தானியா பிரதமர் தெரேசா மே முன\nபிரெக்சிற் பேச்சுவார்த்தை: பிரித்தானியா யதார்த்தமான அணுகுமுறையை கையாளும்- சொல்வேனியா\nபிரெக்சிற் பேச்சுவார்த்தையில் பிரித்தானியாவின் ஒரு ஆக்கபூர்வமான மற்றும் யதார்த்தமான அணுகுமுறையை ஐரோப\nபிரித்தானியாவுடனான உறவை தொடர விரும்புகிறோம்: ஜேர்மன் அதிபர்\nபிரித்தானியாவுடனான முன்னேற்றகரமான பிரெக்சிற் பேச்சுவார்த்தையை வரவேற்ற ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்க\nசமாதானத்தை பாதிக்காதவாறு பிரெக்சிற் அமைய வேண்டும்: ஹிலரி\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய வெளியேறும் செயற்பாடானது நாட்டின் சமாதானத்தையும், சுபீட்சத்தை\nபிரெக்சிற் நெருக்கடி: அமைச்சர்களுக்கு விளக்கமளிக்க தயாராகும் பிரதமர் மே\nஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான பிரெக்சிற் பேச்சுவார்த்தை தொடர்பாக பிரதமர் த\nஐரோப்பிய ஒன்றியத்திற்கான பிரித்தானிய தூதுவர்\nகாங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் கொடூரமான முறையில் கொலை\nவரதட்சனை கேட்ட மணமகனிற்கு பாதி மொட்டை பரிசு\nஅதிநவீன தொழிநுட்பம் கொண்ட தொலைபேசியை அறிமுகப்படுத்த சம்சுங் நடவடிக்கை\nவியாழக்கிழமை கூடுகின்றது அரசியலமைப்பு சபை\nசவுதி தூதுவரைச் சந்திக்க ஜேர்மனி திட்டம்\nநாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியிருந்த இலங்கை குடும்பத்திற்கு குடியுரிமை\nஐ எஸ் போராளிகளைத் திரும்ப பெறும்படி இங்கிலாந்துக்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nஅரியவகை இரட்டைத்தலை பாம்பு மக்களின் பார்வைக்கு\nமன்னாரில் அம்மாச்சி உணவகம் அமைக்க நகரசபை உறுப்பினர்கள் எதிர்ப்பு\nஅரசாங்கம் தீவிரவாதிகளை பாதுகாக்கும் நோக்கிலேயே செயற்படுகின்றது – ஜீ.எல் பீரிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-04-12-01-03-35/kaithadi-aug18/35601-2018-08-10-05-26-04", "date_download": "2018-10-22T10:19:08Z", "digest": "sha1:KI7NWENS4MB6NTVBHD6TBDKSIKNT7AFD", "length": 19201, "nlines": 248, "source_domain": "keetru.com", "title": "ஆட்டிசம் ஒரு நோயல்ல", "raw_content": "\nகைத்தடி - ஆகஸ்ட் 2018\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரைவேக்காடும்\nநுழைவுத் தேர்வை இரத்து செய்யக் கோரி தமிழ்நாடு மாணவர் கழகம் போராட்டம்\nசமூக நீதிக்கும் மாநில உரிமைக்கும் எதிரான நீட் தேர்வை விரட்டியடிப்போம்\nஉடல் என்பது சிக்கலான எந்திரம்\nநஞ்சுக்கொடி - தாயத்து - ஸ்டெம்செல்\nநலத்துறையில் தனியார்மயம் வதைபடும் மக்கள் - வெளிப்படும் உண்மைகள்\nதமிழ்நாட்டில் கலைச்சொல் வழக்கில் இருமொழி வழக்கு இருந்தே தீரும்\nஇந்திய தேசத்தை உருவாக்கியவர்கள் யார்\nஆக்ஸிடோசின் பாலும் ஆன்டிபயாடிக் பாலும் – மெய்யும், பொய்யும்\nஸ்ரீமான்கள் பார்ப்பன ரங்காச்சாரியும் பார்ப்பனரல்லாத சண்முகம் செட்டியாரும்\nஅனுராதா ரமணன் தொடக்கி வைத்த “நானும்தான்” (MeToo) இயக்கம்\nஇந்திய மீனவர்களை அச்சுறுத்தும் இலங்கை அரசு\nஆளுநர் - மத்திய அரசின் முகவர்\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 20, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: கைத்தடி - ஆகஸ்ட் 2018\nவெளியிடப்பட்டது: 10 ஆகஸ்ட் 2018\nஆட்டிசம் என்ற சொல் புதிதாகவும், ஆட்டிச நிலையால் பாதிக்கப்பட்டவர்கள் வினோதமாகவும் பார்க்கப்பட்ட காலம் மாறி, பணியிடத்தில், பள்ளியில் என பல இடங்களில் நம்முள் ஒருவராய் ஆட்டிச நிலையாளர்கள் பலருடன் பழகும் வாய்ப்பைப் பெற்று ஆட்டிசம் என்ற சொல் தனி மதிப்பையும் முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது.\nநோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் சமீப அறிக்கையின்படி 68 இல் 1 குழந்தை ஆட்டிசம் நோயால் பாதிக்கப் படுகின்றது. இந்த நிலையில் ஆட்டிச நிலை பற்றிய விழிப்புணர்வை நாம் ஒவ்வொருவரும் பெறுவது அவசியம். Autism Spectrum Disorder என்பதையே சுருக்கமாக ஆட்டிசம் என்கிறோம் .ASD எனப்படும் autism spectrum disorder ஆட்டிசம் உட்பட பல மூளை சார்ந்த வளர்ச்சி குறைபாடுகளை உள்ளடக்கும் ஒரு குடைப் பெயர்.\nஇக்குடைப்பெயரின் கீழ் வரும், ஒவ்வொரு நிலையும் தனக்கென தனி இயல்புகளால் வரையறுக்கப்படுகின்றன.\nASD என்ற குடையின் கீழ் வரும் குறைபாடுகள்:\n அஸ்பெர்ஜர் ஸின்ட்ரோம்(asperger syndrome)\n பரவலான வளர்ச்சிக் குறைபாடுகள் (pervasive developmental disorder)\n பரவலான வளர்ச்சிக் குறைபாடுகள் என வரையறுக்க முடியாதவை. pervasive developmental disorder-not otherwise specified)\n ரெட் ஸின்ட்ரோம்(Rett syndrome)\n குழந்தைப்பருவ ஒத்திசைவின்மைக் குறைபாடு(childhood disintegrative disorder)\nஉலகம் முழுவதும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஆட்டிச நிலைக்கென, மரபு சார்ந்த மற்றும் உடலியல் சார்ந்த காரணிகள் கூறப்பட்டாலும், எந்த ஒரு தனிப்பட்ட காரணியோ, அதன் பங்கோ அறியப்படவில்லை. எனவே ஆட்டிசம் உள்ளிட்ட பல வளர்ச்சி குறைபாடுகளுக்கு முழுத் தீர்வு அளிக்கும் எவ்வித மருந்தோ அல்லது மருத்துவ முறையோ கண்டறியப்படவில்லை.\nஇன்று பல தடுப்பூசிகளும், மருந்துகளும் மருத்துவ முறைகளும் உலா வந்துகொண்டு இருப்பதன் காரணம் அந்தந்த நோய்களின் காரணிகள் கண்டறியப்பட்டு உறுதிபடுத்தப் பெற்றதால் தான். வயிற்று வலியை எடுத்துக்கொண்டால், உறவினர் முதல் மருத்துவர் வரை \"என்ன உண்டீர்கள்\" என்றே கேட்பார்கள். இது காரணியைத் தெரிந்துகொள்ள ஒரு முயற்சியே ஆகும். காரணி கண்டறியப்பட்டதால்தான் அதற்கேற்ற மருத்துவ முறைகளும் மருந்துகளும் குணப்படுத்தப்படுகிறது. ஒவ்வாமையின் காரணியை கண்டறியவே ஆய்வுக்கூடங்கள் பல இயங்குகின்றன.\nஆனால் ஆட்டிசம் எனப்படும் ASD பொறுத்தவரை பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் எந்த காரணியின் பங்கும் உறுதி செய்யப்படவில்லை. ஏனெனில் ஆட்டிசம் ஒரு நோயல்ல. ஆட்டிசம் என்பது ஒரு நிலையே ஆகும்\nஆட்டிச நிலையின் அடையாளங்களை 18 வது மாதத்திலிருந்தே கண்டறியலாம். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளையும் வளர்ச்சிப் படிநிலைகளையும் நன்கு கவனிப்பது அவசியம்.\nகீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் குழந்தை நல மருத்துவரையோ அல்லது மனநல மருத்துவரையோ அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. கண்டறிவதோடு மட்டுமல்லாமல் கூடிய விரைவில் தக்க பயிற்சிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வது மிக அவசியம்.\n கண்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது\n ஒரே மாதிரியான செயலை மீண்டும் மீண்டும் செய்வது\n அதீதமான பதட்டம் அல்லது துறுதுறுப்பு அல்லது மந்தத் தன்மையுடன் இருப்பது\n தன் தேவைகளை வெளிப்படுத்த விரலை சுட்டிக்காட்டுவது\n பெயர் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்க்காமல் இருப்பது\n மற்ற குழந்தைகளுடன் விளையாடுவது ஈடுபாடு இல்லாமல் இருத்தல்.\nஆட்டிச நிலைக்கு சிகிச்சை முறைகள் என்று பார்த்தால் முதன்மையாக நான்கு வகையான சிகிச்சை முறைகள் தேவைப்படும்\nஅவை 1) நடத்தைப் பயிற்சி\nஇந்தப் பயிற்சிகள் அனைத்தின் நோக்கம் -ஆட்டிச நிலையாளர்கள் தன்னிச்சையாக தரமான வாழ்வைச் சந்திக்கத் தயார்படுத்த வேண்டும் என்பதே ஆகும். அதாவது அடுத்த நிலையில் தன்மைகளான அதீத சுறுசுறுப்பும் பேச்சுக் குறைபாடு கவனமின்மை பதற்றம் ஆகியவற்றை கட்டுப்படுத்தலே ஆகும். தற்கால சிகிச்சை முறைகள் எதுவும் ஆட்டிசம் எனப்படும் ASD இன் காரணிகளின் வேர்களை அடிப்படை நோக்கமாக கொண்டவை அல்ல.\nஎனவே எந்த மருத்துவ முறையும் மேற்கொள்வதற்கு முன்னால் நன்கு ஆராய்ந்து தகுந்த ஆலோசனைப் பெறுவது சிறப்பு. அதேநேரம் போலி விளம்பரங்களைக் கண்டு ஏமாறாமல் இருப்பது வேண்டும்.\nஇதனைத் தாண்டி ஆட்சிச நிலையாளர்களின்‌ கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் மாநில அரசும் மத்திய அரசும் பல சட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்துள்ளது. இது மட்டுமின்றி பல சிறப்புப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன அங்கு அவர்களுக்கு தொழிற்கல்வியும் கற்றுத் தரப்பட��கின்றது.\nஇன்று எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் துவங்கி உணவகங்கள், நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் என பல இடங்களிலும் ஆட்டிசம் ஆலோசனையாளர்கள் பணிபுரிவது நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/special-astro-predictions/in-one-s-horoscope-any-place-where-the-lord-guru-is-what-is-the-benefit-118100500034_1.html", "date_download": "2018-10-22T09:51:45Z", "digest": "sha1:TFDJ572ZO4MWTAABZAP5GM6WS6VI5JKQ", "length": 11566, "nlines": 169, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்...? | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்...\nஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன் என்பதைப் பார்ப்போம். இவை பொதுவாக கூறப்பட்டுள்ளவை எனினும், அவை லக்னம், நட்சத்திரங்களை பொறுத்து மாறுபடும்.\nகுரு பகவான் 1-ம் இடத்தில் இருந்தால் நீண்ட ஆயுள் மற்றும் செல்வம் கிடைக்கும்.\nகுரு பகவான் 2-ம் இடத்தில் இருந்தால் அரசு வேலை கிடைக்கும்.\nகுரு பகவான் 3-ம் இடத்தில் இருந்தால் உடன் பிறப்புகளால் உதவிக் கிடைக்கும்.\nகுரு பகவான் 4-ம் இடத்தில் இருந்தால் வீடு வாகன யோகம் கிடைக்கும்.\nகுரு பகவான் 5-ம் இடத்தில் இருந்தால் புத்திர தோஷம், பெண் குழந்தைகள் தோஷம் நீங்கும்.\nகுரு பகவான் 6-ம் இடத்தில் இருந்தால் பிரச்சனையில்லாத வாழ்வு மலரும்.\nகுரு பகவான் 7-ம் இடத்தில் இருந்தால் நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.\nகுரு பகவான் 8-ம் இடத்தில் இருந்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.\nகுரு பகவான் 9-ம் இடத்தில் இருந்தால் அள்ளிக் கொடுப்பார்.\nகுரு பகவான் 10-ம் இடத்தில் இருந்தால் பதவி மாற்றம் கிடைக்கும்.\nகுரு பகவான் 11-ம் இடத்தில் இருந்தால் செல்வ நிலையில் உயர்வு உண்டு.\nகுரு பக��ான் 12-ம் இடத்தில் இருந்தால் சுபவிரயம், பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும்.\nகுரு பார்க்க கோடி நன்மை எனக் கூற காரணம் என்ன...\nமுகத்தை பொலிவுற செய்யும் பழங்களும் அதன் பலன்களும்...\nதினமும் வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன...\nஉடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும் நல்லெண்ணெய் குளியல்....\nகுரு பெயர்ச்சி குறித்து உங்கள் சந்தேகங்களுக்கு விடை காண... - நேரலை நிகழ்ச்சி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=15696", "date_download": "2018-10-22T10:58:42Z", "digest": "sha1:MIGVTVDOWSFVA5PJY3HHUEMFWKTQGER7", "length": 6002, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "சந்திக்க ஹத்துருசிங்கவ�", "raw_content": "\nசந்திக்க ஹத்துருசிங்கவை தலைமை பயிற்சியாளராக நியமிக்க தயார்\nஇலங்கை கிரிக்கெட்டின் தேசிய தலைமை பயிற்சியாளராக சந்திக்க ஹதுருசிங்கவை நியமிப்பதற்கு தயாராக உள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளது.\nஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் தலைவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\nபங்களாதேஷ் கிரிக்கெட் சபை அவரை விடுவித்தால் இந்த நடவடிக்கையை எடுக்க தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஜனவரியில் நிதி ஒதுக்கப்படும் - பைசல்......\nவியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடுகின்றது ...\nகடந்த 24 மணி நேர விபத்துக்களில் நால்வர் பலி ...\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: எஸ்.பி.திஸாநாயக்க...\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்...\nபுலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nஎல்லாளன் நடவடிக்கை காவியமான கரும்புலிக​ளின் நினைவு நாள் இன்றாகும்\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nதிருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nலெப் கேணல் புலேந்திரன் லெப்கேணல் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம்......\nசஹானா இசைக் கல்லூரியின் மாபெரும் இசை நிகழ்ச்சி ...\nMGR 101 இன்னிசைப் பொழுது ...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=6967.msg86618", "date_download": "2018-10-22T10:27:10Z", "digest": "sha1:U3NZFB73QXHUC3AAG3HETRFIJKFYHRXT", "length": 27576, "nlines": 361, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Our Bhagavan-Stories", "raw_content": "\nசுக்குத் தூளும் நாட்டுச் சர்க்கரையும்\nமகாதேவ ஐயர் என்ற பக்தர் ஒருவர் சென்னையில் வசித்து வந்தார். அவருக்கு ஒரு மாத காலமாக விடாமல் விக்கல் ஏற்பட்டது. இதைப் பார்க்கச் சகியாமல் அவருடைய மகன் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளுக்குக் கடிதம் எழுதி, தன் தந்தையின் துன்பத்தை நீக்கப் பிரார்த்தனை செய்துகொண்டார். இங்கே இரண்டு விஷயங்கள் முக்கியம். ஒன்று, மகனுக்குத் தந்தை மேல் இருந்த அக்கறை. இரண்டாவது, பகவான் இதைப் போக்கிவிடுவார் என்ற முழு நம்பிக்கை.\nகடிதம் பகவான் கையை எட்டியது. பகவான் தம் அருகிலிருந்து டி.கே. சுந்தரேசய்யரிடம் காய்ந்த சுக்குத் தூளும் நாட்டுச் சர்க்கரையும் கலந்து உட்கொண்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்னு கடிதாசு எழுது என்று கூறினார். பவரோகத்துக்கு மருந்து தரும் ஞானவைத்தியரான பகவான், தன் அன்பரின் உடல் ரோகத்துக்கும் மருந்து சொல்வதை அற்பமாகக் கருதவில்லை. பாசமுள்ள மகனின் அக்கறையும், நம்பிக்கையும் பகவானின் கருணை என்ற சர்வரோக நிவாரிணியைப் பெறத் தவறவில்லை.\nபகவான் மருந்து சொன்னதோடு நிற்கவில்லை. அங்கே மாதவன் என்பவர் சேவை புரிந்துவந்தார். அவரைப் பார்த்து, இந்த மருந்து நம்மிடம் தயாராக இருக்குமே அதைத் தேடி எடுக்க முடியுமா பார் அதைத் தேடி எடுக்க முடியுமா பார் என்றார். மகரிஷிகள் மாதவனுக்குக் கட்டளை பிறப்பிக்கவில்லை, வேண்டுகோள் விடுத்தார் என்பதை இந்த வார்த்தைகளில் நாம் கவனிக்க வேண்டும். நாமெல்லாம் செல்லுமிடத்தில் அதிகாரம் செய்வதைப் பெருமையாக நினைக்கிறோம். ஆனால் மேலோர்களிடம் வினயம் மேலோங்கிக் காணப்படும். பெருக்கத்து வேண்டும் பணிதல் என்று இதைத்தான் வள்ளுவர் குறிப்பிட்டார். வித்யா வினய சம்பன்னே (கல்வி பணிவைத் தரும்) என்றும் பண்டித சமதர்சினஹ (எல்லோரையு��் சமமாக நோக்குகிறவன் அறிஞன்) என்றும் பகவத் கீதை (5:18) குறிப்பிடுகிறது. எதனை அறிந்தபின் வேறெதையும் அறிய வேண்டுவதில்லையே அதனை அறிந்த பகவான் வினயமாக நடந்ததில் வியப்பேது\nபகவான் கேட்டதும் மாதவன் அந்த மருந்தைக் கொண்டுவந்து கொடுத்தார். ஒரு சிறிய உருண்டையை எடுத்து வாயில் போட்டுக்கொண்ட பகவான் மிச்சத்தை எல்லோருக்கும் வினியோகிக்கச் சொன்னார். எவ்வளவு அரிய பொருளாயினும் பகவான் அதைத் தான்மட்டும் உண்ணும் வழக்கம் கிடையாது. அத்தகைய பாரபட்சங்களை அவர் ஏற்றுக் கொள்வதில்லை. சாவா மருந்தெனினும் வேண்டற் பாற்றன்று(மரணமில்லா வாழ்க்கை தரும் அமுதத்தைக் கூட வேண்டமாட்டார்கள்) என்றல்லவா நம் முன்னோர் கூறினர். அப்படியிருக்க இந்த மருந்து எம்மாத்திரம்\nபகவான் தாமும் சாப்பிட்டு எல்லோருக்கும் அந்த மருந்தை வினியோகித்த பின் சுந்தரேசய்யரிடம், சரி, இன்றைக்குச் சாயங்காலத் தபாலிலேயே மகாதேவ ஐயருக்குக் கடிதம் எழுதிவிடு என்றார். இனி அதற்கென்ன அவசியம் பகவானே அவருக்காகத்தான் பகவான் மருந்து சாப்பிட்டாச்சே அவருக்காகத்தான் பகவான் மருந்து சாப்பிட்டாச்சே என்று வேடிக்கையாக சுந்தரேசய்யர் கூற பகவான் பலமாகச் சிரித்தார். ஆனால், பகவான் கூறியபடிக் கடிதம் போயிற்று. இது அங்கே போய்ச் சேரும் நேரம், சென்னையிலிருந்து கடிதம் வந்துவிட்டது, அதில் பகவான் மருந்தை உட்கொண்ட அதே நேரத்தில், அதாவது முந்தைய நாள் மதியம் 1.00 மணி அளவில், தனது தந்தையின் விக்கல் நின்றுபோனது என்ற தகவல் இருந்தது.\nதனக்கு நேர்ந்த ஒளிமய (photism)அனுபவத்தை ஸ்விஸ் மாது ஒருவர் (ஸ்விட்சர்லாந்தினர்) ஸ்ரீ பகவானிடம் விவரித்தார்:\nகண்களை அகலத் திறந்து அமர்ந்திருந்தபொழுது, ஸ்ரீ பகவானுடைய முகம் உன்னதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெய்வீகக் குழந்தையின் முகம்போன்று தோன்றியதை கண்டேன். அக்குழந்தை முகத்தின்பால் அன்பின் வயப்பட்டு ஈர்க்கப்பட்டேன்.\nமகரிஷி: இக்காட்சி உங்கள் மனத்தில் இருக்கிறது. உங்களுடைய அன்பே (அதற்குக்) காரணம்.\nமகரிஷி: காட்சிகளைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள். தூல உடலினை நீங்கள் காண்கிறீர்கள். ஆதலால் குறைபாடுகளை நீங்கள் காண்கிறீர்கள். காலமும் தேசமும் இந்தத் தளத்தில் வேலை செய்கின்றன. மாறாக, உண்மையான மகரிஷியைப் பற்றிய அறிவு கிடைத்ததெனில் அது அனைத்துச் சந்தேகங்களையும் போக்கிவிடும்.\nஇப்பொழுது, நீங்கள் இந்தியாவினுள் இருக்கின்றீர்களா அல்லது இந்தியா உங்களுள் இருக்கிறதா அல்லது இந்தியா உங்களுள் இருக்கிறதா இந்தியாவில் நீங்கள் இருந்து கொண்டிருக்கிறீர்கள் என்னும் நினைப்பு அகல வேண்டும். இந்தியாதான் உங்களுள் இருக்கின்றது. இதை மெய்ப்பிக்க, உங்களது உறக்கத்தைக் கவனித்துப் பாருங்கள்.\nஉறக்கத்தில் இருந்தபொழுது நீங்கள் ஐரோப்பாவிலோ, இந்தியாவிலோ இருந்தீர்கள் என்றா உணர்ந்தீர்கள் இடம் உங்களுக்குள்ளேயே இருக்கிறது. தூல உடல்தான் இடத்தினுள் இருக்கின்றது. நீங்கள் இல்லை.\nசில நிமிடங்கள் கழித்து, இதுபோன்ற காட்சிகள் காண்பது சாதகமா அல்லது பாதகமா என்று வினவினார்.\nஒருவேளை ஒரு குழந்தையைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்திருக்கலாம். அது காட்சியில் தோன்றியிருக்கிறது.\nஅன்பர்: ஆம். சிவனைப் பற்றியே, அவருடைய குழந்தை முகத்தையே நினைத்துக் கொண்டிருந்தேன்.\nஅன்பர்: ஆனால், சிவனோ அழிப்பவர் ஆயிற்றே (சிவன் குழந்தை இல்லையே என்பது பொருள்)\nமகரிஷி: ஆம். அனைத்துத் துக்கத்தையும் அழிப்பவர்.\nமுருகனாருக்கு பட்டினி கிடப்பது என்றால் மிகவும் விருப்பம். காரணம் பிக்ஷைக்குச் செல்ல வேண்டிய தேவையில்லை. பல நாட்கள் முழுப்பட்டினி கிடந்திருக்கிறார். இப்படி ஒருநாள் சிவராத்திரி என்று தெரியாமல் முழுப்பட்டினி இருந்தார். மறுநாள் பகவான் கிரிப்பிரதக்ஷிணம் புறப்பட்டபொழுது முருகனாரும் அதில் கலந்து கொண்டார். முந்தைய நாள் பட்டினியின் காரணமாக முருகனார் மிகவும் சோர்ந்து காணப்பட்டார். அவரது சோர்வைக் கண்ட பகவான், என்ன சிவராத்திரி உபவாசமோ சரி, சரி என்னுடன் வாருங்கள் ஆச்ரமத்தில் சாப்பிடலாம் என்று கூறி அவரைத் தன்னுடன் அழைத்துச் சென்று சாப்பிடும்போது பரிந்து உணவளிக்கச் செய்தார். இதனையே\nதிருநாள் சிவராத்திரி யெனத் தெரியாது\nஒருநாள் பட்டினி இட்டுஎனை மறுநாள்\nவிசர்ப்புஉற வலம் புரிவித்து அருணந்தனைப்\nபசிப்பதம் அறிந்து (எனக்கு) ஊண் பரிந்து அளிப்பித்(தான்)\nஎன்று கீர்த்தித் திருவகவலில் கூறுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.en-rasanaiyil.com/2012/10/5.html", "date_download": "2018-10-22T10:31:55Z", "digest": "sha1:54YEN5ZD4DJPFH6U5LY6QTJSYD6MZJZ3", "length": 9248, "nlines": 209, "source_domain": "www.en-rasanaiyil.com", "title": "இணையம் மூலம் தினமும் 5$ பணம் சம்பாதிக்க எளிதான வழி .. ~ EN-RASANAIYIL", "raw_content": "\nஇரு காதலிகளும்... நானும் ...\n2.0 பாடல்கள் என் பார்வையில் ...\nகாலா - கரிகாலன் -முதல் பார்வை\nஎந்திர லோகத்து சுந்தரியே -2.0 பாடல் வரிகள் தமிழில் \nஇணையம் மூலம் தினமும் 5$ பணம் சம்பாதிக்க எளிதான வழி ..\nப்ளாக் வைத்திருக்கும் பலரும் விரும்பும் வருவாய் தரும் GOOGLE ADSENSE தமிழ் மொழியில் உள்ள தளங்களை ஏற்று கொள்வதில்லை.ADSENSE APPROVAL உள்ள மொழிகளில் தளம் ஆரம்பித்து APPROVAL கிடைத்த உடன் தமிழ் மொழியில் உள்ள தளங்களில் பயன்படுத்தலாம்.அதற்கு பிற மொழி தெரியணுமே \nஇணையத்தில் உலவி கொண்டிருக்கையில் ADSENSE க்கு மாற்றாக தற்போது PTC (PAID TO CLICK) முறையில் வருவாய் தரும் சில தளங்களை கண்டேன் அதில் சிறப்பானது CLIX SENSE எனப்படும் தளம்\nஇத்தளம் அங்குள்ள விளம்பரங்களை கிளிக் செய்யும் போது ஒரு கிளிக்கிற்கு ௦.01$ தருகிறது\nCLIXGRID என்ற ஒரு விளையாட்டை விளையாடுவதன் மூலம் 5$ வரை பெற முடியும் .இதில் மொத்தம் 25 CLICK ஒரு நாளைக்கு விளையாடலாம் .இது LOTTERY போன்று ௦.01$ முதல் 5$ வரை சம்பாதிக்கலாம்\nமேலும் நீங்கள் ஆங்கிலத்தில் வல்லவர் எனில் அவர்கள் கொடுக்கும் TASK களை பூர்த்தி செய்தால் 1$ வரை சம்பாதிக்கலாம்\nகுறைந்த பட்ச தொகை 8$.உங்கள் கணக்கில் 8$ பெற்றவுடன் PAYPAL,CHEQUE ,MONEY TRANSFER மூலமாக உங்கள் பணம் உங்கள் வங்கி கணக்கில் மாற்றி கொள்ளலாம்\nஇதற்கு இந்த தளத்தில் உறுப்பினர் ஆகுங்கள் .பின்பு ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேரம் இந்த தளத்தில் செலவிடுவதன் மூலம் கணிசமான தொகையை நாமும் சம்பாதிக்கலாம்\nஇத்தளத்தில் சேர்ந்து பணம் சம்பாதிக்க உறுப்பினர் ஆக இங்கு கிளிக்குங்கள்\nதுப்பாக்கியும் -6 வித்தியாசமும் ....\nஎன் ரசனைக்கு உட்பட்ட எல்லாம் இங்கே முக்கியமாய் கவிதை என் கிறுக்கலாய் \nஇரு காதலிகளும்... நானும் ...\nஅவள் வந்ததில் இருந்து என்னை நீ சரியாக கவனிப்பதே இல்லை புலம்புகிறாள் முதல் காதலி .. இணையத்தில் எப்போதும் இணைந்திருப்பாய் என்...\nசிவகார்த்திகேயனின் \"பெண்கள் படும் பாடு\" ..\n\"புது யுகம்\" தொலைக்காட்சி எப்படி ஓர் அலசல் ..\nஇரு காதலிகளும்... நானும் ...\n2.0 பாடல்கள் என் பார்வையில் ...\n5$ பணம் சம்பாதிக்க 4 தளங்கள்\nமாற்றான் பாடல்கள் ஓர் அலசல்\nஒரு கல் ஒரு கண்ணாடி\n100 முதல் 500 ரூபாய் வரை தினமும் இணையம் மூலம் ...\nதுப்பாக்கி டீசர் -விஜய் SUPERSINGER இறுதிபோட்டி ஓ...\nஇணையம் மூலம் தினமும் 5$ பணம் சம்பாதிக்க எளிதான வழி...\nதுப்பாக்கியும் -6 வ��த்தியாசமும் ....\nதுப்பாக்கி பாடல்கள் -துளைத்ததா நெஞ்சை \nஅனிச்சம் பூ- அனுஷ்கா ஓர் ஆய்வு\nதாண்டவமும்... 3 ஹீரோயின்களும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.en-rasanaiyil.com/2013/08/thalaiva-in-facebook_23.html", "date_download": "2018-10-22T10:31:41Z", "digest": "sha1:IRSJC75KXETLBLXQXEBCJEFMHTFLUQBX", "length": 8355, "nlines": 219, "source_domain": "www.en-rasanaiyil.com", "title": "தலைவா உருவானது எப்படி? -ஓர் அலசல் ~ EN-RASANAIYIL", "raw_content": "\nஇரு காதலிகளும்... நானும் ...\n2.0 பாடல்கள் என் பார்வையில் ...\nகாலா - கரிகாலன் -முதல் பார்வை\nஎந்திர லோகத்து சுந்தரியே -2.0 பாடல் வரிகள் தமிழில் \nதலைவா விமர்சனங்கள் தாறுமாறாக திரைமணத்தில் படித்து இருப்பீர்கள்\n.இது ஒரு வித்தியாசமான விமர்சனம் .தலைவா எப்படி உருவானது கீழே\nதலைவா பட்டர் மசால் - செஃப் .விஜய்\nநாயகன் - ஒரு கிலோ\nசர்க்கார் - அரை கிலோ\nதேவர்மகன் - 6 பல்\nஇந்திரா - ஒரு தேக்கரண்டி\nபில்லா - அரை கப்\nபுதிய பறவை - கோபால் கோபால்மிக்ஸ் ஒரு டீஸ்பூன்\nபொல்லாதவன் - தேவையான அளவு\nகதாபாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இந்திரா, பம்பாய் சேர்த்து\nவதக்கவும்.இத்துடன் நைசாக அரைத்து வைத்திருக்கும் தேவர்மகன்\nசேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும் .பொன்னிறமாக வரும்\nபோது கோபால் கோபால் மிக்ஸ் சிறிது சேர்த்து மிதமான சூட்டில்\nநன்றாக வதங்கியதும் சுத்தப்படுத்தி வைத்திருக்கும் நாயகன்\nதுண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும்.நாயகன் வெந்ததும் அரைத்த\nசர்க்கார் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் பொல்லாதவன்\nதூவி இறக்கவும். தலைவா ரெடி.இந்த டிஸ்ஸை நீங்கள் விரும்பிய\nமேலும் பல படிக்க FACEBOOK இன் இந்த பக்கத்தில் இணைந்து கொள்ளுங்கள்\nஎன் ரசனைக்கு உட்பட்ட எல்லாம் இங்கே முக்கியமாய் கவிதை என் கிறுக்கலாய் \nஇரு காதலிகளும்... நானும் ...\nஅவள் வந்ததில் இருந்து என்னை நீ சரியாக கவனிப்பதே இல்லை புலம்புகிறாள் முதல் காதலி .. இணையத்தில் எப்போதும் இணைந்திருப்பாய் என்...\nசிவகார்த்திகேயனின் \"பெண்கள் படும் பாடு\" ..\n\"புது யுகம்\" தொலைக்காட்சி எப்படி ஓர் அலசல் ..\nஇரு காதலிகளும்... நானும் ...\n2.0 பாடல்கள் என் பார்வையில் ...\n5$ பணம் சம்பாதிக்க 4 தளங்கள்\nமாற்றான் பாடல்கள் ஓர் அலசல்\nஒரு கல் ஒரு கண்ணாடி\nஇணையத்தில் ஒரே நாளில் 10$ சம்பாதிப்பது சாத்தியமா \nதலைவாவும் FACEBOOK கலாட்டாக்களும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2017/12/2018_93.html", "date_download": "2018-10-22T09:50:18Z", "digest": "sha1:43FARYFS3JV5JQGAMZEWL3FFTJLQ5SMJ", "length": 80894, "nlines": 260, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: 2018 புத்தாண்டுப் பலன்கள்- சிம்மம்", "raw_content": "\n2018 புத்தாண்டுப் பலன்கள்- சிம்மம்\n2018 புத்தாண்டுப் பலன்கள்- சிம்மம்\nமகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்\nஎதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்த 2018-ஆம் ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது ஓரளவுக்கு அனுகூலமான அமைப்பாகும். கேது பகவான் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் மறைந்து தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகளில் சாதகமான பலன்கள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உங்களின் உழைப்பாற்றலாலும் எதையும் சகஜமாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தாலும் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி நடை போடுவீர்கள். குரு பகவான் தொடக்கத்தில் 3-ஆம் வீட்டிலும் வரும் 11.10.2018 முதல் 4-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க இருப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது என்பதால் பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் கை கூடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலமான பலன்களை அடைய முடியும். புத்திரர்களால் ஒரு சில மன சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. பணம் கொடுக்கல்- வாங்கலில் வீண் பிரச்சினைகளும், விரயங்களும் ஏற்படும். பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள்.\nதேவையற்ற அலைச்சல், டென்ஷன், மந்த நிலை, கை கால் வலி போன்றவை உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலையால் வயிறு சம்பந்தபட்ட பாதிப்புகளும் ஏற்படும். அன்றாடப் பணிகளைக் கூட மிகவும் நிதானமாகத்தான் செய்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவு மன அமைதியைத் தரும். மருத்துவ செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.\nகுடும்ப ஒற்றுமையானது சுமாராகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் தடைகளுக்குப் பின்பே அனுகூலப்பலனை அடைய முடியும். வண்டி வாகனங்கள் மற்றும் வீடு, மனையை புதுப்பிப்பதற்காக செலவுகளைச் செய்ய நேரிடும். பணவரவுகள் ஏற்ற இருக்கமாக இருப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களால் சில ஆதாயங்களைப் பெற முடியும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு சிறுசிறு பிரச்சினைகளும் சங்கடங்களும் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் வீண் அலைச்சல், புதிய இடத்தில் உடன்பணிபுரிபவர்களிடம் ஒத்துப் போக முடியாத நிலை உண்டாகும் என்றாலும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் சில தடைகளுக்குப்பின் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.\nதொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளும் தொழிலாளர்களும் உங்களுக்கு சற்று ஒத்துழைப்பாகச் செயல்படுவதால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். நவீன கருவிகள் பழுதடைந்து வீண் விரயத்தை ஏற்படுத்தும். எந்த வித போட்டிகளையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் லாபங்கள் கிட்டும்.\nஉடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டியிருக்கும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும். வீண் செலவுகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல், டென்ஷன், உறவினர்களிடையே கருத்து வேறுபாடு போன்றவை உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை சுமாராக அமையும். திருமண சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் கைகூடும். புத்திர வழியில் சிறுசிறு கவலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து விடுவது நல்லது.\nஇந்த ஆண்டில் குரு சாதகமற்று சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். எனவே பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற முடியாத சூழ்நிலை ஏற்படும்.\nஅரசியல்வாதிகள் எதிலும் சற்று கவனமுடன் செயல்பட்டால் மக்களின் ஆதரவைப் பெற முடியும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எதிர்நீச்சல் போட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். கட்சிப் பணிகளுக்காக வீண் செலவுகளை செய்ய நேரிட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்படுவதன் மூலம் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.\nவிவசாயிகளுக்கு மகசூல் சுமாராகத்தான் இருக்கும் என்றாலும் பட்டபாட்டிற்கான பலன்களைப் பெற்று விடுவீர்கள். வங்கிக் கடன்கள் எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்க தாமதம் ஆகும். கால் நடைகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். புதிய நவீன கருவிகள் வாங்கும் நோக்கங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்களும் உண்டாகும்.\nஎதிர்பார்த்த வாய்ப்புகள் கை நழுவிப் போனாலும் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். இந்த ஆண்டு நிறைய தேவையற்ற அலைச்சல்களும், சுகவாழ்வு பாதிப்படையக் கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும். பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்க்கவும்.\nகல்வியில் மந்தமான நிலை இருக்கும். எதையும் எளிதில் புரிந்து கொள்ள இயலாத அளவிற்கு ஞாபக மறதி, மனக் குழப்பங்கள் உண்டாகும். பெற்றோர்களின் ஆதரவு குறையும். விடாமுயற்சியுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். நண்பர்களின் ஆதரவும் உங்களுக்கு உற்சாகத்தை உண்டாக்கும். விளையாட்டுப் போட்டிகளில் கவனம் தேவை.\nஜனவரி: இம்மாதம் ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், 6-ல் கேது சஞ்சரிப்பதும் மாதபிற்பாதி 6-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதும் ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்பதால் கடந்த கால பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். பண வரவுகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன்-- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமண சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால��� அனுகூலப்பலனைப் பெற முடியும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் யாவும் கிடைக்கப் பெறும். முருகப்பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம்: 22-01-2018 அதிகாலை 12.48 மணி முதல் 24-01-2018 காலை 08.39 மணி வரை.\nபிப்ரவரி: உங்கள் ராசிக்கு மாதமுற்பாதியில் 6-ல் சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சரிக்க இருப்பதும் ஜென்ம ராசிக்கு 6-ல் கேது சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு அனுகூலத்தை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் எடுக்கும் காரியங்களில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதால் எதிர்பாராத உதவிகளைப் பெறுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்றுவிட முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம்: 18-02-2018 காலை 06.33 மணி முதல் 20-02-2018 மதியம் 02.07 மணி வரை.\nமார்ச்: உங்கள் ராசிக்கு மாதக்கோளான சூரியன் சாதகமற்று சஞ்சரிப்பதும் 3-ல் குரு சஞ்சாரம் செய்வதும் எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை ஏற்படுத்தும் என்பதால் எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை நிலவும். வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம்: 17-03-2018 மதிய���் 01.36 மணி முதல் 19-03-2018 இரவு 08.13 மணி வரை.\nஏப்ரல்: உங்கள் ராசியாதிபதி சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தபட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும் 3-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், 6-ல் கேது சஞ்சரிப்பதாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பணவரவுகளிலிருந்த தடைகள் விலகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளிலும் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.\nசந்திராஷ்டமம்: 13-04-2018 இரவு 10.08 மணி முதல் 16-04-2018 அதிகாலை 04.10 மணி வரை.\nமே: உங்கள் ராசியாதிபதி சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், 10-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு நல்ல அமைப்பு என்பதால் பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. வெளியாட்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். குருவுக்குரிய பரிகாரங்களைத் தொடர்ந்து செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம்: 11-05-2018 காலை 07.16 மணி முதல் 13-05-2018 மதியம் 01.36 மணி வரை.\nஜூன்: உங்கள் ராசிக்கு இம்மாதம் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் மாதபிற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, எதிலும் சிந்தித்துச் செயல்படுவது மிகவும் நல்லது. சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடவும்.\nசந்திராஷ்டமம்: 07-06-2018 மதியம் 03.48 மணி முதல் 09-06-2018 இரவு 11.15 மணி வரை.\nஜூலை: உங்கள் ராசிக்கு இம்மாதம் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் மாதமுற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான அமைப்பு என்பதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். திருமண சுபகாரியங்கள் சிறுசிறு தடைகளுக்குப் பின் கைகூடும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக அமைவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும், பணியில் நிம்மதியான நிலையிருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. குருவுக்குரிய பரிகாரங்களைத் தொடர்ந்து செய்யவும்.\nசந்திராஷ்டமம்: 04-07-2018 இரவு 11.00 மணி முதல் 07-07-2018 காலை 07.44 மணி வரை.\nஆகஸ்ட்: ஜென்ம ராசிக்கு 6-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்றாலும் 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். தொழில், வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கும் உடன் பணிபுரிவர்களின் ஆதரவு கிட்டும். கணவ���்- மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண் வாக்குவாதங்கள் உண்டாகும் என்பதால் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். முருகப் பெருமானை வழிபடவும்.\nசந்திராஷ்டமம்: 01-08-2018 அதிகாலை 05.00 மணி முதல் 03-08-2018 மதியம் 02.29 மணி வரை மற்றும் 28-08-2018 காலை 10.45 மணி முதல் 30-08-2018 இரவு 08.05 மணி வரை.\nசெப்டம்பர்: ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும் என்றாலும் 6-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளும் வலிமை ஏற்படும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன், எடுக்கும் முயற்சிகளில் தடை போன்ற அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அசையும், அசையா சொத்துகளால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம்: 24-09-2018 மாலை 05.21 மணி முதல் 27-09-2018 அதிகாலை 01.58 மணி வரை.\nஅக்டோபர்: ஜென்ம ராசிக்கு 6-ல் செவ்வாய், கேது மாதபிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். வரும் 11-ஆம் தேதி முதல் குரு 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறு அலைச்சல், டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. தினமும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம்: 22-10-2018 அதிகாலை 01.18 மணி முதல் 24-10-2018 காலை 09.26 மணி வரை.\nநவம்பர்: இம்மாதம் 4-ல் புதன், 6-ல் செவ்வாய், மாதமுற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். வீண் அலைச்சல்களை உண்டாக்கும் என்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். முடிந்த வரை குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம்: 18-11-2018 காலை 10.09 மணி முதல் 20-11-2018 மாலை 06.37 மணி வரை.\nடிசம்பர்: இம்மாதம் 4-ல் சூரியன், 7-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை நிலவும். வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம்: 15-12-2018 மாலை 06.45 மணி முதல் 18-12-2018 அதிகாலை 04.20 மணி வரை.\nஎண் - 1, 2, 3, 9, நிறம் - வெள்ளை, சிவப்பு, கிழமை - ஞாயிறு, திங்கள், கல் - மாணிக்கம், திசை - கிழக்கு, தெய்வம் - சிவன்\nவார ராசிப்பலன் டிசம்பர் 31 2017 முதல் ஜனவரி 6 -...\nவார ராசிப்பலன் டிசம்பர் 24 முதல் 30 வரை 2017\n2018 புத்தாண்டுப் பலன்கள் - மீனம்\n2018 புத்தாண்டுப் பலன்கள் கும்பம்\n2018 புத்தாண்டுப் பலன்கள் மகரம்\n2018 புத்தாண்டுப் பலன்கள் தனுசு\n2018 புத்தாண்டுப் பலன்கள் விருச்சிகம்\n2018 புத்தாண்டுப் பலன்கள் துலாம்\n2018 புத்தாண்டுப் பலன்கள்- கன்னி\nவார ராசிப்பலன் டிசம்பர் 17 முதல் 23 வரை 2017\n2018 புத்தாண்டுப் பலன்கள்- சிம்மம்\n2018 புத்தாண்டுப் பலன்கள்- கடகம்\n2018 புத்தாண்டுப் பலன்கள்- மிதுனம்\n2018 புத்தாண்டுப் பலன்கள்- மேஷம்\n2018 புத்தாண்டுப் பலன்கள்- ரிஷபம்\nவார ராசிப்பலன் டிசம்பர் 10 முதல் 16 வரை 2017\nசனிப் பெயர்ச்சிப் பலன்கள் 2017-2020 மீனம்\nசனிப் பெயர்ச்சிப் பலன்கள் 2017-2020 கும்பம்\nசனிப் பெயர்ச்சிப் பலன்கள் 2017-2020 தனுசு\nஇன்றைய ராசிப்பலன் - 02.12.2017\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன்- - அக்டோபர் 14 முதல் 20 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/women-should-look-like-men.html", "date_download": "2018-10-22T10:54:25Z", "digest": "sha1:DNOY3DE7A73TUCOSVWH5R73FZR2Q6UEU", "length": 9941, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "பெண்கள் விரும்பும் ஆண் எப்படி இருக்க வேண்டும் - News2.in", "raw_content": "\nHome / Fashion / Lifestyle / அந்தரங்கம் / ஆண் / இந்தியா / காதல் / தமிழகம் / திருமணம் / பெண் / பெண்கள் விரும்பும் ஆண் எப்படி இருக்க வேண்டும்\nபெண்கள் விரும்பும் ஆண் எப்படி இருக்க வேண்டும்\nஇப்போதெல்லாம் தன் பாய் ஃபிரண்டுகிட்ட இருந்து பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் ரொம்பவே அதிகம். அதுவும் நகர்களிலும் மாநகர்களிலும் உள்ள பெண்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். பெரும்பாலான நகரத்துப் பெண்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதை விரும்பவில்லை.\nதிருமணத்திற்குப் பிறகும் கூட தனக்கென ஒரு வேலை, சம்பாத்தியம், சுய மரியாதை என்று அவர்கள் நினைக்கத் தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பொதுவாக பெண்களின் கவனம் ஒரு பையன் உண்மையிலேயே தன்னை நேசிக்கிறானா, கடைசி வரை தன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வானா, ஈகோ எதுவும் இல்லாமல் தன்னிடம் நடந்து கொள்கிறானா, திருமணத்தின் போது வரதட்சணை வாங்குவானா… இப்படித் தான் பெண்களின் நி��ைவுப் பட்டியல் நீளும்.\n* நீங்கள் ஒரு நகரத்துப் பெண்ணைத் திருமணம் செய்ய விரும்பினால், வரதட்சணை எண்ணத்தை மூட்டை கட்டிப் போட்டு விடுங்கள். பெண்களுக்கு அந்த வார்த்தையே தற்காலத்தில் முற்றிலும் பிடிக்காமல் போய்விட்டது. இரு வீட்டாரும் சேர்ந்து செலவு செய்து திருமணத்தை முடிப்பதும் இந்தக் கால ட்ரெண்ட் தான்.\n* காதலிக்கும்போது சின்னச் சின்ன ஆச்சரியங்களையும், பரிசுகளையும் கொடுத்து அசத்துகிறீர்களா திருமணத்திற்குப் பிறகும் அதைத் தொடருங்கள். உங்கள் மனைவி மனப்பூர்வமாக அதை ஆமோதித்து மகிழ்வாள்.\n* உங்கள் மனைவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை எப்போதும் மறந்து விடாதீர்கள். அவர்களை அவள் நேசிப்பதை விட, நீங்கள் அவர்களிடம் அன்பாக இருப்பதை அவள் அதிகம் விரும்புவாள். கொஞ்சம் கஷ்டம் தான், ஆனாலும் முயற்சி செய்யுங்கள்.\n* தன்னை வேலைக்குச் செல்ல அனுமதிக்கும் துணையை நகரத்தில் இருக்கும் பெண் நிச்சயம் விரும்புவாள். ஆனால் முடிவு அவள் கையில் இருக்கட்டும். அவள் இந்த வேலைக்குத் தான் போக வேண்டும் என்றும் நீங்கள் எதிர்பார்க்காதீர்கள்.\n* திருமணம் முடிந்த உடனேயே குழந்தை பெற்றுக் கொள்வதைப் பெரும்பாலான நகரத்துப் பெண்கள் விரும்புவதில்லை. கொஞ்ச நாள் தன் துணையுடன் வாழ்க்கையை சந்தோஷமாகக் கழித்து விட்டு, அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று தான் அவர்கள் நினைக்கிறார்கள்.\n* உங்கள் ஈகோவை நகரத்துப் பெண்களிடம் வைத்துக் கொள்ளாதீர்கள். ஈகோவை விட்டொழிக்காவிட்டால், அது உங்கள் வாழ்க்கையையே சிக்கலாக்கிவிடும். உஷார்\n* உங்கள் காதலி/மனைவி செய்யும் எந்த செயலிலும் நீங்களும் பங்கு போட்டுக் கொள்ளுங்கள். அவள் தான் காபி போடணும், அவள் தான் துணிகளைத் துவைக்கணும் என்ற எண்ணங்களையெல்லாம் தூக்கிப் போடுங்கள். அவளுடைய எல்லா வீட்டு வேலைகளிலும் கூட இருந்து உதவுங்கள்.\n* உங்கள் நகரத்துக் காதலியுடன் டேட்டிங்கில் இருக்கும் போதோ அல்லது உங்கள் நகரத்து மனைவியுடன் இல்லறத்தில் இருக்கும் போதோ… எப்போதுமே சோம்பேறியாக இருந்து விடாதீர்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-10-22T10:21:45Z", "digest": "sha1:YPSJNIED6WRXHXAPAQ2YQTN4HBUILKK2", "length": 15223, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "யூட்டா கடற்கரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயூட்டாவில் தரையிறங்கும் அமெரிக்க வீரர்கள்\nபாப்வில், லா மடிலைன், பிரான்சு\nதியடோர் ரூஸ்வெல்ட் இளையவர் கார்ல்-வில்லெம் வோன் ஷிலீபென்\nபோலிப் போர் – சார் படையெடுப்பு – ஹெலிகோலாந்து பைட்\nலக்சம்பர்க் – நெதர்லாந்து – (ஆக் – ராட்டர்டாம் – சீலாந்து – ராட்டர்டாம் பிளிட்ஸ்) – பெல்ஜியம் – (எபென் எமேல் – ஹன்னூட் – ஜெம்புளூ ) – பிரான்சு – (செடான் – ஆரஸ் – லீல் – கலே – பவுலா – டன்கிர்க் – டைனமோ – இத்தாலியின் பிரான்சு படையெடுப்பு) – பிரிட்டன் – சீலயன்\nசெர்பெரஸ் – சென் நசேர் – டியப் –\nஓவர்லார்ட் – டிராகூன் – சிக்ஃபிரைட் கோடு – மார்கெட் கார்டன் – (ஆர்னெம்) – ஊர்ட்கென் – ஓவர்லூன் – ஆஹன் – ஷெல்ட் – பல்ஜ் – பிளாக்காக் நடவடிக்கை – கொல்மார் இடைவெளி – ஜெர்மனி மீதான இறுதிப் படையெடுப்பு – ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு\nதி பிளிட்ஸ் – ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர் – அட்லாண்டிக் சண்டை\nஅட்லாண்டிக் சுவர் – பாடிகார்ட் – ஃபார்ட்டிட்யூட் – செப்பலின் – ஒருங்கிணைந்த குண்டுவீச்சுத் தாக்குதல் – போஸ்டேஜ் ஏபிள் – டைகர்\nபிரிட்டானிய வான்வழிப் படையிறக்கம் – அமெரிக்க வான்வழிப் படையிறக்கம்\nஒமாகா – யூடா – போய்ண்ட் டியோக்\nசுவார்ட் – ஜூனோ – கோல்ட்\nகான் – பெர்ச் – லே மெஸ்னில்-பேட்ரி – வில்லெர்ஸ்-போக்காஜ் – மார்ட்லெட் – எப்சம் – விண்டசர் – சார்ண்வுட் – ஜூப்பிட்டர் – இரண்டாம் ஓடான் குட்வுட் – அட்லாண்டிக் – வெர்ரியர் முகடு –\nகோப்ரா – சுபிரிங் – புளூகோ���் – டோட்டலைசு – லியூட்டிக் – டிராக்டபிள் – குன்று 262 – ஃபலேசு – பிரெஸ்ட் – பாரிசு\nகடல் மற்றும் வான் நடவடிக்கைகள்\nஉஷாண்ட் சண்டை – லா கெய்ன்\nடிங்சன் – சாம்வெஸ்ட் – டைட்டானிக் – ஜெட்பர்க் – புளூட்டோ – மல்பெரி – டிராகூன்\nயூட்டா கடற்கரை (Utah Beach) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஓவர்லார்ட் நடவடிக்கையில் நார்மாண்டி கடற்கரையின் ஒரு பகுதிக்கு வழங்கப்பட்ட குறிப்பெயர். (யூட்டா அமெரிக்க மாநிலங்களில் ஒன்று).\nநாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல் வழி படையெடுப்பு ஜூன் 6, 1944ம் தேதி துவங்கியது. பிரான்சின் நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் நிகழ்ந்த இப்படையெடுப்புக்கு ஓவர்லார்ட் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. படையெடுப்பு நிகழ்ந்த கடற்கரை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது - யூட்டா, ஒமாகா, கோல்ட், ஜூனோ மற்றும் சுவார்ட். இந்த ஐந்தனுள் மேற்கு முனையில் இருந்ததெ யூட்டா கடற்கரை. போப்வில் நகரத்துக்கும் லா மடிலைன் கிராமத்துக்கும் இடையே அமைந்திருந்த 5 கிமீ நீளமுள்ள கடற்கரையே யூட்டா கடற்கரை என்றழைக்கப்பட்டது. ஜெர்மானியர்கள் இதற்கு டபிள்யூ 5 என்று குறிப்பெயரிட்டிருந்தனர்.\nஜூன் 6ம் தேதி அதிகாலை அமெரிக்க 7வது கோரின் ஒரு பகுதியான 4வது தரைப்படை டிவிசன் யூட்டா கடற்கரையில் தரையிறங்கத் துவங்கியது. இப்படையிறக்கம் நான்கு அலைகளாக நடைபெற்றது. பல படைப்பிரிவுகள் தங்கள் இலக்குகளிலிருந்து விலகி தெற்கே தரையிறங்கின. எனினும் விரைவில் சுதாரித்துக் கொண்டன. ஒமாகா கடற்கரையைப் போல இக்கடற்கரையில் ஜெர்மானிய பாதுகாவல் படைகள் எதுவும் இல்லாததால், எதிர்த்தாக்குதல்கள் நிகழவில்லை. மேலும் ஏற்கனவே வான்வழியாக தரையிறங்கியிருந்த அமெரிக்க 101வது மற்றும் 82வது வான்குடை டிவிசன்கள் நிலப்பரப்பில் ஜெர்மானியப் பாதுகாவல் படைகளுடன் கடும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இதனால் ஜெர்மானியப் படைகளால் யூட்டா படையிறக்கத்தைத் தடுக்க முடியவில்லை. ஜூன் 6 இரவுக்குள் சுமார் 23,250 வீரர்களும் 1700 வண்டிகளும் யூட்டாவில் தரையிறங்கி விட்டன. யூட்டா கடற்கரை முழுவதும் நேச நாட்டு கட்டுப்பாட்டில் வந்த பின்னர் 4வது டிவிசன் டூவ் ஆற்று முகத்துவாரத்தருகே அதன் மேற்குக் கரையில் நடந்த நேச நாட்டுத் தாக்குதலில் வலங்கை (right flank) யாக செயல்பட்டது.\nயூட்டா கடற்கரைத் தரையிறக்கத் திட்டம்\nயூட்டாவிலிருந்து நார்மாண்டியின் உட்பகுதிக்கு முன்னேறும் வீரர்கள்\nமேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 03:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikalukku-virubamaana-kaju-katli-allathu-munthiri-parfi", "date_download": "2018-10-22T11:05:14Z", "digest": "sha1:HHV4UJL2IEBZMK4LZJKISILW2XGSF6Q2", "length": 11122, "nlines": 249, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளுக்கு விருப்பமான காஜூ கட்லி அல்லது முந்திரி பர்பி செய்வது எப்படி? - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளுக்கு விருப்பமான காஜூ கட்லி அல்லது முந்திரி பர்பி செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு முந்திரி என்றாலே அலாதி பிரியம் தான். உணவில் சேர்க்காமல் தனியாகவே சாப்பிட பிடிக்கும் அவர்களுக்கு. பெரியவர்கள் மட்டும் முந்திரியை விரும்ப மாட்டார்களா என்ன அனைவர்க்கும் பிடித்தமான ஒன்று தான் முந்திரி. பாயாசம் என்றால் அனைவரும் தேடும் ஒன்று முந்திரி தான். முந்திரியில் வைட்டமின் ஈ, கே மற்றும் பி6 போன்ற வைட்டமின்களும், தாமிரம், பாஸ்பரஸ், துத்தநாகம், மெக்னீசியம், இரும்பு, மற்றும் செலினியம் போன்ற தாதுப்புகளும், ஆன்டிஆக்ஸிடென்ட்களும் நிறைந்திருக்கின்றன. இவை புற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும், உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும், இதயம், நரம்புகள், எலும்பு போன்றவற்றை ஆரோக்கியமாக வைக்கவும், உடல் எடை குறைப்பு, செரிமானம் மற்றும் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. இங்கு குழந்தைகளுக்கு பிடித்தமான காஜூ கட்லி எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.\n1 முந்திரி பருப்பு - ஒரு கப்\n2 சர்க்கரை - அரை கப்\n3 நெய் - 3 தேக்கரண்டி\n4 தண்ணீர் - கால் கப்\n1 முந்திரி பருப்பை மிக்ஸில் போட்டு தண்ணீர் விடாமல் நன்கு அரைத்து கொள்ளவும்.\n2 பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்ததும் தண்ணீரில் சிறிது ஊற்றினால், தண்ணீரில் கரையாமல் பாத்திரத்தின் அடியில் தங்கும் பதம் வரும் வரை காய்ச்சவும்.\n3 அதனுடன் அரைத்து வைத்த முந்திர�� பருப்பு பொடியை சேர்த்து மிதமான சூட்டில் நன்கு கிளறவும். கையில் ஒட்டாமல் வரும் பதத்திற்கு கிளறி இறக்கவும்.\n4 ஒரு தட்டில் சிறிது நெய்யை தடவி, அதில் இந்த கலவையை ஆற விடவும்.\n5 நன்கு ஆறியதும் நன்றாக பிசைந்து, பூரிக்கு தேய்ப்பதை போல் மாவை மொத்தமாக வைத்து உங்களுக்கு வேண்டிய வடிவில் துண்டிகளாக்கி கொள்ளுங்கள்.\n6 சுவையான, ஆரோக்கியமான காஜூ கட்லி அல்லது முந்திரி பர்பி தயார்.\nஇதை குழந்தைகளுக்கு மாலை நேர திண்பண்டமாக கொடுக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://asiyaomar.blogspot.com/2016/01/aval-pongal-flattened-rice-pongal.html", "date_download": "2018-10-22T09:59:13Z", "digest": "sha1:WAJVEVL44GFPWBKPTX4DMDYSHWGJSOOC", "length": 17227, "nlines": 342, "source_domain": "asiyaomar.blogspot.com", "title": "சமைத்து அசத்தலாம்: அவல் பொங்கல் / Aval Pongal / Flattened Rice Pongal", "raw_content": "\nசமையல்(படிப்படியான புகைப்படங்களுடன்),வீடியோ சமையல், அனுபவம்,கதை,கவிதை,பார்த்தது,ரசித்தது, படித்தது,பிடித்தது.\nபாசிப்பருப்பு - 100 கிராம்\n(வேக வைக்க 2 பின்ச் மஞ்சள் தூள்)\nஅவல் - 200 கிராம்\nநெய் - 2 டேபிள்ஸ்பூன்\nமிளகு, சீரகம் - தலா - 1 டீஸ்பூன்\nஇஞ்சி பொடியாக அரிந்தது - 1 டீஸ்பூன்\nமிளகாய் வற்றல் - 1 -2\nகருவேப்பிலை - 2 இணுக்கு\nஅவலை தண்ணீரில் நன்கு அலசி சிறிது ஊறவிட்டு தண்ணீர் சுத்தமாக வடித்து வைக்கவும்.\nதாளிக்க சாமானை தயார் செய்து கொள்ளவும்.\nபாசிப்பருப்பை ஊற விட்டு தேவைக்கு தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.தேவைக்கு உப்பு சேர்க்கவும்.\nஅத்துடன் ஊறிய அவலை சேர்த்து கலந்து கொள்ளவும்.\nமேலே குறிப்பிட்ட பொருட்கள் சேர்த்து தாளித்து கொட்டவும்.\nசுவையான அவல் பொங்கல் ரெடி. தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.\nரெசிப்பி ஐடியா : திருமதி நிஷா காஜா. மிக்க நன்றி அக்கா.\nLabels: டிஃபன் வகை, பருப்பு, வெஜ் சமையல்\n சுலபமாகவும் செய்ய முடியும்னு தோணுது.... செஞ்சு பார்த்துடலாம்....\nரெசிபி சூப்பர்.அவல் கைவசம் இருக்கு.உடனே செஞ்சு பார்த்திடறேன்.\nஎன்னுடைய ப்ளாக்கில் மற்றும் பிறதளங்களில் நான் கொடுத்த சமையல் குறிப்புகளை மாற்றி கொடுக்கவோ காப்பி செய்து பிரசுரிக்கவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்கு என் இடுகை சம்பந்தமானவற்றை மட்டும் கருத்துக்களாக தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.\nமொழி பெயர் -- செம காமெடி\nசமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி (Tamil/ English /Hindi)- சமையல் பொருட்கள் பெயர்\nதேவையான பொருட்கள் : நண்டு - 1 கிலோ வெங்காயம் - 200 கிராம் தக்காளி - 200 கிராம் இஞ்சி - சிறிய துண்டு பூண்டு பல்-6 கரம் மசாலா - அரைடீஸ்...\nசமையல் பொருட்கள் - பகுதி -1 - English Tamil தமிழ்\nசமையல் சம்பந்தப்பட்ட இந்த தொகுப்பு நிச்சயம் பலருக்கு பயன் அளிக்கும்.தமிழில் நாம் பயன்படுத்தும் சில உணவு பெயர்களுக்கு ஆங்கிலத்தில் என்ன ப...\nவெஜிடபிள் பிரியாணி (ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) Vegetable Briyani - (Restaurant Style)\nதேவையான பொருட்கள்; முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய: அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்ட...\nமட்டன் குழம்பு / கறிக்குழம்பு / Mutton Kuzhambu\nதேவையான பொருட்கள்; மட்டன் - அரைக்கிலோ நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 நறுக்கிய மீடியம் சைஸ் தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்ட...\nநெல்லை இடி சாம்பார் / Nellai idi sambar\nசாம்பார் விதம் விதமாகச் செய்யலாம். வீட்டிற்கு வீடு, ஊருக்கு ஊர் வேறுபடும்.இந்த இடி சாம்பார் கூட ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக செய்வாங்க. ...\nதிருநெல்வேலி சொதி / Tirunelveli Sothi\nஎன் சொந்த மாவட்டம் திருநெல்வேலி சீமை என்பதால் நெல்லையின் பாரம்பரிய சைவாள் சமையலான திருநெல்வேலி சொதியை பகிரலாம் என்று இன்று செய்து அசத்தி...\nதக்காளி ரசம் என்றாலே அது தனி ருசி தான்.புளி ரசத்தை பல விதமாக செய்யும் நான் தக்காளி ரசம் எப்பவாவது இப்படி செய்வது வழக்கம். தேவையான பொருட்...\nகிரில் சிக்கன் / பார்பிகியூ சிக்கன் / Grill chicken / Barbecue Chicken\nதேவையான பொருட்கள்; ஹோல் சிக்கன் லெக் பீஸ் - 12 பீஸ் (2- 2.5 கிலோ) மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் ரெடிமேட் டிக்கா அல்லது பார்பிகியூ மசால...\nசுண்ட வத்தக்குழம்பு சுட்ட அப்பளம்\nதேவையான பொருட்கள் ; காய்ந்த சுண்ட வத்தல் - ஒரு கைபிடியளவு நல்ல எண்ணெய் - 100 மில்லி + 2 டேபிள்ஸ்பூன் முழுமல்லி - 1 டேபிள்ஸ்பூன் சீரகம் - ...\nஎன் விருதுகள்/ My Awards\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nசட்னி - துவையல் (17)\nசாஸ் டிப் வகைகள் (3)\nசிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு (37)\nசோயா மீல் மேக்கர் (4)\nதிறப்பு விழா - என்னுரை (1)\nதோட்டம் - பாதுகாப்பு (2)\nபாத்திரங்கள் என் உபகரணங்கள் (15)\nபானங்கள் - கோடைக் கால ஸ்பெஷல் (19)\nபேக்கிங் - புட்டிங் (19)\nமொஃதா பரிசுப்போட்டி முடிவு (1)\nவட நாட்டு சமையல் (16)\nகோழி அவரைப் பொரியல் / Field beans poriyal\nசீமை சுரைக்காய் / சுக்கினி மசாலா/ Zucchini / Cour...\nகல்மி கபாப் / Kalmi Kebab\nநேசம் +யுடான்ஸ் ஆறுதல் பரிசு\nபுற்றுநோய் விழிப்புணர்வு வலி சிறுகதை\nமுதல் பரிசு - பதக்க விருது - எம்மா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-10-22T10:35:51Z", "digest": "sha1:4742I2STTBIA4DN24HTEUWIHSIMNW6F5", "length": 8469, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "தனது பங்குகளை பணியாளர்களுக்கு வழங்கும் சொபானி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிராட், ரோஹித் அதிரடி – இந்திய அணி இலகு வெற்றி\nஇளவரசர் ஹரியை கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய படகோட்டி\nமிச்சிகனில் மேலும் 60 சிசுக்களின் சடலங்கள் கண்டெடுப்பு\nமூன்று வருடங்களில் சிரியாவில் 88 ஆயிரம் போராளிகள் கொல்லப்பட்டனர் – ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு\nஐ எஸ் போராளிகளைத் திரும்ப பெறும்படி இங்கிலாந்துக்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nதனது பங்குகளை பணியாளர்களுக்கு வழங்கும் சொபானி\nதனது பங்குகளை பணியாளர்களுக்கு வழங்கும் சொபானி\nஅமெரிக்க யோகட் தயாரிப்பு நிறுவனமான சொபானி, தனது பத்து வீத பங்குகளை தனது பணியாளர்களுக்கு வழங்கவுள்ளதாக நிறுவனத்தின் நிறுவனர் தெரிவித்துள்ளார்.\nபங்குகளை தனது ஊழியர்களுக்கு வழங்கும் நடவடிக்கையானது தொழில்நுட்ப நிறுவனங்களில் சாதாரணமாக இடம்பெறும் அதேவேளை, உணவு நிறுவனம் ஒன்றின் பங்குகளை வழங்குதல் என்பது வழக்கத்திற்கு மாற��க இடம்பெற்றுள்ளது.\nஇந்த பங்குகள், உலகளாவிய ரீதியில் இயங்கும் சொபானி நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 2 ஆயிரம் பணியாளர்களிடையே பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது பணியாளர்கள் குறித்த நிறுவனத்தில் பணியாற்றும் காலத்தை பொறுத்து பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.\nஇவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் சில பங்குகளின் மதிப்பு பல மில்லியன் டொலர்களாக காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅரியவகை இரட்டைத்தலை பாம்பு மக்களின் பார்வைக்கு\nஅமெரிக்காவின் கென்டக்கியில் அரியவகை இரட்டைத்தலைப் பாம்பு மக்களின் பார்வைக்கு வைக்கப்படுள்ளது. இந்த அ\nஒளியை ஸ்லோமோஷனில் படமாக்கும் கெமரா\nஅமெரிக்காவின் கலிஃபோர்னிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் க்யூபெக் பல்கலைக்கழகமும் இணைந்து T-CUP என்ற\nஅமெரிக்காவை சுற்றும் ஆறு மாத குழந்தை\nபிறந்து ஆறு மாதங்களுக்குள் அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களையும் சுற்றி வரவுள்ளது கனடாவைச் சேர்ந்த கு\nஒரு மில்லியன் பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் – எதனால் தெரியுமா\nதொழிநுட்ப வளர்ச்சி காரணமாக ஒரு மில்லியன் பேர் வேலையை இழக்கும் அபாயம் காணப்படுவதாக புதிய தகவல் ஒன்று\nநிலவில் மனிதன் கால் பதித்தது பொய் – காணொளி இணைப்பு\nநிலவில் மனிதன் கால் பதித்தது மானித குலத்தின் ஆக உயர்ந்த சாதனையாகக் கருதப்பட்டு வரும் நிலையில், நிலவி\nஐ எஸ் போராளிகளைத் திரும்ப பெறும்படி இங்கிலாந்துக்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nஅரியவகை இரட்டைத்தலை பாம்பு மக்களின் பார்வைக்கு\nமன்னாரில் அம்மாச்சி உணவகம் அமைக்க நகரசபை உறுப்பினர்கள் எதிர்ப்பு\nஅரசாங்கம் தீவிரவாதிகளை பாதுகாக்கும் நோக்கிலேயே செயற்படுகின்றது – ஜீ.எல் பீரிஸ்\nதுறைசார் கல்வியைப் பெற்றுக்கொள்ள மாணவர்கள் முன்வர வேண்டும்: ஹிஸ்புல்லாஹ்\nஇறக்குமதி செய்யப்படும் பொருட்களை களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை தனியாரிடம் ஒப்படைப்பு\nஇஸ்ரேலிய இராணுவ வீரர் மீது பலஸ்தீனியர் கத்திக்குத்து முயற்சி\nமுதல்வர் மீதான வழக்கு: உயர் நீதிமன்றில் உத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/actress-confuses-to-choose-a-story/", "date_download": "2018-10-22T10:12:25Z", "digest": "sha1:NGKWBHV2UYCQ76R5WYWHNYFWIDEGAIR2", "length": 5882, "nlines": 134, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai கதை தேர்வு செய்ய குழம்பும் நடிகை - Cinema Parvai", "raw_content": "\nஇரண்டாம் பாகத்திற்கு தயாராகும் ‘இன்று நேற்று நாளை’\n தமிழக அரசு அறிவிப்பு . “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஎழுமின் – விமர்சனம் 4/5\nகதை தேர்வு செய்ய குழம்பும் நடிகை\nமுதல் படத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றாராம் நீர் வீழ்ச்சி நடிகை. இப்படத்திற்குப் பிறகு நடிகை என்ன படத்தில் நடிப்பார் என்று பலரும் ஆர்வமாக காத்திருக்கிறார்களாம். ஆனால், நடிகை கதை தேர்வில் கஷ்டப்பட்டு வருகிறாராம். இதுவரை நடிகையிடம் 80க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் கதை சொல்லிவிட்டார்களாம்.\nஆனால், நடிகை திருப்தியடைய வில்லையாம். எந்த கதையை தேர்வு செய்வதில் குழப்பமாக இருக்கிறதாம். ஆனால், அவரிடம் கதை சொல்லப்போன இயக்குனர்கள் விட்டால் போதும் என்று தப்பி ஓடுகிறார்களாம்\nPrevious Postபாலிவுட் நடிகைகளைப் பின்பற்றும் முன்னனி நடிகைகள் Next Postஜோதிகா படத்தில் புதிய இசையமைப்பாளர்\nமூன்றெழுத்து நடிகருக்கு மீண்டும் காதல்\nதேவதாஸ் ஆன இரண்டெழுத்து நடிகர்\nகாதலனுக்காக கதை கேட்கும் நாயகி\nஎழுமின் – விமர்சனம் 4/5\nவி பி விஜி தயாரித்து இயக்கியுள்ள படம்தான்...\nஉங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள்...\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\nஇரண்டாம் பாகத்திற்கு தயாராகும் ‘இன்று நேற்று நாளை’\n தமிழக அரசு அறிவிப்பு . “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஎழுமின் – விமர்சனம் 4/5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/12/metoo-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-22T09:59:58Z", "digest": "sha1:6OIYEGVKO2BY5GINOSL5OSOFOG3RPMTM", "length": 10531, "nlines": 107, "source_domain": "lankasee.com", "title": "MeToo விவகாரத்தில் சின்மயிக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள்! | LankaSee", "raw_content": "\n விரக்தியின் விளிம்பில் கவிஞர் வைரமுத்து….\nஒருமுறை தானே என்று மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் நிலை\nநாடகத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ….\nநீராடச் சென்ற சிறுவன் மாயம்\n‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம் 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன\nதல அஜித்துக்காக பெண் ஆட்டோ டிரைவர் வெளியிட்ட வீடியோ\n“காதலால் கசந்துபோன வாழ்க்கை”: கடித���் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\nமுதலமைச்சரின் மனைவி இவ்வாறு செய்யலாமா\n 19 மறு சீராய்வு மனு தாக்கல் அடுத்து நடக்க போவது என்ன\nMeToo விவகாரத்தில் சின்மயிக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள்\non: ஒக்டோபர் 12, 2018\nபாடல் ஆசிரியர் வைரமுத்து அவர்கள் மீது பாடகி சின்மயி தெரிவித்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\n#MeToo என்னும் ஹாஸ்டேக் மூலம் தங்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்து உலகெங்கிலும் உள்ள பெண்கள் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பாலிவுட் திரையுலகினை கதிகலங்க வைத்த இந்த வழக்கம், தற்போது தமிழகத்தையும் எட்டியுள்ளது.\nதற்போது தமிழக திரையுலக பிரபலங்கள் மீதும் #MeToo ஹாஸ்டேக் பயன்படுத்தி பாலியல் வன்கொடுமை புகார்கள் பதியப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் பாடகி சின்மயி பாடல் ஆசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகாரினை பதிவு செய்தார். தனக்கு 17 வயது இருக்கும் போது வைரமுத்து அலுவலகத்திற்கு தான் சென்று இருந்ததாகவும் அப்போது வைரமுத்து தன்னை கட்டி அணைத்து தவறாக நடக்க முயன்றதாகவும் சின்மயி புகார் கூறியிருந்தார்.\nவைரமுத்துவிடம் இருந்து தப்பிக்க தனது காலணிகளை கூட எடுக்காமல் வீட்டிற்கு ஓடியதாகவும் சின்மயி அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார். மேலும் சுவிட்சர்லாந்திற்கு இசை நிகழ்ச்சிக்கு சென்று இருந்த போது வைரமுத்து தங்கியிருந்த ஓட்டல் ரூமுக்கு தனியாக செல்லுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாகவும் சின்மயி குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள வைரமுத்து, தன் மீது அநாகரீகமான அவதூறு பரப்பப்படுவதாக விளக்கம் அளித்திருந்தார்.\nMe too தொடர்பாக எம்.ஜே.அக்பர் பற்றி கால் பக்க கட்டுரை எழுதிய இமாம் அலிக்கு முழுபக்க விளம்பரம் தந்த பத்திரிகை சின்மயி புகார் பற்றி மௌனம் ஏன்.\nபாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்படவேண்டியது.நிச்சயம் விசாரிக்கப்படவேண்டியது.அரசியல்வாதிகள் அனைவரையும் விமர்சனம் செய்யும் திரைத்துறையினர் நடிகர்கள் தங்கள் துறையில் நடந்துள்ள தவறுகளை கண்டு கொள்ளாதது ஏன்singer @Chinmayi accusations merit further investigations Cineworld silent\nஆறில் ஒருவர் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்\nசற்று முன்னர் இரு பேருந்துக்��ள் நேருக்கு நேர் மோதுண்டு கோர விபத்து..\n விரக்தியின் விளிம்பில் கவிஞர் வைரமுத்து….\nநாடகத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ….\n விரக்தியின் விளிம்பில் கவிஞர் வைரமுத்து….\nஒருமுறை தானே என்று மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் நிலை\nநாடகத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ….\nநீராடச் சென்ற சிறுவன் மாயம்\n‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம் 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltap.com/lyrics/konjam-sangeetham-veetla-vishesanga", "date_download": "2018-10-22T10:27:56Z", "digest": "sha1:PRZOZN6TGVMDW4ZSPDPGJMVVNMKAIFWL", "length": 14369, "nlines": 295, "source_domain": "tamiltap.com", "title": "கொஞ்சம் சங்கீதம் tamil song lyrics - tamiltap.com - tamil entertainment website", "raw_content": "\nபிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார்...\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் டிடிவி தினகரன்...\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில்...\nசென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை\nபிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார்...\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் டிடிவி தினகரன்...\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில்...\nசென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை\nடெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போகிறார்...\nசச்சின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி\nசூதாட்டப் புகாரை ஒப்புக்கொண்ட பாக்.வீரரிடம் மீண்டும்...\n36, 20, 6... கோலி + ரோஹித்... கிளாஸிக் கூட்டணியின்...\nபாலியல் புகார்: நடிகர் அர்ஜுனுக்கு கன்னட நடிகர்...\nபிரித்திகா பாலியல் புகார் உண்மைக்கு புறம்பானது...\nசினிமா வெற்றிக்கு கன்றுக்குட்டிகளை பலிகொடுப்பதா\nபாலியல் புகார்: ’அம்மா’ மீது நடிகை பாய்ச்சல்\nஅடுத்த மாதம் வெளியாகிறதா 'ரெட்மி நோட் 6' ஸ்மார்ட்போன்...\nஒன்பிளஸ் 6T மொபைலின் ரகசியம் வெளியானது\n5G நெட்வொர்க் அமைக்க பிஎஸ்என்எல் புதிய திட்டம்\nLCD முதல் AMOLED வரை... மொபைல் டிஸ்ப்ளேக்களில்...\nபெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை...\nதம்பாளை, சின்னவில்லு காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண...\nவீட்டுத்திட்ட நிதி பெறுவதில் தாமதம் ; மண்சரிவில்...\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nசிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம்...\nஇந்த கூத்த கொஞ்சம் பாருங்களன் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nஇந்த கூத்த கொஞ்சம் பாருங்களன் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nKonjam Sangeetham song lyrics - கொஞ்சம் சங்கீதம் பாடல் வரிகள்\nகொஞ்சம் சங்கீதம் கட்றுத் தா ஞன குயிலே\nஎந்தன் காதலை நானும் பாடனும்\nகொஞ்சம் சங்கீதம் கட்றுத் தா ஞனக் குயிலே\nகாதல் மெட்டு தான் கட்டித் தா கானக் குயிலே\nஎந்தன் காதலை நானும் பாடனும்\nமன்னன் காதிலே செண்ட்று தீரனும்\nகொஞ்சம் சங்கீதம் கட்றுத் தா ஞனக் குயிலே\nகாதல் மெட்டு தான் கட்டித் தா கானக் குயிலே\nஎந்தன் காதலை நானும் பாடனும்\nமன்னன் காதிலே செண்ட்று தீரனும்\nஉந்தன் காதலில் திளைத்தது பைங்கிளி...ஒஹ்\nமீண்டும் எனை நானே இண்ட்று மறந்தேன்\nவானவில்லின் மேலே தாவிப் பறந்தேன்\nஇண்ட்று எங்கெங்கும் சங்கீதம் எங்கெங்கும் சந்தோசம்\nகொஞ்சம் சங்கீதம் கட்றுத் தா ஞனக் குயிலே\nகாதல் மெட்டு தான் கட்டித் தா கானக் குயிலே\nஎந்தன் காதலை நானும் பாடனும்\nமன்னன் காதிலே செண்ட்று தீரனும்\nகொஞ்சம் சங்கீதம் கட்றுத் தா ஞனக் குயிலே\nவீணையை விரல் தொட்டு மீட்டினாய்\nராகமோ இதுவென எனக் காட்டினாய்...ஒஹ்..ஒஹ்\nவேட்றுமை இனி என்ன பார்கிறாய்\nஎன்ன கேள்விகள் விழிகளில் கேட்கிறாய்...ஒஹ்..ஒஹ்\nஉன்னைவிட யார் தான் எந்தன் உறவு\nஅந்திப் பகல் யாவும் உந்தன் நினைவு\nஎன்னை தொட்டாலும் விட்டாலும் என்னுள்ளம் உன்னோடு\nகொஞ்சம் சங்கீதம் கட்றுத் தா ஞனக் குயிலே\nகாதல் மெட்டு தான் கட்டித் தா கானக் குயிலே\nஎந்தன் காதலை நானும் பாடனும்\nமன்னன் காதிலே செண்ட்று தீரனும்\nகொஞ்சம் சங்கீதம் கட்றுத் தா ஞன குயிலே\nகொஞ்சம் சங்கீதம் பாடல் வரிகள்\nவீட்ல விசேஷங்க பாடல் வரிகள்\nவீட்ல விசேஷங்க திரைப்பட பாடல் வரிகள்\nஆண் : மலரே தென்றல் பாடும் கானம் இது நிலவே உன்னை கூடும் வானம் இது மலரே தென்றல் பாடும் கானம் இது நிலவே உன்னை கூடும் வானம் இது நிலம்...\nகொஞ்சம் சங்கீதம் கட்றுத் தா ஞன குயிலே எந்தன் காதலை நானும் பாடனும் கொஞ்சம் சங்கீதம் கட்றுத் தா ஞனக் குயிலே காதல் மெட்டு தான் கட்டித்...\nஇந்த கூத்த கொஞ்சம் பாருங்களன் Tamil Dubsmash | tamil tiktok...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nநம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash...\nநம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash | tamil tiktok tamil dabmush...\nவெள்ளம் வரதெல்லாம் இயற்கை: பொறுப்பில்லாமல் பேசும் தமிழக...\nஅமெரிக்க ராணுவத்தை வழிநடத்தும் முதல் பெண் கமாண்டோ\nTrain Fare Hike: ரயில் கட்டணம் 3 மடங்கு உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/aiims-doctors-on-jayalalitha-health.html", "date_download": "2018-10-22T10:07:19Z", "digest": "sha1:XPIJHG7BCLXIIBPKYMF6POOE7SFFPHII", "length": 6169, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "சிகிச்சை அளிக்க தடைவிதித்தார்கள்? எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை! - News2.in", "raw_content": "\nHome / Apollo / அறிக்கை / எய்ம்ஸ் / சிகிச்சை / தமிழகம் / மத்திய அரசு / மருத்துவர் / ஜெயலலிதா / சிகிச்சை அளிக்க தடைவிதித்தார்கள் எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nSaturday, December 17, 2016 Apollo , அறிக்கை , எய்ம்ஸ் , சிகிச்சை , தமிழகம் , மத்திய அரசு , மருத்துவர் , ஜெயலலிதா\nஅப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். அவருடைய மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் நீடிக்கின்றன.\nஇந்நிலையில் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்தனர். இந்தஅறிக்கை குறித்து மின்னம்பலம் இணையதளம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது.\nஅதாவது ஜெயலலிதாவிற்கு சில சிகிச்சைகள் கொடுப்பதற்கு சிலர் கேட் கீப்பர்களாக அதாவது தடையாக இருந்தார்கள் என அந்த அறிக்கையில் கூறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுதலமைச்சரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் எந்த தடையும் இல்லாமல் சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு எய்ம்ஸ் டாக்டர்கள் அறிக்கை அளித்ததாக அந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற���பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/52559-nakkeeran-gopal-arrested-political-leaders-condemn.html", "date_download": "2018-10-22T10:25:27Z", "digest": "sha1:IVVHS3O5Y2AMEHRLE43P5S7LSNWP3NSK", "length": 9473, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“உண்மையை மறைக்க சதி”- கோபால் கைதுக்கு மா.கம்யூ., கண்டனம் | Nakkeeran Gopal Arrested: Political Leaders condemn", "raw_content": "\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\n“உண்மையை மறைக்க சதி”- கோபால் கைதுக்கு மா.கம்யூ., கண்டனம்\nநக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nபத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் வகையில் கோபால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பல உண்மைகளை மூடி மறைக்க மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சதியே இது எனத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எதிர்க்கட்சியினர் மற்றும் மக்கள் உரிமைகளுக்காக போராடும் பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது அன்றாட நடவடிக்கையாக மாறியுள்ளது எனக் கூறியுள்ள கே.பாலகிருஷ்ணன், தமிழகத்தில் பத்திரிகையாளர் , ஊடகவியலாளர் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் அரசை வலியுறுத்��ியுள்ளார்.\nஇதுதவிர பத்திரிகை ஆசிரியர் கோபால் கைதுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nநக்கீரன் கோபால் கைது: 124 சட்டப்பிரிவு சொல்வது என்ன\n’பாஜகவுக்கு ஒரு நீதி, பிற கட்சிக்கு ஒரு நீதியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெங்களூருவிலிருந்து வங்கதேசம் செல்ல முயன்ற 31 வங்கதேசிகள் கைது\nஅரிவாளில் கேக் வெட்டிய ரவுடி பினு - மீண்டும் கைது செய்த போலீஸ்\nமுதலமைச்சர் பழனிசாமி பதவி விலக தலைவர்கள் வலியுறுத்தல் \nசரக்கு வேனில் ரகசிய அறை... கடத்தல்காரர்கள் 3 பேர் கைது\n“நிர்மலாதேவி விவகாரத்தில் பெரிய பூதம் ஒளிந்துள்ளது” - ‘நக்கீரன்’ கோபால்\n‘நக்கீரன்’ கோபால் விடுதலை- நீதிமன்றம் உத்தரவு\n“ஆளுநரை குற்றஞ்சாட்டுவது மிகப்பெரிய சதிச்செயல்”- பொன்னார்\n“ஜனநாயகத்தின் குரல்வளையில் கால் வைப்பதா\n’பாஜகவுக்கு ஒரு நீதி, பிற கட்சிக்கு ஒரு நீதியா\nRelated Tags : ஆசிரியர் கோபால் , நக்கீரன் கோபால் கைது , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , Nakkeeran Gopal , Arrested , Political Leaders\nபாதுகாப்பை மீறி ஆபத்தாக செல்ஃபி எடுத்த முதல்வரின் மனைவி\nகடமை வேறு, பக்தி வேறு ஐயப்பன் முன்பு கண்ணீர் வடித்த ஐ.ஜி\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநக்கீரன் கோபால் கைது: 124 சட்டப்பிரிவு சொல்வது என்ன\n’பாஜகவுக்கு ஒரு நீதி, பிற கட்சிக்கு ஒரு நீதியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amizhthu.blogspot.com/2006/02/", "date_download": "2018-10-22T10:13:50Z", "digest": "sha1:NRROC26MVTG4I3RMPL2E4MRIEDA2YVEI", "length": 7443, "nlines": 95, "source_domain": "amizhthu.blogspot.com", "title": "அமிழ்து: February 2006", "raw_content": "\nகடந்த சனிக்கிழமை மாலை, ஒரு கோவிலுக்கு சென்று இருந்தேன்.\nவழக்கம் போல கூட்டம் அலை மோதியது. வட இந்தியரைப் போல இருந்த ஒரு பெரியவரும், அவரது மனைவி போல இருந்தவரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வெண் பொங்கல் வழங்கிக் கொண்டு இருந்தார்கள்.\nசிறுவர், சிறுமியர் முண்டி அடித்து கொண்டு இருந்தார்கள், பெரியவர்களும் கூட.\nஇதில், கோவிலுக்கு பக்கத்தில் இருக்கும் சிறு குழந்தைகளும் பிரசாதம் வாங்க ஓடி வந்தன. அவர்களுக்கு இந்த பிரசாதம் இரவு உணவாகாவே பயன்படும் என்பது, அவர்கள் அணிந்திருந்த உடைகளிலும், பிரசாதம் வாங்க அவர்கள் செய்த பகீரத பிரயத்தனமுமே புலப்படுத்தியது.\nஆனால், அந்த வயது முதிர்ந்த கனவான் ஒரு தடவைக்கு மேலே வரக்கூடது என்று சொல்லி விரட்டி விட்டார். நல்ல வேலையாக ஒரு தடவை அனுமதித்தார்\nஅதை பார்த்தபோது எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. பிரசாதமோ இல்லை அன்னதானமோ கொடுப்பது இல்லதவர்களுக்கு தானே தரப்பட வேண்டியது, அவர்கள் ஏன் தவிர்க்கப் படுகிறார்கள்\nCommon Man திருச்சி வந்து விட்டார்\nபுலி வருது புலி வருது கதையாக கடைசியில் வந்தே விட்டது. ஆமாம், ஏர் டெக்கான் தனது திருச்சி-சென்னை சேவையை பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கிவிட்டது.\n48 பேர் அமரக்கூடிய வகையில் உள்ள ATR-42 வகை விமானம் தினமும் இயக்கப்படுகிறது.\nசென்னையில் மதியம் 1:25 மணிக்கு கிளம்பி 2:25-ற்க்கு திருச்சியை அடைகிறது. எதிர் மார்க்கமாக 2:45-க்கு கிளம்பி 3:45-க்கு சென்னையை சென்றடைகிறது.\nஆக பயண நேரம் ஒரு மணி நேரமே\nபடித்து கொண்டு இருக்கும் புத்தகஙள்\nதற்பொழுது படித்து கொண்டு இருக்கும் புத்தகஙள்...\n1. மூன்று விரல் - இரா. முருகன் கிழக்கு பதிப்பகத்தாரின் இந்த நாவல், மென் பொருள் துறையில் பணிபுரியும் ஒருவனுடைய கதை...\n2. அள்ள அள்ளப் பணம் - சோம. வள்ளியப்பன்\nஷேர் மார்க்கெட் பற்றியும், ம்யூட்சுவல் பன்ட்ஸ் பற்றியும் விரிவாக கூறுகிறார்.\nஎனது இந்த வருட குடியரசு தின அனுபவம்\nஇந்த வருட குடியரசு தினமும் மற்றுமொரு நாளாக கடந்து போனது\nபள்ளிக் காலத்திற்க்கு பிறகு, குடியரசு தினம் என்பது, ஒரு விடுமுறை நாளாக தான் தெரிகிறது.\nஅன்றைய தினம், டெல்லியில் அணிவகுப்பு நிகழ்ச்சியை பார்க்கும் போது, மனதில் நெருடலாக இருந்தது.\nதாய் நாட்டிற்க்காக பனி மலையிலும், பாலைவனத்திலும், விரிந்த கடற்பரப்பிலும், அல்லலுரும் வீரர்களை நினைக்கும் போதே மெய் சிலிர்க்கிறது.\nஇவை எல்லம் நினைத்தாலும், எப்பொதும் போல மதியம் சாப்பிட்டு, சாயங்காலம் தொலைக்காட்சி பார்த்து, இரவு தூங்கி விட்டேன்.. :((\n\"செட்\" ஆக போகும் 37 எம்.பி.க்கள்\nஎம்.எல்.எம்-மும், மசால் தோசையும், பின்னே நானும்\nஒரு மாலை வேளையும், மயங்கிய வாகனமும்\nகர்நாடகத் தேர்தல் - 2013\nபடித்தது - புத்தகம் - \"சயாம் மரண ரயில்\" - சண்முகம்...\n\"தொலைக்காட்சி ஒரு கண்ணோட்டம்\" க்ரியா பதிப்பகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiyaomar.blogspot.com/2016/09/dragon-fruit-milk-shake.html", "date_download": "2018-10-22T09:25:21Z", "digest": "sha1:GRKPFCFP6XJAQ3F76LSPGAQIWXM7NLFW", "length": 15897, "nlines": 322, "source_domain": "asiyaomar.blogspot.com", "title": "சமைத்து அசத்தலாம்: ட்ராகன் ப்ரூட் மில்க் ஷேக்/ Dragon fruit milk shake", "raw_content": "\nசமையல்(படிப்படியான புகைப்படங்களுடன்),வீடியோ சமையல், அனுபவம்,கதை,கவிதை,பார்த்தது,ரசித்தது, படித்தது,பிடித்தது.\nட்ராகன் ப்ரூட் மில்க் ஷேக்/ Dragon fruit milk shake\nட்ராகன் பழம் - 1\nபால் - 250 மில்லி\nதண்ணீர் - 250 மில்லி\nவெனில்லா எசன்ஸ் - கால் டீஸ்பூன்\nசீனி 4 டேபிள்ஸ்பூன் அல்லது தேன்.\nபரிமாறும் அளவு - 2 நபர்கள்.\nபழத்தை பாதியாக கட் செய்து பின்பு நான்காக கட் செய்து உள்ளே இருக்கும் வெள்ளைப் பகுதியை துண்டுகளாக நறுக்கி எடுக்கவும்.\nபால் சீனி வெனிலா எசன்ஸ் கலந்து ப்லெண்ட் செய்யவும்.\nLabels: இஃப்தார், பானங்கள் - கோடைக் கால ஸ்பெஷல்\nநல்ல குறிப்புகள். பழம் இங்கே கிடைக்குமா எனப் பார்க்க வேண்டும்.\nஎன்னுடைய ப்ளாக்கில் மற்றும் பிறதளங்களில் நான் கொடுத்த சமையல் குறிப்புகளை மாற்றி கொடுக்கவோ காப்பி செய்து பிரசுரிக்கவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்கு என் இடுகை சம்பந்தமானவற்றை மட்டும் கருத்துக்களாக தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.\nமொழி பெயர் -- செம காமெடி\nசமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி (Tamil/ English /Hindi)- சமையல் பொருட்கள் பெயர்\nதேவையான பொருட்கள் : நண்டு - 1 கிலோ வெங்காயம் - 200 கிராம் தக்காளி - 200 கிராம் இஞ்சி - சிறிய துண்டு பூண்டு பல்-6 கரம் மசாலா - அரைடீஸ்...\nசமையல் பொருட்கள் - பகுதி -1 - English Tamil தமிழ்\nசமையல் சம்பந்தப்பட்ட இந்த தொகுப்பு நிச்சயம் பலருக்கு பயன் அளிக்கும்.தமிழில் நாம் பயன்படுத்தும் சில உணவு பெயர்களுக்கு ஆங்கிலத்தில் என்ன ப...\nவெஜிடபிள் பிரியாணி (ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) Vegetable Briyani - (Restaurant Style)\nதேவையான பொருட்கள்; முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய: அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்ட...\nமட்டன் குழம்பு / கறிக்குழம்பு / Mutton Kuzhambu\nதேவையான பொருட்கள்; மட்டன் - அரைக்கிலோ நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 நறுக்கி��� மீடியம் சைஸ் தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்ட...\nநெல்லை இடி சாம்பார் / Nellai idi sambar\nசாம்பார் விதம் விதமாகச் செய்யலாம். வீட்டிற்கு வீடு, ஊருக்கு ஊர் வேறுபடும்.இந்த இடி சாம்பார் கூட ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக செய்வாங்க. ...\nதிருநெல்வேலி சொதி / Tirunelveli Sothi\nஎன் சொந்த மாவட்டம் திருநெல்வேலி சீமை என்பதால் நெல்லையின் பாரம்பரிய சைவாள் சமையலான திருநெல்வேலி சொதியை பகிரலாம் என்று இன்று செய்து அசத்தி...\nதக்காளி ரசம் என்றாலே அது தனி ருசி தான்.புளி ரசத்தை பல விதமாக செய்யும் நான் தக்காளி ரசம் எப்பவாவது இப்படி செய்வது வழக்கம். தேவையான பொருட்...\nகிரில் சிக்கன் / பார்பிகியூ சிக்கன் / Grill chicken / Barbecue Chicken\nதேவையான பொருட்கள்; ஹோல் சிக்கன் லெக் பீஸ் - 12 பீஸ் (2- 2.5 கிலோ) மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் ரெடிமேட் டிக்கா அல்லது பார்பிகியூ மசால...\nசுண்ட வத்தக்குழம்பு சுட்ட அப்பளம்\nதேவையான பொருட்கள் ; காய்ந்த சுண்ட வத்தல் - ஒரு கைபிடியளவு நல்ல எண்ணெய் - 100 மில்லி + 2 டேபிள்ஸ்பூன் முழுமல்லி - 1 டேபிள்ஸ்பூன் சீரகம் - ...\nஎன் விருதுகள்/ My Awards\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nசட்னி - துவையல் (17)\nசாஸ் டிப் வகைகள் (3)\nசிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு (37)\nசோயா மீல் மேக்கர் (4)\nதிறப்பு விழா - என்னுரை (1)\nதோட்டம் - பாதுகாப்பு (2)\nபாத்திரங்கள் என் உபகரணங்கள் (15)\nபானங்கள் - கோடைக் கால ஸ்பெஷல் (19)\nபேக்கிங் - புட்டிங் (19)\nமொஃதா பரிசுப்போட்டி முடிவு (1)\nவட நாட்டு சமையல் (16)\nசிறப்பு விருந்தினர் பகிர்வு - 35 திருமதி.தில்லி ரா...\nகிராமத்து மீன் குழம்பு / Village style fish curry\nமட்டன் சாப்ஸ் ப்ரை / Mutton chops fry\nட்ராகன் ப்ரூட் மில்க் ஷேக்/ Dragon fruit milk sha...\nநண்டு உதிர்த்தது/ நண்டு புட்டு / Shredded crab /...\nநேசம் +யுடான்ஸ் ஆறுதல் பரிசு\nபுற்றுநோய் விழிப்புணர்வு வலி சிறுகதை\nமுதல் பரிசு - பதக்க விருது - எம்மா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-10-22T09:45:24Z", "digest": "sha1:TWVAH5MLWNRQEHJ6LONFTCUQAPH7WB2C", "length": 14197, "nlines": 151, "source_domain": "sammatham.com", "title": "லிங்க முத்திரை – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஉடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் அன்றாட சுத்தி முறைகள்\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட வாழும் வழி முறை\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட சிந்தனைக்கு சில\nஇரண்டு கைகளின் விரல்களையும் ���ன்றோடு ஒன்றாக இறுக்கமாகக் கோர்த்து, இடது பெருவிரலை மட்டும் நேராக நிமிர்த்தி வைத்துக் கொள்ளவேண்டும். அத்துடன் இரண்டு உள்ளங்கஈகளும் அசுத்தமாக இணைந்திருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். இதுவே லிங்க முத்திரையாகும். இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்.\nவலது கை மேற்புறமாக இருக்குமாறு கோத்து, இடது கை கட்டைவிரலை உயர்த்த வேண்டும்.\nஇடது கை மேல்புறமாக இருக்குமாறு கோத்து, வலது கட்டை விரலை உயர்த்த வேண்டும்.\nலிங்கம், வெப்பத்தின் வடிவமாகக் கருதப்படுகிறது. இது, வெப்பம் மற்றும் உயிர்சக்தியைத் தன்னிடத்தில் உள்ளடக்கி, நோய்க்கிருமிகள், உடலில் தேங்கி உள்ள கழிவுகளை அகற்றவல்லது. பல மணி நேரம் நடைப்பயிற்சி செய்யும்போது ஏற்படும் வியர்த்தல் உள்ளிட்ட பலனை சில நிமிடங்களில் இந்த முத்திரை தந்துவிடும்.\nஇந்த முத்திரையை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உடல் எடை அதிகமாக இருப்பின் குறைந்து சரியான அளவில் இருக்கும். மேலும் இந்த முத்திரை ஜலதோசத்திற்கு நிவாரணம் தரும்.\nவயிறு சம்பந்தமான நோய் உள்ளவர்கள் இந்த முத்திரையை செய்யகூடாது என்றும் கூறப்படுகிறது. ஒரேயடியாக நீண்ட நேரத்திற்குச் செய்ய ஆரம்பிக்காமல் சுமார் ஐந்து நிமிட காலம் செய்வதில் இருந்து ஆரம்பிப்பது நல்லது. பின் சிறிது சிறிதாக நேரத்தைக் கூட்டிக் கொண்டு செல்லுங்கள். இந்த முத்திரையால வியக்கத்தக்க பெரும்பலன்கள் கிடைக்கின்றன.\nபருமனான உடல்வாகு உடையவர்கள், வியர்வை வரும் அளவுக்கு நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்ய இயலாதோர் காலை, மாலை என வெறும் வயிற்றில் இந்த முத்திரையைச் செய்ய, உடல் எடை குறையும்.\nவியர்வை வராமல் உடல் வறட்சியாக இருப்போர் இதைச் செய்தால், உடல் வெப்பமாகி, வியர்வை உண்டாகி சரும வறட்சியைப் போக்கும். இவர்கள் வியர்வை வரும் வரை முத்திரையைச் செய்யவேண்டும்.\nஏ.சி-யால் அலர்ஜி இருப்பவர்கள், ஏ.சி அறையில் இருக்க வேண்டிய சூழ்நிலையில், அதிகக் குளிர், நடுக்கம் போன்றவை ஏற்பட்டால், இந்த முத்திரையைச் செய்துவர, உடல் வெப்பமாகி இதமாக இருக்கும்.\nஐஸ்க்ரீம், கூல்டிரிங்க்ஸ் குடித்த பிறகு, 10 நிமிடங்கள் வரை இந்த முத்திரையைக் குழந்தைகள் செய்தால், சளி, இருமல் போன்றவை வராமல் தடுக்கலாம்.\nஆண்கள், விந்துவின் வீரிய விருத்திக்கு காலை, மாலை முறையே ஐந்து நிமிடங்கள் என்ற அளவில் ஒரு மாதம் வரை செய்ய வேண்டும்.\nஆஸ்துமா பிரச்னையுள்ளோர், குளிரில் அல்லது குளிர்ச்சியான பொருட்களை உண்ட பின் இளைப்பு ஏற்பட்டால், இந்த முத்திரையை 10 நிமிடங்கள் செய்ய இளைப்பு கட்டுக்குள் வரும்.\nகாய்ச்சல் என்பது உடலில் உள்ள நோய்க் கிருமிகளின் தொற்றை அழிப்பதற்கு உடல் ஏற்படுத்தும் அதிகப்படியான வெப்பமே. காய்ச்சல் மற்றும் குளிர் காய்ச்சல் உள்ளவர்கள், முத்திரையைச் செய்ய காய்ச்சல் குறையும். ஆனால், குழந்தைகளுக்கு இந்த முத்திரை மூலம் காய்ச்சலைக் குறைக்க முயற்சி செய்யக் கூடாது.\nதலையில் நீர் கோத்தல், சளியுடன் கூடிய இருமல், குளிர் காய்ச்சல் போன்ற தொந்தரவுகளுக்கு இந்த முத்திரை நல்ல பலன் தரும்.\nசப்பளங்கால் இட்டு அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து அல்லது நாற்காலியில் அமர்ந்து கால்களைத் தரையில் ஊன்றியபடி இந்த முத்திரையைச் செய்ய வேண்டும்.\nஅதிகமான வியர்வை மற்றும் படபடப்பு தோன்றினால், முத்திரை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.\nஅதிக நேரம் இந்த முத்திரையைச் செய்தால் சோர்வு ஏற்படலாம். முத்திரை செய்யும் காலங்களில் பழங்கள், பழச்சாறு, மோர், தண்ணீர் போன்றவற்றை உட்கொள்ள வேண்டியது அவசியம்.\nபெரியவர்கள் காய்ச்சல் சமயத்தில் இந்த முத்திரையைச் செய்யலாம். குழந்தைகள் செய்யக் கூடாது.\nFlax Seed SHFARC SSTSUA அக்னி வர்த்தக் முத்திரை அனுசாசன் முத்திரை அபான முத்திரை அபான வாயு முத்திரை ஆகாய முத்திரை ஆகாஸ் முத்திரை ஆதி முத்திரை ஆரோக்கியம் ஆளி விதை கருட முத்திரை குபேர முத்திரை சக்தி முத்திரை சங்கு முத்திரை சம்மதம் உயிராலயம் சின் முத்திரை சிவலிங்க முத்திரை சுரபி முத்திரை சூன்ய ஆகாய முத்திரை சூன்ய முத்திரை சூரிய நமஸ்காரம் சூரிய முத்திரை ஞான முத்திரை தடாசனம் தயாரிப்புகள் நீர் முத்திரை பவனமுத்தாசனம் பிரித்திவி முத்திரை பிரித்வி முத்திரை பிருதிவி முத்திரை புஜங்காசனம் போகர் மகா சிரசு முத்திரை முகுள முத்திரை முத்திரை மேரு முத்திரை யோகாசனம் ருத்ர முத்திரை லிங்க முத்திரை வஜ்ராசனம் வருண முத்திரை வருண் ஷாமக் முத்திரை வாயு முத்திரை\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nNeem Capsule (வேம்பு மாத்திரை)\nசுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16930", "date_download": "2018-10-22T10:56:52Z", "digest": "sha1:7VE75F3E2APCPYSWDXRFFQ5X75YAUFPM", "length": 7350, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "தமிழரசுக்கட்சி ஆயுதக்க�", "raw_content": "\nதமிழரசுக்கட்சி ஆயுதக்குழுவல்ல; ஆயுதக்குழுக்களை அரவணைக்கும் கட்சி\nதமிழரசுக்கட்சி ஆயுதம் ஏந்தாதவர்களைக் கொண்டது. ஆனாலும் ஆயுத குழுக்களில் இருந்து வந்தவர்களை அது அனுசரித்துவைத்திருக்கிறது.\nயாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து வெளியிட்டார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்.\nகுறித்த ஊடக சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ஆசனப்பங்கு கேட்டு பிரிந்து செல்லும் நிலைமைக்காக தான் மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்தார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழரசு கட்சியை தவிர பங்காளிகளாக உள்ளவர்கள் ஆயுத குழுக்களாக இருந்து வந்தவர்கள்.\nஅதற்காக நாங்கள் பங்காளி கட்சிகளான ஆயுதக்குழுக்களை புறக்கணிக்க மாட்டோம். அவர்களுடன் சேர்ந்து பயணிக்க நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.\nஇவற்றையும் தாண்டி கூட்டமைப்பில் இருந்து வெளியேறவேண்டும் என எண்ணுபவர்களை தாம் தடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஜனவரியில் நிதி ஒதுக்கப்படும் - பைசல்......\nவியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடுகின்றது ...\nகடந்த 24 மணி நேர விபத்துக்களில் நால்வர் பலி ...\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: எஸ்.பி.திஸாநாயக்க...\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்...\nபுலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nஎல்லாளன் நடவடிக்கை காவியமான கரும்புலிக​ளின் நினைவு நாள் இன்றாகும்\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nதிருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nலெப் கேணல் புலேந்திரன் லெப்கேணல் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம���......\nசஹானா இசைக் கல்லூரியின் மாபெரும் இசை நிகழ்ச்சி ...\nMGR 101 இன்னிசைப் பொழுது ...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/blog-post_809.html", "date_download": "2018-10-22T09:45:12Z", "digest": "sha1:PDJ36OJOMXLQ7HAKCWWGLVJCTLLADJS3", "length": 5688, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "அப்போலோ மருத்துவமனை வருகிறார் உம்மன் சாண்டி? - News2.in", "raw_content": "\nHome / Apollo / அரசியல் / கேரளா / தமிழகம் / மருத்துவமனை / முதலமைச்சர் / அப்போலோ மருத்துவமனை வருகிறார் உம்மன் சாண்டி\nஅப்போலோ மருத்துவமனை வருகிறார் உம்மன் சாண்டி\nSunday, October 23, 2016 Apollo , அரசியல் , கேரளா , தமிழகம் , மருத்துவமனை , முதலமைச்சர்\nகேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி இன்று பிற்பகல் அப்போலோ மருத்துவமனை வருவார் என, தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக, தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் அப்போலோ மருத்துவமனைக்கு வந்திருந்து, அவரிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்து செல்கின்றனர்.\nஇதன்படி, சமீபத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வந்து சென்றார். இந்நிலையில், அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், கேரள காங்கிரஸ் தலைவருமான உம்மன் சாண்டி, இன்று சென்னை வர உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.\nஅவர் அப்போலோ மருத்துவமனை வந்து, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\n எய்ம்ஸ் டாக்டர்களின் ��ரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/blog_calendar/?year=2018&month=01&modid=220", "date_download": "2018-10-22T09:44:19Z", "digest": "sha1:Y2TFOTJNFTV67D2XCYZFKWEIKYKBY7EQ", "length": 8475, "nlines": 101, "source_domain": "www.viduthalai.in", "title": "Viduthalai- விடுதலை", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. தலைகீழ் பல்டி' என்பது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம்தானே » உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா » உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா சபரிமலை அய்யப்பன் கோவிலில் எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை அமல்படுத்துவதற்கு கேரள அரசிற்கு, மத்த...\nதமிழக மீனவர்களை ஒழித்துகட்டும் இலங்கை சட்டம் மாநில - மத்திய அரசுகள் கண்டுகொள்ளாதது ஏன் » தமிழக மீனவர் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாகி வெடிக்கும்-எச்சரிக்கை » தமிழக மீனவர் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாகி வெடிக்கும்-எச்சரிக்கை தமிழக மீனவர்களை முற்றிலும் ஒடுக்கிட கொடூர மான சட்டத்தை இலங்கை அரசு நிறைவேற்றியிருக்கும் ஒரு காலக...\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nவங்கித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்களை உள்ளே நுழைக்க மத்திய அரசின் சதி » புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத் தவர...\nபி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரட்டை வேடம் - இதோ ஆதாரம் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்\nதிங்கள், 22 அக்டோபர் 2018\nபுதன், 31 ஜனவரி 2018\n31-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசெவ்வாய், 30 ஜனவரி 2018\n30-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nதிங்கள், 29 ஜனவரி 2018\n29-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nஞாயிறு, 28 ஜனவரி 2018\n28-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசனி, 27 ஜனவரி 2018\n27-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவெள்ளி, 26 ஜனவரி 2018\n26-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவியாழன், 25 ஜனவரி 2018\n25-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nபுதன், 24 ஜனவரி 2018\n24-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசெவ்வாய், 23 ஜனவரி 2018\n23-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nதிங்கள், 22 ஜனவரி 2018\n22-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nஞாயிறு, 21 ஜனவரி 2018\n21-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசனி, 20 ஜனவரி 2018\n20-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவெள்ளி, 19 ஜனவரி 2018\n19-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவியாழன், 18 ஜனவரி 2018\n18-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nபுதன், 17 ஜனவரி 2018\n17-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசெவ்வாய், 16 ஜனவரி 2018\n16-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசனி, 13 ஜனவரி 2018\n13-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவெள்ளி, 12 ஜனவரி 2018\n12-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவியாழன், 11 ஜனவரி 2018\n11-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nபுதன், 10 ஜனவரி 2018\n10-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசெவ்வாய், 09 ஜனவரி 2018\n09-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\n09-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 4\nதிங்கள், 08 ஜனவரி 2018\n08-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nஞாயிறு, 07 ஜனவரி 2018\n07-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசனி, 06 ஜனவரி 2018\n06-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவெள்ளி, 05 ஜனவரி 2018\n05-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவியாழன், 04 ஜனவரி 2018\n04-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nபுதன், 03 ஜனவரி 2018\n03-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசெவ்வாய், 02 ஜனவரி 2018\n02-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nதிங்கள், 01 ஜனவரி 2018\n01-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kaala-album-preview-santhosh-narayanan-pa-ranjith-053501.html", "date_download": "2018-10-22T10:55:51Z", "digest": "sha1:7CGHMZWLID5DZ3PI2PTYZZQS3DBQUNJD", "length": 13990, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'காலா' பாடல்களின் ரகசியம் உடைக்கும் இயக்குநர்.. எல்லாப் பாடல்களிலும் சில வரிகள் கேட்க.. | kaala album preview by santhosh narayanan and pa.ranjith - Tamil Filmibeat", "raw_content": "\n» 'காலா' பாடல்களின் ரகசியம் உடைக்கும் இயக்குநர்.. எல்லாப் பாடல்களிலும் சில வரிகள் கேட்க..\n'காலா' பாடல்களின் ரகசியம் உடைக்கும் இயக்குநர்.. எல்லாப் பாடல்களிலும் சில வரிகள் கேட்க..\nகாலா இசை வெளியீட்டு விழா - வீடியோ\nசென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிரு��்கும் 'காலா' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நாளை மறுநாள் ( மே 9 ) அன்று நடைபெற இருக்கிறது.\nஇந்நிலையில், இந்தப் படத்தின் பாடல்கள் உருவான விதம் பற்றி விவரித்துள்ளனர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் இயக்குநர் பா.ரஞ்சித்தும். எட்டு பாடல்கள் + ஒரு Acapella வெர்சன் ஆகியவை இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன.\n'காலா' படத்தின் ஒவ்வொரு பாடல்களும் உருவான விதம் பற்றி இருவரும் பேசியுள்ளனர். பாடல்களின் சில வரிகளும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம் காத்திருக்கிறது.\n1. போராடுவோம் - \"நிலம் நீர் எங்கள் உரிமை..\" எனும் வரிகளோட தொடங்கும் பாட்டு. இன்னிக்கு இருக்கிற காலகட்டத்துக்கு ரொம்ப தொடர்புடைய பாட்டு. காலா போன்ற அரசியல் தத்துவ படத்துல இந்த மாதிரி நல்ல விஷயங்களை பண்ணனும்னு நெனைச்சோம்.\n2. நிக்கல் நிக்கல் - கெளம்பு கெளம்பு விடிஞ்சுபோச்சு கெளம்பு கெளம்புனு ஆரம்பிக்கும். ஒருத்தரை பெருசா உயர்த்தி காட்ட உருவாக்கப்படும் பாடல். 'பொதுவாக எம்மனசு தங்கம்' சூப்பர்ஹிட் பாடல் மாதிரியான பாட்டா இருக்கும்.\n3. கண்ணம்மா.. - காலா படத்தோட மொத்த உயிர் கண்ணம்மா பாட்டுல இருக்கணும்னு பிளான் பண்ணினோம். கம்ப்யூட்டரை தொடாமலேயே முழுக்க முழுக்க பியானோவை வெச்சே இந்தப் பாட்டை முடிக்கணும்னு முடிவு பண்ணினோம். மெலோடி வரிசையில் இது என்னோட ஃபேவரிட் சாங் எனத் தெரிவித்துள்ளார் சந்தோஷ்.\n4. கண்ணம்மா பாடலை பிரதீப் பாட கண்ணம்மா பாடலின் Acapella வெர்சனை அனந்து பாடியிருக்கிறார்.\n5. தெருவிளக்கு வெளிச்சத்துல - இந்தப் பாடலோட வரிகளை ரெண்டுவாட்டி கேட்டாலே நம்மளால முழுசா பாட முடியும். படம் முடியும் நேரத்தில் இந்தப் பாடலைப் பயன்படுத்தி இருக்கோம்.\n6. நிலமே எங்க உரிமை - படத்தில் இது முக்கியமான அரசியலைப் பேசும் பாடலாக இருக்கும்.\n7. தங்க செல - படத்தில் மிகவும் கொண்டாட்டமான பாடல். ரஜினி, ஈஸ்வரி ராவ் குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து இந்தப் பாடலின் விஷுவலில் இருப்பார்கள்.\n8. கற்றவை பற்றவை - விஷுவல்ஸை வெச்சுக்கிட்டு உருவாக்கின பாடல் தான் 'கற்றவை பற்றவை'. அதன் எனர்ஜி லெவல் செம்மயா இருந்ததால டீசர்ல அதை பயன்படுத்தினோம்.\n9. செம்ம வெய்ட்டு - குப்பத்துப் பகுதியில் இருக்கிற மக்களோட வாழ்க்கையை எப்படி பார்க்கலாம்ங்கிறதுக்கு அடையாளம் இந்தப் ���ாடல்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்காருக்கு விஸ்வாசம் காட்ட வந்த தல பட நடிகர் டீசரா டிரைலரா என கன்ஃபியூஸ்\nசரவெடி சர்கார் டீசர்.. விஜய் ரசிகர்கள் செம குஷி\nபெண் சிங்கத்திடம் இருந்து ‘ஆட்டை’ காக்கும் புலி.. சண்டக்கோழி 2 விமர்சனம்\nஅப்பா கமல் வழியில் டிவி ஷோவில் ஸ்ருதி.. ஏ ஆர் ரஹ்மானுடன் வைரல் வீடியோ\nஆபாச வசனங்கள் நிறைந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு வைரல் ட்ரைலர்-வீடியோ\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகத்தில், ஆர்யா விஷ்ணு விஷால்.. யார் ஹீரோ\nசொப்பன சுந்தரி இந்த வார சனிக்கிழமை நடந்தது-வீடியோ\nபாலியல் புகாரில் சிக்கி தவிக்கும் நடிகர் சிம்பு- வீடியோ\nகீர்த்தி, நயனெல்லாம் ஓரம் போங்க. இப்போ மக்கள் மனசுல நம்பர் 1 வரலக்ஷ்மி தான்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/vacuum-cleaners/expensive-bansons+vacuum-cleaners-price-list.html", "date_download": "2018-10-22T10:57:02Z", "digest": "sha1:JKCEEHH3ZG2CJAGIV4WSQJMAWZWX74U6", "length": 17793, "nlines": 392, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது பன்சன்ஸ் வாசுவும் சிலநேர்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனர��, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive பன்சன்ஸ் வாசுவும் சிலநேர்ஸ் India விலை\nIndia2018 உள்ள Expensive பன்சன்ஸ் வாசுவும் சிலநேர்ஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது வாசுவும் சிலநேர்ஸ் அன்று 22 Oct 2018 போன்று Rs. 1,350 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த பன்சன்ஸ் வச்சும் கிளீனர் India உள்ள பன்சன்ஸ் பிவிசி 800 திரு வாசுவும் கிளீனர் சில்வர் Rs. 920 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் பன்சன்ஸ் வாசுவும் சிலநேர்ஸ் < / வலுவான>\n2 ரூ மேலாக கிடைக்கக்கூடிய பன்சன்ஸ் வாசுவும் சிலநேர்ஸ் உள்ளன. 810. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 1,350 கிடைக்கிறது பன்சன்ஸ் வசி 800 தந்து ஹெல்த் வாசுவும் கிளீனர் க்ரெய் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nவாசுவும் அண்ட் விண்டோ சிலநேர்ஸ்\nசிறந்த 10பன்சன்ஸ் வாசுவும் சிலநேர்ஸ்\nபன்சன்ஸ் வசி 800 தந்து ஹெல்த் வாசுவும் கிளீனர் க்ரெய்\nபன்சன்ஸ் பிவிசி 800 திரு வாசுவும் கிளீனர் சில்வர்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16931", "date_download": "2018-10-22T10:56:58Z", "digest": "sha1:GGC7M74H76L6LQFA46XYF3HJ4ZP3KTON", "length": 6536, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "கிழக்கில் காணாமற்போனோர�", "raw_content": "\nகிழக்கில் காணாமற்போனோரின் ��றவுகள் 10ம் திகதி போராட்டம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் ஏற்பாட்டில் எதிர்வரும் 10ம் திகதி கிழக்கில் கண்டன பேரணி நடத்தப்படவுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளர் அமலநாயகி இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇதுவரை தனித்து நின்று போராட்டங்களை நடாத்திய தாம் இம்முறை மக்களின் ஆதரவுடன் இப் பேரணியை நடாத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்\nஇவ்வாறான போராட்டங்கள் மூலமே எமது பிரச்சினைகளை சர்வதேசத்திற்கும் அரசிற்கும் கொண்டு சேர்க்க முடியுமெனத் தெரிவித்த அவர் முக்கியமாக ஊடக நண்பர்களின் பங்குபற்றல்களையும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஜனவரியில் நிதி ஒதுக்கப்படும் - பைசல்......\nவியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடுகின்றது ...\nகடந்த 24 மணி நேர விபத்துக்களில் நால்வர் பலி ...\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: எஸ்.பி.திஸாநாயக்க...\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்...\nபுலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nஎல்லாளன் நடவடிக்கை காவியமான கரும்புலிக​ளின் நினைவு நாள் இன்றாகும்\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nதிருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nலெப் கேணல் புலேந்திரன் லெப்கேணல் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம்......\nசஹானா இசைக் கல்லூரியின் மாபெரும் இசை நிகழ்ச்சி ...\nMGR 101 இன்னிசைப் பொழுது ...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinaatham.net/description.php?art=16709", "date_download": "2018-10-22T10:29:23Z", "digest": "sha1:WZHTR6FKA4ESYINBPKKWYIOY5CAWONFQ", "length": 17730, "nlines": 48, "source_domain": "www.battinaatham.net", "title": "சத்துருக்கொண்டான் படுகொலை ஆழப்பதிந்துள்ள ஆறாத வடு Battinaatham", "raw_content": "\nசத்துருக்கொண்டான் படுகொலை ஆழப்பதிந்துள்ள ஆறாத வடு\n1990ஆம் ஆண்டு. புரட்டாதி 9ஆம் திகதி. வடகிழக்கே சோகத்தில் மூழ்கிய நாள். வந்தாருமூலைப் பல்கலைக்கழகத்தில் 158பேர் பலியெடுக்கப்பட்டு நான்கு நாட்கள்தான்.\nஇலங்கை அரசின் திட்டமிட்ட அடுத்த இனப்படுகொலை கிழக்கை மட்டக்களப்பை உலுக்கியது. மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் நான்கு கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது சத்துருக்கொண்டான் பிரதேசம். ஊறனி, பிள்ளையாரடி, பனிச்சையடி முதலிய கிராமங்களை உள்ளடக்கியது சத்துருக்கொண்டான்.\nஒரு ஞாயிற்றுக்கிழமை. நாலு அணியிருக்கும். ஊரை இராணுவம் சுற்றி வளைத்தது. 5.30மணிக்கு மணிக்கு வின்சன் டிப்போ தோட்ட இராணுவமுகாமில் கூட்டம் ஒன்று இருக்கிறது அனைவரும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று இராணுவச் சீருடை அணிந்த ஒருவர் ஊரில் வந்து மக்களுக்குக் கூறியுள்ளார். போகாது விட்டால் பிரச்சினை என நினைத்த மக்கள் இராணுவமுகாமிற்குச் சென்றனர். வயது முதிர்ந்தவர்களை லொறிகளில் ஏற்றிச்சென்றனர். கொண்டு செல்லப்பட்டவர்கள் ஆண்கள் வேறாகவும் பெண்கள் வேறாகவும் இருத்தப்பட்டனர்.\nஏழு மணியிருக்கும். அங்கிருந்தவர்களை சரிக்கத் தொடங்கியது சிங்கள இராணுவம். அவர்களுடன் ஊர்காவல்படையும் இணைந்துகொண்டனர். வாளினால் வெட்டினர். கத்தியினால் குத்தினர். துப்பாக்கியினால் சுட்டனர். கிடங்கொன்றில் ரயரை எரித்து கொன்ற அதில் அப்பாவித் தமிழ் மக்களை வீசினர். குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் எவரும் வேறுபாடற்று அழித்து எரிக்கப்பட்டனர். பிரதேசமே ஓலத்தால் நிரம்பியது.\nசிறுவர்களின் கைகளை பின்பக்கமாக கட்டினர். பின்னர் அவர்களை கத்தியால் குத்திக் கொன்று வீசினர். நிலவு வெளிச்சம் இருட்டில் கலந்திருந்தது. வெட்டி வீசப்பட்டவர்களின் குறை உயிருடன் துடிப்பவர்களைத் தேடித் தேடி எந்த இடத்தில் குத்தினால் உயிர் பிரியும் என பார்த்துப் பாரத்துக் குத்திக் கொன்றனர் இலங்கை இராணுவத்தினர். 47 குழந்தைகள். 85 பெண்கள். 28 முதியவர்கள். 184பேர் காவுகொள்ளப்பட்டனர். வின்சன் டிப்போ தோட்டத்தில் விடிய விடிய எரிந்த நெருப்பை எஞ்சியவர்கள் பார்த்தக்கொண்டிருந்தனர். ஒரு கிராமே கொலை செய்யப்பட்டது. ஒரு பிரதேசமே அழிந்தது.\nஎந்த தடயமும் எந்த ஆதாரங்களும் எந்த சாட்சிகளுமற்ற ரீதியில் இந்தப் இனப் படுகொலையை சிங்களப் படைகள் மேற்கொண்டனர். ஆனால் இந்தப் படுகொலையில் சிக்கி காயமுற்ற கந்தசாமி கிருஷ்ணகுமார் என்பவர் அதிஸ்டவசமாக உயிர் தப்பினார். அவரே மனித குலம் நடுங்கும் இந்தப் படுகொலையின் ஒற்றைச் சாட்சியமானார். வெட்டி வீசப்பட்ட கிருஷ்ணகுமார் இராணுவத்தின் மரணக் குழியில் விழாமல் அதிஸ்டவசமாக வெளியில் விழுந்தார். வெட்டுக்காயங்களுடன் வேலிக் கரையாக வீசப்பட்ட கிருஸ்ணகுமார் மெல்ல மெல்ல தவள்ந்து சென்று ஒரு பற்றையினுள் ஒளிந்துகொண்டார்.\nமறுநாள் மதகுரு ஒருவரின் உதவியுடன் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனை கேள்வியுற்ற இராணுவப் புலனாய்வாளர்கள் அவரை வைத்தியசாலையிலிருந்து கடத்த முற்பட்டனர். குறித்த மதகுரு தனது கடும் பாதுகாக்கில் – இரகசியமாக வைத்து சிகிச்சை அளித்து கிருஷ்ணகுமாரைக் காப்பாற்றினார். சத்துருக்கொண்டான் படுகொலை குறித்து கிருஷ்ணகுமார் சாட்சியங்களை வழங்கினார்.\nகொலை நடைபெற்று சில நாட்கள் வின்சன் தோட்ட இராணுவ முகாமை நெருங்க முடியவில்லை என்று மக்கள் கூறுகிறார்கள். ஒரு வாரம் கடந்த நிலையிலையே, அந்த இராணுவமுகாமிற்குச் சென்று உங்களால் கொண்டு செல்லப்பட்டவர்கள் எங்கே என்று ஊர் மக்கள் கேட்கத் தொடங்கினார். இந்த நிலையில் கொல்லப்பட்ட மக்கள் குறித்து உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டது. மனித உரிமை ஆணைக்குழு செஞ்சிலுவை சங்கம் போன்ற இராணுவத்தரப்பிடம் இந்தப் படுகெராலை குறித்து விசாரித்தது. எனினும் இராணுவத்தினர் அவ்வாறு தாம் செய்யவில்லை என்று மறுத்தனர்.\nசத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் வெளிவந்த உண்மைகள் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கின. இதனை அடுத்து அன்றைய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு நீதி விசாரணை நடத்துவதாக கூறி இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்களை நிறுவியது. ஓய்வுபெற்ற நீதிபதியான கே. பாலகிட்ணர் தலைமை வகித்த குறித்த விசாரணையின் முடிவில் நீதிபதி தனது அறிக்கையில் படுகொலை நிகழ்ந்ததற்கான வலுவான சாட்சியங்கள் இருப்பதாகவும் குற்றவாளிகளுக்கெதிரான கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் ஜனாதிபதியை வேண்டிக்கொண்டார்.\nஇவ் இனப்படுகொலை சம்பவம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட கொலம்பிய பல்கலைக்கழகம் இப் படுகொலை தொடர்பான விடயத்தையும் சாட்சிகளையும் ஆவணப்படுத்தியது.அத்துடன் அமெரிக்காவில் ��ள்ள கொலராடோ பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர்களும் திட்டமிட்ட இன அழிப்பு சார்ந்த இப் படுகொலை குறித்து ஆராயந்துள்ளனர். இந்தப் படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும், குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று வலுவாக குரல் எழுப்பப்பட்டபோதும் இலங்கை அரசு எதனையும் செய்துவிடவில்லை.\nஇவ் இனப் படுகொலையின் குற்றவாளிகளாக இதற்கு பொறுப்பான இராணுவ அதிகாரிகளாக இம்முகாமில் கடமையாற்றிய கப்டன் காமினி வர்ணகுலசூரிய, கெரத் மற்றும் விஜயநாயக்க மேலும் இதற்கான கட்டளை அதிகாரி கேணல் பெசி பெனாண்டோ ஆகியோர் இனம் காணப்பட்டனர். எனினும் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன்மூலம் இலங்கை அரசு திட்டமிட்ட ரீதியில் தமிழ் மக்களை அழிக்க இந்தப் படுகொலைக்கு உத்தரவிட்டதா என்ற கேள்வியும் மனித உரிமைவாதிகளால் முன்வைக்கப்பட்டது.\nஇலங்கை அரச படைகள் நிகழ்த்தும் எந்தவொரு இனப்படுகொலை நடவடிக்கைக்கும் நீதி கிடைப்பதில்லை என்ற இலங்கையின் அநீதி வரலாற்றில் சத்துருக்கொண்டான் படுகொலையும் அடங்கிற்று.குழந்தைகள் என்றும் பாராமல், பெண்கள் என்றும் பாராமல் முதியவர்கள் என்றும் பாராமல் எம் சனங்கள் வெட்டி எரியும் நெருப்பில் வீசப்பட்டமைக்கு இலங்கையில் நீதி மறுக்கப்பட்டது. இவ்வாறு எம் சனம் படுகொலை செய்யப்படுவதே இலங்கை அரசின் நீதியா\nஇன்றுடன் 28வருடங்கள் நீதியற்றுக் கடந்துவிட்டன. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதிகோரிய நமது போராட்டத்தில் சத்துருக்கொண்டான் இனப் படுகொலை தொடர்பிலும் கவனத்தை முன்வைப்போம். ஈழத்தின் கிழக்கை, மட்டு மண்ணை, ஈழத்தை, உலகத்தை அதிரப்பண்ணிய இந்தப் படுகொலைகளை தமிழ் இனம் என்றும் மறக்காது. என்றாவது ஒருநாள் உங்களுக்கு நீதி கடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்த ஆண்டும் நெய் விளக்கு ஏற்றுகிறோம்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈழத்தமிழர் விவகாரத்தை அலட்சியம் செய்வது, இந்தியாவிற்கு ஆரோக்கியமானது அல்ல\nதமிழ் - முஸ்லிம் அரசியல் போக்கை மாற்றியமைக்க போராட தயார்\nதேவையா இந்தப் புலமைப்பரிசில் பரீட்சை\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF/", "date_download": "2018-10-22T10:17:09Z", "digest": "sha1:35RMTWLIDDNPAODQSS7IZCVW7VDVTGVB", "length": 111884, "nlines": 703, "source_domain": "abedheen.com", "title": "சென்ஷி | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n01/05/2018 இல் 16:24\t(ஆபிதீன், சென்ஷி)\n‘இடம்‘ சிறுகதைத் தொகுப்பிலிருந்து – பிடித்தமான தம்பி சென்ஷியின் பிறந்தநாளை முன்னிட்டு\nஅஹமது சாலிக்குக்கு இவ்வளவு அக்கறை கம்பெனி மேல் எப்படி வந்தது என்று ஆச்சரியமாக இருந்தது. அவர் தம்பி காலித் சாலிக் மூக்கை நுழைத்த பிறகு (‘அல்லாஹ்வே.. அவன் முழு உடம்பையும் நுழைத்து விட்டான்’- அஹ்மது) ஒதுங்கித்தான் விட்டார். என்னதான் உழைத்தாலும் அரைக்காசுதானே என்று அலட்சியம். பெயருக்கு பங்குதாரராக உள்ள பல கம்பெனிகளிலிருந்தும் , தான் சொந்தமாக நடத்தும் scrap கம்பெனியிலிருந்தும் (ஓட்டை உடைசல் கம்பெனி என்று சொல்வது நன்றாக இல்லை) ஒன்றும் வராமல் செலவுக்கு அந்த அரைக்காசுதானே உதவுகிறது என்பது வேறு விஷயம். அதே அரைக்காசு அலட்சியம்தான் அவர் தம்பிக்கும் இருந்தாலும் செளதியிலிருந்து வரும் 300 கிலோவிலிருந்து 400 கிலோ வரை எடையுள்ள புல்கட்டுகள் ஆயிரக்கணக்கில் தன்னால்தான் வருகிறது என்ற மிதப்பில் அவன் ‘நியாயமான’ கமிஷன் அடித்துக் கொள்வான். உழைப்புக்கேற்ற ஊதியம் என்பது சரிதான்.\nசெளதியில் விளையும் புல் கூட தன்னால்தான் விளைகிறது என்பான் காலித். ஆனால் அந்த மண் இன்னும்தான் இவனை துபாய்காரன் என்று அலட்சியப்படுத்துகிறது. அது யாரைத்தான் அலட்சியப் படுத்தவில்லை ஈரானில் கொமெய்னி ஆட்சிக்கு வந்ததும் ஓடி வந்து துபாயில் அரபியாக மாறிய பலுச்சி குடும்பம் என்று தெரிந்து விட்டதோ அதற்கு ஈரானில் கொமெய்னி ஆட்சிக்கு வந்ததும் ஓடி வந்து துபாயில் அரபியாக மாறிய பலுச்சி குடும்பம் என்று தெரிந்து விட்டதோ அதற்கு அவன் ‘அமெரிக்கீ’யாகவா மாற முடியும் இதற்காக\nஅமெரிக்கர்கள் , செளதியில் மண்ணின் நீர்மட்டம் மிகக் குறைந்து விட்டதாக ‘கண்டு பிடித்து’ , தன் நாட்டிலிருந்து இனி புல்லை நேரடியாகத் தருவிப்பது நல்லது என்று அங்குள்ள மன்னருக்கு பரிந்துரை செய்திருக்கிறார்களாம். உலகத்தின் ஒட்டு மொத்த தண்ணீரும் அங்கே பாய்வதால் அவர்களுக்கு புல் முளைப்பதில் பிரச்சனை இல்லைதான்.\nஅஹமது, தன் தம்பியைப் பற்றியோ அவன் யாரால் மதிப்புக் குறைவாக நடத்தப் படுகிறான் என்பது பற்றியோ கவலைப்பட்டுக் கொண்டு இப்போது உட்கார்ந்த மாதிரி தெரியவில்லை. கம்பெனி வேலைதான் இனி பெரிது. அவரும் முதலாளி போல அக்கறை கொண்டவராக இருந்துதான் ஆக வேண்டும்.\nகுடவுனில் தண்ணீர் வரவில்லை இரண்டு நாளாக. அலுவலக ஆட்கள் மட்டுமா கம்பெனி மரங்களும் ஆடுகளும் இருக்கின்றன. கூலியாட்கள் குளிக்கவும் சமைக்கவும் கஷ்டப்படுகிறார்கள். எந்தப்பிரச்சனை வந்தாலும் கம்பெனி ஆட்கள் காலித் சாலிக்கைத்தான் நாடுகிறார்கள் என்ற வருத்தம் இன்று அவருக்குத் தீர்ந்து விடும். காலித், தன் சொந்த ரியல் எஸ்டேட் கம்பெனியில் (இங்கிருந்து எடுத்த/அடித்த அரைக்காசில்தான் உருவானதுதான்) பிஸியாக இருப்பது நல்லதுதான். அவன் இல்லாத இந்த கம்பெனி அஹமதுவிற்கு லாபகரமாகத்தான் இருக்கிறது. சென்ற மாதம் கூட அபுதாபி இராணுவத்திலிருந்து ஏலத்தில் எடுத்த பழைய டிரெயிலர்கள் ஒன்றிலிருந்து எஞ்ஜினை எடுத்து தன் ஸ்க்ரேப் கம்பெனி சார்பாக இந்த அரைக் காசு கம்பெனிக்கு விற்றார். புது எஞ்ஜினை விட நான்கு\nபங்கு இலாபத்தில் (இதற்கு புது டிரெயிலரே வாங்கி விடலாம்) விற்கும் அவரை வியாபாரம் தெரியாதவர் என்று யார் சொல்ல முடியும் \nஒருவகையில் பர்துபாயில் பர்ஜூமான் செண்டருக்குப் பக்கத்தில் இருந்த ஆடம்பர அலுவலகத்திலிருந்து இந்த பெரும் மைதானமுள்ள ராஸ்-அல்-கோர் வந்தது அவருக்கு நல்லதுதான். தன்னை யாரென்று காட்ட நல்ல வாய்ப்பு. தான் யார் என்று தெரிவதே ஒவ்வொரு மனிதனுக்கும் இலட்சியமாக இருக்க வேண்டும்.\nகாலித் சாலிக்கிற்கும் அப்படித்தானே இருக்கும்\nஅரசாங்கம் நடத்தும் பல ‘மஜ்ரா’க்களுக்கு புல் கட்டுகளை சப்ளை செய்வதில் பழைய படி ‘மால்’ஐ அனுப்பாமல் invoice போட முடியாத நெருக்கடியில் வியாபாரத்தில் புல் முளைக்கப் பார்க்க, வாடகைப் பணத்தை மிச்சப்படுத்தலாம் என்று நகரத்திலிருந்து இங்கு ஓடி வர முடிவெடுத்தவன் அவன்தான். பெரும்பாலும் அந்த அலுவலகத்தை இந்தப் பாழும் இந்தியர்களும் பாகிஸ்தானிகளும் உபயோகப்படுத்து���ிறார்கள்…முடிவு சரிதான். 110,000 திர்ஹம் மிச்சம். சம்பளம் போடலாம் அதில். ஆனால் தங்களின் இந்த பெரிய மைதானத்தில் இருந்த நான்கு குடவுன்களில் ஒன்றை , வெளிக் கம்பெனிக்கு வாடகை விட்டதுதான் தப்பு.\nஅஹமது, பலமுறை சொல்லிப் பார்த்தார்தான். காலித் சாலிக் , வியாபார நஷ்டத்தைக் காட்டுகிறான். லேசர் பிரிண்டரில் எடுத்த ரிபோர்ட்டாக்கும்\n தன் குடவுனின் தண்ணீர் தேவைக்கு, வடக்குப் பக்க சுவரோரமாக உள்ள கம்பெனிக்கான பைப் லைனிலிருந்து எடுக்காமல் சாலையோரமாக இருந்த அரசாங்க லைனை வெட்டி விட்டார்கள். முட்டாள்கள்…முன்பு கண்டு கொள்ளாமல் இருந்த அரசாங்கம் இன்று வம்புக்கு நிற்கிறது. பிரச்சனை, மாட்சிமை தாங்கிய மன்னர் மக்தூம் பின் ரஷீது அளவுக்குப் போகிறது..\nஇப்போது அஹமது பிரச்சனையை சரி செய்யப் போகிறார். இரண்டு நாளாக மேனேஜர் இர்ஸாத் அஹமது மஸூது இருபது தடவை சொன்னது இன்று விளங்கி விட்டது. இந்த பாகிஸ்தானி சொல்வது சரிதான். தண்ணீர் வராமல் கூலிகளுக்கும் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கும் சிரமம்தான்.\nதேராவிலிருந்த தங்குமிடதிலிருந்து புறப்பட்டு காம்பவுண்டுக்குள் நுழையும்போதே அஹமது சாலிக், பார்வையை அலைய விட்டபடி நிற்பதைப் பார்க்க முடிந்தது. அவர் உயரத்திற்கு அப்படி விழிகளை சுழல விட்டால்தான் கம்பீரம்.\nகூலிகள் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். வடக்குப் பக்க சுவரிலிருந்து தெற்கு மூலையில் உள்ள தண்ணீர் தொட்டி வரை மண்ணைத் தோண்டி பைப் போடும் வேலை. நாலைந்து மாதமாக உறங்கிக் கிடந்து வெட்டித் தனமாக இருந்த வேலையாட்களுக்கு அவரால்தான் இப்போது வேலை கொடுக்க முடிகிறது. அவர்கள் சோம்பிக் கிடக்கக் கூடாதென்றுதான் மாதத்தில் 30 நாட்களுக்கு மட்டும் தன் scrap கம்பெனிக்கும் புதிய வீடு கட்டுவதற்கும் உபயோகித்துக் கொள்கிறார். உபயோகப்படுத்தும் மெஷின்களுக்குரிய செலவுகளுக்கு இந்த பங்கு கம்பெனி.\nஎல்லா மெஷின்களும் கெட்டுப் போவதற்கு அவர் என்ன செய்ய முடியும் தம்பி காலித் மட்டும் இந்தக் கம்பெனி கூலிகளை தன் சொந்த வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டு சம்பளத்தை இங்கிருந்தே எடுத்துக் கொள்ளவில்லையா என்ன தம்பி காலித் மட்டும் இந்தக் கம்பெனி கூலிகளை தன் சொந்த வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டு சம்பளத்தை இங்கிருந்தே எடுத்துக் கொள்ளவ���ல்லையா என்ன அவருக்கு எல்லாம் தெரிந்துதான் இருக்கிறது.\nஎல்லாம் தெரிந்த அவருக்கு அலுவலக ஊழியர்களையும் மண் தோண்ட வைப்பது ஒன்றும் சிரமமில்லை. சொன்னால் எகிறிக்கொண்டு இந்த பாகிஸ்தானிகளும் ஹிந்திகளும் ஊர் போய் விடுபவர்கள் இல்லை என்பது தெரியும் அவருக்கு. இருந்தாலும் இரக்கம் அதிகம் அஹமதுக்கு.\nரமலானில் இரண்டு மூன்று வருடமாக கம்பெனி ஊழியர்களுக்கு ஜக்காத் அல்லது போனஸ் என்று கொடுப்பதை நிறுத்தி விட்டதற்கு வியாபார நஷ்டம்தான் காரணம்.\nஇரக்கம்தான் அவரை இன்று ராஸ்-அல்-கோருக்கு இழுத்து வந்திருக்கிறது என்று , கூட வேலை பார்க்கும் காசிம் காக்காதான் போட்டு உடைத்தார். காலையில் எழுந்தால் இன்று எப்படியும் நாலைந்தை போட்டு உடைக்க வேண்டும் என்ற நிய்யத்துடன் எழும் அவருக்கு அஹமது சாலிக்கின் முகத்தைப் பார்த்ததுமே விளங்கி விடுகிறது. common sense..\n‘அஸ்ஸலாமு அலைக்கும் அரபாப்’ என்று அஹமது சாலிக்கிடம் கூறிக் கொண்டே ,அஹமதின் பரபரப்பை எண்ணி வெளிவந்த நமுட்டுச் சிரிப்புடன் அலுவலகத்தில் நுழையப் போகும் மேனேஜர் இர்ஸாத் சாஹிபை தடுத்தி நிறுத்தி , செய்தி தெரியுமா என்பது போல காசிம் காக்கா சொன்னார் தன் யூகத்தை.\n’ என்றார் இர்ஸாத் சாஹிப்.\nஇர்ஸாத் சாஹிபிற்கு இப்படித்தான் காலம் அடிக்கடி கெடுகிறது. ஷார்ஜா கோப்பை கிரிக்கெட் போட்டியில் எப்போதாவது அசந்து மறந்து போய் இந்தியா வெற்றி பெற்றால் அவருக்கு கண்டிப்பாக கெடும்.\nமுந்தா நாள் , பெண்களால் கெட்டுப் போனது. அவருடைய மூத்த பையன் அலி, ரஷீது மருத்துவமனை அருகே படிக்கும் ஒரு அமெரிக்கன் கல்லூரியால் அது கெட்டுப் போனது. இந்தப் பர்தா அணியாத பெண்கள்…\nஅன்று ஏதோ விழாவாம். அவனைக் கூட்டி வர இவரின் மனைவி போயிருக்கிறது விழா முடிந்த சமயத்தில். அலி, கையில் இரண்டு பூக்கள். இந்தக் காலத்து பையன்களின் கிறுக்குத்தனங்களைத்தான் என்ன சொல்வது இதுவும் ஒரு ·பேஷனோ பையன் ஏதோ ஒரு கனவுலகத்திலிருந்து வந்தது போலல்லவா தனக்குள் சிரித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான்\n‘என்ன இது பூக்கள் அலி \nஅலி மழுப்பியிருக்கிறான். வற்புறுத்தவே உண்மையைச் சொன்னானாம். அது கல்லூரி நண்பிகள் கொடுத்தது.\nஅதென்ன சிகப்பு ஒன்றும் மஞ்சள் ஒன்றும் \nகாலம் கெட்டுத்தான் விட்டது. ‘நானும் அந்தக் காலத்தில் கராச்சியில் co-ed கல்லூரியில்தான் படித்தேன். அப்போதும் நிறைய பூக்கள் எல்லாம் இருக்கத்தான் செய்தன. ஆனால் பெண்கள் பயப்பட்ட காலம் அது. ஹூம்..’ என்றார் இர்ஸாத் சாஹிப்.\nபவமாகத்தான் இருந்தது அவர் பெருமூச்சைப் பார்த்தால்.\n‘இதில் வேறு பிரச்சனையும் இருக்கிறது ஆபிதீன்..’ என்றார் அத்தோடு விடாமல்.\ncommon senseக்கே விளங்காத போது எனக்கு எங்கே \n‘இன்றைய மஞ்சள் நாளைக்கு சிகப்பாக மாறாது என்பதற்கு என்ன உத்தரவாதம் \nநேற்றும் அவருக்குக் காலம் கெட்டுப் போனது. தீபாவளி சமயத்தில் துபாயின் கட்டிடங்களில் பூக்கும் வண்ண விளக்குகள் தந்த எரிச்சல்.. இது இஸ்லாமிய நாடுதானா\nஷிந்தகாவில் நின்று கொண்டு ஆப்ராவின் அக்கறையில் தெரியும் , தேராவிலுள்ள விதவிதமான கட்டிடங்களைப் பார்த்தால் எவ்வளவு அழகாயிருக்கிறது. சேம்பர் ஆஃப் காமர்ஸ் கட்டிடத்தின் மேலேயுள்ள முக்கோணம், எதிஸாலத் தலையிலுள்ள பெரிய உருண்டை, துபாய் டவர்..- ஈரானி பஜாரில் முடியும் கார் பார்க்கிங் வரை எவ்வளவு வடிவங்கள் அப்படியில்லாமல் ஒரே ஒரு நீளமான சுவரை மட்டும் எழுப்பச் சொல்கிறாரா இர்ஸாத் சாஹிப்\nஅவரைக் குறை சொல்ல முடியாது. அந்த வடிவங்களின் அழகைப் பார்க்க தினமும் எதிர்புறம் வர வேண்டும். வந்தாலும் வானம் பார்க்காமல் நேரே பார்க்க வேண்டும். தினமும் அந்தப் பக்கம் அ·ல்பஹிதி கோட்டை வரை இரவில், உடம்பைக் குறைக்க நடப்பவர் எப்படி பார்வையை ஒட்டுவார் மிதந்து போகும் படகுகளைக் கூட பார்க்க மாட்டார் போலும்..\nஇக்கரையிலிருந்து அக்கரைக்கு ஒய்வில்லாமல் போய்வரும் ஆப்ரா படகுகளுக்கு இந்த வித்யாஸங்கள் தெரியாது. மஸ்ஜிதை இடிப்பவரும் உட்காரலாம். இடிப்பவரை இடிப்பவரும் உட்காரலாம் அருகருகே. ஆப்ரா தன்ணீரின் ஓட்டமும் படகுகளின் அசைவும் மன்னருக்குக் கட்டுப் பட்டது. மன்னர், காற்றுக்குக் கட்டுப் பட்டவர். வியாபாரக் காற்று.. எதற்கும் அது கட்டுப் படாதது. எண்ணெய் வளம் அதிகமில்லாத இந்த மண்ணுக்கு அது காட்டும் கருணை மகத்தானது.\nநீங்கள் காற்றை ஏசாதீர்கள். காற்றின் மூலம் வெறுத்தக்க ஒன்றைக் கண்டால் பின் வரும் துஆவை ஓதிக் கொள்ளுங்கள் என நபி(சல்_ம்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர் : உபை இப்னு கஃபு (ரலி). நூல் : திர்மிதி.\nஅல்லாஹூம்ம இன்னா நஸ் அலுக்க மின் கைரி\nஹாதி ஹிர்ரீஹி வ கைரி மாஃபீஹா வகைரிமா அமர்த்த பீஹி\nவ நஊதுபிக்க ���ின் ஷர்ரி ஹாதி ஹிர்ரீஹி\nவ ஷர்ரில் மாஃபீஹா வஷர்ரிமா அமர்த்த பீஹி..\nகாலம் கெட்டு விட்டது..’தீபாவளிக்கு லீவு விடாதுதான் பாக்கி’ என்றார் காலத்தைப் பார்த்து. காசிம் காக்கா, ‘விரைவில் அதையும் அறிவிப்பார் இளவரசர் – அதுவும் பெருநாளை வேலை செய்யும் தினமாக அறிவித்து’ என்று ஊதி விட்டார் அவருடைய ஹிந்தியில். அது நாகூர் வரை சுடும்தான். வெட்டாறையும் எரித்துத் தாண்டலாம்.\nகாசிம் காக்கா சரியாகத்தான் கணிப்பார். இன்று அஹமது வந்தது ஆடுகளுக்காக \nசோழியன் ‘எகால்’ சும்மாவா ஆடும் \n‘சப் பக்ரி மர்ஜாயேகா அரபாப்..’ என்று அலறினானாம் நேற்று ஆஃபீஸ் பாய்-Cum-ஆடு மேய்ப்பவன்.\n‘லாஜிம் கல் சுபாஹ் தர்த்தீப் கரேகா ‘ என்று உறுதி கூறிவிட்டுப் போன அஹமது, அதன் படியே வந்து விட்டது உறுதியைக் காப்பாற்ற மட்டுமல்ல; ஆடுகளையும் காப்பாற்றத்தான். அவைகளை சாக விட்டுப் பார்க்கவா அல்லாஹ் அவரை படைத்திருக்கிறான் \nஅஹ்மது சாலிக்கிற்கு அவைகள் செல்லப் பிள்ளைகள்.\nஅஹமதுக்கு, வீட்டில் பிறந்த பிள்ளைகள் பதினைந்து. இரண்டு மெளத்தாகி விட்டதாம். அவர் வியாபாரத்திற்காக மட்டும் வியர்வை சிந்துபவர் என்று யார் சொன்னது \nஒரு சூடானி வாடிக்கையாளன்தான் கேட்டன் ஒருமுறை:\n‘குல்லு கம்ஸ்த்தாஸ் மின் வஹத் மகீனா’ – ஒரே மெஷினிலிருந்தா என்று கேள்வி\nஅஹமது தலையாட்டிக் கொண்டே ஆமோதித்தார்.\n’. மெஷின் பிரமாதம். அப்புறம் ஏதாவது \n’ – அஹமது. எங்கே மூடிவிட்டார் ஆடுகளை சேர்க்க ஆரம்பித்து விட்டார். ஒவ்வொன்றுக்கும் ஒரு bmwவும் , மொபைலும், பத்தாயிரம் திர்ஹம் கைச்செலவும் கொடுத்தால் பெற்ற பிள்ளகளும் இவைகளும் ஒன்றுதான்..\nஅன்பைக் கொடுப்பதில் எந்த உயிரினங்களுக்கிடையேயும் பேதம் பார்ப்பதில்லை இந்த அஹமது.\nஆடுகளின் புத்திக் கூர்மையைத்தான் என்னென்பது குடவுனுக்கு வரும் பல்வேறு வகை வாகனங்களின் மேல் ஏறி நின்று கூத்தடித்து கீறல்களை ஏற்படுத்தும் வண்ணப் பூச்சுகளின் மேல். ஆனால் அஹமது சாலிக்கின் எந்த கார் வந்தாலும் சரி அதைச் சுற்றித்தான் நிற்கும் காவல் காப்பது போல. அப்போது அதன் அசைவுகள் ‘நெளபான்’ நடனம் மாதிரிதான் இருக்கும் அஹமதுவுக்கு.\nஅவற்றின் ‘ஹூம்பேஏஏ…’க்கள் உம்முகுல்ஸத்தின் பிர்க்காக்கள்.\nஅவற்றின் ‘மே’ ஐ வைத்து அது எந்த வருடத்துடையது என்று அவரால் சொல்லி விட முடியும்.\nஆடுகள் வருவதற்கு முன்பு மான்கள் இருந்தன. ஒரு மான்தான் அஹமது கொண்டு வந்து விட்டார். ஈரானிலிருந்து அவரைப் பார்த்து விசா மற்றும் ஜக்காத் பெற செருப்பில்லாமல் வரும் ஏழை சொந்தக்காரர்கள் அன்பளிப்பாகக் கொடுத்தது அது. பார்ப்பதற்கு கழுதை போன்றே இருக்கும். ஆனால் அது மான்தான். பெண் மான். இணைக்காக கத்தும் அதன் தீனக் கூரல் கேட்டு (மேனேஜர் ஒரு சமயம் அழுதே விட்டார்..) ஒரு சர்தார்ஜியிடம் அதற்கு ஒரு ஜோடி வாங்கி விடச் சொன்னார். அவன் கொண்டு வந்து விட்டான் அடுத்த நாளே ஹம்ரியாவிலிருந்து. ஆனால் கத்தல் அதிகமாகி விட்டது. கொண்டு வந்ததும் பெண்மான் \nதலையில் அடித்துக் கொண்டு அஹமது சாலிக் அவன் சம்பளத்தைப் பிடித்தார். இது சும்மா எச்சரிக்கைக்கு. அவன் எந்த காலத்திலாவது ஊர் போகும்போது JV மூலமாக திருப்பப் பட்டு விடும்தான். தவறை உணர்த்தத் தயங்காதவர் அவர். தன் தவறையும் உணர்ந்தவர் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த மாலையே அவரே போய் ஒரு ஆண் மானைக் கொண்டு வந்துவிட்டார். அழகான ஆண் மான். அதன் கொம்புகளை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அது கொம்பால் மட்டும்தான் குத்தும் போலும். பெண் மான்கள் அதைச் சுற்றிச் சுற்றி வந்தன.\nஇந்தக் கிழவிகளைச் சீண்ட அந்த குட்டி ஆணுக்கு பைத்தியமா என்ன \nஎன்ன நினைத்தாரோ அஹ்மது.. பிறகுதான் ஆடுகளைக் கொண்டு வந்து விட்டார்.\nபத்து ஆடுதான் வந்தது. இப்போது எழுபதுக்கு மேல் இருக்கும். கடா ஆடுகளோடு அந்தப் பெண்மான்களை பழக விட்டும் பார்த்தார். நைஃப் பஜாரில் பெரும் குண்டிகளோடு மேயும் உகாண்டாகாரிகளுக்கு மத்தியில் ருஷ்ஷி(ரஷ்யப் பெண்கள்) எப்படியோ அப்படித்தான் இது என்று விளக்கமும் கொடுத்தார்.\nஆடுகள், அப்போதும் புத்திசாலிகளாத்தான் இருந்தன. ஆண் மானை மட்டும் ஏற்றுக் கொண்டன. அது கூட சகோதர பாசத்தின் காரணமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் ஆண் மானுக்கு உடம்பின் உந்தல் இருக்குமே அது என்ன செய்யும் என்று தெரியவில்லை. துணை இல்லாமல் அலைகிற லட்சக்கணக்கான வெளிநாட்டு மனிதர்களைப் பார்த்துப் புரிந்த மானாக இருந்தால் சகித்துக் கொள்ளலாம்.\nஒன்று ஒத்துக் கொள்ள வேண்டும். அஹ்மது அரபாப் கொண்டு வந்து விட்ட ஆடுகளை விட அதற்குப் பிறந்த குட்டிகள் அழகும் வலிமையும் கொண்டவை. குட்டிகள் பிறந்ததையும் கணக்கெடுத்துப் பார��த்தால் இறந்தவைகள் போக எப்படியும் 150 ஆடுகள் இருக்க வேண்டும். ஆனால் இல்லை.\nகாலித் சாலிக்தான் குறைத்தது எண்ணிக்கையை. அஹமது, தன் வீட்டுக் கறிக்கு அதைத் தொடவே மாட்டார். பிள்ளைகளை யாராவது அறுத்துச் சாப்பிடுவார்களா\nஇன்னொரு முதலாளியே திருட்டுத்தனமாக எடுத்துக் கொண்டு போகும்போது ஆடு மேய்ப்பவன் என்ன பதிலைக் கூற முடியும் கூறாமலும் இருக முடியாது. இது அவன் வேலை சம்பந்தப்பட்டது. காலித் சாலிக் தனியாக ஒரு ‘அஜ்பா'(பண்ணை) தனக்கென்று இந்த ஆடுகளை வைத்து வேறொரு இடத்தில் அமைத்து விட்டான் என்றும் சொல்ல முடியுமா உண்மையை \nபீர்பக்ஸ் என்ன சொல்லி சமாளிக்கிறானோ , அஹமதுக்கு அவன் மேல் பிரியம் அதிகமாகி விட்டது. ஆஃபீஸ் பாய் வேலையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு ஆடுகளோடேயே பழியாக அல்லவா கிடக்கிறான் அவன் ஆடுகளுக்கு பிரசவம் பார்க்கிற அழகு என்ன, அதன் குட்டிகளுக்குப் புட்டிப்பால் கொடுக்கும் அம்சம் என்ன\nஅலுவலகத்திற்கு வரும் முன்பே காரில் மைதானத்தை வலம் வந்து பல இடங்களில் நிறுத்தி , அந்தந்த கோணத்திலிருந்து ஆடுகளை தூரமாகவும் அருகேயும் போய்ப் பார்த்து விட்டு, பீர்பக்ஸிடம் விசாரித்துவிட்டு , பிறகுதான் தேவைப்பட்டால் மேனேஜரிடம் வருகிறார் அஹ்மது.\nகம்பெனி விஷயமாக அஹ்மது பேச ஒன்றும் இல்லை. இர்ஸாத் சாஹிப் ஆடுகளைப் பற்றித்தான் அவரிடம் பேசுகிறார். பீர்பக்ஸ், ஆடுகளுக்கு கொடுக்கும் ‘மக்லூத்’கள் ஸ்டாக் இருக்கிறாதா இல்லையா என்பது பற்றி..பேரிச்சை, கோதுமை தவுடு கலந்து தயாரிக்கப்படும் சத்துள்ள சாமான் அது. இது தவிர பார்லி, புல்…\nஸ்டோர் கீப்பர் காசிம் காக்காவிடம் அர்பாப் கண்டிப்பாக சொல்லியிருக்கிறார் தரமான உயர்தர புற்களாக இருக்க வேண்டும் என்று.\nஇந்த பட்டான் பீர்பக்ஸூக்கு பெரிய முதலாளி ரொம்பவும்தான் ஆடுகிறார். அது ஸியாக் புல்லாக இருந்தால் என்ன அல்லது அல்-ஸப்பார் புல்லாக இருந்தால் என்னவாம்\nதரம் தெரிந்தவன் பீர்பக்ஸ். அவனுக்கு சம்பளம் உயர்ந்து விட்டது 200 திர்ஹம். அவன் தம்பிக்கு ஒரு விசாவும் ஏற்பாடு பண்ணி விட்டான்.\nஎல்லோருக்கும் வந்த பொறாமை எனக்கும் வந்தது. நான் இதை முன்னேறுவதற்குள்ள Positive Tension என்று பெயர் கொடுத்துக் கொண்டேன். எனக்கு மனோதத்துவமும் ஸூஃபிஸமும் தெரியும்.\nஆடுகளைப் பற்றியல்லவா தெரிந்திருக்க வேண்டும்\nபண��ரெண்டு வருட சாமத்தியத்தில் அடைந்த அறிவில் கொஞ்சம் ஆடுகளுக்கும் இடம் கொடுத்திருக்கலாம். இந்தக் கம்பெனியில் சேர்ந்து சேர்ந்து ஐந்து வருடம் முடியப் போகிறது. சம்பளம் ஏறியபாடில்லை. நிகரலாபம் மட்டுமே ஏழெட்டு மில்லியன்கள் கண்டபோதே அதுபற்றிப் பேசியபோது ‘சோச் கரேகா’ என்று சொன்னார் அர்பாப். ஆனால் என் சம்பளம் சம்பந்தமாகப் பேசப் போகும் மேனேஜர், அவர் சம்பளத்தில் ஏற்றத்தோடு திரும்பி வந்தது எதேச்சையாக நிகழ்ந்ததென்றுதான் சொல்ல வேண்டும். கம்பெனி, சரிவை நோக்கிப் போகிற இந்த இரண்டு வருட காலமாக அவருக்கும் ‘சோச்சேகா’ சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.\nஇந்தக் காலத்தில் சம்பளம் ஒழுங்காகக் கொடுக்கிற கம்பெனியில் இருப்பது அதிர்ஷ்டம். அந்த அதிர்ஷ்டம் துபாய் வந்து பிறகுதான் கிடைத்தது. முதலில் செளதி அல்கோபாரில் இருந்த நான்கு வருடங்களில் அப்படி ஒரு விஷயம் இருப்பது எப்போதாவதுதான் தெரிய வரும். அதற்கும் மேலாக எப்போதும் முதுகுக்குப் பின், புருவம் நெறித்த இரண்டு பெரும் சிகப்புகக் கண்கள் எங்கு போனாலும் தொடர்ந்து கொண்டே வரும் அங்கு. செளதியில் சம்பாதித்தது மூலம் மட்டும்தான். தப்பித்து இங்கு வந்த பிறகுதான் மூச்சு விட முடிந்தது. யார் மேல் வேண்டுமானாலும் விடலாம்.\nஇந்த அரபிகளே வேண்டாம் என்று முதலில் ஒரு ஊர்க்கார கம்பெனியில்தான் வேலை பர்த்தேன். அதை கம்பெனி என்று சொல்லக் கூடாது. மிளகாய் கொத்தமல்லிக்கடை என்றுதான் ஊர்க்காரர்கள் சொல்வார்கள். வேலை, 8 மணி நேரம்தான் – அதாவது pant போட்டுக் கொண்டு. அதற்குப் பிறகு கைலி கட்டிக் கொண்டு (‘ரிலாக்ஸா , நம்ம வூடு மாதிரி வேலை பாருங்க தம்பி..’) 8 மணி நேரம்\nவேலை பார்க்க வேண்டும் – இதற்கும் அடுத்த கட்டம் உண்டே என்ற பயத்தில்…\nஒருவேளை அந்த அடுத்த கட்டத்தில் பாதிக்கப்பட்டதாலோ என்னவோ ஒரு கோபக்கார ஹெவி லைசன்ஸ் டிரைவர் , ‘பொழைக்க வந்தவன்ட்டெ பொழைக்க வந்தா பொழைக்க முடியாது’ என்று பொன்மொழி உதிர்த்து வெளியே சென்றார். அப்போதுதான் நாமும் பிழைக்க வந்திருக்கிறோம் என்று பலருக்கும் உறைத்தது.\nஇந்தப் பொன்மொழி, ரொம்ப நாள் மதராஸி பஜார் என்று அழைக்கப் படும் சிக்கத்-அல்-ஹை ரோடில், வெள்ளிக் கிழமை கூடும் கூட்டத்தில் (இப்போது இந்த ரோட்டுக்குப் பல பெயர்கள் : d-zone , manaaradi..) உலா வந்தது.\n‘லுங்கி நியூஸ்’ உர��வாகிற இடத்தில் , ‘காச்சு’,’விச்சா’ போன்ற திக்ருகள் தவிர அந்தப் பொன்மொழியும் இடம் பெற்றது அதிசயம்தான். ஆனால் பொன்மொழிகள் சொல்லப் படுவதற்கா நான் செயல் வீரனாக்கும்…அஹ்மது சாலிக்கின் கம்பெனியில் சேர்ந்தேன்.\nஇந்த அர்பாப்களும் பிழைக்க வந்த கூட்டம்தான். ஈரானிலிருந்து ஓடிவந்த பலுச்சி குடும்பம். இரண்டாம் நம்பர் அரபி அந்தஸ்ததுதான் இப்போது. ‘ஏன் காக்கா, இவங்க உம்மா இந்த ஊர்க்காரிதானே ஏன் இவங்களுக்கு ரெண்டாம் நம்பர் குத்துறான் ஏன் இவங்களுக்கு ரெண்டாம் நம்பர் குத்துறான்’ என்றதற்கு முத்துவாப்பா, ‘நுத்ஃபா’ என்றதற்கு முத்துவாப்பா, ‘நுத்ஃபா’ என்றார். விந்து…அது ஈரானிலிருந்து வந்து பாய்ந்தது. ‘வாப்பா போலவே உம்மாவும் ஈரான்காரிதான். ஆனா முதல்லேயே வந்து அரபுக்காரியாயிட்டா ’ என்றார். விந்து…அது ஈரானிலிருந்து வந்து பாய்ந்தது. ‘வாப்பா போலவே உம்மாவும் ஈரான்காரிதான். ஆனா முதல்லேயே வந்து அரபுக்காரியாயிட்டா ’ என்றார் விளக்கமாக. நீண்டநாளாக இங்கு இருப்பதற்காக கொடுத்த பரிசு விட்டுவைக்கப்படுமா அல்லது அபுமூஸா தீவுப் பிரச்சனைகள் வெடித்தால் பறிக்கப்படுமா என்று தெரியவில்லை.\nயாராக முதலில் இருந்தோம் என்பதா முக்கியம் ஈரானிலிருந்து வந்தால் என்ன, ஆப்பிரிக்காவில் இருந்து வந்த அடிமைகளாகவிருந்தால் என்ன ஈரானிலிருந்து வந்தால் என்ன, ஆப்பிரிக்காவில் இருந்து வந்த அடிமைகளாகவிருந்தால் என்ன இப்போது அரபிகள். துபாய் அரபிகள் தனிதான். யாரையும் உறிஞ்சி எடுப்பதில்லை. அவர்களின் பிள்ளைகளும் கூட. எந்த இந்தியனின் மேலேயும் மண் வாரி வீசுவதில்லை. பெப்ஸி டின்ஐ திறந்து அடிப்பதில்லை. சொல்லப்போனால் இந்தியர்கள் அப்படிச் செய்தால்தான் உண்டு.\nஎந்த அரபு நாட்டில் இவ்வளவு மரியாதை இந்தியர்களுக்கு கிடைக்கும் \n‘ஹதா பலத் அல் ஹிந்த்’ என்று ஒரு செளதி , குடித்துவிட்டு உண்மையை வாந்தி எடுத்தான். இந்த ‘ராம்’களும் ‘ ‘லால்’களும் பெருகினால் அப்படியும் ஆகிவிடுமோ என்று பலருக்கும் பயம்தான்.\nஎனக்குப் பயமில்லை. நான் பிழைக்க வந்தவன். யாருக்கும் என் உழைப்பைக் கொடுக்க ரெடி. அந்த உழைப்புக்கேற்ற கண்ணியமான சம்பளம் கொடுத்தால். கண்ணியம் என்றால் என்னதான் என்று எனக்கு முழுமையாகப் புரியுமா என்பது தேவையில்லை. எனக்கு கண்ணியம் வேண்டும். அதில் திறமையைப் பார்த்து சம்பளம் கூட்டுவ்தும் ஒன்று.\nஅங்குதான் இடித்தது. இப்போது வந்த ஆடு மேய்ப்பவனுக்கு கூடி விட்டது.\nஇருபது வருடமாக வேலை பார்த்த யூனுஸ் காக்கா, தன் தகுதியாக வருடங்களைத்தான் சொன்னார் முன்பு.\n‘நேருவோட பாட்டன் காலத்துலேர்ந்து இந்திரா காந்தி வூட்டுலே படிக்காத ஒருத்தன் வேலைக்காரனா இக்கிறாண்டு வச்சிக்குவோம். ரொம்ப விசுவாசமா இருந்தாண்டு அவனுக்கு பிரெஸிடெண்ட் பதவியா கொடுக்க முடியும் ‘ என்று வெடைத்தார் காசிம் காக்கா. இந்தியா முன்னேறுவதில் விருப்பமில்லாதவர் அவர்.\nதிறமையைத்தான் எடுத்துச் சொல்ல வேண்டும் சம்பள விஷயமாகப் பேசும்போது. முத்துவாப்பா அப்படித்தான் சொன்னார் காலித் சாலிக்கிடம். அவன் நக்கலாகச் சிரித்தான். ‘புர்ர்ர்..’ என்ற பெருஞ்சப்தம் அவன் பின்பக்கத்திலிருந்து வந்தது. அதுதான் முக்கியமாம் \nகாலித் சாலிக்கின் நண்பர்களில் ஒருவனான ஒரு ஷேக் கண் சிமிட்ட வேண்டியதுதான் பாக்கி. அந்த மிஸிரி தன் ‘தோப்’ஐ பின் பக்கம் வழித்து , ராணுவக் கட்டளைக்குப் பணிந்து தன் பீரங்கியை வெடிப்பானாம் குறி பார்த்து. குசுவிற்குத் தகுந்த கூலி..\nஇப்படி எத்தனை முறை ஒரு நாளைக்குக் கண் சிமிட்டுவான் தன் நண்பன் என்று கனக்குபோட ,அக்கவுண்ட் குமாஸ்தாவான அவருக்குச் சொல்லவில்லை காலித். புரிந்தது.\nமுதலாளிகளைச் சந்தோஷப்படுத்து. திறமையாவது மண்ணாவது ..\nமுத்துவாப்பாவாலோ என்னாலோ அவனுடைய ஜுமைரா ·ப்ளாட்டுக்கு குட்டிகள் சப்ளை செய்ய முடியாது. இதற்காக ஊக்கத் தொகையும் (sales promotion\nபேண்ட் போட்டுக் கொண்டு வழிப்பது சிரமமமும் கூட.\n கம்ப்யூட்டரில் புளூ ·பிலிம் CDக்கள் போட்டுக் காண்பித்தால் சந்தோஷப்படுவான் போலும். Programmer ஆ யாருக்கு வேண்டும் கம்பெனியில் ஓடும் ஏகப்பட்ட தவறுகள் நிரம்பிய ஒரு அக்கவுண்டிங் ஸாஃட்வேரை முழுக்க சரி செய்திருக்கிறேன். இதைத் தவிர செளதியிலிருந்து வரும் புல் கட்டுகள், டிரைவர்களின் freight மற்றும் farmsகளுக்கு கொடுக்க வேண்டிய பணத்திற்கு தனி ப்ரோக்ராம் செய்து கொடுத்திருக்கிறேன் VBயில்.அதை வைத்துத்தான் JV தயாரிக்கப்பட்டு பின்பு கணக்கில் ஏற்றப்படுகிறது. அரசாங்கத்திற்கு அனுப்பும் பிராணிகளுக்கான உணவுகளுக்கு தனியாக ஒன்று. இதைத் தவிர ஆடிட்டர்கள் கேட்கும் குருட்டுத்தனமான கேள்விகளுக்கு நொடியில் வாயடைக்க சிறிய சிறிய ப்ரோக்ராம்கள். இவைகளுக்கெல்லாம் ஒரு ஸாஃப்ட்வேர் கன்ஸல்டன்ஸியை நாடினால் கிழிந்து விடும்.\nபலனடைவார் இர்ஸாத் சாஹிப்தான். அவருக்கு கம்ப்யூட்டர்கள் பற்றித் தெரியும்.\n அது அலுவலகத்தை அலங்கரிக்கும் பொருட்களில் ஒன்று. அப்படியும் ஒரேடியாகச் சொல்ல முடியாது. ஒருமுறை அஹமது சாலிக் என் அருகே வந்து பக்கத்திலிருந்த chart of acconts ஐப் பார்த்து விட்டு அந்த ரிப்போர்ட் ஏன் பேப்பரின் பச்சைக் கோட்டில் விழவில்லை என்று குறை கண்டார்.\nகாலித் சாலிக் இதில் படித்தவன். ஈரமான புற்கள் வந்திருப்பதை செளதி பண்ணைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று இர்ஸாத் சாஹிபை கடிதம் எழுதச் சொல்லும்போது அவர் wet grass என்று எழுதினால் ‘No..Inside Water’ என்று போடு என்று அதற்கு அடிக்கோடும் இடச் சொன்னான். புல்லின் நெருப்பைப் புரிந்தவன் அவன். Wet Computer…\nஇந்த கம்பெனிதான் முடிவா என்ன எல்லோரும் கேள்வி கேட்பதுபோல நானும் கேட்டு விட்டு அவர்களைப் போலவே வேப்பமரத்தில் மறுபடியும் ஏறி உட்கார வேண்டியிருக்கிறது, விசா பிரச்சனைகளையும் ஊரையும் நினைத்து.\nஅவரு தன் முதுவுலே உள்ள எறும்பையே தட்டமாட்டாரே..’ என்கிறார்கள் வெளியில் – தன் முதுகிலுள்ள பூரான்களைப் பார்க்காமல்.\n தட்டித் தட்டித்தான் முன்னேறி இந்த தூரத்திற்கு வந்திருக்கிறேன். கடைக் கண்ணாடி துடைத்து நின்றதிலிருந்து, கக்கூஸ் கழுவியதிலிருந்து கம்ப்யூட்டர் ப்ரோக்ராமராகியிருக்கிறேன். செளதியிலிருந்ததை விட மூன்று மடங்கு சம்பளம் இப்போது. அதில் ஒரு பங்கு சாப்பாட்டுக்கும் தங்குமிடத்தின் பிரச்சனைகளை சரி பண்ணவும் போய் விடுகிறதென்றாலும் முன்னேற்றம்தான். இடையில் கல்யாணம் செய்து குழந்தைகளைப் பெற்றதை முன்னேற்றத்தில் சேர்க்கலாமா என்று தெரியவில்லை. மீதமுள்ள இரண்டு பங்கில் ஒரு பாதி சரி சமமாக உம்மாவுக்கும் மனைவிக்கும் ‘தொப்பி’ போடாத காக்காவிடம் உண்டியலில் அனுப்பி விட்டு , கடைசிப் பங்கை அவர்கள் போடும் சண்டைகளைத் (சொறி பிடித்த நாயும் வெறி பிடித்த பண்டியும் போடும் சண்டை தேவலை\n‘மாசம் ஒரு ஆயிரம் ரூவாயாவது சேர்க்கப் பாரு..இல்லேண்டா ஊர் வந்து முழங்கையை சூப்புற மாதிரு ஆயிடும்..’ என்பது அஜீஸ் மாமாவின் அறிவுரை. அவர் செளதியிலிருந்தபோது யாரையோ சூப்பி ஊர் கோடீஸ்வரர்களில் ஒருவராகி விட்டார். பொழுதுபோக்குக்கு இப்போது அறிவுரைகளைச் சூப்பிக் கொண்டிருக்கிறார். குடும்பமே அவரை சூப்ப ‘க்யூ’வில் நிற்பதில் வரும் வார்த்தைகள்..\nஅறிவுரைகளை யார் சொன்னால்தான் என்ன உண்மைகள் சூப்பும்போது எச்சிலாக வடிகின்றன..\nஅறிவுரைகளை ஹஜ்ரத்தான் சொல்ல வேண்டும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் சிஷ்யப் பிள்ளைகள் அனைவரும் star ஆகி மேலே வர வேண்டும் என்ற ஆசையில் அவர்கள் திட்டுவார்கள் : ‘ஆசைப் படாம ஒரு மசுரு கூட கிடைக்காது…’\n‘வெளங்களையே..’- ஒரு சீடர் தலையைச் சொறிந்தார். எல்லா இஸங்கலையும் கற்றுத் தேர்ந்து அது ஒன்றுக்கும் உதவாமல் போனதில் அடிபட்டுத் திமிர் அடங்கி ஹஜ்ரத்திற்கு முன் அமர்ந்திருந்தார். பதஞ்சலி முனிவரையும் ரஜ்னீஷையும் கிழிக்கும் நாகூர் சாபுவுக்கு முன் அவர் நாறாகிக் கிடந்தார். மகா கனம் பொருந்திய, மேன்மை மிகு ஆபிதீன் பண்டிதான் அது.\n‘நீங்க வளரலே..லட்சியம் இல்லாததாலே. ஏன் அதுக்கு emotion இல்லே. ஏன் அதுக்கு emotion இல்லே. ஏன் அதுக்கு கற்பனை இல்லே. இது எல்லாமே இல்லாம போனதுக்குக் காரணம் ஆசை இல்லே. ஆசையினால்தான் எல்லாம் வரும். இதுக்குப் போயி விளக்கம் கேட்பீங்களோ அதுக்கு கற்பனை இல்லே. இது எல்லாமே இல்லாம போனதுக்குக் காரணம் ஆசை இல்லே. ஆசையினால்தான் எல்லாம் வரும். இதுக்குப் போயி விளக்கம் கேட்பீங்களோ என் சிஷ்யப் பிள்ளையா இந்தாக்கா ஓங்கி ஒரு அறை விடுவேன் – அதுவும் பீச்சங் கையாலே..’\n‘ஆமா ஹஜ்ரத்..தெளிவா இருக்கு. ஏன் இதுக்குப் போயி விளக்கம் கேட்கிறேன்\n’ – சலித்துக் கொண்டார்கள்.\nஇப்போது தெளிவாக விளங்கிற்று. ஆடு மேய்ப்பவனின் ஆசை என்னுடையதை விட வலிமையானதாக இருக்கிறது. ஆசை ஸ்ட்ராங்காக இருந்தா தனக்குத்தானாகவே காரியம் நடக்கும்; இதை உருப் போடுங்க’ என்று ஹஜ்ரத் சொல்லியிருக்கிறார்கள்தான். பீர்பக்ஸ் இன்றைய புத்தன். ஆனால் ஆசையை அவன் ஏற்படுத்திக் கொண்டானா அவன் குடும்பமா \nஏன் ஆடுகள் கூட அவன் முன்னேற்றத்திற்கு ஆசைப்பட்டிருக்கலாம். அல்லது அவைகளின் புழுக்கைகள்..\nஹஜ்ரத்தின் அறிமுகம் ஏற்பட்டு அவர்களின் தெளிவில் மயங்கிய காலத்தில் ஒரு கனவு வந்து குழப்பிற்று. பார்க்கவே விகாரமான கொம்புள்ள ஒற்றைக்கண் பூதம்….எவையெல்லாம் சாத்தியமில்லை என்று நினைக்கிறாமோ அவைகளையெல்லாம் சர்வ சாதாரணமாக ஒரு நொடியில் செய்து முடிக்கும் பூதம். அதன் வலிமையாலோ என்னவோ கவரப்பட்டு அதன் அருகே போய் நிற்கிறேன். ஒரு பச்சிளம் சிசுவை கொதிக்கும் எண்ணெய் சட்டியில் போட்டு பொரித்துத் தின்று கொண்டிருக்கிறது. உடல் நடுங்கினாலும் அதனிடம் ‘நான் ஏன் முன்னேறவில்லை’ என்று கேட்கிறேன். ‘ஆசை இல்லை..’என்று பதில் சொன்னது. ஹஜ்ரத்திடம் இந்தக் கனவைச் சொன்னேன்.\n’ என்றார்கள். ‘அந்த ஒரு வார்த்தை போதாதா அது நான்தான் என்று தெரிய’ என்றார்கள். ‘ அப்படியென்றால் குழந்தையைத் தின்பது ’ என்றார்கள். ‘ அப்படியென்றால் குழந்தையைத் தின்பது ’. ‘எனக்கு ஹராம், ஹலால் கிடையாது. இது மருந்து கொடுக்கிற இடம். விருந்து சாப்பிடுகிற இடம் கிடையாது’ என்றார்கள்.\nகனவை, அங்கு கூடியிருந்த சீடர்களிடமும் சொல்லச் சொன்னார்கள். ‘ஒரு பூதம் வந்திச்சி..’ என்று நான் ஆரம்பிக்கும்போதே ‘எப்ப அந்த பூதம் நான்தாண்டு சொல்லிட்டேனோ மரியாதையாத்தான் சொல்லனும்..’ஒரு பூதம் வந்தாஹா..இன்னது சொன்னாஹா..’ண்டு என்று கிண்டல் வேறு\nஎன் முன்னேற்றத்திற்கு யார் உண்மையில் ஆசைப்பட்டிருகிறார்கள் – ஹஜ்ரத்தைத் தவிர\n‘எப்படி உங்களாலே புள்ளையிலுவலெ வுட்டுப்புட்டு அங்கே இருக்க முடியுது\n‘நீங்க கோடி சம்பாதிச்சாலும் சரி. உங்க புள்ளைங்க வுடுற ஒரு முச்சத்துக்கு இணையாவுமா அது \n இங்கேயே எவ்வளவோ அழகான பிஸினஸ் இக்கிது. காசு சேர்க்கனுமா ஒரு அஞ்சு வருஷம் கணக்கு வச்சிக்குங்க. திரும்பி வந்துடுங்க ஸ்ட்ராங்ஆ..’\nஐந்து வருடம் கழித்த பிறகு அன்றுதான் ஹஜ்ரத் புதிதாக அந்த அறிவுரையைச் சொன்னதாக எடுத்துக் கொண்டு மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பக்கத்து வீடு போக டாக்ஸி பிடிக்கும் குடும்பப் பெண்களின் ஆசையை நிறைவேற்றலாம். தவிர குலப் பெருமை என்ற ஒன்று இருக்கிறது. வீட்டு ஆண்கள் 150 வருஷத்துக்கு மேலாக சபராளிகளாக இருக்கிறார்கள். மகன் அனீஸ் எந்த ஊரில் இருப்பான் அவனைப் படிக்க வைக்கலாமா அல்லது ஆடு மேய்க்க கற்றுக் கொள்ளச் சொல்லலாமா அவனைப் படிக்க வைக்கலாமா அல்லது ஆடு மேய்க்க கற்றுக் கொள்ளச் சொல்லலாமா\nவாப்பாவின் கடைசிக் கடிதம் நினைவிற்கு வந்தது. 78 வயதில் , அவர்கள் கோலாலம்பூரில் இருந்தபோது எழுதியது. ஐம்பது வெள்ளி சம்பளம் ஏற்றச் சொல்லி அவர்கள் தன் முதலாளிக்கு எழுதிய கடிதத்தையும் அந்த முதலாளியின் regret கடிதத்தைய��ம் இணைத்திருந்தார்கள். ஊர் போகிறார்களாம். ‘பேரன், ‘ஹசனப்பா..’ என்று சொல்லி ஓடி வரும்போது அவனுக்கு வெறும் கையை விரிக்க முடியாது; முடிந்தால் டிராஃப்ட் எடுத்து அனுப்பவும்..’\nநான் அதுகூட உதவ இயலவில்லை. பிள்ளைகளும் தனக்கு உதவ இயலாத பலவீனத்தில் இருக்கிறார்களே என்ற வருத்தத்திலும் ‘பெற்றோர்களின் துரதிர்ஷ்டம் பிள்ளைகளைப் பாதிக்கிறது’ என்று பழியை தன் மேல் தூக்கிப் போட்டுக் கொண்டு மெளத்தான வாப்பா..\nநினைவின் ஒட்டத்தை திடீரென்று எழுந்த பீர்பக்ஸின் சந்தோஷக் கூச்சல் அறுத்தது.\nஅஹமது சாலிக் அடுத்தடுத்து போட்ட மின்னல் வேக உத்தரவுகளில் தண்ணீர், மோட்டார் மூலம் தொட்டிக்கு ஏற்றப்பட்டு உடனடியாக அதிலிருந்து ஆடுகள் குடிக்கும் வாளிகளுக்குப் பாய்ந்தது. அங்கங்கே சுருண்டு கிடந்த ஆடுகள் அதை நோக்கி ஓடி வருவதை திருப்தியுடன் பார்த்தார் அஹ்மது..மகிழ்ச்சி தாங்காமல் ஓடி ஓடி குட்டிகளைப் பிடித்து அவைகளின் கழுத்தை மென்மையாக அமுக்கி, வாளியில் நுழைத்தார். ஒரு குட்டி திணறித் திணறிக் குடித்து முகத்தை மேல் நோக்கித் திருப்பி கழுத்தை ஆட்டியதில் அவருடைய தோப் நன்றாக நனைந்து விட்டது. அஹ்மதுக்கு இன்னும் சந்தோஷம். அவருடைய சந்தோஷம், மஞ்சளாகிப் போய் வைக்கோல் மதிரி இருக்கிற புற்களை, பேலர் மெஷினில் போட்டு உருட்டி புதிய இலேசான பச்சையாகக் காட்டும் சிறு புற்கட்டுகளாக உருவாக்குகிற , சிந்தி பலுச்சிகளையும் தொற்றிக் கொண்டது..எங்கும் சிரிப்பு..\nஇதைவிட ஒரு சமயம் கிடைக்காது. அஹ்மது சாலிக்கின் இன்றைய மலரும் முகம் மாதிரி நான் பார்த்ததே கிடையாது. வியாபாரம் சூடு பிடிக்கும் சமயமும் இதுதான். துப்பாஸ் டிரேடிங்கிற்காக பெரும் புல் கட்டுகளைச் சுமந்துகொண்டு சில்லா எல்லை தாண்டி நிறைய டிரெயிலர்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் இரண்டு மாதம் கழித்துத்தான் குளிர் ஆரம்பமாகிறது என்றாலும் இப்போதே ஒட்டகம் குதிரைகள் ஆடு மாடுகள் அனைத்திற்கும் ‘ஆவ்..ஆவ்’ என்று பசி கிளம்ப ஆரம்பித்து விட்டது. மழையே வராமல் இப்படியே இருந்து விட்டால் இந்த வியாபரத்திற்கு நல்லதுதான். தவிர சிறு மழையானாலும் நாறி விடும் துபாய். ஆனால் உலகம் ஆடுமாடுகளுக்கு மட்டும் இல்லையே..\nஇந்த வசந்த காலம்தான்தான் சரி. பீர்பக்ஸூக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும்தான். இந்த சமயத்தில் கேட்காமல் போனால் வியாபார சமயத்தில் முதலாளிகள் அதிலேயே மூழ்கி விடுவார்கள். வெயில்\nஆரம்பித்து விட்டாலோ அந்தச் சூடு அவர்களின் வியாபாரத்தைப் பாதிப்பது போல அவர்களையும் வருத்துகிறது.\nதுப்பாஸ் முதலாளிகளுக்கு வெயிலில் கனியும் பேரீச்சைகள் ஏன் வேண்டும்\nமகிழ்ச்சி வரப் போகிறது என்று தெரியும் நேரம்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கும் நேரம்- வெள்ளிக்கிழமை விடுமுறை, வியாழன் இரவு மட்டும் இனிப்பது போல.\nஇன்று வியாழன்தான். தாகம் தீர்ந்து விடும் எனக்கு. கேட்பது ; மறுத்தால் ‘மா ஸலாமா’ சொல்லி விடுவது. ‘அழுது கொண்டிருப்போமோ ஆண் பிள்ளைகள் நாங்கள் அல்லமோ ஆண் பிள்ளைகள் நாங்கள் அல்லமோ\nஅஹ்மது சாலிக்கை நெருங்கி சலாம் சொன்னேன்.\n‘அலைக்கும் சலாம் யா சயீத் ஆபிதீன்….\nஅஹ்மது சந்தோஷமாகத்தான் இருக்கிறார். அவர் எனக்கு பதில் சலாமும் சொல்லி விட்டார்.\n‘மேரா தன்கா தோடா ஜாஸ்தி கர்னா அச்சாஹை அர்பாப்’ – உடைந்த ஹிந்தியில் சம்பளம் ஏற்றச் சொன்னேன். குடும்ப கஷ்டங்களைச் சொன்னேன். அவருக்குப் புரிந்த கஷ்டங்களைத்தான் சொல்ல வேண்டும். Y2K சிக்கலைத் தீர்த்ததைச் சொல்ல இயலாது.\nஅஹ்மது சாலிக்கின் முகம் வாடி விட்டதுதான்.\n‘இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் ஏற்றித் தருகிறேன் – நீ இருந்தால்’ என்றார் அரபியில் – ஆடுகளைப் பார்த்தபடியே. அதைப் பார்த்துக் கொண்டுதான் சொல்ல வேண்டும் போலும்.\nஆடுகளும் இருக்க வேண்டுமே என்று தோன்றியது. இருந்தாலும் அஹ்மது, சொல்வதை செய்யக் கூடியவர்தான் என்பதில் சந்தேகம் எட்டிப் பார்த்தது.\nயோசிக்கிறேன் என்றால் அவர் யோசித்துக் கொண்டேயிருப்பார் அவர். இன்று, செய்வதைப் பற்றிப் பேசுகிறார். நிச்சயம் செய்வார் – அவர் இருந்தால்.\nஆசையும் அப்போது இருக்க வேண்டும் அவருக்கு.\nதிடீரென்று தொண்டை மிக வறண்டு போயிற்று எனக்கு. ஏனோ ஆடுகளின் மேல் பார்வை போயிற்று. குடித்துக் குடித்து விட்டு மீண்டும் மீண்டும் வரும் அவைகளின் தாகம் இப்போது தீர்கிற மாதிரி தெரியவில்லை…\nஆப்ரா – படகு / கால்வாய்\nஎகால் – தலையில் கட்டும் கறுப்புக் கயிறு\nஜகாத் – இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று (தன் வருமானத்தைக் கணக்கிட்டு ஏழைகளுக்கு தர்மம் கொடுப்பது)\nதிக்ர் – இறை நாமத்தை திரும்பத் திரும்ப உச்சரித்தல்\n25/01/2016 இல் 12:58\t(சென்ஷி, யாழினி)\nஎங்கள் செ��்லப்பிள்ளை இவன். எழுத்தாளர் சென்ஷியின் மகன். டென்சனாக இருந்தால் இவனுடைய குறும்புகளைப் படிப்பேன். அதில் ஒன்று இது. தங்கை யாழினி எழுதியது. நண்பர் ஜெயமோகன் நிராகரித்த பத்மஸ்ரீ விருதை இவனுக்கு அளிக்கிறேன்\nகொஞ்ச நாளாவே ஆஹில் சாப்பிட படுத்தியெடுக்குறான். நொந்து நூடுல்ஸா மட்டும் இல்ல நானு இடியாப்பமாவே ஆயிட்டேன். சும்மா நேத்து ஒரு பொழுது சேதியை சொல்றேன்.\nகாலைல எழுந்து வந்து ஆஹில் “ம்மா எனக்கு இன்னிக்கு பூரி வேணும் செஞ்சு தடுடீங்ளா” ன்னு கேட்டான்.\nநைட்டும் ஒழுங்கா சாப்பிடலை பிள்ளன்னு அவசர அவசரமா பூரி செஞ்சு உருளைக்கிழங்கு மசாலாவும் செஞ்சு அஃப்ராவையும் ஆஹிலையும் சாப்பிட கூப்பிட்டேன். அஃப்ரா ரெண்டு பூரியை எடுத்து சாப்பிட உக்காந்தா.. ஆஹில் திரு திருன்னு முழிச்சிட்டே என்ன பாத்தான்\nம்மா.. எனக்க்கு.. எனக்க்கு.. இட்டலி சாப்பிடதான் ஆசவடுது..\nஅம்மா இட்லி வேணுமான்னுதானே கேட்டேன் நீதானே பூரி வேணும்னு சொன்ன ஒழுங்கா சாப்பிடு..\nஅடுவன்டு.. அடுவன்டு.. எனக்கு படட்டா (பரோட்டா) வேணும் அடான் பூரி கேட்டேம்மா..\nஅப்ப அதானே கேக்கணும் நீ ஏன் பூரி இட்லின்னு கேக்குற.. உனக்கு என்ன வேணும்னே தெரிஞ்சிக்க தெரிலையா..\nஎனக்கு பூரி வேணுல்ல அடான் இட்டலி கேட்டேன்..\nஅவ்வ் என்னதாண்டா வேணும். உங்கப்பாகூட சமைச்சதை பொட்டாட்டம் சாப்பிட்டு எந்திரிப்பாரு.. இப்ப சாப்பிட போரியா இல்லையாம்மா..\n(கொஞ்ச நேர அமைதிக்கு பிறகு)\nவேணா தங்கா… அம்மா உன்கூட டூ. எது செஞ்சாலும் சாப்பிட மாட்டேங்குற\nவேகமாஉள்ள போய் பூரியை தட்டுல வச்சு எடுத்திட்டு வந்து பக்கத்துல உக்காந்தான்.\nஅவசரமா ரெண்டு பூரிய சாப்பிட்டிட்டு “கோச்சுக்காடிங்கம்மா ப்பீஸ்”னு கொஞ்சிட்டு கொஞ்சம் முத்தமும் தந்தான் பூரிவாயன்.\nஇதே போல கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு சேட்டை செஞ்சான்.\nம்மா மித்து ஃபூட் (ஃப்ரூட்) கொண்டு வர சொன்னாங்க.. எல்லாரையும்..\nநீ ஃப்ரூட்ஸ் கொண்டு போனியேடாம்மா இன்னிக்கு..\nஇல்லம்மா நீங்க ஃபூட் தரல.. ஆப்பில்தான் தந்தீங்க.. ப்பீஸ் எனக்கு ஃபூட் தாங்க.. இல்லன்னா மித்து திட்டுவாங்க\nஇந்த கட்டத்தை கடக்க நான் டோராவா மாறி கதை சொல்லி சொல்லி கவுக்க வேண்டியதாயிடுச்சு..\nஎழுத்தும் புகைப்படமும் : யாழினி\nஎஸ்.ரா தேர்வு செய்த 100 தமிழ்ச் சிறுகதைகள் இலவசம் (pdf)\n04/01/2014 இல் 00:00\t(எஸ். ராமகிருஷ்ணன், சென்ஷி, PDF)\nநண்பர் எஸ். ராமகிருஷ்ணன் பட்டியலிட்ட தமிழின் சிறந்த நூறு சிறுகதைகளை ஒரு பைத்தியம் போல நாலைந்து வருடமாக தேடிஅலைந்து , கிடைத்ததை உடனே தட்டச்சு செய்து இணையத்தில் பகிர்ந்த எங்கள் சென்ஷிக்கு ஒரு நன்றியும் சொல்லாமல் 650 ரூபாய்க்கு புத்தகம் போட்டு விற்க முனைகிற சிலரின் அராஜகத்தைக் கண்டித்து pdf கோப்புகளை இங்கே இணைக்கிறேன். இதிலுள்ள எல்லா கதைகளும் அழியாச் சுடர்கள் தளத்திலும் தனித்தனியாகக் கிடைத்தாலும் ஒன்றாக pdfல் கிடைப்பது அநேகமாக இங்கேதான் (இனிமேல் எங்கும் கிடைக்கும், இன்ஷா அல்லாஹ்) . ஒரு கிலோ புத்தகமெல்லாம் தூக்கி அக்குளில் வைத்துக்கொண்டு சிரமப்படாமல் ஒரு மில்லிகிராம் pdfஐ எளிதாக தரவிறக்கி சேமியுங்கள். ஏன், படிக்கவும் செய்யலாம். சென்ஷி எங்கு தேடியும் கிடைக்காத சார்வாகனின் ‘கனவுக்கதை’, எஸ்,பொ’வின் ‘ஆண்மை’, செழியனின் ‘ஹார்மோனியம்’ கௌதம சித்தார்த்தனின் ‘தம்பி’ (சிறுகதை)போன்றவையெல்லாம் ஆபிதீன் பக்கங்களில்தான் முதன்முதலில் வெளியானது. இங்கிருந்து சுட்டு இணையத்தில் ‘தொகுப்புகள்’ போட்டவர்களும் நன்றி சொல்ல மறந்தது ஏனென்று தெரியவில்லை. இருக்கட்டும் அதற்கு ஒரு கதை இருக்கு. ‘இந்தப் பட்டியலுக்கு வெளியிலும் அவசியம் வாசிக்க வேண்டிய பல முக்கிய சிறுகதைகள் நிச்சயம் இருக்கின்றன’ என்று எஸ்.ரா சொல்லியிருப்பதில் அது சேரட்டும். ஒரு விஷயம். pdf லிஸ்டில் ஏதோ ஒரு கதை கூடவந்து 101ஆகிவிட்டது. கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு சார்ஜா கஞ்சா பாக்கெட் இலவசம்) . ஒரு கிலோ புத்தகமெல்லாம் தூக்கி அக்குளில் வைத்துக்கொண்டு சிரமப்படாமல் ஒரு மில்லிகிராம் pdfஐ எளிதாக தரவிறக்கி சேமியுங்கள். ஏன், படிக்கவும் செய்யலாம். சென்ஷி எங்கு தேடியும் கிடைக்காத சார்வாகனின் ‘கனவுக்கதை’, எஸ்,பொ’வின் ‘ஆண்மை’, செழியனின் ‘ஹார்மோனியம்’ கௌதம சித்தார்த்தனின் ‘தம்பி’ (சிறுகதை)போன்றவையெல்லாம் ஆபிதீன் பக்கங்களில்தான் முதன்முதலில் வெளியானது. இங்கிருந்து சுட்டு இணையத்தில் ‘தொகுப்புகள்’ போட்டவர்களும் நன்றி சொல்ல மறந்தது ஏனென்று தெரியவில்லை. இருக்கட்டும் அதற்கு ஒரு கதை இருக்கு. ‘இந்தப் பட்டியலுக்கு வெளியிலும் அவசியம் வாசிக்க வேண்டிய பல முக்கிய சிறுகதைகள் நிச்சயம் இருக்கின்றன’ என்று எஸ்.ரா சொல்லியிருப்பதில் அது சே��ட்டும். ஒரு விஷயம். pdf லிஸ்டில் ஏதோ ஒரு கதை கூடவந்து 101ஆகிவிட்டது. கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு சார்ஜா கஞ்சா பாக்கெட் இலவசம்\nஎஸ். ரா தேர்வு செய்த சிறுகதைகள் (1 to 50)\nஎஸ். ரா தேர்வு செய்த சிறுகதைகள் (51 to 100)\nநன்றி : எஸ். ராமகிருஷ்ணன், சென்ஷி, பண்புடன் குழுமம், யெஸ். பாலபாரதி\nஅப்படியே நேஷனல் புக் டிரஸ் வெளியிட்ட 22 நாவல்களையும் அள்ளுங்க\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-10-22T10:22:29Z", "digest": "sha1:SNSEWTRP5L5IUQINPAHL74RCQRS4OHZF", "length": 13574, "nlines": 230, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுசூக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுசூக்கி அல்லது சுசூக்கி தானுந்து நிறுவனம் என்பது சப்பானைச் சேர்ந்த ஒரு பன்னாட்டுத் தானுந்து நிறுவனமாகும். இந்நிறுவனம் நான்கு சக்கர, இரு சக்கர வண்டிகளை உற்பத்தி செய்கிறது. அது மட்டுமன்றி படகுகளுக்கான மோட்டார்களையும் சக்கர நாற்காலிகளையும் உற்பத்தி செய்கிறது. 2014-ஆம் ஆண்டுக் கணக்கின் படி சுசூக்கி நிறுவனம் மோட்டார் வாகன உற்பத்தி எண்ணிக்கை அடிப்படையில் உலகின் ஒன்பதாவது பெரிய நிறுவனம் ஆகும். 23 நாடுகளில் 35 தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தில் மொத்தம் 45,000-க்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர். உள்நாட்டு நான்கு சக்கர வாகன விற்பனையிலும் இரு சக்கர வாகன விற்பனையிலும் இது சப்பானின் மூன்றாவது பெரிய நிறுவனமாக விளங்குகிறது. இ��்நிறுவனத்தின் தற்போதைய தலைவர் ஒசாமு சுசூக்கி ஆவார்.\nஉலகின் குறிப்பிடத்தக்க தானுந்து நிறுவனங்களுள் ஒன்றான இது சப்பானிலும் இந்தியாவிலும் முன்னணியில் உள்ளது எனினும் உலகின் முக்கியமான சந்தையான ஐக்கிய அமெரிக்காவில் இதன் விற்பனை மந்தமாக இருந்ததன் காரணமாக 2012 முதல் அங்கு விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது.\n2.1 மாருதி சுசூக்கி இந்தியா லிமிட்டெடு\n1909-ஆம் ஆண்டு மிச்சியோ சுசூக்கி என்பவரால் சுசூக்கி தறி நிறுவனமாக இது தொடங்கப்பட்டது. 1929-இல் மிச்சியோ சுசூக்கி ஒரு புதிய வகைத் தறியினைக் கண்டுபிடித்தார். இத்தறியானது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. 1937-இல் இந்நிறுவனம் சிறிய வகை நான்கு சக்கர தானுந்துத் தயாரிப்பில் ஈடுபட்டது. 1652 முதல் இரு சக்கர தானுந்துகளையும் உற்பத்தி செய்து வருகிறது.\n1909 - மிச்சியோ சுசூக்கியால் சுசூக்கி தறித் தொழில் தொடங்கப்படுகிறது.\n1920 - நிறுவனமாகப் பதிவு செய்யப்படுகிறது.\n1937 - சிறிய வகைக் கார்கள் உற்பத்தி\n1947 - தலைமையிடம் தற்போதைய முகவரிக்கு மாற்றம்\n1954 - நிறுவனத்தின் பெயர் மாற்றம் - சுசூக்கி மோட்டார் நிறுவனம்\n1958 - S - வணிகச் சின்னமாக ஏற்பு\n1982 - இந்திய அரசுடன் இணைந்து மாருதி என்னும பெயரில் இந்தியாவில் தானுந்து உற்பத்தி துவக்கம்\n2000 - நிறுவனம் 80 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.\n2002 - ஒட்டு மொத்தமாக உலகம் முழுவதும் 3 கோடி தானுந்துகள் விற்பனை\n2009 - சுசூக்கி என்ற வணிகப் பெயர் துவங்கி 100 ஆண்டுகள் நிறைவு.\nமாருதி சுசூக்கி இந்தியா லிமிட்டெடு[தொகு]\nஇந்தியாவில் மாருதி சுவிப்ட்டு வண்டி ஒன்று\nஇந்திய அரசும் சுசூக்கி நிறவனமும் இணைந்து மாருதி உத்யோக் லிமிட்டெடு என்னும் பெயரில் தானுந்துகளை உற்பத்தி செய்தன. இந்தியாவில் நான்கு சக்கர வாகன உற்பத்தியில் இந்நிறுவனமே முதலிடத்தில் உள்ளது. இதன் தொழிற்சாலை முதலில் அரியானா மாநிலத்தில் தொடங்கப்பட்டது. பின்னர் குசராத்து மாநிலத்திலும் ஒரு தொழிற்சாலை தொடங்கியது.\nசுசூக்கி நிறுவனம் தற்போது கீழுள்ள வகை தானுந்துகளை விற்பனை செய்து வருகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2018, 20:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/d42d74e8d0/gurgaon-engineer-who-t", "date_download": "2018-10-22T11:08:56Z", "digest": "sha1:6I3CYO7AISKLEC6GVCTJFTKDYL75MMVO", "length": 12116, "nlines": 100, "source_domain": "tamil.yourstory.com", "title": "720கிமீ பயணம் செய்து உத்தர்கந்த் கிராமத்தில் படிப்பு சொல்லி கொடுக்கும் குர்கான் பொறியாளர்!", "raw_content": "\n720கிமீ பயணம் செய்து உத்தர்கந்த் கிராமத்தில் படிப்பு சொல்லி கொடுக்கும் குர்கான் பொறியாளர்\nஇன்று நகரங்கள் நாகரீகத்தில் வளர்ந்து கல்வியில் பல முன்னேற்றங்களை கொண்டு வளர்ந்துள்ளது. ஆனால் இன்றைய 20 ஆம் நூற்றாண்டிலும் பல கிராமங்கள் அடிப்படை கல்வி வசதி கூட இல்லாமல் தவிக்கின்றனர். உதர்கந்தில் வறுமை, சுகாதாரம் அற்ற சூழல், வேலைவாய்ப்பு மற்றும் போதிய கல்வி வசதி இல்லாமல் மக்கள் இடம் பெயர்ந்தனர். அதனால் அல்மோரா மற்றும் பவுரி ஊர்களில் மட்டும் 748 பள்ளிகள் மாணவர்கள் இல்லாமல் முடங்கியுள்ளது. மாணவர்கள் குறைந்ததால் எந்தவித அடிப்படை வசதிகளும் இந்த பள்ளிகளில் இல்லை.\nஆஷிஷ் டபரால். பட உதவி: முகநூல்\nஆஷிஷ் டபரால். பட உதவி: முகநூல்\nஇது போன்ற சூழ்நிலை நாம் பிறந்த ஊருக்கு ஏற்பட்டால் நம்மில் பலர் தூரத்தில் இருந்து அனுதாபங்களை தெரிவிப்போமே தவிரே நம்மால் உதவி செய்ய இயலாது. ஆனால் இங்கே குர்கானில் வசிக்கும் 34 வயது தொழில்நுட்பர் ஆஷிஷ் டபரால் வார இறுதியில் 720கிமீ பயணித்து உத்தர்கந்த் கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு படிப்பு சொல்லி தருகிறார். கல்வி படிப்பை மட்டும் சொல்லி கொடுக்காமல் திறன்கள், கலை மற்றும் கைவினை, நவீன கருவிகள் போன்று இன்றைய காலத்திற்கு தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி தருகிறார்.\nஉத்தர்கந்த் பவுரி மாவட்டத்தில் உள்ள திமில் என்னும் கிராமத்தில் பிறந்தவர் ஆஷிஷ். ஆஷிஷின் தாத்தா உருவாக்கிய பிரிட்டிஷ் அரசால் அங்கரிக்கப்ட்ட ஹிமாலயா சமஸ்கிரத பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து கொண்டிருந்தனர். ஆனால் வாழ்க்கைக்கு தேவையான முறையான வாழ்வாதாரம் இந்த கிராமங்களில் கிடைக்காததால் பலர் இடம்பெயர்ந்தனர். இதனால் 2013ல் வெறும் 3 மாணவர்கள் மட்டுமே எஞ்சி இருந்தனர்.\n“போதிய கல்வி, வாழ்வாதாரம் மற்றும் வழிகாட்டுதல் கிடைக்காமல் மக்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறுவது வருத்தம் அளிக்கிறது. இதனால் எஞ்சி இருக்கும் குழந்தைகளுக்கும் தேவையான படிப்பு கிடைப்பதில்லை,” எ��்கிறார் ஆஷிஷ்\nமக்கள் ஊரை விட்டு வெளியேற முக்கியக் காரணம் கல்வி மற்றும் வேலை; இதை புரிந்துக்கொண்ட ஆஷிஷ் தான் பிறந்த ஊர் நலனுக்காக உதவி செய்ய முன் வந்தார். தனக்கு கிடைத்த கல்வியை தாமே தன் ஊரில் உள்ள மாணவர்களுக்கு எடுத்துரைக்க முடிவு செய்தார்\n“நான் என் கிராமத்தில் உள்ள எங்கள் பள்ளியில் தான் படித்தேன், அந்த பாரம்பரியத்தை நிலை நாட்ட 2014ல் இன்றய சூழலுக்கு ஏற்றவாறு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் திமில் வித்யபீத்தை தொடங்கினேன்,” என்றார்\nசிறியதாக இரண்டு அறை மற்றும் 31 மாணவர்கள் கொண்டு அவரது முதல் கல்வி ஆண்டு 2014ல் தொடங்கியது. இன்று 1000க்கும் மேலான குழந்தைகள் இவரது கல்வி திட்டத்தால் பயனடைந்துள்ளனர். 3 ஆசிரியர்கள் கொண்டு இயங்கும் இவரது பள்ளியால் வருடாவருடம் 50 மாணவர்கள் வரை பயனடைகிறார்கள்.\nமுதன்மை கல்வி மட்டுமல்லாமல் 70 மாணவர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சியை 12 மாதம் வழங்கி உதவியுள்ளார்கள். இதனால் மாணவர்கள் பாண் கார்ட், பாஸ்போர்ட் அல்லது ஆன்லைன் சேவை பலவற்றை தாங்களே செய்ய தொடங்கியுள்ளர்னர். குர்கான் பிரிட்டிஷ் தொலை தொடர்பில் வேலை புரியும் இவர் வார இறுதியில் தவறாமல் தனது கிராமத்திற்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.\n2015 இவர் பணிபுரியும் பிரிட்டிஷ் தொலை தொடர்பு நிறுவனம் இவரது சேவைக்கு உதவும் நோக்கில் 50,000 பண உதவியும் அளித்துள்ளது. இதை வைத்து டிஜிட்டல் கிளாஸ்ரூம்களை உருவாக்கியுள்ளார் ஆஷிஷ்.\nபிரிட்டிஷ் பள்ளிகளுடன் கூட்டு வைத்துக்கொண்டு வெளிநாட்டு தரத்தில் பள்ளியை நடத்திக்கொண்டு வருகிறார். முதன்மை கல்வி, கணினி மட்டுமின்றி ரோபோடிக்சையும் அவரது பள்ளியில் அறிமுகம் படுத்தியுள்ளார்.\n“மக்கள் சுயநலமாக இல்லாமல் சமூக சீரமமைப்பில் பங்கேற்றுக்கொள்ள வேண்டும். நமது அடுத்த தலைமுறைக்கு நல்ல வாழ்க்கை முறையை ஏற்படுத்தி தர வேண்டும்,” என்கிறார் சமூக அக்கரையுடன்.\nதகவல் உதவி: தி பெட்டர் இந்தியா, தி லாஜிகல் இந்தியன்\nநட்டமில்லா நகைத்தொழிலில் நாட்டமில்லாமல் இயற்கை மணமேடைகள் அமைத்து அசத்தும் கலைஞன்\nஅரசுப்பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற செயலி உருவாக்கிய ஆசிரியர்\nஇதயத்தை வென்ற குரோசியா அணி; தங்கக் கால்பந்து விருது பெற்ற லுகா மொட்ரிக்\nஅரசை நம்பாமல், சொந்த செல���ில் ஒரே நாளில் பாலம் அமைத்த இளைஞர்கள்\nமாட்டு வண்டி டூ மெர்சிடீஸ் பென்ஸ்: 88 வயதில் தன் கனவை நிறைவேற்றிய விவசாயி\nராயல் என்பீல்ட்டில் க்ரில்ட் சிக்கன், பன்னீர் ஃப்ரைகள்: பைக்கில் உடனுக்குடன் சமைத்து தரும் சகோதரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/simbu-singing-song-bakku-bakku/", "date_download": "2018-10-22T10:01:56Z", "digest": "sha1:FUND3G3U3MAAA3KJQVQIWNL652DVMRXW", "length": 10401, "nlines": 117, "source_domain": "www.cinemapettai.com", "title": "தொட்ரா- சிம்பு கலக்கலாக பாடிய பக்கு பக்கு பாடல்.! - Cinemapettai", "raw_content": "\nHome Videos தொட்ரா- சிம்பு கலக்கலாக பாடிய பக்கு பக்கு பாடல்.\nதொட்ரா- சிம்பு கலக்கலாக பாடிய பக்கு பக்கு பாடல்.\nபான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட்’ தமிழ் ட்ரைலர் \n6 நபர்கள், ஒரு ரூம், சிதறிக்கிடக்கும் புதிர்கள் – பிழைப்பது யார் இறப்பது யார் எஸ்கேப் ரூம் ட்ரைலர் .\nஐ டி கம்பெனியில் இப்படியா நடக்கும் சுசீந்திரனின் ஜீனியஸ் பட நான்கு நிமிட ப்ரோமோ வீடியோ.\nசண்டக்கோழி 2 கம்பத்து பொண்ணு வீடியோ பாடல்.\nகபடி, கபடி, கபடி, வெளியானது வெண்ணிலா கபடி குழு 2 டீசர்.\n வரிகளுடன் கேட்டால் செம மாஸ்\nவெளியானது 2.0வின் எந்திர லோகத்து சுந்தரியே, ராஜாளி பாடல்களின் லிரிக் வீடியோ \nஇது தான் நம்ம.. சர்கார். செம்ம மாஸாக இருக்கும் விஜய்யின் சர்கார் டீசர்.\nஅத்தியாயம் 4. தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் படத்தின் சண்டைப்பயிற்சி மேக்கிங் வீடியோ.\nஅமலாபால் அஜித்திற்கு கொடுத்த புதிய பட்டப்பெயர்.\nகிழிந்த ஜீன்ஸில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய காஜல் அகர்வால்.\nரஜினி,கமல்,அஜித், விஜய்யை தமிழ் சினிமாவில் இருந்து தூக்கி எறிய வேண்டும். சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றும் பிரபலம்.\nபாக்ஸ் ஆபிசை திணறடிக்கும் படங்கள்.\nமாஸாக இருக்கும் வடசென்னை படத்தையே கழுவி ஊற்றிய பிரபலம்.\nசூர்யா ரசிகர்களே ரெடியா தெறிக்கும் மாஸ் அப்டேட் . NGK படத்தில் இணைந்த பிரபலம்.\n#metoo வில் சிக்கிய அர்ஜுன் அர்ஜுன்க்கு வந்த சோதனை.\nசினிமாவில் 10 வருடங்களுக்கு மேல் தலைக்காட்டாத லைலா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\n#metoo வில் சிக்கிய சிம்பு. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை.\nபான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட்’ தமிழ் ட்ரைலர் \nவிஸ்வாசம் படத்தில் நடிக்க வாய்��்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியவில்லை மனம் உருகும் பிரபல நடிகர்.\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.\nகவுதம் கார்த்திக்கின் புதிய படத்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி.\nபடத்தை ரி- மேக் செய்யணுமா, நீங்கள் எண்ணிடம் பேசலாம் – இயக்குனர் அஜய் ஞானமுத்து.\nபாக்ஸ் ஆபிசை திணறவைக்கும் வடசென்னை. இதோ 4 நாள் வசூல் நிலவரம்.\nபேட்ட படத்தின் பன்ஞ் டயலாக்கை கூறி மீடியாவை அதிரவைத்த சூப்பர்ஸ்டார் ரஜினி.\nசர்க்கார் விஜயை பார்த்து வியந்து, தீபாவளியை சீக்கிரம் வா என கூப்பிடும் ’96 பட இளம் வயது ஜானு.\nவடசென்னை படத்தில் பச்சை பச்சையாக பேசிய ஐஸ்வர்யாவா இப்படி\nஎன்ன நிவேதா ட்ரெஸ்ஸில் தையல் பிரிஞ்சுடுச்சா \nஇந்த ஜெனரேஷன் விவியன் ரிச்சர்ட்ஸ் என ஹர்பஜன் யாரை சொல்கிறார் தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?tag=%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF", "date_download": "2018-10-22T10:45:25Z", "digest": "sha1:FJVGOWYPCD7K2AFU7MHRQ76Y4YJPQY5T", "length": 79386, "nlines": 415, "source_domain": "areshtanaymi.in", "title": "நல்லத்துக்குடி கிருண்ணய்யர் – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 19 (2018)\nபரந்த சாத்ர முடன் ஆறாய்ப்\nஅபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்\nமயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயாகிய நீ ஓம் எனும் பிரணவ எழுத்தால் ஒன்றாகி, சிவ சக்தி ஐக்கிய வடிவம் படி இரண்டாகி, வளர்ந்து பஞ்சாட்சரங்களாகி, எட்டெழுத்தாகிய சிவத்தை அறியாமல் *, ஆகாயமாகி, வானில் தோன்றும் சூரியனாகி, காடு ஆகி, உலகமாகவும் அதில் காணப்படும் பொருளாகவும் ஆகி , வகை ஆகிய ஈசானம், தத்புருடம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம் எனவும் ஆகி, போற்றுதலுக்கு உரிய மறை நான்காகி, பரந்து ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகி, பதினெண் புராணங்களாகி, காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அஜிதம், தீப்தம், சூக்ஷ்மம், சகஸ்ரம், அம்சுமான், சுப்ரபேதம், விஜயம், நிச்வாசம், ஸ்வாயம்பு, அநலம் (ஆக்னேயம்), வீரம், ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகபிம்பம், புரோக்கீதம், லளிதம், ஸித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேச்வ��ம், கிரணம், வாதுளம் எனும் ஆகமங்கள் இருபத்தி எட்டாகி, தியானப் பொருளான திருமாலாகவும், ப்ரம்மாவாகவும் உலகை படைத்து, காத்திடவும் அழித்தல் பொருட்டு தன் தலைவனுடன் உமையாகி நித்தமும் நிலைபெற்று தங்கும் இமவான் மகளாய் இருக்கிறாய்.\n* எட்டினோடிரண்டும் அறியேனையே – எட்டு என்னும் எண் தமிழில் ‘அ’ என்றும், ‘இரண்டு’ என்னும் எண், ‘உ’ என்றும் குறிக்கப்படும். அகரம் சிவனைக் குறிக்கும்; உகரம் சத்தியைக் குறிக்கும். சிவம் சத்திகளை அறியாத என்னை என்பதாகவும் விளக்கம் பெறும் ( எட்டினோடு இரண்டும் – பத்து – அஃதாவது, ய – உயிர் என்றும் பொருள் கூறுதல் உண்டு; அதாவது ஆன்மா இயல்பை அறியாதவன் )\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 12 (2018)\nஅபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்\nமயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவளே, நீ உண்மையாக விளங்கும் மெய் அன்பர்களிடத்தில் பரந்து இருக்கும் அருட்கடலாகவும், ஞானத்தின் வடிவாக தோன்றும் ஞானத்தாமரையில் விரிவாய்ப் பொருந்தும் பரநிதியாகவும், தன்னை வழிபடுவர்களின் அடியார்களின் வினைகளை அகற்றும் திருவடிகளை உடையவளாகவும், பிறவிப் பிணி நீக்கம் கைவரப் பெற்ற தவத்தோர்களும், உயர்ந்தவர்களான வானோர்களும் உறுதியுடன் மகிழ்கின்ற பதிப்பொருளாகவும், யோக நிலையில், இறைவனோடு ஒன்றிய சிவசக்தி ரூபமான வடிவத்தில் ஒளி வடிவமாகவும், துவாத சாந்த பெருவெளியாகவும் தோன்றி காணப்படுபவளாகவும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மாவின் சக்தியாகிய சரஸ்வதியால் தினமும் வழிபாடு செய்யப்படுபவளாகவும், உடலோடு கூடியனவாகவும், கூடாதனவாகவும் ஆகிய உயிர் வர்க்கங்களின் வகைகளாகிய முட்டையில் தோன்றுவன ஆகிய அண்டசம், வியர்வையில் தோன்றுவன ஆகிய சுவேதசம், வித்து வேர் முதலியவைகளில் தோன்றுவன ஆகிய உற்பிசம், கருப்பையில் தோன்றுவன ஆகிய சராயுசம் ஆகியவற்றின் * அறிவுக்கு அறிவாய் விளங்கும் ஞான சொரூபமாக விளங்குபவளாகவும், வையகத்தில் இருப்பவர்களால் அளவிட முடியா அருள் மலையாகவும் (வையகத்தினை விட பெரிய அளவிலான அருள் மலையாக எனவும் கொள்ளலாம்) துவாதசாதித்தருளுபவர்களில் ஒருவனாகவும், சூரியனின் ஒளி வடிவமாகவும் செந்திறம் கொண்ட துவாதசாதித்தருளுபவர்களில் ஒருவனாகவும், பல நிறம் கொண்ட சூரியனின் ஒளி வடிவமாகவும் விளங்குகிறாய்.\nஅடுத்து வரிகளில் வரும் ‘விளையும் ஞான முளரியினில்’ என்பதனை முன்வைத்து உடலில் தோன்றிய அருட்கடலே என்னும் கருத்து விலக்கப்பட்டுள்ளது.\nமேலோர் – மேலிடத்தோர், உயர்ந்தோர், முன்னோர், வானோர்\n*84 லட்சம் யோனிபேதம்(வடிவ வேறுபாடு)\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 5 (2018)\nஅபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்\nமயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவளே, வினை பற்றி மயக்கம் தருவதாகிய பிறவிப் பிணி நோயை தீர்க்கும் மருந்து போன்றவளே, தேவாமிர்தம் போன்றவளே, தேவர்களாலும் அறிய முடியாத கிருஷ்ணனின் சகோதரி ஆனவளே, உன்னை ஆராதிப்பவர்களும், உன்னை பக்தியுடன் பூசிப்பவர்களும், உனது திருநாமத்தை நினைப்பவர்களும் இன்ப சுகம் அனைத்தும் பெறுவார்கள் என்று முடிவாகிய வேதம் உரைப்பதற்கு ஏற்ப இருப்பவளே, அவ்வாறு அடியார்கள் பெறப்படும் இன்பத்தை நேரே இருந்து களிப்பவளே, நிலை பெற்ற சுகப் பொருளாகவும் ஆனவளே, முறையாகவும், அதன் வழி நிற்பவளாகி அதன் அடையாளமாகவும், குற்றம் அற்றவளாகி எனை ஆளக் கூடியவளாகவும், மிக்க பேரின்பம் வழங்கக் கூடியவளாகவும், வாராகினி தேவியாகவும், துன்பத்தைத் தரும் துட்டர்களின் மனதினை கோபத்தால் அழிப்பவளாகவும் இருக்கிறாய்.\nமுன்னர் மருந்து என்ற சொல் பயன்படுத்தப்படுள்ளதால் அருமையான மருந்து எனும் பொருள் விலக்கப்பட்டுள்ளது.\nதேவர்களாலும் அறிய முடியாதவள் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது ‘அறியா கிருஷ்ணன்’ எனும் பதம் கொண்டு ‘தேவர்களாலும் அறிய முடியாத கிருஷ்ணனின்’ என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.\nஅம்மையை பற்றி எழுத ஆரம்பிக்கும் போதே தொடக்கமும் முடிவும் இல்லாமல் போவதால் இயன்ற அளவில் பதம் பிரித்து எழுதப்பட்டு இருக்கிறது.\n( மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதாலும் எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்; நிறை எனில் குருவருள்)\nஅமுதமொழி – விளம்பி – ஆவணி – 22 (2018)\nஅபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்\nமயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவளே, மண்ணில் நடன���் இடும் கூத்தனின் வாம பாகமாகிய இடப்பக்கத்தில் வளரும் கொடியே, அழகிய மயில் போன்றவளே, விண்ணில் இருக்கும் தேவர்களுக்கு அமுதம் போன்றவளே, சிவ புரத்தில் விளைந்த கனியே, தேன் கடல் போன்று இனிமையானவளே, பரந்து விரிந்த தாமரை போன்ற முகத்தில் இருக்கும் கண்ணின் மணி போன்றவளே, பெண் வடிவம் கொண்டும், ஆண் வடிவம் கொண்டும், போற்றுதலுக்கும் அலங்கரிக்கப்பட்டதுமான அலி வடிவம் கொண்டும், அரகர எனும் முழக்கத்திற்கு முழுமை சேர்ப்பவளே, அறிவற்றவனாகியும், இழிவான பிறவி எனும்படியான நாய் போன்றவனாகிய என் இதயத்தில் இருந்து பிரியாது இருக்கும் தவக் கொழுந்தே, கண்ணுக்கு விருந்தாகும் அமுதம் போன்றவளே, உனை எனது கண் கொண்டு இன்புற , மொழி தடுமாறி மகிழ்ச்சியில் உயிரிலும் உடலிலும் மயிர் சிலிப்பு உண்டாகுமாறு பரவசம் அடைவேனோ\nபேணுதல் – போற்றுதல், உபசரித்தல், ஒத்தல், மதித்தல், விரும்புதல், பாதுகாத்தல், வழிபடுதல், பொருட்படுத்துதல், ஓம்புதல், அலங்கரித்தல், கருதுதல், குறித்தல், உட்கொள்ளுதல், அறிதல்\nஅம்மையை பற்றி எழுத ஆரம்பிக்கும் போதே தொடக்கமும் முடிவும் இல்லாமல் போவதால் இயன்ற அளவில் பதம் பிரித்து எழுதப்பட்டு இருக்கிறது.\n( மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதாலும் எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்; நிறை எனில் குருவருள்.)\nஅமுதமொழி – விளம்பி – ஆவணி – 15 (2018)\nஅபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்\nமயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவளே, பிறவிகள் தோறும் எதிலும் நிலைபெறாமல் அலைவதை மட்டுமே கொண்டிருக்கும் மனதை நிலைநிறுத்தி, மூலாதாரம், சுவாதிடானம், மணிபூரகம், அநாசுதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகியவற்றின் அடியிலும், நடுவிலும், சுழுமுனை நாடிகளின் உச்சியிலும், சுழுமுனை நாடிகளின் வேராக இருக்கும் இடகலை, பிங்கலை நாடிகளின் வழியாக செல்லும் சுழுமுனை நாடியின் அடியைத் திறந்து வாயுவைத் திறந்து வெளியிடுவதாகிய நிறைத்தலும், வெளியிடச் செய்தலும், அதனால் உண்டாகும் சோதியாகிய ஞானவெளியில் விழிதிறந்து, ஞானம் அளிக்கும் கண் திறந்து, அமுத தாரகை மிகுந்து சுரக்கும் ஒன்பது துவாரங்கள் உடையதாய், ஒன்பது கிரகங்களின் ஆட்சிக்கு உட்பட்�� பூமி ஆகிய உடலைக் கடந்து துவாத சாந்த பெருவெளியை அடைய வழி பெற இயலாத நாய் போன்றவனாகிய என் மனத் தாமரையுள் நீ வந்து அருள்புரிவாயாக.\nயோக சித்தி அருள வேண்டுதல் குறித்தது இப்பாடல்.\nஅம்மையை பற்றி எழுத ஆரம்பிக்கும் போதே தொடக்கமும் முடிவும் இல்லாமல் போவதால் இயன்ற அளவில் பதம் பிரித்து எழுதப்பட்டு இருக்கிறது.\nகுறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்; நிறை எனில் குரு அருள்.\nஅமுதமொழி – விளம்பி – ஆவணி – 8 (2018)\nஅபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்\nபிரபஞ்சம் எங்கும் நிறைந்து அருளைப் பொழியும் அருள் மணியாகவும், உருத்திராக்கம் என்றும் கண்டமணி என்றும் பொருளாகி கழுத்தில் கட்டி இருக்கும் ஏகமணியாக இருப்பவளும் (நீலகண்ட வடிவம்) ஆக்கினை அடிப்படையாகக் கொண்டு ஒளிரும் மணியாகவும், இறைவனிடத்தில் நடனமிடும் இமைய மணியாகவும், சைலபுத்ரீ, பிரம்மசாரிணி, சந்திரகண்டா, கூஷ்மாந்தா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காலராத்ரி, மகா கவுரி, சித்திதாத்ரீஎன்ற அம்பாளின் பல்வேறு வடிவங்களாக இருப்பவளாகவும், இரவு, பகல் ஆகி ஆகாச வெளியில் பிரபஞ்ச சக்தியான 32 கலையில், உடல் கலை 28 போக மீதமிருக்கும் பயன்பாடு இல்லாத கலையாகிய நான்கு கலையையும் சேர்த்துக் கொண்டு பிறவா நிலை அருளும் திருமணியாகவும், காட்சியினை அருளும் கண்ணின் மணியாகவும், பொன்னால் ஆன அணிகலன் கொண்டவளாகவும், தாமரை மலரில் வீற்றிருந்து சூரியனின் ஒளிக்கிரணங்களைக் கொண்டவளாகவும், உன்னை மனதில் கொண்ட அடியார்களது இதயத்தில் உயர்ந்த பொன்னால் திறம்பட அமைத்துக் கட்டப்பட்ட மணி போன்றவளாகவும், இரவு பகல் என்று இல்லாமல் தானே வளரும் சுய ஒளி விளக்காகி என்றும் இளமையாகிய மணியாகவும், மாயைக்கு உட்பட்டு மனம் அதன் வழியில் செல்லாமல் அதை நிலை நிறுத்தி முக்கோணத்தின் மேற்கோண்ட வெளியில் படரும் மணியாகவும், மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவள் விளங்குகிறாள்.\n2சிவசக்தி நடன சொரூபக் காட்சி\n3கோமேதகம், நீலம், பவளம், மரகதம், மாணிக்கம், முத்து,புட்பராகம், வைடூரியம், வைரம் ஆகிய ஒன்பது வகை மணிகள் என்று பொருந்தாமையால் இவ்விளக்கம் விலக்கப்படுகிறது.\n4விளக்கு சுடர்விட்டப் பிறகு சுடர் குறையும்; அது குறையாமல் இருப்பவள் என்பதால் த��ிர்மணி என்ற சொற்சொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது.\n5ஸ்ரீசக்ரவழிபாடு முறை கண்டு அறிக\nகங்குல் – இரவு, இருள், எல்லை, பரணி நட்சத்திரம்\nஅம்மையை பற்றி எழுத ஆரம்பிக்கும் போதே தொடக்கமும் முடிவும் இல்லாமல் போவதால் இயன்ற அளவில் பதம் பிரித்து எழுதப்பட்டு இருக்கிறது.\nகுறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்; நிறை எனில் குரு அருள்.\nஅமுதமொழி – விளம்பி – ஆடி 25 (2018)\nஅபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்\nசஞ்சலமும், சலனமும், குழப்பமும் பின்னிப் பிணைந்து இருக்கும் மனித வாழ்க்கையை புறந்தள்ளி வெற்றி அடையச் செய்பவளாகவும், வளர்பிறை ஏகாதசி திதிக்கும் தேய்பிறை பஞ்சமி திதிக்கும் அதிதேவதை ஆகியவளும் ஐந்து திருமுகம் கொண்டவளும் ஆன ஸ்ரீ நீலபதாகா நித்யா எனும் தேவி ஆனவளும், ஒன்பது எனும் எண்ணிக்கையை குறிக்கும் நவ வகையான சக்தியாக ஆகி பூரணமாக இருப்பவளும், தவ வாழ்வினை நிறைவு செய்யும் பாதத் தாமரைகளை உடையவளும், உலக உயிர்களை காப்பதற்காக காவல் மேடையில் வீற்றிருப்பவளும், பரமேஸ்வரின் வாம பாகமாக இருக்கும் பரமேஸ்வரியாக இருப்பவளும், ஈஸ்வரனின் அங்கமாக இருக்கும் ஈஸ்வரியாக இருப்பவளும், பஞ்சாட்சரமாக இருப்பவளும், தாமரையில் வீற்றிருப்பவளும், எண்சாண் உடம்பில் இருக்கும் தொண்ணூற்று ஆறு தத்துவங்களும் ஒன்றாக இணைந்து புலப்படுத்தும் ஏக தத்துவ முகம் உடையவளாகவும், இறைவன் இடத்தில் நடனம் இடும் இமைக்காதவர்கள் எனும் பெயர் பெற்ற தேவர்களுக்கு தலைவியாகவும் இருப்பவளேஅண்ட வெளி ஆகிய ஆகாயத்தில் கைத்தாளம் இட்டு நிலையாக இருப்பவளும், அருள், கருணை ஆகியவற்றை எப்பொழுதும் கொண்டு அதில் உறைபவளும், கரும்பு வில்லையும், மன்மதனுக்குரிய ஐந்து அம்புகளாகிய தாமரை மலர், அசோக மலர், குவளை மலர், மாம்பூ, முல்லை மலர் ஆகியவற்றை கொண்டவளும், அன்னமய கோசம், பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசம், மனோமயகோசம், ஆனந்தமய கோசம் என்பதை நீங்கிய அடியார்கள் மனதில் உறையும் அருள் கடவுளாகவும் மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவள் விளங்குகிறாள்.\nஅபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்\nஅர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’ என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது\n1ஐந்து முகங்களுக்கும் ஐந்து ஆபரணங்கள் எனும் பொருளில் விளக்கப்பட்டுள்ளது.\n2நவ சக்தி பீடங்களில் வசிப்பவள் என்றும் பொருள் கொள்ளலாம்.\n3தாமரை போன்ற ஆயுதம் கொண்டவள் என்றும் கூறலாம்.\n4கஞ்சம் என்பது கைத்தாளம் எனும் பொருளில் விளக்கப்பட்டுள்ளது.\nஅம்மையை பற்றி எழுத ஆரம்பிக்கும் போதே தொடக்கமும் முடிவும் இல்லாமல் போவதால் இயன்ற அளவில் பதம் பிரித்து எழுதப்பட்டு இருக்கிறது.\nகுறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்; நிறை எனில் குரு அருள்.\nஅமுதமொழி – விளம்பி – ஆடி 18 (2018)\nஅபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்\nதேனாகவும், பாலாகவும், இனிப்பான சர்க்கரையாகவும், செறிவு உடைய அமுதமாகவும், கற்கண்டாகவும், மா, பலா மற்றும் வாழை இவற்றை சர்க்கரையுடன் பழச் சாற்றில் சேர்த்து செய்த ரசமாகவும், செம்பொன்மலை போன்றவளாகவும், மான் போன்றவளாகவும், வாழை மடல் போன்றவளாகவும், கொடி போன்றவளாகவும், வனத்தில் வசிப்பவளாகவும், மயில் போன்ற வதனம் உடையவளாகவும், குயில் போன்ற குரல் உடையவளாகவும், அன்பர்களுக்கு எல்லாச் செல்வங்களையும் வாரிச் சொரிபவளாகவும், இந்த ஊனைப் படைத்தவளாகவும், அதனுள் உறையும் உயிருக்கு உயிராகி விளங்குபவளாகவும், அகத்திலும் புறத்திலும் ஒன்றான மொழியினை உடையவளாகவும், ஒளி வீசக்கூடிய தங்க நிறமான கற்பத்தினை போன்றவளாகவும், அக இருளை நீக்கும் ஒளி வடிவமாகவும், உணவாகவும், ஆகாயமாக இருப்பவளாகவும், வானில் தோன்றும் கனல் காற்றாக இருப்பவளாகவும், வனத்தில் இருப்பவளாகவும் *, இமவான் மகளாகவும், மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவள் விளங்குகிறாள்.\nஅபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்\nஅர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’ என்று முதலடி எடுத்துக் கொடுத்த அ��்னையாள் அருளப் பெற்றது\n* வனத்தில் இருப்பவளும் – வன தேவதைகள் சூழ இருப்பவளும் என்றும் கொள்ளலாம்.\nஅமுதமொழி – விளம்பி – ஆடி 11 (2018)\nஅபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்\nகாலத்தால் முற்பட்ட மறையின் முடிவாக இருந்து அதன் விளைவாக பழுத்த பழமாகவும், அடியவர்களுக்கு அருளை வழங்கும் அருட்பழமாகவும், முதிர்ச்சி உடைய பக்தர்கள் நெஞ்சில் படர்ந்த பழமாகவும், புதுமையாக சூடப்பட்ட முடி மேல் என்றும் கனிந்திருக்கும் மேன்மை பொருந்திய பழமாகவும், இமைத்தலை செய்யா தேவர்கள் தேடித் தேடியும் காண இயலாமல் அவர்களுக்கு எட்டாத பழமாகவும், தன்னைத் தானே உணர்ந்தவர்கள் கண்டு புசிக்கும் பழமாகவும், பக்தர்களுக்கு வேண்டியதை அருளுவதால் கருணைப் பழமாகவும் சிவ சக்தி ரூபமாக் இருப்பதால் சிவப் பழமாகவும், கயிலாயத்தில் வீற்றிருக்கும் சிவன் முடிமேல் இருக்கும் கனிந்த பழமாகவும், அருளை வாரி வழங்கி நல் கதிக்கு அழைத்துச் செல்வதால் கதிப்பழமாகவும், சிதம்பரத்துள் உள்ள கனகசபை தனில் மணம்வீசிக் கொண்டிருக்கும் அடியவர்களுக்கும், மாபெரும் யோகியர்களுக்கும் உதவி நிற்கக் கூடிய அருள் பொழியும் மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவள் ஆகிறாய்.\nஅபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்\nஅர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’ என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது\nஅருட்பழமாக அன்னையை கண்டு வியத்தல் பற்றியது இப்பாடல்\n‘பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங் கண்டாரு மில்லை’ எனும் மாணிக்கவாசகரின் திருவாசக வரிகள் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.\n‘இம்மணியா லிழைத்துநவ முடிசூட்டி யிச்சிங்க விளவெ றன்ன’ எனும் திருவிளையாடற் புராண வரிகள் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது. சில இடங்களில் ‘நவமணியால்’ இழைத்தது எனவும் பொருள் விளக்கப்படுகிறது.\n‘நவமுடிமேல் என்றுங் கனிந்த திருப்பழமே’ என்றும் ‘கயிலா யத்தில் அரன்முடிமேல் கனிந்த பழமே’ என்பதும் ஒன்று போலவே தோ��்றும். பொருள் விளக்கத்தில் அதன் தன்மையை அழுத்தி கூறுமிடத்து அவ்வாறு இருமுறை கூறுதல் மரபு. அன்றியும் அம்மையைக் கண்டதும் தன்நிலை மறந்து புத்தி பேதலித்து இருந்த அவர் வாழ்வியல் முறை வைத்தும் இரு முறை வந்திருக்கலாம்.\nஅமுதமொழி – விளம்பி – ஆனி – 29 (2018)\nவாசற் கிளியே அருள் அமையும்\nஅபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்\nபேச்சுத் திறமை, ஐஸ்வரியம், ஆத்ம ஞானம் ஆகியவற்றின் குறியீடாக விளங்கும் கிளி போன்றவளே, அருளை வழங்கும் அருள்கிளியே, அடியவர்களின் உணர்வுக்கு உணர்வாகவும், அவர்களின் உயிருக்கு உயிராகவும் தோன்றிய கிளியே, நமசிவய எனும் எழுத்துக்களாகி ஆகாயத்தில் விளக்கும் ஒளிவடிவமான பழத்தை த்யானித்து இனிய மொழி பேசும் கிளியே, தன்னுடைய பரிவார தேவதைகளுடன் பரதேவதையாக இருக்கும் சிந்தாமணிக் க்ரகம் எனும் திருக்கோயிலைச் சுற்றி இருக்கும் மணித்வீபம் என்று அழைக்கப்பெறும் தீவாகிய கதம்பவனத்தில் வாழும் சிவசக்தி வடிவமான கிளியே, மாயையை விலக்கை ஞானத்தை அருளும் ஞானக் கிளியே, வேதங்களால் சூழ்ந்த வனம் எனப்படும் மறைவனத்தில் நடனம் ஆடும் கிளியே, சிவக்கிளியே, அடியார்களின் எண்ணங்களில் படர்ந்து அவர்களின் உயிர் செல்லும் வழியில் செல்லும் கிளியே, வேண்டும் வரங்களை வேண்டியவாறு அருளும் நிதிக் கிளியே, பவழக் கிளியே, சிவசக்தி வடிவமாக இறைவனோடு இருக்கும் பதிக்கிளியே, யோகத்தில் ஒன்றாக இருக்கும் வச்சிரம் போன்று இருக்கும் வச்ரக் கிளியே,(நீ) நவ கோணங்களின் பீடத்தின் வாசலில் வீற்றிருந்து அருள் பொழியும் மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனபடும் அபயாம்பிகை தாயானவள் ஆவாய்.\nஅபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்\nஅர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’ என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது\nஅம்மையை கிளி வடிவில் போற்றிப் பாடியது.\nஅமுதமொழி – விளம்பி – ஆனி – 22 (2018)\nஅபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்\nமயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் ���ீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனபடும் அபயாம்பிகை தாயானவள், ஈசனைப் போல் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் எனும் மகேஷ்வரியாகி ஐந்து முகம் கொண்டவள்; வாமை, சேட்டை, ரௌத்திரி, காளி, பலவிகரணி, பலபிரமதனி, சர்வபூததமனி, சக்தி, மனோன்மணி ஆகிய ஒன்பது நவ சக்தியானவள்; கௌமாரி வடிவத்துடன் ஆறு முகம் கொண்டவள்; பிராமி நிலையில் நான்கு முகம் கொண்டவள்; அலையில் துயிலும் திருமால் போன்று வைஷ்ணவியானவள்; உதயகாலத்து சூரியனைப்போல் செந்நிறமும், ஆகாய வடிவமாகவும் இருப்பவள்; வெண் மேகம் போன்ற நிறத்தினை உடையவள்; ஒன்றுக்குஒன்றுமேலாக இருந்து முக்தி தர வல்லவள்; அவினாபாவசத்தி ஆகிய சிவத்தில் இருந்து பிரியா ஆற்றல் கொண்ட சிவரூபம் கொண்டவள்; மங்கள வடிவமானவள்; பஞ்சாட்ரத்தின் பொருளாக விளங்குபவள்; கால்களில் பரிபுரம் எனும் சிலம்பு அணிந்தவள்; தன் திருக்கரங்களில் பாசத்தினை வைத்து இருப்பவள்; அகிலத்திற்கு நடு நாயமாக இருக்கும் இமயமலையை இருப்பிடமாக கொண்டவள்; தாமரை மலர் மீது அமர்ந்து இருப்பவள்; சிவபுரத்தினை ஆட்சி செய்பவள்; உலகிற்கு அன்னையாக இருப்பதால் கனத்த தனத்தை உடையவள்; சத்துவம், இராசதம், தாமதம் எனும் மூவகைக் குணங்கள் கொண்ட பல்வேறு தேவி வடிவங்களாகி இருப்பவள்; தாமரை போன்ற முகம் கொண்டவள்; கற்பக விருட்சமாக இருப்பவள்; கருணை எனும் அபத்தினை திருக்கரத்தில் கொண்டவள்; தவ குணம் உடையவள்; கயிலாசனத்தில் வீற்றிருப்பவள்; அன்பு, இனிமை, உண்மை, நன்மை, மென்மை, சிந்தனை, காலம், சபை, மவுனம் ஆகிய ஒன்பது குணங்கள் கொண்டவள்; காந்தள் மலர் போல் நான்கு கரம் கொண்டவள்.\nஅபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்\nஅர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’ என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது\nஅம்மையின் எழில் வடிவம் உரை செய்தது\nஅமுதமொழி – விளம்பி – ஆனி – 1 (2018)\nபீதாம் பரமுந் துவள் இடையும்\nவதனக் கொடியே உனை அடுத்தேன்\nஅபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்\nமயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின�� வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயே பாதங்களில் சிறிய சதங்கை, அந்த பாதங்களை பணிந்து வணங்குவதான சிலம்பு, கிங்கிணி, காலிலே படந்து இருப்பது போன்ற மணி ஓசை எழுப்பும் பாடகம், தண்டை, அதில் படிந்திருப்பது போல் தோற்றம் ஏற்படுத்தும் கொலுசு, துவள்வது போன்ற இடையில் பட்டு, பெருமாள் அணிந்திருக்கக்கூடியது போன்ற பீதாம்பரம், விட்டுப் பிரியாத அரைஞாண் மாலைகள், இரு புயங்கள், அவற்றுடன் ஒட்டி இருக்கும் மார்பினில் கோமேதகம், நீலம், பவளம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், வைடூரியம், வைரம் இவற்றுடன் முத்துக்கள் பதிக்கப்பட்டதான ஒன்பது வகை மணிகள் கூடிய மாலையை அணிந்து, மீன்களை ஒத்த கண்கள் கொண்டவளாகி, தாமரை மலர் போன்ற நெற்றி, பொன் போன்ற பிரகாசம் உடைய கூந்தல், சந்திரனை ஒத்த முகம் கொண்டு ஐயனோடு வாதாடுவதில் பேரன்பு கொண்டவளாகி அடியார்களுக்கு பேரின்ப ரசத்தினை வழங்கும் கொடியைப் போன்றவளாகி இருக்கிறாய் பாதங்களில் சிறிய சதங்கை, அந்த பாதங்களை பணிந்து வணங்குவதான சிலம்பு, கிங்கிணி, காலிலே படந்து இருப்பது போன்ற மணி ஓசை எழுப்பும் பாடகம், தண்டை, அதில் படிந்திருப்பது போல் தோற்றம் ஏற்படுத்தும் கொலுசு, துவள்வது போன்ற இடையில் பட்டு, பெருமாள் அணிந்திருக்கக்கூடியது போன்ற பீதாம்பரம், விட்டுப் பிரியாத அரைஞாண் மாலைகள், இரு புயங்கள், அவற்றுடன் ஒட்டி இருக்கும் மார்பினில் கோமேதகம், நீலம், பவளம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், வைடூரியம், வைரம் இவற்றுடன் முத்துக்கள் பதிக்கப்பட்டதான ஒன்பது வகை மணிகள் கூடிய மாலையை அணிந்து, மீன்களை ஒத்த கண்கள் கொண்டவளாகி, தாமரை மலர் போன்ற நெற்றி, பொன் போன்ற பிரகாசம் உடைய கூந்தல், சந்திரனை ஒத்த முகம் கொண்டு ஐயனோடு வாதாடுவதில் பேரன்பு கொண்டவளாகி அடியார்களுக்கு பேரின்ப ரசத்தினை வழங்கும் கொடியைப் போன்றவளாகி இருக்கிறாய் நீ ஏற்றதால் உன்னிடத்தில் பொருந்தி நின்றேன்.\nஅபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்\nஅர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’ என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது\nஅமுதமொழி – விளம்பி – வைகாசி – 25 (2018)\nஅபயாம்பிகை சதகம் அன்பாய் உரைக்க\nஉபய சரணம் உதவும் – சபைநடுவுள்\nஆடுகின்ற ஐயன்முதல் அன்பாய் பெற்ற ஒரு\nஅபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்\nஅஞ்சொல் நாயகி எனும் அபயாம்பிகையின் பெயரில் இயற்றப்படும் இந்த அபயாம்பிகை சதகம் எனும் நூறு பாடல்களை அன்புடன் உரைக்க அம்பலத்தில் ஆடும் ஐயன் அன்பாய் பெற்ற முதல் புத்திரரும், ஒரு தந்தத்தை முகத்தில் கொண்டவருமான வினாயக பெருமானின் இரண்டு திருவடிகளை சரணடைய அவன் அருள் செய்வான்.\nஅபயாம்பிகை சதகம் உரைக்க விநாயகரிடம் அருள் வேண்டி நின்ற திறம் பற்றியது இப்பாடல்.\nஅபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்\nஅர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’ என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது\n‘அபயாம்பிகை‘ எத்தனை முறை சென்று தரிசித்தாலும் ஒவ்வொரு முறையும் தன்னை தன்னில் இருந்து வெளிப்படுத்தும் பாங்கு அலாதியானது. அழகு, வசீகரம், மோனம், முழுமை, எழில், மந்தஹாசம் என எத்தனைப் பொருள் கொண்டு விவரித்தாலும் அத்தனையும் மீறியதான அருட் சக்தி.\nசாக்த வழிபாடு செய்யாத சித்தர்கள் இல்லை. சொல் குற்றம், பொருள் குற்றம் அனைத்தும் வினையால் ஏற்படுவது. அத்தகைய குற்றங்களை களைந்து முழுமையான படைப்பாக ஆக்க சிறப்புடையதும், எல்லாவற்றையும் அருளுக்கூடியவருமான, சாக்த வழிபாட்டிலும் சிறந்தவரான என் குரு நாதரை மனதில் கொண்டு அவரது திருவடிகளைப் பற்றி இந்த பாடல்களுக்கு விளக்கம் எழுத இருக்கிறேன்.\nஇயன்ற அளவில் வெள்ளிக்கிழமை அன்று இடம் பெறுமாறு எண்ணம் கொண்டு இருக்கிறேன்.\nகுரு அருளும் திருவருளும் நம்மைக் காக்கட்டும்.\nஅமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 5 (2018)\nஅமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 4 (2018)\nசைவத் திருத்தலங்கள் 274 – திருமுருகன்பூண்டி\nஅமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 3 (2018)\nஅமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 2 (2018)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத��� திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Credit cards (1) I.T (10) Uncategorized (28) அந்தக்கரணம் (570) அனுபவம் (318) அன்னை (6) அமுதமொழி (42) அறிவியல் = ஆன்மீகம் (20) அஷ்ட தசா புஜ துர்க்கை (1) இசைஞானி (11) இடபாரூட மூர்த்தி (1) இறை(ரை) (138) இளமைகள் (86) எரிபொருள்கள் (2) ஏகபாதர் (1) கங்காதர மூர்த்தி (1) கங்காளர் (1) கடவுட் கொள்கை (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (7) கந்தர் அலங்காரம் (6) கருடனின் கதை (2) கல்யாணசுந்தரர் (1) கவிதை (336) கவிதை வடிவம் (22) காதலாகி (29) காமாரி (1) காரைக்கால் அம்மையார் (3) காலசம்ஹார மூர்த்தி (1) குழந்தைகள் உலகம் (19) சக்தி பீடங்கள் (2) சக்திதரமூர்த்தி (1) சந்தானக் குரவர்கள் (1) சந்திரசேகரர் (1) சமூகம் (65) சரபமூர்த்தி (1) சலந்தாரி (1) சாக்த வழிபாடு (5) சாஸ்வதம் (19) சிந்தனை (78) சினிமா (15) சிவவாக்கியர் (1) சுகாசனர் (1) சைவ சித்தாந்தம் (44) சைவத் திருத்தலங்கள் (30) சைவம் (66) சோமாஸ்கந்தர் (1) தட்சிணாமூர்த்தி (1) தத்துவம் (16) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) தர்க்க சாஸ்திரம் (4) தாய் (3) திரிபுராரி (1) திரிமூர்த்தி (1) திருஅருட்பா (1) வள்ளலார் (1) திருக்கள்ளில் (1) திருநாவுக்கரசர் (2) திருவெண்பாக்கம் (1) திருவேற்காடு (1) தெருக்கூத்து (1) தேவாரம் (11) சுந்தரர் (4) திருஞானசம்பந்தர் (2) தொண்டை நாடு (27) நகைச்சுவை (53) நான்மணிக்கடிகை (1) நினைவுகள் (2) நீலகண்டர் (1) பக்தி இலக்கியம் (11) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) பட்டினத்தார் (1) பாடல் பெற்றத் தலங்கள் (31) பாலா (1) பாலு மகேந்திரா (2) பிட்சாடனர் (1) பீஷ்மர் (1) பீஷ்மாஷ்டமி (2) பெட்ரோல் (2) பைரவர் (1) பொது (62) போகிப் பண்டிகை (1) மகிழ்வுறு மனைவி (39) மகேசுவரமூர்த்தங்கள் (25) மயிலாப்பூர் (1) மலேஷியா வாசுதேவன் (1) மஹாபாரதம் (7) மார்கழிக் கோலம் (1) மினி பேருந்து (1) ரதசப்தமி (1) லிங்கோத்பவர் (1) வாகனங்கள் (4) விக்ரம் (1) விளம்பரங்கள் (1) ஹரிஹர்த்தர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://computerraj.blogspot.com/2011/07/blog-post_6776.html", "date_download": "2018-10-22T10:32:34Z", "digest": "sha1:J7NLEKWLU4MFYKMEGF7R5ALUABLA5OCA", "length": 13062, "nlines": 84, "source_domain": "computerraj.blogspot.com", "title": "skip to main | skip to sidebar", "raw_content": "\nகாதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரன் மரணம் : திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி\nவெள்ளிவிழா நாயகன் என்று அழைக்கப்பட்ட நடிகர் ரவிச்சந்திரன் (71) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (25-07-11) இரவு காலமானார். அவரது உட��் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தி.நகரில் உள்ள சாய் மகால் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்களும், திரையுலக பிரமுகர்களும், அரசியல்புள்ளிகளும் ரவிச்சந்திரன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று மாலை ரவிச்சந்திரன் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.\nடைரக்டர் ஸ்ரீதரால் காதலிக்கநேரமில்லை என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் ரவிச்சந்திரன். நான், குமரிப்பெண், அதே கண்கள், மூன்றெழுத்து, பாக்தாத்பேரழகி, அன்றுகண்ட முகம் உள்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருந்தார். இவர் கடைசியாக நடித்த படம் ஆடுபுலி. அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கே.ஆர்.விஜயா நடித்திருந்தார். வெள்ளிவிழா கதாநாயகன் என்று அழைக்கப்பட்ட ரவிச்சந்திரன் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தார். ஊமை விழிகள் படத்தில் இவருடைய வில்லன் கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது.\nமறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் இயற்பெயர் ராமன். திருச்சியை சேர்ந்த அவர், சினிமா மீதான ஆர்வத்தால் சென்னைக்கு வந்தார். ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம் மூலம் டைரக்டர் ஸ்ரீதருக்கு அறிமுகமானார். 1965ம் ஆண்டு காதலிக்கநேரமில்லை என்ற படத்தில் இவரை கதாநாயகனாக அறிமுகம் செய்தார் டைரக்டர் ஸ்ரீதர். அத்துடன் தனது சொந்த படநிறுவனமான சித்ராலாயாவுக்காக 2 வருடத்திற்கு ரவிச்சந்திரனை மாதம் ரூ.500 சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்தார். முதல் படத்திலேயே நட்சத்திர அந்தஸ்து பெற்றாலும், வாய்ப்பு கொடுத்த ஸ்ரீதருக்காக தொடர்ந்து 2 ஆண்டுகள் சித்ராலயா நிறுவனத்துக்காக நடித்துக் கொடுத்தார்.\nஅதன் பின்னர் சித்ராலாயா நிறுவனத்தில் இருந்து விலகி மற்ற கம்பெனி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். படிப்படியாக உயர்ந்து வெள்ளிவிழா கதாநாயகனானார். நடிப்பு, நடனம், சண்டைக் காட்சி ஆகியவற்றில் படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டி ரசிகர்களைக் கவர்ந்தார். 1960களில் தமிழ் சினிமாவின் ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்த ரவிச்சந்திரனுக்கு ரசிகர்களை விட ரசிகைகளின் எண்ணிக்கைதான் அதிகம்.\nஒரு காலகட்டத்தில் ஆண்டுக்கு பத்து படங்கள் வரை நடித்த ரவிச்சந்திரனுக்கு, அனைத்தும் வெற்றிப்படமாக அமைந்ததால் தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் இருந்தார். தமிழைத் தவிர மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். ரவிச்சந்திரனின் படங்களில் இடம்பெறும் அனைத்தும் ஹிட் ஆகிவிடுவதால் ரசிகர்களிடையே பிரபலமாக காணப்பட்டார்.\nஹீரோ வாய்ப்புகள் குறைந்த பிறகு, சிறிது காலம் நடிப்பு துறையிலிருந்து விலகியிருந்த ரவிச்சந்திரன் ஆபாவாணனின், ஊமை விழிகள் மூலம் மீண்டும் நடிகரானார். அதன் பிறகு ஏராளமான படங்களில் வில்லன், குணச்சித்திர நடிகர் என பல்வேறு தளங்களில் முத்திரை பதித்தார்.\nரவிச்சந்திரன், மானசீக காதல், மந்திரன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். கன்னடத்திலும் இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். தங்கம் விலை பவுன் ரூ.75 ஆக இருந்த காலத்திலேயே மாதச்சம்பளமாக ரூ.1000 பெற்றவர் ரவிச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் அதிக படங்களில் நடித்திருக்கும் அவர், எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு இணையாக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னணி நாயகனாக வலம்வந்த நடிகர் ரவிச்சந்திரன் வாய்ப்புகள் இல்லாத காலத்தில், வாய்ப்புக்காக யாரிடமும் போய் நின்றதில்லை. விவசாயத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்த அவர், சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் அருகில் இருக்கும் அவருடைய நிலத்தில் அமைதியாக விவசாயம் செய்து கொண்டிருந்தார் என்பது கூடுதல் தகவல.\nசென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த ரவிச்சந்திரனுக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மயிலாப்பூரில் உள்ள தேவகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரவிச்சந்திரனுக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிசிச்சை அளித்து வந்தனர். நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. ஒருகட்டத்தில் கோமா நிலைக்கு சென்ற அவர், நேற்று இரவு மரணம் அடைந்தார்.\nமறைந்த நடிகர் ரவிச்சந்திரனுக்கு விமலா என்ற மனைவியும், பாலாஜி, அம்சவரதன் என்ற 2 மகன்களும், லாவண்யா என்ற மகளும் இருக்கிறார்கள். இவர்களில் அம்சவரதன் சில படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். \\\nகாதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரன் மரணம் : திரையுலகி...\nசிறுத்தையின் தாக்குதல்---- இது எப்படி இருக்கு\nசிம்பு தான் அடுத்த எம்.ஜி.ஆர்.,: சொல்கிறார் டி.ஆர்...\nCopyright 2009 - இது எப்புடி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19932", "date_download": "2018-10-22T11:07:43Z", "digest": "sha1:KZTDMGOGVICTFP4THCQKHVSA5NZSQNTE", "length": 19625, "nlines": 210, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 22 அக்டோபர் 2018 | சஃபர் 13, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 16:32\nமறைவு 17:58 மறைவு 04:03\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, நவம்பர் 19, 2017\nபெருமழைக்கான பெருமின்னலுடன் அதிகாலையில் சிறுமழை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 986 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nநிகழும் வடகிழக்குப் பருவமழையையொட்டி, காயல்பட்டினத்தில் குறிப்பிடத்தக்க அளவில் ஒரேயொரு முறையே கனமழை பெய்துள்ளது. அதற்கு முன்பும், பின்பும் அவ்வப்போது வானம் மப்பும், மந்தாரமுமாக இருப்பதும், எப்போதாவது சிறிது சாரல் பெய்வதும் வாடிக்கையாக இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் வழமை போல கடும் வெயில் வாட்டியது.\nஎங்கே, இம்முறையும் பருவமழை பொய்த்து விடுமோ என்று பொதுமக்கள் ஆதங்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று அதிகாலை துவங்கி, 07.30 மணி வரை பெருமின்னல், இடி முழக்கத்துடன் மழை பொழியத் துவங்கியது. மீண்டும் கனமழை கொட்டப் போகிறது என்று காத்திருந்த நிலையில், சில நிமிடங்கள் சிறுமழையோடு மழை பொழிவு நின்றுபோனது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nசில நாட்களுக்குமுன் இடிமின்னலுடன் பெருமழை பெய்தபோது , நமதூரில் குறிப்பாக பிலால் நகர் பகுதியில் பெரும்பாலான வீடுகள் இடிமின்னலால் சேதமடைந்தது . மின்சாதன பொருட்கள் பெருமளவு சேதமடைந்தது . ஒருசில வீடுகளில் கான்க்ரீட் கட்டிடங்கள் சேதமடைந்தது.\nதற்போதுள்ள வீடுகளில் \" இடிதாங்கி \" ( Lightening Arrester ) வைக்காததே இதற்கெல்லாம் காரணம் . இடிமின்னல் சமயங்களில் கைப்பேசி , தொலைபேசி கண்டிப்பாக பயன்படுத்த வேண்டாம் . வேறு எந்த எலக்ட்ரிக் சாதனங்களும் பயன்படுத்த வேண்டாம் . வீடு கட்டும் என்ஜினீயர்கள் வீட்டு உரிமையாளர்களிடம் \" இடிதாங்கி \" வைக்க சொல்லவும் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஎழுத்து மேடை: “குட்டி சாளரம் – பாகம் 1: மீண்டும் குழந்தையாதல்” இயற்கை ஆர்வலர் அ.ர.ஹபீப் இப்றாஹீம் கட்டுரை” இயற்கை ஆர்வலர் அ.ர.ஹபீப் இப்றாஹீம் கட்டுரை\nஆதித்தனார் கல்லூரி மாணவர்களுக்கு உணவெடுத்துச் செல்லும் ‘தியாகி’ ஹஸன் காலமானார் இன்று 16.45 மணிக்கு நல்லடக்கம் இன்று 16.45 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 21-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/11/2017) [Views - 345; Comments - 0]\n தூ-டி. மாவட்டத்திலேயே நேற்று காயல்பட்டினத்தில்தான் அதிக மழை\nசிங்கித்துறை மீன்பிடி தள வழக்கு: அறிக்கை சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் கோரியது மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்தது ‘மெகா’ கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்தது ‘மெகா’ டிச. 08க்கு வழக்கு ஒத்திவைப்பு டிச. 08க்கு வழக்கு ஒத்திவைப்பு\n நாளை 12.30 மணிக்கு காயல்பட்டினத்தில் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 20-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/11/2017) [Views - 349; Comments - 0]\nடிச. 08இல் துபை கா.ந.மன்ற பொதுக்குழு & காயலர் குடும்ப சங்கம நிகழ்ச்சி காயலர்கள் பங்கேற்க அழைப்பு\n விருப்பமுள்ளோர் பங்கேற்க “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள்\nஎழுத்து மேடை: “வடகிழக்கிந்தியப் பயணம் – 2” எழுத்தாளர் சாளை பஷீர் கட்டுரை\nசிங்கை கா.ந.மன்ற வருடாந்தி�� பொதுக்குழுவை & குடும்ப சங்கமத்தை முன்னிட்டு சிறப்புப் போட்டிகள்: கேரம் & பவுலிங் போட்டி முடிவுகள்\nபுறவழிச் சாலையில் LED மின் விளக்குகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் – மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன – மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் அளித்த மனுவிற்கு காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் பதில்” குழுமம் அளித்த மனுவிற்கு காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் பதில்\nநாளிதழ்களில் இன்று: 19-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/11/2017) [Views - 273; Comments - 0]\nநகர்மன்ற முன்னாள் துணைத் தலைவரின் தாயார் காலமானார் இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 18-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/11/2017) [Views - 307; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 17-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/11/2017) [Views - 252; Comments - 0]\nஐக்கிய விளையாட்டு சங்கம் நடத்தும் UFL கால்பந்துப் போட்டிக்கான புதிய இலச்சினை அறிமுகம்\nநவ. 18இல், தமிழக முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் எல்.கே.மேனிலைப் பள்ளியில் நடைபெறுகிறது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/contact.php?sid=ba0bf69a53981ca9ea4c4813b1816131", "date_download": "2018-10-22T10:49:01Z", "digest": "sha1:JL6P4R3S57SDREMYYSS3M3Z7HNEPNTNM", "length": 23957, "nlines": 305, "source_domain": "poocharam.net", "title": "Contact Board Administration", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இர��க்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/numerology-predcitions/astrology-of-october-month-numerology-prediction-118093000024_1.html", "date_download": "2018-10-22T11:11:36Z", "digest": "sha1:S4YO5VOJD43ESKLDR3QVBQM36PTHYCSO", "length": 11643, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24 | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 22 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24\n6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nஎடுத்த காரியத்தை செய்து முடிக்கும் வரை ஊண், உறக்கம் இன்றி கடுமையாக உழைக்கும் ஆறாம் எண் அன்பர்களே இந்த வாரம் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும், கடன் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள்.\nகுடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகும். கலைத்துறையினர் சீரான நிலையில் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.\nஅரசியல்வாதிகளுக்கு பாடுபட வேண்டியிருந்தாலும் மிகவும் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி\nஅதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்மேற்கு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஅதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, பச்சை\nபரிகாரம்: ஏதேனும் ஒரு காவல் தெய்வத்தை தீபம் ஏற்றி வழிபட எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை நீங்கும்.\nஅக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23\nஅக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31\nஅக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30\nஅக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29\nஅக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/kidnapped?utm_source=google_amp_article_related", "date_download": "2018-10-22T10:48:10Z", "digest": "sha1:F62F4KCE3RFH5KQK2TPQKWQOZ4NK72OG", "length": 9245, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | kidnapped", "raw_content": "\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகடத்தப்பட்ட 3 வயது குழந்தை மீட்பு - மூதாட்டியிடம் தீவிர விசாரணை\nபல்லாவரம் அருகே 3 வயது பெண் குழந்தை கடத்தல்.. போலீசார் விசாரணை\nஇளைஞர் கடத்தல் - சிறுமியுடன் திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nகடத்தப்பட்ட மோசடி நபர் - ‘ஸ்கெட்ச்’ போட்டு பிடித்த போலீஸ்\nகடத்தப்பட்ட பள்ளி மாணவி: கண்டுகொள்ளாத காவல்துறை\nரியல் எஸ்டேட் அதிபர் கடத்தப்பட்டது ஏன்\nதிரைப்பட பாணியில் ‘ஸ்கெட்ச் போட்டு’ரப்பர் மில் உரிமையாளர் கடத்தல்\nசினிமா பாணியில் போலீஸை தாக்கி கைதியை கடத்திய கும்பல் \nசிறுமியைக் கடத்திச் சென்று கர்ப்பமாக்கியவர் கைது\nகுழந்தைக் கடத்தல் வதந்திகளை மக்கள் ஏன் நம்புகிறார்கள்\nதொழிலதிபரை கடத்தி கண்களைக் கட்டிவிட்டு தப்பியோடிய கொள்ளையர்கள்\n“உயிரோட விடனும்னா ஒருகோடி வேணும்” - மிரட்டிய கும்பல், விரட்டிய போலீஸ்\n” - தொடரும் வடமாநில இளைஞர்கள் மீதான தாக்குதல்\nகடத்தல்காரர்களிடம் பெண் குழந்தையை கொடுத்த மனைவி - கத்தி முனையில் கணவர்\nகுழந்தை கடத்த வந்ததாக வடமாநில இளைஞர்கள் சிறைப்பிடிப்பு\nகடத்தப்பட்ட 3 வயது குழந்தை மீட்பு - மூதாட்டியிடம் தீவிர விசாரணை\nபல்லாவரம் அருகே 3 வயது பெண் குழந்தை கடத்தல்.. போலீசார் விசாரணை\nஇளைஞர் கடத்தல் - சிறுமியுடன் திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nகடத்தப்பட்ட மோசடி நபர் - ‘ஸ்கெட்ச்’ போட்டு பிடித்த போலீஸ்\nகடத்தப்பட்ட பள்ளி மாணவி: கண்டுகொள்ளாத காவல்துறை\nரியல் எஸ்டேட் அதிபர் கடத்தப்பட்டது ஏன்\nதிரைப்பட பாணியில் ‘ஸ்கெட்ச் போட்டு’ரப்பர் மில் உரிமையாளர் கடத்தல்\nசினிமா பாணியில் போலீஸை தாக்கி கைதியை கடத்திய கும்பல் \nசிறுமியைக் கடத்திச் சென்று கர்ப்பமாக்கியவர் கைது\nகுழந்தைக் கடத்தல் வதந்திகளை மக்கள் ஏன் நம்புகிறார்கள்\nதொழிலதிபரை கடத்தி கண்களைக் கட்டிவிட்டு தப்பியோடிய கொள்ளையர்கள்\n“உயிரோட விடனும்னா ஒருகோடி வேணும்” - மிரட்டிய கும்பல், விரட்டிய போலீஸ்\n” - தொடரும் வடமாநில இளைஞர்கள் மீதான தாக்குதல்\nகடத்தல்காரர்களிடம் பெண் குழந்தையை கொடுத்த மனைவி - கத்தி முனையில் கணவர்\nகுழந்தை கடத்த வந்ததாக வடமாநில இளைஞர்��ள் சிறைப்பிடிப்பு\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/34554-tdp-to-support-no-confidence-motion-against-nda-government.html", "date_download": "2018-10-22T11:17:12Z", "digest": "sha1:BTQJ65APR3W5K2CNQMKWD5S3RUGHRXYM", "length": 9899, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு தெலுங்கு தேசம் ஆதரவு! | TDP to support No Confidence Motion against NDA Government", "raw_content": "\nசபரிமலை தீர்ப்பு: நீதிபதிகளுக்கு கட்ஜு சாட்டையடி \nபிஷப் பிராங்கோ விவகாரத்தில் முக்கிய சாட்சி மர்ம மரணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்பு கோரினார் எச்.ராஜா\nசபரிமலை விவகாரத்தல் சீராய்வு மனு ஏற்கப்படுமா- நாளை அறிவிக்கிறது உச்சநீதிமன்றம்\nஅமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை: அதிர்ச்சி தகவல்\nநம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு தெலுங்கு தேசம் ஆதரவு\nஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தாங்கள் ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது.\nமத்தியில் ஆட்சியில் இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சி விலக உள்ளதாக கூறப்பட்டது. ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்காக அதற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க மத்திய அரசு தயங்கி வந்ததை தொடர்ந்து, கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பா.ஜ-விடம் கடும் நெருக்கடி கொடுத்தார். சிறப்பு அந்தஸ்து கிடைக்காத நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் இரண்டு மத்திய அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.\nஅமைச்சர்கள் ராஜினாமா செய்தாலும், கூட்டணியில் நீடித்து வருகிறது தெலுங்கு தேசம். இதை பயன்படுத்தி ஆந்திர மாநிலத்தின் எதிர்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசத்துக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. \"பாரதிய ஜனதாவுடனான கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடுவால் விலக முடியுமா\" என சவால் விட்டு வருகிறார் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி.\nஎதிர்க்கட்சியின் நெருக்கடிக்கு இடையே, இந்த நம்பிக்கையிலா தீர்மானம் குறித்து பேசிய சந்திரபாபு நாயுடு, \"உண்மையிலேயே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் நாங்கள் ஆதரிப்போம். எண்களின் 17 எம்.பி.க்கள் அதற்கு ஓட்டளிப்பார்கள். ஆனால், இது ஏதாவது கூட்டு சதி போல தெரிந்தால், உண்மையை மக்கள் மத்தியில் போட்டு உடைத்து விடுவோம்\" என கூறியுள்ளார்.\nஇதனால், விரைவில் பா.ஜ-வுடனான கூட்டணியில் இருந்து விரைவில் தெலுங்கு தேசம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n'மெட்ராஸ்' ஜானியைப் பாராட்டிய பா.ரஞ்சித்\nஇன்று மாலை வெளியாகும் ஜோதிகாவின் டர்ட்டி பொண்டாட்டி பாடல்\nஅடுத்த பிரதமர் வேட்பாளர் மோடியா என்பது குறித்து மேலிடம் முடிவெடுக்கும்: தமிழிசை\nஅமித் ஷாவின் 54வது பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து\n1. தினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\n2. குபேர சம்பத்து வேண்டுமா.......இதைப் படியுங்கள்\n3. அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை\n4. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n5. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n6. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n7. பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-2)\nபிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சியளித்த பாதிரியார் மர்ம மரணம்\nரஜினியால் அஜித்துக்கு வந்த சோதனை\nதைலாபுரம் தோட்டத்து‘மாங்கனி’களை கவர்ந்த எடப்பாடி... பதற்றத்தில் பா.ம.க\nஅடம்பிடித்த விஜயகாந்த்... ஆட்டுவிக்கும் பிரேமலதா... காலியாகும் தே.மு.தி.க கூடாரம்\nரஷ்யாவை பொரிந்து தள்ளிய ஐரோப்பிய நாடுகள்\nகிழிந்தது, இல்லைனா கருப்பு; இது தான் ஸ்டாலின் ஸ்டைல்: தமிழிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/12794-.html", "date_download": "2018-10-22T11:13:35Z", "digest": "sha1:WWJILSWV4U2ZNZ3LJDVR5GXHTGQI4KAM", "length": 7293, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "அண்டார்டிகாவில் காணப்படும் பிரமிடுகள் |", "raw_content": "\nசபரிமலை தீர்ப்பு: நீதிபதிகளுக்கு கட்ஜு சாட்டையடி \nபிஷப் பிராங்கோ விவகாரத்தில் முக்கிய சாட்சி மர்ம மரணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்பு கோரினார் எச்.ராஜா\nசபரிமலை விவகாரத்தல் சீராய்வு மனு ஏற்கப்படுமா- நாளை அறிவி���்கிறது உச்சநீதிமன்றம்\nஅமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை: அதிர்ச்சி தகவல்\nமுழுக்க முழுக்க பனிப்பிரேதசமான அண்டார்டிகா கண்டத்தில் பிரமிடுகள் போன்ற வடிவம் கொண்ட மலைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பல மலைகள் பிரமிடுகள் போல் வடிவம் கொண்டிருந்தாலும் அவை இரண்டு பக்கங்களை மட்டுமே கொண்டிருக்கும். ஆனால், அண்டார்டிகாவின் எல்ஸ்ஒர்த் மலைப்பகுதியில் காணப்படும் இந்த மலை நான்கு பகுதிகளை கொண்டுள்ளது. பாரம்பரியப் பகுதியாக கருதப்படும் எல்ஸ்ஒர்த்தில், 1265 மீ உயரம் கொண்ட பிரமிடு மலை இருப்பது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது. ஏற்கனவே, இந்தப் பகுதியில் தொல்பொருள் படிமங்கள் கண்டறியப் பட்டிருக்கின்றது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n'மெட்ராஸ்' ஜானியைப் பாராட்டிய பா.ரஞ்சித்\nபருவமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nடைரக்டரை செருப்பால் அடித்தேன் - மும்தாஜ்\nஇன்று மாலை வெளியாகும் ஜோதிகாவின் டர்ட்டி பொண்டாட்டி பாடல்\n1. தினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\n2. குபேர சம்பத்து வேண்டுமா.......இதைப் படியுங்கள்\n3. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n4. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n5. அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை\n6. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n7. பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-2)\nபிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சியளித்த பாதிரியார் மர்ம மரணம்\nரஜினியால் அஜித்துக்கு வந்த சோதனை\nதைலாபுரம் தோட்டத்து‘மாங்கனி’களை கவர்ந்த எடப்பாடி... பதற்றத்தில் பா.ம.க\nஅடம்பிடித்த விஜயகாந்த்... ஆட்டுவிக்கும் பிரேமலதா... காலியாகும் தே.மு.தி.க கூடாரம்\n“நடிகைகள் கவுன்சிலிங் கொடுக்க எந்த தகுதியும் இல்லை” - ரஞ்சினி\n ஜியோவின் 'ஹேப்பி நியூ இயர்' ஆஃபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://musiclounge.in/papa-papa-song-lyrics-bairavaa-lyrics/", "date_download": "2018-10-22T10:00:58Z", "digest": "sha1:OXCKWLCHA7ZWG4FC2D2LNAOPWPABZRHY", "length": 12869, "nlines": 362, "source_domain": "musiclounge.in", "title": "PaPa PaPa Song Lyrics | Bairavaa Lyrics", "raw_content": "\nபாப்பா பாப்பா, பப்பரப்பா பா\nசும்மா வாப்பா வாப்பா, வந்தா���ப்பா\nடாப்பா டாப்பா, டான்ஸ் ஆடப்பா\nஇன்னும் டீப்பா டீப்பா லவ் பண்ணப்பா\nஅன்பு கொடுத்தா, சொந்த ஆவி கொடுப்பேன்\nசும்மா வம்பு வளர்த்தா, அட ஆவி எடுப்பேன்டா\nகத்தி எடுத்து, புத்தி தீட்டி முடிப்பேன்\nபகை கொத்தி முடிப்பேன், எப்பா\nஇங்க எல்லாருமே, இனி உங்காளப்பா\nகெட்டவன வெட்டி சாய்க்க வந்த\nபுது கட்ட பொம்மன், நீப்பா\nபாப்பா பாப்பா அப்படி போடு\nஅடடா ஏய் ஏய், ஹஹஹஹா\nநரிக நாட்டாம, நடத்தும் உள்ளூரில்\nபுயல் போல் வந்தாயே, புலியே புலியே\nஅறிவு ஒரு கையில், அருவா மறு கையில்\nஅது தான் எம் பாணி, கிளியே கிளியே\nஊருக்கு பத்து பேர், உன் போல வந்தாலே\nயாருக்கும் தீங்கில்லே, வெற்றிச் செல்வா வா வா\nவேரோடு வீழ்த்துங்க, உறுதி எடுங்க உறுமியடிங்க\nஉங்க உள்ளம் எல்லாம், நான் உள்ளேனய்யா\nநம்பி வந்தா, நான் நன்ம செய்வேன்\nஉங்க நன்றி போதும், எப்பா\nபாப்பா பாப்பா, பப்பரப்பா பா\nசும்மா வாப்பா வாப்பா, வந்தாடப்பா\nபாப்பா பாப்பா, வாப்பா வாப்பா\nபோப்பா போப்பா, டாப்பா டாப்பா\nகெழக்கே இல்லாம, திசைக மூணாச்சு\nஎமக்கு நீதானே, கெழக்கு கெழக்கு\nவெளிச்சம் வரும் மட்டும், கிழக்கும் கருப்பு தான்\nஇருட்டுல தீ வெச்சு, கொளுத்து கொளுத்து\nஒரு வார்த்தை சொன்னாலே, ஊரே உன் பின்னாலே\nநீ வாயா முன்னாலே, யுத்தம் செய்ய வா வா\nயுத்தங்கள் இல்லாம. இதிகாசம் நிக்காது\nரத்தங்கள் சிந்தாம, உலக தீமை ஒழிவதேது \nஉங்க உள்ளம் எல்லாம், நான் உள்ளேனய்யா\nநம்பி வந்தா, நான் நன்ம செய்வேன்\nஉங்க நன்றி போதும், எப்பா\nஇங்க எல்லாருமே, இனி உங்காளப்பா\nகெட்டவன வெட்டி சாய்க்க வந்த\nபுது கட்ட பொம்மன், நீப்பா\nஅன்பு கொடுத்தா, சொந்த ஆவி கொடுப்பேன்\nசும்மா வம்பு வளர்த்தா, அட ஆவி எடுப்பேன்டா\nகத்தி எடுத்து, புத்தி தீட்டி முடிப்பேன்\nபகை கொத்தி முடிப்பேன், எப்பா\nஇங்க எல்லாருமே, இனி உங்காளப்பா\nகெட்டவன வெட்டி சாய்க்க வந்த\nபுது கட்ட பொம்மன், நீப்பா )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://sports.dinamalar.com/2018/09/1538306755/Afghanistanteamcricket.html", "date_download": "2018-10-22T10:28:26Z", "digest": "sha1:RRMTDKFQET5FEC4TSANTTTBRUDH22J3D", "length": 10738, "nlines": 78, "source_domain": "sports.dinamalar.com", "title": "பாவம் ஹாங்காங் ஆப்கன்", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\nஆசிய கோப்பை தொடரில் முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகளுக்கு அடுத்தடுத்து போட்டிகள் இல்லாதது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தது. இதில் இந்திய அணி முதல் போட்டியில் ஹாங்காங்கை சந்தித்தது. இதில் எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹாங்காங் கடும் சவால் கொடுத்தது. ஒரு கட்டத்தில் இலக்கை எட்டி விடுமோ என்ற பயம் இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்டது. கடைசியில் 26 ரன்னில் தோற்றது. மற்றொரு பக்கம் லீக் சுற்றில் இலங்கை, வங்கதேசத்தை வீழ்த்தி மிரட்டியது ஆப்கானிஸ்தான் அணி. ‘சூப்பர்–4’ சுற்றில் பாகிஸ்தான் (3 விக்.,), வங்கதேசத்திடம் (3 ரன்) கடைசி ஓவர் வரை போராடி வீழ்ந்தது. இந்தியாவிடம் ‘டை’ செய்து அசத்தியது. ரஷித் கான் (10 விக்.,), முஜீப் ரஹ்மான் (7 விக்.,) உலகத்தரத்தில் ஜொலித்தனர்.\nகத்துக்குட்டி அணிகளாக கருதப்பட்ட இந்த அணிகள் தற்போது சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளன. அதேநேரம் அடுத்தடுத்து போட்டிகள் இல்லாதது இவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. ஏனெனில் ஆப்கானிஸ்தான் அணி அடுத்து ஐந்து மாதங்களுக்குப் பின் தான் ஒருநாள் போட்டியில் பங்கேற்க உள்ளது.\nஹாங்காங் அணியின் நிலைமை தான் படுமோசம். இந்த அணி அடுத்து எப்போது விளையாடப் போகிறது என்றே தெரியாத நிலையில் தான் உள்ளது.\nஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் கூறுகையில்,‘‘ உலக கோப்பை தொடர் விரைவில் வரவுள்ளது. ஆனால் எங்களுக்கு அடுத்த சில மாதங்களுக்கு போட்டிகளே இல்லை. பிறகு அயர்லாந்துக்கு எதிராகத் தான் விளையாடுகிறோம். இடைப்பட்ட நாட்களில் பயிற்சிகளில் ஈடுபட உள்ளோம்,’’ என்றார்.\nகிரிக்கெட்டை வளர்க்க போராடும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) போட்டி அட்டவணைகளை சரியான முறையில் அமைத்து தந்தால் ஆப்கானிஸ்தான், ஹாங்காங் போன்ற சிறிய அணிகள் வளர்ச்சிக்கு உதவியாக அமையும்.\nகோஹ்லி கோரிக்கை ஏற்பு *...தடுமாறும் ‘மிடில் ஆர்டர்’ என் இந்திய தேசமிது...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்\nமாகறலீஸ்வரர் கோவிலில் உழவார பணி\nஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பிழைகள் திருத்தி படிக்க அறிவுரை\nசர்கார், 2 நாளில் 2 கோடி பார்வைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=14854", "date_download": "2018-10-22T10:58:37Z", "digest": "sha1:PYYETBXAQHJET3LTMUPJY3UF5MJQWQME", "length": 8003, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "சென்னை சூப்பர் கிங்ஸ் அ�", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னா இடம் பெறுவாரா\nஎதிர்வரும் 2018 ஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எல்லா விதத்திலும் தயாராகி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சுமார் 2 ஆண்டுகள் சூதாட்ட தடைக்கு பின்னர் மீண்டும் அடுத்த ஆண்டு களமிறங்கவுள்ளது. இந்நிலையில் இரு அணிகள் தொடருக்கு திரும்புவதால், ஒவ்வொரு அணியிலும் இரண்டு உள்நாட்டு வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரர் என மூன்று வீரர்களை தவிர, எஞ்சிய எல்லா வீரர்களையும் ஏலத்தில் விட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.\nஇதனால் எல்லா அணி நிர்வாகமும் யாரை தக்க வைப்பது என பெரும் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யாரை தக்க வைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் அஸ்வினும் ஒருவர் ஆவார்.\nவெளிநாட்டு வீரர்களில் தென் ஆப்ரிக்க வீரர் பாப் டுபிளசி பேட்டிங்கில் கைகொடுப்பார் என்பதால் அவரை தக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. டோனி, வழக்கம் போல தனது கேப்டன் பொறுப்பை தொடர்வார் என்பதில் சந்தேகமே இல்லை.இதை ஏற்கனவே தமிழக பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் போதே அணி நிர்வாகம் கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து கழட்டி விடப்படும் வீரர் ரெய்னா என்பது உறுதியாகி உள்ளது.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஜனவரியில் நிதி ஒதுக்கப்படும் - பைசல்......\nவியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடுகின்றது ...\nகடந்த 24 மணி நேர விபத்துக்களில் நால்வர் பலி ...\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: எஸ்.பி.திஸாநாயக்க...\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்...\nபுலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nஎல்லாளன் நடவடிக்கை காவியமான கரும்புலிக​ளின் நினைவு நாள் இன்றாகும்\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nதிருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nலெப் கேணல் புலேந்திரன் லெப்கேணல் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம்......\nசஹானா இசைக் கல்லூரியின் மாபெரும் இசை நிகழ்ச்சி ...\nMGR 101 இன்னிசைப் பொழுது ...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16933", "date_download": "2018-10-22T10:57:16Z", "digest": "sha1:7DLZE4YX5ZQL44UXLT3OQIXN2ELN7EFJ", "length": 10933, "nlines": 93, "source_domain": "tamil24news.com", "title": "தேர்தல் ஆணையர் மீது சட்�", "raw_content": "\nதேர்தல் ஆணையர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்: ஜெ.தீபா\nஎம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட கடந்த 4-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தேன்.\nமுறையாகவும், சரியாகவும் வேட்புமனுவை பூர்த்திசெய்து, வேட்புமனுவுடன் இணைக்க வேண்டிய அனைத்து ஆவணங்களையும் இணைத்து தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்தேன். தேர்தல் அதிகாரியிடம் நான் கொடுத்த ஆவணங்களில் இருந்து எண் 26 ஆவணத்தை அகற்றியுள்ளனர். இதையே வேட்புமனுவை நிராகரிப்பதற்கான காரணமாக தேர்தல் ஆணையத்தால் கூறப்பட்டுள்ளது.\nதேர்தல் ஆணையர் நான் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற வேண்டும். தவறினால் சட்டப்படி மேல் நடவடிக்கை எடுப்பேன். எந்த ஒரு அரசியல் கட்சியின் நிர்ப்பந்தங்களுக்கும் பணியாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டிய தேர்தல் அதிகாரி மாநில ஆளுங்கட்சியில் உள்ள சில முக்கிய நபர்களின் அழுத்தம் காரணமாக என்னுடைய வேட்புமனுவை திட்டமிட்டு தள்ளுபடி செய்துள்ளனர்.\nஇந்திய அரசியலில் தேர்தல் ஆணையம் செய்துள்ள ஜனநாயகப் படுகொலை. சட்ட தர்மங்களுக்கு விரோதமான தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை கண்டித்து நாம் அனைவரும் போராட வேண்டும். வேட்புமனுவுடன் இணைத்துக்கொடுத்த ஆவணங்களை எடுத்தது யார் என்பது புரியவில்லை.\nநடுநிலையோடு செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையர் கட்சிப் பிரமுகர்களின் கைப்பாவையாக செயல்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nநான் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க வேண்டும் என நினைக்கும் அரசியல் எதிரிகளுடைய அடி ஆட்கள் என்னுடன் தேர்தல் அலுவலகம் வந்த தொண்டர்களை கடுமையாக தாக்கியுள்ளார்கள். கலவரத் தாக்குதலை நடத்திய அடியாட்களை தடுத்து நிறுத்த காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆளுங்கட்சியின் ஏவலர்களாக காவல்துறை செயல்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nஇந்த இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவதை தடுக்கலாம், எதிர்காலத்தில் நடைபெறப்போகும் பொதுத்தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். ஆளுங்கட்சியின் அக்கிரமங்களை எதிர்த்து போராட நாம் தயாராக இருக்க வேண்டும்.\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் வெல்லும் என்பதை ஜெயலலிதா தமக்கேற்பட்ட சோதனைகளின் போது நமக்கெல்லாம் சொல்வார்கள். ஜெயலலிதா கூறிய பொன்மொழிகளை நினைவிலே கொண்டு எதிரிகளால் நமக்கு ஏற்பட்டிருக்கும் தற்போதைய சோதனைகளைக் கண்டு சோர்வடையாமல் நிமிர்ந்து நிற்போம். ஜெயலலிதாவின் லட்சியங்களை நிறைவேற்றிட தொடர்ந்து செல்வோம்.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஜனவரியில் நிதி ஒதுக்கப்படும் - பைசல்......\nவியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடுகின்றது ...\nகடந்த 24 மணி நேர விபத்துக்களில் நால்வர் பலி ...\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: எஸ்.பி.திஸாநாயக்க...\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்...\nபுலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nஎல்லாளன் நடவடிக்கை காவியமான கரும்புலிக​ளின் நினைவு நாள் இன்றாகும்\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nதிருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nலெப் கேணல் புலேந்திரன் லெப்கேணல் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம்......\nசஹானா இசைக் கல்லூரியின் மாபெரும் இசை நிகழ்ச்சி ...\nMGR 101 இன்னிசைப் பொழுது ...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/06/07/shabana-azmi-apologies-indian-railway-ministry-latest-gossip/", "date_download": "2018-10-22T10:03:38Z", "digest": "sha1:DLRBPQ5EDFKYAXJJT754JGB4BQBGTHCH", "length": 41335, "nlines": 458, "source_domain": "video.tamilnews.com", "title": "Shabana Azmi Apologies Indian Railway Ministry Latest Gossip", "raw_content": "\nதவறான வீடியோவை வெளியிட்டு அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nதவறான வீடியோவை வெளியிட்டு அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nபிரபல நடிகையும் சமூக சேவகியுமான சபனா ஆஸ்மி அண்மையில் ஒரு வீடியோ வெளியிட்டு நன்றாக வாங்கி கட்டி கொண்டார் .(Shabana Azmi Apologies Indian Railway Ministry Latest Gossip )\nஅதாவது தனது டிவிட்டரில் இந்திய ரயில்வே கேட்ரிங் சர்விஸ் சமைக்கும் பாத்திரங்களை கழிவு நீரில் கழுவும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்திய ரயில்வே சினிமாவின் லட்சணத்தை பாருங்கள் என டுவிட்டி இருந்தார் .\nஇந்த நிலையில் இந்த வீடியோ குறித்து ரயில்வேதுறை அமைச்சர் பியூச் கோயல், நடிகை சபனா ஆஸ்மியிடம் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருந்த வீடியோ மலேசியாவில் உள்ள ரெஸ்டாரெண்டில் அதன் ஊழியர்கள் பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்த வீடியோ என்றும், அந்த வீடியோவுக்கும் இந்திய ரயில்வே துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.\nஇதனை ஏற்றுக்கொண்ட சபனா ஆஸ்மி தனது தவறுக்கு வருந்துவதோடு, அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். தேசிய ஒருமைப்பாட்டு குழுவின் உறுப்பினராகவும், இந்தியாவின் நல்லெண்ண தூதராகவும் இருந்துள்ள நடிகை சபனா ஆஸ்மி இதுபோன்ற உறுதி செய்யப்பட்ட தவறான வீடியோவை பதிவு செய்யலாமா என்று டுவிட்டர் பயனாளிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nமனைவியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி சொத்தை எழுதி வாங்கிய கணவன்\n“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா \nபலாத்காரம் செய்ய முயன்ற முன்னாள் காதலனின் நாக்கை வெட்டி வீசிய பெண்\nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லக்ஸ்மி : வைரலாகும் புகைப்படம்\nபோதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் ��ாதிட்ட கிம் கர்தாஷியான்..\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விட்ட நடிகைகள்\nவிராட் கோஹ்லிக்கு கிடைத்த கௌரவம் : மீண்டுமொரு புதிய விருது\nமனித எலும்பு மச்சை திசுவை மீண்டும் உருவாக்கிய விஞ்ஞானிகள்\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nமாவீரன் நெப்போலியன் தன் காதல் மனைவிக்கு எழுதிய கடிதம் ஏலத்தில் அடித்த ஜாக்பாட்\nதாயின் ஓரின சேர்க்கையால் பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்���ையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nஇம்ரான் தாகீர் செய்த புதிய சாதனை என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரலாகும் செரீனாவின் வீடியோ பாடல்..\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்ச���ட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஅட இவருதான் அடுத்த ஆரவ் ; மருத்துவ முத்தம் கண்டிப்பா இருக்கு\nஉல்லாசத்தின் போது காதலன் உயிரிழப்பு…துக்கத்தில் காதலி தற்கொலை\nவீட்டுக்கு போக மூட்டையை கட்டிய யாஷிகா மௌனம் காக்கும் பிக் பாஸ் \nவிஜய் டிவி பிரியங்காவின் மறு முகம் கசிந்த புகைப்படம் கடுப்பில் ரசிகர்கள்\nஇரட்டை அர்த்தத்தில் பேசும் பொன்னம்பலம் சிறைக்கு பின் அதிரடி மாற்றம் \nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. 6 sixes six ...\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்\nதெருவில் அந்த இ���த்தில் கை வைத்த இரசிகர்\nமனைவியை கொடூரமாக தாக்கி கொன்ற பிரபலம் : திருமணமாகி 5 மாதங்களே நிறைவு\nகல்வி கற்பிக்கும் ஆசிரியரின் கவனயீனம்… காரில் மோதி சிறுமி மரணம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nஇம்ரான் தாகீர் செய்த புதிய சாதனை என்ன தெரியுமா\nவிஜய் பேசியது என்ன தவறு\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nகலைஞரின் இறுதி நிமிடங்கள்: ICU வில் நடந்தது என்ன\nமெரினா வழக்கில் தி.மு.க ஜெயிச்சதும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்த எடப்பாடி\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nஇம்ரான் தாகீர் செய்த புதிய சாதனை என்ன தெரியுமா\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nமாவீரன் நெப்போலியன் தன் காதல் மனைவிக்கு எழுதிய கடிதம் ஏலத்தில் அடித்த ஜாக்பாட்\nதாயின் ஓரின சேர்க்கையால் பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்\nமனித எலும்பு மச்சை திசுவை மீண்டும் உருவாக்கிய விஞ்ஞானிகள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-10-22T09:29:34Z", "digest": "sha1:YUQR7K5XDP4UF5N7OKPGMXUBVSTSBW6Z", "length": 9299, "nlines": 131, "source_domain": "www.radiotamizha.com", "title": "சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தினால் வாகன ஓட்டிகளுக்கு மரண தண்டனை « Radiotamizha Fm", "raw_content": "\nஅமெரிக்கா பல்கலையில் விபத்து (படங்கள்)\nமுச்சக்கரவண்டி தொடர்பில் பொலிசாருக்கு வழங்கப்பட உள்ள உரிமை…\nசற்றுமுன் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nஇன்று அதிகாலை தடம்புரண்ட ரயில்\nவவுனியாவில் இளைஞன் மீது கத்தி குத்து\nHome / உலகச் செய்திகள் / சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தினால் வாகன ஓட்டிகளுக்கு மரண தண்டனை\nசாலை விபத்தில் உயிரிழப்பு ஏற��படுத்தினால் வாகன ஓட்டிகளுக்கு மரண தண்டனை\nPosted by: இனியவன் in உலகச் செய்திகள் August 7, 2018\nவங்க தேசத்தில் நாளுக்கு நாள் சாலை விபத்துக்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் ஏற்படும் சாலை விபத்துக்களும் மிக அதிகம்.\nசமீபத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். இதற்கு முக்கிய காரணம் விபத்தை ஏற்படுத்திய டிரைவரின் அலட்சியமே என தெரிய வந்தது.\nஎனவே விபத்தை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு மரண தண்டனை விதிக்க வழிவகை செய்ய சாலை பாதுகாப்பு சட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமாணவர்களின் போராட்டத்தால் வங்கதேசமே பரபரப்பானது. இந்த போராட்டத்தில் 8 பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளை வீசினர். இருந்தபோதிலும் மாணவர்களின் போராட்டம் குறையவில்லை.\nஇதனையடுத்து மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வங்கதேச அரசு, சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு மரணதண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்படும் என உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.\nPrevious: மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக சீ.வி.விக்னேஸ்வரன்\nNext: அவசரமாக சென்னை திரும்பும் திமுக எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள்\nஅமெரிக்கா பல்கலையில் விபத்து (படங்கள்)\nமுதல் முறையாக பத்திரிக்கையாளர் இறந்ததை ஒப்புக் கொண்ட சவுதிஅரேபியா\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொலை- வெளியான அதிர்ச்சி தகவல்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 22/10/2018\nஇன்றைய நாள் எப்படி 21/10/2018\nஇன்றைய நாள் எப்படி 20/10/2018\nஉலகம் முழுக்க யூடியூப் இணையதளம் முடக்கம்\nதொழில்நுட்பக் குறைபாடு காரணமாக பிரபல சமூக வலைதளமான யூடியூப் இணையதளம் முடங்கியுள்ளதால் அதனை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravanaraja.blog/2018/08/10/boys-must-cry/", "date_download": "2018-10-22T09:45:38Z", "digest": "sha1:MUBFLQ5PSFCS2B7QBCETHBJL3IW2XFBW", "length": 22966, "nlines": 100, "source_domain": "saravanaraja.blog", "title": "அழுகை நல்லது, ஆண்களுக்கும்! – சந்திப்பிழை", "raw_content": "\nஇரண்டு நாட்கள் முன்பு மாலைப் பொழுதில், எனது மகன் வழக்கம் போல, எங்கள் அடுக்ககத்தில் உள்ள மற்ற குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது, ஒரு சிறுமி தெரியாமல் அவனது காலில் சைக்கிளில் இடித்து விட்டாள். சிறிய காயம்தான். ஆனால், எல்லாச் சிறுவர்களையும் போல எனது மகன் அழத் துவங்கி விட்டான். நாங்கள் சமாதானப்படுத்திக் கொண்டிருக்கையில், அச்சிறுமியின் அப்பாவும் வந்து சமாதானப்படுத்த முயன்றார். பின்னர், அச்சிறுமியை அழைத்துக் கொண்டு கிளம்பியவர், “சரி, சரி, விடுப்பா, பொண்ணு மாதிரி ஏன் அழுதுகிட்டிருக்க” என அறிவுரை பகர்ந்து சென்றார்\nநேற்று, கலைஞரின் இறுதி நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, தோழி ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். கலைஞர் மரணம் குறித்த கவலைகளை டிவியைப் பார்த்த வண்ணம் பகிர்ந்து கொண்டவர், “பாருங்க, கனிமொழி கூட ஸ்ட்ராங்கா இருக்காங்க, ஸ்டாலின் ஏன் இப்பிடி தேம்பித் தேம்பி அழறாரு” என்றார். ஒரு கணம் நான் அதிர்ச்சியடைந்தேன். ஏனென்றால், அந்தத் தோழி பெண்ணியம் குறித்த புரிதல்கள் உடையவர்.\nஅழுகை பலவீனம், பெண்கள் தான் அழுவார்கள், ஆண்கள் அழுவது அசிங்கம், அப்படி அழுதால் அது பாலினச் சிக்கல் என விரியும் இந்த கருத்தாக்கம்தான் எத்தனை வலிமையாக நமது சமூகத்தில் வேரூன்றியிருக்கிறது வடக்கிலும் கூட, “ஆண்களுக்கு வலிக்காது” (மர்த் கோ தர்த் நகி ஹோத்தா) எனும் சொலவடை, பிரசித்தி பெற்றது. ஆனாலும், சிறுவர்கள் முதல் வயதான ஆண்கள் வரை நமது சமூகத்தில் தொடர்ந்து அழுது கொண்டுதானிருக்கிறார்கள். நான் பார்த்தவரை, அதனை மறைக்க முயல்பவர்களும், அடக்க முயல்பவர்களும், பொதுவில் இறுக்கமடைந்தவர்களாகவும், நுட்பமான அல்லது வெளிப்படையான வன்முறைக் கூறுகளை கொண்டவர்களாகவுமே இருக்கிறார்கள்.\nநமது சமூக அமைப்பில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆணாதிக்கக் கருத்தியல்களிலிருந்து பெண்கள் விடுதலையடையும் போக்கு பல்வேறு வடிவங்களில் குறிப்பிடத்தக்க கட்டங்களைத் தாண்டியிருக்கிறது. ஆனால், தந்தை வழிச் சமூக அம��ப்பு உருவாக்கிய ஆணாதிக்க கருத்தியல்களிலிருந்து ஆண்கள் விடுதலை பெறுவதற்கான போராட்டம் பெரிய முன்னேற்றம் கண்டிருக்கிறதா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. அது குறித்து நாம் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் தோன்றுகிறது.\nஒரு ஆண் எப்பொழுதும் வலிமையானவனாக இருக்க வேண்டும், புஜபல பராக்கிரமசாலியாக இருக்க்க வேண்டும், சண்டை என வந்தால் அடித்து நொறுக்குபவன் தான் ஆம்பள சிங்கம், அடி வாங்கினால் கூட பரவாயில்லை, அடி வாங்கி அழுதால் அவன் பொட்டை, ஒதுங்கிச் செல்பவன் நிச்சயம் வளையல் போட்டுக் கொள்ள வேண்டியவன்… என ஏராளமான பொதுமைப்படுத்தப்பட்ட வரையறைகள் எதிர்கொள்ளப்படாமலேயே இருக்கின்றன. நவீன சமூகத்தில், இன்னும் கொஞ்சம் வளர்ந்து, நிறைய சம்பாதிப்பவன் தான் ஆம்பள, பொண்டாட்டி ஆசைப்பட்டு கேட்டத வாங்கிக் கொடுக்க முடியாதவன் துப்புக் கெட்டவன் என ஆண்களுக்கு எத்தனையோ நெருக்கடிகள் முளைத்த வண்ணமிருக்கின்றன.\nஆண்கள் அழுதால் முதலில் கண்டிப்பவர்கள் அம்மாக்கள் தான். இதற்கான அடிப்படை, பரிணாம வளர்ச்சியோடு எப்படி வளர்ந்தது என தனது ‘உயிர்மொழி’ நூலில் உளவியல் மருத்துவர் ஷாலினி துலக்கமாக விளக்கியிருப்பார். கண்ணீரின் அறிகுறி தென்பட்டால் கூட, உடனடியாக “நீ ஆம்பளடா, நீ ஏன் அழுகுற” என சாதாரணமாக கேட்பார்கள். பலவீனம், இயலாமை என்பதான உணர்வுகளை எல்லாம் ஒரு ஆண் வெளிப்படுத்தவே கூடாது. அம்மாதிரி சமயங்களில் எதுவும் நடக்காதது போல நடிக்கக் கூட செய்யலாம். ஆனால், அத்தகைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது, பரம்பரைக்கே அவமானம்.\nசில நாட்கள் முன்பு ஒரு நூல் அறிமுகக் கூட்டத்தில், ஆணாதிக்கம் ஆண்களிடம் உருவாக்கும் இறுக்கம் குறித்து கலந்துரையாடிக் கொண்டிருந்தோம். அப்பொழுது, ஒரு பெண் மருத்துவர் (பெயர் தெரியவில்லை) நறுக்கென சொன்னார். “அழுகை பலவீனம் எனும் கருத்தெல்லாம் மேற்கில்தான் உண்டு. கிழக்கில் கிடையாது.” நானும் யோசித்துப் பார்க்கிறேன். ம.க.இ.க-வின் “வெட்டுப்பட்டு செத்தோமடா மேலவளவுல, வெந்து மடிஞ்சோமடா வெண்மணியில..” பாடலில், தலித் படுகொலைகளின் உள்ளடக்கத்தில், நெஞ்சை உலுக்கும் குரலில், தோழர் கோவன் ஒரு கேள்வி கேட்பார்.\n“அரிச்சந்திர மயான காண்டத்திற்கு கண்ணீர் விட்டு கதறாதவர்கள் யார்\nஆம். கண்ணீரின் மூலமே, ஆயிரமாய���ரம் ஆண்டுகளாக எத்தனையோ கொடுமைகளை, ஒடுக்குமுறைகளை கடந்து வந்த சமூகம் நாம். விடிய விடிய தெருக்கூத்துக்களுக்கும், பின்னர் நாடகங்களுக்கும், திரைப்படங்களுக்கும் நேரம் போவது தெரியாமல் அழுது வடிந்தவர்கள் நாம். சிவாஜி கணேசனின் விதவிதமான அழுகைகளை கண்ணீர் மல்க கொண்டாடியவர்கள் தானே நாம் இந்தியிலும் கூட ராஜ் கபூர் முதல் ராஜேஷ் கன்னா வரை, மக்கள் வண்டி கட்டிக் கொண்டு போய் அழுது தீர்த்ததுதானே நமது வரலாறு.\nபிரச்சினை என்னவென்றால், எல்லா சமூகங்களையும் போல, நம்மிடமும் பல பாசாங்குகள் உண்டு.\n“நாடகத்தில் காவியத்தில் காத லென்றால்\nநாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்;\nஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோ ரத்தே\nஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்;\nபாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்;”\nஎன காதலை முன்வத்து பாரதி சொன்னதைப் போல, நாம் பல விசயங்களில் கலையில் ரசிப்பதொன்றாகவும், யதார்த்தில் நேர் எதிராகவும் நடந்து கொள்கிறோம். கோவிலிலில் பக்திப் பெருக்கெடுத்து அழலாம். விளையாட்டில் நமது அணி தோற்றுப் போனதற்காக அழலாம். பால் தினகரனின் கூட்டத்திலோ, ஜக்கி வாசுதேவ் கூட்டத்திலோ கூட அழலாம். ஆனால், ஒரு ஆண் தனது சொந்தப் பிரச்சினைக்கு மாத்திரம் அழவே கூடாது. இந்தப் பாசாங்கை, முரண்பாட்டை நாம் களைந்தெறிவது எப்படி குறைந்தபட்சமாக, ஆண்களுக்கு அழுவதற்கான உரிமையை வழங்குவது எப்படி\n”வன்புணர்வு குறித்த பெண் குழந்தைகளுக்கு வகுப்பெடுக்க வேண்டாம், ஆண் குழந்தைகளை சரியாக வளருங்கள்” எனும் கருத்து சமீப காலமாக அழுத்தமாக முன்வைக்கப்படுகிறது. நல்ல தொடுகை, கெட்ட தொடுகை, பாலுணர்வு என்றால் என்ன, அதனை சரியான முறையில் கையாள்வது எப்படி என ஆண் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும் பொறுப்பை, அரசாங்கம் பெற்றோர்களின் தலையில் கட்டி விட்டிருக்கிறது. பாலியல் கல்வியை முறையாக பள்ளிகள் வழியே வழங்காமல், பெற்றோர் எனும் பாத்திரத்தில் எல்லோரும் முற்போக்காளர்களாகவே இருப்பார்கள் என அரசாங்கம் கருதுவது, அதன் அறிவு விசாலத்தை காட்டுகிறது.\nஆணாதிக்க சட்டகத்திலிருந்து ஆண்கள் வெளியேறும் போக்குதான், பாலின சமத்துவத்திற்கும், பெண் விடுதலைக்குமான உறுதியான மைல்கற்களை நிலைநாட்டும். அது சமையல் வேலைகளில் பங்கேற்பது, பிங்க் கலர் சட்டை அணிவது, நாப்கி���்களை மறைக்காமல் கடையிலிருந்து வாங்கி வருவது, அழுகையை மறைக்காமலிருப்பது என பல்வேறு அம்சங்களை தொட்டு விரிய வேண்டிய பயணம்.\nஎனவே தற்போதைக்கு நாம்தான் நமது குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும். “அழுவது இயல்பானது. மனதின் அழுத்தங்களை நீக்கும் வல்லமை உடையது. பொட்டைத்தனமாக இருப்பதில் அவமானமில்லை. பொறுக்கியாக இருப்பதே அவமானம்.” அந்தச் சிறுமியின் அப்பாவிற்கும் இதையே சொல்கிறேன்.\nபி.கு: சமூகம் கட்டமைக்கும் உணர்ச்சி வெளிப்பாட்டிற்கான பாலின வரையறைகளில், அதிகம் அல்லல்படுபவர்கள் திருநங்கைகள்தான். பதிவின் வரம்பு கருதி, அவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் குறித்து விவரிக்கப்படவில்லை.\nஆணாதிக்கம், பண்பாடு, பெண்ணியம், boysmustcry\nPrevious நீ எங்கள் மூதாதை\nNext சூஃபிக்களுடன் ஒரு மாலைப் பொழுது\nகீழ்க்காணும் இணைப்பினை சொடுக்கினால், இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்.\nசூஃபிக்களுடன் ஒரு மாலைப் பொழுது\nஇது ஹீலர் பாஸ்கரோடு முடியும் விசயமில்லை\nArundhati Roy Brahminism chennai floods Culture Eelam featured Genocide George Bush Hindutva Jarnail Singh Jingoism Lasantha Wickramatunga Mumbai Attack Patriotism Rajapakse Satire Srilanka Terrorism The Hindu அகிம்சை அடக்குமுறை அமெரிக்கப் பயங்கரவாதம் அரச பயங்கரவாதம் அருந்ததி ராய் ஆணாதிக்கம் ஆஸ்கர் விருது இடஒதுக்கீடு இந்துத்துவா இலக்கியம் இலங்கை ஈழம் உயர்கல்வி உரையாடல் உலகமயமாக்கம் உலக வங்கி ஒரிசா ஓவியங்கள் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலாச்சாரம் கல்விக் கொள்ளை கவிதை கவிதைகள் காங்கிரஸ் காட்டு வேட்டை காந்தி சாதி சாம்ராஜ் சாரு நிவேதிதா சி.பி.எம் சீக்கியர் படுகொலை சென்னை வெள்ளம் தனியார்மயம் திரைப்படம் திரை விமர்சனம் நினைவுகள் நூல் விமர்சனம் பகத்சிங் பண்பாடு பத்திகள் பயங்கரவாதம் பார்ப்பன பயங்கரவாதம் பினாயக் சென் பின்லேடன் பேட்டி போராட்டம் மனித உரிமை மழை முத்துக்குமார் மை நேம் இஸ் கான் ராஜபக்சே வரலாறு விடுதலைப் போர் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/gk-bank-for-exams-002953.html", "date_download": "2018-10-22T10:09:56Z", "digest": "sha1:BK53MF6SIDIRSZ5TS3CYRL4JN2PKABZE", "length": 9803, "nlines": 103, "source_domain": "tamil.careerindia.com", "title": "பொது அறிவு பாடங்களை முறையாக படிங்க தேர்வை ஜெயித்து காட்டுங்க ! | gk bank for exams - Tamil Careerindia", "raw_content": "\n» பொது அறிவு பாடங்களை முறையாக படிங்க தேர்வை ஜெயித்து காட்டுங்க \nபொது அறிவு பாடங்களை முறையாக படிங்க தே���்வை ஜெயித்து காட்டுங்க \nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களை நன்றாக படிக்கவும் . தேர்வுக்கான கேள்வி பதில்களை நன்றாக எழுத வேண்டுமெனில் தினசரி கேள்விகளை நன்றாக படிக்க வேண்டும். கேரியர் இந்தியாவின் போட்டி தேர்வுக்காக கேள்வி பதில்களை தொடர்ந்து ரிவைஸ் செய்யலாம். தேர்வுக்கு உதவும் வகையில் அதனை உருவாக்கியிருக்கின்றோம்.\nபாடங்களை முழு மூச்சோடு படிக்க வேண்டும் . கவனம் மற்றும் ஈடுபாடுட்டுடன் படிக்க வேண்டும். வெற்றிக்கு அதுவே வழிவகுக்க வேண்டும்.\n1 வானவில்லின் மேற்பகுதியில் காணப்படும் நிறம்\n2 திரவங்களின் ஒப்படர்த்தி தன்மையை அறிய பயன்படுவது யாது\n3 திராட்சை, புளி போன்றவற்றில் அடங்கியுள்ள அமிலம்\n4 இரப்பரை பதப்படுத்த உதவும் அமிலம்\n5 பொருளின் ஒய்வு நிலையையோ அல்லது இயக்க நிலையையோ மாற்ற அதன் மீது செயல்படுத்தப்படும் புறக்காரணி யாது\n6 மீட்டர் என்பது என்ன அளவு, அந்த அளவை எவ்வாறு அழைப்பார்\nவிடை: படித்தர அளவு ,படித்தர அளவு அலகு எனப்படும்\n7 பாராளுமன்றத்தில் மதிப்பீட்டு குழுவில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்\n8 குடியரசு தலைவருக்கு எதிராக குற்ற விசாரணை தொடங்குவதற்கு முன் எத்தனை நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும்\n9 புதிய மாநிலத்தை உருவாக்க தேவைப்படும் பெரும்பாண்மை\n10 இந்திய அரசியலமைப்பின் திறவு கோல் என அழைக்கப்படுவது யாது\nடிஎன்பிஎஸ்சி பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு படிங்க குரூப் 4 ஜெயிங்க\nபோட்டி தேர்வில் பொதுஅறிவு பகுதியில் அரசியலமைப்பு பாடத்தில் அதிக மதிபெண் பெறுவது அறிவோம்\nபாரதியார் பல்கலை.,யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர��க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.1.60 லட்சம் ஊதியம் வழங்கும் மத்திய அரசு\nஎய்ம்ஸ் மருத்துவக் கழகத்தில் அசத்தும் ஊதியத்துடன் வேலை வாய்ப்பு\nவேலை.. வேலை.. வேலை... ரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/oneplus-5t-lava-red-is-back-stocks-with-valentines-day-exclusive-offers-016611.html", "date_download": "2018-10-22T09:33:48Z", "digest": "sha1:4W5W7RXFAAOWJA7QCVSEHQI62SGAYJHR", "length": 13738, "nlines": 167, "source_domain": "tamil.gizbot.com", "title": "காதலர் தினத்தை முன்னிட்டு விலைகுறைப்புடன் வெளிவரும் ஒன்பிளஸ் 5டி லாவா ரெட் | OnePlus 5T Lava Red is back in stocks with Valentines Day exclusive offers - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாதலர் தினத்தை முன்னிட்டு விலைகுறைப்புடன் வெளிவரும் ஒன்பிளஸ் 5டி லாவா ரெட்.\nகாதலர் தினத்தை முன்னிட்டு விலைகுறைப்புடன் வெளிவரும் ஒன்பிளஸ் 5டி லாவா ரெட்.\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகாதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் விலைகுறைப்பு, சிவப்பு நிற எடிஷன் கொண்ட புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது, அதன்படி ஒன்பிளஸ் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, காதலர் தினத்தை முன்னிட்டு ஒன்பிளஸ் 5டி லாவா ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் கண்கவரும் வண்ணத்தில் வெளிவருவதால் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.\nஅமேச��ன் வலைதளத்தில் எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஒன்பிளஸ் 5டி லாவா ரெட் ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1500-வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனுடன் இஎம்ஐ ஆஃபர் மற்றும் கேஷ்பேக் போன்றவை வழங்கப்படுகிறது.\nஒன்பிளஸ் நிறுவனம் வழங்கும் இந்த சிறப்பு ஆஃபர்கள் பிப்ரவரி 7-ம் தேதி முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரை இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க மெமரிக் கொண்ட இந்த ஒன்பிளஸ் 5டி லாவா ரெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.37,999-ஆக உள்ளது.\nஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் குவாட் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, மேலும் 18:9 என்ற திரை விகிதத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.\nஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஇந்த ஒன்பிளஸ் 5டி லாவா ரெட் ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\n20எம்பி டூயல் ரியர் கேமரா:\nஇந்த ஸ்மார்ட்போனில் 20எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போனில் 3450எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nதேர்தலில் வேட்பாளர்களுக்கு ஆப்பு வைக்கும் ஆன்லைன். ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது\nசபரிமலை பற்றி பேஸ்புக் பதிவு ஷேர் செய்த பெண் வேலை நீக்கம்.\nமோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில�� மோட்டோ ஆக்ஷன்ஸ் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/17091-.html", "date_download": "2018-10-22T11:17:25Z", "digest": "sha1:VYYGZE7MYUV5QITNOMYKLIEQX46PQEHD", "length": 8071, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "7000 ஆண்டுகளாக ஒரே ஜீன்களை உடைய மக்கள் |", "raw_content": "\nசபரிமலை தீர்ப்பு: நீதிபதிகளுக்கு கட்ஜு சாட்டையடி \nபிஷப் பிராங்கோ விவகாரத்தில் முக்கிய சாட்சி மர்ம மரணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்பு கோரினார் எச்.ராஜா\nசபரிமலை விவகாரத்தல் சீராய்வு மனு ஏற்கப்படுமா- நாளை அறிவிக்கிறது உச்சநீதிமன்றம்\nஅமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை: அதிர்ச்சி தகவல்\n7000 ஆண்டுகளாக ஒரே ஜீன்களை உடைய மக்கள்\nபூமி தோன்றிய காலத்தில் இருந்து இன்றுவரை, படிப்படியாக நடந்து வரும் பரிணாம வளர்ச்சியால், எல்லா உயிர்களிலும் ஜீன்கள் மாறுபாடு ஏற்படுகின்றது. ஆனால், கிழக்கு ரஷ்யாவில் வாழும் உல்ச்சி இன மக்கள் 7700 ஆண்டுகளாக ஒரே ஜீன்களை கொண்டிருப்பது அறிவியலாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. கடந்த மாதம், கிழக்கு ரஷ்யாவில் நடந்த தொல்லியல் ஆய்வில், 8000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களின் 5 மண்டை ஓடுகள் கண்டெடுக்கப் பட்டது. இதில் 2 பெண் மண்டை ஓடுகள் அடக்கம். அதில், உள்ள டி.என்.ஏ வையும், உல்ச்சி மக்களின் டி.என்.ஏ வையும் ஒப்பிட்டு பார்த்ததில் மிகச் சில வேறுபாடுகளே இருந்துள்ளன. மேலும், இதே மாதிரியான ஜீன்களை உடைய ஆதி மனிதர்கள் ஐரோப்பிய கண்டத்திலும் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. இதுபற்றி தொல்லியல் துறையினர், \"கடந்த நூற்றாண்டு வரைகூட உல்ச்சி மக்கள் மீன்பிடித்தல், வேட்டையாடுதல் போன்ற வேலையையே செய்து வந்தனர். இதே தொழில் தான் 8000 ஆண்டுகளுக்கு முன்பும் நடந்தது\" என்று கூறுகின்றனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n'மெட்ராஸ்' ஜானியைப் பாராட்டிய பா.ரஞ்சித்\nபருவமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nடைரக்டரை செருப்பால் அடித்தேன் - மும்தாஜ்\nஇன்று மாலை வெளியாகும் ஜோதிகாவின் டர்ட்டி பொண்டாட்டி பாடல்\n1. தினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\n2. குபேர சம்பத்து வேண்டுமா.......இதைப் ப��ியுங்கள்\n3. அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை\n4. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n5. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n6. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n7. பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-2)\nபிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சியளித்த பாதிரியார் மர்ம மரணம்\nரஜினியால் அஜித்துக்கு வந்த சோதனை\nதைலாபுரம் தோட்டத்து‘மாங்கனி’களை கவர்ந்த எடப்பாடி... பதற்றத்தில் பா.ம.க\nஅடம்பிடித்த விஜயகாந்த்... ஆட்டுவிக்கும் பிரேமலதா... காலியாகும் தே.மு.தி.க கூடாரம்\nஐபிஎல் தொடக்க விழா: நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு\nஅதிமுகவில் இருந்து சசிகலா, தினகரன், வெங்கடேஷ் நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2018/08/blog-post.html", "date_download": "2018-10-22T09:43:06Z", "digest": "sha1:CF57H6DPPJWJMVZXH4GPBLFDN3OMVVTR", "length": 7074, "nlines": 196, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: முகமூடி மனிதர்கள்", "raw_content": "\nதிங்கள், 6 ஆகஸ்ட், 2018\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, முகமூடி\nதிண்டுக்கல் தனபாலன் திங்கள், ஆகஸ்ட் 06, 2018\nஸ்ரீராம். திங்கள், ஆகஸ்ட் 06, 2018\nஅதில் பல ஆபத்துகள் உண்டு\nராஜி திங்கள், ஆகஸ்ட் 06, 2018\nகரந்தை ஜெயக்குமார் செவ்வாய், ஆகஸ்ட் 07, 2018\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை ---------------------------------------- இந்த வாட்ஸ் அப் உலகத்தை மூணாப் பிரிக்கலாங்க . ச...\nஇறை உணர்வு -------------------------- உயிரும் மனதை உணரும் பொழுது மனமும் அறிவாய் மாறும் பொழுது அறிவும் பரமும் சேரும் பொழுது இயக்க...\nஇருப்பும் இயக்கமும் ------------------------------------- தான் என்று இருப்பது உடலின் இயக்கம் தனது என்று இருப்பது மனதின் இயக்கம் தன்...\nநிழல் நடமாட்டம் -------------------------------- சுருங்கியும் விரிந்தும் நம்மோடு சேர்ந்து நடமாடும் நிழல்கள் வெயிலிலும் மழையிலும் தரை...\nதிருவிழாக் காலம் - முன்னுரை - யூடியூப்பில்\nதிருவிழாக் காலம் - முன்னுரை --------------------------------------------------- திருவிழாக் காலம் - முன்னுரை - யூடியூப்பில் Humor in Busi...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/yogibabu-in-nayantharas-next/", "date_download": "2018-10-22T10:59:50Z", "digest": "sha1:2DNQWZHQWTTAGOSSVAI7SQZGEN2WPWNU", "length": 7189, "nlines": 135, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai நயன்தாராவின் அடுத்த படத்திலும் யோகிபாபு - Cinema Parvai", "raw_content": "\nசிம்பு-சுந்தர் சி கூட்டணியில் கைகோர்த்த ரோபோ சங்கர்\nஇரண்டாம் பாகத்திற்கு தயாராகும் ‘இன்று நேற்று நாளை’\n தமிழக அரசு அறிவிப்பு . “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஎழுமின் – விமர்சனம் 4/5\nநயன்தாராவின் அடுத்த படத்திலும் யோகிபாபு\nதனது உருவம், தலைமுடி மற்றும் கமெண்டுகளால் தமிழ் சினிமா ரசிகர்களின் செல்லப்பிள்ளையாகி விட்டார் யோகி பாபு. இவர் திரையில் வந்தாலே முன்னணி நடிகர்களுக்கு இணையான வரவேற்பு திரையரங்குகளில் கிடைக்கிறது. மிக வேகமாக 50 படங்களை கடந்து 100வது படத்திலும் நடித்து வருகிறார்.\nஇவரும், நயன்தாராவும் நடித்திருந்த `கோலமாவு கோகிலா’ படத்தின் `கல்யாண வயசு’ எனும் பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. நயன்தாராவை யோகி பாபு காதலிக்க கேட்டு கெஞ்சுவது போல அமைந்த இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதி இருந்தார்.\n`கோலமாவு கோகிலா’ படத்தில் நடிகர் யோகிபாபுவின் அசாத்திய நடிப்பைப் பார்த்து வியந்த நயன்தாரா, அடுத்து நடிக்க உள்ள பேய் படம் ஒன்றில் யோகி பாபுவை காமெடியனாக நடிக்க வைக்க இயக்குனரிடம் கூறி இருக்கிறார். யோகி பாபுவின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிந்தாலும் நயன்தாராவுக்காக சம்மதித்துவிட்டாராம்.\nCoCo Kolamaavu Kokila Nayanthara Yogi Babu கோகோ கோலமாவு கோகிலா நயன்தாரா யோகிபாபு\nPrevious Postசீமராஜா படக்குழுவின் முக்கிய அறிவிப்பு Next Postசமூக செயல்பாடுகளில் கவனம் செலுத்தும் “குப்பத்து ராஜா” தயாரிப்பாளர்\nஅருண் விஜய் நடித்த “தடம்” படத்தின் டிரைலர்\nஅஜித்துக்கு மகளாக நடிக்க இளம் நடிகை ஒப்பந்தம்\nஎழுமின் – விமர்சனம் 4/5\nவி பி விஜி தயாரித்து இயக்கியுள்ள படம்தான்...\nஉங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள்...\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\nசிம்பு-சுந்தர் சி கூட்டணியில் கைகோர்த்த ரோபோ சங்கர்\nஇரண்டாம் பாகத்திற்கு தயாராகும் ‘இன்று நேற்று நாளை’\n தமிழக அரசு அறிவிப்பு . “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/", "date_download": "2018-10-22T10:03:39Z", "digest": "sha1:65XV5BZZF5P43JCD3N5KTWIA6VFQ6CKR", "length": 60067, "nlines": 740, "source_domain": "lankasee.com", "title": "LankaSee | News and Events", "raw_content": "\n வ��ரக்தியின் விளிம்பில் கவிஞர் வைரமுத்து….\nஒருமுறை தானே என்று மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் நிலை\nநாடகத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ….\nநீராடச் சென்ற சிறுவன் மாயம்\n‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம் 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன\nதல அஜித்துக்காக பெண் ஆட்டோ டிரைவர் வெளியிட்ட வீடியோ\n“காதலால் கசந்துபோன வாழ்க்கை”: கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\nமுதலமைச்சரின் மனைவி இவ்வாறு செய்யலாமா\n 19 மறு சீராய்வு மனு தாக்கல் அடுத்து நடக்க போவது என்ன\nநீராடச் சென்ற சிறுவன் மாயம்\nகொழும்பு – மட்டக்குளி, முகத்துவாரம் கடற்கரைக்கு நீராடச்சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் ந...\tமேலும் வாசிக்க\n‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம் 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன\nவடக்கு மாகாண சபையினால் ஆரம்பிக்கப்பட்ட அம்மாச்சி உணவகத்தின் பெயரை மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன்...\tமேலும் வாசிக்க\n“காதலால் கசந்துபோன வாழ்க்கை”: கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\nகாதல் பிரிவால், தன் உயிரை மாய்த்துக் கொள்வதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம...\tமேலும் வாசிக்க\nஇனிமேலும் போர்க்குற்றவாளிகள் ஐ.நாவின் கௌரவமான பதவிகளை வகிக்க முடியாது – யஸ்மின் சூகா\nபோர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள, சிறிலங்கா இராணுவ அதிகாரியான, லெப்.கேணல் கலன அமுனுபுரவை மாலியில் இருந்து திருப்பி அனுப்ப ஐ.நா...\tமேலும் வாசிக்க\nபுதிய முறையில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்\nதரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முறைமையை மாற்றுவதற்கு விரைவாக நடவடிக்கை எடுத்து வருவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெர...\tமேலும் வாசிக்க\nவிரிவுரையாளர் போதநாயகியின் கணவன் தலைமறைவு…\nகிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின் இறப்புத் தொடர்பான வழக்கு 22ஆம் திகதி திருகோணமலை நீதிவான் ந...\tமேலும் வாசிக்க\nபுதிய கட்சியைத் தொடங்கினார் அனந்தி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு, வடக்கு மாகாண சபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட அனந்தி சசிதரன் இன்று யாழ...\tமேலும் வாசிக்க\nஉக்ரேனில் இருந்து புறப்பட்ட புலிகளின் விமானம் எங்கே\nஆயுதச்சந்தையில் இருக்கும் எமகாதகர்களை பற்றி கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம். அனுபவமற்றவர்கள் இந்த உலகத்திற்குள் புகுந்தால், புங்...\tமேலும் வாசிக்க\n பார்வையிட குவியும் உள்நாட்டு, வெளிநாட்டு மக்கள்….\nஅண்மைக்காலமாக மலையகத்தில் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருவதாக சுற்றுலா பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உள்நாட்டு வெளிநா...\tமேலும் வாசிக்க\nஅரசியல் தீர்வு என்பது ஒரு மாயை..\nசீ.வி. விக்னேஸ்வரனை வடமாகாண முதலமைச்சராகிய பாவத்தை 5 ஆண்டுகளாக அனுபவித்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...\tமேலும் வாசிக்க\n85 ஆம் ஆண்டுகளில் அகதியாய் வெளிநாட்டுக்கு வந்த தமிழர்கள் பட்ட துன்பங்கள்…. : (சுவிஸில் அகதி முகாமில் எடுக்கப்பட்ட அரிய வீடியோ காட்சிகள்)\n• 85 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டுக்கு அகதியாய் வந்த தமிழர்கள் என்ன பாடுபட்டார்கள், அகதியாய் வந்தவர்கள் ஆரம்ப காலங்களில் எவ்வளவு கஸ்ரங...\tமேலும் வாசிக்க\nசுவிஸ் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டவரின் இறுதிச்சடங்கு இன்று\nசுவிட்சர்லாந்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்தவரின் இறுதி கிரியைகள் இன்று உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இல...\tமேலும் வாசிக்க\nசுவிஸ் தமிழர்களின் தென்றலின் தாலாட்டு நிகழ்வு…\nஎதிர்வரும் 01.10. 2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.30 மணியளவில் சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்னில் இனிய நந்தவனம் மாத இதழும் சுவிஸ் அன்...\tமேலும் வாசிக்க\nசிறுமியை கற்பழிக்க முயன்ற நபர்: கடவுளாக வந்து காப்பாற்றிய பெண்..\nசுவிட்சர்லாந்து நாட்டில் தனியாக சென்ற சிறுமியை கற்பழிக்க முயன்ற நபரை பெண் ஒருவர் துணிச்சலாக எதிர்கொண்டு விரட்டியடித்த சம்பவம் பரபர...\tமேலும் வாசிக்க\nஇலங்கை குடிமகனுக்கு சுவிஸில் நடந்த விபரீதம்\nசுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் கோரி காத்திருக்கும் இலங்கை குடிமகன் மீது எரித்திரியா நாட்டை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளத...\tமேலும் வாசிக்க\n விரக்தியின் விளிம்பில் கவிஞர் வைரமுத்து….\n விரக்தியின் விளிம்பில் கவிஞர் வைரமுத்து…. வெளி வராத தகவல்கள்…. மீ டூ விவகாரத்தில், தற்போது ஹாட் டாபி...\tமேலும் வாசிக்க\nநா���கத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ….\nமக்களைக் காப்பாற்றச் சென்று பலியான ராவணன்…. நாடகத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ…. நாடகத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ…. அமிர்தசரசில் நடைபெற்ற தசரா விழாவில், மிக முக்கி...\tமேலும் வாசிக்க\nஆயுதபூஜை, விஜயதசமி என 4 நாட்கள் விடுமுறை முடிவடைந்து இன்று காலை மக்கள் தங்களது சொந்த ஊர்களிலிருந்து தங்கள் பணியிடங்களான சென்னை, பெ...\tமேலும் வாசிக்க\nதல அஜித்துக்காக பெண் ஆட்டோ டிரைவர் வெளியிட்ட வீடியோ\nஅஜித் படத்தில் ஓபனிங் பாடலை எழுத வேண்டும் என்று தமிழகத்தின் முதல் பெண் ஆட்டோ டிரைவர் ஒருவர் கூறியுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வைரல...\tமேலும் வாசிக்க\nமுதலமைச்சரின் மனைவி இவ்வாறு செய்யலாமா\nநேற்று மும்பையில், உள்நாட்டு சொகுசு கப்பல் போக்குவரத்தை மும்பை கடல் பகுதியில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும்...\tமேலும் வாசிக்க\nஇனிமேலும் போர்க்குற்றவாளிகள் ஐ.நாவின் கௌரவமான பதவிகளை வகிக்க முடியாது – யஸ்மின் சூகா\nபோர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள, சிறிலங்கா இராணுவ அதிகாரியான, லெப்.கேணல் கலன அமுனுபுரவை மாலியில் இருந்து திருப்பி அனுப்ப ஐ.நா...\tமேலும் வாசிக்க\nஇத்தாலியில் சிறை பிடிக்கப்பட்ட பிரித்தானிய தம்பதி\nஇத்தாலியில் திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட பிரித்தானிய தம்பதியை திருமண அரங்கில் ஏற்படுத்திய சேதத்திற்காக சிறை பிடித்துள்ள சம்பவம் வ...\tமேலும் வாசிக்க\nபாகிஸ்தான் நாட்டில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்த...\tமேலும் வாசிக்க\n அச்சத்தில் நடுங்கும் புலனாய்வுப் பிரிவினர்…\nOperation “Wrath of God” ஐரோப்பாவிலும், மத்தியகிழக்கு நாடுகளிலும் இஸ்ரேலின் மொசாட் மேற்கொண்ட இரகசிய படுகொலை வேட்டையின்...\tமேலும் வாசிக்க\nஉலக நாடுகளை தலைகுனிய வைக்கும் புகைப்படம்\nகடந்த 100 ஆண்டுகளில் இல்லாத கொடிய பஞ்சத்தை யேமன் நாடு எதிர்நோக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அங்குள்ள சுமார் 13,0...\tமேலும் வாசிக்க\nதாகத்திற்கு தண்ணீர் குடிக்க கூடாதா\nஐ.சி.சி விதித்துள்ள புதிய விதிமுறைகளில் தண்ணீர் அருந்தும் இடைவேளை தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்ல...\tமேலும் வாசிக்க\nஇந்���ியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட ஆறு அணிகள் பங்கேற்ற ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்க...\tமேலும் வாசிக்க\nஇங்கிலாந்து அணி வீரர்களை ஷாக் ஆக்கிய இலங்கை வீரர்\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் கமிண்டு மெண்டிஸ் இரண்டு கைகளிலும் பந்து வீ...\tமேலும் வாசிக்க\nதிருமணமான இந்திய வீரர்கள் சார்பில் விராட் கோலி\nஇந்திய அணி வீரர்கள் வெளிநாடுகளிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அவர்களின் மனைவிமார்களையும் அழைத்து செல்வதற்கு அனுமதிக்க வேண்டும...\tமேலும் வாசிக்க\n விரக்தியின் விளிம்பில் கவிஞர் வைரமுத்து….\n விரக்தியின் விளிம்பில் கவிஞர் வைரமுத்து…. வெளி வராத தகவல்கள்…. மீ டூ விவகாரத்தில், தற்போது ஹாட் டாபி...\tமேலும் வாசிக்க\nடிவி தொகுப்பாளினியிடம் அசிங்கமாக நடந்து கொண்ட பிரபல நடிகர்: அவர் சார்பில் மன்னிப்பு கேட்ட மனைவி\nடிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஸ்ரீ ரஞ்சனியிடம் தனது கணவர் ஜான் விஜய் தவறாக நடந்து கொண்டதற்காக அவரின் மனைவி மன்னிப்பு கேட்டுள்ளார். ப...\tமேலும் வாசிக்க\nஅர்ஜுனுக்கு எதிராக பிரபல முன்னணி நடிகர்கள்\nஅண்மைகாலமாக பாலியல் குற்றச்சாட்டுகளை அம்பலமாக்கும் Me Too விசயம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் பல பெண்கள் தாங்கள் சந்தித்த பாலியல...\tமேலும் வாசிக்க\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர் ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nவைரமுத்து சர்ச்சை குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் சகோதரி ஏ.ஆர் ரைஹானா பேசியுள்ளார். பாடலாசிரியர் மற்றும் கவிஞர் வைரமுத்து த...\tமேலும் வாசிக்க\nஒருமுறை தானே என்று மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் நிலை\nதற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மதுவிற்கு அடிமையாகியுள்ளார். மது பழக்கத்தால் நாம் என்ன செய்கின்றோம் என்பதை அறியாமளையே பல...\tமேலும் வாசிக்க\nகண்பார்வை குறைபாடு ஏன் உருவாகிறது\nஒவ்வொரு மனிதருக்கும் கண் இந்த உலகத்தில் நடக்கும் காட்சிகளை தெளிவாக காட்டுகிறது. மேலும் மனிதர்களுக்கு இயல்பாகவே எந்த ஒரு பொருளும் இ...\tமேலும் வாசிக்க\nபொடுகை நிரந்தரமாக போக்க உதவும் ஆயுர்வேத குறிப்புகள்\nபொடுகுத் தொல்லை பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று. அத்தகைய பொடுக�� இயற்கை முறையில் போக்குவதற்கு வீட்டில் இருக்கும் ப...\tமேலும் வாசிக்க\nஒடியல் கூழை தயாரிக்க தேவையான பொருட்கள் ஒடியல் மாவு – ஒரு கப் பயிற்றங்காய் (காராமணி) 100 கிராம் மரவள்ளி கிழங்கு 100 கிராம் பலா (கொட...\tமேலும் வாசிக்க\nஒருமுறை தானே என்று மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் நிலை\nதற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மதுவிற்கு அடிமையாகியுள்ளார். மது பழக்கத்தால் நாம் என்ன செய்கின்றோம் என்பதை அறியாமளையே பல...\tமேலும் வாசிக்க\nஇந்த மீனை மட்டும் சாப்பிட்டால் போதும்… எந்த நோயும் வராது\nமனித மூளையின் பல்வேறு செயற்பாடுகளுக்கு அவசியத்தேவையாக இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மீன்களில் அதிக அளவு இருக்கின்றன. மேலும் மீன் சா...\tமேலும் வாசிக்க\nபொடுகை நிரந்தரமாக போக்க உதவும் ஆயுர்வேத குறிப்புகள்\nபொடுகுத் தொல்லை பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று. அத்தகைய பொடுகை இயற்கை முறையில் போக்குவதற்கு வீட்டில் இருக்கும் ப...\tமேலும் வாசிக்க\nஒடியல் கூழை தயாரிக்க தேவையான பொருட்கள் ஒடியல் மாவு – ஒரு கப் பயிற்றங்காய் (காராமணி) 100 கிராம் மரவள்ளி கிழங்கு 100 கிராம் பலா (கொட...\tமேலும் வாசிக்க\nஎன் அறையில் இனி அப்பாக்கு இடமில்லை \nபிறந்த உடன் என் பரிசம் தொட்டு மருத்துவர்கள் அவர் கையில் கொடுக்கையில் பெண் பிள்ளை என தெரிந்ததும் தன் ராஜங்கத்திர்க்கு ஒரு இளவரசி கி...\tமேலும் வாசிக்க\nபெண்ணுறுப்பில் திணிக்கப்படும் ஆதி அரசியல்.. – வலி நிரம்பிய கடிதம்\nபெண்ணுறுப்பு இருப்பதால்… அதில் பயம், எச்சரிக்கை, ஒழுக்கம், அதிகாரம், ஒடுக்குமுறை என அத்தனையும் பிணைக்கப்பட்டு நடமாடிக் கொண்ட...\tமேலும் வாசிக்க\nஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது\nஎனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது இந்தக் கேள்வியைக் கேட்காதவர்களே உலகத்தில் இல்லை எனலாம். ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்...\tமேலும் வாசிக்க\nஎலிப்பொறியில் சிக்கிய முதலாளியின் மனைவி…\nஒரு பண்ணையார் வீட்டில் ஒரு எலி வசித்து வந்தது… ஒரு நாள் தனது இரவு நேர இரை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது. எலி வலையை விட்டு...\tமேலும் வாசிக்க\nஇன்று பெப்­ர­வரி 14 ஆம் திகதி காதலர் தின­மாக (வலன்டைன் தினம்) கொண்­டா­டப்­ப­டு­கி­றது. மனித இனத்­துக்கு களங்­க­மில்­லாத, சுய­ந­ல­ம...\tமேலும் வாசிக்க\nஆபாசத்தின் உச்சத்தில் ���ன் குழுமம்\nஆபாசத்தின் உச்சத்தில் சன் குழுமம் கலாநிதிமாறனின் நோக்கம்தான் என்ன முன்னணி தொலைக்காட்சிகள் ஒவ்வொன்றும் தனது வாடிக்கையாளர்களுக்கு...\tமேலும் வாசிக்க\n எங்களுக்கு துணை நில்லுங்கள்.. கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்ட சின்மயி\nபாடகி சின்மயி, கவிஞர் லீனா மணிமேகலை, நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, சின்ம...\tமேலும் வாசிக்க\n பார்வையிட குவியும் உள்நாட்டு, வெளிநாட்டு மக்கள்….\nஅண்மைக்காலமாக மலையகத்தில் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருவதாக சுற்றுலா பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உள்நாட்டு வெளிநா...\tமேலும் வாசிக்க\nஇது தான் உண்மையான காதல்…. எத்தனை தடவைகள் பார்த்தாலும் சலிக்காத காட்சி…\nதற்போது காதல் திருமணம் தான் அதிகமாக நடந்து வருகிறது. பெற்றோர்களின் எதிர்ப்பினை மீறி சிலர் செய்து கொள்கின்றனர். ஆனால், சிலரோ அதனை எ...\tமேலும் வாசிக்க\nரகசியமாக இந்திய பிரதமர் காண்பித்த காணொளி\nஇந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி காணொளி ஒன்றை காட்டியுள்ளார். தே...\tமேலும் வாசிக்க\nஎந்தெந்த பாவங்களை செய்தால் உங்களின் ஆயுள் குறையும்\nமனித ஆயுள் பிறக்கும்போது நிர்ணயம் செய்யப்படுகிறது என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் ஒருவரின் ஆயுள் என்ப...\tமேலும் வாசிக்க\nமேஷம் மேஷம்: திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள்....\tமேலும் வாசிக்க\nசிவன் ஆலயத்திலுள்ள நந்தியை எத்தனை முறை வலம் வர வேண்டும்..\nசிவாலயத்தை வலம்வரும்போது நந்தியையும் பலிபீடத்தையும் சேர்த்தே பிரதட்சிணம் செய்ய வேண்டும். அதற்குரிய பலன்கள் என்னென்ன என்று தெரிந்து...\tமேலும் வாசிக்க\nஓருயிர், ஈருடலுமாக வாழும் வரம் கிடைக்கும் கேதார கௌரி விரதம்\nகேதார கௌரி விரதம் நேற்று முதல் இந்து மக்களினால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், நேற்று கொழும்பு ஸ்ரீ கதிரேசன் ஆலயத்திலு...\tமேலும் வாசிக்க\nமேஷம் மேஷம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில்...\tமேலும் வாசிக்க\nமுகத்தில் உள்ள கரும்புள்ளியை 2 நாட்களில் நீக்க\nபொதுவாக பெண்கள் அனைவருமே அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பு. ஆனால் சில பெண்களுக்கு இளம் வயதிலே முக அழகினை கெடுக்கும் க...\tமேலும் வாசிக்க\nஅழகான கொழுக்கொழு கன்னங்களை பெற\nஒருசிலருக்கு கன்னங்கள் மிகவும் ஒட்டிப்போய் அவர்களின் அழகை கெடுப்பதை போன்று தோற்றமளிக்கும். இன்னும் சிலருக்கு கன்னத்தில் பருக்கள் அ...\tமேலும் வாசிக்க\nமுடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை\nவாழை இலைகள் இந்தோனேஷியா, இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் பயிரிடப்படுகிறது. இந்த வாழை இலைகளை இப்பொழுது எல்லாம் நாம் எங்கும் காண...\tமேலும் வாசிக்க\nஉங்களின் அழகை அதிகரிக்க வேண்டுமா\nஉப்பு உணவிற்கு மட்டுமின்றி சருமம், தலைமுடி, நகம், பற்கள் போன்றவற்றின் அழகையும் மேம்படுத்த உதவும். மேலும் ஒருவரது அழகை அதிகரிக்க உப...\tமேலும் வாசிக்க\nபொடுகை நிரந்தரமாக போக்க உதவும் ஆயுர்வேத குறிப்புகள்\nபொடுகுத் தொல்லை பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று. அத்தகைய பொடுகை இயற்கை முறையில் போக்குவதற்கு வீட்டில் இருக்கும் ப...\tமேலும் வாசிக்க\nமனித உருவம் மாறும் பாம்பு….\nபாம்பு என்றால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள், இந்த பழமொழி பாம்பினை பார்த்து அஞ்சுபவர்களுக்கு மட்டுமே. சீனா, ஜப்பான் போன்ற நாடு...\tமேலும் வாசிக்க\nஎப்படி இருக்கு பனை ஓழை விநாயகர்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு பிடித்தவர்கள் பகிருங்கள்….\tமேலும் வாசிக்க\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண் இவர் தான்…..\nசெல்போன் மோகத்தில் ஏற்படும் தவறுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், செல்போனை அவதானித்துக் கொண்டு தாய் ஒரு...\tமேலும் வாசிக்க\nநம்மில் பெரும்பாலானோர் எல்லோரையும் போன்று வழக்கமான வேலைகளைச் செய்து வருகிறோம்.ஆனால் ஒரு சிலர் இப்படிப்பட்ட வேலியிலிருந்து தப்பித்த...\tமேலும் வாசிக்க\nஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு முட்டை பண்ணையில் வழமைக்கு மாறாக சாதாரண முட்டையின் அளவைவிட மூன்று மடங்கு பெரிய அளவிலான முட்டையை கோழி ஒன்று...\tமேலும் வாசிக்க\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். அராலி, நவாலி, கொழும்பு\nவிரிவுரையாளர் போதநாயகி நடராஜா- உள்ளத்தை உருக்கும் கவிதைகள்…\nவாழ்வது எப்படி என் புலம்பாதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-news.tamila1.com/Tamil-News/Dinakaran/India/165.aspx", "date_download": "2018-10-22T09:45:12Z", "digest": "sha1:AXFEVWQR3HPS4FAVLX4MS2N7XM6TXYGW", "length": 49297, "nlines": 272, "source_domain": "tamil-news.tamila1.com", "title": "India - TamilA1", "raw_content": "\nசிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் கேரள மீன்வளத்துறையினரிடம் ஒப்படைப்பு\nதிருவனந்தபுரம்: மங்களூரில் இருந்து மீன்பிடிக்க சென்று கேரள மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்ட ராமநாதபுர மீனவர்கள் 40 பேர், கேரள மீன்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் என அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார் மர்ம மரணம்\nகொச்சி:கேரள கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு எதிராக, சாட்சி கூறிய பாதிரியார் குரியாகோஸ் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.\nஆண்களின் திருமண வயதை குறைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nபுதுடெல்லி : ஆண்களின் திருமண வயதை 18ஆக குறைக்கக் கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆண்களின் திருமண வயதை 21ல் இருந்து 18ஆக குறைக்கக் கோரி அசோக் பாண்டே என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அனைத்து குடிமக்களும் தங்கள் அரசுகளை தேர்ந்தெடுக்கும் உரிமை மற்றும், ராணுவத்தில் சேர அனுமதி ஆகியன 18 வயதில் வழங்கப்பட்டுள்ளது. எனவே தங்கள் மனைவியை தேர்ந்தெடுக்கும் திறன���ம் அந்த வயதில் வந்து விடுகிறது என்று கருத வேண்டும் என மனுவில் கூறப்பட்டது. இந்த மனு விசாரிப்பதற்குத் தகுதியற்றது என கூறி நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர். அத்துடன் மனுதாரரான அசோக் பாண்டேக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் 18 வயது நிரம்பிய ஆண் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மனுதாக்கல் செய்தால் விசாரிக்கிறோம் என உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இதனிடேயே கடந்த சில நாட்களுக்கு முன்னர், பெண்களின் திருமண வயதைப் போல் ஆண்களுக்கும் திருமண வயதை 18ஆக நிர்ணயிக்கலாம் என்று மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரை செய்தது. ஆண்-பெண் சமத்துவம் பற்றிய எண்ணங்கள் மேலோங்கிவரும் நிலையில் இந்த வயது வேறுபாடு தேவையற்றது என்று சட்ட ஆணையம் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nநாடு முழுவதும் பட்டாசுக்கு தடைக் கோரிய வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nடெல்லி : நாடு முழுவதும் பட்டாசுக்கு தடைக் கோரிய வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. டெல்லியில் பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை நாடு முழுவதும் விரிவுபடுத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காற்று மாசுவை கருத்தில் கொண்டு நாட்டிலேயே முதலாவதாக டெல்லியில் பட்டாசு விற்க மற்றும் வெடிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என கொல்கத்தாவை சேர்ந்த தத்தா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.இதேபோல் பட்டாசு உற்பத்திக்கும் தடை விதிக்க வேண்டும் என பல்வேறு பொதுநல வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதனிடையே பட்டாசு விற்பனைக்கு தடை கூடாது என சிவகாசி உற்பத்தியாளர்களும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஏகே.சிக்ரி மற்றும் அசோக்பூஷண் அடங்கிய அமர்வு இவ்வழக்கின் தீர்ப்பை நாளை வழங்குகிறது.\nசர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி திறந்துவைக்க பழங்குடியின மக்கள் எதிர்ப்பு\nகுஜராத் : குஜராத் மாநிலத்தில் நர்மதை ஆற்றின் அணைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையை வரும் 31ம் தேதி பிரதமர் மோடி திற��்துவைக்க உள்ளார். இதற்கு அப்பகுதி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் பிறந்த சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுகிறார். இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் மற்றும் முதல் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த இவர், சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவை ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியவர். இவருக்கு குஜராத்தில் சிலை வைக்க அம்மாநில முதல்வராக இருந்தபோது நரேந்திர மோடி திட்டமிட்டார். அதன்படி கடந்த 2013ம் ஆண்டு நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் சர்தார் சரோவர் டேமிலிருந்து 3.2 கி.மீ தொலைவில் சாதுபெட் என்ற இடத்தில் சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார். இதையடுத்து 'ஒருமைப்பாட்டு சிலை' என பெயர் சூட்டப்பட்டு, சுமார் 182 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்டமாக சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. தற்போது சிலை அமைக்கும் பணிகள் அனைத்தும் முடிந்து, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31ம் தேதி அவரது சிலையைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி சிலையை திறந்து வைக்க அப்பகுதி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பு மற்றும் நில வசதிகள் செய்து தருவதாக மோடி அரசு கூறிய நிலையில், இதுவரை எந்தவொரு சமூகநலத்திட்டமும் தங்கள் பகுதியில் செயல்படுத்தப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மோடி சிலையை திறந்தால் அந்த நாளை நாங்கள் துக்கத்தினமாக கடைபிடிப்போம் என்று நர்மதை ஆற்றங்கரையோரங்களில் உள்ள 72 ஊர்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் அறிவித்துள்ளனர்.\nநெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு: முதல்வர் மீதான சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு\nடெல்லி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சாலைப்பணி டெண்டரை உறவினருக்கு ஒதுக்கியதாக முதல்வர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. முன்னதாக தமிழக முதல்வர் பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறையின், ஒப்பந்த பணிகளை தனது உறவினர்களுக்கு வழங்கியதாக ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத் துறை��ில் புகார் அளித்திருந்தார். 4,800 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்த பணிகளில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறை என்பது முதல்வருக்கு கீழே செயல்படக்கூடிய ஒரு அமைப்பு. அதனால் இதில் பெரிய அளவில் எந்த விசாரணையும் செய்யப்படாமல், வழக்கில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தது. இதனால் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக போலீசார் விசாரிப்பது முறையாக இருக்காது என்று கூறி இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சி.பி.ஐ. விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆண்களின் திருமண வயதை குறைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு : பொதுநல வழக்கு தள்ளுபடி\nடெல்லி: ஆண்களின் திருமண வயதை 21-லிருந்து, 18-ஆக குறைக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் அசோக் பாண்டே என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இவ்வழக்கை விசாரிக்க எவ்வித முகாந்திரமும் இல்லை என கூறி தள்ளுபடி செய்துள்ளது.\nநாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு\nடெல்லி: நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. டெல்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நாடு முழுவதும் நீட்டிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n#MeToo விவகாரம்...உச்சநீதிமன்றம் உடனடியாக விசாரிக்க மறுப்பு\nடெல்லி: #MeToo விவகாரத்தை தானே முன்வந்து உடனட��யாக விசாரிக்க கோரியதை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. #MeToo புகார் விவகாரத்தில் வழக்கறிஞர் ஒருவரின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபாதுகாப்பு கருதி சபரிமலையிலிருந்து செய்தியாளர்கள் வெளியேற கேரள போலீஸ் உத்தரவு\nதிருவனந்தபுரம் : சபரிமலையில் துலாம் மாத பூஜைக்காக திறக்கப்பட்ட நடை இன்று இரவுடன் அடைக்கப்பட உள்ளதால், பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சபரிமலையில் இருந்து செய்தியாளர்கள் அனைவரும் வெளியே கேரள போலீஸ் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபாடு செய்ய பெண்களுக்கு அனுமதியளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கடந்த 17ம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது. ஆனால் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பராம்பரிய வழிபாட்டு கொள்கை காக்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து சபரிமலைக்கு வந்த 50 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அங்கு கலவரம் நிலவியது. எனவே சபரிமலை, நிலக்கல் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்த தடை உத்தரவானது இன்று இரவு வரை நீடிக்கிறது. துலாம் மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டு இன்று 6வது நாளாகும் நிலையில், இன்று இரவு 10 மணிக்கு நடையடைக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று சபரிமலைக்கு 15 பெண்கள் வர உள்ளதாக தகவல் வெளியானதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று கடைசி நாள் என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க இயலாத சூழல் நிலவுகிறது. எனவே சபரிமலை மற்றும் பம்பையில் உள்ள பத்திரிக்கையாளர்களை வெளியேற உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்களை அவசரமாக விசாரிப்பது குறித்து நாளை அறிவிப்பு\nடெல்லி: சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிரான அனைத்து சீராய்வு மனுக்களையும் அவசரமாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. வழக்கறிஞர் மாத்யூ நெடும்பரா என்பவர் முறையிட்டார். இந்த முறையீடு குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், அவசரமாக விசாரணைக்கு எடுப்பது தொடர்பாக நாளை அறிவிக்கப்படும் என கூறியுள்ளது.\nவாட் வரியை குறைக்க மறுக்கும் அரசின் முடிவை எதிர்த்து டெல்லியில் இன்று பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்\nபுதுடெல்லி: வாட் வரியை குறைக்க மறுக்கும் அரசின் முடிவை எதிர்த்து டெல்லியில் இன்று பெட்ரோல் பங்குகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளன. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் டெல்லியிலிருந்து வெளிமாநிலங்களுக்குச் செல்லும் வாகனங்கள் வாட் வரி குறைவாக உள்ள மாநிலங்களில் எரிபொருளை நிரப்புவதால் டெல்லியில் பெட்ரோல், டீசல் விற்பனை குறைந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 3 மாதங்களில் பங்குகளில் டீசல் விற்பனை 60 சதவிகிதமும், பெட்ரோல் விற்பனை 25 சதவிகிதமும் குறைந்துள்ளதாக டெல்லி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த பாதிப்பை சரிகட்ட மதிப்புக்கூட்டு வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்த கோரிக்கையை டெல்லி அரசு ஏற்காததால் டெல்லியில் உள்ள சுமார் 400 பெட்ரோல் பங்குகள் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளன. இதன் விளைவாக இன்று காலை 6 மணிமுதல் நாளை அதிகாலை 5 மணிவரை பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படாது. இதனால் கால் டாக்ஸி, ஆட்டோ ரிக்‌ஷா சேவைகள் முடங்கியுள்ளன. இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை நாளுக்குநாள் அதிகரித்துகொண்டே வரும் இந்நிலையில், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு\nதிருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானம், இலவங்கல், நிலக்கல் மற்றும் பம்பை உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று இரவுடன் நடை சாத்தப்படவுள்ளதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பந்தள மன்னர் குடும்பம் சிறப்பு பூஜை\nதிருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பந்தள மன்னர் குடும்பம் சிறப்பு பூஜை நடத்தி வருகின்றனர். பந்தள மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ராஜா வர்மா சிறப்பு பூஜையில் பங்கேற்றுயுள்ளார். எந்த பிரச்சனையும் வரக் கூடாது என்பதற்காக இந்த சிறப்பு பூஜையை பந்தள மன்னர் குடும்பம் நடத்துவததாக தகவல் வெளியாகியுள்ளது.\nஹிமாச்சலப்பிரதேசத்தில் மிதமான நில அதிர்வு\nஹிமாச்சலப்பிரதேசம்: கினாவூரில் மிதமான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3 ஆகப் பதிவாகியுள்ளது. உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.\nசபரிமலை கோயில் நடை இன்று சாத்தப்படுகிறது: 6 நாட்கள் ஆகியும் இந்து அமைப்புகள் பெண்களை அனுமதிக்கவில்லை\nதிருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று இரவு சாத்தப்படுகிறது. நடை திறந்து 6 நாட்கள் ஆகியும் கூட இளம்பெண்கள் கோயிலுக்கு சென்று வழிபட முடியவில்லை. நிறைவுநாள் என்பதால் இன்று பெண்கள் வழிபட கோயிலுக்குள் அதிகளவில் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களை அனுமதிக்க முடியாது என்று இந்து அமைப்புகளும் உறுதியாக இருப்பதால் இன்றும் பதற்றம் நிலவுகிறது. முன்னதாக ஆந்திராவை சேர்ந்த மாதவி, டெல்லியை சேர்ந்த பெண் நிருபர் சுகாசினி ராஜ், ஐதராபாத்தை சேர்ந்த தனியார் டிவி பெண் நிருபர் கவிதா, எர்ணாகுளத்தை சேர்ந்த மாடல் அழகி ரெஹ்னா பாத்திமா, திருவனந்தபுரத்தை சேர்ந்த மேரி ஸ்வீட்டி, கொல்லத்தை சேர்ந்த மஞ்சு ஜோசப் ஆகியோர் சபரிமலை தரிசனத்திற்கு செல்ல முயற்சித்தனர். ஆனால் பக்தர்களின் கடும் எதிர்ப்பால் இவர்கள் அனைவரும் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பி சென்றனர்.இதனால் பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலங்கவுல் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து 6 நாட்களாக 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் சன்னிதானம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டதாக சுமார் 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் சுமார் 1500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சபரிமலைக்குள் செல்லும் அனைத்தும் வாகனங்களும் தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தப்படப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது. பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று இந்து அமைப்புகளும் உறுதியாக இருப்பதால் சபரிமலையில் இன்று���் பதற்றமான சூழலே நிலவுகிறது.\nஇந்திய மீனவர்கள் 16 பேர் பாகிஸ்தான் அரசால் கைது: எல்லைதாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு\nஅகமதாபாத்: இந்திய மீனவர்கள் 16 பேர் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது. குஜராத் மாநிலம் தேவ்பூமி துவாரகா மாவட்டத்தை சேர்ந்த 16 மீனவர்கள் 2 விசைப்படகுகள் மூலம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர் தங்கள் எல்லைக்குள் வந்து மீன்பிடித்ததாக இந்திய மீனவர்களை கைது செய்தனர். இதைதொடர்ந்து மீனவர்களின் விசைப்படகுகளையும் பாகிஸ்தான் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் கராச்சி நகருக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 14-ம் தேதி பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினத்தன்று, நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக 27 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.\nசபரிமலை மற்றும் பம்பையில் இருந்து செய்தியாளர்கள் வெளியேற கேரள போலீஸ் உத்தரவு\nதிருவனந்தபுரம்: சபரிமலை சன்னிதானம் மற்றும் பம்பையில் இருந்து செய்தியாளர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று போலீசாருக்கு உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. உளவுத்துறை தகவலை அடுத்து செய்தியாளர்கள் வெளியேற கேரள போலீஸ் உத்தரவிட்டுள்ளது.\nபஞ்சாப்பில் ரயில் மோதி 62 பேர் பலி விபத்து நடந்த இடத்தில் மேலும் பலரை காணவில்லை: மக்கள் போராட்டம்; கல்வீச்சு\nஅமிர்தசரஸ்: பஞ்சாபில் தசரா கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது ரயில் மோதி 62 பேர் கொல்லப்பட்ட விபத்தில் இன்னும் பலரை காணவில்லை என கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மீது அவர்கள் கல்வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகே உள்ள ஜோதக் பகுதியில் கடந்த வெள்ளிகிழமை தசரா கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது, ராவணன் உருவ ெபாம்மை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை வேடிக்கை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் திரண்டனர். அவர்கள் தண்டவாளத்தில் நின்றிருந்தபோது வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில், 61 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 57 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் அமிர்தசரஸ் மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்த ஹர்ஷ் (19) என்ற இளைஞர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.விபத்து நடந்த இடத்தில் மக்கள் 2வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். மேலும், விபத்து நடந்த இடத்தில் இருந்த மேலும் பலரை காணவில்லை என்றும், அவர்களை கண்டுபிடித்து தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். ரயில் மோதி இறந்தவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். தண்டவாளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அப்போது, போலீசாருக்கும் அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் மீது மக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில், பஞ்சாப் ேபாலீஸ் கமாண்டோ, பத்திரிக்கையாளர் ஒருவர் காயமடைந்தனர். நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு தண்டவாளத்தில் இருந்த போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இந்த போராட்டத்ை–்த தொடர்ந்து, விபத்தில் இறந்தவர்களின் முழு விவரத்தையும் சேகரிக்கும்படி அமிர்தசரஸ் மாவட்ட நிர்வாகத்துக்கு முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.உபியை சேர்ந்த 10 பேர் பலிரயில் விபத்து நடந்து 40 மணி நேரத்துக்கு பிறகு நேற்று பிற்பகல் 2.16 மணிக்கு அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கியது. ரயில் விபத்தில் பலியானவர்களில் 10 பேர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில நிவாரண ஆணையாளர் சஞ்சய் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,` சுல்தான்பூர் மாவட்டத்தின் சோன்பர்சா கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்பவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இறந்துள்ளனர். இது தவிர அமேதி, காஜிபூர், அசாம்கார், ஹர்ேடாய் பகுதியை சேர்ந்தவர்கள் 7 பேர் பலியாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலங்களை காணவில்லைபோராட்டத்தில் கலந்து கொண்ட ராஜூ என்பவர் கூறுகையில், ‘‘ரயில் மோதியதில் எனது தந்தை இறந்து விட்டார். அவரது சடலத்தை மூடுவதற்காக துணியை எடுக்�� சென்றேன். திரும்பி வந்து பார்த்தபோது அவருடைய சடலத்தை காணவில்லை” என கதறி அழுதார். இதேபோல், காய்கறி வியாபாரி காஜல் என்பவரின் குடும்பத்தை சேர்ந்த 4 பேரை காணவில்லை என உறவினர்கள் புகார் செய்துள்ளனர்.\nமுஸ்லிம் மதத்திலிருந்து ரெஹ்னா நீக்கம்\nகேரள முஸ்லிம் ஜமா அத் கவுன்சில் தலைவர் குஞ்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: லட்சக்கணக்கான இந்து சமூகத்தினரின் மத நம்பிக்கைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சபரிமலைக்கு சென்ற முஸ்லிம் மதத்தை சேர்ந்த ரெஹ்னா பாத்திமாவை சமுதாயத்தில் இருந்து நீக்க தீர்மானித்துள்ளது. அவரையும், அவரது குடும்பத்தையும் மஹல் உறுப்பினர் பொறுப்பில் இருந்து வெளியேற்ற வேண்டுமென்று எர்ணாகுளம் மத்திய முஸ்லிம் ஜமா அத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltap.com/lyrics/movie/veeram", "date_download": "2018-10-22T10:26:42Z", "digest": "sha1:SDVDK6CZYICRJTJS7LPCTN32ZYEDRYBD", "length": 9548, "nlines": 217, "source_domain": "tamiltap.com", "title": "Veeram movie song lyrics,tamil song lyrics,old tamil songs lyrics,new tamil songs lyrics ,tamil padalvarikal,தமிழ் பாடல் வரிகள் - tamiltap.com tamil song lyrics - tamiltap.com - tamil entertainment website", "raw_content": "\nபிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார்...\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் டிடிவி தினகரன்...\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில்...\nசென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை\nபிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார்...\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் டிடிவி தினகரன்...\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில்...\nசென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை\nடெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போகிறார்...\nசச்சின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி\nசூதாட்டப் புகாரை ஒப்புக்கொண்ட பாக்.வீரரிடம் மீண்டும்...\n36, 20, 6... கோலி + ரோஹித்... கிளாஸிக் கூட்டணியின்...\nபாலியல் புகார்: நடிகர் அர்ஜுனுக்கு கன்னட நடிகர்...\nபிரித்திகா பாலியல் புகார் உண்மைக்கு புறம்பானது...\nசினிமா வெற்றிக்கு கன்றுக்குட்டிகளை பலிகொடுப்பதா\nபாலியல் புகார்: ’அம்மா’ மீது நடிகை பாய்ச்சல்\nஅடுத்த மாதம் வெளியாகிறதா 'ரெட்மி நோட் 6' ஸ்மார்ட்போன்...\nஒன்பிளஸ் 6T மொபைலின் ரகசியம் வெளியானது\n5G நெட்வொர்க் அமைக்க பிஎஸ்என்எல் ��ுதிய திட்டம்\nLCD முதல் AMOLED வரை... மொபைல் டிஸ்ப்ளேக்களில்...\nபெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை...\nதம்பாளை, சின்னவில்லு காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண...\nவீட்டுத்திட்ட நிதி பெறுவதில் தாமதம் ; மண்சரிவில்...\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nசிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம்...\nஇந்த கூத்த கொஞ்சம் பாருங்களன் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nஇந்த கூத்த கொஞ்சம் பாருங்களன் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\n1) Nallavannu Solvaanga(நல்லவன்னு சொல்வாங்க)\nஇந்த கூத்த கொஞ்சம் பாருங்களன் Tamil Dubsmash | tamil tiktok...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nநம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash...\nநம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash | tamil tiktok tamil dabmush...\nஉயிரை பணயம் வைத்து குண்டு வீச்சை பதிவு செய்த சிரிய பத்திரிகையாளர்...\nபொலிஸ் மா அதிபரை இடைநீக்கம் செய்ய அமைச்சு பரிந்துரை\nபாஜகவின் A to Z ஊழல் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1962118&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FFront_page_news+%28Dinamalar.com+%7C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29", "date_download": "2018-10-22T10:49:49Z", "digest": "sha1:4BXCPMMPLYYGCYJFVUSEQLSHRSAL7OKX", "length": 15278, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "உறவுகள் நெருக்கடி; தினகரன் தவிப்பு Dinamalar", "raw_content": "\nகமலுடன் கூட்டணி இல்லை: ரஜினி\nஜனநாயகத்தை மதிக்கிறது பா.ஜ.: மோடி\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018,22:30 IST\nகருத்துகள் (21) கருத்தை பதிவு செய்ய\nஉறவுகள் நெருக்கடி; தினகரன் தவிப்பு\nதினகரன், புதிதாக துவக்க உள்ள தனி கட்சியில், பொதுச்செயலர் உள்ளிட்ட முக்கிய பதவிகள் கோரி, சசிகலாவும், மன்னார்குடி சொந்தங்களும் போர்க்கொடி துாக்கிஉள்ளதால், அவர் தவித்து வருகிறார்.\nஅ.தி.மு.க.,வில், இரு அணிகள் இணைந்த பின், இரட்டை இலை சின்னத்தை, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீசெல்வம் தலைமைக்கு, தேர்தல்கமிஷன் ஒதுக்கியது. அந்த உத்தரவை எதிர்த்து, தினகரன் தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, டில்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.\nஅதேநேரத்தில், தமிழகத்தில், உள்��ாட்சி தேர்தல் வரவுள்ளதால், புதுக்கட்சி துவக்க, தினகரன் திட்டமிட்டுள்ளார். அந்தக் கட்சிக்கு, 'எம்.ஜி.ஆர்., அம்மா திராவிட முன்னேற்ற கழகம்' என, பெயர் சூட்ட வேண்டும் என்று, அவரின் ஆதரவாளர்கள் விருப்பம்\nதெரிவித்துள்ளனர்.இதற்கிடையில், 'புதிய கட்சியின் பொதுச்செயலர் பதவிக்கு, சசிகலா பெயரை, தேர்தல் கமிஷனில் பதிவு செய்ய வேண்டும்; உறவுகளுக்கு, கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்க வேண்டும்' என, திவாகரன் உள்ளிட்ட, மன்னார்குடி சொந்தங்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றன.சசிகலா வாயிலாகவும், தினகரனை வற்புறுத்தி வருகின்றன.\nஇதுகுறித்து, மன்னார்குடி வட்டாரங்கள் கூறியதாவது: சசிகலா கைதால் ஏற்பட்ட அனுதாபமே, ஆர்.கே. நகரில் தினகரன் வெற்றிக்கு உதவியது. 'நமது எம்.ஜி.ஆர்.,' பத்திரிகை மற்றும் ஜெயா, 'டிவி'யின் உதவியோடு தான், தினகரன் வெற்றி பெற முடிந்தது.அதனால், புதிய கட்சி துவங்கும் போது, அதில், இளைஞரணி, மகளிரணி, மாணவர் அணி பதவிகளுக்கு, ஜெயானந்த், கிருஷ்ணபிரியா, விவேக் போன்றவர்களை நியமிக்க வேண்டும் என, சசிகலா விருப்பம் தெரிவித்துள்ளார்.\nஆனால், குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி அளித்தால், ஜாதிக்கட்சி அல்லது குடும்பக் கட்சி என்ற பெயர் உருவாகி விடும். எனவே, தன்னை தவிர, வேறு யாரும் தீவிர அரசியலுக்கு வர\nவேண்டாம்.எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், அரசியல் வேண்டாம் என, ஜானகி அம்மாள் ஒதுங்கியதால் தான், ஜெ.,க்கு, இரட்டை இலை சின்னம் கிடைத்தது.\nஅதேபோல, சசிகலாவும், அரசியல் வேண்டாம் என,ஒதுங்கினால் தான், தன் தலைமையிலான கட்சி வெற்றி பெற முடியும். இல்லையேல், தனிக்கட்சி, தஞ்சாவூரை தாண்டி, வேறு எங்கும் போணியாகாது என,தினகரன் கூறி வருகிறார்.\nபுதிய கட்சியில் உறவு கள் யாருக்கும் பதவி கிடையாது என்றும், திட்டவட்டமாக சொல்லி வருகிறார். ஆனாலும், எங்களின் மன்னார்குடி சொந்தங்கள் விடுவதாக இல்லை.தனிக்கட்சி துவங்கினால், முக்கிய பதவிகள் தர வேண்டும் என, தினகரனுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறோம். அதனால், கட்சி துவங்கும் அறிவிப்பை வெளியிடாமல், அவர் தள்ளிப் போட்டு வருகிறார்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.\n- நமது நிருபர் -\nRelated Tags Dinakaran Sasikala புதிய கட்சி உறவுகள் நெருக்கடி தினகரன் தனி கட்சி சசிகலா மன்னார்குடி சொந்தங்கள் எம்.ஜி.ஆர் அம்மா திராவிட ... தேர்தல்கமிஷன்\nசாகும���வரை தூக்கிலிடப்பட வேண்டியவர்கள் எல்லாம் அறிக்கை விடுகிறார்கள்.......முதலில் இவர் வேட்பு மனு ஏற்று கொண்டதே மாபெரும் தவறு.........இவர் வெளி நாடு வாழ் இந்தியர், ஆரம்பமே ஆட்டம் கண்டுள்ளது..........இதற்கு TTV எவ்வளவு கோடிகளை கொட்டினாரோ\nமன்னார் குடி சொத்து எல்லாத்தையும் அரசுடைமை ஆக்க வேண்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/jan/09/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2629382.html", "date_download": "2018-10-22T09:31:00Z", "digest": "sha1:7O4XLQQERNTWPZAO52CLZX34SM7P4ANX", "length": 7564, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "புன்னைக்காயல் ஊராட்சி அலுவலகத்துக்குப் பூட்டு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nபுன்னைக்காயல் ஊராட்சி அலுவலகத்துக்குப் பூட்டு\nBy DIN | Published on : 09th January 2017 01:02 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபுன்னைக்காயலில் குடிநீர்ப் பிரச்னை எதிரொலியாக ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குப் பூட்டு போடப்பட்டது.\nபுன்னைக்காயலில் தற்போது கடும் குடிநீர்ப் பிரச்னை நிலவி வருகிறது. இதையடுத்து, இது தொடர்பாக ஊர்க்கமிட்டித் தலைவர் ஜோசப் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. பங்குத்தந்தை கிஸோக் அடிகளார் முன்னிலை வகித்தார்.\nஇதில், ஏரல் ஆற்றிலிருந்து புன்னைக்காயலுக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டம் தற்போது தடைபட்டிருப்பதால், அத்திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற அரசிடம் கோரிக்கை வைப்பதோடு, அத்திட்டம் நிறைவேற புன்னைக்காயல் சார்பில் ஒத்துழைப்பு அளிப்பதென்றும், குடிநீர்ப் பிரச்னையில் சிறிதும் அக்கறை காட்டாத புன்னைக்காயல் ஊராட்சி அலுவலகத்துக்குப் பூட்டு போடுவதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து உடனடியாக ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பொதுமக்கள் முன்னிலையில் ஊர்க்கமிட்டி சார்பில் பூட்டு போடப்பட்டது.\nபுன்னைக்காயல் பகுதிக்கு கடந்த 28 நாள்களாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றும், ஆழ்குழாய் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீரும் வழங்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/02/blog-post.html", "date_download": "2018-10-22T09:59:43Z", "digest": "sha1:ETDQJZW5SOEEAHP7P3Y6XPGMPDZNZCJJ", "length": 12594, "nlines": 172, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - பார்பிக்யூ வேர்ல்ட், பெங்களூர்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - பார்பிக்யூ வேர்ல்ட், பெங்களூர்\nபார்பிக்யூ வகை உணவு வகைகள் என்பது நமது முன்னே இருக்கும் அடுப்பில் அதை வாட்டி தின்பது ஆகும். நமது கிராமத்தில் எல்லாம் மீன் பிடித்து ஆற்று கரைகளில் தீ மூட்டி சுட்டு தின்பதை இப்போது பார்பிக்யூ என்று எல்லா விதமான கறி வகைகளையும் வைத்து சொல்கிறார்கள். நன்றாக வேக வைத்த சிக்கன், மட்டன் உணவு வகைகளை ஒரு கம்பியில் குத்தி உங்கள் முன் கொண்டு வரும்போதே உங்களுக்கு நாக்கு ஊற ஆரம்பிக்கும் இந்த பார்பிக்யூ வேர்ல்ட் என்னும் உணவகம் இந்திரா நகரில் உள்ளது. பார்பிக்யூ நேஷன் என்னும் உணவகம் பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன், அந்த உணவகம் போலவே இதுவும் \nஇந்த உணவகத்தினை அந்த பார்பிக்யூ நேஷன் உணவகத்துடன் ஒப்பிட்டால் இதை நான் ஒரு ஸ்டார் ரேட்டிங் கம்மியாகவே கொடுப்பேன், அது அங்கு இருக்கும் உணவு வகைகளினால். பார்பிக்யூ நேஷன் உணவகத்தில் விலை நிறைய என்பதால், நீங்கள் ஒரு மாறுதலுக்காகவோ இல்லை குறைவாக சாப்பிடுபவராக இருந்தால் மட்டும் இங்கு செல்லலாம். முதலில் நுழைந்தவுடன் நீங்கள் சைவமா அல்லது அசைவமா என்பதை தெளிவு படுத்தி விடுங்கள். பின்னர் உங்களது முன் கனல் அடுப்பு ஒன்றை வைக்கும்போது பெங்களுரு குளிருக்கு இதமாக இருக்கும் பின்னர் ஒவ்வொன்றாய் வரும்போது அதில் உங்கள் முன் இருக்கும் சில்லி, லெமன் என்று சாஸை கறியினில் தடவி அடுப்பின் மேல் வைத்தால் சிறிது நேரத்தில் நன்கு வெந்த கறி தயார் \nசுவை - நன்றாக உள்ளது, ஆனால் பார்பிக்யூ நேஷன் சென்றவர்கள் இதை விரும்ப மாட்டார்கள். ஆனால், முதன் முதலில் இதை முயல முயற்சிப்பவர்கள் இங்கே செல்லலாம்.\nஅமைப்பு - சற்றே பெரிய இடம், பார்கிங் வசதி உள்ளது, லைட் வெளிச்சம்தான் கம்மி.\nபணம் - ரொம்பவே விலை ஜாஸ்திதான் மெனு கார்டின் சில பக்கங்கள் கீழே\nசர்வீஸ் - நல்ல சர்வீஸ் அப்புறம் இவ்வளவு விலைக்கு இது கூட வேண்டாமா \nஇவர்களது மெனு பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.....பார்பிக்யூ வேர்ல்ட், பெங்களூர்\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஅறுசுவை - திண்டுக்கல் சிவா பிரியாணி \nதிண்டுக்கல் என்றவுடன் பதிவு எழுதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நம்ம DD சார், அதன் பின்னே பிரியாணி இந்த பதிவில் எழுத இருக்கும் இந்த ச...\nநான் ரசித்த குறும்படம் - காதல் சொல்ல வந்தேன்\nஅறுசுவை - என்டே கேரளம், பெங்களுரு\nஊர் ஸ்பெஷல் - திருநெல்வேலி அல்வா\nமறக்க முடியா பயணம் - குறுவா தீவு, வயநாடு, கேரளா\nஅறுசுவை - பிராமின்ஸ் காபி பார்\nநான் ரசித்த குறும்படம் - நண்பன் வாங்கி தந்த டீ\nசாகச பயணம் - பிஷ் ஸ்பா\nஉயரம் தொடுவோம் - ஷாங்காய் வேர்ல்ட் பினான்சியல் டவர...\nஅறுசுவை - கிரீம் சென்டர், பெங்களுரு\nசோலை டாக்கீஸ் - பாப் ஷால��னி\nமீண்டும் சிறுபிள்ளையாவோம் - புதிய தொடர் \nநான் ரசித்த குறும்படம் - பாஸ்ட்டென்ஸ்\nஊர் ஸ்பெஷல் - கோவில்பட்டி கடலைமிட்டாய்\nஅறுசுவை - ஷரோன் டீ ஸ்டால், பெங்களுரு\nமறக்க முடியா பயணம் - வயநாடு : சூச்சிபாரா அருவி\nசோலை டாக்கீஸ் - கலோனியல் கசின்ஸ்\nஅறுசுவை - பார்பிக்யூ வேர்ல்ட், பெங்களூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/05/3000-25.html", "date_download": "2018-10-22T09:43:14Z", "digest": "sha1:N3DJNUGIDRM2SJYJGPLDAQNOXO2UBV4D", "length": 51071, "nlines": 1781, "source_domain": "www.kalviseithi.net", "title": "இந்த கல்வியாண்டில் சுமார் 3000 ஆசிரியர் பணியிடங்களை ஒழிக்கும் 25% கட்டாயக்கல்வி சட்டம்!!! - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nஇந்த கல்வியாண்டில் சுமார் 3000 ஆசிரியர் பணியிடங்களை ஒழிக்கும் 25% கட்டாயக்கல்வி சட்டம்\nஇலவச கட்டாய கல்வி சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25% இலவசகல்வி பயில இன்றுவரை சுமார் 80,000 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.\nஇந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால் இந்த கல்வியாண்டில் மட்டும் சுமார் 3000 ஆசிரியர் பணியிடங்களை ஒழிக்கும் என ஆசிரியர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.\nதனியார் பள்ளிகள் எல்லாமே இந்த மாதிரி பசங்கள சேத்துகிறது இல்ல, நான் ஏற்கனவே வேலை பாத்த பள்ளி கூடத்துல அப்படி யாருமே சேரல, அப்படியே ஒரு பள்ளி கூடத்துல அந்த சலுகைல சேர்ந்தாலும் பீஸ் கட்டி தான் ஆகணும், அதுல ஒரு பகுதி தான் நமக்கு கிடைக்கும், 14000 பீஸ்ல 7000 கிட்ட நாம கட்டனும், அப்படி கட்ட முடியாதுன்னு ரூல்ஸ் பேசுனா நமக்கு அந்த சலுகை சுத்தமா கிடைக்காது, வேற ஆளுக்கு போய்டும்,\nஅரசு பள்ளிகள சாராய தொழிற்சாலையா மாத்துங்க.\nஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளியில் கல்வி கற்பதற்கு தடை செய்ய எந்த ஆசிரியர் சங்கங்களுக்கு எந்த உரிமையில்லை.இதனால் அரசிற்கு நிதிச்சுமை குறையும். ஏனெனில் இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் யாரும் தன்னுடைய குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைப்பதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nஅரசு பள்ளி என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வி பெறும் வகையில் உள்ள அமைப்பாகும்.தற்போது ஓரளவு வசதி உள்ள அதாவது மாதம் ரூ 10000/- பெறும் குடும்பத்தினர் கூட தன்னுடைய பிள்ளைகளை தனியார் ஆங்கில பள்ளிகளை நாடுகின்றனர். காரணம் தரமான கல்வி கிடைக்கும் என எண்ணலாம். மேலும் ஒவ்வொரு பாடத்திற்கும் ஆசிரியர் கிடைக்கலாம்.\nபெரும்பாலும் தொடக்கப்பள்ளிகள் (1 முதல் 5 வரை) இரு ஆசிரியர்கள் பள்ளியாகவே உள்ளன.இப்பள்ளிகளில் அதிகப்பட்சம் (1 முதல் 5 வகுப்பு வரை) 20 மாணவர்கள் தான் இருப்பார்கள். ஒரு வகுப்பிற்கு 4 பாடங்கள் என மொத்தம் 5 வகுப்புகளுக்கும் 20 பாடங்களை இரு ஆசிரியர்களே நடத்த வேண்டும். இதுவே தொடக்கப்பள்ளி வீழ்ச்சிக்கு காரணம். ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் (தமிழ்,ஆங்கிலம், கணிதம், அறிவியல்) என நியமித்தால் தொடக்கப்பள்ளி கல்வி தரமானதாக இருக்கும்.\nஒரு தொடக்கப்பள்ளியில்(1முதல் 5) ஒரு வகுப்பிற்கு குறைந்தபட்சம் 20 மாணவர்கள் என 5 வகுப்புகளுக்கும் மொத்தம் 100 மாணவர்கள் இருப்பதையும் உறுதி செய்தால் தொடக்கப்பள்ளி கல்வி தரமானதாக இருக்கும்.இதற்கு பள்ளிகளை இணைக்க வேண்டும்.இதனால் நிதிச்செலவும் குறையும்.(5 தொடக்கப்பள்ளிகளில் தலா 20 மாணவர்கள் என மொத்தம் 100 மாணவர்களை ஒரே ஒரு தொடக்கப்பள்ளியாக மாற்றி அமைக்கலாம்.இதனால் 10 ஆசிரியர்களுக்கு பதில் 5 ஆசிரியர்களை போதும். 5 ஆசிரியரளுக்குரிய நிதி செலவு குறையும்.மேலும் 2 ஆசிரியர்களுக்குரிய நிதியைப்பயன்படுத்தி மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருவதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்)\nஎனவே ஆசிரியர்களின் பணியிடங்களுக்காக பள்ளி நடத்துவதை கைவிட்டு மாணவர்களின் நலனுக்காக பள்ளி இணைக்க வேண்டும்.மேலும் இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் யாரும் தன்னுடைய குழந்தைகளை அரசு தொடக்கப்பள்ளியில் படிக்க வைப்பதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nதனியார் பள்ளிகளில் 25% மாணவர்கள் படிக்க ஏன் அரசு நிதி கொடுக்கனும்.அந்த நிதியை அரசு பள்ளியின் வசதியை மேம்படுத்தலாமேB.Ed ,politecnic,enjineering என ஒரு சில பிரிவினருக்கு கல்லூரி கட்டணமாக பல கோடி நிதியை தனியாருக்கு வழங்கிட்டு பஸ் கட்டணத்தை ஏழைகள் செல்ல முடியாத அளவுக்கு ஏற்றி விட்டானுங்க.தனியாரில் படிக்க இவனுங்க ஏன் அரசு பணத்தை செலவு செய்யனும்B.Ed ,politecnic,enjineering என ஒரு சில பிரிவினருக்கு கல்லூரி கட்டணமாக பல கோடி நிதியை தனியாருக்கு வழங்கிட்டு பஸ் கட்டணத்தை ஏழைகள் செல்ல முடியாத அளவுக்கு ஏற்றி விட்டானுங்க.தனியாரில் படிக்க இவனுங்க ஏன் அரசு பணத்தை செலவு செய்யனும்\nதனியார் பள்ளிகளின் பின��மி தலைவர்களே அரசியல்வாதிகள் தானே சார்......\nஅட மூதேவி, ஒருத்தன் B.Ed முடிக்கும் போது அவனுக்கு வயசு 21, படிப்புக்கு தான் வயசு இவ்ளோன்னு பிக்ஸ் பண்ண முடியும், ஒருத்தனோட வேலை வாய்ப்புக்கு எப்படி தடை போடலாம், அப்படி தடை போடனுனா வருஷத்துக்கு ரெண்டு இல்ல ஒரு தடவையாவது அவனுக்கு வாய்ப்பு குடுக்கணுமே, இவங்க TETனு ஒன்னு கொண்டு வந்தே 6 வருஷம் தான் ஆகுது, அதுல மொத்தமாவே 3 தடவ தான் வெச்சுருக்காங்க, கேனத்தனமா பேசிட்டு,அப்போ பகுமானமா ஒரு கூட்டம் மட்டும் வேலைக்கு போகும், மத்தவங்க எல்லாம் எங்க போறது,\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் ச��ிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nஆசிரியர்கள் பின்பற்ற வேண்டியவைகள் - மாவட்ட ஆட்சியர...\nவீடு வீடாக சென்றது வீணா - அரசின் அறிவிப்பால் தொடக...\nபள்ளி ஆண்டாய்வின் போது முதன்மைக்கல்வி அலுவலர்,மாவட...\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு\nகோடை வ��டுமுறை முடிவு: பள்ளி மாணவர்களுக்கு புதிய கட...\nNEET தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியீடு\nபள்ளியில் மதிய உணவுத்திட்டத்தில் எந்த தேதியில் என்...\nவாட்ஸ் அப்பிற்கு போட்டியாக களமிறங்கிய பதஞ்சலியின் ...\nநூலகங்களில், 'WIFI' ; ஆசிரியர்களுக்கு, 'BIOMETRIC'...\nபிளஸ்–2 விடைத்தாள் நகல் ஜூன் 2–ந் தேதி முதல் பதிவி...\nஆசிரியர் பணியிட நியமன ஆணைக்கு 3 லட்சத்து 30 ஆயிரம்...\nSC, ST - மாணவர்களுக்கான உதவித்தொகையை நிறுத்தக்கூடா...\nபிளஸ் 1 மதிப்பெண் பட்டியல் ஜூன் 4ம் தேதி வினியோகம்...\nகோடை, 'விடுமுறை ' முடிந்தது நாளை பள்ளிகள் திறப்பு\nபணி மாறுதலுக்கு வழிகாட்டு நெறிகள் : பள்ளிக் கல்வித...\nஇவ்வாண்டு 200 பள்ளிகள் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள...\nபள்ளிக் கல்வித்துறைக்கு 2018-19ம் ஆண்டுக்கான வரவு ...\nஅரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜிவகுப்புகள் தொடங்க த...\nஅரசு பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை\nபுதுமைப்பள்ளி, கனவு ஆசிரியர் விருதுக்கு நிதி ஒதுக்...\nபிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி எகிறியது எப்படி\nசென்னையில் புதிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை ...\nஅழகப்பா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர்\nDSE - மாவட்ட,முதன்மைக்கல்வி அலுவலகம் மற்றும் மாவட்...\nபுதிய கற்றல் முறையின் படிநிலைகள்\nபள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை 2018 - 2019 அறி...\nஆசிரியர்களின் வருகை பதிவிற்கு பயோ மெட்ரிக், அரசு ப...\nஅனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் பொதுவான சட்டம் ...\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அ...\nஅரசுப்பள்ளிகளின் சீருடை மாற்றம்- 1 முதல் 12 ஆம் வக...\nதமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட பிளஸ் 1 பாடப் புத்...\nABL பாடமுறைக்கு மாற்றாக PILOT கல்வி முறை அமல்-வரும...\n+1 Result - மாநில அளவில் முதல் ஐந்து இடம் பெற்ற மா...\n+1 Result - பாட வாரியாக தேர்ச்சி விகிதம்\n+1 Result - ஈரோடு மாவட்டம் முதலிடம்\nகோடை விடுமுறை முடிகிறது : ஜூன் 1ல் பள்ளிகள்திறப்பு...\nஇணையதள கல்விக் கழகம் மூலம் இணையவழியில் கணினி தமிழ்...\nபுதிய கல்வி மாவட்டங்கள் உருவாக்கம் - ஆலோசனை செய்ய ...\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் அங்கீகாரமின்மையால் மூடப்...\nபிளஸ் 2வில் தேர்ச்சியடைந்த மாணவர்கள் மருத்துவம் சா...\nஅழகப்பா பல்கலைக்கழகத்தில் M.Sc. Marine-Biology(5 y...\n+1 பொதுத்தேர்வு முடிவு நாளை வெளியாகிறது\nDSE - பள்ளிக் கல்வி நிர்வாக சீரமைப்பு புதிய மாவட்ட...\nFlash News : அரசு பள்ளி ஆசிரியர்கள் தனிப்பயிற்���ி வ...\nCSR - நிதியின் மூலம் விரைவில் 6 கிராமங்களில் அம்மா...\nஉபரி ஆசிரியர் பட்டியலை வெளியிட கோரி மனு\n1,2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் எழுதச் சொல...\nபள்ளிகளில் பிளஸ்1 சேர்க்கை : கலைப்பிரிவுகளில் சேர ...\nபுதிய பாடநூலில் QR code செயல்பட தொடங்கியது\nDSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - நிர்வாக சீரமைப்பு- ...\nபிளஸ் 1 பாடப்பிரிவுகள் பள்ளிகளில் நிறுத்த தடை\nTRB - சிறப்பாசிரியர் தேர்வு முடிவு வெளியிடாமல் இழு...\n6-ஆம் வகுப்பு: படக்கதைகள் பாடக்கதைகளாக...\nதமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது\n52 புதிய கல்வி மாவட்டங்கள் உதயமாகின்றன\nகல்வித்துறையில் 7 ஆயிரம் அலைபேசி இணைப்புகள் மீண்டு...\nரெயில் டிக்கெட், உறுதி செய்யப்படுமா\nதொடக்கநிலை வகுப்புக்கான தமிழக அரசின் புதிய சீருடை ...\nதமிழகத்தில் முதல்முறையாக பொதுத்தேர்வு எழுதிய மாணவர...\nCBSE - 10ம் வகுப்பு தேர்வு இன்று மாலை வெளியாகிறது...\n10ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு : அட்டவணை வெளிய...\nபிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 25ல் தொடக்கம்\nதூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட 10ம்வகுப்பு மாண...\nFlash News : பள்ளிக்கல்வி - புதிய மாவட்டக் கல்வி அ...\nFlash News : ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை த...\nதமிழக அரசில் 805 உதவி தோட்டக்கலை அலுவலர் வேலை\nஆசிரியர் காலிப்பணியிட விவரத்தில் குளறுபடிதொடக்கக்க...\nநாளை 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியீட...\nபாடநூலில் வைக்கப்பட்டுள்ள QR code களை உபயோகிக்கும்...\nநாளை மறுநாள் பிளஸ் 1, 'ரிசல்ட்'\n10ம் வகுப்பு தேர்வு எழுதியோருக்கு இன்று தற்காலிக ம...\n'பிளஸ் 1ல் இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும்'\nபிளஸ் 1 பொதுத்தேர்வு 43,241 பாடங்களில் 11,268 மாணவ...\nஅரசு பள்ளிகளை மூடும் முடிவு தற்போது இல்லை. செப்டம...\nஅரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தால் வழக்கு\n1, 6, 9 வகுப்புகளுக்கு புதிய பாட புத்தகத்தின் விலை...\nபள்ளிகளில் உளவியல் ஆலோசனை வழங்க ஆசிரியர், ஆசிரியைக...\n25 சதவீத இட ஒதுக்கீடு: தனியார் பள்ளிகளில் இன்று கு...\nபிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்குஇரண்டு புதிய பாடங்க...\n+1 இயற்பியல் புதிய பாடத்திட்டம் நீட் தேர்வை மாணவர்...\nஆவணப் பதிவின் போது எந்தெந்த உட்பிரிவு சொத்துக்களுக...\nபத்தாம் வகுப்பு கல்வி அமுது அறிவியல் கையேடு : 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/82858", "date_download": "2018-10-22T10:10:30Z", "digest": "sha1:JIHSPG646SUZFLO27FRCZNK24SJWHYEJ", "length": 19623, "nlines": 183, "source_domain": "kalkudahnation.com", "title": "கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு. | Kalkudah Nation", "raw_content": "\nHome Slider News கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு.\nகட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு.\n“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வட மாகாண சபை பிரதிநிதியாகவோ அல்லது ஏனைய விடயங்கள் எதனையும் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவோ கருதப்பட மாட்டார் என்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தெரிவித்துள்ளது.\nவடக்கு மாகாண சபைக்காக 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வட மாகாண சபைத் தேர்தலின் போது, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, வடக்கு முஸ்லிம்களது நலன்களை மையமாகக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொண்டது.\nஇதன் பிரகாரம், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கொள்கைகள் மற்றும் ஒழுங்கு விதிகளை ஏற்று, கட்சியினது பிரதிநிதியாக செயற்படும் உடன்பாட்டின் அடிப்படையில், அய்யூப் அஸ்மின் வட மாகாண சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் (NFGG) செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிடைத்த போனஸ் ஆசனம் மூலமே இந்த நியமனம் செய்யப்பட்டது.\nஇவ்வாறு நியமிக்கப்பட்டு இரண்டரை வருடங்களின் பின்னர், கடந்த 2016 மார்ச் மாதம் வட மாகாண சபையின் செயற்பாடுகள் குறித்த மீளாய்வொன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மேற்கொண்டது. இதில் குறிப்பாக, வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் ஏனைய நலன்கள் குறித்த விடயங்களில் வட மாகாண சபையின் நடவடிக்கைகள், எமது பிரதிநிதியான அய்யூப் அஸ்மினின் செயற்பாடுகள் ஆகியன விரிவாக ஆராயப்பட்டன.\nஇதனுடன் தொடர்புபட்ட ஆறு விடயங்களில் திருப்தியடையக் கூடிய முன்னேற்றங்கள் எவையும் காணப்படாததால், குறித்த பதவியில் எமது பிரதிநிதி தொடர்ந்தும் இருப்பதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வந்தது.\nஇந்தப் பின்னணியிலேயே எமது பிரதிநிதியினை மீளழைப்பதற்கான முடிவினை தலைமைத்துவ சபை அன்ற��� மேற்கொண்டது. இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட கூட்டத்தில் அய்யூப் அஸ்மினும் கலந்து கொண்டிருந்தார்.\nவடமாகாண சபை உறுப்பினர் பதவியை அய்யூப் அஸ்மின் ஏற்கும் போது, “தலைமைத்துவ சபை எடுக்கும் எந்தவொரு தீர்மானத்துக்கும் முழுமையாகக் கட்டுப்பட்டு, எனக்கு வழங்கப்பட்ட 19 அம்ச ஒழுக்க நடைமுறை விதிகளை மீறாத வகையிலும் நடந்து கொள்வேன்” என்று கூறி, மக்கள் முன்பாகவும் இறைவனின் பெயராலும் பகிரங்க உறுதிப் பிரமாணம் எடுத்திருந்தார்.\nஎனினும்இ நடைமுறையில் அவர் அதற்கு மாற்றமாக, கட்சியின் தீர்மானங்களுக்கு ஒத்துழைக்காமலேயே நடந்து கொண்டார். குறிப்பாக, கட்சியின் மக்கள் நலன் சார்ந்த சுயாதீன கொள்கை நிலைப்பாடுகளைப் பேணுதல், பதவி மூலமாகக் கிடைக்கும் நிதிகளை முறையாக கையாளுதல், மீளழைக்கும் தீர்மானத்திற்கு ஒத்துழைத்தல், கிடைத்த தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரம் மூலமான நன்மைகளை வடக்கு மக்களுக்காகப் பயன்படுத்தல் போன்ற விடயங்களுக்கு அவர் ஒத்துழைக்கவில்லை.\nஇதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இது குறித்துப் பேசி, எமது மீளழைத்தல் தீர்மானத்தை சுமுகமாக நிறைவேற்றுவதற்கான சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. எனினும், அவ்விடயத்தை செய்து முடிப்பதற்கு நாம் எதிர்பார்த்தை விடவும் கூடுதலான காலம் எடுத்துவிட்டது. இந்தத் தாமதத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முக்கிய காரணம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nமேலும், இந்த இடைப்பட்ட காலப் பிரிவில் பல்வேறு சந்தர்ப்பங்களில், அய்யூப் அஸ்மின் தொடர்பான தொடர்ச்சியான அவதானங்கள் மற்றும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அவரிடம் கலந்துரையாடவும், அது சம்பந்தமான விளக்கங்ளைப் பெறவும் அவருக்கு பல அழைப்புகள் விடுக்கப்பட்டன. இவற்றிற்கு எந்தவொரு சாதகமான பதிலையும் தராமல் அவர் தொடர்ந்தும் ஒத்துழைக்காமலே இருந்து வந்தார்.\nஇந்த நிலையில் ( 04.08.2017) கொழும்பில் கூடிய நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை, இது விடயமாக விரிவாக ஆராய்ந்ததுடன், அய்யூப் அஸ்மின் தொடர்பாக பின்வரும் தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.\n1. நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபையின் தீர்மானங்களுக்கு, தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்காமை,\n2. கட்சியின�� அடிப்படைக் கொள்கைகள், நிலைப்பாடுகள், விழுமியங்கள் மற்றும் நடைமுறைகள் என்பவற்றுக்கு முரணாக கருத்துக்களை வெளியிட்டும் செயற்பட்டும் வந்தமை.\n3. கட்சியின் ஒழுங்கு விதிகளை – குறிப்பாக நிதிசார் ஒழுங்கு விதிகளை – உரிய முறையில் பின்பற்றாமை\nஆகிய காரணங்களின் அடிப்படையில், அய்யூப் அஸ்மினை கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்குவதென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. எனவே, அய்யூப் அஸ்மின் – இதன் பின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வட மாகாண சபைப் பிரதிநிதியாகவோ, கட்சி தொடர்பான ஏனைய விடயங்கள் எதனையும் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவோ கருதப்படமாட்டார். இந்தத் தீர்மானம், ரகசிய வாக்கெடுப்பின் மூலம், தலைமைத்துவ சபையினால் ஏகமனதாக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன் அவருடைய அரசியல் கருத்துக்கள்இ நிலைப்பாடுகள், மற்றும் அரசியல் செயற்பாடுகள் எதற்கும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பதை, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறது.(F)\nPrevious articleஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குழுவினர் மத்திய முகாமுக்கு விஜயம்-மக்களின் தேவைகள் தொடர்பில் ஆராய்வு\nNext articleஅம்பேவெல நவீன ஹைலன்ட் தொழிற்சாலை நாளை திறப்பு\n270 மில்லியன் ரூபா நிதியுதவியில் தம்பாளை பகுதிகளில் தூய குடிநீரை வழங்கும் நிகழ்வு.\nதம்பாளை, சின்னவில்லு காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்கள் நேரடி விஜயம்\nஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கு மாணவர் உளநல செயலமர்வு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nமட்/ மத்தி கல்வி அதிகாரிகள் அரசியல் கைதிகளாக தள்ளப்பட்டதால் கல்வி நிலமை பின்தள்ளப்பட்டுள்ளது –...\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்பியோட்டம்\nசாய்ந்தமருது வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை கூடம் திறந்து வைப்பு\nவாழைச்சேனை, கல்குடா பொலிஸ் நிலைய ஏற்பாட்டில் பாசிக்குடாவில் உலக சிறுவர் தின நிகழ்வுகள்\nசெங்கலடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டம்\nஓய்வு பெற்ற ஆசிரியை றிபாயா சலீமின் ஆங்கில மொழி மூல நூல் வெளியீடு\nமட்டு. வை.எம்.சீ.ஏயின் 46வது வருடப்பூர்த்தி நிகழ்வு-படங்கள்\nசிறு ���ீரக செயலிழப்பு -காரணம்-அறிகுறிகள்-மருத்துவ தீர்வு. -விளக்கக் கட்டுரை.\nரோஹிங்கிய முஸ்லிம்களுக்கெதிரான சித்திரவதைகளைக் கண்டித்து அட்டாளைச்சேனையில் ஆர்ப்பாட்டம்\nஓட்டமாவடி கிம்மா வைத்தியசாலையினால் வாழைச்சேனை ஆயிஷாவில் இலவச வைத்தியக்கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/bbc-tamil-news/us-imposes-sanctions-on-china-for-buying-russian-weapons-118092100018_1.html", "date_download": "2018-10-22T11:11:38Z", "digest": "sha1:2RBW4APSMCSPKRYBS4XQ7DVENIU3NTIG", "length": 14033, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரஷ்யாவிடம் ராணுவ சாதனங்கள் வாங்கிய சீனா மீது அமெரிக்கா தடை விதிப்பு | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 22 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரஷ்யாவிடம் ராணுவ சாதனங்கள் வாங்கிய சீனா மீது அமெரிக்கா தடை விதிப்பு\nரஷ்யாவின் ராணுவ ஜெட் விமானங்களையும், ஏவுகணைகளையும் வாங்கியது தொடர்பாகசீன ராணுவம் மீது சில தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.\nயுக்ரேனில் ரஷ்யாவின் நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்க அரசியலில் அதன் தலையீடு இருந்ததாக கூறப்படுவது ஆகியவை தொடர்பாக ரஷ்யா மீது முன்னதாக அமெரிக்கா சில தடைகள் விதித்திருந்த நிலையில், ரஷ்ய நிறுவனத்துடன் உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் கொள்முதல் செய்த சீனாவின் நடவடிக்கை அமெரிக்காவுடனான உறவில் விதிமீறும் செயல் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.\nஅண்மையில் 10 ரஷ்ய சுகோய் Su-35 வகை போர் விமானங்களையும், S-400 வகை ஏவுகணைகளையும் சீனா வாங்கியது.2014-ஆம் ஆண்டு முதல் ரஷ்யா மற்றும் அதன் கூட்டாளி நாடுகள் மீது அமெரிக்கா விதித்து வரும் தடைகளில் சீனா இடம்பெறவில்லை.\nரஷ்யாவின் அரசு ஆயுத ஏற்றுமதியாளருடன் முக்கிய ஒப்பந்தம் மற்றும் பரிமாற்றம் செய்துகொண்ட சீனாவின் கருவிகள் அபிவிருத்தி துறை மற்றும் அதன் தலைவர் லீ ஷாங் மீது இந்த தடைகள் விதி���்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே இந்த தடைகளின் முக்கிய குறி ரஷ்யா மீதுதான் என்று ஒரு மூத்த அமெரிக்க நிர்வாகத்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.இது போன்ற நடவடிக்கைகளை மற்ற நாடுகள் மீது எடுப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்று அமெரிக்கா மேலும் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்கா விதித்துள்ள தடையால் தங்களின் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் விற்பனையில் எந்த பாதிப்பும் இருக்காது என்று மாஸ்கோவில் ஒரு அரசியல்வாதி தெரிவித்துள்ளார்.\nரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரான ஃபிரான்ஸ் கிளிண்ட்சேவிச்சை மேற்கோள்காட்டி ரஷ்ய செய்தி முகமையான இண்டர்ஃபேக்ஸ் செய்தி நிறுவனம் கூறுகையில், ''முன்னரே திட்டமிடப்பட்ட வகையில் அட்டவணையின்படி இந்த ஒப்பந்தம் தொடர்ந்து செயல்படுத்தப்படுத்தப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளது.\n'இந்த ராணுவ சாதனத்தை வைத்திருப்பது சீனாவுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்'' என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nரஷ்யாவின் ஆயுத விற்பனைக்கு ஒரு முக்கிய வெளிநாட்டு சந்தையாக ஆசியா விளங்கி வருகிறது.கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதியில் ஏறக்குறைய 70 சதவீதம் ஆசியா பங்கு வகிக்கிறது.\nசீனாவின் தெற்கு கடலோரம் நோக்கிச் செல்லும் ஆக்ரோசமான ‘மாங்குட்’ புயல்\nசீனாவின் தெற்கு கடலோரம் நோக்கிச் செல்லும் ஆக்ரோசமான ‘மாங்குட்’ புயல்\nவிடாது தாக்கும் டிரம்ப்: சீனப் பொருட்களுக்கு மேலும் வரி\nசீனா - ரஷ்யா திடீர் இணக்கம்: அமெரிக்கா கலக்கம்\nடிஜிட்டல் மூலம் யாசகம் பெறும் பிச்சைக்காரர்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/05/05/ltte-founded-may-5-1976/", "date_download": "2018-10-22T10:31:54Z", "digest": "sha1:OX6DZS6R7RWQVIVAR2PVWI6FWA2AL5PM", "length": 43619, "nlines": 481, "source_domain": "video.tamilnews.com", "title": "LTTE founded May 5 1976", "raw_content": "\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇன்று உலக வரலாற்றில் தமிழ் இனத்துக்கு என்று ஒதுக்கப்பட்ட விசேடமான பக்கத்துக்கு பிள்ளையார்சுழி வைக்கப்பட்ட நாள்.\n காலம் காலமாக அந்நிய இனத்துக்கு அடிமைப்பட்டு கிடந்த தமிழர்களின் வாழ்வில் புதிய புத்தெழுச்சியை ஏற்படுத்திய ஒரு விடுதலை இயக்கம் இன்று தான் ஆரம்பிக்கப்பட்டது.\nஇலங்கை அரசின் மீது அதிருப்தி அடைந்த இளைஞர்கள் கூட்டாக ஆரம்பித்த இந்த விடுதலை இயக்கத்தில் ஆர்வம் கொண்ட பல இளைஞர்கள் தாமாக முன்வந்து அதில் இணைந்து கொண்டனர்.\n1975 ஆம் ஆண்டு யாழ் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலைச் செய்யப்பட்டமை இக்காலப்பகுதியில் புலிகளால் செய்யப்பட்ட முக்கிய தாக்குதலாக கொள்ளப்படுகிறது.\nவிடுதலைப்பயணத்தில் இலங்கை இராணுவம் மீது பதுங்கி தாக்கும் கெரில்லா முறை தாக்குதல்களை மேற்கொண்டு பல வெற்றிகளை பெற்ற தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமானது மரபு வழி இராணுவம் ஒன்றுக்குரிய ஆயத்தங்களுடன் வளர்ச்சி கண்டது.\nஇலங்கை இராணுவம் மட்டுமன்றி , இந்திய படைகளுக்கும் மிக முக்கிய சிம்ம சொப்பன தாகுதல்களை விடுதலைப்புலிகள் வெற்றிகரமாக மேற்கொண்டனர்.\n1987 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் யாழ் குடாநாட்டை புலிகளிடமிருந்து மீட்கும் நோக்குடன் ஒப்பரேசன் லிபரேசன் என்ற இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருந்த வேளை விடுதலிப்புலிகள் தமது பலத்தை சரியாக நிரூபணம் செய்தனர்.\n1990 களின் பிற்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பு நவீன மயப்படுத்தப்பட்டு சகல வசதிகளுடன் கூடிய இராணுவமாக உருவாக்கம் பெற்றது.\nபல இராணுவ கட்டமைப்புகளையும் , நிர்வாக பிரிவுகளையும் கொண்டதாக விடுதலைப்புலிகள் இயக்கம் அதன் தலைவராகிய வே பிரபாகரன் தலைமையில் வீறு நடைபோட்டது.\nஅதன் பிரதான கட்டமைப்புகளை கீழே உள்ளவாறு வகைப்படுத்த முடியும்.\nசார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி\nலெப். கேணல் இராதா விமான எதிர்ப்புப் படையணி\nசோதியா படையணி (பெண்புலிகள்) – மகளிர் படையணியில் முதன் முதல் உருவாகிய படையணி\nகேணல் கிட்டுப் பீரங்கிப் படையணி\nலெப். கேணல் விக்ரர் கவசவாகன எதிர்ப்புப் படையணி\nலெப். கேணல் குட்டிசிறி மோட்டார்ப் படையணி\nஇதைவிடவும் பல மக்கள் நிர்வாக பிரிவுகளையும் புலிகள் சிறப்பாக நிர்வாகம் செய்து வந்தனர்.\nஇத்தகைய பலம் பொருந்திய விடுதலைப்புலிகள் இயக்கம் தனி நாடாகிய தமிழீழம் என்னும் தளராத கொள்கை நோக்கி வீறுநடை போட தொடங்கிய பின்னர் தமிழ் மக்கள் என்னும் இனம் உலக அளவில் பிரபலம் அடைய தொடங்கியது.\nஅதுமட்டுமன்றி , உலக அரங்கில் தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் வன்முறைகள் வெளிச்சத்துக்கு வரவும் தொடங்கியது.\nஉலக அளவில் தமிழ் மக்களின் நிலையை மாற்றிய ஒரு விடுதலை இயக்கத்தின் ஆரம்ப நாளில் அதன் வெற்றிகளையும் , அதற்கு உயிர் கொடுத்த உத்தமர்களையும் உணர்வுடன் நினைவு கூறுவோம்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nபிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்\nமனைவியை கொடூரமாக தாக்கி கொன்ற பிரபலம் : திருமணமாகி 5 மாதங்களே நிறைவு\nபால்மா விலை 50 ரூபாவால் அதிகரிப்பு\nஅபாயாவின் எதிரி அயூப் அஸ்மின்; யாழில் மீண்டும் சர்ச்சை\nதுப்பாக்கி முனையில் இரண்டு வங்கிக் கொள்ளை முறியடிப்பு\nஎன்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துக்கூறுவது கடமை\nகாவிரி பிரச்சினை குறித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் 8ஆம் திகதி ஆலோசனை\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சி��� சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nஇம்ரான் தாகீர் செய்த புதிய சாதனை என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரலாகும் செரீனாவின் வீடியோ பாடல்..\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவ���ளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇரட்டை அர்த்தத்தில் பேசும் பொன்னம்பலம் சிறைக்கு பின் அதிரடி மாற்றம் \nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nரம்யாவின் செயலால் ஆத்திரம் அடைந்த பிக் பாஸ் \nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளிவந்ததும் என் காதல் ஆசை தீரவில்லை மனம்திறக்கும் அனந்த் வைத்திய நாதன் \nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. 6 sixes six ...\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தா��ிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nமனைவியை கொடூரமாக தாக்கி கொன்ற பிரபலம் : திருமணமாகி 5 மாதங்களே நிறைவு\nசுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nஇம்ரான் தாகீர் செய்த புதிய சாதனை என்ன தெரியுமா\nவிஜய் பேசியது என்ன தவறு\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nகலைஞரின் இறுதி ���ிமிடங்கள்: ICU வில் நடந்தது என்ன\nமெரினா வழக்கில் தி.மு.க ஜெயிச்சதும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்த எடப்பாடி\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nஇம்ரான் தாகீர் செய்த புதிய சாதனை என்ன தெரியுமா\nகாவிரி பிரச்சினை குறித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் 8ஆம் திகதி ஆலோசனை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/177786/news/177786.html", "date_download": "2018-10-22T10:12:56Z", "digest": "sha1:ME2MBIB53KIFJOTU672GHUGA3G3YMTH5", "length": 7494, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "செக்ஸ் தொல்லைகளை தடுக்க இதுதான் வழி(சினிமா செய்தி)… !! : நிதர்சனம்", "raw_content": "\nசெக்ஸ் தொல்லைகளை தடுக்க இதுதான் வழி(சினிமா செய்தி)… \nநடிகை இலியானா நண்பன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். கேடி படத்திலும் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.\nசமீபத்தில் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வென்ஸ்டின் 80 நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியான புகார் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. செக்ஸ் தொல்லையால் பாதிக்கப்படும் பெண்களுக்காக சமூக வலைத்தளத்தில் புதிய அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது. அதில் தங்களுக்கு நேர்ந்த செக்ஸ் தொல்லைகளை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.\nநடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் குறித்து இலியானா அளித்த பேட்டி வருமாறு:-\n“சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பது உண்மைதான். வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைக்கிறார்கள்.\nபட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து நடிகைகள் வெளியே சொன்னால் அவர்கள் சினிமா வாழ்க்கையே முடிந்து விடும். இது கோழைத்தனமாக தெரிந்தாலும் அதுதான் உண்மை. சில ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய மொழி படங்களில் நடித்த இளம் நடிகையை ஒரு பெரிய தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்தார். அவரை எப்படி சமாளிப்பது என்று அந்த நடிகை என்னிடம் ஆலோசனை கேட்டார்.\nநீங்கள் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை நான் சொல்லக் கூடாது என்று கூறிவிட்டேன். ஒருவருக்காக இன்னொருவர் முடிவுகள் எடுக்க முடியாது. எனது முடிவை அந்த பெண் மீது திணிக்க முடியாது. தயாரிப்பாளர் ஆசைக்கு இணங்குவதா இல்லையா என்பதை அந்த இளம் நடிகைதான் முடிவு செய்ய வேண்டும்.\nசெக்ஸ் தொல்லைகளை துணிச்சலாக வெளியே சொல்வதன் மூலம்தான் இதை தடுக்க முடியும்.” இவ்வாறு இலியானா கூறினார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nமக்களை உயிரோடு நாய்களுக்கு இரையாக்கும் கொடுங்கோல் அதிபர் \nஅமெரிக்காவை எதிர்க்கும் இந்தியா.. திடீர் தைரியத்திற்கு காரணம் என்ன\nகிறுக்கு வில்லன் கிம் ஜோங் உன்\nயார் இந்த Idi Amin…\nஉலக நாடுகளுக்‍கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கிம் ஜாங் உன்\nஉலகின் கொடூரமான செக்ஸ் மன்னன்\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nஇனிது இனிது காமம் இனிது\nஆடை பாதி ஆரோக்கியம் மீதி\nஎண்ணற்ற நன்மைகளைச் செய்யும் வாழைப்பூ \n“சுவிஸ் தூசணப் புலிகளின்” போராட்டம், வடமாகாண ஆளுநருக்கு எதிரானதா புலிக்குட்டிக்கு எதிரானதா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/52021-bangladesh-put-us-under-pressure-in-the-first-10-over-rohit-sharma.html", "date_download": "2018-10-22T10:57:22Z", "digest": "sha1:LYNI3G5FTFMCVHG6YPWNNUKVJHCHHNIO", "length": 11666, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பங்களாதேஷ் அணியை புகழ்ந்த ரோகித் சர்மா | Bangladesh put us under pressure in the first 10 over: Rohit Sharma", "raw_content": "\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nபங்களாதேஷ் அணியை புகழ்ந்த ரோகித் சர்மா\nஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில், பங்களாதேஷ் அணி கடுமையாக நெருக்கடி தந்து சிறப்பாக விளையாடியது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.\n14-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வந்தது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களா தேஷ், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய நாடுகள் பங்கேற்றன. 6 அணிகளில், 4 அணிகள் மட்டும் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்ற தால் இலங்கை மற்றும் ஹாங்காங் அணிகள் வெளியேறின. தொடர்ந்து நடைபெற்ற ‘சூப்பர் 4’ சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணி கள் வெளியேறின. இறுதிப் போட்டியில் இந்தியா-பங்களாதேஷ் அணிகள் நேற்று மோதின.\nதுபாயில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி, 222 ரன்களுக்குச் சுருண்டது. அந்த அணியின் தொடக்க ஆட்டக் காரர் லிட்டன் தாஸ் அபார சதமடித்தார்.\nஇதையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி போராடி, கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதையடுத்து ஆசியக் கோப்பையை ஏழாவது முறையாக இந்திய அணி வென்றது.\nவெற்றிக்குப் பின் இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது, ‘நாங்கள் இந்த தொடர் முழுவதும் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்ப டுத���தினோம். அதற்கான பரிசாக கோப்பை கிடைத்துள்ளது. இந்த தொடர் முழுவதும் எங்கள் அணி ஆதிக்கம் செலுத்தியது. இதற்கு அணியின் அனைத்து வீரர்களுக்கும் பங்கு இருக்கிறது. இன்று (நேற்று) நடந்தப் போட்டியில் நடுவரிசை வீரர்கள் அழுத்தமான சூழ்நிலைகளில் சிறப்பாக விளையாடி யது முக்கியம். அவர்கள் ஆட்டத்தை முடித்த விதம் அருமையானது. அதோடு பங்களாதேஷ் அணியையும் பாராட்டியே ஆக வேண்டும். அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினார்கள். முதல் 10 ஓவரில் கடுமையான நெருக்கடி கொடுத்தார்கள். அழுத்தத்தைக் கொடுத்தார்கள். கிரிக்கெட்டில் அது முக்கியம். இருந்தாலும் பந்து பழசாகிவிட்டால் எல்லாம் மாறும் என்று தெரியும். அணியின் மற்ற வீரர்கள் ஆதரவு இல்லாமல் கோப்பையை வென்றிருக்க முடியாது. எல்லா பெருமையும் அவர்களைச் சேரும். இங்கு வந்திருந்த பார்வையாளர்களும் எங்களுக்கு சிறப்பான ஆதரவை அளித்தார்கள். அவர்களுக்கும் நன்றி’ என்றார்.\n''அக்.4ம் தேதி விடுப்பு எடுத்தால் ஊதியம் பிடிக்கப்படும்'': தமிழக அரசு\nவேலூர் சிறையில் இருந்து கருணாஸ் விடுதலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’ரோகித் மட்டும் எதிர்ல இருந்தா...’ சிலிர்க்கிறார் விராத்\nசச்சின் சாதனையை முறியடித்தார் ரோகித்\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nவிஜய் ஹசாரே போட்டியில் ரோகித் சர்மா\n’ - நடுவர்களை விழிபிதுங்க வைத்த அழகியின் பதில்\nவிராட் கோலியின் இணையதளத்தை முடக்கிய வங்கதேச ரசிகர்கள் - எதற்கு தெரியுமா\n“தோல்விக்கு காரணமே இதுதான்” - போட்டுடைத்த பங்களாதேஷ் கேப்டன்\nஒருநாள் போட்டி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்\nபாதுகாப்பை மீறி ஆபத்தாக செல்ஃபி எடுத்த முதல்வரின் மனைவி\nகடமை வேறு, பக்தி வேறு ஐயப்பன் முன்பு கண்ணீர் வடித்த ஐ.ஜி\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n''அக்.4ம் தேதி விடுப்பு எடுத்தால�� ஊதியம் பிடிக்கப்படும்'': தமிழக அரசு\nவேலூர் சிறையில் இருந்து கருணாஸ் விடுதலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/category/general-news/economic-news/page/6/", "date_download": "2018-10-22T10:58:21Z", "digest": "sha1:H3VMK2B32FKRVFGCBEMTF6VNMX2E2XGN", "length": 15747, "nlines": 159, "source_domain": "nadappu.com", "title": "வணிகம் Archives | Page 6 of 8 | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு..\nபிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார் மர்ம மரணம்…\nசென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டேன்: உயர்நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரிய ஹெச்.ராஜா\nகனடாவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு..\nஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு : பொதுநல வழக்கு தள்ளுபடி..\nமுதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல்..\nசென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆஜர்..\nகாரைக்கால்,நாகை பகுதிகளில் மிதமான மழை..\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி : ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி திவாலா : உண்மை இல்லையென வங்கி விளக்கம்..\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி திவாலானதாக வெளியாகும் தகவல் உண்மை இல்லை எனவும் வெறும் வதந்தி எனவும் அந்த வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த...\nஅமெரிக்காவில் இருந்து இந்தியர்களின் மனைவிமாரைத் துரத்தவும் ட்ரம்ப் அரசு திட்டம்\nஹெச் 1 பி விசாவின் கீழ் அமெரிக்காவில் பணியாற்றும் துறைசார் வல்லுநர்களின் பணிக்கு ஆபத்து வந்திருப்பதைப் போல, அவர்களது மனைவிமார்களுக்கு அளிக்கப்பட்ட வேலை வாய்யப்புக்கும்...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு..\nதங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து, ரூ. 2,820 ஆகவும், சவரனுக்கு ரூ.22,560-க்கும் விற்பனை...\nபயந்த படியே பொருளாதாரம் படுத்திருச்சே…: சிதம்பரம் நக்கல் ட்விட்\nP.chdambaram critics on Slodown நாட்டின் பொருளாதாரம் தாம் தெரிவித்த அச்சத்தின் படியே தொடர் சரிவைச் சந்தித்து வருவதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சி���ின் மூத்த தலைவருமான ...\nபொருளாதாரம் கடும் சரிவு: சொன்னதெல்லாம் பொய்யா\nநாட்டின் பொருளாதாரம் கடந்த 2016 -17 ஆம் ஆண்டில் கடும் சரிவைச் சந்தித்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியே மக்களவையில் தெரிவித்துள்ளார். அதாவது கடந்த 2015 -16ஆம் நிதியாண்டில் ...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 சரிவு..\nதங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.112 குறைந்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.14 குறைந்து, ரூ.2,805 ஆகவும், சவரனுக்கு ரூ.112 குறைந்து,...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு..\nதங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.25 உயர்ந்து, ரூ. 2,765 ஆகவும், சவரனுக்கு ரூ.200...\nதங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.48 சரிவு..\nதங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.48 சரிந்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6 குறைந்து, ரூ.2,731 ஆகவும், சவரனுக்கு ரூ.21,848-க்கும் விற்பனை...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு..\nதங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.176 அதிகரித்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.22 உயர்ந்து, ரூ.2,739 ஆகவும், சவரனுக்கு ரூ.176...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு..\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வியாழன்) கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து 2,739 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு 2,714...\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nசபரிமலை ஐயப்பன் மீது எனக்கு என்ன கோபம் : ஓர் இளம்பெண்ணின் ஆதங்கம்\n’: இறுதியாக எழுதி வந்த புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் ..\nபூக்கள் பூக்கும் தருணம் : சுந்தர புத்தன்…\nதீபாவளி பண்டிகை : சிங்கப்பூரில் கோலாகலம்..\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்��ு அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n: தந்தை பெரியார் சொற்பொழிவு\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\nவிடுதலை ஏடு சார்பில் நடைபெற்ற விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் உரை\n: இஸ்லாமியர்கள் கூறும் விளக்கம்\nகொங்கு தேசத்தில் அடுத்த சதுரங்கவேட்டை ஆரம்பம்…: வலைகளில் வலம் வரும் எச்சரிக்கை பகிர்வு\nகொளத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின்\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nவாழ்க்கை : வானம்பாடி கனவுதாசன் கவிதைகள்\nஉவப்பற்ற வெளி : மேனா. உலகநாதன் (கவிதை)\nபெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு.. https://t.co/sFYrvpLsYk\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டேன்: உயர்நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரிய ஹெச்.ராஜா https://t.co/vCKyLArmfH\nஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு : பொதுநல வழக்கு தள்ளுபடி.. https://t.co/cSa4Iv8xeL\nமுதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல்.. https://t.co/OBaYHkazTk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/astrology/03/179062?ref=category-feed", "date_download": "2018-10-22T11:02:07Z", "digest": "sha1:KDYPPPR7FBYMSUBV373CTIFERTTBUT3S", "length": 14914, "nlines": 162, "source_domain": "news.lankasri.com", "title": "செல்வம் பெருக வீட்டில் இருக்க கூடாத எட்டு விஷயங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசெல்வம் பெருக வீட்டில் இருக்க கூடாத எட்டு விஷயங்கள்\nஅனைவருக்குமே செல்வந்தர் ஆக வேண்டும், அதிர்ஷ்டம் நம்மை தேடி வர வேண்டும் என்கிற ஆசைகள் இருக்கும். குறைந்த பட்சம் கடனில்லாமல் வாழும் வாழ்வு கிடைத்தால் கூட போதுமானது என்று பலர் நினைக்கலாம்.\nசெல்வம் பெருக வாஸ்து பொருட்கள் வாங்கி வைப்பது, சிரிக்கும் புத்தர் வாங்கி வீட்டில் வைப்பது, நவரத்தி�� மரம் வீட்டில் இருப்பது போன்ற பலவகையான விஷயங்கள் நம் வீட்டுக்குள் வருகின்றன.\nஅப்போதும் செல்வவளம் ஏற்படவில்லை என்று வருந்துபவர்கள் அவர்கள் வீட்டில் உள்ள இந்த எட்டு விஷயங்களை நீக்குவதன் மூலம் செல்வம் பெருகி ஐஸ்வர்யம் சித்திக்கும் என்று முன்னோர் கூறியுள்ளனர்.\nஆகவே அந்த எட்டு விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.\nவீட்டில் சிலந்தி வலை என்னும் ஒட்டடை இருக்கவே கூடாது, அப்படி இருப்பின் துரிதமாக அதனை நீக்கி விட வேண்டும்.\nகாரணம் ஒட்டடை பார்ப்பதன் மூலம் நம் மனதில் துர்பாக்கியம் குடிகொள்ளும் வீட்டில் எதிர்மறை சக்திகள் வலுவாகும் என்று முன்னோர்கள் சொல்லி உள்ளனர், உடனடியாக ஒட்டடைகளை நீக்குவது அவசியம்.\nபுறாக்கூடு என்பது வீடுகளில் கட்டாயம் இருக்க கூடாது. புறாக்கூடுகள் இருந்தால் வீட்டில் ஸ்திர தன்மை நீங்கி விடும் என்று கூறப்படுகிறது. பொருளாதாரத்தில் ஏற்ற தாழ்வுகள் இருந்து கொண்டே இருக்கும் என்றும், வீட்டில் உள்ளோரின் உடல்நிலை ஒரு நாள் போல ஒரு நாள் இருக்காது என்றும், புறாக்கூடு இருக்கும் இடங்களில் வறுமை என்பது வீடு தேடி வரும் என்பது ஐதீகம்.\nஆகவே புறாவின் கூடுகள் இருந்தால் குஞ்சுகள் வளரும் வரை காத்திருந்து பின் அவற்றை அகற்றி விடவும். மீண்டும் வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.\nபொதுவாக இல்லங்களிலோ அல்லது அதன் அருகிலோ தேன்கூடு இருக்க கூடாது. ஏனெனில் தேனீக்கள் கடின உழைப்பாளிகள் என்றாலும் தேன் கூடு வீட்டில் இருந்தால் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும், கடன் தொல்லைகள் ஏற்படும் வறுமை வளரும் நிலை உள்ளது. பாதுகாப்பான முறையில் இதனை அகற்றிட வேண்டும்.\nவீட்டில் உள்ள நிலைக்கண்ணாடிகள் மஹாலக்ஷ்மியின் அம்சம். அவை உடைந்தோ சேதாரமான முறையிலோ இருக்க கூடாது என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் உடைந்த கண்ணாடி பொருட்கள் எதுவாக இருந்தாலும் அவைகள் அகற்றப்பட வேண்டும்.\nமுக்கியமான பரிசு பொருளாக இருந்தாலும் கூட உடைந்த கண்ணாடியில் உள்ள எந்த பொருளாக இருந்தாலும் நீக்கி விட வேண்டும். இல்லாவிட்டால் பிரச்னை கட்டாயம் வரும். துரதிர்ஷ்டமான வாஸ்து அமையும்.\nஒரு வீட்டில் வவ்வால் குடியேறுவது என்பது துரதிர்ஷ்டத்தின் அடையாளம். நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமும் கூட.\nஇத்தக���ய வவ்வால்களின் வரவால் வீட்டில் உள்ளவர்களின் உடல்நிலை பாதிக்கப்படலாம், வறுமை ஏற்படும் அதை விடவும் வீட்டில் துர்மரணங்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.\nதுரதிர்ஷ்டத்தை நம் வீடு நோக்கி இழுக்கும். அதனால் வவ்வால்கள் வர ஆரம்பித்தால், வீட்டில் அதனை அண்ட விடாமல் சுத்தமாக வைத்து கொள்ளவும்.\nதண்ணீர் குழாய்களில் சில சமயம் நீர் வீணாகி கொண்டே இருக்கும். இது போன்று ஏற்பட்டால் உடனடியாக அந்த நீர்க்குழாயை சரி செய்ய வேண்டும்.\nஇல்லாவிட்டால் நீர் வீணாவது போல பணம் விரயமாகும். மகாலக்ஷ்மியின் அருள் கிடைக்க வேண்டும் என்றால் நீர் வீணாவதை நிறுத்த வேண்டும். மேலும் நீரை சிக்கனமாக பயன்படுத்துவர்களுக்கு பணம் தாராளமாக இருந்து வரும்.\nபூஜை அறையிலோ அல்லது வீட்டின் எந்த இடத்திலும் காய்ந்த பூக்கள் இருக்க கூடாது. எதிர்மறை சக்திகளை வீட்டுக்குள் வரவழைக்கும் குணம் காய்ந்த பூக்களுக்கு உண்டு.\nபுதிய பூக்கள் உயிர்ப்பு நிறைந்தவை ஆகவே நல்ல சக்திகளை அவை ஈர்க்கும், அதுவே காய்ந்து விட்டது என்றால் அதன் உயிர்தன்மை போய்விட்டிருக்கும்.\nஆகவே கடவுளுக்கு அர்ப்பணம் செய்த பூக்கள் என்றாலும் அவைகள் காய்ந்த உடன் உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்றி அருகில் உள்ள மரம் அல்லது செடிகளுக்கு உரமாக போட்டு விட வேண்டும்.\nமிக முக்கியமாக கவனிக்க வேண்டியது விரிசல் இல்லாத சுவர்கள். இப்படி இருந்தால் உடனடியாக அந்த விரிசல்களை சரி செய்து வர வேண்டும்.\nசின்ன விரிசல்தானே என்று அலட்சியப்படுத்தி விட கூடாது, இதனை பார்ப்பதால் மனதிற்குள் எதிர்மறை எண்ணங்கள் உண்டாகும். வீட்டின் செல்வ வளம் குறையும், ஆகவே சுவர் விரிசல்களை உடனடியாக சரி செய்வது அவசியம்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/18-05-2009-movie-review-053704.html", "date_download": "2018-10-22T10:56:06Z", "digest": "sha1:HBIKAV2WOSWMXKKROB3GRS26HAP7WSPD", "length": 19052, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'18.05.2009' - படம் எப்படி இருக்கு? | '18.05.2009' movie review - Tamil Filmibeat", "raw_content": "\n» '18.05.2009' - படம் எப்படி இருக்கு\n'18.05.2009' - படம் எப்படி இருக்கு\nஇலங்கைய���ல் தமிழர்கள் இனப்படுகொலையை துணிச்சலாக ஆவணப்படுத்திய படம்-வீடியோ\nசென்னை: இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை துணிச்சலாக ஆவணப்படுத்தி இருக்கிறது '18.05.2009' திரைப்படம்.\nநடிகர்கள் - தன்யா, சுபாஷ் சந்திர போஸ், பிரபாகரன், நாகி நீடு, ஜேக்கப், ஸ்ரீராம், பாலாஜி உள்ளிட்ட பலர், தயாரிப்பு - குருநாத் சலசானி, எழுத்து - இயக்கம்: கு.கணேசன், இசை - இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு - பார்த்திபன், சுப்பிரமணியன், கலை இயக்கம் - பிரவீண், பாடல்கள் - மு.மேத்தா, பழனிபாரதி, நா.முத்துக்குமார்.\nஇலங்கையில் கடந்த 1983ம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தின் போது, பெற்றோரை இழக்கிறாள் ஆறு வயது சிறுமி தமிழ்ச்செல்வி(தன்யா). சித்தப்பா, சித்தியின் தயவில் பள்ளிப் படிப்பை தொடர்கிறாள். இசையிலும், தமிழிலும் அதீக திறமை கொண்ட செல்வியை, வெளிநாட்டுக்கு அனுப்ப நினைக்கிறார்கள் அவளது வளர்ப்பு பெற்றோர்கள். ஆனால் தன் தாய் நாட்டைவிட்டு வெளியேறமாட்டேன் என உறுதியாக நின்று, அங்கேயே பள்ளிக் கல்லூரி படிப்பை முடிக்கிறாள். கல்லூரி விழாவின் போது நடைபெறும் ஒரு சம்பவத்தின் மூலம் இயக்கத்தின் (விடுதலை புலிகள்) மீது ஈர்க்கப்பட்டு, அதில் சேர நினைக்கிறாள்.\nஆனால் பிறப்பிலேயே இதயத்தில் ஓட்டை உள்ள பெண் என்பதால், உடல் நலன் கருதி இயக்கத்தார் அவளை ஊடகப்பிரிவில் பணியாற்ற அனுமதிக்கின்றனர். செய்தி வாசிப்பின் மூலம் தமது மக்களின் இன்னல்களை உலகுக்கு எடுத்துரைக்கிறாள் தமிழ்ச்செல்வி. இயக்கத்தை சேர்ந்த ஒருவர் தமிழ்ச்செல்வியை காதலிக்க, இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். குழந்தையும் பிறந்து வாழ்க்கை நிம்மதியாக சென்றுக்கொண்டிருக்க போர் உச்சம் கொள்கிறது.\nஇதனால், தங்கை, தாய் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை படகில் ஏற்றி வெளிநாட்டுக்கு அனுப்பும் தமிழ்செல்வி, தன்னுடைய குழந்தையுடன் இலங்கையிலேயே இருக்கிறார். போர் உச்சம் அடைந்ததால், குடிக்கத் தண்ணீர் இல்லை, குழந்தைக்கு கொடுக்க பால் பவுடர் கூட இல்லை என்ற நிலை உருவாகிறது. பசியில் குழந்தை இறந்துவிட, ஒரு போராளி பெற்றோராக அந்த துன்பத்தை கடக்கிறார்கள் தமிழ்செல்வியும், அவரது கணவரும். ஒரு கட்டத்தில் கணவரும் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழக்க, இலங்கை ராணுவத்திடம் சிக்கிக் கொள்கிறா���். ராணுவத்தினர் அவரை நிர்வாணப்படுத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொல்கிறது. இது தான் நெஞ்சை உறையவைக்கும் '18.05.2009' படத்தின் கதை.\nஇந்த படத்தை இயக்கி இருக்கும் கு.கணேசன், கர்நாடக மாநிலத்தில் பிறந்த தமிழர். 'போராட்டக்களத்தில் ஒரு பூ' என்ற படத்தை இயக்கி, பல பிரச்சினைகளை சந்தித்து, பிறகு '18.05.2009' படத்தை எடுத்திருக்கிறார். லட்சக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்ட இலங்கை போரின் கொடூர முகம் காட்சிபடுத்தியதற்காகவே இயக்குனருக்கு பெரிய பாராட்டுக்கள். சென்சார் போர்ட் உள்ளிட்ட அமைப்புகள் ஏற்படுத்திய பிரச்சினைகளால், இலங்கை, பிரபாகரன், விடுதலை புலிகள் என்ற பெயர்களை எந்த இடத்திலும் அவரால் பயன்படுத்த முடியவில்லை. பாமர மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக, இலங்கை தமிழை தவிர்த்து, வழக்கமான தமிழ் வசனங்களே படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nஎனினும் ஈழத்தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளையும், துன்பங்களையும் ஆழமாக அவணப்படுத்த முயன்றிருக்கிறார் இயக்குனர். இலங்கை ராணுவத்தின் குண்டு மழையில் அப்பாவி தமிழர்கள் எப்படி பலியானார்கள் என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கிறார் கு.கணேசன். ஆனால் வெட்கம் கெட்ட மூடர்கள் தான் ஒரு பெண் நிர்வாணப்படுத்தி, பாலியல் கொடுமைக்கு ஆளாக்கினார்கள் என்றால், நீங்களும் ஏன் அந்தக் காட்சிகளை அவ்வளவு நீளமாக வைக்க வேண்டும் இது போன்ற காட்சிகளால் படத்தை பார்க்க பெரிய பொறுமை தேவைப்படுகிறது.\n'நம்மள ஏன் குண்டு போட்டு கொல்லாங்க', 'தமிழ்நாட்டு மக்கள் நம்மள காப்பாத்த வருவாங்கலா' போன்ற வசனங்கள் நம்முள் பல கேள்விகளை எழுப்புக்கின்றன.\nதமிழ்செல்வியாக நடித்திருக்கும் தன்யா, ஈழப்போரை முழுமையாக உள்வாங்கி நடித்திருக்கிறார். வாய் அசைவு மட்டும் தான் பிரச்சினை மற்றபடி பல காட்சிகளின் மூலம் நம்முள் சோகத்தை கடத்துகிறார். நிர்வாணமாக நடிக்கவும் ஒரு பெரிய துணிச்சல் வேண்டும். அந்த காட்சிகளில் அழமாக நடித்திருக்கிறார்.\nஇசைஞானி இளையராஜா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அற்புதம். அதுவும், எத்தனை எத்தனை கொடுமைகள் பாடல் நெஞ்சை கசக்கிப் பிழிகிறது. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலை, கிராபிக்ஸ், ஒலிக்கலவை என படத்தில் வேலை பார்த்த அனைவருமே ஒரு வரலாற்றை பதிவு செய்ய அபாரமாக உழைத்திருக்கிறார்கள். ஆனால் தமிழகம் முழுவதும் 20 தியேட்டர்களில் மட்டுமே படம் வெளியாகிறது.\nதமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் ஆதரவு பேசும் அரசியல் கட்சியினர் மற்றும் உணர்வாளர்கள் அவசியம் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தால், இதுபோன்ற படங்கள் மேலும் எடுக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.\n18.05.2009 படம் உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறது. ஆனால் படத்தை பார்க்க ரொம்ப பொறுமை தேவைப்படுகிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபல புதிய சாதனைகளை படைத்த சர்கார் டீசர் இது விஜய் ரசிகர்களின் சாதனை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\n2 லட்டு போச்சே: எனக்கு மட்டும் ஏன் இப்படி\nஅப்பா கமல் வழியில் டிவி ஷோவில் ஸ்ருதி.. ஏ ஆர் ரஹ்மானுடன் வைரல் வீடியோ\nஆபாச வசனங்கள் நிறைந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு வைரல் ட்ரைலர்-வீடியோ\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகத்தில், ஆர்யா விஷ்ணு விஷால்.. யார் ஹீரோ\nசொப்பன சுந்தரி இந்த வார சனிக்கிழமை நடந்தது-வீடியோ\nபாலியல் புகாரில் சிக்கி தவிக்கும் நடிகர் சிம்பு- வீடியோ\nகீர்த்தி, நயனெல்லாம் ஓரம் போங்க. இப்போ மக்கள் மனசுல நம்பர் 1 வரலக்ஷ்மி தான்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-22T10:23:08Z", "digest": "sha1:VG2C4SILBFSCFIMNEP3QP4PIPABS7WJ7", "length": 12400, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "கைது News in Tamil - கைது Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » ��லைப்பு\nமுகநூலில் அறிமுகமான நடிகை கொலை.. உடலை சூட்கேசில் அடைத்து புதரில் வீசிய கல்லூரி மாணவர் கைது\nமும்பை: மும்பையில் முகநூல் மூலம் அறிமுகமான துணை நடிகையை அடித்துக் கொலை செய்து, உடலை சூட்கேசில் அடைத்து புதரில்...\nநக்கீரன் கோபால் கைது சம்பவத்தின் மூலம் ஒரு நன்மை நடந்துள்ளது. இனிமேல் பத்திரிகைகள் பக்கம் நெருங்காதே...\nஎப்பப் பார்த்தாலும் இளசுகள் கூட்டம்.. ரெய்டு விட்ட போலீஸ்.. சிக்கிய காம மசாஜ் கூட்டம்.. 3 பேர் கைது\nமதுரை: மசாஜ் சென்டர் என்ற பெயரில் ஆட்டம் போட்டு கொண்டிருந்த 3 பேரை மதுரை போலீசார் சுற்றி வளைத...\nவைகோவை கிண்டல் செய்த துரைமுருகன்.. ரணகளத்திலும் குதூகலம்\nநக்கீரன் விவகாரத்தில் நேற்று கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்த...\n11 வருஷமாக செம ஜாலியாக இருந்த சுதா.. ஆனால் போலீஸ் பிடியில் சிக்கியபோது...\nகுமரி: மிக மிக கொடூரமான முறையில், நம்மால் கற்பனையே பண்ண முடியாத அளவிற்கு ஒரு கொலையை செய்துவி...\nநக்கீரன் கோபால் கைதில் ஆளுநருக்கு ஆதரவாக பேசிய டிடிவி தினகரன்.. காரணம் இதோ.. வீடியோ\nநக்கீரன் கோபால் கைதுக்கு ஆதரவாக டிடிவி தினகரன் பேசியது ஏன் என்று அரசியல் உலகில் விவாதம்...\nவிக் அணிந்து.. கோட் சூட் போட்டு.. தாட் பூட் காம வேட்டை.. கடைசியில் களி தின்ன வச்சுட்டாங்களே\nகர்னூல்: மண்டை முழுசும் வழுக்கை.. அதனால விக் வச்சுக்கிட்டு பெண்களை ஏமாற்ற கிளம்பினார் ஒருத்த...\nநக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க முடியாது..தேசதுரோக வழக்கும் ரத்து\nநக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் அதிரடியாக கூறி...\n\"அந்த\" சத்தம்தான் உதவியது.. சேலம் ரயில் கொள்ளையில் 2 பேர் கைது.. பரபரப்பு வாக்குமூலம்\nசென்னை: ரயிலின் கூரையில் பெரிய சைஸ் ஓட்டையை போட்டு ரூபாய் பழைய நோட்டுக்களை இப்படித்தான் கொள...\nநக்கீரன் கோபால் கைது.. மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து-வீடியோ\nஇது வரலாறு காணாத கைது என்று நக்கீரன் கோபால் கைது விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து...\n15 வயது சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய மளிகை கடை பணியாளர்.. சென்னையில் ஷாக்\nசென்னை: துரைப்பாக்கத்தில் திருமண ஆசை காட்டி 15 வயது சிறுமி இளைஞர் ஒருவரால் பலமுறை பலாத்காரம் ...\nநக்கீரன் கோபால் கைதுக்கு த���னகரன் வரவேற்பு.. வீடியோ\nநக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்....\nநக்கீரன் ஊழியர்களை கைது செய்ய மாட்டோம்.. ஹைகோர்ட்டில் போலீஸ் உத்தரவாதம்\nசென்னை: நக்கீரன் ஊழியர்களை கைது செய்ய மாட்டோம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை உத்த...\nநக்கீரன் கோபால் கைதுக்கு எதிராக பத்திரிக்கையாளர்கள் போராட்டம்\nநக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைதுக்கு எதிராக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நக்கீரன் ஆசிரியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-10-22T09:58:57Z", "digest": "sha1:VIESX6CD2UNLHD2UOFVHH7RZK5GI6CCL", "length": 5084, "nlines": 85, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பொழுதுபோக்கு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பொழுதுபோக்கு யின் அர்த்தம்\n(ஒருவர் செய்ய வேண்டிய வேலையைச் செய்யாமல் வீணாக) நேரத்தைக் கழித்தல்.\n‘இப்படிப் பொழுதுபோக்கிக்கொண்டிருந்தால் வேலையை எப்போது முடிப்பது\nதமிழ் பொழுதுபோக்கு யின் அர்த்தம்\nஒருவர் தனது மகிழ்ச்சிக்காக ஓய்வு நேரத்தில் ஈடுபடும் செயல்கள்.\n‘அஞ்சல் தலைகள் சேகரிப்பது அவனுடைய பொழுதுபோக்கு’\n‘தொலைக்காட்சிதான் எனக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு’\nமகிழ்ச்சி அளிக்கும் வகையிலும் புரிந்துகொள்வதற்கு அதிக முயற்சியை வேண்டாத வகையிலும் இருப்பது.\n‘பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திரைப்படம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2018/08/03075215/1005112/EnglandIndiaCricketVirat-KohliCentury.vpf", "date_download": "2018-10-22T09:50:09Z", "digest": "sha1:G6KCPKW7O7E2WVS3JWU2NDJYKZCPTC4R", "length": 10502, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் : இந்திய அணி 274 ரன்களுக்கு ஆல்-அவுட்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் : இந்திய அணி 274 ரன்களுக்கு ஆல்-அவுட்\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 274 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.\nபர்மிங்காமில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து தனது முதலாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தொடக்க முதலே தடுமாறியது. இறுதி வரை தனி ஆளாக போராடிய கேப்டன் கோலி 172 பந்தில் சதமடித்தார்.\nடெஸ்ட் போட்டியில் இது அவருக்கு 22-வது சதம் மற்றும் இங்கிலாந்து மண்ணில் அவர் அடித்திருக்கும் முதல் சதம் ஆகும். 149 ரன்கள் எடுத்திருந்த கோலி ஆதில் ரஷித் பந்தில் கேட்ச் ஆனார். இதனால், இந்திய அணி முதல் இன்னிங்ஸ் 274 ரன்களுக்கு ஆல்- அவுட் ஆனது. இங்கிலாந்தின் சாம் குர்ரான் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்தார். 13 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளது.\nவிண்வெளி கழிவுகளை அகற்றும் கருவி வெற்றி...\nவிண்வெளியில் மிதக்கும் மின்னணு கழிவுகளை இங்கிலாந்து அனுப்பி வைத்த கருவி வெற்றிகரமாக அகற்றியுள்ளது.\nஇந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு\nஇந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஆசிய போட்டி : டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி\nஆசிய போட்டி டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டி - 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற��ள்ளது.\nபோலி விளம்பரத்தில் கபில் தேவ், கோவிந்தா மற்றும் ரவிகிஷன்...\nபோலி விளம்பரத்தை பார்த்து ஏமாந்து போனவர்களுக்கு, தலா 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென அந்த விளம்பரத்தில் தோன்றிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ், இந்தி நடிகர் கோவிந்தா உள்ளிட்டோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகவுகாத்தி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி : 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவுகாத்தி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.\nஆசிய சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி தொடர் : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஆசியன் சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி தொடரின் லீக் போட்டியில் 3க்கு 1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.\nடென்மார்க் பேட்மிண்டன் தொடர் : அரையிறுதிக்கு சாய்னா நேவால் தகுதி\nடென்மார்க் பேட்மிண்டன் தொடர் : அரையிறுதிக்கு சாய்னா நேவால் தகுதி\nஒருநாள் தொடரில் சாதிக்குமா மே.இ.தீவுகள் : கவுகாத்தியில் நாளை இந்தியாவுடன் பலப்பரீட்சை\nஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஒருநாள் தொடரில் சாதிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.\nசர்வதேச மரம் அறுக்கும் போட்டி : அதிவேகமாக செயல்பட்டு ஆஸ்திரேலியா அசத்தல்\nஇங்கிலாந்தில் நடைபெற்ற சர்வதேச மரம் அறுக்கும் போட்டியில் ஆஸ்திரேலிய அணி புதிய சாதனை படைத்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2011/12/", "date_download": "2018-10-22T10:51:08Z", "digest": "sha1:KQCWDS2PY6N63OD7E4XYJKV6ZHFGXKEV", "length": 18898, "nlines": 408, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: December 2011", "raw_content": "\nசனி, 31 டிசம்பர், 2011\nவியாழன், 29 டிசம்பர், 2011\nசெவ்��ாய், 27 டிசம்பர், 2011\nகரு மையால் மறைத்து வைத்தோம்\nமை கரைந்து போகும் போது\nநாம் இளைஞர் ஆகிப் போனாம்\nதிங்கள், 26 டிசம்பர், 2011\nஞாயிறு, 25 டிசம்பர், 2011\nவியாழன், 22 டிசம்பர், 2011\nPosted by Nagendra Bharathi at வியாழன், டிசம்பர் 22, 2011 கருத்துகள் இல்லை:\nPosted by Nagendra Bharathi at வியாழன், டிசம்பர் 22, 2011 கருத்துகள் இல்லை:\nசெவ்வாய், 20 டிசம்பர், 2011\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், டிசம்பர் 20, 2011 கருத்துகள் இல்லை:\nஞாயிறு, 18 டிசம்பர், 2011\nLabels: கவிதை, பனை மரம்\nசனி, 17 டிசம்பர், 2011\nஞாயிறு, 11 டிசம்பர், 2011\nசனி, 10 டிசம்பர், 2011\nஇடுப்பில் ஒரு பிள்ளை - விரல்\nஅடுப்பில் ஒரு கண் - பிள்ளை\nசெலவின் மீது மனம் - வந்து\nகணவன் வரும் ஓசை - அதில்\nஏழை வாழும் இல்லம் - இதில்\nபுதன், 7 டிசம்பர், 2011\nவியாழன், 1 டிசம்பர், 2011\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை ---------------------------------------- இந்த வாட்ஸ் அப் உலகத்தை மூணாப் பிரிக்கலாங்க . ச...\nஇறை உணர்வு -------------------------- உயிரும் மனதை உணரும் பொழுது மனமும் அறிவாய் மாறும் பொழுது அறிவும் பரமும் சேரும் பொழுது இயக்க...\nஇருப்பும் இயக்கமும் ------------------------------------- தான் என்று இருப்பது உடலின் இயக்கம் தனது என்று இருப்பது மனதின் இயக்கம் தன்...\nநிழல் நடமாட்டம் -------------------------------- சுருங்கியும் விரிந்தும் நம்மோடு சேர்ந்து நடமாடும் நிழல்கள் வெயிலிலும் மழையிலும் தரை...\nதிருவிழாக் காலம் - முன்னுரை - யூடியூப்பில்\nதிருவிழாக் காலம் - முன்னுரை --------------------------------------------------- திருவிழாக் காலம் - முன்னுரை - யூடியூப்பில் Humor in Busi...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89/", "date_download": "2018-10-22T09:55:23Z", "digest": "sha1:ZN6ZX6U3CWPIMQ7OJI4QBBGBTMG7YD46", "length": 13221, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தப்பட்டது | CTR24 திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தப்பட்டது – CTR24", "raw_content": "\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nவடக்கு கிழக்கின் இனவாதத்துக்கு எதிராக வீர துட்டகைமுனு இயக்கத்தை தொடங்கவுள்ளதாக மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்\nஇலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக சீனா இலங்கைக்கு 1 பில்லியன் டொலர்களைக் கொடுத்துள்ளது\nதேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\nதிமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தப்பட்டது\nகாவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nகருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து முதலில் கோபாலபுரம் இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.\nஅதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு முப்படை வீரர்கள் தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nPrevious Postகனடாவுக்கான தனது சேவையை நிறுத்துவதாக சவூதி எயர்லைன்ஸ் அறிவித்து��்ளது Next Postஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் தங்களுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nதிருமதி அனுஷம்மா இளையதம்பி (பாம்பக்கா- விஷகடி வைத்தியர்)\nயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர்...\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=-1857-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-10-22T10:12:13Z", "digest": "sha1:HQ3Q2IBB5L3MMHGIFFPPFO5BLVR5S3IE", "length": 7409, "nlines": 217, "source_domain": "discoverybookpalace.com", "title": "1857 சிப்பாய் புரட்சி - Discovery Book Palace (P)Ltd", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nபெருங்கூட்டத்தில் தொலைந்தவனின் தனிமை Rs.100.00\nஇந்திய வரலாற்றில் வீரம் செறிந்த அத்தியாயம், 1857. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியும் இதுவே. கண்மூடித்தனமான விசுவாசத்தை மட்டுமே வெளிக்காட்டிக்கொண்டிருந்த சிப்பாய்கள் தங்கள் எதிர்ப்பை, கோபத்தை, தேசப்பற்றை பட்டவர்த்தனமாகப் பதிவு செய்த வருடம் அது. 1857 புரட்சி திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது தன்னெழுச்சியானதா இதில் மதத்தின் பங்கு என்ன இதில் மதத்தின் பங்கு என்ன புரட்சி நசுக்கப்பட்டதன் பின்னணி என்ன புரட்சி நசுக்கப்பட்டதன் பின்னணி என்ன தோல்விக்கு என்ன காரணம் சிப்பாய் புரட்சியின் ஒவ்வொரு அசைவையும் கண்முன் காட்சிப்படுத்துகிறார் நூலாசிரியர் உமா சம்பத்.\nகாணாமல் போன சிப்பாய் Rs.50.00\nநானா சாகிப் சிப்பாய் கலகத்திற்குப் பின் Rs.160.00\n1857 சிப்பாய் புரட்சி Rs.200.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eankankal.blogspot.com/2017/11/blog-post_10.html", "date_download": "2018-10-22T09:54:54Z", "digest": "sha1:KMTKK3V2WREZ2TVJ3UWDQJABVO42DCWD", "length": 33490, "nlines": 266, "source_domain": "eankankal.blogspot.com", "title": "பாசிப்பயறு ~ என் கண்கள்", "raw_content": "\nசுயதொழில்-நம்மால் முடியும் என்று நம்பு\nஇந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக \nஅலுமினிய ஏணி எப்படி தயாரிப்பது (1)\nஇரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு (1)\nஉணவு பொருள் தயாரிப்பு (73)\nஉருவான கதை தெரியுமா (9)\nஉலர் மலர்கள் உற்பத்தி (6)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் (27)\nஎப்படி தயாரிக்கிறார்கள் TOOTHBRUSH (1)\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி (1)\nகண்ணாடி தயாரிப்பது எப்படி (2)\nகாய்கறிகளின் மருத்துவ குணங்கள் (21)\nகாளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம் (8)\nகிரிஸ்டல் நகை தயாரிப்பு (36)\nகிரீன் டீக்கு பச்சைக் கொடி (1)\nகுங்குமம் செய்வது எப்படி (2)\nகுளிர் பானம் தயாரித்தல் (4)\nகுஷன் தயாரிப்பது எப்படி (1)\nகேரம் போர்டு எப்படி தயாரிப்பது (2)\nகொசு வத்தி் சுருள் தயாரிப்பு (1)\nகொசு விரட்டி தயாரிப்பு (1)\nசணல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (4)\nசர்க்கரை ஆலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (3)\nசாக்லெட் தயாரிப்பது எப்படி (1)\nசாண எரி வாயு (6)\nசூரிய ஒளியில் மின்சாரம் (5)\nசூரியகாந்தி ���ண்ணெய் தயாரிக்க வழிகாட்டி (5)\nசெப்பல் (காலணி) தயாரிப்பது எப்படி (2)\nசெல்ல பிராணி வளர்ப்பு (10)\nசெல்லோ டேப் தயாரிப்பது எப்படி (2)\nடிரை வாஸ் செய்வது எப்படி (1)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் உறுப்புகள் (49)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் கட்டுப்பாடு (12)\nதென்னை மற்றும் அதை சார்ந்த தொழில் (14)\nதையால் தொழில்லில் நல்ல லாபம் (34)\nதோல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (2)\nநீண்ட கூந்தல் வேண்டுமா (1)\nபயிற்சி வகுப்புக்களின் முகவரி (17)\nபழவகைகளில் மருத்துவ குணம் (17)\nபாக்குமட்டை தட்டு தயாரிப்பது எப்படி (1)\nபாட்டில் தண்ணீர் தயாரித்தல் (5)\nபாம்புகள் பற்றிய தகவல்கள் (5)\nபாய் செய்வது எப்படி (5)\nபால் பேரிங்குகளை எப்படித் தயாரிக்கிறார்கள் (1)\nபிளாஸ்டிக் குடம் தயாரிப்பு (2)\nபிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு (2)\nபுளியங்கொட்டை பசை தயாரித்தல் (1)\nபூசு மஞ்சள் தயாரிப்பது எப்படி (1)\nபெயிண்ட்டிங் செய்து விற்கலாம் (4)\nபென்சில் தயாரிப்பது எப்படி தெரியுமா (4)\nபேப்ரிக் பெயின்டிங் சேலை களை கலைவண்ணம் (1)\nபொக்கே தயாரிப்பது எப்படி (2)\nபொரி செய்வது எப்படி (1)\nமண்புழு உரம் தயாரிக்க (10)\nமர பொருள் எப்படி செய்ய வேண்டும் விளக்கம் (8)\nமனதில் உறுதி இருக்க வேண்டும் (3)\nமாவட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (1)\nமுறம் எப்படி தயாரிப்பது (1)\nமூங்கில் மற்றும் மூங்கில்தொழில் (4)\nரெக்சின் பை தயாரிப்பது எப்படி (1)\nரோஜா இதழ் நீர் (1)\nலேம்ப் ஷேடு பண்ணலாம் (1)\nவாழை நாரின் பயன் (12)\nவாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் தொழில் (2)\nவீட்டுக் காய்கறி தோட்டம் (102)\nஅன்றாடம் சமையலில் பயன்படுத்தப்படும் பருப்பு வகைகளுக்கு எப்போதும் சந்தையில் தேவை இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக, பாசிப்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றுக்கு தேவை மிக அதிகம். இதை மனதில் வைத்து, மானாவாரி மற்றும் இறவையில் தொடர்ந்து மகசூல் கிடைக்கும் வகையில், நிலத்தை இரண்டாகப் பிரித்து பாசிப்பயறு சாகுபடியில் தொடர் வருமானம் பெற்று வருகிறார், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலூகா, கத்தாளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ்.\n‘‘நாங்க பரம்பரையாவே விவசாயக் குடும்பம்தான். இந்தப்பகுதி முழுக்கவே வானம் பாத்த பூமிதான். பத்தாவது வரைக்கும்தான் படிச்சேன். அதுக்கு மேல படிக்க வைக்க வீட்டுல வசதியில்லை. அறிவொளி இயக்கத்துல மூணு வருஷம் வீதி நாடகக்குழுப் பயிற���சியாளரா இருந்தேன். அடுத்து, மாநில வயது வந்தோர் கல்வித் திட்டத்துல ஊக்குநரா வேலை பார்த்தேன். 2001-ம் வருஷம் சமூகப்பணிகளையெல்லாம் விட்டுட்டு, முழுமையா விவசாயத்துல இறங்கினேன். அக்கம்பக்கத்து விவசாயிகளைப் பார்த்து நானும் ரசாயன விவசாயம்தான் பண்ணினேன். ஆனா, ஒண்ணும் விளைஞ்சபாடில்லை.\nஅப்போதான், ஒரு நண்பர், ‘நாடகத்துல ராகம் போட்டு பாட்டு பாடுற மாதிரி கிடையாது, விவசாயம். முதல்ல ரசாயன உரம் போடுறதை நிறுத்தி, இயற்கை முறையில விவசாயம் செய்’னு ஆலோசனை சொன்னார். அவரே, கோவிலான்குளம் வேளாண் ஆராய்ச்சி மையத்துல நடந்த பயிற்சிக்கும் அழைச்சிக்கிட்டுப் போனார். அங்க இயற்கை வேளாண்மை பத்தி விளக்கமா தெரிஞ்சுக்கிட்டு இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சேன். இப்போ, ஒன்பது வருஷமா முழுக்க இயற்கை முறையிலதான் விவசாயம் செய்றேன்” என்று முன்கதை சொன்ன பாக்கியராஜ் தொடர்ந்தார்.\n“மழை கிடைக்கலைனு வருத்தப்பட்டுட்டு இருக்காம, மழை கிடைக்கிற சமயத்துல அந்தப் பட்டத்துக்குரிய பயிரை விதைச்சா நல்ல மகசூல் எடுத்திட முடியும். அதாவது ஆடி மாசம் மழை கிடைக்காம, புரட்டாசி மாசம் மழை கிடைச்சா... புரட்டாசிப் பட்டத்துக்கான பயிரைத்தான் விதைக்கணும். அந்த வகையில போன அஞ்சு வருஷமா பாசிப்பயறு எனக்கு நல்லா ஒத்தாசை செய்யுது. அதை, மானாவாரி, இறவைனு ரெண்டுலயும் சாகுபடி செய்யுறேன். இப்போ, இறவை சாகுபடியை முடிச்சுட்டு, புரட்டாசிப் பட்டத்துல மானாவாரியா பாசிப்பயறைப் போடுறதுக்கு நிலத்தைத் தயார் பண்ணிட்டு இருக்கேன்” என்ற பாக்கியராஜ் வருமானம் குறித்துச் சொன்னார்.\nஆண்டுக்கு ரூ. 2.5 லட்சம் லாபம்\n‘‘மானாவாரியா சாகுபடி செய்தா சராசரியா ஏக்கருக்கு 480 கிலோ அளவுக்கு மகசூல் கிடைக்கும். இறவையில ஏக்கருக்கு சராசரியா 600 கிலோ வரை மகசூல் கிடைக்கும். இந்தக் கணக்குல மூணு ஏக்கர்ல ஒரு முறை மானாவாரி விவசாயம், ஒரு முறை இறவை விவசாயம்னு வருஷத்துக்கு ரெண்டு போகம்னு வெச்சுக்கிட்டா... வருஷத்துக்கு சராசரியா 3 ஆயிரத்து 200 கிலோ (32 குவிண்டால்) அளவுக்கு மகசூல் கிடைக்குது. நான் விதையாத்தான் விற்பனை செய்றேன். வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்துல ஒரு கிலோ பாசிப்பயறு விதைக்கு 107 ரூபாய் கொடுக்கிறாங்க. அந்தக் கணக்குல பார்த்தா, 3 லட்சத்து 42 ஆயிரத்து 400 ரூபாய் கிடைக்கும். இதுல எல்லா செலவும் போக வ���ுஷத்துக்கு ரெண்டே முக்கால் லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்கும்.\nவிதைக்காக இல்லாம கடையில விற்பனை செய்தா, குவிண்டால் 7 ஆயிரம் ரூபாய்னு (கிலோ 70 ரூபாய்) எடுத்துக்குவாங்க. இதன் மூலமா 2 லட்சத்தி 24 ஆயிரம் ரூபாய்தான் கொடுப்பாங்க. ஆனா, விதைக்காக விற்பனை செய்யுறப்ப ஒரு லட்ச ரூபாய் கூடுதலாவே லாபம் கிடைக்கும்’’ என்று தெம்பாகச் சொன்னார் பாக்கியராஜ்\nசோறு வடித்த கஞ்சி ஒரு லிட்டரில் 20 கிராம் பாஸ்போ-பாக்டீரியா, 20 கிராம் ரைசோபியம் ஆகியவற்றைக் கலந்து அதில், 6 கிலோ பாசிப்பயறு விதைகளைப் போட்டு கிளறி, ஓலைப்பாய் அல்லது சணல் சாக்கில் (பிளாஸ்டிக் தாள் தவிர்க்கவும்) 2 மணி நேரம் உலர்த்தி விதைத்தால், வளர்ச்சி நன்றாக இருக்கும். பூச்சி, நோய் அதிகமாகத் தாக்காது.\nபாசிப்பயறு விதைத்த 30-ம் நாள், இரண்டாவது முறை களை எடுப்பதற்கு முன்பாக... ஏக்கருக்கு 3 கிலோ அளவில் அவுரி விதையைத் தூவ வேண்டும். பிறகு, களை எடுத்தால் அவுரி விதைகள் நன்றாக மண்ணில் புதைந்து விடும். 82-ம் நாளில், பாசிப்பயறில் மூன்றாவது பறிப்பு முடிந்ததும் செடிகளை அறுக்காமல், அப்படியே காய விட்டுவிட வேண்டும். 10 நாட்களில் பாசிப்பயறுச் செடிகள் காய்ந்ததும், அவுரி வேகமாக வளர ஆரம்பிக்கும்.\nதை-மாசி மாதத்தில் அவுரியை அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 2 குவிண்டால் அவுரி நெத்து கிடைக்கும். ஒரு குவிண்டால் 4 ஆயிரம் ரூபாய் வரை விலை போகும். இந்த விஷயத்தை நம்மிடம் பகிர்ந்த பாக்கியராஜ், ‘‘இந்த வருமானம் சாகுபடிச் செலவுக்கு கைக்கொடுக்குது” என்றார், உற்சாகமாக.\nபாக்கியராஜ் சொல்லும் அனுபவ ஆலோசனைகள் பாசிப்பயறு விதைக்கும்போதே ஆமணக்கு, சூரியகாந்தி, தட்டைப்பயறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றையோ அல்லது அனைத்தையும் கலந்தோ வரப்பைச் சுற்றிலும் விதைக்க வேண்டும். பயிரைத்தாக்கும் பூச்சிகள் இந்தப் பயிர்களிலேயே அமர்ந்துகொள்ளும். இதனால், பாசிப்பயறைப் பூச்சிகள் தாக்காது.\nவிதைகளைக் கடைகளில் வாங்குவதை விட நமது பயிரில் இருந்தே விதைகளை எடுத்து வைப்பது நல்லது. இரண்டாவது முறை பறிக்கும் காய்களிலிருந்து விதைகளைத் தனியாகப் பிரித்து வைத்துக் கொள்ளலாம்.\nமூன்று முறை அறுவடை செய்தால், கூடுதல் மகசூல்\nபாக்கியராஜ் சொல்லிக் கொடுக்கும் பாசிப்பயறு சாகுபடிப் பாடம் இங்கே...\n‘‘மானாவாரி சாகுபடிக்கு புரட்டாசிப் பட்டம் ஏற்றது. சித்திரை மாதம் சட்டிக் கலப்பையால் கோடை உழவு செய்து நிலத்தைக் காய விட வேண்டும். வைகாசி மாதம் செம்மறி ஆட்டுக்கிடை போடவேண்டும் (ஏக்கருக்கு 500 ஆடுகளைக் கொண்டு 3 நாட்கள் கிடை போடவேண்டும்). அடுத்த மூன்று நாட்களுக்குள் கொக்கிக் கலப்பை மூலம் ஓர் உழவு செய்து நிலத்தைக் காய விட வேண்டும். ஆனி மாதத்தில் 2 டிராக்டர் குப்பையை (தொழுவுரம்) நிலத்தில் பரப்பி, கொக்கிக் கலப்பை மூலம் உழவு செய்ய வேண்டும்.\nஆடி மாதத்தில் ஒரு மழை கிடைத்ததும், கொக்கிக் கலப்பையால் ‘எடுப்பு உழவு’ செய்து நிலத்தைக் காயவிட வேண்டும். ஆடி மாத எடுப்பு உழவடிப்பது தடுப்பூசி போடுவது போன்றது. இதனால் மண்ணுக்குள் புதைந்துள்ள களை விதைகள் முளைக்கும். ஆவணி-புரட்டாசியில் மழை பெய்ததும் விதைப்பதற்கு முன் உழவடிக்கும்போது முளைத்துள்ள களைச்செடிகள் தூரோடு அகற்றப்பட்டு விடும். புரட்டாசியில் மழை பெய்ததும், அடுத்த 3 நாட்களுக்குள் மீண்டும் ஒரு முறை உழுது விட்டு, விதைநேர்த்தி செய்த விதைகளைத் தூவி, அவற்றை மண் மூடுமாறு கொக்கிக் கலப்பை மூலம் உழவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 6 கிலோ விதைகள் தேவைப்படும். விதைத்த 3 முதல் 5 நாளுக்குள் முளைப்புத் தெரியும். 15 முதல் 20 நாட்களுக்குள் களை எடுக்க வேண்டும். 30 முதல் 33 நாட்களுக்குள் இரண்டாவது முறை களை எடுக்க வேண்டும். 35 மற்றும் 45-ம் நாளில் 120 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி பஞ்சகவ்யா எனக் கலந்து தெளிக்க வேண்டும். இப்படித் தெளிப்பதால் பூச்சி, நோய்கள் தாக்குவதில்லை.\n50-ம் நாளில் பிஞ்சு தெரியும். 55 முதல் 60-ம் நாட்களில் காய்கள் காய்த்து நிற்கும். 65-ம் நாளில் பறித்து விட வேண்டும். 70 நாளுக்கு மேல் போய்விடக் கூடாது. பொதுவாக, பல விவசாயிகள் 65-ம் நாளில் ஒரே அறுவடையாக, செடியைத் தூரோடு அறுத்து பிறகு நெத்தைப் பறித்து உடைத்து பயறைப் பிரித்தெடுப்பார்கள். ஆனால், செடியில் இருந்து நெத்தை மட்டும் பிடுங்கி எடுத்தால், மூன்று முறை அறுவடை செய்யலாம். 65, 72 மற்றும் 80 ஆகிய நாட்களில் அறுவடை செய்யலாம். இப்படி மூன்று முறை காய்களைப் பறிக்கும்போது கூடுதல் மகசூல் கிடைக்கும். மானாவாரியில் ஏக்கருக்கு சராசரியாக 480 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.\nஇறவையில் 600 கிலோ மகசூல்\nஇறவையில் பாசிப்பயறை விதைக்க மாசிப் பட்டம் ஏற்றது. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் தை மாதத்தில் சட்டிக்கலப்பை மூலம் ஓர் உழவு செய்து ஐந்து நாட்கள் ஆற விட்டு... 6-ம் நாள் செம்மறி ஆட்டுக்கிடை போட வேண்டும். பிறகு, 3 நாட்கள் கழித்து, ஓர் உழவு செய்ய வேண்டும். அதிலிருந்து 2 நாட்கள் கழித்து இரண்டு முறை உழவு செய்து நிலத்தைக் காய விட வேண்டும். மாசி மாதம் 8 அடி நீளம்,5 அடி அகலத்தில் பாத்திகள் அமைத்து, வாய்க்கால் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு, விதைநேர்த்தி செய்த விதைகளை... ஒரு பாத்திக்கு, குறைந்தது 40 முதல் 50 செடிகள் வருமாறு விதைக்க வேண்டும். ஏக்கருக்கு 4 கிலோ விதை போதுமானது.\nவிதைத்த 3 முதல் 5 நாட்களில் முளைப்புத் தெரியும். வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். 20 மற்றும் 30-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். 35 மற்றும் 45-ம் நாட்களில் 120 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி பஞ்சகவ்யா எனக் கலந்து தெளிக்க வேண்டும். குறுகிய கால பயிர் என்பதால், பஞ்சகவ்யாவைக் குறைந்த அளவுக்குக் கலந்து தெளித்தாலே போதுமானது. 60-ம் நாளுக்கு மேல் காய்கள் அறுவடைக்கு வரும். ஒரே பறிப்பாக பறிக்காமல் 65, 72, 80-ம் நாட்களில் பறித்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும். இறவையில், ஏக்கருக்கு சராசரியாக 600 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.\nPosted in: வீட்டுக் காய்கறி தோட்டம்\nதாங்கள் மின்னஞ்சல் மூலம் பின்தொடர்க\nகாய்கறி சாகுபடியில் விவசாயி அனுபவம்\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் வருவாய் - சொட்டு நீர் பாசனத்தில் சாதிக்கும் விவசாயி\nவழிகாட்டும் முன்னோடி விவசாயி ராஜா\nநல்ல லாபம் கொடுக்கும் நாட்டு மாட்டுல்ப்பா\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி\nநீங்கள் சொந்தமாக சிறுதொழில் செய்ய விரும்புகிறீர்களா\nசர்க்கரைக்கு கடைக்குப் போக வேண்டாம்… வீட்டிலே வளரு...\nமாடித் தோட்டத் தாவரங்கள்: பாதுகாக்க சில குறிப்புகள...\nஒருங்கிணைந்த விவசாயம்… இரட்டிப்பு லாபம்\nஇந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க நண்பர்களிடமும் பகிர்ந்துக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/article/article.asp?aid=1421", "date_download": "2018-10-22T10:23:17Z", "digest": "sha1:F4KE3RIF7IPIBGJOPFIENQRCHDZNJWTF", "length": 19399, "nlines": 219, "source_domain": "nellaieruvadi.com", "title": "வாடகை சைக்கிள்களுக்கும் ஸ்பான்பர்...! (கட்டுரைத் தொடர் பாகம் - 9) ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\n (கட்டுரைத் தொடர் பாகம் - 9)\nMohammed Meera Sahib Sahib‎பைத்துஸ்ஸலாம் ஏர்வாடி\nவாடகை சைக்கிள் - (கட்டுரைத் தொடர் பாகம் - 9)\nதீண்டுவார் இல்லாமல் இருக்கும் வாடகை சைக்கிள்களுக்கு, சிலவேளைகளில் கிடைக்கவே கிடைக்காதோ என்று எண்ணி எரிச்சல் படக்கூடிய அளவுக்கு கிராக்கி வந்துவிடும். அப்படி ஒரு சந்தர்ப்பம் 1980 ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது நம்ம ஊரில் நடந்தது. 1977 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 'இம் என்றால் சிறைவாசம்.. ஏன் என்றால் வனவாசம்.. என்ற நிலையை மாற்ற எண்ணிய மக்கள், இந்தியாவில் எமர்ஜென்ஸியைக் கொண்டு வந்து ஜனநாயகத்திற்கு எதிரான ஆட்சி நடத்திய இந்திரா காந்தி அம்மையாரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, பல கட்சிகள் ஒன்றிணைந்த ஜனதா கட்சியை ஆட்சியில் அமர்த்தினர். ஒரே தலைமை இல்லாத காரணத்தால் அமர்த்தப்பட்ட ஆட்சி இரண்டரை ஆண்டுகளில் தலைபிஞ்ச கருவாடாக ஆயிற்று. 1977ல் எமர்ஜென்ஸியை எதிர்த்து ஜனதா கட்சிக்கு ஆதரவு வழங்கிய தி.மு.க. பொன்ற தமிழக கட்சிகள் தங்களது கோஷத்தை மாற்றிக் கொண்டன. 1980 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் கோஷம் வேறாக இருந்தது. 'நேருவின் மகளே வருக.. நிலையான ஆட்சி தருக' என்பதுதான் அந்த கோஷம். அந்த கோஷம்போட்ட திமுக தொண்டர்களில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன்.\n1980 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நம்ம ஊர் இணைந்துள்ள திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதியின் நாடாளுமன்ற காங்கிரஸ் (எப்பவும் திருச்செந்தூர் தொகுதி கூட்டணி பங்கீடு என வரும்போது காங்கிரஸூக்குத்தான் ஒதுக்கப்படும். அதனால்தான் இன்றுவரை முன்னேற்றம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக்கூடிய நிலையில் இருக்கிறது.) தவிர எனக்குத் தெரிந்து 3 முறை தொடர்ந்த திருச்செந்தூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக கே. டி. கோசல்ராம் என்பவர்தான் இருந்திருக்கிறார். அவர் தேர்தலில் போட்டியிடும்போது ஓட்டுக் கேட்பதற்காகக் கூட நம்ம ஊரு பக்கம் வந்ததில்லை. ஆயினும் காங்கிரஸ் வெற்றிபெரும். வழக்கம்போல் நம்ம தொகுதி முன்னேற்றத்திற்காக எந்த அறிகுறியும் இன்றி அனாதையாக கிடக்கும்.\nஅப்படிபட்ட காங்கிரஸ் எம்.பி. ஒருவரை உருவாக்குவதற்காக, அவருக்கு ஓட்டு சேகரிக்க வேண்டி நம்ம ஊரில் தி.மு.க. முஸ்லிம்லீக், காங்கிரஸ் போன்ற கூட்டணி கட்சிகள் சார்பாக சைக்கிள் பேரணி ஒன்று நடைபெற்றது. உள்ளூர் வாடகை சைக்கிள் கடைகளில் உள்ள எல்லா வாடகை சைக்கிள்களையும் முன்பதிவு செய்து, நூற்றுக்கணக்கான வாடகை சைக்கிள்கள் மற்றும் சொந்த சைக்கிள்கள் பங்கு பெற்ற ஊர்வலம் நம்ம ஊரில் நடைபெற்ற சைக்கிள் ஊர்வலங்களில் மிகப்பெரியது எனலாம். மதியம் 2 மணிக்கு ஆரம்பித்த அந்த ஊர்வலம் நம்ம ஊரின் அனைத்து பகுதிகளையும் சுற்றிவர இரவு 8 மணி ஆகிவிட்டது.அவ்வாறு சைக்கிள் ஊர்வலம் நடந்த அந்த நாளில் நம்ம ஊரில் உள்ள எந்த வாடகை சைக்கிள் கடையிலும் சைக்கிள் இல்லை. ஏனென்றால் அனைத்து வாடகை சைக்கிள் கடைகளிலும் உள்ள சைக்கிள்களை காங்கிரஸ் வேட்பாளர் கே. டி. கோசல்ராம் சார்பாக முன்பதிவு செய்துவிட்டார்கள். இரவு 8 மணிக்கு அப்புறம் அந்த சைக்கிள் ஊர்வலம் முடிந்த பிறகுதான் வாடகை சைக்கிள்கள் அந்தந்த கடைகளுக்குத் திரும்ப கொடுக்கப்பட்டது.\n1980 ஆண்டு அந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள மொத்த நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஒரேஒருத் தொகுதியைத் தவிர, மீதமுள்ள அத்தனைத் தொகுதிகளையும் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கைப்பற்றி, இந்தியாவில் மீண்டும் இந்திரா காங்கிரஸை ஆட்சியில் அமர்த்தினர். அவ்வாறு ஒரு பிரதமர் இந்திய அளவில் ஆட்சி அமர்வதற்கு உதவிய வகையில் நம்ம ஊரு வாடகை சைக்கிள்களுக்கும் பங்கு உண்டு... (இன்ஷா அல்லாஹ் தொடரும்)\nGolden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்\n9/14/2018 6:00:03 AM மத்தியாஸ் மருத்துவமனையும், ஏர்வாடி மக்களும்.. peer\n9/14/2018 5:58:57 AM சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் வாங்குவதை விட ஐந்து நன்மைகள். peer\n9/14/2018 5:55:22 AM சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் 10 நன்மைகள் peer\n9/7/2018 4:37:45 PM கூட்டுக் குடும்பம். - யதார்த்தமான உண்மைகள்... peer\n2/5/2018 11:48:36 AM கிங்ஸ் பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய நினைவுநாள் (Photos) peer\n2/1/2018 11:51:22 PM டைனமோ லைட்டும் சைக்கிள் தலைமுறையும்.... peer\n1/14/2018 8:27:32 AM 1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது.. Hajas\n8/23/2017 2:26:01 AM நம்பியாற்று நினைவுகள்....- கவிதை 2 Hajas\n8/21/2017 8:14:35 AM நம்பியாறு நினைவுகள் - கவிதை Hajas\n2/9/2017 11:55:33 PM ஏக்கம். ஏக்கம். மீண்டும் வருமா\n9/18/2016 11:51:51 AM மறக்க முடியாத மறைந்து போன குழந்தை பருவ விளையாட்டுக்கள்\n7/15/2015 7:04:16 AM நான் ஒரு கிராமத்துச்சிறுவன்: Hajas\n6/24/2015 2:46:06 AM செக்கச் சிவந்த நாவுகள் எங்கே\n6/24/2015 2:36:26 AM திரும்பிப்பார்க்கிறேன் peer\n6/24/2015 2:29:02 AM மறக்க முடியுமா இந்த வீட்டை\n1/13/2015 3:17:23 AM தின்னைகள் பற்றி ஏர்வாடி பீர் முஹம்மது Hajas\n1/9/2015 5:12:47 AM நினைவுகள்\" - கண்ணாமூச்சி Hajas\n11/22/2014 12:38:03 AM ஏர்வாடி பாலம்: என்றும் மறையாத நினைவுகள் peer\n11/22/2014 12:13:20 AM மத���்கள் கடந்த மனிதநேயம் இதுவே எங்கள் ஏர்வையின் அடையாளம். peer\n11/21/2014 11:16:08 PM சொல்லி அடிச்ச கில்லி எங்கே\n10/19/2014 12:25:27 PM நினைத்துப்பார்க்கின்றேன் மனசெல்லாம் மகிழ்வாய் இருக்கு ... peer\n10/19/2014 10:39:44 AM டோனாவூர் டாக்டரம்மா பொன்னம்மாள் peer\n6/25/2014 3:56:00 AM சைக்கிள் வியாபாரிகளும் பேரம் பேசுதலும். - ( பாகம் - 10) Hajas\n6/25/2014 3:43:57 AM வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை ( பாகம் - 8) Hajas\n6/25/2014 3:39:28 AM வாடகை சைக்கிள் ( தொடர் கட்டுரை - பாகம் 7) Hajas\n6/25/2014 3:30:57 AM வாடகை சைக்கிள் ( தொடர் கட்டுரை - பாகம் - 6) Hajas\n6/9/2014 1:34:14 PM ஊசி பொத்தை.- நமது ஊரை சுற்றியுள்ள இடங்களை பற்றிய சுவாரசியமான தகவல்கள்-பாகம் 1 Hajas\n6/9/2014 1:31:21 PM நம்பி மலை - நமது ஊரை சுற்றியுள்ள இடங்களை பற்றிய சுவாரசியமான தகவல்கள்-பாகம் 2 Hajas\n5/24/2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 5) peer\n5/24/2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 4) peer\n5/24/2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 3) peer\n5/24/2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 2) peer\n5/24/2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 1) peer\n3/19/2013 என் ஊர் - பாசத்துல செழிப்பான பூமி \n3/17/2013 டாஸ் போடுறதுக்கு எவன்ட்டயாச்சும் காசு இருக்காடா..\n3/17/2013 வாராதோ அந்த நாட்கள்\n3/17/2013 இளைய தலைமுறைக்காவது இனி கிடைக்குமா \n3/17/2013 என்ன அழகு எத்தனை அழகு.. ஏர்வாடியின் பேரழகு (கவிதை) peer\n2/25/2013 1962 - குர்ஆன் ஓதியவர்களுக்கு பரிசுகள் peer\n1/13/2013 நமது ஊர் ஏர்வாடி (முதல் பரிசை வென்ற கட்டுரை) peer\n1/13/2013 நமது ஊர் ஏர்வாடி (இரண்டாம் பரிசை வென்ற கட்டுரை) peer\n1/13/2013 நமது ஊர் ஏர்வாடி (மூன்றாம் பரிசை வென்ற கட்டுரை)) peer\n1/13/2013 ஏர்வாடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி peer\n7/17/2012 திருக்குறுங்குடி - கார்த்திக் முத்துவாழி peer\n இந்த கோவிலுக்குள்ள.. நாங்கதான் சிறு பாப்பாத்தி பொண்ணு..\n4/24/2012 பனங்கிழங்கு, பனங்கிழங்கு, நெல்லிக்காய், கொய்யாப்பழம் மாழ்பழம், சீதாப்பழம்.. peer\n4/8/2012 ஏர்வாடி பாலம் / பழைய ஞாபகங்கள் peer\n3/21/2012 ஆரஞ்சு மிட்டாய் peer\n2/19/2012 1979: நம்பித்தலைவன் பட்டயம் சைக்கிள் ரேஸ் peer\n2/12/2012 தோப்பும் ப‌ட்ட‌மும் peer\n2/12/2012 பழைய மாணவர்கள் சங்கம் peer\n2/12/2012 த‌க்காளிப‌றிக்க‌ப் போய் சார‌த்தை ப‌றிக்கொடுத்த‌ க‌தை... peer\n2/12/2012 அந்த‌ நாள்.... ஞாப‌க‌ம்... நெஞ்சிலே... ந‌ண்ப‌னே, ந‌ண்ப‌னே... peer\n2/12/2012 ஒருமுறை பெருநாள் இரவு... peer\n2/11/2012 இளமைக்கால விளையாட்டுகள் peer\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2018-10-22T11:06:25Z", "digest": "sha1:DDXWOQOIHUKIOV7N27TOPRJAFRDRUMEW", "length": 3406, "nlines": 28, "source_domain": "sankathi24.com", "title": "அரசியலுக்குள் கால் பதித்தார் ஆதிவாசிப் பெண்! | Sankathi24", "raw_content": "\nஅரசியலுக்குள் கால் பதித்தார் ஆதிவாசிப் பெண்\nஇலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக ஆதிவாசிப் பெண் ஒருவர் அரசியலுக்குள் உள்நுழைந்துள்ளார். கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் தெஹியத்தக்கண்டிய- ​ஹேனாநிகல தெற்கு மற்றும் வடக்கில் போட்டியிட்ட 37 வயதான டபிள்யு. எம். ஷிரோமாலா என்றப் பெண்ணே வெற்றிப்பெற்று உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nகல்வி பொதுதராதர சாதாரணதரம் வரை கல்வி பயின்றுள்ள இவர், 1369 வாக்குகளைப் பெற்று வெற்றிப்பெற்றுள்ளார்.\nதான் பெற்ற வெற்றிப் ​பெற்றமைத் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், ” தன்னுடைய மக்களுக்காகவும், அழிந்து செல்லும் தனது கலாசாரம் மற்றும் மதம் மற்றும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் தேவையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதுடன், தான் மாகாணச​பைத் தேர்தல் மற்றம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n2ம் லெப்.மாலதி 31 ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nபிரான்சில் எவ்றி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 22 ஆவது ஆண்டு விழா\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/technology/96355", "date_download": "2018-10-22T10:07:12Z", "digest": "sha1:ALZBHIMLY276GT7ZTU4UF4SE2OYHK2FP", "length": 7998, "nlines": 117, "source_domain": "tamilnews.cc", "title": "மடிக்கும் வகையிலான ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் ஆப்பிள் நிறுவனம்", "raw_content": "\nமடிக்கும் வகையிலான ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் ஆப்பிள் நிறுவனம்\nமடிக்கும் வகையிலான ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் ஆப்பிள் நிறுவனம்\nமடிக்கும் திறன் கொண்ட சாதனங்களை உருவாக்குவதில் ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடம் வகிக்கக்கூடிய ஆப்பிள் நிறுவனம் முணைப்பு காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் ஆப்பிள் நிறுவனம் விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதில் மடிக்கக்கூடிய பகுதி டிஸ்ப்ளேவாகவும், வெளிப்புறத்தில் பார்க்க புத்தம் போன்ற டிசைனில் இந்த சாதனம் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் டிஸ்ப்ளே பகுதி மைக்ரோ-LED என்றும் அதனை உருவகப்படுத்த லிக்விட் மெட்டல் பயன்படுத்தப்பட இருப்பதாகவும் இந்த பொருள் 14-1 அடுக்குகளை உருவாக்கி, அது மெமரி அலாய் அல்லது மெட்டல் கிளாஸ் அதிகமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆப்பிள் நிறுவனம் அதன் எதிர்கால ஐபோன்களில் மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளேக்களை எல்ஜி நிறுவனத்திடம் இருந்து வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், அந்நிறுவனத்தின் குறிப்பிட்ட டிஸ்ப்ளே பிரிவானது மடிக்கக்கூடிய OLED ஸ்கிரீன்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகின்றது.\nமுன்னதாக சாம்சங் நிறுவனங்களில் டிஸ்ப்ளேகளை வாங்கி வந்த ஆப்பிள் நிறுவனம், ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களை சாம்சங் அம்பலப்படுத்துவதால் இம்முறை OLED டிஸ்ப்ளேகளை எல்ஜியிடம் இருந்து வாங்க இருப்பதாக கூறப்படுகின்றது.\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்கான Rigid Flexible Printed Circuit Boards (RFPCB) தயாரிப்பு பணிகளை முடிக்கிவிட எல்ஜி நிறுவனத்தின் தங்கை நிறுவனமான எல்ஜி இன்னோடெக் தனது குழுவினர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.\nதொடர்ந்து காப்புரிமை விண்ணப்பங்களில் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேக்களை உருவாக்கி வரும் தகவல்களை வெளியிடும் ஆப்பிள் நிறுவனம், ஸ்மார்ட்போன் மட்டுமின்றி பல்வேறு இதர தயரிப்புகளிலும் அதனை பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவியாபார சந்தையில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்த ஆப்பிள் நிறுவனம்\nமீண்டும் கைப்பேசி வடிவமைப்பில் இறங்கும் மைக்ரோசொப்ட் நிறுவனம்\nஉலகிலேயே மிகச்சிறிய அளவிலாக கம்ப்யூட்டரை உருவாக்கி ஐ.பி.எம். நிறுவனம்\nசாம்சங்கை பின்னுக்குத் தள்ளி ஆப்பிள் முதலிடம்\n- 2022-க்குள் செயற்கை நிலவை செயல்படுத்த திட்டம்\n‘ரோபோ’ பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ருசிகரமாக பதில்களை அளிக்கிறது.\nமுடங்கிய யூடியூப் வழமைக்கு திரும்பியது\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templestn.blogspot.com/", "date_download": "2018-10-22T10:04:29Z", "digest": "sha1:FYFMVBAWB4ONG6CKS46JLHBUBW3YUHKA", "length": 12248, "nlines": 102, "source_domain": "templestn.blogspot.com", "title": "தமிழகத்தின் கோயில்கள்", "raw_content": "\nமுழுமுதற்கடவுள் வேழமுகத்தானின் ஆசியுடன் துவக்கப்படும் இந்த தமிழ் மொழி வலைப்பதிவு எனது நெடுநாளைய கனவாகும். தொன்று தொட்டே பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்டுள்ள தமிழகம் சந்தேகத்துக்கு இடமின்றி ஒரு புண்ணிய பூமியாகும். இப்புண்ணிய பூமியில், சைவ-வைணவ சமயங்களை சார்ந்த பல்வேறு சிறப்புக்களுடைய பிரபல கோயில்கள் பல இருக்கின்றன. கோயில்களின் சிறப்பு மற்றும் இதர விவரங்களை வாசகர்களுக்காக இந்த வலைப்பதிவின் மூலம் தருவதில் பெருமை அடைகிறேன்.\nதிருநள்ளாறு கோயில் தரிசனம் முடிந்தபிறகு நாங்கள் அன்றைய யாத்திரையை முடித்துக் கொண்டு கும்பகோணத்துக்கு திரும்பும் வழியில் திவ்ய தேசங்களில் ஒன்றான திருச்சிறுபுலியூர் என்ற ஸ்தலத்துக்கு வந்தோம்.\nஅருள்மாக்கடல் மற்றும் க்ருபாசமுத்திரப் பெருமாள் என்ற பெயரில் பெருமாளும் திருமாமகள் அல்லது தயாநாயகி என்ற பெயரில் தாயாரும் தரிசனம் தரும் இத்திருக் கோயிலை நாங்கள் அடையும் போது பொழுது சாய்ந்துவிட்டது.\nமயிலாடுதுறையிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாள் பால சயன நிலையில் உள்ளார்.\nLabels: திருச்சிறுபுலியூர், வைணவ ஸ்தலங்கள்\nநவக்கிரகங்களின் கோயில்களிலேயே மிகவும் பிரபலமான ஒரு கோயில் சனைச்சர பகவான் (சனீசுவரன் என பலராலும் கூறப்பட்டாலும் சமஸ்கிருதத்தில் \"மெதுவாக செல்பவன்\" என பொருள் படும் \"சனைச்சர:\" என்ற சொல்லே இவரது திரு நாமமாகும்) எழுந்தருளியிருக்கும் திருநள்ளாறு ஆகும்.\nதமிழ் நாட்டை சேர்ந்த கோயிலாக கருதப்பட்டாலும் உண்மையில் இக்கோயில் இருக்கும் திருநள்ளாறு எனும் இடம் தற்பொழுது புதுச்சேரி மாநிலத்தில் தான் உள்ளது. காரைக்காலுக்கு மிகவும் அருகிலுள்ள திருநள்ளாறு எனும் புண்ணிய ஸ்தலத்தில் ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் என்ற நாமத்தில் சிவ பெருமானும், பிராணாம்பிகையாக தாயாரும் வீற்றிருக்கிறார்கள். இவர்களிருவருக்கும் நடுவே உள்ளது சனைச்சர பகவானின் சன்னதி. அபய ஹஸ்தத்துடன் காட்சி தரும் சனைச்சர பகவானின் திரு உருவம் இக்கோயிலின் சிறப்பாகும்.\n7-ஆவது நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படும் தர்பாரண்யேசுவரர் திருக்கோயில் கரைக்கலிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சனைச்சரரின் பார்வையால் பாதிக்கப்பட்ட நள சக்கிரவர்த்தி பல இன்னல்களை அனுபவித்து கடைசியாக இக்கோயிலுக்கு வந்து \"நள தீர்த்தம்\" என இன்றும் பிரபலமாக விளங்கும் இக்கோயிலின் புஷ்கரிணியில் ஸ்நானம் செய்து தர்பாரண்யேசுவரரை தரிசனம் செய்து சனி தோஷத்திலிருந்து முக்தி பெற்றதாக கருதப்படுகிறது. ஆகவே சுமார் இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடை பெரும் சனிப் பெயர்ச்சி நடைபெறும் நாளன்று இக்கோயிலில் பக்தர்கள் பல ஆயிரக் கணக்கில் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயிலை பற்றிய பல தகவல்கள் புதுச்சேரி அரசாங்க இணைய தளத்தில் தரப்பட்டுள்ளதை காணலாம்.\nசனி பகவானுக்கு உரிய நிறம், உலோகம், தானியம் போன்றவை வருமாறு:-\nபலன்கள்: வியாதி, கடன், பேய், பிசாசு பயம் நீங்குதல்\nநித்யம் ஸ்ம்ருதோ யோ ஹரதே ச பீடாம்\nதஸ்மை நமஃ ஸ்ரீ ரவிநந்தனாயா\nதஸ்மை நமஃ ஸ்ரீ ரவிநந்தனாயா\nநரா நரேந்திரா பசவோ மிருகேந்திரா\nதஸ்மை நமஃ ஸ்ரீ ரவிநந்தனாயா\nதேசாஸ்ச்ச துர்காணி வனானி யத்ர\nதஸ்மை நமஃ ஸ்ரீ ரவிநந்தனாயா\nதஸ்மை நமஃ ஸ்ரீ ரவிநந்தனாயா\nசரஸ்வதீ புண்ய ஜலே குஹாயாம்\nயோ யோகிநாம் த்யான கதோபி சூக்ஷ்மம்\nதஸ்மை நமஃ ஸ்ரீ ரவிநந்தனாயா\nததீயவாரே ச நரஃ சுகீ ஸ்யாத்\nகிருஹாத்கதோ யோ ந புனஃ பிரயாதி\nதஸ்மை நமஃ ஸ்ரீ ரவிநந்தனாயா\nதிராதா ஹரீசோ ஹரதே பினாகி\nதஸ்மை நமஃ ஸ்ரீ ரவிநந்தனாயா\nசன்யஷ்டகம் யஃ பிரயதஃ பிரபாதே\nகோணஸ்தஃ பிங்களோ பப்ருஃ கிருஷ்னோ ரௌத்ரோந்தகோ யமஃ\nஸௌரிஃ சனைஸ்ச்சரோ மந்தஃ பிப்பல்லாதேன ஸம்ஸ்துதஃ\nஏதானி தசநாமானி பிராதருத்தாய யஃ படேத்\nசனைஸ்ச்ச்ரகிருதா பீடா ந கதாசித்பவிஷ்யதீ\nஇதி ஸ்ரீ பிரம்மாண்டபுராணே சனைஸ்ச்ச்ர ஸ்தோத்ரம் சம்பூர்ணம்\nLabels: திருநள்ளாறு, நவக்கிரக ஸ்தலங்கள்\nசோழ நாட்டு கோயில்கள் (5)\nவாடகை கார் சேவை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/09/blog-post_6.html", "date_download": "2018-10-22T09:44:57Z", "digest": "sha1:OTZMHP34GYOYRSZU72IWBO5CQHMTRMLG", "length": 39033, "nlines": 275, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: யுவர் பாஸ்வேர்ட் ப்ளீஸ்....!?!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nநானும் எனது நண்பனும் ஒரு உணவகத்தில் உண்டு கொண்டிருந்தோம், சாப்பிட்டு முடித்துவிட்டு பில் வ���்தபோது அவன்தான் பில் கொடுப்பேன் என்று பிடிவாதமாக பில்லை வாங்கினான். அவனது கிரெடிட் கார்டு கொண்டு பே செய்யலாம் என்று முனைந்தபோது அது பின் நம்பர் கேட்டது, அதை அழுத்தியவுடன்தான் தெரிந்தது அந்த பாஸ்வோர்ட் தப்பு என்பது. மீண்டும் அழுத்தினான், மீண்டும் தவறு என்றது, அவன் பதற்றமாக ஆரம்பித்தான். நானும் அன்று அவ்வளவு பணம் எடுத்து செல்லவில்லை, பர்சும் வீட்டில் வைத்திருந்தேன். நான் அவனை பதட்டமாக பார்க்க, அவன் தலையை இந்த பக்கமும் அந்த பக்கமும் ஆட்டினான், நெற்றியை சொரிந்தான் ஆனாலும் நம்பர் தெரியவில்லை.......... இதை தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அந்த ஹோடேலின் முதலாளி, எங்கள் அருகினில் வந்தார், நாங்கள் என்ன சொல்வது என்று முழித்துக்கொண்டிருக்க, அவர் சிரிப்புடன் \"என்ன சார், பாஸ்வோர்ட் மறந்து போச்சா, விடுங்க நாளைக்கு வரும்போது கொடுங்களேன், இதுக்கு போய் ஏன் பதட்டபடறீங்க, உங்களை சொல்லி குத்தமில்லை சார், இன்னைக்கு எல்லா இடத்திலும் பாஸ்வோர்ட் கேட்கறாங்க, அதனால் நீங்க எவ்வளவுதான் யாபகம் வைச்சுப்பீங்க\" என்று நகர்ந்தபோது எனது மனதில் இதுவரை எவ்வளவு இடத்தில் இது போல் பாஸ்வோர்ட் தேவை படும் அளவு இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தேன். நினைத்து பாருங்கள்........ இன்றைய உலகத்தில் எல்லாவற்றுக்கும் பாஸ்வேர்ட் தேவை என்றாகிவிட்டது, சில பாஸ்வேர்ட் சிலரை யாபகபடுத்தும், சில வெறும் நம்பர்கள்தான், சில முகத்தில் புன்னகை வரவைக்கின்றன, சில சோகத்தை, சில நம்மை பின்னோக்கி அழைத்து செல்கிறது, சில நம்மை கேள்வி கேட்கிறது, சில நம்மை முன்னோக்கி நடக்க சொல்கிறது..... இப்படி நமக்கு முன் ரகசிய பெட்டகங்களை திறக்கும் சாவியாக பாஸ்வேர்ட் இன்று இருக்கிறதே, அன்று நமது பெற்றோர்களுக்கு என்ன பாஸ்வேர்ட் இருந்திருக்கும், இன்று நமது மனதில் இருக்கும் நூற்று கணக்கான அக்கௌன்ட்க்கு இருக்கும் பாஸ்வேர்ட் சில அலைகளை மனதில் எழுப்புகிறதே, அவர்களுக்கு அப்படி ஏதேனும் இருக்கிறதா என்ன இன்றைய உலகில் நீங்கள் அந்த சாவியை தொலைத்துவிட்டால் என்ன நடக்கும் இன்றைய உலகில் நீங்கள் அந்த சாவியை தொலைத்துவிட்டால் என்ன நடக்கும் இன்று நமது மனதில் இருக்கும் அந்த பாஸ்வேர்ட் எப்படி உருவாகிறது என்றாவது யோசித்து இருக்கிறோமா இன்று நமது மனதில் இருக்கு���் அந்த பாஸ்வேர்ட் எப்படி உருவாகிறது என்றாவது யோசித்து இருக்கிறோமா பிடித்தவர்களின் பெயர்களும், சில மறக்க முடியாத தேதிகளும்தான் நமது பாஸ்வேர்ட் ஆக இருக்கிறது என்றால் அதை நீங்கள் டைப் செய்யும்போது என்ன உணர்வு வருகிறது \nஇன்று ஒரு சராசரி மனிதனுக்கு என்று நிறைய ரகசியங்கள் இருக்கின்றன அல்லவா, அது எல்லாவற்றையும் திறக்க ஒரு பாஸ்வேர்ட் போதும். மெயில், டெலிபோன் பில், சம்பளம், பேங்க் அக்கௌன்ட், ATM மெசின், கிரெடிட் கார்டு, டெலிபோன் லாக், லேப்டாப், கம்பனி வெப்சைட், முகபுத்தகம், எல்லா மெம்பர்ஷிப் கார்டு, மொபைல் லாக், பான் கார்டு, விமான டிக்கெட், ஷாப்பிங் என்று எல்லா இடங்களிலும் நமக்கு என்று ஒரு பாஸ்வேர்ட் வேண்டும் இன்று. ஏதேனும் ஒரு வெப்சைட் ஓபன் செய்து அதில் மெம்பர் ஆகுங்கள் என்று சொல்லி உங்களது பாஸ்வேர்ட் கேட்க்கும்போது உங்களுக்கு டக்கென்று யாபகம் வரும் அந்த ஒரு நம்பர் அல்லது பெயர் எந்த அளவு உங்களது மனதில் ஆழமாக இருக்கிறது என்று யோசித்து இருக்கிறீர்களா. அந்த பெயரை நீங்கள் ஏன் அந்த அளவு ஆழமாக நேசிக்க வேண்டும் ரகசியமாக வைக்க வேண்டும் என்ற அந்த சொல், நீங்கள் எப்போதும் நினைத்து இருப்பதாகவே இருக்கிறதே \nஇன்று நினைவுபடுத்தி பார்க்கிறேன், எனது வாழ்வில் இந்த முதல் பாஸ்வோர்ட் என்பதை எங்கு உபயோகித்தேன் என்று. அன்றைய நாளில் பேங்க் பாஸ்புக் மட்டும்தான் மிகவும் ரகசியமாக எங்களது வீட்டில் இருக்கும். முதல் முறையாக ஈமெயில் என்று ஒன்று வந்து எல்லோரும் என்னிடம் உனக்கு ஈமெயில் அக்கௌன்ட் இல்லையா என்று கேட்டபோதுதான், பேங்க் அக்கௌன்ட் தவிர இன்னொரு அக்கௌன்ட் தேவை என்று உணர்ந்த நாள்......அது 1997ம் ஆண்டு எனது நண்பன் என்னை ஒரு இன்டர்நெட் பார்லர் ஒன்றிற்கு அழைத்து சென்றபோது முதன் முதலில் ஒரு ஈமெயில் அக்கௌன்ட் உருவாக்கி கொடுத்தான், அப்போது \"இதோ இங்க பாஸ்வோர்ட் அடி என்றவுடன் நான் வாய் விட்டு எதை பாஸ்வோர்ட் என்று சொல்ல, அவனோ நில்லு....நில்லு, இதை எல்லாம் பகிர்ந்துகொள்ள கூடாது என்று சொன்னபோது அவனை விநோதமாக பார்த்தேன். எந்த நண்பனிடத்தில் எந்த ரகசியமும் இல்லை, இருக்ககூடாது என்று நான் நினைத்தேனோ, அன்று முதல் ரகசியம் ஒன்று உருவானது. இன்று மனைவியிடமும், பெற்றோரிடமும், நண்பர்களிடமும் என்று சொல்ல முடியாத ரகசியம் எ��்று நிறைய இருக்கிறது...... ஒவ்வொரு பூட்டப்பட்ட இன்டர்நெட் கதவுக்குள்ளும் செல்வதற்கு ஒரு சாவி, அங்கு ஒரு அறையில் பூக்கள் இருந்தால், இன்னொரு அறையில் காமம், இன்னொன்றில் தகவல், மிருகம், முகமுடி, சிரிப்பு, சோகம், பணம் என்று ஒவ்வொன்றிலும் ஒன்று. ஒரு அறையினை நண்பனுக்கு காட்டினால், இன்னொரு அறையில் ஒன்றுமில்லை என்ற பொய் என்று செல்கிறது வாழ்க்கை எனது நண்பன் என்னை ஒரு இன்டர்நெட் பார்லர் ஒன்றிற்கு அழைத்து சென்றபோது முதன் முதலில் ஒரு ஈமெயில் அக்கௌன்ட் உருவாக்கி கொடுத்தான், அப்போது \"இதோ இங்க பாஸ்வோர்ட் அடி என்றவுடன் நான் வாய் விட்டு எதை பாஸ்வோர்ட் என்று சொல்ல, அவனோ நில்லு....நில்லு, இதை எல்லாம் பகிர்ந்துகொள்ள கூடாது என்று சொன்னபோது அவனை விநோதமாக பார்த்தேன். எந்த நண்பனிடத்தில் எந்த ரகசியமும் இல்லை, இருக்ககூடாது என்று நான் நினைத்தேனோ, அன்று முதல் ரகசியம் ஒன்று உருவானது. இன்று மனைவியிடமும், பெற்றோரிடமும், நண்பர்களிடமும் என்று சொல்ல முடியாத ரகசியம் என்று நிறைய இருக்கிறது...... ஒவ்வொரு பூட்டப்பட்ட இன்டர்நெட் கதவுக்குள்ளும் செல்வதற்கு ஒரு சாவி, அங்கு ஒரு அறையில் பூக்கள் இருந்தால், இன்னொரு அறையில் காமம், இன்னொன்றில் தகவல், மிருகம், முகமுடி, சிரிப்பு, சோகம், பணம் என்று ஒவ்வொன்றிலும் ஒன்று. ஒரு அறையினை நண்பனுக்கு காட்டினால், இன்னொரு அறையில் ஒன்றுமில்லை என்ற பொய் என்று செல்கிறது வாழ்க்கை அன்றைய வாழ்வில் கீழே பணம் கிடந்தால் அது நம்மதில்லை என்றால் திருப்பி கொடுக்க வேண்டும் என்ற பண்பு வளர்க்கப்பட்டது, எவருடைய அந்தரங்கத்தையும் எட்டி பார்க்க கூடாது என்று போதிக்கப்பட்டது...... ஆனால் இன்று எல்லோருடைய மனதிலும் ஒரு ஓரத்தில் ஒரு சிறிய மிருகம் உள்ளது, அது சில சமயத்தில் யாரும் பார்க்கவில்லை என்றால் சில ரகசியங்களை தோண்டி பார்க்கிறது. அந்த மிருகத்தை உள்ளே வரவிடாமல் தடுக்க நாம் ஒரு பூட்டு போட்டு விடுகிறோம், ஆனால் மிருகம்......மிருகம்தான் \nசில நேரங்களில் நினைத்து பார்த்தால் அன்று வாழ்ந்த நமது பெற்றோர்களுக்கு ரகசியம் என்று ஏதேனும் இருந்திருக்கிறதா என்று யோசித்து பார்க்க வேண்டி இருக்கிறது. அன்று இந்த மெயில், மொபைல், முகபுத்தகம், இன்டர்நெட், லேப்டாப் என்று எதுவும் இல்லை. மிகுந்த ரகசியம் என்பது வீட்டில் அப்பா, அம்மா மட்டும் உபயோக்கிக்கும் அந்த பீரோவின் ஒரு சின்ன அறை, அதன் சாவி கூட அம்மாவின் சேலை வைக்கும் இடத்தின் அடியில் இருக்கும் அவ்வளவுதான். எவ்வளவோ ரகசியம் இருந்தாலும், அப்பா அம்மாவிடம் சொல்லிவிடுவார்..... பின்னர் அது என்ன ரகசியம் அவர்கள் சில பெயர்களை, நம்பர்களை எல்லாம் இன்று போல் யாபகம் வைத்து கொண்டது கிடையாது, அது யாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்று என்றால் அது தொங்கி கொண்டிருக்கும் காலெண்டரில் எழுதபட்டிருக்கும் அவ்வளவுதான். பல நேரங்களில் மறைப்பதற்கு என்று எதுவும் இருக்காது என்றே சொல்லலாம், யாரேனும் ஒருவர் வந்து அந்த காலெண்டரை பார்த்தாலும், அதில் ஏதேனும் ரகசியம் எழுதி இருந்தால் சட்டென்று நகன்று விடுவார்கள். இதை எல்லாம் பார்க்கும் நான் மனிதர்களை நம்ப ஆரம்பித்தேன், ஆனால் இன்று சில வேளைகளில் ரகசியமான தகவல்களை மெயிலில் சேமிக்கிறோம், எல்லோரிடமும் இருந்து எல்லாவற்றையும் பொத்தி பாதுகாக்கிறோம், சில வேளைகளில் நமது குடும்பத்திடமிருந்து கூட என்று சொல்லலாம் அவர்கள் சில பெயர்களை, நம்பர்களை எல்லாம் இன்று போல் யாபகம் வைத்து கொண்டது கிடையாது, அது யாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்று என்றால் அது தொங்கி கொண்டிருக்கும் காலெண்டரில் எழுதபட்டிருக்கும் அவ்வளவுதான். பல நேரங்களில் மறைப்பதற்கு என்று எதுவும் இருக்காது என்றே சொல்லலாம், யாரேனும் ஒருவர் வந்து அந்த காலெண்டரை பார்த்தாலும், அதில் ஏதேனும் ரகசியம் எழுதி இருந்தால் சட்டென்று நகன்று விடுவார்கள். இதை எல்லாம் பார்க்கும் நான் மனிதர்களை நம்ப ஆரம்பித்தேன், ஆனால் இன்று சில வேளைகளில் ரகசியமான தகவல்களை மெயிலில் சேமிக்கிறோம், எல்லோரிடமும் இருந்து எல்லாவற்றையும் பொத்தி பாதுகாக்கிறோம், சில வேளைகளில் நமது குடும்பத்திடமிருந்து கூட என்று சொல்லலாம் வீட்டை பூட்டுவது, பீரோவை பூட்டுவது, சைக்கிளை பூட்டுவது என்பதுதான் அன்று அவர்கள் எல்லோரும் ஒரு பொருளை பாதுக்காக்க மேற்கொண்ட முயற்சி, ஆனால் இன்று தகவல்களை பாதுகாக்க இவ்வளவு முயற்சி \nஇன்று பாஸ்வோர்ட் என்பதை உருவாக்குவது என்பது ஒரு கலை நிறைய பாஸ்வோர்ட் உள்ளதால் அதையெல்லாம் காப்பதற்க்கு என்று ஒன்று வைத்திருந்து அதற்க்கு ஒரு பெரிய பூட்டு ( பாஸ்வோர்ட்) போட்டு வைத்திருக்கிறோம் இல்லையா நிறைய பாஸ்வ���ர்ட் உள்ளதால் அதையெல்லாம் காப்பதற்க்கு என்று ஒன்று வைத்திருந்து அதற்க்கு ஒரு பெரிய பூட்டு ( பாஸ்வோர்ட்) போட்டு வைத்திருக்கிறோம் இல்லையா முதல் முறையாக நீங்கள் வைத்த அந்த பாஸ்வோர்ட் பற்றி நினைத்து பாருங்கள், இன்று இந்த தளத்தில் நுழைய ஒன்று வேண்டும் என்று சட்டென்று கேட்டால் என்ன வைப்பீர்கள் என்று நினைத்துபாருங்கள், கடந்து வந்த பாதை தெரியும். அம்மாவில் ஆரம்பித்து குழந்தை வரை அந்த பாஸ்வோர்ட் உருமாறி இருக்கும். அவ்வளவு ஆழமாக அந்த பெயரை நேசிக்கிறோம் இல்லையா முதல் முறையாக நீங்கள் வைத்த அந்த பாஸ்வோர்ட் பற்றி நினைத்து பாருங்கள், இன்று இந்த தளத்தில் நுழைய ஒன்று வேண்டும் என்று சட்டென்று கேட்டால் என்ன வைப்பீர்கள் என்று நினைத்துபாருங்கள், கடந்து வந்த பாதை தெரியும். அம்மாவில் ஆரம்பித்து குழந்தை வரை அந்த பாஸ்வோர்ட் உருமாறி இருக்கும். அவ்வளவு ஆழமாக அந்த பெயரை நேசிக்கிறோம் இல்லையா ATM பின் நம்பர் அதுவும் நான்கு நம்பரில் வைப்பது என்பது அசகாய காரியம், அதுவும் நாம் நினைவில் வைத்து கொள்ளக்கூடிய ஒன்று வேண்டும் எனும்போது அந்த நம்பர் அடிக்கும்போதும் ஒவ்வொரு முறையும் சில நினைவுகள் வரும் அல்லவா.......ஏதேனும் ஒரு தளத்திற்கு ஒரு மறக்கப்பட வேண்டும் என்று நினைக்கும் நபரின் பெயர் எப்போதும் நினைவுபடுத்தும் வண்ணம் ஒரு பாஸ்வோர்ட் கண்டிப்பாக இருந்தால், அது ரகசியமாகவே இருக்கட்டும்....... அந்த நினைவே சுகமானது \nஅன்று ATM சென்று பணம் எடுத்து வரலாம் என்று சென்றேன், நான் எடுக்கும்போது எனக்கு பின்னால் நெருக்கமாக நின்றவரிடத்தில் எனக்கு சிறிது ப்ரைவசி வேண்டும், தள்ளி நிற்க முடியுமா என்று கேட்டு பணம் எடுத்து திரும்பும்போது, அங்கு தள்ளி நின்று கொண்டிருந்த முதியவர் ஒருவர், \"தம்பி, கொஞ்சம் இந்த கார்டு வைத்து பணம் எடுத்து கொடுக்க முடியுமா \" என்று கேட்டார். அவருக்கு உதவும் எண்ணத்தில் அவருடன் உள்ளே சென்று ஒவ்வொன்றாக அவருக்கு விளக்கி சொல்லி பின் நம்பர் கேட்ட இடத்தில் நீங்க என்ட்டர் செய்யுங்க சார் என்று சொல்ல அவர் ஒரு பேப்பர் எடுத்து சத்தமாக ஒவ்வொரு நம்பரையும் சொல்லி அழுத்த ஆரம்பித்தார், நல்ல வேளை நாங்கள் இருவர் மட்டும் அதன் உள்ளே இருந்தோம், அவர் அழுத்திவிட்டு பணம் வந்தவுடன் எடுத்து எனக்கு நன்றி சொல்ல, நான் \"சார், நம்பர் அழுத்தும்போது சத்தமாக சொல்லாதீர்கள், யாராவது எடுத்து விடுவார்கள்\" என்று அட்வைஸ் செய்ய அவரோ \"தம்பி என்ன ஏமாத்தவா போறீங்க.... அப்படி என்ன ரகசியம் தேவை சொல்லுங்க. கீழே பணம் கிடந்தாலும் அது யாருது அப்படின்னு எடுத்து கொடுக்கணும் என்ற நினைப்பு இருந்தால் அவங்க நல்லவங்க....... அப்படி நினைக்கிறவன் இடத்தில எந்த ரகசியமும் வேண்டாமே\" என்று சொல்லிவிட்டு போகுபவரை பார்த்தேன்....... அவர் சொல்வது உண்மையா இல்லை நான் நினைதிருப்பதுதான் உண்மையா என்று தெரியாமல் நின்று இருந்தேன் \nPASSWORD ஞாபகம் வச்சிக்கறது பெரிய விஷயமில்லை... வங்கிகள் அடிக்கடி மாற்றச் செய்கிறார்கள்... இது ஆரோக்கியமான விஷயமே....\nநன்றி நண்பரே...... அது பயனுள்ள நடைமுறை என்றாலும், நான் சொல்ல வந்தது என்பது இந்த பாஸ்வோர்ட் மனிதனுக்கு ஒரு சுவரை எழுப்புகின்றன என்பதுதான் \n தங்கள் வருகையும், கருத்தும் எனக்கு உற்சாகம் அளித்தது \nமனிதன் பாதி மிருகம் பாதி படம் அருமை .\n, பகிர்ந்துகொண்ட செய்திகள் பயனுள்ளவை.....\nநன்றி மணிகண்டன்...... செய்திகள் உங்களை பாதித்தது கண்டு மகிழ்ச்சி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி \nநாலைந்து வரிகள் அல்லது ஏழெட்டு வரிகளுக்கு ஒரு முறை பத்தி பிரித்து போட்டால் படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும். கணினியில் வாசிப்பது என்பது கொஞ்சம் சிரமம் தான். தொடர்ச்சியான வரிகள் என்பது சோர்வைத்தரும்.\nஇன்று அந்தரங்கம் என்ற பெயரில் 24 மணி நேரமும் பயந்து பயந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் இன்னமும் பலரும் எது குறித்து கவலைப்படாமல் வெள்ளந்தியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையும் வார்த்தையும் ஆயிரம் புத்தகங்கள் படித்த அர்த்தம் பொதிந்த உண்மைகளை நமக்கு உணர்த்தும்.\nநன்றி ஜோதிஜி....... இனிமேல் பத்திகளை சிறிது குறைத்து கொள்கிறேன். தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி \nஆழமான அழுத்தமான சுவாரஸ்யமான பதிவு\nஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் கொண்டிருக்கிற\nதெளிவான பார்வையும் தீர்க்கமான முடிவையும்\nஇந்தப் பதிவை வைத்தே அறிந்து கொள்ளமுடிகிறது\nநேரமிருப்பின் இதுபோலும் தொடர்ந்து எழுதலாமே\nநன்றி ரமணி சார், உங்களுக்கு இந்த பதிவு பிடித்தது கண்டு மகிழ்ச்சி, உங்கள் உற்சாகம் தரும் பாராட்டும், இன்னும் எழுத தூண்டும் இது போல....நன்றி \nதமி���் மணத்தில் தாங்கள் அளித்த ஓட்டுக்கு மிக்க நன்றி \nஅவர் சொல்வது உண்மையா இல்லை நான் நினைதிருப்பதுதான் உண்மையா என்று தெரியாமல் நின்று இருந்தேன் \nநன்றி சகோதரி....... நிலைமை வேறாக இருந்தாலும், அந்த வெள்ளந்தி மனதை களவாடியாதே இந்த பாஸ்வோர்ட் \nஅம்மாடி .... ஒரு பாஸ்வேர்ட் க்கு பின்னால இவ்ளோ மேட்டர் இருக்கா..\nஅண்ணே இப்போ நானே கிட்டத்தட்ட 20 பாஸ்வேர்ட் நாபகம் வச்சிக்க வேண்டிருக்கு , ரொம்ம்ப கஷ்டம் தான்\nஉனக்காவது புரிந்ததே ஆனந்த்...... இன்னும் செல்ல செல்ல எவ்வளவு யாபகம் வைத்துக்கொள்ள வேண்டி இருக்குமோ \nபுரிந்தது நண்பரே..... ஆனால் ரகசியம் பரம ரகசியம் என்று ஒரு சுவர் எழுந்து கொண்டே போகிறதே \nஅட இந்தக் கட்டுரையை கடல் பயணங்களில் தான் படிக்கிறேனா... பின்னிருந்த எழுந்த நினைவுகளில் இருந்து வளர்ந்த ஒரு அற்புதமான நினைவுத் தேடல் சார்... இது போன்ற கட்டுரைகள் படிப்பவரது பழைய நியபகங்களையும் கிளறி விடும் என்பதால் இதுபோலும் அடிகடி எழுதுங்கள்...\nஇதுபோல் முன்பே எழுதி இருந்தால் எனது அவாவை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.. காரணம் கடல் பயணங்களில் நான் படித்த முதல் நினைவுத் தேடல் அல்லது நினைவுமீட்டல் கட்டுரை இது தான்\n உங்களது உழைப்பினால் பதிவர் திருவிழா மிகவும் சிறப்பாக இருந்தது....... நான் எண்ணங்கள் என்ற தலைப்பில்தான் இதை போல எழுதுகிறேன், இடது பக்கம் இருக்கும் லேபிளில் தேடி பார்த்தால் இன்னும் நிறைய கிடைக்கும்.\nதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே \nபாஸ்வேர்டு நமக்கு இன்று நமது BOSS word ஆக மாறிவிட்டது.\nboss word எதுவோ அதை மறக்க கூடாது.\nசரியாக சொன்னீர்கள் சார்..... அருமையான சொல்லாடல் தங்களை பதிவர் திருவிழாவில் கண்டு, பேசியதில் மகிழ்ச்சி. நன்றி \nநன்றி கிருஷ்ணா....... எண்ணி பார்த்தால் இந்த பாஸ் வோர்ட் என்பது நம்மை ஆட்டி படைக்கிறது \nநன்றி மாதேவி..... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஅறுசுவை - திண்டுக்கல் சிவா பிரியாணி \nதிண்டுக்கல் என்றவுடன் பதிவு எழுதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நம்ம DD சார், அதன் பின்னே பிரியாணி இந்த பதிவில் எழுத இருக்கும் இந்த ச...\nஅறுசுவை - வித்யார்தி பவன் தோசை, பெங்களுரு\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nஅறுசுவை - \"அறுசுவை அரசு - மதுரம்\", பெங்களுரு\nசாகச பயணம் - ஆப்ரிக்கா சபாரி (பகுதி - 1)\nபட்டிக்காட்டை தேடி ஒரு பயணம் \nடெக்னாலஜி - மெழுகு உணவுகள் \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nசாகச பயணம் - அண்டர் வாட்டர் வேர்ல்ட்\nஅறுசுவை - ஜேக்கப்'ஸ் கிச்சன், சென்னை\nஊர் ஸ்பெஷல் - கும்பகோணம் வெற்றிலை\nமறக்க முடியா பயணம் - நிருத்யாகிரம், பெங்களுரு\nஉயரம் தொடுவோம் - யுரேகா டவர், ஆஸ்திரேலியா\nஊர் ஸ்பெஷல் - ஊத்துக்குளி வெண்ணை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/04/21/news/30506", "date_download": "2018-10-22T11:07:47Z", "digest": "sha1:HN7GJEFF6FFHVK4WYTY7L26VOKBGWMVJ", "length": 9904, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "3 நாட்களுக்குப் பின் மத்தலவில் இருந்து புறப்பட்டது இராட்சத விமானம் – 14 மில்லியன் ரூபா வருமானம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n3 நாட்களுக்குப் பின் மத்தலவில் இருந்து புறப்பட்டது இராட்சத விமானம் – 14 மில்லியன் ரூபா வருமானம்\nApr 21, 2018 | 3:41 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nமூன்று நாட்களாக மத்தல அனைத்துலக விமான நிலையத்தில் தரித்து நின்ற- உலகின் மிகப் பெரிய சரக்கு விமானமான அன்ரனோவ் -225 விமானம் நேற்று மாலை பாகிஸ்தான் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.\nமலேசியாவில் இருந்து 24 விமானப் பணியாளர்களுடன் வந்த இந்த விமானம் மத்தல விமான நிலையத்தில் கடந்த 18ஆம் நாள் காலை 6.35 மணியளவில் தரையிறங்கியது.\nஎரிபொருள் நிரப்பவும், விமானப் பணியாளர்கள் ஓய்���ெடுப்பதற்காகவும் தரையிறக்கப்பட்ட இந்த விமானம் நேற்று பிற்பகல் 4.45 மணியளவில் மத்தலவில் இருந்து புறப்பட்டு பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் நோக்கிச் சென்றது.\nஇந்த விமானம் மத்தல விமான நிலையத்தில் தரித்துச் சென்றதால், 14 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்தது என்று விமான நிலைய முகாமையாளர் உபுல் கலன்சூரிய தெரிவித்தார்.\nஇதுபோன்ற விமானங்களின் வருகைகள் சிறிலங்காவுக்கு நல்ல வருமானத்தை தேடித் தரும் என்றும் அவர் கூறினார்.\nஇந்த விமானத்தின் பணியாளர்களுக்கு மத்தல விமான நிலையத்தின் சார்பில் தேனீர் விருந்துபசாரமும் வழங்கப்பட்டது.\nபாரிய இடவசதி தேவைப்பட்டதால், விமானத்தை தாம் மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கியதாக அன்ரனோவ்- 225 விமானத்தின் தலைமை விமானி தெரிவித்துள்ளார்.\nஎதிர்காலத்தில் இந்த விமானத்தை தாம் மத்தலவில் தரையிறக்கப் போவதாக விமான தம்மிடம் தெரிவித்தார் என்றும் உபுல் கலன்சூரிய கூறியுள்ளார்.\nTagged with: அன்ரனோவ் -225, கராச்சி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் விக்னேஸ்வரன் – கூட்டமைப்பு இடையே தொடங்கியது மோதல்\nசெய்திகள் ஐ.நாவின் உத்தரவை அடுத்து லெப்.கேணல் அமுனுபுரவை திருப்பி அழைக்கிறது சிறிலங்கா\nசெய்திகள் பலாலி, மட்டக்களப்பில் இருந்து தென்னிந்தியாவுக்கு விமான சேவை – இந்தியா அக்கறை\nசெய்திகள் மூடிய அறைக்குள் ரணிலுடன் தனியாகப் பேசிய மோடி\nசெய்திகள் சிறிலங்கா மீது அதிருப்தியை வெளிப்படுத்திய மோடி – மன்னிப்புக் கோரினார் ரணில்\nசெய்திகள் சிறிலங்காவில் அமெரிக்க டொலரின் மதிப்பு ரூ. 173.38 ஆனது 0 Comments\nகட்டுரைகள் சிறிலங்கா அதிபராகும் கோத்தாவின் கனவு 0 Comments\nசெய்திகள் ‘அம்மாச்சி’யை அழிக்கக் கங்கணம் – 25 ஆம் நாள் ஆட்டத்தை தொடங்குகிறது சிறிலங்கா அரசு 0 Comments\nசெய்திகள் மூடிய அறைக்குள் பேசிய இரகசியம் – வெளியாகும் பரபரப்புத் தகவல் 0 Comments\nசெய்திகள் போர்க்கு���்றவாளிகள் இனிமேலும் ஐ.நாவின் கௌரவமான பதவிகளை வகிக்க முடியாது – யஸ்மின் சூகா 0 Comments\nVELUPPILLAI THANGAVELU on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nElias Jeyarajah on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2018-10-22T10:06:08Z", "digest": "sha1:5S7XHS7WPVJJYHL6T27WIKL6NM7ZAEMW", "length": 4660, "nlines": 85, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆசை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஆசை யின் அர்த்தம்\n(ஒன்றைக் குறித்த) எதிர்பார்ப்புடன் கூடிய ஆவல்; விருப்பம்.\n‘பட்டுப் புடவை வாங்க ஆசை’\n‘அவருடைய நூல் வெளிவந்தது; நீண்ட நாள் ஆசையும் நிறைவேறிற்று’\n‘குழந்தை என்றால் அவருக்குக் கொள்ளை ஆசை\n‘ஊரிலிருந்து வந்திருந்த தங்கையோடு ஆசையாகப் பேசிக்கொண்டிருந்தார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19937", "date_download": "2018-10-22T10:43:26Z", "digest": "sha1:OBBBCO7SA4XLIGFJWSEHUO7NK7H57ZUA", "length": 19024, "nlines": 218, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 22 அக்டோபர் 2018 | சஃபர் 13, 1440\nஃபஜ்ர் ளுஹ்��் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 16:32\nமறைவு 17:58 மறைவு 04:03\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், நவம்பர் 20, 2017\n நாளை 12.30 மணிக்கு காயல்பட்டினத்தில் நல்லடக்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1686 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்த எம்.என்.அஷ்ரஃப் (மனைவி வீடு: பஞ்சாயத் வீதி), இன்று 12.30 மணியளவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 52. அன்னார்,\nஎஸ்.இ.மஹ்மூத் நெய்னா என்பவரது மகனும்,\nஎம்.என்.ஜாஃபர் ஸாதிக் என்பவரது சகோதரரும்,\nஅன்னாரின் ஜனாஸா, நாளை (நவம்பர் 21 – செவ்வாய்க்கிழமை) 12.30 மணிக்கு, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் – பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல இறைவன் மர்ஹுமுக்கு மறுமையில் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் மேலான சுவர்க்கத்தை வழங்குவானாக ஆமீன்..மர்ஹும் அவர்களின் குடும்பர்தாற்கு ஸபூர் எனும் பொறுமையை வழங்குவானாக. ஆமீன் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nசிங்கித்துறை மீன்பிடி தள வழக்கு: பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவு விபரங்கள் “நடப்பது என்ன\nநாள���தழ்களில் இன்று: 23-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/11/2017) [Views - 270; Comments - 0]\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 107-ஆவது செயற்குழு யான்பு நகரில் காயலர்கள் சங்கமம் நிகழ்வாக நடைபெற்றது\n“பதியம்” – சிறார்களை இலக்கிய உலகோடு இணைத்திடும் முயற்சி அரசு பொது நூலகத்துடன் இணைந்து புதிய செயல்திட்டம் அரசு பொது நூலகத்துடன் இணைந்து புதிய செயல்திட்டம் எழுத்து மேடை மையம் நிர்வாகக் குழு அறிக்கையில் தகவல் எழுத்து மேடை மையம் நிர்வாகக் குழு அறிக்கையில் தகவல்\nநாளிதழ்களில் இன்று: 22-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/11/2017) [Views - 376; Comments - 0]\nஎழுத்து மேடை: “குட்டி சாளரம் – பாகம் 1: மீண்டும் குழந்தையாதல்” இயற்கை ஆர்வலர் அ.ர.ஹபீப் இப்றாஹீம் கட்டுரை” இயற்கை ஆர்வலர் அ.ர.ஹபீப் இப்றாஹீம் கட்டுரை\nஆதித்தனார் கல்லூரி மாணவர்களுக்கு உணவெடுத்துச் செல்லும் ‘தியாகி’ ஹஸன் காலமானார் இன்று 16.45 மணிக்கு நல்லடக்கம் இன்று 16.45 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 21-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/11/2017) [Views - 345; Comments - 0]\n தூ-டி. மாவட்டத்திலேயே நேற்று காயல்பட்டினத்தில்தான் அதிக மழை\nசிங்கித்துறை மீன்பிடி தள வழக்கு: அறிக்கை சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் கோரியது மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்தது ‘மெகா’ கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்தது ‘மெகா’ டிச. 08க்கு வழக்கு ஒத்திவைப்பு டிச. 08க்கு வழக்கு ஒத்திவைப்பு\nநாளிதழ்களில் இன்று: 20-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/11/2017) [Views - 349; Comments - 0]\nடிச. 08இல் துபை கா.ந.மன்ற பொதுக்குழு & காயலர் குடும்ப சங்கம நிகழ்ச்சி காயலர்கள் பங்கேற்க அழைப்பு\n விருப்பமுள்ளோர் பங்கேற்க “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள்\nபெருமழைக்கான பெருமின்னலுடன் அதிகாலையில் சிறுமழை\nஎழுத்து மேடை: “வடகிழக்கிந்தியப் பயணம் – 2” எழுத்தாளர் சாளை பஷீர் கட்டுரை\nசிங்கை கா.ந.மன்ற வருடாந்திர பொதுக்குழுவை & குடும்ப சங்கமத்தை முன்னிட்டு சிறப்புப் போட்டிகள்: கேரம் & பவுலிங் போட்டி முடிவுகள்\nபுறவழிச் சாலையில் LED மின் விளக்குகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் – மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன – மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் அளித்த மனுவிற்கு காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் பதில்” குழுமம் அளித்த மனுவிற்கு காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் பதில்\nநாளிதழ்களில் இன்று: 19-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/11/2017) [Views - 273; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omkumaresh.blogspot.com/2013/02/blog-post_20.html", "date_download": "2018-10-22T09:46:26Z", "digest": "sha1:3WVN35T56YLCISF6E4IACWTTXLHVA5QT", "length": 12868, "nlines": 115, "source_domain": "omkumaresh.blogspot.com", "title": "ஆசிரியர்களின் நண்பன்: முதுகலை தமிழ்வழி படிப்பில் போலி சான்றிதழ்கள் : டி.ஆர்.பி., \"பகீர்' தகவல்", "raw_content": "\nமுடியும் என்றால் முயற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய்\nமுதுகலை தமிழ்வழி படிப்பில் போலி சான்றிதழ்கள் : டி.ஆர்.பி., \"பகீர்' தகவல்\nமுதுகலை, தமிழ்வழி படிப்பில், போலி சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., \"பகீர்' தகவலை வெளியிட்டுள்ளது. இதனால், தமிழ்வழி இட ஒதுக்கீட்டிற்கான தேர்வுப் பட்டியல் வெளியாவதில், சிக்கல் எழுந்துள்ளது.\nதமிழ் வழியில் படிப்பவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்புகளில், 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, முந்தைய தி.மு.க., அரசு உத்தரவிட்டது. சமீபத்தில், 3,000 முதுகலை ஆசிரியர்கள், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில், தமிழ்வழி ஒதுக்கீட்டிற்கான, தேர்வுப் பட்டியல் மட்டும் வெளியாகவில்லை.முதுகலையில், வரலாறு, வணிகவியல் மற்றும் புவியியல் ஆகிய மூன்று பாடங்களில் மட்டுமே, தமிழ்வழிப் பிரிவுகள் உள்ளன. இந்த பாடங்கள் உட்பட, வேறு சில பாடங்களையும், தமிழ் வழியில் படித்ததாக, ஏராளமான முதுகலை பட்டதாரிகள், டி.ஆர்.பி.,யிடம் விண்ணப்பித்துள்ளனர்.\nஉண்மையில், எந்தெந்த கல்லூரிகளில், முதுகலை, தமிழ்வழிப் பிரிவு பாடத் த��ட்டங்கள் உள்ளன என்ற விவரங்களை அறிய, அனைத்து பல்கலைகளுக்கும், டி.ஆர்.பி., கடிதம் அனுப்பி, விவரம் கேட்டது.தற்போது, ஒரு சில பல்கலைகள், டி.ஆர்.பி.,க்கு பதில் அளித்துள்ளன. அதில், \"எங்களது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்லூரிகளில், மேற்குறிப்பிட்ட பாடங்களில், தமிழ்வழிப் பிரிவு இல்லை' என, தெரிவித்துள்ளன.\nஇந்த பதிலைப் பார்த்து, டி.ஆர்.பி., அதிர்ச்சி அடைந்துள்ளது. மாணவர்கள் குறிப்பிட்டுள்ள பாடங்கள், சம்பந்தப்பட்ட பல்கலையில், தமிழ்வழிப் பிரிவு இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்துள்ளது. இதன் மூலம், தேர்வர்கள் சிலர், போலி சான்றிதழ்களை சமர்ப்பித்திருப்பதையும் கண்டுபிடித்துள்ளது.எனவே, தமிழ்வழி இட ஒதுக்கீட்டில், வேலை கோருவோரின் விண்ணப்பங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, அதன் உண்மைத் தன்மையை அறிந்த பிறகே, தமிழ்வழி இட ஒதுக்கீட்டு பட்டியல் இறுதி செய்யப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், தமிழ்வழி தேர்வுப் பட்டியல் வெளியாவதில், சிக்கல் எழுந்துள்ளது.\nஇந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள்\nஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்ச்சி\n TET: வினா - விடை\nஇலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல...\nஆசிரியர் பயிற்சி, பாடத்திட்டம் உருவாக்க இனி புதிய அமைப்பு.\nஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை, மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி, தமிழக அரசு...\nஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டு\nTO DOWNLOAD HALL TICKET CLICK HERE... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க...\nபி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம்\nபுதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் : தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இ.பி.எப்) ...\nஎழுத்துத் தேர்வு மூலம் முதுநிலை ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இனி எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும், 2010-11 ஆம் ஆ...\nபகுதி நேர ஆசிரியர்கள் மாதம் சம்பளம் Rs 20000 பெற வாய்ப்பு.\nபகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் : குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் . ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன...\nமத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை தமிழில் எழுதலாம்\nசென்னை: மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை, இனி தமிழிலும் எழுதலாம் என, தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க...\nபொது அறிவு உலகம் ஆசிரியர் டி.என்.பி.எஸ்.சி. தலைவரை சந்தித்த பின் அவர் பகிர்ந்து கொண்ட விவரங்கள் ;\nகுரூப்- II தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன. லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத...\nமாணவர்கள் பின்பற்ற வேண்டிய பத்து கட்டளைகள் அறிமுகம்\nபத்து கட்டளைகள்: தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல், பிரச்னைகளை சமாளிக்கும் திறன், உறவு முறையை வலுப்படுத்தும் திறன், படைப்பாற்றல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/p/law-is-nothing-but-justice.html", "date_download": "2018-10-22T10:07:40Z", "digest": "sha1:Y2333S2THCNPHPG233DH7LA37E7UIZFR", "length": 40949, "nlines": 407, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "நியாயம்தான் சட்டம் - Law is nothing but Justice! ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nசமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம்\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nஉலகில் ஒருவர் எந்த நாட்டவராக இருந்தாலும், எந்த மதத்தவராக இருந்தாலும், எந்த இனத்தவராக இருந்தாலும் அவருக்கு, அவருடைய நாட்டில் என்னென்ன உரிமைகள் உண்டோ அத்தனை உரிமைகளையும் வழங்கும் ஒரே நாடு நமது இந்தியா தான்.\nஇதன் அடிப்படையில் இந்தியக் குடிமகன் அல்லது குடிமகள் என்பதற்காக நாமெல்லாம் பெருமைப்பட வேண்டும். ஆனால் நமது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஒரு சதவிகிதமாவது பெருமைப்படுவார்களா என்பது சந்தேகமே. காரணம் ஒவ்வொரு மதத்தி��்கும் எனத் தனித்தனியாகச் சட்டம் இருந்தாலும் கூட அது பற்றிய விழிப்புணர்வு இன்மையே.\nநாமெல்லாம் சட்டப்படி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் சட்டம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் உங்களால் நம்ப இயலாது. ஆனால் அது உண்மை.\n சட்டப்படி வாழ்வதால்தான் \"வெளியில் இருக்கிறோம்'' இல்லை யென்றால் \"சிறையில்தானே இருப்போம்'' சட்டம் தெரியாமலே சட்டப்படி வாழ்ந்து வரும் நமக்கு, சட்டத்தைத் தெரிந்து கொள்வதில் என்ன சிரமம் இருக்க முடியும்'' சட்டம் தெரியாமலே சட்டப்படி வாழ்ந்து வரும் நமக்கு, சட்டத்தைத் தெரிந்து கொள்வதில் என்ன சிரமம் இருக்க முடியும் ஒன்றுமே இல்லை என்பது தான் எனது ஆணித்தரமான கருத்து.\nநாட்டில் நடக்கும் அத்தனை செயல்களும் நல்ல விதமாக நடக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வரையறைதான் \"சட்டம்\". எனவே, சட்டத்தில் ஆயிரத்தெட்டு ஓட்டை என்பதெல்லாம் அதை கையாள்பவர்களின் கையாலாகாத்தனமே தவிர சட்டத்தின் தன்மையல்ல.\nநாம் முன்னரே படித்தவாறு சட்டம் என்பது எல்லாம் நல்ல விதமாக நடக்க வேண்டும் என்பதற்காக யார், யார் எப்படிச் செயல்பட வேண்டும் என எழுதப்பட்ட அதிகார வரையறை தொகுப்பே. இந்த அதிகாரத்தை எவர் ஒருவர் தவறாகப் பயன்படுத்தினாலும் சட்டம் ஒன்றும் செய்யாது. செய்யவும் முடியாது. காரணம், ''அது எழுத்து மூலமான ஓர் அறிவுறுத்தல் தொகுப்புத்தானே தவிர, நம்மைப்போல் வாய் உள்ள நபர் அல்ல'' என்பதை முதலில் நாம் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்.\nநாட்டில் எந்த விதத்திலும் யார் பெரிய ஆள் என்று கேட்டால், நமது நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் முதல் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள குடிமகன் வரை ஒவ்வாருவரும் ஒவ்வொரு விதத்தில் பெரியாளாக இருப்பார்கள்.\nஆனால் இவர்கள் எல்லாருமே ஒன்றுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்றால், அது சட்டத்துக்கு மட்டும் தான்.\nசட்டம் என்பது நாம் நினைப்பது போல் மிகவும் கடினமான ஒன்றல்ல. எளிமையான விஷயமே. சட்ட விழிப்புணர்வு பெற இருக்கிற சட்டங்களை எல்லாம் கரைத்துக் குடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.\nநமது உடம்பில் எப்படி ஐம்புலன்கள் முக்கியமோ அதுபோல, நாட்டில் நாம் நல்ல முறையில் வாழ வேண்டும் என்றால், இந்திய அரசமைப்பு, இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறை விதிகள், உரிமையியல் விசாரணை முறை விதிகள் என்ற இந்த 5 சட்டங்கள் மிகமிக முக்கியம்.\nஇந்திய அரசமைப்புதான், \"இந்தியாவின் தலையாய சட்டம்\".\nஇதில் சொல்லப்பட்டுள்ளபடிதான் நாடு இயங்க வேண்டும். நாட்டில் உள்ள குடிமக்கள் தங்களின் அடிப்படை உரிமைகள் முதல் அனைத்து விதமான உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதோடு தமக்கென விதிக்கப்பட்டுள்ள கடமைகளை ஆற்ற வேண்டும்.\nஇதில் என்ன விசித்திரம் என்றால், சட்ட விழிப்புணர்வு இல்லாதவர்கள் கூட உரிமையை நிலைநாட்டிக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஆனால் கடமையைச் செய்வதில் கண்டும் காணாமலும் இருக்கின்றனர்.\nஉரிமையை நிலைநாட்டுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தாலும் கூட அதற்காக வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கிறது அல்லவா இதற்கு என்ன காரணம்\nஒருவர் தான் ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றினால் மட்டும்தானே அதன் மூலமாக பல பேருக்கு கிடைக்க வேண்டிய உரிமை பலனாகக் கிடைக்கும். எல்லோருமே உரிமைக்காகப் போராடிக் கொண்டிருந்தால் உரிமை எப்படிக் கிடைக்கும்\nசாதாரண ஆவணம் முதல் சான்று ஆவணங்கள் வரை, ஆண்டி முதல் அரசன் வரையிலான சாட்சிகள் எவை எவை எத்தன்மை வாய்ந்தது என்று வகைப்படுத்தப்பட்டு நீதிமன்றங்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை இந்திய சாட்சிய சட்டம் வழங்குகிறது.\nஇந்திய தண்டனைச் சட்டமோ, நாம் எதையெல்லாம் செய்யக் கூடாது, எதையெல்லாம் செய்ய வேண்டும், செய்யக்கூடாததை செய்தால் அது எந்த விதத்தில் குற்றமாகும் செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்தால் அது எந்த விதத்தில் குற்றமாகும் செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்தால் அது எந்த விதத்தில் குற்றமாகும் இவைகளுக்கு என்ன தண்டனை என்பதை விளக்குகிறது.\nஎந்த ஒரு சட்டத்தின் கீழும் தண்டிக்கத்தக்க குற்றம் நடக்கும் போது அதற்கான முதல் தகவல் அறிக்கை, புலனாய்வு, கைது, பிணை, விசாரணை, தண்டனை அல்லது விடுதலை ஆகியவை குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்குவதே குற்ற விசாரணை முறை விதிகள்.\nஎந்த ஒரு சட்டத்தின் கீழ் நமது உரிமையைக் கோருவதாக இருந்தாலும், அதற்கு மனு தாக்கல், பதில் மனு தாக்கல், சாட்சிகள் விசாரணை, ஆவணங்கள் ஆய்வு, தீர்ப்புரை என அனைத்தும் எப்படிச் செயல்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்துவ��ு உரிமையியல் விசாரணை விதிமுறைகள்.\nஇந்த ஐந்து சட்ட விஷயங்களை சாதாரணமாகத் தெரிந்து வைத்திருந்தாலே போதும். தப்பு தண்டா ஏதும் செய்து விடாமல் நல்ல முறையில் நமது வாழ்க்கையை கழித்துவிடலாம்.\nஒருவேளை தப்பு தண்டா ஏதும் செய்துவிட்டால்கூட அதற்காகப் பயப்படத் தேவையில்லை. நேராக நீதிமன்றம் சென்று ஒப்புக் கொண்டு விட்டால் \"முதல் குற்றம் என்ற காரணத்தால் அதிகபட்சம் மன்னிக்க வாய்ப்புண்டு அல்லது மிகக்குறைந்த தண்டனையே கொடுப்பார்கள். அத்தண்டனை நாம் நமது தவறுகளைச் சரி செய்து கொள்வதற்கு வழிகோலாக அமையும்''.\nநாமே நேரடியாக நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொள்ள முடியுமா என்று உங்களுக்கு ஒரு பெருத்த சந்தேகம் வரலாம். குற்றத்தை ஒப்புக் கொள்வதற்கு மட்டுமல்ல, நமது பிரச்னைக்காக \"நாமே எந்த நீதிமன்றத்தில் வேண்டு மானாலும் வாதாடலாம் என்று உங்களுக்கு ஒரு பெருத்த சந்தேகம் வரலாம். குற்றத்தை ஒப்புக் கொள்வதற்கு மட்டுமல்ல, நமது பிரச்னைக்காக \"நாமே எந்த நீதிமன்றத்தில் வேண்டு மானாலும் வாதாடலாம்\nநம் வழக்குக்காக நாமே வாதாடுவதற்கு எந்தவிதத் தடையும் கிடையாது. இனி விதிக்கவும் முடியாது. ஏன் தெரியுமா\nஉங்களிடம் நான் தற்போது எதன் அடிப்படையில் பேசிக் கொண்டு இருக்கிறேனோ அதே அடிப்படையில் நீங்கள் நீதிபதிகளிடம் மட்டுமல்ல, யாரிடம் வேண்டுமானலும் உங்களின் நியாயத்துக்காக வாதாட முடியும். இப்படி வாதாடுவது உங்களின் அடிப்படை உரிமை.\nஅடிப்படை உரிமை என்றால் நமக்குத் தேவையானதை யாரிடமும் அனுமதி கேட்காமல் நாமே எடுத்துக் கொள்வதாகும்.\nநீங்களே வாதாடும் போது முக்கியமாக செலவு கிடையாது. உங்களை எதிர் தரப்பினர் விலை கொடுத்து வாங்கமுடியாது என்பதால் ஏமாற வாய்ப்பில்லை. வழக்கு முடியும்வரை வேறு வேலை கிடையாது என்பதால், வாய்தா வாங்கமாட்டீர்கள். வழக்கு விரைவில் முடியும்.\nவக்கீல்கள் நீதிமன்றப் புறக்கணிப்பை அடுத்து பல்வேறு தரப்பினரும் தாங்களே வாதாடி ஒரே நாளில் நிவாரணம் பெற்றனர்.\n\"நியாயம்தான் சட்டம். அதற்குத் தேவையில்லை வக்கீல் பட்டம்' என்ற கருத்தை, ஆழமாக உணர்ந்து வாதாடியவர்களே, செலவில்லாமல், ஏமாறாமல், விரைவாக தனக்கான நீதியைப் பெற்றார்கள். இந்த நற்கொள்கை மிக்க உணர்வை ஏன் இந்தியக் குடிமகனாகிய நாம் ஒவ்வொருவரும் பின்பற்றக் கூடாது. ���ட்டாயம் பின்பற்ற வேண்டும்.\nகுறிப்பு: இக்கட்டுரை 04-05-2009 அன்று தினமணி நாளிதழில் வெளியிட -ப்பட்டது. சட்ட விழிப்பறிவுணர்வின் அவசியத்தை உணர்த்துவதற்கு இக்கட்டுரையே போதுமானது என்பதால், ஆர்வலர்கள் தங்கள் பகுதிகளில் இதனையே பேனராக வைக்கலாமே\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nதொடரும் புதிய கண்டுப் பிடிப்பு மோசடிகள்\nநீங்க எவ்வளவு பெரிய அறிவாளி\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகிராம நிர்வாக ஊழியர்களும் குடிமக்களான நாமும்... (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபழங்கால பள்ளிக்கூட முறையே (1)\nபுலி வால புடிச்சிட்டான் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nஜனநாயகம் - உண்மையும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/11/sltj_14.html", "date_download": "2018-10-22T09:28:01Z", "digest": "sha1:7LDUBECMHVPQ73DAUGCPTONPT6Z5C2JR", "length": 11902, "nlines": 59, "source_domain": "www.onlineceylon.net", "title": "SLTJ யை பாராட்டாதவர்கள், முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் அல்ல - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nSLTJ யை பாராட்டாதவர்கள், முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் அல்ல\nஐரோப்பாவுக்கு அடிமைப்பட்டு முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்த நல்லாட்சி அரசு முயற்சி செய்யும் போது இதனை தடுக்க முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், ஜமிய்யதுல் உலமாவும், ஏனைய சமய சார்பு இயக்கங்களும் மௌனமாக இருக்கும் போது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சினையின் பாரதூரத்தை புரிந்து இதற்கெதிராக கிழக்கில் பாரிய ஆர்ப்பாட்டத்தை செய்தமை பாராட்டுக்குரியதாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி அக்கட்சி மேலும் தெரிவித்ததாவது,\nகொழும்பில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிம் திருமண சட்டத்தில் அரசாங்கம் கைவைப்பதை கண்டித்து பாரிய ஆர்ப்பாட்டம் செய்த போது அதனை வெளிப்படையாக ஆதரித்தது உலமா கட்சியே. அதே போல் இவ்வாறு அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்ய ஏன் கிழக்கு முஸ்லிம்களால் முடியாதா எனவும் உலமா கட்சி கேட்டிருந்தது.\nஇதனை ஏற்றுக்கொண்ட ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கிழக்கில் சம்மாந்துறையில் பாரிய, அமைதியான ஆர்ப்பாட்டத்தை செய்தமைக்காக நாம் எமது பாராட்டை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nமுஸ்லிம்களின் இந்த ஜனநாயக எதிர்ப்பை அரசாங்கம் கருத்திக்கொண்டு முஸ்லிம் திருமண சட்டத்தில் கை வைப்பத்தை முற்றாக நிறுத்த வேண்டும் என உலமா கட்சி அரசை வலியுறுத்துகிறது.\nமுஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் தேவைப்பட்டால் அதை முஸ்லிம்களின் சமய தலைவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அரசு இதில் தலையிடுவது முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை எதிர்காலத்தில் இல்லாமல் செய்ய அரசு எடுக்கும் வெள்ளோட்ட முயற்சியாகவே நாம் பார்க்கிறோம். கடந்த அரசில் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது அதனை எதிர்த்த ஒரேயொரு முஸ்லிம் கட்சி உலமா கட்சியே. எமது எதிர்ப்பை ஏற்று அம்முயற்சியை கைவிட்டமைக்காக மஹிந்தவுக்கு நாம் இந்த இடத்தில் நன்றி கூறுகிறோம்.\nமீண்டும் இந்த அரசு ஐரோப்பிய நாடுகளின் சதிக்கு பணிந்து முஸ்லிம் சட்டத்தில் கை வைக்க முயற்சி செய்கிறது.\nஇதற்கெதிராக பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பேசாத நிலையில் உலமா சபையும் திருத்தத்துக்கான உப குழுவை அரசு நியமித்ததை வரவேற்ற தவறு காரணமாகவுமே இதில் உலமா கட்சியும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தும் தலையிட வேண்டியேற்பட்டது.\nகொழும்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னரே ஜமி இய்யத்துல் உலமா முஸ்லிம் தனியார் சட்டத்திருத்த முயட்சியை கண்டித்து அண்மையில் அறிக்கை விட்டிருந்தது.\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமா அத்தின் ஆர்ப்பாட்டம் இனவாதத்தை தோற்றுவிக்கும் என சில முஸ்லிம்கள் சொல்கிறார்கள். அப்படியென்றால் இது வரை இனவாதம் இல்லாமலா நாடும் அரசும் இருக்கிறது\nயாரும் சிங்கள மக்களுக்கு உரிமை வழங்க வேண்டாம் என ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. முஸ்லிம்கள் உரிமையில் கை வைக்காதே என்றுதான் சொல்கிறோம். இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் அரசுக்கெதிரானவையே தவிர எந்த இனத்துக்கும் எதிரானதல்ல என்பதை மக்கள் அறிவர்.\nஅத்துடன் சமய ரீதியிலான ஜமாஅத்துக்கள் அனைத்தும் வாய் மூடி மௌ���மாக இருக்கும் போது சமீப கால வரலாற்றைக்கொண்ட ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் சமூக அக்கறையை பாராட்டாதவர் முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவராக மாட்டார்.\nஆகவே ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் முஸ்லிம் தனியார் சட்டத்திருத்த சதிகளுக்கெதிரான ஜனநாயக போராட்டத்துக்கு ஏனைய முஸ்லிம்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nசொந்தமாக வீடு கூட இல்லை : கவலையைக்கொட்டும் பொலிஸ்மா அதிபர்.\nசமையல் எரிவாயுவின் விலையை உடனடியாக அதிகரிக்க இடமளிக்கப்படமாட்டாது : அமைச்சர் ரிஷாட் திட்டவட்டமாக அறிவிப்பு.\n2020 ஆம் ஆண்டளவில் மின்-வணிகம் ஊடாக 04 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை இலங்கை எட்டும்\nவேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் பெரும் மகிழ்ச்சி - ப.ஜ.க அமைச்சர்\nமைத்திரி கொலை முயற்சி : பிண்ணணியில் இந்தியாவின் ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-manthra-omg-17-02-1840874.htm", "date_download": "2018-10-22T10:20:22Z", "digest": "sha1:4M222UYHSK3RHLLNTUYBA62UB4UHORSW", "length": 5378, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "OMG ஆளே தெரியாமல் மாறி போன தல தளபதி நாயகி மந்த்ரா - அதிர்ச்சியான ரசிகர்கள்.! - Manthraomg - மந்த்ரா | Tamilstar.com |", "raw_content": "\nOMG ஆளே தெரியாமல் மாறி போன தல தளபதி நாயகி மந்த்ரா - அதிர்ச்சியான ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் தல தளபதி. இவர்களுடன் 1990-களில் ஜோடி சேர்ந்து நடித்தவர் மந்த்ரா. தமிழில் மட்டும் கிட்டத்தட்ட 11 படங்களில் நடித்துள்ளார்.\nஅதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். விஜயுடன் லவ் டுடே, அஜித்துடன் ரெட்ட ஜட வயசு, அருண் விஜயுடன் கங்கா கௌரி, பிரியம், விஜயகாந்த்துடன் சிம்மாசனம், சத்யராஜுடன் கல்யாண கலாட்டா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.\nபின்னர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன இவர் அரசியலில் ஆர்வம் செலுத்தி வருகிறார். தற்போது உடல் எடை அதிகரித்து மிகவும் குண்டாக ஆளே தெரியாமல் மாறியுள்ளார். இவரது புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-22T10:16:18Z", "digest": "sha1:C2S6XBQ2HPFAKP2N4D3R7AENCLWD6Z3W", "length": 3300, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஜனநாயக பேராளிகள் | Virakesari.lk", "raw_content": "\nஅணித் தலைவராக திஸர பெரேரா\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஜனவரியில் நிதி ஒதுக்கப்படும் - பைசல் காசிம் உறுதி\nகுப்பைக் கொட்டுவதைக் கண்டித்து புத்தளத்தில் போராட்டம்\nவியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடுகின்றது\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nதிறக்கப்பட்டது மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nஜனநாயக போராளிகள் கட்சியையும், அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார...\nஅணித் தலைவராக திஸர பெரேரா\nவியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடுகின்றது\nகடந்த 24 மணி நேர விபத்துக்களில் நால்வர் பலி\nதமிழ் மக்களின் தற்போதுள்ள தேவையை எடுத்துரைத்த வரதராஜ பெருமாள்\nசூடு பிடிக்கும் தோட்ட தொழிலாளர்களின் சம்பள போராட்டம் - ஸ்தம்பிதமடையும் மலையகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/11/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2018-10-22T09:36:26Z", "digest": "sha1:O2XCU5G53M6PBMGQN6XOEIL5XEJV56R7", "length": 8729, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "சண்டக்கோழி திரைப்பட குழுவின் அதிகாரபூர்வ அறிவிப்பு. | LankaSee", "raw_content": "\n விரக்தியின் விளிம்பில் கவிஞர் வைரமுத்து….\nஒருமுறை தானே என்று மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் நிலை\nநாடகத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ….\nநீராடச் சென்ற சிறுவன் மாயம்\n‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம் 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன\nதல அஜித்துக்காக பெண் ஆட்டோ டிரைவர் வெளியிட்ட வீடியோ\n“காதலால் கசந்துபோன வாழ்க்கை”: கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\nமுதலமைச்சரின் மனைவி இவ்வாறு செய்யலாமா\n 19 மறு சீராய்வு மனு தாக்கல் அடுத்து நடக்க போவது என்ன\nசண்டக்கோழி திரைப்பட குழுவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.\non: ஒக்டோபர் 11, 2018\nநடிகர் விஷால் நடிப்பில், இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் சண்டக்கோழி 2.\nஇந்த திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். திரையுலக பிரபலன்களான வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண், கபாலி விஷ்வா, சண்முகராஜன் மற்றும் தென்னவன் ஆகியோர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.\nஇந்த திரைப்படத்தின் டீசரானது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. டீசரை பார்த்த அனைவரும் இந்த திரைப்படம் எப்பொழுது திரைக்கு வரும் என்று கேட்டனர். அதற்கு விரைவில் வரவிருக்கின்றது என்று படக்குழு அறிவித்தது.\nஅதன் படி இயக்குனர் லிங்குசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளர். அதன் படி தனது ட்விட்டர் பக்கத்தில் லிங்குசாமி எனக்கு பிடித்த வில்லி #PECHI என்று குறிப்பிட்டுள்ளார். அதன் படி நடிகை வரலட்சுமி இந்த திரைப்படத்தில் வில்லியாக நடித்துள்ளார் என்பதும், அவரின் பெயர் பேச்சி என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஇளைஞனின் சடலத்தின் முன் நின்று செல்பி எடுக்கும் இளைஞர்கள்…..\n விரக்தியின் விளிம்பில் கவிஞர் வைரமுத்து….\nநாடகத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ….\n விரக்தியின் விளிம்பில் கவிஞர் வைரமுத்து….\nஒருமுறை தானே என்று மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் நிலை\nநாடகத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ….\nநீராடச் சென்ற சிறுவன் மாயம்\n‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம் 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=20&sid=582b96f08b7f15c09b80b13a8132ffd6", "date_download": "2018-10-22T10:58:42Z", "digest": "sha1:7FGTHIBI5PABMRNVS3XXEJV6WBTBVXMG", "length": 12037, "nlines": 306, "source_domain": "padugai.com", "title": "சக்தி இணை மருத்துவம் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் சக்தி இணை மருத்துவம்\nஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.\nதொழில் வெற்றிக்கு - நினைத்ததை அடைய - நோய் தீர கிரக சுவாச பயிற்சி\nPosted in ஆன்மிகப் படுகை\nநோய்களை குணப்படுத்தும் அக்குபஞ்சர் மருத்துவம்\nதண்ணீர் எப்படி குடிக்கணும், எவ்வளவு குடிக்கணும்\nஅக்னி தேவன் சூரியன் - ஆரோக்கியம் காக்கும் ஜீரண சுவாசம்\nநோய்கள் தீர சாப்பிடும் முறையை சரி செய்யுங்கள்\nஏலக்காய், வாசனை பொருட்களின் அரசி\nஇத சாப்பிட்டா உங்களுக்கு புற்றுநோயே வராது\nஆண்களின் நினைவாற்றலை அழிக்கும் உணவுகள்\nவயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வு தரும் இயற்கை மருத்துவம்\nஎளிதாக கிடைக்கக்கூடிய வெள்ளரிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள்\nகோடையில் கூந்தலை பரமரிக்கும் வழிமுறைகள்.....\nவீட்டிலேயே தயாரிக்கலாம் பொடுகை விரட்டும் மூலிகை எண்ணெய்....\nமரண பீதியை கிளப்பும் நிபா வைரஸ்... தாக்காமல் எப்படி தப்பிக்கலாம்\nதாங்க முடியாத பல் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் சில இயற்கை வழிகள்\nகோடையில் சரும புற்றுநோய் வராம இருக்கணும்-ன்னா, இதெல்லாம் சாப்பிடுங்க...\nரூபாய் நோட்டு தடை செய்ய காரணம் பிச்சைக்காரன்\nரூ.500, 1000 நோட்டுகள் தடைக்கு காரணம் என்ன\nகாலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்.....\nஆலிவ் எண்ணெய் பற்றிய தகவல்கள்\nLast post by பிரம்மதேவன்\nகழுத்தில் உள்ள கருமையைப் போக்க சில சிம்பிளான டிப்ஸ்...\nபருக்களையும், பருக்களால் வந்த தழும்புகளையும் நீக்க 20 வீட்டு\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://panrutipanchavarnam.blogspot.com/2013/04/5-asokam.html", "date_download": "2018-10-22T09:42:27Z", "digest": "sha1:PHP2AL7A7I5JHO7UBKQLSWSUPG6CD52N", "length": 43944, "nlines": 328, "source_domain": "panrutipanchavarnam.blogspot.com", "title": "PanrutiPanchavarnam: 5.அசோகு -Asokam", "raw_content": "\nஎனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் 09-05-2018 அன்று சென்னைப் பல்கலை கழகத்தில் வெளியிடப்பட்டது..\nஅசோகு, பிண்டி, செயலை இம்மூன்றும் உரையாசிரியர்களும், திறனாய்வாளர்களும், ஒன்றென கொண்டனர். ஆனால் இம்மூன்றும் ஒரே தாவரம் அல்ல.\nஅசோகு சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகைத் தொகுப்பில் கலித்தொகையில் குறிஞ்சிக் கலிபாடலில் கபிலரை ஆசிரியராக குறிப்பிடப்பட்டுள்ளது.\n‘பொழி பெயல் வண்மையான் அசோகம்’ என்று\nஅசோகம் இளமாவின் தளிர் போன்றது என்று மட்டுமே கபிலரால் குறிப்பிடப்பட்டுள்ளது\nஆகையால் இம்மூன்றும் வெவ்வேறான தாவரங்கள் என்ற கண்ணோட்டத்தில் சங்கஇலக்கியம்,,காப்பியங்கள்,\nபக்திஇலக்கியம் பிற்காலஇலக்கியங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது\nஅசோகு சங்க இலக்கியங்கம், பதினென் கீழ்கணக்கு நூல்களிள் கலித்தொகை தவிர மற்ற எதிலும் இடம் பெறவில்லை. எட்டுத்தொகைத் தொகுப்பில் கலித்தொகையில் குறிஞ்சிக் கலிபாடலில் கபிலரால் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பு உள்ளதால் சங்க இலக்கிய தொகுப்பில் தவறு இறுக்கலாம். கால நிர்ணய ஆய்வாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்\nபொழி பெயல் வண்மையான் அசோகம் தண் காவினுள்\nகழி கவின் இள மாவின் தளிர் அன்னாய்\n- கலித்தொகை - குறிஞ்சிக் கலி - கபிலர்.\nநான்முகற் றொழுதுநன் கியம்புவன் எழுத்தே 56\n- கடவுள் வணக்கம் -எழுத்தியல்- எழுத்ததிகாரம்\nசெருந்தியின் மலர் தாங்கும் செறி இதழின் அசோகம்,\nபொருந்திய களி வண்டில் பொதிவன, பொன் ஊதும்\nஇருந்தையின் எழு தீ ஒத்து எழுவது ஒர் இயல் பாராய்.’ - 2095:8.\n- அயோத்தியா காண்டம் - வனம் புகு படலம்.\nவரம்பு இல் வான் சிறை மதகுகள் முழவு ஒலி வழங்க,\nஅரும்பு நாள் மலர் அசோகங்கள் அலர் விளக்கு எடுப்ப,\nநரம்பின் நான்ற தேன் தாரை கொள் நறுமலர் யாழில்\nசுரும்பு பாண் செயத், தோகை நின்று ஆடுவ சோலை - 541:64.\n- விதேகநாட்டுச் சோலைகளின் சிறப்பு.\n- அகலிகைப் படலம், பாலகாண்டம்.\nசெந்தாமரை விரிய தேமாம் கொழுந்து ஒழுக\nஇளவேனில் வந்ததால் என் ஆம்கொல் இன்று\nவளவேல் நல் கண்ணி மனம்.\nகுரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்\nதிலகமும் வகுளமும் செங்கால் வெட்சியும்\nநரந்தமும் நா���மும் பரந்துஅலர் புன்னையும்\nபிடவமும் தளவமும் முடமுள் தாழையும்\nகுடசமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும்\nசெருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும்-3:160-165\nபுல்லிவண்ட மர்ந்துகங்கு பூந்தழைப்பொ தும்பிடை\nமல்லிகை க்கொ டிக்கலந்து மெளவல்சூட வெளவுநீர்\nவல்லிமண்ட பங்கள்சென்று மாதவிக் கொழுந்தணி\nஅல்லிமண்ட பத்தயல சோகமாங்க ணெய்தினார்\nபொன்னெயில் நடுவண் ஓங்கும் பூநிறை அசோக நீழல்\nஇன்னியல் ஆலயத்துள் ஏந்தரி ஆசனத்தின்\nமன்னிய வாமன் பாதம் வந்தனை செய்து வாழ்த்தி\nஉன்னத மகிமை மிக்கான் உதயணன் கதை விரிப்பாம்.\n- கடவுள் வாழ்த்து - உஞ்சைக் காண்டம்\nசந்தம் அகில் பலவும் தேமாச் சரளமே திலகம் தேக்குக்\nகொந்து அவிழ் அசோகு புன்கு குரவொடு நாளி கேரம்\nநந்திய கதலி கன்னல் நாகு இளம் பூகம் வன்னி\nமுந்து உயர் காஞ்சி வேங்கை முதலிய வேலி கோலி-2928\n- அசுர காண்டம் - இந்திரன் கரந்து உறைபடலம்.\nசெம்பஞ்சு, அரத்தம், திலகம், உலோத்திரம்,\nமுயலின் சோரி, சிந்துரம், குன்றி, கவிர் அலர்\nஎன்னக் கவர் நிறம் எட்டும\nகுருவிந் தத்தில் குறித்தன நிறமும\nஅசோகப் பல்லவம், அலரி, செம்பஞ்சு -31-35\n- மெலிவு கண்டு செவிலி கூறல\nதமிழ் முதல் பதினெண் தேத்து மகளிரும் தாரு நாட்டின்\nஅமிழ்த மன்னவரும் முல்லை அம்புயம் குமுதம் நீலம்\nகுமிழ் நறும் கோங்கு காந்தள் கோழ் இணர் அசோகம் வாசம்\nஉமிழ் தர மலர்ந்த நந்த வனம் என ஒருங்கு மொய்த்தார். -716:117.\n- மதுரைக் காண்டம் - திருமணப் படலம்.\nகளி தரு சௌகந்திகத்தின் இற இலவம் போது குயில் கண் அசோகம்\nதளிர் அவிர் பொன் செம்பஞ்சியை வண்ணம் என ஆறு தகுதோ வாங்க\nஒளி குரவு குசும்பை மலர் செங்கல் கொவ்வைக் கனி என ஒருநான்குஅந்தமிளிர் பதும ராகத்தைப் பொதுமையினால் சோதிக்க வேண்டும்எல்ல-1234:40.\n-மதுரைக் காண்டம் - மாணிக்கம் விற்ற படலம்.\nஇமையோர் இறைவனை எதிர்கொண் டோம்பும்\nஅமையா தீட்டிய அருந்தவ முனிவரின்\nவியலக வேந்தனை இயல்புளி எதிர்கொண்(டு)\nஅணித்தகு பள்ளி அசோகத் தணிநிழல்\nமணித்தார் மார்பனை மணன்மிசை அடுத்த - 35\n- இலாவாண காண்டம் - 13. குறிக்கோள் கேட்டது\nவளைத்துவைத் தேனினிப் போகலொட் டேனுன்ற னிந்திர ஞாலங்களால்\nஒளித்திடில் நின்திரு வானைகண் டாய்நீ யொருவர்க்கும் மெய்யன்னல்லை\nஅளித்தெங்கும் நாடு நகரமும் தம்முடைத் தீவினை தீர்க்கலுற்று\nதெளித்து வலஞ்செய்யும் தீர்த்த முடைத்��ிரு மாலிருஞ் சோலை யெந்தாய்\n- பெரியாழ்வார் பாடிய திருமொழி.\nஅந்தண் மாதவி புன்னை நல்ல அசோக மும்மர விந்தம் மல்லிகை\nபைந்தண் ஞாழல்கள் சூழ்புறவார் பனங்காட்டூர்\nஎந்தி ளம்முகில் வண்ணன் நான்முகன் என்றி வர்க்கரி தாய்நி மிர்ந்ததொர்\nசந்தம் ஆயவனே தவத்தார்க் கருளாயே.\n-2-ஆம் திருமுறை - தேவாரம் (திருஞானசம்பந்தர்)\nபள்ளிகள் மேலும் மாடு பயில்அமண் பாழி மேலும்\nஒள்ளிதழ் அசோகின் மேலும் உணவுசெய் கவளங் கையில்\nகொள்ளும்மண் டபங்கள் மேலும் கூகையோ டாந்தை தீய\nபுள்ளின மான தம்மில் பூசலிட் டழிவு சாற்றும்.\n- 2-ஆம் திருமுறை - தேவாரம் (திருஞானசம்பந்தர்)\nசீர்மலி அசோகு தன்கீழ் இருந்தநந் தேவர் மேலே\nவேரொடு சாய்ந்து வீழக் கண்டனம் அதன்பின் னாக\nஏர்கொள்முக் குடையுந் தாமும் எழுந்துகை நாற்றிப் போக\nஊருளோர் ஓடிக் காணக் கண்டனம் என்று ரைப்பார்\n- 12-ம் திருமுறை - திருத்தொண்டர் புராணம்(சேக்கிழார்)\nவாச மாமலர் அசோகு பேணிமறை நீதி யோடுமலை யுந்தவத்(து)\nஆசை யாலுடை அகன்று மாசினை அடைந்தில் வாழ்தரும் அறத்தினில்\nபாச மானது தவிர்ந்து பண்டிபட வுண்டு பாயினோடு பீலிமேல்\nநேச மாயவை தரித்துள்ளோர் களின் நிகண்ட வாதியை நிகழ்த்துவாம்.\n- பரபக்கம் - நிகண்டவாதி மதம்\nபைந் தடந் தாளால் முன்னம் பருகிய புனலை மீளச்\nசெந் தழல் ஆக்கி அம் தண் சினைதொறும் காட்டும் சீரால்\nமுந்திய அசோகு சூதம் முதலிய தருக்கள் எல்லாம்\nஇந்திரசாலம் வல்லோர் இயற்கையின் இயற்றுமாலோ\nகோத்திரங்களின் கவானிடைக் கதுமெனக் கொளுந்தி உற்று எரிகின்ற\nதீத் திறங்கள் செங் காந்தளும் அசோகமும் செங் குறிஞ்சியும் சேரப்\nபூத்த ஒத்தன அன்றியும் குலிக நீர் பொழி அருவியும் போன்ற\nபார்த்த கண்கள் விட்டு ஏகலா வகை நிறம் பரந்த தாதுவும் போன்ற.\n- காண்டவ தகனச் சருக்கம்\nஅசோக மெனும்பெய ரசோகின் தருவும்\nஇன்பமும் எனவே இயம்பப் பெறுமே. - 141\n- வட மலை நிகண்டு.\nமுருங்கை, வில்வம், ஏழிலைப்பாலை, நொச்சி,\nகார்கந்து, மகிழம், வேம்பு, தேக்கு ஆகியவை\nவறண்ட நிலத்தில் வளர்வன. - 42:1-4\n- 4. நிலமும் மண்ணும் – சுரபாலர்.\nபாலினி (வெற்றிலைப் பட்டை) அசோகம்,\nபுன்னை, வாகை, வேம்பு, என்ற ஐந்தும்\nஉயிர் காப்பவை; அவற்றை முதலில் நடுக. - 92:1-4\n- 6. மரநடவும் வன அமைப்பு நுட்பங்களும்.\nஅசோகைப் பற்றிய இலக்கிய அடைமொழிகள்\nகொழுங்கால் அசோகு சீத்தலைச் சாத்தனார்\nகோழ்இணர் அசோகம�� பரஞ்சோதி முனிவர்\nவாசமாமலர் அசோகு சிவஞான சித்தியார்\nஅசோகின் பூவைப் பற்றிக் கூறுமிடத்து\nபூநிறை : பூக்கள் நிறைந்திருக்கின்ற\nவாச மாமலர் : வாசனையுடைய மலர்\nகொத்து அவிழ் : கொத்தான மலர்கள்\nமடல் அவிழ் : இதழ் விரிந்து\nஒள் இதழ் : ஒளி பொருந்திய வண்ண மலர்\nஇலைகளைப் பற்றிக் குறிப்பிடாமல் மலர்களை பற்றி மட்டுமே கூறப்படுகின்றது\nகூறப்படும் விளக்கம் எல்லாம் Saraca asoca என்ற தாவரத்திற்கு\nதாவரத் தகவல் மையப் பெயர்\nஒரு மைய சூலகத் தாவரம்\nவளரியல்பு : சிறிய மரம் சுமார் 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது.\nமரத்தண்டு: தண்டில் கழலைகள் காணப்படும்.\nமரப்பட்டை :பட்டை பட்டைத்துளைகள் (Lenticellate) கொண்டது, மரத்தின் பட்டை மெலிதான வெடிப்புகளுடையது; உள்பட்டை கரும் ஊதா நிறமானது.\nசிறிய நுனிக்கிளைகள் :குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.\nஇலைகள் : கூட்டிலைகள், இரட்டைபடை சிறகுவடிவக்கூட்டிலை (Paripinnate), மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (Distichous); இலையடிச்செதில்கள் உதிரக்கூடியது; இலைக்காம்பு (Rachis) சுமார் 7-30 செ.மீ. நீளமானது; சிற்றிலைக்காம்பு சுமார் 0.1-0.6 செ.மீ. நீளமானது; சிற்றிலைகள் எதிரானவை, 4-6 (-12) ஜோடிகள், இலைப்பகுதி சுமார் 6-31 X 1.5-9 செ.மீ. நீளமானது, குறுகிய நீள்வட்டம் அல்லது நீள்சதுரமானது அல்லது ஈட்டி வடிவமானது, நுனி அதிக கூர்மையானது, தளம் கூர்மையானது முதல் வட்டமானது அல்லது சிறு இதய (Subcardate) வடிவானது, மிருதுவானது கீழ்பரப்பு உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 11 ஜோடிகள், வளைவானது; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் அமைப்பு கொண்டது.\nமஞ்சரி: மஞ்சரி அடர்ந்த மட்ட நுனிப்பூந்துணர் (corymb),வகையைச் சேர்ந்தது.\nமலர்கள்:மஞ்சள் வண்ண மலர்கள் சிலவற்றில் வெள்ளை நிறத்துடன் காணப்படும்; மலர்கள் நறுமணம் கொண்டது.\nகனிகள்: இருபுற வெடிகனி (Pod), அவரைப்போன்றது, தட்டையானது, நீள்சதுர வடிவமுடையது, சுமார் 15 X 4.5 செ.மீ. வரை நீளமானது, முட்டை வடிவமானது.\nவாழியல்வு : கீழ்மட்ட அடுக்கு (Understorey) மரமாக, கடல் மட்டத்திலிருந்து 600 மீ. உயரம் வரையுள்ள பசுமைமாறாக்காடுகள் முதல் பகுதி பசுமைமாறாக்காடுகளில் உள்ள சிற்றோடைகளின் ஓரத்தில் காணப்படும்.\nகாணப்படும் இடம் : இந்தியா, ஸ்ரீலங்கா, பங்களாதேசம், மியான்மார்; மேற்கு தொடர்ச்��ி மலைகளில் - தெற்கு, மத்திய மற்றும் தென்மஹாராஷ்ட்ரா பகுதிகளை கொண்ட சயாத்திரி பகுதிகளில் காணப்படும்.\nதற்போதைய நிலை : பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவை.\nவளரியல்பு : சிறிய மரம் சுமார் 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது.\nமரத்தண்டு: தண்டில் கழலைகள் காணப்படும்.\nமரப்பட்டை :பட்டை பட்டைத்துளைகள் (Lenticellate) கொண்டது, மரத்தின் பட்டை மெலிதான வெடிப்புகளுடையது; உள்பட்டை கரும் ஊதா நிறமானது.\nசிறிய நுனிக்கிளைகள் :குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.\nஇலைகள் : கூட்டிலைகள், இரட்டைபடை சிறகுவடிவக்கூட்டிலை (Paripinnate), மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (Distichous); இலையடிச்செதில்கள் உதிரக்கூடியது; இலைக்காம்பு (Rachis) சுமார் 7-30 செ.மீ. நீளமானது; சிற்றிலைக்காம்பு சுமார் 0.1-0.6 செ.மீ. நீளமானது; சிற்றிலைகள் எதிரானவை, 4-6 (-12) ஜோடிகள், இலைப்பகுதி சுமார் 6-31 X 1.5-9 செ.மீ. நீளமானது, குறுகிய நீள்வட்டம் அல்லது நீள்சதுரமானது அல்லது ஈட்டி வடிவமானது, நுனி அதிக கூர்மையானது, தளம் கூர்மையானது முதல் வட்டமானது அல்லது சிறு இதய (Subcardate) வடிவானது, மிருதுவானது கீழ்பரப்பு உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 11 ஜோடிகள், வளைவானது; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் அமைப்பு கொண்டது.\nமஞ்சரி: மஞ்சரி அடர்ந்த மட்ட நுனிப்பூந்துணர் (corymb),வகையைச் சேர்ந்தது.\nமலர்கள்:மஞ்சள் வண்ண மலர்கள் சிலவற்றில் வெள்ளை நிறத்துடன் காணப்படும்; மலர்கள் நறுமணம் கொண்டது.\nகனிகள்: இருபுற வெடிகனி (Pod), அவரைப்போன்றது, தட்டையானது, நீள்சதுர வடிவமுடையது, சுமார் 15 X 4.5 செ.மீ. வரை நீளமானது, முட்டை வடிவமானது.\nவாழியல்வு : கீழ்மட்ட அடுக்கு (Understorey) மரமாக, கடல் மட்டத்திலிருந்து 600 மீ. உயரம் வரையுள்ள பசுமைமாறாக்காடுகள் முதல் பகுதி பசுமைமாறாக்காடுகளில் உள்ள சிற்றோடைகளின் ஓரத்தில் காணப்படும்.\nகாணப்படும் இடம் : இந்தியா, ஸ்ரீலங்கா, பங்களாதேசம், மியான்மார்; மேற்கு தொடர்ச்சி மலைகளில் - தெற்கு, மத்திய மற்றும் தென்மஹாராஷ்ட்ரா பகுதிகளை கொண்ட சயாத்திரி பகுதிகளில் காணப்படும்.\nதற்போதைய நிலை : பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவை.\nவளரியல்பு : சிறிய மரம் சுமார் 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது.\nமரத்தண்டு: தண்டில் கழலைகள் காணப்படும்.\nமரப்பட்டை :பட்டை பட்டைத்துளைகள் (Lenticellate) கொண்டது, மரத்தின் பட்டை மெலிதான வெடிப்புகளுடையது; உள்பட்டை கரும் ஊதா நிறமானது.\nசிறிய நுனிக்கிளைகள் :குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.\nஇலைகள் : கூட்டிலைகள், இரட்டைபடை சிறகுவடிவக்கூட்டிலை (Paripinnate), மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (Distichous); இலையடிச்செதில்கள் உதிரக்கூடியது; இலைக்காம்பு (Rachis) சுமார் 7-30 செ.மீ. நீளமானது; சிற்றிலைக்காம்பு சுமார் 0.1-0.6 செ.மீ. நீளமானது; சிற்றிலைகள் எதிரானவை, 4-6 (-12) ஜோடிகள், இலைப்பகுதி சுமார் 6-31 X 1.5-9 செ.மீ. நீளமானது, குறுகிய நீள்வட்டம் அல்லது நீள்சதுரமானது அல்லது ஈட்டி வடிவமானது, நுனி அதிக கூர்மையானது, தளம் கூர்மையானது முதல் வட்டமானது அல்லது சிறு இதய (Subcardate) வடிவானது, மிருதுவானது கீழ்பரப்பு உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 11 ஜோடிகள், வளைவானது; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் அமைப்பு கொண்டது.\nமஞ்சரி: மஞ்சரி அடர்ந்த மட்ட நுனிப்பூந்துணர் (corymb),வகையைச் சேர்ந்தது.\nமலர்கள்:மஞ்சள் வண்ண மலர்கள் சிலவற்றில் வெள்ளை நிறத்துடன் காணப்படும்; மலர்கள் நறுமணம் கொண்டது.\nகனிகள்: இருபுற வெடிகனி (Pod), அவரைப்போன்றது, தட்டையானது, நீள்சதுர வடிவமுடையது, சுமார் 15 X 4.5 செ.மீ. வரை நீளமானது, முட்டை வடிவமானது.\nவாழியல்வு : கீழ்மட்ட அடுக்கு (Understorey) மரமாக, கடல் மட்டத்திலிருந்து 600 மீ. உயரம் வரையுள்ள பசுமைமாறாக்காடுகள் முதல் பகுதி பசுமைமாறாக்காடுகளில் உள்ள சிற்றோடைகளின் ஓரத்தில் காணப்படும்.\nகாணப்படும் இடம் : இந்தியா, ஸ்ரீலங்கா, பங்களாதேசம், மியான்மார்; மேற்கு தொடர்ச்சி மலைகளில் - தெற்கு, மத்திய மற்றும் தென்மஹாராஷ்ட்ரா பகுதிகளை கொண்ட சயாத்திரி பகுதிகளில் காணப்படும்.\nதற்போதைய நிலை : பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவை.\nவளரியல்பு : சிறிய மரம் சுமார் 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது.\nமரத்தண்டு: தண்டில் கழலைகள் காணப்படும்.\nமரப்பட்டை :பட்டை பட்டைத்துளைகள் (Lenticellate) கொண்டது, மரத்தின் பட்டை மெலிதான வெடிப்புகளுடையது; உள்பட்டை கரும் ஊதா நிறமானது.\nசிறிய நுனிக்கிளைகள் :குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.\nஇலைகள் : கூட்டிலைகள், இரட்டைபடை சிறகுவடிவக்கூட்டிலை (Paripinnate), மாற்றுஅடுக்கமானவை, இ���ுநெடுக்கு வரிசையிலையடுக்கம் (Distichous); இலையடிச்செதில்கள் உதிரக்கூடியது; இலைக்காம்பு (Rachis) சுமார் 7-30 செ.மீ. நீளமானது; சிற்றிலைக்காம்பு சுமார் 0.1-0.6 செ.மீ. நீளமானது; சிற்றிலைகள் எதிரானவை, 4-6 (-12) ஜோடிகள், இலைப்பகுதி சுமார் 6-31 X 1.5-9 செ.மீ. நீளமானது, குறுகிய நீள்வட்டம் அல்லது நீள்சதுரமானது அல்லது ஈட்டி வடிவமானது, நுனி அதிக கூர்மையானது, தளம் கூர்மையானது முதல் வட்டமானது அல்லது சிறு இதய (Subcardate) வடிவானது, மிருதுவானது கீழ்பரப்பு உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 11 ஜோடிகள், வளைவானது; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் அமைப்பு கொண்டது.\nமஞ்சரி: மஞ்சரி அடர்ந்த மட்ட நுனிப்பூந்துணர் (corymb),வகையைச் சேர்ந்தது.\nமலர்கள்:மஞ்சள் வண்ண மலர்கள் சிலவற்றில் வெள்ளை நிறத்துடன் காணப்படும்; மலர்கள் நறுமணம் கொண்டது.\nகனிகள்: இருபுற வெடிகனி (Pod), அவரைப்போன்றது, தட்டையானது, நீள்சதுர வடிவமுடையது, சுமார் 15 X 4.5 செ.மீ. வரை நீளமானது, முட்டை வடிவமானது.\nவாழியல்வு : கீழ்மட்ட அடுக்கு (Understorey) மரமாக, கடல் மட்டத்திலிருந்து 600 மீ. உயரம் வரையுள்ள பசுமைமாறாக்காடுகள் முதல் பகுதி பசுமைமாறாக்காடுகளில் உள்ள சிற்றோடைகளின் ஓரத்தில் காணப்படும்.\nகாணப்படும் இடம் : இந்தியா, ஸ்ரீலங்கா, பங்களாதேசம், மியான்மார்; மேற்கு தொடர்ச்சி மலைகளில் - தெற்கு, மத்திய மற்றும் தென்மஹாராஷ்ட்ரா பகுதிகளை கொண்ட சயாத்திரி பகுதிகளில் காணப்படும்.\nதற்போதைய நிலை : பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவை.\nபிற்கால,இலக்கியங்களில் அசோகம் மரத்தை அடையாளம் காட்டும் போது கொத்தான மலர் என்றும், வாசனை பொருந்திய மலர் என்றும்,\nஒளி பொருந்திய மலர் என்றும் கூறப்படுகிறது.\nசங்க இலக்கியங்களில் பிண்டியைப் பற்றிக் கூறும்போது ஒண் தளிர் என்றும், அணி மலர் மாலையைப் போன்று நீண்ட அடுக்கு கொண்ட பல மலர்களைக் கொண்டது எனக் கூறப்படுகிறது.\nசெயலை தாவரத்தை பொருத்தமட்டில் முழுக்க முழுக்க இளந்தளிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செவ்வரை, ஒண் தளிர்,\nஅம் குழை, அம் தளிர் எனக் கூறப்பட்டுள்ளது.\nமேற்சொன்ன மூன்று தாவரங்களும் CAESALPINIACEAE என்ற ஓரே குடியைச் சார்தவை. ஒரே இயற்கைச் சூழலில் வளருபவை. குறிஞ்சி நிலத்தில் மலைப் பிரதேசத்தில் ஆற்று ஓரங்களில் காணப்படுபவை என்பதைத் ��விர வேறு தொடர்பு இல்லை. ஆகையால் இவை மூன்றும் வெவ்வேறு பிறவியை (Genus) சாரந்தத் தாரவரங்கள் என்பதில் சந்தேகமில்லை.\nஆகையால் இம்மூன்றும் வெவ்வேறான தாவரங்கள் என்றகண்ணோட்டத்தில்\nபிற்காலஇலக்கியங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.\nஇதன் அடிப்படையில் இம்மூன்றும் வெவ்வேறானவை எனக்கருத இடமுண்டு.\nஇம்மூன்றும் ஒன்றென்று இதுகாறும் அடையாளம் காணப்பட்டது தவறென்றும், அவைகள் வெவ்வேறானவையே என்பதையும் சந்தேகத்திற்கு இடமின்றி இதன் மூலம் அறிந்து கொண்டு தெளிவடைய வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.\nமேனாள் தலைவர், பண்ருட்டி நகராட்சி,\nநிறுவனர், தாவரத் தகவல் மையம்,\nLabels: Asokam, panchavarnam, panruti, அசோகு, சங்கஇலக்கியம், தாவரத்தகவல்மையம், பஞ்சவர்ணம், பண்ருட்டி\nதிருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் நூல் வெளியீட்டு விழா\nஅசோகம், பிண்டி, செயலை மூன்றும் ஒன்றா\nமதிப்புறு முனைவர் பட்டம்(D.Litt) அளிப்பு விழா\n05-06 2015 கூட்டத்திற்கான அழைப்பு\nகாந்தள், தோன்றி, கோடல் மூன்றும் ஒன்றா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-news.tamila1.com/Tamil-News/Dinakaran/Crime/155.aspx", "date_download": "2018-10-22T10:09:06Z", "digest": "sha1:5KNEDLNKBDZEOIIBWVJJWHS3T4V4EVFW", "length": 47654, "nlines": 272, "source_domain": "tamil-news.tamila1.com", "title": "Crime - TamilA1", "raw_content": "\nதேனி அருகே குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை\nதேனி; கடமலைகுண்டு அருகே தர்மராஜபுரத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக 2 குழந்தைகளை கொன்றுவிட்டு, தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் அனன்யா, தர்ஷனா ஆகியோரது கழுத்தை நெறித்து கொன்ற பின்னர், தாய் ராம்பிரியா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nபள்ளிபாளையம் அருகே நிகழ்ந்த கொலை சம்பவத்தில் 5 பேர் கைது\nநாமக்கல்: பள்ளிபாளையம் அருகே காட்டூர் பகுதியில் தர்மராஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்துக்குமார், ரமேஷ், சிவசக்திவேல், ரங்கநாதன், ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவேலூர் அருகே ரூ.200 கள்ள நோட்டுகளை வைத்திருந்த 3 பேர் கைது\nவேலூர்: வாணியம்பாடி அடுத்த ஆலங்காயத்தில் ரூ.200 கள்ள நோட்டுகளை வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான வீரபாண்டியன், துளசிராமன் மற்றும் பாரத்திடம் இருந்து ரூ.21,000 மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nடெல்லியில் 10,000 கிலோ போதைப்பொருள் பறிமுதல்...3 பேர் கைது\nடெல்லி: டெல்லியில் வெளிநாட்டவர் உட்பட 3 பேரிடம் 10,000 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் வைத்திருந்த 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.\nதிருவண்ணாமலை அருகே பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல்\nதி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் உறவினர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். உறவினர்கள் தாக்கியதில் அரசு பள்ளி ஆசிரியர் கண்ணனின் மண்டை உடைந்துள்ளது.\nதேனி அருகே சொத்து பிரச்சனையால் மகனை கொன்ற தந்தை கைது\nதேனி: தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்த ஒத்தவீடு பகுதியில் சொத்து பிரச்சனையால் மகனை கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார். மகன் ஈஸ்வரன் மீது கல்லை போட்டு கொலை செய்த போஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.\nஆர்.கே.சாலையில் பரபரப்பு மின்னல் வேகத்தில் காரை ஓட்டி பொதுமக்களை மிரட்டிய போதைவாலிபர் : தட்டிக்கேட்ட பெண்கள் மீது மோதிவிட்டு பறந்தார்\nசென்னை: சென்னை, மெரினா கடற்கரை, ராதாகிருஷ்ணன் சாலையில் நேற்று இரவு 10 மணியளவில் வாலிபர் ஒருவர் நுங்கம்பாக்கம் நோக்கி காரில் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தார். சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை உரசியபடி சிக்னல்களில் நிற்காமல் மின்னல் வேகத்தில் அந்த கார் சென்றது. இதைபார்த்த வாகன ஓட்டிகள் அந்த காரை பின் தொடர்ந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபம் அருகே மடக்கிப்பிடித்தனர். அப்போது இருசக்கரவாகனத்தில் வந்த பெண்கள் மற்றும் ெபாதுமக்கள் ஏன் இவ்வளவு வேகமாக காரை ஓட்டிசெல்கிறீர்கள் என்று தட்டி கேட்டனர். அதற்கு குடிபோதையில் இருந்த அவர் பெண்களை தகாதவார்த்தையால் திட்டி அடிக்கப்பாய்ந்தார். மேலும் நான் யார் என்று தெரியுமா என்று கேட்டபடி மறுபடியும் அடிக்க பாய்ந்தார். இதையடுத்து போக்குவரத்து எஸ்ஐ மற்றும் காவலர் வந்து அந்த வாலிபரிடம் விசாரிக்க முயன்றனர். அப்போது போலீசாரையும் அவர் மிரட்டும் தோணியில் பேசினார். இதனால் போலீசார் பேசாமல் ஒதுங்கி நின்றனர். இதையடுத்து அந்த வாலிபர் காரில் தப்ப முயன்றார். இதைபார்த்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் காரை சூழ்ந்து கொண்டு போதை வாலிபர்மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது அந்த நபர் பெண்கள் மீது காரை ேமாதிவிட்டு அசுரவேகத்தில் பறந்து சென்றார். போதை வாலிபரின் அட்டகாசத்தால் ராதாகிருஷ்ணன் சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nசாந்தோம் திருமண மண்டபத்தில் பயங்கரம் சரமாரியாக தாக்கி வாலிபர் படுகொலை\nசென்னை: மயிலாப்பூர் நொச்சிநகர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு பி பிளாக்கில் வசித்து வருபவர் லட்சுமி. இவரது மகன் விஜய்(எ)ரைடர் விஜய்(25). நேற்று இரவு சாந்தோம் சர்ச் எதிரே உள்ள திருமண மண்டபத்தில் பாபு என்பவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது நண்பர்களுடன் வந்துள்ளார். அப்போது அவர்கள் மது அருந்தியதில் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இந்நிலையில் அவர்களிடம் இருந்து தப்பிக்க மண்டபத்தில் இருந்து வெளியே ஓடிவந்த விஜயை அந்த கும்பல் உருட்டு கட்டை, மதுபாட்டிலால் குத்தியுள்ளனர். தப்பி சென்ற விஜயை துரத்திய கும்பல் சரமாரியாக தாக்கியது. அதில் தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டு சாலையில் விஜய் சுருண்டுவிழுந்து இறந்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த மயிலாப்பூர் போலீசார் விஜயின் உடலை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் விஜய் மீது 2 வழக்குகள் உள்ளது தெரியவந்தது. தாயார் வட்டிக்கு பணம் கொடுப்பதால் தொழில் போட்டியில் கொலை நடந்ததா என விசாரிக்கின்றனர்.\nபாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் பெயிண்டர் கைது\nசென்னை: மேல்மருவத்தூர் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம், விவசாயி. இவருக்கு காயத்ரி என்ற மனைவியும் மகாலட்சுமி (13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகளும் உள்ளனர். மகாலட்சுமி அங்குள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த பெயிண்டர் நாகதாஸ்(39), கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறிஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று அவரை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். சிறுமி தப்பிச் சென்று தாயாரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித���த புகாரின் பேரில் மேல்மருவத்தூர் மகளிர் போலீசார் பெயிண்டர் நாகதாசை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.\nமனைவி தற்கொலை காவலர் கைது\nசென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையை சேர்ந்தவர் விக்னேஷ் (25). ஆயுதப்படை காவலர். இவரது மனைவி லட்சுமி (24). தம்பதிக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 27ம் தேதி முதல் ஓட்டேரி மலையப்பன் தெருவில் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம், லட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், லட்சுமியின் தந்தை தனது மகள் சாவில் மர்ம இருப்பதாக அளித்த புகாரின்பேரில், மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக விக்னேஷை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nகடை மற்றும் வீடுகளின் பூட்டை உடைத்து 14 சவரன், 32 ஆயிரம், 70 செல்போன் கொள்ளை\nசென்னை: பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகரை சேர்ந்தவர் மேகநாதன் (50). வீட்டின் அருகே மளிகைக்கடை நடத்துகிறார். தசரா திருவிழாவில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சொந்த ஊரான பாபநாசம் சென்றனர். நேற்று காலை வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் கடையில் இருந்து சிகரெட்டுகள் திருடுபோனது தெரிய வந்தது. வீட்டில் 50 சவரன் நகையை பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்ததால் தப்பியது. * பள்ளிக்கரணை பெரியார்நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் குமார் (30). அதே பகுதியில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, 70 செல்போன்கள் மற்றும் ரூ.2 ஆயிரம் திருடுபோனது தெரிய வந்தது. * திருவொற்றியூர், ஜோதிநகர் 4வது தெருவை சேர்ந்தவர் பழனிவேல் (38). தனியார் நிறுவன ஊழியர். இந்நிலையில், இவர் கடந்த 14ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு சென்றிருந்தார். பின்னர், அனைவரும் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினர். அப்போது, தனது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை பார்த்து பழனிவேல் அதிர்ச்சியானார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 14 சவரன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.* திருவல்லிக்கேணியில் இருந்து திருவொற்றியூர் நோக்கி மாநகர பேருந்து நேற்று முன்தினம் புறப்பட்டது. இதில் 25க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். ராயபுரம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, பஸ்சுக்குள் இருந்த வாலிபர் பயணி ஒருவரிடம் செல்போனை பறித்துள்ளார். இதைப்பார்த்த சக பயணிகள் கூச்சலிட்டனர். உடனே அந்த வாலிபரை அனைவரும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து ராயபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் (25) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.* அபிராமபுரம் பட்டுடையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (37). இவர் தலைமை செயலகத்தில் செய்தி துறையில் உதவி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தலைமை செயலகத்திற்கு வந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். மெரினா காமராஜர் சாலையில் வரும் போது திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தடுப்பு சுவரில் மோதியதில், ரமேஷூக்கு தலை மற்றும் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. * அய்யப்பன்தாங்கல், சீனிவாசபுரம் பகுதியில் நேற்று காலை ஒரு குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சளிம் குழந்தையை மீட்டு போரூர் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.* வேளச்சேரி தண்டீஸ்வரம் நகர், ராஜா தெருவை சேர்ந்த சந்தானம் (61) மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். ரூ.52 லட்சம் மோசடி: பெண்ணுக்கு வலைஅம்பத்தூர், மேனாம்பேடு, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி உமா (42). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் அம்பத்தூரைச் சேர்ந்த பத்மினி (எ) ஷீபாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அப்போது, பத்மினி உமாவிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.52 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளார். புகாரின்பேரில், அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பத்மினியை தேடி வருகின்றனர்.\nரூ.20 கோடி நிலத்தை அபகரித்த 3 பேர் கைது\nசென்னை: ஒக்கியம் துரைப்பாக்கம் போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்த ஆதிமுனுச��மி (52). இவர் தனது நண்பர்களான துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் சூளைமா நகரை சேர்ந்த நந்தகுமார்(57), ஆயிரம் விளக்கு குலாம் அப்பாஸ் அலிகான் 9வது தெருவை சேர்ந்த செல்வகுமார்(56) ஆகியோருடன் சேர்ந்து தனக்கு சொந்தமான நீலாங்கரையில் உள்ள 7.5 ஏக்கர் நிலத்தை (ரூ.20 கோடி மதிப்பு) போலி ஆவணம் மூலம் அபகரித்துவிட்டதாக அண்ணாநகர் கிழக்கு வஉசி பிரதான தெருவை சேர்ந்த நிறைச்செல்வி (65) என்பவர் கடந்த மாதம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆதிமுனுசாமி, நந்தகுமார், செல்வகுமார் ஆகிய மூன்று பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.\nகடலூர் அருகே தண்டவாளத்தில் கிளிப்புகளை கழற்றி ரயிலை கவிழ்க்க முயன்ற ரயில்வே ஊழியர்கள் 3 பேர் கைது: அதிகாரிகளை பழி வாங்க சதி செயலில் ஈடுபட்டதாக பகீர் தகவல்\nசேலம்: கடலூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கிளிப்புகளை கழற்றி, பாசஞ்சர் ரயிலை கவிழ்க்க முயன்றதாக 3 ரயில்வே ஊழியர்களை சேலம் போலீசார் கைது செய்தனர். சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கூத்தக்குடி என்னுமிடத்தில் கடந்த 19ம்தேதி தண்டவாளத்தில் சிலிப்பர் கட்டைகளில் மாட்டப்பட்டிருந்த கிளிப்புகளை (இஆர்சி கிளிப்) மர்ம நபர்கள் கழற்றி வீசியிருந்தனர். அந்த வழியே அன்று பிற்பகல் 3 மணியளவில் விருத்தாச்சலம்-சேலம் பாசஞ்சர் ரயில் சேலம் நோக்கி வந்துகொண்டிருந்தது. தண்டவாளத்தில் அதிர்வு அதிகளவு இருந்ததால் சந்தேகம் கொண்ட லோகோ பைலட் ரயிலை நிறுத்தினார். பின்னர் அவர் கீழே இறங்கிச்சென்று பார்த்தபோது தண்டவாளத்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட கிளிப்புகள் கழற்றப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி சேலம் கோட்ட அதிகாரிகளுக்கும், சின்னசேலம் ஸ்டேஷன் மாஸ்டருக்கும் தகவல் கொடுத்தார். விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் மீண்டும் கிளிப்புகளை பொருத்தி சரிசெய்தனர். அதன்பின் பாசஞ்சர் ரயில் புறப்பட்டு சேலம் வந்தது. இதுகுறித்து சின்னசேலம் பகுதி ரயில்வே முதுநிலை பொறியாளர் தமிழ்வளவன், அளித்த புகாரின்பேரில் சேலம் ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், தண்டவாளத்தில் இருந்த கிளிப்புகளை கழற்றி வீசியது, அந்த பகுதியில் பண��யாற்றும் ரயில்வே கேங் மேன்களான மகேந்திரன்(36), மணிவேல்(32), ரகுராமன்(40) எனத்தெரியவந்தது. அந்த 3 பேரையும் நேற்று கைது செய்து, சேலம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தொடர்ந்து பணி வழங்கி வரும் ரயில்வே அதிகாரிகளை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் தண்டவாள கிளிப்புகளை கழற்றியதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து கைதான 3 பேரையும் மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அதிகாரிகளை பழிவாங்க ரயிலை கவிழ்க்கும் செயலில் ஊழியர்கள் ஈடுபட்டிருப்பது கோட்ட ரயில்வே உயர் அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. துறை ரீதியான விசாரணையை பொறியியல் பிரிவு மேற்கொண்டுள்ளது. தற்போது கைதான 3 ரயில்வே ஊழியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\n100 கிலோ குட்கா பறிமுதல்\nவேளச்சேரி: சென்னை சாஸ்திரி நகர் போலீசார் பெசன்ட்நகர் பகுதிகளில் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். பெசன்ட் நகர் பேருந்து நிலையம் அருகே சந்தேகப்படும் வகையில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. போலீசார் அந்த காரை சோதனை செய்தபோது, 100 கிலோ குட்கா பொருட்களைப் பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. உடனே, போலீசார் அவற்றை பறிமுதல் செய்து டிரைவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், திருநெல்வேலியை சேர்ந்த புருஷோத்தமன் (28) என்பதும், கடந்த 10 ஆண்டுக்கு முன் சென்னை வந்த புருஷோத்தமன் திருவான்மியூர் லட்சுமிபுரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி பெட்டிக் கடை நடத்தி வந்தார். அதன் பிறகு காஞ்சிபுரம் மாவட்டம், கண்டிகை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து குடோனாக மாற்றி குட்கா பொருட்கள் பதுக்கி கடைகளுக்கு வினியோகம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, புருஷோத்தமனை கைது செய்தனர். அவரிடம் இருந்து காரையும் பறிமுதல் செய்தனர்.\nசென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஈரானிலிருந்து குங்குமப் பூ, தங்கம் கடத்தி வந்தவர் கைது: ரூ53 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்\nசென்னை: உரிய ஆவணமில்லாமல் ஈரானிலிருந்து குங்குமப்பூ கடத்திவந்த வாலிபரை சுங்கத்துறையினர் கைது செய்தனர். ஈரான் நாட்டிலிருந்து பெரியளவில் பதப்��டுத்தப்பட்ட குங்குமப்பூக்கள் சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறையை சேர்ந்த தனிப்படை அதிகாரிகள் குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து வருகிற அனைத்து விமானப் பயணிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். எமிரேட் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். சென்னையை சேர்ந்த ஷாகுல் அமீது மரக்காயர் (26) என்பவர் ஈரானுக்கு சுற்றுலா பயணியாக சென்று விட்டு துபாய் வழியாக சென்னை வந்தார். அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி அவரது உடமைகளை சோதனையிட்டனர். அவரது சூட்கேஸில் துணிகளுக்கு இடையே 200 சிறிய சிறிய பாக்கெட்டுகள் இருந்தன. அதில் பதப்படுத்தப்பப்பட்ட 20 கிலோ குங்குமப்பூ இருந்தது தெரியவந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ50 லட்சம். சுங்க அதிகாரிகள் நடத்திய விசாரணையில் குங்குமப்பூவை வியாபாரத்துக்காக எடுத்து வந்ததாக கூறினார். ஆனால் அவரிடம் வாங்கியதற்கான எந்த ஆவணமும் இல்லை. இதையடுத்து சுங்க அதிகாரிகள் குங்குமப்பூ பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவரது பாக்கெட்டில் 5 கிராம் தங்க நாணயங்கள், 20 மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் மொத்த எடை 100 கிராம். அதன் சர்வதேச மதிப்பு ரூ3.5 லட்சம். அதுவும் முறையான அனுமதி இல்லாமல் கடத்தி வந்திருந்தார். இதையடுத்து அதோடு கைது செய்யப்பட்ட ஷாகுல் அமீதை கைது செய்து விசாரிக்கின்றனர்.\nதுபாயில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.47.4 லட்சம் மதிப்புள்ள குங்குமப்பூ சென்னையில் பறிமுதல்\nசென்னை: துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.47.4 லட்சம் மதிப்புள்ள குங்குமப்பூ சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து ஈரானிய குங்குமப்பூவை கடத்தி வந்த சாகுல்அமீது மரைக்காயர் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சாகுல்ஹமீதிடம் இருந்து 25 கிராமம் எடையுள்ள 510 பாக்கெட் ஈரானிய குங்கும்ப்பூ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nமதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் வெட்டிக் கொலை\nமதுரை: மதுரையில் பைக்காரா என்ற இடத்தில் கமல் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இருசக்கர வாகனத்தில் சென்றவரை காரில் வந்த கும்பல் வெட்டிக் ���ொலை செய்துள்ளனர். மேலும் கொலை கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னை அடையாற்றில் 100 கிலோ குட்கா பறிமுதல்\nசென்னை: சென்னை அடையாற்றில் புருஷோத் என்பவர் வீட்டில் 100 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சாஸ்திரி நகர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த குட்கா பறிமுதல் செய்யப்ட்டு புருஷோத் கைது செய்யப்பட்டார்.\nசேலம்- தண்டவாளத்தில் இரும்பு கொக்கிகளை திருடிய வழக்கில் ரயில்வே ஊழியர்கள் 3 பேர் கைது\nசேலம்: சேலம்- தண்டவாளத்தில் இரும்பு கொக்கிகளை திருடிய வழக்கில் ரயில்வே ஊழியர்கள் 3 பேரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மகேந்திரன், மணிவேல், ரகுராம் ஆகியோரை சேலம் ரயில்வே போலீசார் கைது செய்தனர். கைது செய்த மூன்று பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதாயுடன் இருந்த தொடர்பை பயன்படுத்தி சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் கைது\nதிருவொற்றியூர்: தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் சாந்தி. கணவர் பிரிந்து சென்றதால், மகள் சுமதி (16), (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) என்பவருடன் வசித்து வருகிறார். சாந்திக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மார்ட்டின் அலெக்ஸ் (எ) ஜோசப் (42) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.ஜோசப், அடிக்கடி சாந்தி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஆண்டு, சாந்தியின் மகள் சுமதிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அவரை, தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, சுமதி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. விசாரணையில், மது போதையில் ஒருமுறை வீட்டுக்கு வந்த ஜோசப், தனிமையில் இருந்த சிறுமி சுமதியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இதுபற்றி வெளியில் கூறினால் கொன்றுவிடுவதாக கூறி, பலமுறை பலாத்காரம் செய்துள்ளார், என்பது தெரியவந்தது. இந்த விவகாரம் அக்கம் பக்கத்தினருக்கு தெரிந்தால் அவமானமாகிவிடும் என் நினைத்த சாந்தி, மணலியில் உள்ள தனது தாய் வீட்டில் சிறுமியை தங்க வைத்தார். கடந்த மே மாதம் 1ம் தேதி சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரை, ராயபுரத்தில் உள்ள ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது, சிறுமிக்கு எப்படி குழந்தை பிறந்தது. அவரது கணவர் எங்கே என டாக்டர்க��் கேட்டபோது, சரிவர பதிலளிக்காததால், சந்தேகமடைந்த டாக்டர்கள், எண்ணூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்கு பதிந்து, ஜோசப்பை தேடி வந்தார். இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஜோசப்பை நேற்று போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/04/21/news/30508", "date_download": "2018-10-22T11:09:14Z", "digest": "sha1:SL26S4JD2B5MDZ2SYXZJCAX636ZOHAMU", "length": 8523, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்த முடியுமா? – சவால் விடுகிறார் மகிந்த | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nநாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்த முடியுமா – சவால் விடுகிறார் மகிந்த\nவெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், சிறிலங்கா அதிபர் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nதங்காலையில் தமிழ்-சிங்கள புத்தாண்டு விழா கொண்டாட்டங்களின் போது உரையாற்றிய அவர்,\n“கூட்டு எதிரணிக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. அடுத்த அரசாங்கத்தை அமைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஎனது ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட பல அபிவிருத்தி பணிகளை தற்போதைய அரசாங்கம் நிறுத்தி விட்டது.\nநாட்டைப் பாதுகாக்க நாடாளுமன்றத்துக்கு உடன் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.\nஐதேகவுக்குள் ஆழமான பிளவுகள் தோன்றியுள்ளன. இந்த நிலையில் அரசாங்கம் தேர்தல்களைப் பிற்போடத் திட்டமிட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளது.\nTagged with: ஐதேக, தங்காலை\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் விக்னேஸ்வரன் – கூட்டமைப்பு இடையே தொடங்கியது மோதல்\nசெய்திகள் ஐ.நாவின் உத்தரவை அடுத்து லெப்.கேணல் அமுனுபுரவை திருப்பி அழைக்கிறது சிறிலங்கா\nசெய்திகள் பலாலி, மட்டக்களப்பில் இருந்து தென்னிந்தியாவுக்கு விமான சேவை – இந்தியா அக்கறை\nசெய்திகள் மூடிய அறைக்குள் ரணிலுடன் தனியாகப் பேசிய மோடி\nசெய்திகள் சிறிலங்கா மீது அதிருப்தியை வெளிப்படுத்திய மோடி – மன்னிப்புக் கோரினார் ரணில்\nசெய்திகள் சிறிலங்காவில் அமெரிக்க டொலரின் மதிப்பு ரூ. 173.38 ஆனது 0 Comments\nகட்டுரைகள் சிறிலங்கா அதிபராகும் கோத்தாவின் கனவு 0 Comments\nசெய்திகள் ‘அம்மாச்சி’யை அழிக்கக் கங்கணம் – 25 ஆம் நாள் ஆட்டத்தை தொடங்குகிறது சிறிலங்கா அரசு 0 Comments\nசெய்திகள் மூடிய அறைக்குள் பேசிய இரகசியம் – வெளியாகும் பரபரப்புத் தகவல் 0 Comments\nசெய்திகள் போர்க்குற்றவாளிகள் இனிமேலும் ஐ.நாவின் கௌரவமான பதவிகளை வகிக்க முடியாது – யஸ்மின் சூகா 0 Comments\nVELUPPILLAI THANGAVELU on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nElias Jeyarajah on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2012/02/udaiyum-india-book-intro-meet-kumbakonam/", "date_download": "2018-10-22T10:15:03Z", "digest": "sha1:IOC4KIBX6SSKN7YBMYFYT3OYY4GUJKPI", "length": 13349, "nlines": 159, "source_domain": "www.tamilhindu.com", "title": "கும்பகோணத்தில் ‘உடையும் இந்தியா’ புத்தக அறிமுகக் கூட்டம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகும்பகோணத்தில் ‘உடையும் இந்தியா’ புத்தக அறிமுகக் கூட்டம்\nகட்டுக்கதைகளை வரலாறாக்கிய அவலத்தைச் சொல்லும் நூல்\nநேரம்: மாலை 7 மணி\nஇடம்: ராயா மகால், காந்தியடிகள் சாலை, கும்பகோணம்\nதிரு. கிருஷ்ண பறையனார், தலைவர், தமிழ்நாடு பறையர் பேரவை.\nதிரு. ம. ராஜசேகர், வழக்குரைஞர், மாநில துணை தலைவர், வன்னியர் சங்கம்\nதிரு. B.R. ஹரன், பத்திரிக்கையாளர்\nதிரு. அரவிந்தன் நீலகண்டன், நூலாசிரியர்\nஅனுமதி இலவசம். அனைவரும் வருக\nகுறிச்சொற்கள்: அரவிந்தன் நீலகண்டன், இந்திய தேசியம், உடையும் இந்தியா, காலனியம், கும்பகோணம், பிரிவினைவாதம், புத்தக வெளியீடு, புத்தகம்\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தாமிரபரணி புஷ்கரம்: தடை போடுகிறதா தமிழ்நாடு அரசு\n• அழகிய மரமும் பூதனையின் பாலும்\n• இளையராஜாவின் இரமண அனுபவங்களும் இரு மரணஅனுபவங்களும்\n• பாஜகவும் கூட்டணிகளும்: அடல்ஜியின் அனுபவம் வழிகாட்டட்டும்\n• சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\n• தர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\n• மாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\n• இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\n• சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (242)\nபாஜகவின் ஜனாதிபதி தேர்வு ராம்நாத் கோவிந்த்: சில கண்ணோட்டங்கள்\nசிவலிங்கம் இந்துமதம் இன்னபிற: பழ.கருப்பையாவுக்கு ஒரு எதிர்வினை\nஒன்றுபட்ட இந்தியா: ஒரு உரையாடல் / விவாதம்\nபுல்லட் ரயில் எனும் பெருங்கனவு\nஓ.கே. கண்மணி: இன்னொரு பார்வை\nபாவை நோன்பும் தைந் நீராடலும் – 1\nவன்முறையே வரலாறாய்… – 1\nபாஜகவும் கூட்டணிகளும்: அடல்ஜியின் அனுபவம் வழிகாட்டட்டும்\nஅப்சலுக்கு தூக்கு: பயங்கரவாதிகளுக்கு படிப்பினை\nதந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்\nகிகாலி முதல் பரமக்குடி வரை – 2\nஇலங்கை: நல்லூர் ஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் இந்துத் தாய்மார்கள்\nஎப்படிப் பாடினரோ – 5: முத்துத் தாண்டவர்\nகைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\nமுத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\nவடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\nரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்\nஅ.அன்புராஜ்: சமாதனத்திற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.ஈராக் நாட்டில…\nHerine: அற்புதம்.அமைதி மார்க்கம் என்று கதைகட்டி தங்களை தாங்களே ஏமாற…\nN.Swaminathan: நாட்டில் உள்ள அனைத்து குளம், ஆறுக்கெல்லாம் புஷ்கரம் நடத்த மு…\nஅ.அன்புராஜ்: இன்று கங்கை நதியும் பெரிதும் அழுக்கடைந்து காணப்படுகின்றது.ஆர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-anisha-jaya-tv-26-07-1842232.htm", "date_download": "2018-10-22T10:16:55Z", "digest": "sha1:7XVKGY5IAVFARWRXXGR26PWUDLCX42MK", "length": 5325, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "பிரபல டிவி தொகுப்பாளனி அனிஷா மோசடி வழக்கில் கைது - கணவர் தலைமறைவு - AnishaJaya TVSky EquipmentPrasanth - அனிஷா- ஜெயா டிவி- ஸ்கை எக்யூப்மெண்ட்- பிரசாந்த் | Tamilstar.com |", "raw_content": "\nபிரபல டிவி தொகுப்பாளனி அனிஷா மோசடி வழக்கில் கைது - கணவர் தலைமறைவு\nடிவி தொகுப்பாளர்கள் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது, கிளப்களில் அரைகுறை ஆடைகளில் நடனமாடுவது போன்ற செய்திகள் வருவது கடந்த சில நாட்களாக வாடிக்கையாகிவிட்டது. இதுபோல தான் தற்போது ஒரு டிவி தொகுப்பாளர் மோசடி வழக்கில் கைதாகியுள்ளார்.\nஜெயா டிவியில் முக்கிய தொகுப்பாளராக உள்ளவர் அனிஷா. இந்நிலையில் இவரும் இவரது கணவரும் ஸ்கை எக்யூப்மெண்ட் என்ற பெயரில் வீட்டு பொருட்களை பிரசாந்த் என்பவரிடம் விற்பனை செய்ததில் மோசடி செய்துள்ளனர்.\nஇதனால் பிரசாந்த் கொடுத்த புகாரின் பேரில் அனிஷா இன்று கைதாகியுள்ளார். ஆனால் அவரது கணவர் தலைமறைவாகிவிட்டார். இதனால் அனிஷாவின் கணவரின் சகோதரரை கைது செய்துள்ளனர்.\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A4-33/", "date_download": "2018-10-22T09:41:08Z", "digest": "sha1:EPZJEQDJKLYCARLRMLCUX5HRJHZHSZE7", "length": 6445, "nlines": 73, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுபடி பரப்பலாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு:223 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுபடி பரப்பலாறு...\nமுதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுபடி பரப்பலாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு:223 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்\nமுதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுபடி, திண்டுக்கல் மாவட்டம், பரப்பலாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், பாச்சலூர் மலைப்பகுதியில் உள்ள பரப்பலாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்தினர். அவர்களின் வேண்டுகோளினை ஏற்று, முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, அணையிலிருந்து பாசனத்திற்காக 74 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. உதயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதன் மூலம், திண்டுக்கல், கரூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள ஆயிரத்து 223 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும் என்பதால், முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/09170444/1005491/5000-private-schools-to-get-temporary-recognition.vpf", "date_download": "2018-10-22T09:45:11Z", "digest": "sha1:NMIXUZQHHKGG7JJYIGDQ7LJVXLMDCCOT", "length": 10104, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "அங்கீகாரம் இல்லாத 5000 தனியார் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅங்கீகாரம் இல்லாத 5000 தனியார் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nமாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தகவல்\nதமிழகத்தில் தொடக்க கல்வித்துறையின் கீழ், 2000 பள்ளிகளும், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் துறையின் கீழ் ஆயிரம் பள்ளிகளும், பள்ளி கல்வித்துறையின் கீழ் 1000 பள்ளிகள் என 5000 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இன்றி இயங்கி வருகின்றன. இந்நிலையில் இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியான அரசாணையில், 2019 ஆம் ஆண்டு மே மாதம் இறுதி வரை ஒரு ஆண்டிற்கு அங்கீகாரத்தை நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிக அங்கீகாரம் என்றும், அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த கால கட்டத்திற்குள் அரசின் விதிமுறைகளை பூர்த்தி செய்து, முறையான அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 2 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nரூ.4.50 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இளைஞரின் அடையாளம் தெரிந்தது\nசென்னையில் உயர்ரக வாகனத்தை திருடிச் சென்றவரின் அடையாளம் தெரியவந்ததையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.\nபோக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினருடன் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினருடன், இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.\nஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜர்\nஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பலோ மருத்துவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.\nசேலம் : டெங்கு பரவாமல் தடுக்க கண்காணிப்பு குழுக்கள் நியமனம்\nசேலம் மாவட்டம், ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆட்சியர் ரோகிணி ஆய்வு மேற்கொண்டார்.\nமதுரையில் பன்றிக் காய்ச்சலுக்கு இருவர் பலி\nதமிழகம் முழுவதும் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் மதுரையில் பன்றிக் காய்ச்சலுக்கு இருவர் உயிரிழந்துள்ளனர்.\nபுதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு\nபுதுச்சேரியில் அரசு துறைகளில் பணிபுரியும், 'பி' பிரிவு மற்றும் 'சி' பிரிவு ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3/", "date_download": "2018-10-22T10:37:15Z", "digest": "sha1:RXX5UWW2QVZNTRYI4JALHKDI6OF7TF7N", "length": 9659, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "ஒட்டுமொத்த அவுஸ்ரேலிய அணியையும் குறை கூறவில்லை: கோஹ்லி விளக்கம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிராட், ரோஹித் அதிரடி – இந்திய அணி இலகு வெற்றி\nஇளவரசர் ஹரியை கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய படகோட்டி\nமிச்சிகனில் மேலும் 60 சிசுக்களின் சடலங்கள் கண்டெடுப்பு\nமூன்று வருடங்களில் சிரியாவில் 88 ஆயிரம் போராளிகள் கொல்லப்பட்டனர் – ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு\nஐ எஸ் போராளிகளைத் திரும்ப பெறும்படி இங்கிலாந்துக்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nஒட்டுமொத்த அவுஸ்ரேலிய அணியையும் குறை கூறவில்லை: கோஹ்லி விளக்கம்\nஒட்டுமொத்த அவுஸ்ரேலிய அணியையும் குறை கூறவில்லை: கோஹ்லி விளக்கம்\nகடும் சர்ச்சைகளுடன் நிறைவுக்கு வந்த இந்திய மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் போது அதிக மனக்கசப்பிற்குள்ளான இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, அவுஸ்ரேலிய அணியினர் இனி நண்பர்கள் இல்லை என கூறியிருந்த நிலையில், தற்போது ஒட்டுமொத்த அவுஸ்ரேலிய அணியையும் குறை கூறவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.\nநடைபெற்று முடிந்த தொடரில், இந்திய மற்றும் அவுஸ்ரேலிய அணி வீரர்களுக்கு இடையில் வாக்குவாதம் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், இத்தொடரின் நிறைவின் பின் அவுஸ்ரேலிய வீரர்கள் இனி களத்திற்கு வெளியேயும் நண்பர்கள் கிடையாது என இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி திட்டவட்டமாக கூறினார்.\nஇதனால், குறித்த கருத்திற்கு பல இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள் தங்களது அதிருப்தியை வெளியிட்டனர். இந்நிலையில் தனது கருத்து குறித்து விராட் கோஹ்லி விளக்கமளிக்கையில்,\n“ஒட்டுமொத்த அவுஸ்ரேலிய அணியையும் இனி நண்பர்கள் இல்லை என்று சொன்னதாக அர்த்தம் இல்லை. ஒரு சில தனி நபர்களை மட்டுமே தெரிவித்தேன். சில அவுஸ்ரேலிய வீரர்களுடன் நான் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். ஐ.பி.எல் போட்டியில் பெங்களூர் அணியில் விளையாடும் அவுஸ்ரேலிய வீரர்களுடனான நட்பில் எந்த மாற்றமும் இல்லை” என கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் ச��ய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் களமிறங்கும் பற்றிக் பிரவுன்\nபிரம்டன் நகர சபை ஆட்சிக்கான தேர்தலில் பற்றிக் பிரவுன் போட்டியிகிறார். நகர பிதா பதவிக்காக தேர்தலிலேயே\nஆஸி அணிக்கெதிராக ரி-20 தொடர்: மாற்றம் கலந்த பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nஅவுஸ்ரேலிய அணிக்கெதிராக ரி-20 தொடரில் விளையாடும், பாகிஸ்தான் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. சப்ராஸ\nசுவிட்சர்லாந்தில் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி ரத்து\nசுவிட்சர்லாந்தில் நடத்தப்படவிருந்த பதப்படுத்தப்பட்ட உடல்கள் அடங்கிய கண்காட்சி ஒன்று ரத்து செய்யப்பட்\nஉமேஷ் யாதவ்வுக்கு விராட் கோஹ்லி பாராட்டு\nஆடுகளத்திற்குள் இறங்கி விட்டாலே உமேஷ் யாதவ் 100 சதவிகிதத்திற்கு மேற்பட்ட பங்களிப்பை அணிக்கு வழங்குவா\nபரா ஒலிம்பிக் தொடருக்காக ஜப்பான் அணி தீவிர பயிற்சி\nமனித பிறவியில் மாற்றுத் திறனாளிகளை ஒதுக்கி வைக்காது அவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவித்து சிறந்த\nஐ எஸ் போராளிகளைத் திரும்ப பெறும்படி இங்கிலாந்துக்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nஅரியவகை இரட்டைத்தலை பாம்பு மக்களின் பார்வைக்கு\nமன்னாரில் அம்மாச்சி உணவகம் அமைக்க நகரசபை உறுப்பினர்கள் எதிர்ப்பு\nஅரசாங்கம் தீவிரவாதிகளை பாதுகாக்கும் நோக்கிலேயே செயற்படுகின்றது – ஜீ.எல் பீரிஸ்\nதுறைசார் கல்வியைப் பெற்றுக்கொள்ள மாணவர்கள் முன்வர வேண்டும்: ஹிஸ்புல்லாஹ்\nஇறக்குமதி செய்யப்படும் பொருட்களை களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை தனியாரிடம் ஒப்படைப்பு\nஇஸ்ரேலிய இராணுவ வீரர் மீது பலஸ்தீனியர் கத்திக்குத்து முயற்சி\nமுதல்வர் மீதான வழக்கு: உயர் நீதிமன்றில் உத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/tariffcard.asp", "date_download": "2018-10-22T09:35:54Z", "digest": "sha1:EIC563A6EVJTJPRUET43RCEKBVB6AQMU", "length": 11511, "nlines": 173, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 22 அக்டோபர் 2018 | சஃபர் 13, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 16:32\nமறைவு 17:58 மறைவு 04:03\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் அறக்கட்டளையின் அங்கமாகிய பிறகு, Kayalpatnam.com இணையத்தளத்தில் விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. தனது வெவ்வேறு பணிகளுக்கு - தி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் அறக்கட்டளை நிதி திரட்டும் வழிகளில், இணையத்தளம் மூலமான விளம்பர வருமானங்களும் ஒன்று.\nFile Type/விளம்பர மென்பொருள் கோப்பு வகை JPEG/GIF (clickable; free webpage included) (விளம்பரத்தை சொடுக்கினால், விளம்பரதாரர் சேவைகள் அடங்கிய இலவச பக்கத்திற்கு அழைத்து செல்லப்படும்)\nPosition/விளம்பரம் இடம் Right side of every page; variable position (இணையதளத்தின் அனைத்து பக்கங்களின் வலது புறம்; ஒரே இடத்தில் இல்லாமல், பக்கத்திற்கு பக்கம் வெவ்வேறு இடங்களில் விளம்பரம் காண்பிக்கப்படும்)\nCost/விளம்பர கட்டணம் Rs.(ரூபாய்) 4200/- per year/ஆண்டிற்கு (billed pro rata with year ending on March 31st) (சரிசம வீதப்படி, மார்ச் 31 அன்று ஆண்டு முடிவு என்ற அடிப்படையில் கட்டணம் கணக்கிடப்படும்)\nKayalpatnam.com இணையதளத்தில் தங்கள் விளம்பரங்கள் வெளியிட - info@kayalfirst.org என்ற முகவரிக்கு, ஈமெயில் அனுப்பவும்.\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omkumaresh.blogspot.com/2012/03/blog-post_31.html", "date_download": "2018-10-22T10:08:19Z", "digest": "sha1:R4GD5RQRIK2Z6YJFHAHV6IH7ILXLTLFK", "length": 17763, "nlines": 121, "source_domain": "omkumaresh.blogspot.com", "title": "ஆசிரியர்களின் நண்பன்: ஆசிரியர் தேர்வு முறையில் கொள்கை முடிவு மாற்றம் - அரசு அதிரடி உத்தரவு.", "raw_content": "\nமுடியும் என்றால் முயற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய் முடியாது என்றால் பய���ற்சி செய்\nஆசிரியர் தேர்வு முறையில் கொள்கை முடிவு மாற்றம் - அரசு அதிரடி உத்தரவு.\nஇடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில், கொள்கை முடிவை மாற்றம் செய்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\n\"ஒரே ஒரு தேர்வு தான்: தகுதித் தேர்வு மூலமே, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, நேற்று சட்டசபையில் அறிவித்தார். ஆசிரியர் தேர்வு முறை கொள்கையில், தமிழக அரசு திடீரென மாற்றம் செய்துள்ளது, தேர்வு எழுத உள்ளவர்களை, மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.\nஇதற்கு முன் வரை, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருமே, ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம், மற்றொரு போட்டித் தேர்வை நடத்தி, அதன் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் என, பள்ளிக்கல்வி அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் கூறியிருந்தார்.\nகொள்கை மாற்றம் குறித்து, கடந்த 28ம் தேதியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:\n*கடந்த ஆண்டு நவ., 15ம் தேதியிட்ட அரசாணை குறித்து, தெளிவுரை வழங்கும் வகையில், இந்த அரசாணை வெளியிடப்படுகிறது.\n*இதன்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறை கொள்கையை, தமிழக அரசு மாற்றியுள்ளது. இவர்களுக்கான போட்டித் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு என்ற பெயரில் நடக்கும்.\n*பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை, ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், இன சுழற்சி முறை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் இருக்கும்.\n*இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால், மாநில அளவிலான வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலேயே, தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஇது குறித்து, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் வட்டாரம் கூறும் போது, \"ஆசிரியர் தகுதித் தேர்வு என்ற, போட்டித் தேர்வு மூலம் தான், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என, கடந்த நவம்பர் 15ம் தேதியிட்ட அரசாணையிலேயே கூறப்பட்டுள்ளது. இது ஒன்றும் புதிய அறிவிப்பு இல்லை,'' எனத் தெரிவித்தனர். இருப்பினும் இது செயல்பாட்டிற்கு வரவில்லை.\nஇரு தேர்வுகளை நடத்துவது கடினமாக இருக்கும் என்றும்; ஆசிர��யர் தகுதித் தேர்வையே, முக்கிய தேர்வாகக் கருதி, ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும்; பல தரப்பினரும் வலியுறுத்தி வந்துள்ளனர். அது மட்டுமல்லாமல், ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில், தெளிவான விளக்கம் கேட்டு, ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் கடந்த 25ம் தேதி, திருச்சியில் சில ஆசிரியர் சங்க பிரதிநிதிகளும், ஆசிரியர்களும், அமைச்சர் சிவபதியை சந்தித்து, இரு வகையான தேர்வு முறைகள் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு, \"விரைவில் நல்ல அறிவிப்பு வரும்,'' எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து தான், சட்டசபையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஅரசாணை குறித்து, கல்வித் துறை வட்டாரங்கள் கூறியதாவது: இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். பதிவு மூப்பு அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்படுவர். பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை டி.இ.டி., தேர்வில், 60 சதவீத மதிப்பெண்கள் வாங்கினாலேயே அவர்களுக்கு வேலை உறுதி எனக் கூற முடியாது. இவர்களில், அதிகபட்ச மதிப்பெண்கள் பெறுபவர்கள் மட்டுமே, இன சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தன.\nகால அவகாசம் நீட்டிப்பு: கடந்த 22ம் தேதியில் இருந்து, மாநிலம் முழுவதும் டி.இ.டி., தேர்வுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 11 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏப்., 4ம் தேதியுடன், விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி முடிகிறது.\nஆசிரியர் தேர்வுக்கு, டி.இ.டி., தேர்வையே பிரதான தேர்வாக தமிழக அரசு அறிவித்திருப்பதால், இதுவரை விண்ணப்பம் செய்யாதவர்கள் கூட இனி விண்ணப்பிப்பர். எனவே, அனைவரும் விண்ணப்பம் செய்ய போதுமான கால அவகாசம் வழங்க டி.ஆர்.பி., தீர்மானித்துள்ளது. அதன்படி, விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் ஏப்., 10 அல்லது 12ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு, வரும் 2ம் தேதிக்குள் வெளியாகும்.\nஇந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள்\nஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்ச்சி\n TET: வினா - விடை\nஇலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல...\nஆசிரியர் பயிற்சி, பாடத்திட்டம் உருவாக்க இனி புதிய அமைப்பு.\nஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை, மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி, தமிழக அரசு...\nஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டு\nTO DOWNLOAD HALL TICKET CLICK HERE... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க...\nபி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம்\nபுதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் : தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இ.பி.எப்) ...\nஎழுத்துத் தேர்வு மூலம் முதுநிலை ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இனி எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும், 2010-11 ஆம் ஆ...\nபகுதி நேர ஆசிரியர்கள் மாதம் சம்பளம் Rs 20000 பெற வாய்ப்பு.\nபகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் : குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் . ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன...\nமத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை தமிழில் எழுதலாம்\nசென்னை: மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை, இனி தமிழிலும் எழுதலாம் என, தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க...\nபொது அறிவு உலகம் ஆசிரியர் டி.என்.பி.எஸ்.சி. தலைவரை சந்தித்த பின் அவர் பகிர்ந்து கொண்ட விவரங்கள் ;\nகுரூப்- II தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன. லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத...\nமாணவர்கள் பின்பற்ற வேண்டிய பத்து கட்டளைகள் அறிமுகம்\nபத்து கட்டளைகள்: தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல், பிரச்னைகளை சமாளிக்கும் திறன், உறவு முறையை வலுப்படுத்தும் திறன், படைப்பாற்றல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.dinamalar.com/2018/10/1539364117/Warneaustraliacricketteam.html", "date_download": "2018-10-22T10:07:39Z", "digest": "sha1:JQSTHR2FBMDQP5JTXAMUZYXWOGEBHLGG", "length": 9912, "nlines": 75, "source_domain": "sports.dinamalar.com", "title": "ரூ. 1.47 கோடி சூதாட்ட பேரம்: மாலிக் மீது வார்ன் புகார்", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\nரூ. 1.47 கோடி சூதாட்ட பேரம்: மாலிக் மீது வார்ன் புகார்\nமெல்போர்ன்: ‘‘மோசமாக பந்துவீசி டெஸ்ட் போட்டியை ‘டிரா’ செய்தால் ரூ. 1.47 கோடி தருவதாக பாகிஸ்தான் மாஜி கேப்டன் சலீம் மாலிக் அணுகினார்,’’ என, சுயசரிதையில் ஷேன் வார்ன் குறிப்பிட்டுள்ளார்.\nஆஸ்திரேலிய ‘சுழல்’ ஜாம்பவான் ஷேன் வார்ன், 49. கடந்த 1992ல் டெஸ்ட் அரங்கில் அறிமுகமான இவர், 145 போட்டியில் 708 விக்கெட் வீழ்த்தினார். கடந்த 2007ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து ‘நோ ஸ்பின்’ என்ற சுயசரிதையை எழுதியுள்ளார். இதில், சலீம் மாலிக்கின் சூதாட்ட பேரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.\nஇது குறித்து வார்ன் கூறுகையில், ‘‘கடந்த 1994ல் கராச்சியில் நடந்த டெஸ்டில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதன் கடைசி நாளில் பாகிஸ்தானின் சலீம் மாலிக், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுமாறு கூறினார். இதில் மோசமாக பந்துவீசி, இப்போட்டியை ‘டிரா’ செய்தால் அடுத்த அரைமணி நேரத்தில் எனது ரூமில் ரூ. 1.47 கோடி பணம் இருக்கும் என உறுதி அளித்தார்,’’ என்றார்.\nஇதற்கு வார்ன் சம்மதிக்கவில்லை. இறுதியில், இப்போட்டியில் பாகிஸ்தான் வென்றது.\nஇத்தொடரில் மாலிக் பேரம் பேசியதாக வார்ன், மார்க் வாக், டிம் மே உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் ஏற்கனவே 1995ல் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக நடந்த விசாரணையில் பாகிஸ்தான் புக்கி சலீம் பர்வேஸ், ரூ. 42.5 லட்சம் அடங்கிய ‘சூட்கேசை’ மாலிக்கிடம் கொடுத்ததாக கூறினார். இதனை மாலிக் மறுத்தார். தற்போது மாலிக் எவ்வளவு தொகை கொடுக்க முன்வந்தார் என்பதை வார்ன் அம்பலப்படுத்தியுள்ளார்.\nகவாஜா சதம்: தப்பியது ஆஸி.,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்\nஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பிழைகள் திருத்தி படிக்க அறிவுரை\n2.0 பாடல் வரிகள் வீடியோ : வரவேற்பு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/toyota/himachal-pradesh/solan", "date_download": "2018-10-22T10:13:59Z", "digest": "sha1:2KYK77YW4GJWYUAEDFNG3JAPYNZQVT22", "length": 4586, "nlines": 53, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 டொயோட்டா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் சோலன் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » டொயோட்டா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள சோலன்\n1 டொயோட்டா விநியோகஸ்தர் சோலன்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 டொயோட்டா விநியோகஸ்தர் சோலன்\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/358", "date_download": "2018-10-22T11:00:25Z", "digest": "sha1:KY376G7WRSV27ANHETCVEQODBUMP4XG6", "length": 5389, "nlines": 70, "source_domain": "tamilbm.com", "title": "வலி அறியா குடும்பம்", "raw_content": "\nsenthilmsp 938 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஉடலில் ஏற்படும் வலி ஒரு ஆரோக்கிய கண்ணாடி. நமது உடலில் தோன்றும் பாதிப்புகளை உடனுக்குடன் அறிவிக்கும் எச்சரிக்கை மணி. வலி மட்டும் இல்லையென்றால் இத்தனை மருத்துவம் தோன்றியிருக்காது, மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்காது. எல்லா மருவத்துக்கும் அடிப்படை வலிதான். ஒருவேளை அந்த வலி நமக்கு இல்லையென்றால் என்னவாகும் நினைக்கவே வியப்பாக இருக்கிறதல்லவா. அப்படி ஒரு வலியில்லா குடும்பமும் உலகில் இருக்கிறது.\n'சுரன்': \"ஆப்பிள்\",\"பேரிக்காய்\" வித்தியாசம் உண்டு.\nராம பிரான் உயிரை காப்பாற்றவில்லையே\nதிரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nஉங்க��் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி | அகச் சிவப்புத் தமிழ்\nகருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன | அகச் சிவப்புத் தமிழ்\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.en-rasanaiyil.com/2013/05/ipl.html", "date_download": "2018-10-22T10:32:11Z", "digest": "sha1:S4I3QYXV4BW7EAK5SOMUNVCYTY7MK3D5", "length": 8498, "nlines": 203, "source_domain": "www.en-rasanaiyil.com", "title": "சச்சினின் இறுதி IPL- வெற்றியுடன் ..சென்னை சூதாட்டமா ? ~ EN-RASANAIYIL", "raw_content": "\nஇரு காதலிகளும்... நானும் ...\n2.0 பாடல்கள் என் பார்வையில் ...\nகாலா - கரிகாலன் -முதல் பார்வை\nஎந்திர லோகத்து சுந்தரியே -2.0 பாடல் வரிகள் தமிழில் \nசச்சினின் இறுதி IPL- வெற்றியுடன் ..சென்னை சூதாட்டமா \nசூதாட்டம் ,MATCH FIXING ,SPOT FIXING என பல விசயங்கள் அடிபட்டாலும்\nஇறுதி போட்டிக்கு வந்த கூட்டத்தை பார்க்கும் போது இந்தியன் இந்தியன் தான் போங்க என தோன்றுகிறது .\nமும்பை அணிக்கு எதிரான இன்றைய இறுதி ஆட்டத்தில்149 ரன்களை இலக்காக கொண்டு விளை யாடிய சென்னை சீட்டுகட்டுகள் போல அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 125/9 எடுத்து தோல்வி யடைந்தது .தோணி மட்டும் 63 ரன்கள் எடுத்தார்\nஇதுவரை நடந்த ஆறு சீசன் களில் 5 இல் இறுதி போட்டியில் இருந்திருக்கிறது சென்னை .அதில் இரண்டை வென்று உள்ளது\nஎப்போதும் சிறந்த OPENING இன்னிங்க்ஸ் தரும் ஹஸ்ஸி 0 எடுத்து வெளியேறவும் சென்னை அவ்வளவு தான் என முடிவாயிற்று .யார் கண்டார் இந்த போட்டியிலும் SPOT FIXING நடந்ததோ என்னவோ \nசச்சின் தனது கடைசி IPL இது என நேற்று தெரிவித்தார் .இது மிக சரியான முடிவு .ஆனால் டிராவிட் IPL இல் சிறப்பாக விளையாடி வருவது கவனிக்கத்தக்கது\nசில புள்ளி விவரங்கள் கீழே :\nமுன்னதாக விக்கெட்டுகள் விழுந்தாலும் சென்னை வென்று விடும் என்ற நினைப்பில் நான் EDIT செய்த போட்டோ கீழே .அதில் 3TITLES என்பதற்கு பதில் 2 TITLES என்று மாற்றினால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன் .\nபதிவின் தலைப்பு கூட இப்படி வைத்து இருந்தேன் IPL 7:சென்னை VS \nPosted in IPL, அனுபவம், கிரிக்கெட், சினிமா, நிகழ்வுகள், பொது With\nஎன் ரசனைக்கு உட்பட்ட எல்லாம் இங்கே முக்கியமாய் கவிதை என் கிறுக்கலாய் \nஇரு காதலிகளும்... நானும் ...\nஅவள் வந்ததில் இருந்து என்னை நீ சரியாக கவனிப்பதே இல்லை புலம்புகிறாள் முதல் காதலி .. இணையத்தில் எப்போதும் இணைந்திருப்பாய் என்...\nசிவகார்த்திகேயனின் \"பெண்கள் படும் பாடு\" ..\n\"புது யுகம்\" தொலைக்காட்சி எப்படி ஓர் அலசல் ..\nஇரு காதலிகளும்... நானும் ...\n2.0 பாடல்கள் என் பார்வையில் ...\n5$ பணம் சம்பாதிக்க 4 தளங்கள்\nமாற்றான் பாடல்கள் ஓர் அலசல்\nஒரு கல் ஒரு கண்ணாடி\nசச்சினின் இறுதி IPL- வெற்றியுடன் ..சென்னை சூதாட்டம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/2011-08-04-12-53-29/166323-2018-08-08-09-42-47.html", "date_download": "2018-10-22T09:51:27Z", "digest": "sha1:4ZOZ5N7DZFMFU2J2ERQC4C6E4P5CTHIN", "length": 12077, "nlines": 64, "source_domain": "www.viduthalai.in", "title": "மானமிகு கலைஞருக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!! தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி இரங்கல் அறிக்கை", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. தலைகீழ் பல்டி' என்பது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம்தானே » உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா » உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா சபரிமலை அய்யப்பன் கோவிலில் எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை அமல்படுத்துவதற்கு கேரள அரசிற்கு, மத்த...\nதமிழக மீனவர்களை ஒழித்துகட்டும் இலங்கை சட்டம் மாநில - மத்திய அரசுகள் கண்டுகொள்ளாதது ஏன் » தமிழக மீனவர் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாகி வெடிக்கும்-எச்சரிக்கை » தமிழக மீனவர் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாகி வெடிக்கும்-எச்சரிக்கை தமிழக மீனவர்களை முற்றிலும் ஒடுக்கிட கொடூர மான சட்டத்தை இலங்கை அரசு நிறைவேற்றியிருக்கும் ஒரு காலக...\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்��ட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nவங்கித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்களை உள்ளே நுழைக்க மத்திய அரசின் சதி » புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத் தவர...\nபி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரட்டை வேடம் - இதோ ஆதாரம் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்\nதிங்கள், 22 அக்டோபர் 2018\nஆசிரியர் அறிக்கை» மானமிகு கலைஞருக்கு வீரவணக்கம் வீரவணக்கம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி இரங்கல் அறிக்கை\n தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி இரங்கல் அறிக்கை\nபுதன், 08 ஆகஸ்ட் 2018 14:27\nமுக்கால் நூற்றாண்டுகளுக்கு மேலான பொதுவாழ்க்கை; அரை நூற்றாண்டு காலம் கட்சியின் தலைமை; 13 முறை சட்டமன்ற உறுப் பினர்; 5 முறை தமிழ்நாடு முதலமைச்சர் முதலிய பொறுப்புகளை ஏற்று, அவற்றில் முத்திரைகளை பதித்த மானமிகு சுயமரியாதைக் காரரான கலைஞர் அவர்கள் இன்று மறைவுற்றார் என்பது மிகப்பெரும் துயரத்திற்குரிய செய்தியாகும்.\nதமிழ்நாட்டின் பொதுவாழ்விலும் திராவிட இயக்க வரலாற்றிலும் நின்று நிலைத்துப் பேசப்படும் பெருமைக்குரிய பெருமகன் தலைவர் கலைஞர் ஆவார்.\nதன்னை மிக மிக பிற்படுத்தப்பட்டவன் (எத்தனை “மிக மிக” வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்) என்று சட்டப்பேரவையிலே அறிவித்த மானமிகு கலைஞர் அவர்கள் எவரும் எளிதில் எட்டமுடியாத இமயத்திற்கு உயர்ந்தார் என்றால் அதற்குக் காரணம் அவரின் யாருடனும் ஒப்பிடமுடியாத உழைப்பு உழைப்பு\nதந்தை பெரியார் அவர்களின் சீடராக “குடிஅரசில்” பணியாற்றி திராவிடர் கழகத்தின் எழுத்தாளராக பேச்சாளராக பரிணமித்து, இலக்கிய உலகின் எழுத்துலக வேந்தராக ஒளிவீசி ஆட்சித்துறையில் நிகரற்ற நிர்வாக திறமை கொண்ட - எதிலும் விரைவாகவ��ம் விவேகமாகவும் செயல்படும் பேராற்றலின் முழுவடிவம் தான் நமது கலைஞர் அவர்கள்.\nநிறைவாழ்வு வாழ்ந்து மறைந்துள்ளார் அந்தப் பகுத்தறிவாளர் அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், தங்கள் தலைவரை உயிரினும் மேலாக மதிக்கும் திமுக தோழர்களுக்கும் குறிப்பாக திமுக பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க. அன்பழகன், செயல்தலைவர், தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஒரு வாரத்திற்கு துக்கம் கடைபிடிக்கும் வகையில் திராவிடர் கழகக் கொடி அரைக்கம்பத்தில் இறக்கப்படும். கழக நிகழ்ச்சிகள் ஒரு வாரத்திற்கு ரத்து செய்யப் படுகின்றன.\nதிராவிட இயக்கத் தீரருக்கு திராவிடர் கழகம் தன் வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது.\nமானமிகு கலைஞர் உடலால் மறைந்திருக்கலாம். அவர் எந்தக் கொள்கைக்காக இலட்சியத்திற்காக திராவிட இயக்கத்திற்காக உழைத்தாரோ அதை குன்றாது மேலும் ஒளிவீசித் திகழ்ந்திட உறுதிமொழி எடுப்பதே நாம் அவருக்குக் காட்டும் மிகப்பெரிய மரியாதையாகும்.\nகலைஞர் மறைந்தார் அவர் போற்றிய கொள்கைகள் ஓங்குக\nகடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையின் மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் குறிப்பாக மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் ஆகியோரின் சிறந்த மருத்துவ உதவிகளுக்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/astrology/03/180237?ref=category-feed", "date_download": "2018-10-22T10:05:05Z", "digest": "sha1:G2MLWTZKAQLDBE7ZDRAVDV7UGRD6RIDV", "length": 10926, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "சம்பளம் வாங்கிய உடன் செய்ய கூடாதவை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசம்பளம் வாங்கிய உடன் செய்ய கூடாதவை\nநாம் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் லட்சங்களில் சம்��ாதித்தாலும் ஆயிரங்களில் சம்பாதித்தாலும் எப்போதும் பட்ஜெட்டில் துண்டு விழுவது நடந்து கொண்டே இருக்கும். வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும். இப்படி இருப்பவர்கள் சம்பளம் வாங்கிய உடன் செய்ய வேண்டிய விடயங்கள் சிலவற்றையும் செய்ய கூடாத விடயங்கள் சிலவற்றையும் பார்க்கலாம்.\nசம்பளம் வாங்கியவுடன் நல்ல காரியங்களுக்காக அதில் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் நாம் வருமானம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.\nஒவ்வொரு முறை சம்பளம் வாங்கும்போதும் இயலாதவர்களுக்கென ஒரு பகுதி பணத்தை முடிந்து வைத்து கொள்ளலாம். இப்படி ஏழை எளியவர்களுக்கு உதவுவதால் விரயச்செலவுகள் கட்டுக்குள் வரும்.\nசம்பாத்யத்தில் ஒரு சதவிகிதம் அல்லது இரண்டு சதவிகிதமாவது இவ்வாறு மற்றவர்களுக்கு உதவி செய்வதால் செல்வம் நம் வீடு தேடி வரும்.\nமாத செலவு செய்ய தொடங்குமுன் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வ கோயிலுக்கு ஒரு லிட்டர் எண்ணெய் அல்லது நெய் வாங்கி கொடுக்கலாம். அல்லது பூக்கள் வாங்கி கொடுக்கலாம். இதன் மூலம் தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். வருமானம் நிலைக்கும்.\nசம்பளம் வாங்கிய உடன் மகாலட்சுமிக்கு உகந்த மல்லிகைப்பூக்களை வாங்கி வீட்டில் வைத்து பூஜை செய்து வரவும். இப்படி செய்வதால் மஹாலட்சுமியின் பூரண அருள் உங்களுக்கு இருக்கும்.\nமாத சம்பளம் கிடைத்த உடன் வீட்டிற்கு இனிப்புகள் வாங்கி செல்லுங்கள். வீட்டிற்கு இனிப்பு வாங்கி செல்வது என்பது சுப செலவு. இனிப்புகள் வாங்கியதும் முதலில் நீங்கள் சாப்பிட்டு விட்டு பின்பு மற்றவர்களுக்கு உண்ணக் கொடுங்கள்.\nஇதனை தவிர்த்து நீங்கள் கட்டாயமாக செய்ய வேண்டிய விடயம் என்னவென்றால் ஒரு பாக்கெட் கல் உப்பு வாங்கி வீட்டில் வையுங்கள். பின் சமையலுக்கு பயன்படுத்துங்கள். கல் உப்பில் மகாலட்சுமியின் பூரண அருள் குடியிருப்பதால் உங்களுக்கு வீண் செலவுகள் குறைந்து சேமிப்பு வளர ஆரம்பிக்கும்.\nசம்பளம் வாங்கியவுடன் செய்ய கூடாதவை எது எனில் உங்கள் சம்பளத்தின் முதல் செலவை எரிபொருளுக்காக செலவு செய்யாதீர்கள். வண்டிக்கு பெட்ரோல் போடுவது தவிர்க்க முடியாமல் நடக்கும் விடயம்தான். ஆனாலும் சம்பள பணத்தின் முதல் செலவை இதற்காக செலவழிக்காமல் பார்த்து கொள்ளுங்கள்.\nஅது மட்டும் இல்லாமல் ம���ு , புகை பழக்கங்கள் உள்ளவர்களும் சம்பளப்பணத்தை செலவழிக்க ஆரம்பிக்கும்போது இதிலிருந்து ஆரம்பிக்க வேண்டாம்.\nமேற்சொன்ன வழிமுறைகளை முறையாக கடைபிடித்தால் லக்ஷ்மியின் பேரருள் கிடைக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் எல்லாம் நடைமுறையில் இருந்து மாறி சேமிப்பு வளரும். செல்வம் பெருகும்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2017/04/11", "date_download": "2018-10-22T09:39:29Z", "digest": "sha1:S6CD5WUQPH7JAC3MBBYJLEPBQ5OALY2J", "length": 11206, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "2017 April 11", "raw_content": "\n”ஏமிரா, வச்சுட்டியே காமிரா’ என்ற பிரபல பஞ்ச் டயலாக்கை நினைவுகூர்க.\nஅன்புள்ள ஜெயமோகன் அண்ணா, தினமும் மாமலர் படிப்பதால் அடுத்தடுத்த அத்தியாயங்களுக்கு ஆவலுடன் காத்திருப்பது எனக்கு வாடிக்கையாகி விட்டது. கடந்த பிப் 16 – வியாழன் அன்று தங்கள் இணையதளம் அபிடேட் ஆக தாமதம் ஆனது. பிறகு நேற்று இரவு. இதன் பொருட்செலவு பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். சந்தாவாக கட்டணம் நிர்ணயிக்கப்படுமாயின் மகிழ்வேன். தஞ்சை சந்திப்பின் போதும் குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது. மாமலர் நூலாக வரும் முன்னரே அதை முழுவதுமாக படித்து முடித்திருப்பேன். இது உங்கள் உழைப்பு. …\nஅன்பின் ஜெயம் நான் தங்களுக்கு எழுதும் இரண்டாவது கடிதம். நான் இதுவரை மூன்று முறை தங்களை சந்தித்து இருக்கிறேன்., திருநெல்வேலி, இராஜபாளையம், பறக்கை, ஒவ்வொரு சந்திப்புமே வாழ்கையில் மறக்கமுடியாத சந்திப்புகள். இராஜபாளையத்தில் தங்கள் உரை கேட்க வந்தது. தங்களுடன் உரையாடியது. சுந்தரவடிவேலன், இசக்கி போன்ற வாசகா்களை சந்தித்தது என்றும் நினைவில் இருக்கும். சுந்தரவடிவேலனின் வெண்முரசு வாசிப்புமுறை ஆச்சாியம். நானும் இதுபோல் தான் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டேன். இராஜபாளையத்திலிருந்து நீங்கள் நாகா்கோவில் செல்லும் போது தங்கள் …\n70. மணற்சிறுதரி விருஷபர்வன் மகளிர்மாளிகையின் கூடத்தில் இருக்கையில் கால் தளர்ந்தவன்போல் விழுந்து இரு கைகளையும் நெஞ்சின் ம���ல் கோத்தபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தான். வாயில் மெல்லத் திறந்து உள்ளே வந்து தலைவணங்கிய சிற்றமைச்சர் பிரகாசர் “அவர்கள் சென்றுவிட்டார்கள், அரசே” என்றார். அவன் விழிதூக்கி எங்கிருக்கிறோமென்றே தெரியாதது போன்ற நோக்கை அவர்மேல் ஊன்றி “என்ன” என்றான். மீண்டும் “அவர்கள் கிளம்பிச் சென்றுவிட்டார்கள்” என்றார் சிற்றமைச்சர். “ஆம்” என்றபடி அவன் எழுந்து “நான் அரசு மாளிகைக்கு செல்கிறேன். சம்விரதரை அங்கு வரச்சொல்க” என்றான். மீண்டும் “அவர்கள் கிளம்பிச் சென்றுவிட்டார்கள்” என்றார் சிற்றமைச்சர். “ஆம்” என்றபடி அவன் எழுந்து “நான் அரசு மாளிகைக்கு செல்கிறேன். சம்விரதரை அங்கு வரச்சொல்க\nTags: காஞ்சனை, சர்மிஷ்டை, சுபகை, பிரகாசர், மாதவி, விருஷபர்வன்\nகிளி சொன்ன கதை - குறுநாவல் தொகுப்பு\nகாந்தி என்ற பனியா - 4\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/NP_4.html", "date_download": "2018-10-22T10:53:23Z", "digest": "sha1:XGRPQOJLQ6M76LYPPS6JJ7OWEF2YPLFO", "length": 8110, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "யாழில் சர்வமத கூட்ட ஆய்வு! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / யாழில் சர்வமத கூட்ட ஆய்வு\nயாழில் சர்வமத கூட்ட ஆய்வு\nடாம்போ October 04, 2018 யாழ்ப்பாணம்\nசர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தின் தற்கால அரசியல் நிலைமை மற்றும் மீள்குடியேற்ற பிரதேசங்கள் தொடர்பாகவும் யாழ்மாவட்ட சர்வமதப் பேரவையின் கடந்தகால செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்கின்ற கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சமாதானப் பேரவையின் செயற்பாட்டிற்கு நிதியுதவி செய்கின்ற ஜேர்மன் நாட்டின் மிசேறியோர் அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.\nவடமாகாணசபை அமைச்சர் அனந்தி,உறுப்பினர் கஜதீபன் போன்றவர்கள் நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nவெளியே வந்தது அனந்தியின் கட்சி\nஅடுத்த வடமாகாணசபை தேர்தலில் எப்படியேனும் கதிரையினை கைப்பற்றிவிடும் கனவில் அனந்தி மற்றும் ஜங்கரநேசன் தரப்பு மும்முரமாகியுள்ளது.அவ்வகையி...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பி��்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ வி...\nமோடியே நேரடி அழைப்பில் வந்தார்\nஇலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும்; இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையிலான தொலைபேசி உரையாடலொன்று இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற...\nகூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒர...\nஇந்திய இராணுவத்தின் யாழ்.போதனா வைத்தியசாலை படுகொலை\nஈழத்தில் இந்திய இராணுவத்தின் படுகொலைகளுள் ஒன்றான யாழ்.போதனாவைத்தியசாலை படுகொலையின் 31வது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/india/01/190156?ref=media-feed", "date_download": "2018-10-22T10:34:14Z", "digest": "sha1:IDKZCEBJT5JYY66ZU56AIZ56QLFVGSFO", "length": 11411, "nlines": 160, "source_domain": "www.tamilwin.com", "title": "மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க முடியாது: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க முடியாது: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nமறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கு முடியாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nமாறாக காமராஜர் நினைவகத்தில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய இடம் தர தயார் என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.\nகாவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி இன்��ு மாலை காலமானார்.\nஇந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, திமுக எம்பி கனிமொழி, துரைமுருகன், ஐ பெரியசாமி, முரசொலி செல்வம், ஆ ராசா உள்ளிட்டோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று பிற்பகல் நேரில் சந்தித்தனர்.\nஅப்போது சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே திமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.\n5 முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதிக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரில் வலியுறுத்தினர்.\nஇதனை கேட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக குறிப்பிட்டிருந்தார் என தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅதில் சென்னை மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் அண்ணா பல்கலைக்கழகம் எதிரே காமராஜர் நினைவிடம் அருகே கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nகாமராஜர் நினைவிடத்திற்கு அருகே 2 ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்க தயார் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nமேலும் கருணாநிதியின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nமறைந்த பாரத தேசத்தின் தலைவர்களுக்கு கிளிநொச்சியில் வணக்க நிகழ்வு\nவிடுதலைப்புலிகள் தலைவரின் தாயாருடைய சிகிச்சை கனேடிய தேசம் வரை நீண்டு சென்ற வரலாறு\nவிடுதலைப் புலிகள் தலைவரின் தாயார் விடயத்தில் அவசரத்தால் தமிழகத்தில் நடந்த விபரீதம்\nகருணாநிதியின் இறப்பிற்கு பின்னர் முல்லைத்தீவில் வெடி கொளுத்தி ஆரவாரம் செய்தவர்கள் யார்\nபுலிகள் இல்லாத சூழலிலும் அதியுச்ச இசட் பிளஸ் பாதுகாப்பு பெற்ற இந்தியாவின் இரு பெரும் முக்கிய புள்ளிகள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்��்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2016/02/", "date_download": "2018-10-22T10:32:38Z", "digest": "sha1:SZ74RUQZJU554YU4K3GKDKRQRPWQUJPV", "length": 24261, "nlines": 414, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: February 2016", "raw_content": "\nதிங்கள், 29 பிப்ரவரி, 2016\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, வாழ்க்கை\nவெள்ளி, 26 பிப்ரவரி, 2016\nLabels: ஆரோக்கியம், கவிதை, நாகேந்திரபாரதி\nவியாழன், 25 பிப்ரவரி, 2016\nதாய் வழிச் சமூகமாய் இருந்து\nகுழு வழிச் சமூகமாய் மாறி\nஅரசர் வழிச் சமூகமாய் இருந்து\nமக்கள் வழிச் சமூகமாய் மாறி\nசரக்கு வழிச் சமூகமாய் ஆகிச்\nசறுக்கிய தமிழ்க் குடி (\nLabels: கவிதை, குடி, நாகேந்திரபாரதி\nபுதன், 24 பிப்ரவரி, 2016\nLabels: கவிதை, காதல், நாகேந்திரபாரதி\nதிங்கள், 22 பிப்ரவரி, 2016\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, பயம்\nஞாயிறு, 21 பிப்ரவரி, 2016\nLabels: ஆசை, கவிதை, நாகேந்திரபாரதி\nவெள்ளி, 19 பிப்ரவரி, 2016\nLabels: கவிதை, கோபம், நாகேந்திரபாரதி\nவியாழன், 18 பிப்ரவரி, 2016\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, நேரம்\nபுதன், 17 பிப்ரவரி, 2016\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, பள்ளிப்படிப்பு\nசெவ்வாய், 16 பிப்ரவரி, 2016\nLabels: கவிதை, குழந்தை, நாகேந்திரபாரதி\nவெள்ளி, 5 பிப்ரவரி, 2016\nஜனவரி ஒண்ணாம் தேதி புத்தாண்டு சபதம் எடுத்துட்டு ரெண்டாம் தேதியே அதை காப்பாத்த முடியாதவங்க ரெம்பப் பேரு இருக்காங்க. அதுக்காக அவங்களை குத்தம் சொல்றது ரெம்பத் தப்புங்க. அவங்க சூழ்நிலையை யோசிச்சுப் பாக்கணும்.\nஇப்ப பள்ளிக்கூடப் பையன் ஒருத்தன் இனிமே அன்னன்னிக்கு பாடத்தை அன்னன்னிக்கே படிச்சுடணும்னு முடிவு பண்றான்னு வச்சுக்குங்க. அன்னைக்கு பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்தவுடனே அவன் தெருப் பசங்க எல்லாம் அவனை கிரிக்கெட் விளையாடக் கூப்பிட்டா அவன் என்ன பண்ணுவான் பாவம். விளையாண்டு முடிச்சு வந்தவுடனே டிவியிலே நல்ல படமா போட்டுத் தொலைக்கிறாங்க. குடும்பமே உட்கார்ந்து பாக்கிறப்போ இவன் மட்டும் தனியா போயி உட்கார்ந்து படிக்க முடியுமா . அவனைக் குத்தம் சொன்னா எப்படி.\nஅப்புறம் ஆபீசிலே வேலை பாக்கிறவங்க சில பேரு இனிமே ஆபீசுக்கு கரெக்ட் டயத்துக்கு போகணும்னு உறுதி எடுக்கிறாங்க. ஆனா புத்தாண்டு பார்ட்டி மறுநாள் அதி காலை ரெண்டு மணி வரைக்கும் நீண்டுக்கிட்டே போகுது . அதுக்குப் பிறகு வீட்டுக்கு வந்து எட்டு மணி நேரம் தூக்கமாவது போட வேண்டியிருக்கு. பத்து மணிக்குத்தான் முழிப்பே வர்றது . அப்புறம் எப்படி பத்து மணிக்கே ஆபீசிலே இருக்க முடியும். குளிக்க வேணாமா. சாப்பிட வேணாமா. நல்ல டிரெஸ் போட்டு ஆபீஸ் போகணுமா இல்லையா. அப்புறம் எப்படி கரெக்ட் டயத்துக்கு ஆபீஸ் போக முடியும். அவங்களைப் போயி குத்தம் சொல்லலாமா.\nஇந்த குடும்பத் தலைவர் ஒருத்தர் கணவரா பொறுப்பா மனைவியை இனிமே மாசம் ஒரு தரம் சினிமா கூட்டிட்டுப் போகணும்னு புத்தாண்டு உறுதி எடுத்துக் கிறாரு . நல்ல படத்திற்கு ஒரு வாரம் முன்னாலே ரிசர்வ் பண்ண வேண்டியதா இருக்கு. இந்த தியேட்டர் ஓனர்கள் இவரு உறுதியைத் தெரிஞ்சுக்கிட்டு இவருக்கு ரெண்டு சீட்டு வச்சிருக்க வேணுமா வேணாமா. பண்ண மாட்டேங்கிறாங்க. டிக்கெட் தீர்ந்து போச்சுங் கிறாங்க . இவர் என்ன பண்ணுவாரு சொல்லுங்க. பாவம்.\nஇப்படியே தாங்க புத்தாண்டு சபதம் எடுத்துக்கிறவங்க எல்லாம் சூழ்நிலை சந்தர்ப்பங்களாலே அதை நிறைவேத்த முடியாம தவிக்கிறாங்க. அவங்களைப் போயி குத்தம் சொல்றது ரெம்ப ரெம்ப தப்புங்க.\nLabels: கட்டுரை, நகைச்சுவை, நாகேந்திரபாரதி, புத்தாண்டு\nLabels: ஆர்வம், கவிதை, நாகேந்திரபாரதி\nவியாழன், 4 பிப்ரவரி, 2016\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, வெற்றி\nLabels: கவிதை, செயல், நாகேந்திர பாரதி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை ---------------------------------------- இந்த வாட்ஸ் அப் உலகத்தை மூணாப் பிரிக்கலாங்க . ச...\nஇறை உணர்வு -------------------------- உயிரும் மனதை உணரும் பொழுது மனமும் அறிவாய் மாறும் பொழுது அறிவும் பரமும் சேரும் பொழுது இயக்க...\nஇருப்பும் இயக்கமும் ------------------------------------- தான் என்று இருப்பது உடலின் இயக்கம் தனது என்று இருப்பது மனதின் இயக்கம் தன்...\nநிழல் நடமாட்டம் -------------------------------- சுருங்கியும் விரிந்தும் நம்மோடு சேர்ந்து நடமாடும் நிழல்கள் வெயிலிலும் மழையிலும் தரை...\nதிருவிழாக் காலம் - முன்னுரை - யூடியூப்பில்\nதிருவிழாக் காலம் - முன்னுரை --------------------------------------------------- திருவிழாக் காலம் - முன்னுரை - யூடியூப்பில் Humor in Busi...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://birugu.blogspot.com/2014/10/blog-post_58.html", "date_download": "2018-10-22T10:46:46Z", "digest": "sha1:PIG77RVSI74BCBEH4JKC56LSHN4BPIUC", "length": 14696, "nlines": 171, "source_domain": "birugu.blogspot.com", "title": "kaala deepikam", "raw_content": "\nஞாயிறு, 12 அக்டோபர், 2014\nநாட்டு மருந்துகளும் நோய் நிவாரணமும் :\nஅகத்தி – வலி, கபம், சோகை, குன்மம்\nஅதிமதுரம்- பித்தம், ரத்த தோஷம், வாந்தி, நீர் வேட்கை, சோர்வு, வலி\nஅரளி - அரிப்பு, கண் நோய், கிருமி\nஅருகம்புல் - கபம், பித்தம், நாவறட்சி, எரிச்சல், தோல்நோய்\nஆடாதோடை - இரத்த தோஷம், பித்தம், இழுப்பு, இருமல், நாவறட்சி\nஆவாரை - நீரிழிவு, ரத்த பித்தம்\nஇஞ்சி - அஜீரணம், காய்ச்சல், இருமல், வாந்தி, வயிறு உப்புசம்\nஎலுமிச்சை - பிரட்டல், வாந்தி, நாவறட்சி, ருசியின்மை, கிருமி நோய்\nஓமம் - கண்நோய், கபம், விக்கல்\nகடுக்காய் - இருமல், நீரழிவு, மூலம், பெருவயிறு, அக்கி, விஷக் காய்ச்சல், இதய வலி, காமாலை, நீர்க்கடுப்பு\nகண்டங்கத்திரி - இருமல், இழுப்பு, காய்ச்சல், கபம், வாயு, நாட்பட்ட சளி\nகரிசலாங்கண்ணி - பகம், வாதம், கிருமி நோய், இருமல், கண்நோய், தலைவலி\nகருவேப்பிலை - இரத்த பித்தம்\nகருவேலம் - பல்வலி, இரத்த தோஷம், கபம், அரிப்பு, கிருமி நோய், விரணம்\nகீழாநெல்லி - காமாலை, பித்தம், இருமல்\nகுங்குலியம் – பாண்டு நோய், காதுவலி\nகொடிவேலி - கிரஹணி, வீக்கம்\nகொத்தமல்லி - காய்ச்சல், நாவறட்சி, வாந்தி இருமல், இளைப்பு\nசதகுப்பை - இருமல், யோனி நோய்கள்\nசீரகம் - வயிறு உப்புசம், காய்ச்சல்,வாந்தி\nதும்பை - நீர்ச்சுருக்கு, மூத்திரப்பைக் கல், நாவறட்சி, இரத்த தோஷம்.\nதிப்பிலி - இருமல், அஜீரணம், சுவையின்மை, இதய நோய், சோகை\nதும்பை - கபம், அஜீரணம், வீக்கம்\nநன்னாரி - ஜிரணக் குறைவு, சுவையின்மை, இருமல், காய்ச்சல்\nநாயுருவி - கபம், கொழுப்பு, இதய நோய், உப்புசம், மூலம், வயிற்றுவலி\nநாவல் - பித்தம், ரத்த தோஷம், எரிச்சல்\nநிலவாரை- கபம், பித்தம், நீரழிவு\nபூசணி - புத்தம், ரத்த தோஷம், மனநோய்\nபூண்டு - இதய நோய், இருமல்\nபூவரசு - நஞ்சு, நீரழிவு, விரணம்\nபெருங்காயம் - வயிற்றுவலி, உப்புசம்\nபேரீச்சை - கஷயம், வாதம், வாந்தி, காய்ச்சல், நாவறட்சி\nமணத்தக்காளி - இருமல், ரத்த தோஷம், அஜீரணம், பித்தம்\nமிளகு - வயிற்று உப்புசம், பல்வலி\nமுள்ளங்கி – காய்ச்சல், இழுப்பு , கண் மூக்கு தொண்டை நோய்கள்\nவசம்பு - மலபந்தம், வயிறுஉப்புசம், கைகால் வலி, நீர்பெருக்கு, கிருமி நோய்\nவல்லாரை – சோகை, நீரழிவு, வீ���்கம்\nவாகை - வீக்கம், அக்கி, இருமல்\nவால்மிளகு - வாய்நாற்றம், இதய நோய், பார்வைக்குறைவு\nவில்வம் - வாதம், கபம்\nவிளாமிச்சம் வேர் – நாவறட்சி, எரிச்சல்\nவெற்றிலை - கபம், வாய்நாற்றம், சோர்வு\nஜாதிக்காய் - சுவையின்மை, இருமல்\nநேரம் அக்டோபர் 12, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவணக்கம் நிகழும் விளம்பி வருடம் ஆவணி 31 இரவி வாரம் 16-9-2018 அன்று மருதேரி ஸ்ரீ பிருகு மகரிஷி அருள் குடிலில்இரவி யக்னம் நடைபெறும்.அன்று ஸ்...\nஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி\nவாயிற்படி. வீட்டின் தலைவாயிற்படி முக்கியமாக கவனிக்கத்தக்க அம்சமாகும், பொதுவாக கிழக்கு,வடக்கு திசைகளில் தலைவாசல் இருப்பின் நலம், தெற்கு, மேற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nNaadi readings on -குரு பிருகு-மகரிஷி-திருவிழா (20...\nஒரு மஹா மூலிகை ( கீழாநெல்லி ) கீழா நெல்லி ( PHYLLA...\nஉடலின் நோய்த் தொற்று நீக்கும் துளசி எங்கும் எளிதாக...\nசித்த மருத்துத்தில் பூவரசம் பூக்கள் பூவரசம் மரத்தி...\nமணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பிள்ளையின் பெற்றோர்...\nநம்மை சுற்றி கொட்டிக்கிடக்குது மருந்துகள்...\nசங்கஷ்ட நாஸன ஸ்ரீகணேச ஸ்தோத்ரம் இந்த ஸ்தோத்ரம் 'ந...\nஓம் என்னும் மூலமந்திரம் ஓங்காரம்(பிரணவம்) எந்த மொழ...\nஅதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும் அதிமதுரம் ...\nநாட்டு மருந்துகளும் நோய் நிவாரணமும் : அகத்தி – வல...\nகல்லீரலை வலுவாக்கும் துளசி கல்லீரலில் பிரச்சனை உள்...\nகரும்புள்ளி பயிற்சி கரும்புள்ளி பயிற்சி மிக குறைந...\nமௌன வித்தை ( பேசா மந்திரம் ) மௌன வித்தை ( பேசா மந்...\nவராஹ மந்திரம் கொடிய நோய்கள் விலக, திருஷ்டி தோஷங்கள...\nவள்ளலார் ஞான மூலிகை :: வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கி...\nநெற்றிக் கண் மக்களின் ஆன்மீக நிலை பஞ்சபுதங்களாலும...\nதும்பைப் பூவின் மருத்துவ குணங்கள் சளி தொல்லை நீங்...\nகட்டு மந்திரம் நாம் பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம...\nமகிழம்பூ மென்மையே அன்பின் வெளிப்பாடு; வன்மை என்று...\nஆன்மா கர்மத்தை செய்ய வேண்டும் என்றால் அவன் உடலை எட...\nசிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்\nவிஷ்ணு கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்\nஒரே வீட்டில் இரண்டு ராசிக்காரர்கள் இருக்கக் கூடாதா...\nபண பெட்டி எங்கே வைக்க வேண்டும் cash box, money \nஒருவரின் ராசிக்கும் உணவுப் பழக்கத்திற்கும் தொடர்பு...\nசித்தர் சமாதிகள் = இருப்பிடங்கள் <\nநந்தி தத்துவம் ................ நந்தியின் நிறம் வெ...\nசெவ்வாய் தோஷ நிவர்த்திகள்,செவ்வாய் தோஷ பரிகாரங்கள்...\nவாழ்க்கை வளமாக அமைய வாஸ்து வாஸ்து- வாழ்க்கை வளமாக...\nசனி பற்றிய 53 முக்கிய தகவல்கள் 1. சனியானவர் ஜன்ம ல...\nஆலயங்களில் செய்யத் தகாதவை 1. பிறருடைய அன்னத்தைப் ப...\nஅர்த்தமுள்ள தத்துவ பழமொழிகள்:- 1. அதிக உணவு அற்ப ஆ...\nக‌ட்டட‌த்‌தி‌ல் தலைவாசல் வரக்கூடாத இடங்கள்\nசுத்தமாக குளிக்காமல், அல்லது கலவி நடந்தபின்னர் ஆலய...\nவாயிற்படி. வீட்டின் தலைவாயிற்படி முக்கியமாக கவனிக்...\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம...\n 'சனி யாரை பற்றிக் கொள்வா...\nதர்ப்பணம் ,சிரார்த்தம் செய்பவர்கள் கடைபிடிக்க வேண்...\nருத்ராட்சம் அணியும் முறை மற்றும் உண்மைத்தன்மை ருத...\nதிருநீர் குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் அணிய...\nஇந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திரு...\nநாகதோஷம் ஆண்,பெண் இருவர் ஜாதகங்களிலும், லக்னம், ச...\nஜீவசமாதிகளை வழிபடும் சூட்சும வழிபாட்டு முறை சில ஆ...\nமிகுந்த செல்வம் பெற பரிகாரம் ஆடி மாதம் பவுர்ணமி அ...\n  ஓம் அகத்திசாய ஓம் பிருகுதேவாய ஓம் நந்தி ...\nசில பயனுள்ள சிவ மந்திரங்கள் ... ஓம் ஜகங் என தினம...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-22T10:34:30Z", "digest": "sha1:O65PVVKVKPPOALTPJQTA7R5CC4YYUZYW", "length": 7089, "nlines": 218, "source_domain": "discoverybookpalace.com", "title": "வாழ்வின் புதிர்களும் ஞானியின் திறவுகோலும்,சத்குரு,ஈஷா", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nபெருங்கூட்டத்தில் தொலைந்தவனின் தனிமை Rs.100.00\nவாழ்வின் புதிர்களும் ஞானியின் திறவுகோலும்\nவாழ்வின் புதிர்களும் ஞானியின் திறவுகோலும்\nஞானிகளுக்கு எதுவுமே புதிர்களல்ல. அவர்கள் உள்ளதை உள்ளபடி பார்க்க முடிபவர்கள். எனவேதான் இந்த சமூகம் தங்களிடமிருக்கும் கேள்விகளுக்கு சரியான விடை காண காலம்காலமாக ஞானிகளையே நாடி வந்திருக்கிறது.\nClick the button below to add the வாழ்வின் புதிர்களும் ஞானியின் திறவுகோலும் to your wish list.\nபழங்களின் அதிசயமே பேரானந்த வாழ்வின் ரகசியம்\nவாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல் Rs.160.00\nஞானியின் கவிதையியல் கொள்கைகள் Rs.190.00\nவாழ்வின் புதிர்களும் ஞானியின் திறவுகோலும் Rs.80.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49?start=400", "date_download": "2018-10-22T09:58:20Z", "digest": "sha1:JZDMTOGFDXKS2CNNVKL5D5ZVX3RMYOBW", "length": 12885, "nlines": 257, "source_domain": "keetru.com", "title": "கவிதைகள்", "raw_content": "\nஇந்திய தேசத்தை உருவாக்கியவர்கள் யார்\nஆக்ஸிடோசின் பாலும் ஆன்டிபயாடிக் பாலும் – மெய்யும், பொய்யும்\nஸ்ரீமான்கள் பார்ப்பன ரங்காச்சாரியும் பார்ப்பனரல்லாத சண்முகம் செட்டியாரும்\nஅனுராதா ரமணன் தொடக்கி வைத்த “நானும்தான்” (MeToo) இயக்கம்\nஇந்திய மீனவர்களை அச்சுறுத்தும் இலங்கை அரசு\nஆளுநர் - மத்திய அரசின் முகவர்\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 20, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசொர்க்கத்தின் நுழைவட்டை.... எழுத்தாளர்: அ.கரீம்\nபிணையத் துடிக்கும் உயிர் எழுத்தாளர்: வசுமதி மூர்த்தி\nஅருகிலொரு காடு எழுத்தாளர்: கிருத்திகா தாஸ்\nஅடர் இரவின் பாழுங்கிணறு எழுத்தாளர்: ப.செல்வகுமார்\nஞான சூன்யம்... எழுத்தாளர்: புலமி\nதுளையிடும் புல்லாங்குழல்கள் எழுத்தாளர்: சிந்தா\nஇளையராஜாவோடு என் அரூபத்தின் பயணம்... எழுத்தாளர்: கவிஜி\nமோசடி எழுத்தாளர்: சேயோன் யாழ்வேந்தன்\nபொம்மலாட்டம்... எழுத்தாளர்: கிருத்திகா தாஸ்\nபாலை வெளியில்... எழுத்தாளர்: அகராதி\nசந்தேகக் கொடிகள் எழுத்தாளர்: ந.சுரேஷ்\nஅல்லல் படுதலின் சுகம் எழுத்தாளர்: முருகன்.சுந்தரபாண்டியன்\nகடலின் நினைவுப் பூச்சிகள் எழுத்தாளர்: சீதா\nவெள்ளை (வழி) தடம் எழுத்தாளர்: அ.கரீம்\nஅழைப்பு மணி பறவைகள் எழுத்தாளர்: சீதா\nகாட்டிடை எழுத்தாளர்: கிருத்திகா தாஸ்\nநினைவின் தாழ்வாரங்களில்... எழுத்தாளர்: ந.சுரேஷ்\nதண்டவாளங்கள் எழுத்தாளர்: அமீர் அப்பாஸ்\nகாதலும் கடந்து போகும் எழுத்தாளர்: ஆனந்தி ராமகிருஷ்ணன்\nஅமிலக் காட்டில் புகையும் மானுடம்.... எழுத்தாளர்: கவிஜி\nராஜகுமாரி எழுத்தாளர்: கிருத்திகா தாஸ்\nகத்தும் குயிலோசையென.... எழுத்தாளர்: கவிஜி\nமரங்களின் வலி எழுத்தாளர்: ந.சுரேஷ்\nபரட்டைச் சிறுமி எழுத்தாளர்: அரங்க.மல்லிகா\nசெவுள் சிவந்த மீன்களின் கலவி எழுத்தாளர்: மௌனன் யாத்ரீகா\nகடவுள் தப்பிவிடக்கூடாது எழுத்தாளர்: சேயோன் யாழ்வேந்த���்\nநிரம்பி வழியும் பாவமூட்டை எழுத்தாளர்: ஹிஷாலி\nநம் மாதத்தில் பெரிய நாள் எழுத்தாளர்: முருகன்.சுந்தரபாண்டியன்\n எழுத்தாளர்: ரோஷான் ஏ ஜிப்ரி\nநான் என்பதே... எழுத்தாளர்: ஆனந்தி ராமகிருஷ்ணன்\nஇறுதி யாத்திரை - ஹைக்கூ எழுத்தாளர்: விஜயகுமார் வேல்முருகன்\nகிளர்ந்தெழும் மரணம் எழுத்தாளர்: ப.செல்வகுமார்\nகண்ணாடியில் சிலந்திவலை எழுத்தாளர்: தக்ஷன்\nநகரக்காரியின் கிராமத்துக் கனவு... எழுத்தாளர்: கவிஜி\nபலியாட்டின் தலை எழுத்தாளர்: மகிழ்நன் மறைக்காடு\nஇருள் துகள்கள் எழுத்தாளர்: கிருத்திகா தாஸ்\nமுதல் மட்டும் கடைசி கேள்வி... எழுத்தாளர்: கவிஜி\nடேக் கேர் எனும் துன்பம் எழுத்தாளர்: முருகன்.சுந்தரபாண்டியன்\nபக்கம் 9 / 83\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfpekarur.blogspot.com/2016/04/pay-commission-news.html", "date_download": "2018-10-22T10:19:42Z", "digest": "sha1:TXWA7NNBMIKEPZFIHEWHHMISJ2N5DHA4", "length": 14033, "nlines": 110, "source_domain": "nfpekarur.blogspot.com", "title": "NFPE KARUR: PAY COMMISSION NEWS...................", "raw_content": "\nஜூலையில் ARREARS கிடைக்கும் என எதிர்பார்த்தோம். எவ்வளவு தாமதம் ஆகிறதோ அவ்வளவு நஷ்டம் நமக்கு. லாபம் அரசுக்கு. HRA, TRANSPORT ALLOWANCE இவைகளில் கைவைத்து லாபம் பார்க்கலாம் என நினைக்கிறது அரசு. அக்டோபரில் ARREARS கிடைக்கும் என செய்திகள் சொல்கிறது.\nஇடுகையிட்டது NFPE TTN நேரம் முற்பகல் 8:53 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாட்டு வழியே தபால் சேவை... போஸ்ட்உமன் சோலைக்கிளி\n“யானை சத்தம் கேட்குது பாருங்க. இது யானைங்க கூட்டமா தண்ணி குடிக்க வர்ற நேரம். வாங்க நாம அந்தப் பக்கமா போயிடலாம்’’ - காட்டுக்குள் நடந்தவாறே பேசினார் சோலைக்கிளி. அடர்ந்த காட்டுப்பகுதியில் தில், திரில்லுடன் வேலை பார்த்து வரும் ‘போஸ்ட்உமன்’\n‘‘பொள்ளாச்சியை அடுத்த ஜமீன் காளியாபுரம்தான் என் சொந்த ஊரு. பன்னிரெண்டாவது முடிச்சதும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்ததன் மூலமா போஸ்ட்உமன் வேலை கிடைச்சது. கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட, மானாம்போளி கிராமத்துலதான் பணியிடம் காலியா இருக்குன்னு சொன்னாங்க. ‘காட்டுக்குள்ள தனியா வேலை பார்க்குறதா ஆத்தாடி மாட்டேன்\n‘இந்தக் காலத்துல அரசாங்க வேலை கிடைக்குறதே கஷ்டம். பொண்ணுங்க நினைச்சா, எந்த வேலையையும் துணிச்சலா செய்யலாம்’னு தைரியம் கொடுத்து அப்பா ராமனும், அம்மா மாரம்மாளும் என்னை இங்க அனுப��பி வெச்சுட்டாங்க. 10 வருஷத்துக்கு முன்னாடி, மானாம்போளி கிளை தபால் நிலையத்துல போஸ்ட் உமனா யூனிஃபார்ம் போட்டுட்டேன்.\nமானாம்போளியில இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் இருக்குற வால்பாறையில் இருந்து தினமும் காலையில, பஸ் மூலமா தபால் கட்டு வரும். அதை நான் பிரிச்சி, அடர்ந்த வனப்பகுதியில இருக்குற மலைவாழ் மக்கள் மற்றும் தேயிலைத் தோட்ட மக்களுக்கு தினமும் கொண்டுபோய் கொடுப்பேன். பவர் ஹவுஸ் பகுதி, மலைவாழ் மக்கள் அதிகம் இருக்கும் கூமாட்டி செக்ரிமென்ட், எஸ்டேட் (காபி தோட்டம்) ஆகிய 25 கிலோ மீட்டருக்கு உட்பட்ட மூன்று பகுதியில இருக்கும் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தபால் சேவை செய்து வர்றேன்’’ என்றவரின் காட்டுப்பாதை அனுபவங்கள்... திக் திக் திக்\n‘‘ஆரம்பத்துல இந்தப் பகுதி ஆளுங்க யாரையாச்சும் துணைக்கு கூட்டிட்டுப் போய்தான் வீடு வீடா தபால் கொடுப்பேன். ஏன்னா, போற வழியில யானைங்க கூட்டம் கூட்டாம நிக்கும். கூட்டமா இருந்தாகூட பயமில்லை, தனி ஒரு யானைகிட்ட மாட்டினா அவ்வளவுதான். காட்டு எருமைகள் கூட்டம், கரடினு எந்தப் பக்கம் பார்த்தாலும் வன விலங்குகள் நடமாடும். போகப் போக, அதுங்க நம்ம வீட்டுக்கு வரல. நாமதான் அதுங்களோட காட்டுக்கு வந்திருக்கோம். தொந்தரவு செய்யாம போனா, அதுங்களும் நம்மை எதுவும் செய்யாதுங்கங்கிற உண்மையைப் புரிஞ்சுக்கிட்டேன்.\nஇன்னொரு பக்கம், இங்க வசிக்குற மலைவாழ் மக்கள் எனக்கு ரொம்பவே உதவியாவும், அன்பாவும் இருப்பாங்க. வழியில ஏதாவது மிருகங்கள் தென்பட்டா எப்படி சமாளிச்சி தப்பிக்கணும்னு சொல்லிக் கொடுப்பாங்க. வாசனையை வெச்சே அந்தப் பகுதியில் மிருகங்கள் நடமாட்டத்தைக் கண்டுபிடிக்குறது, யானையோட சாணம் சூடா இருந்தா யானை பக்கத்துலதான் எங்கேயோ இருக்குனு தெரிஞ்சுக்குறது, அடர்ந்த காட்டுப்பகுதி வழியா போகும்போது தீக்குச்சியைப் பற்ற வைத்தா யானை நெருங்காதுனு நிறைய சொல்லிக் கொடுத்தாங்க’’ எனும் சோலைக்கிளி தங்கியிருக்கும் குவார்ட்ரஸும், தபால் அலுவலகமும் அருகருகேதான் உள்ளது.\n‘‘எங்க வீட்டுக்குப் பின்னாடி ஓடுற சோலையாறில் ஏராளமான முதலைகள் இருக்கு. காலையில தூங்கி எழுந்ததும் பின்பக்கக் கதவைத் திறந்தா, கரையில முதலைங்க கூட்டமா தூங்கிட்டு இருக்குறதைப் பார்க்கலாம். ஒரு முறை என் கண் முன்னாடியே ஒரு பையனோட காலை முதலை கடிச்சிருச்சு. இப்படி ஒவ்வொரு நாளும் பயத்தோடவே இருந்தாலும், பழகிப் போச்சு. என் கணவர் வேல்முருகன்தான், எனக்கு ரொம்பவே உறுதுணையா இருக்கார். அவரோட விடுமுறை நாட்கள்ல, வனப்பகுதிக்கு என்னை வண்டியில கூட்டிட்டுப் போவார். மத்த நேரத்துல நானே பஸ்ல போயிடுவேன்.\nகாட்டுப் பகுதியில தனியா நடந்துதான் போகணும். சாயங்கால நேரம் வனப்பகுதியில நடக்குறதுதான் ரிஸ்க். ஒரு தடவை என் கணவரோட வந்தப்போ, 10 அடி தூரத்துல ஒரு புலி நடந்து போறதைப் பார்த்தோம். புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டு எருமை, காட்டுப் பன்றி, பாம்புனு எல்லா அனிமல் நண்பர்களையும் பத்தி நல்லா கேட்டுத் தெரிஞ்சு வெச்சிருக்கேன். இத்தனை சிரமங்களையும் கடந்து போய் லெட்டரைக் கொடுக்கும்போது, ‘நன்றிம்மா’னு இந்த மனுஷங்க அவங்க வீட்டுல ஒருத்தியா நினைச்சு என்கூட பழகும்போது, இந்த வேலை தானா பிடிச்சுப் போயிடும். அதை உணர்ந்து பார்த்தாதான் தெரியும்’னு இந்த மனுஷங்க அவங்க வீட்டுல ஒருத்தியா நினைச்சு என்கூட பழகும்போது, இந்த வேலை தானா பிடிச்சுப் போயிடும். அதை உணர்ந்து பார்த்தாதான் தெரியும்’’ என்று உள்ளத்தில் இருந்து சொன்னவர்,\n‘‘நீங்களும் மிருகங்களைப் பார்க்க, எங்க வீட்டுக்கு வாங்க. பின்னாடி சோலையாற்றில் தண்ணீர் குடிக்க வரும்போது மிரண்டு, ரசிச்சுப் பார்க்கலாம்’’ - புன்னகையுடன் அழைப்பு விடுக்கிறார் சோலைக்கிளி\nபஞ்சப்படி 01.012016 முதல் 6 சதம் உயர்வு --நிதியமை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=50&t=5875&sid=6d3138782e482bea206abadfa9c61d9a&start=340", "date_download": "2018-10-22T10:05:06Z", "digest": "sha1:LG6I2JVLDDS3UV7WVGQKWZTIRRFCJFQM", "length": 48677, "nlines": 265, "source_domain": "padugai.com", "title": "Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day - Page 35 - Forex Tamil", "raw_content": "\nஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.\nதாங்கள் பதருவதை பார்த்தால் margin அதிகம் பயன்படுத்தி sell order போட்டு நன்கு வசமாக மாட்டி உள்ளீர்கள் என தெள்ளத்தெளிவாக தெரிகிறது. பத்தாயிரம் pip floating balance வைத்துகொண்டு பாதுகாப்பு வலையத்துக்குள் இருந்துகொண்டு small lot size ல் வர்த்தகம் செய்தால் loss ஆகாமல் லாபம் வரும்வரை மாதகணக்கில் காத்திருந்து லாபத்தை எடுக்கலாம். அல்லது stop loss கொடுத்துவிட்டு market ல் இருந்து வெளியேறினால் இருக்கும் பணமும் தப்பிக்கும் .\nmarket down trend வர இன்னும் 2 மாதங்கள் கூட ஆகலாம். சரியாக money management rules ஐ பயன்படுத்தி வர்த்தகம் செய்வது நல்லது..\nதாங்கள் பதருவதை பார்த்தால் margin அதிகம் பயன்படுத்தி sell order போட்டு நன்கு வசமாக மாட்டி உள்ளீர்கள் என தெள்ளத்தெளிவாக தெரிகிறது. பத்தாயிரம் pip floating balance வைத்துகொண்டு பாதுகாப்பு வலையத்துக்குள் இருந்துகொண்டு small lot size ல் வர்த்தகம் செய்தால் loss ஆகாமல் லாபம் வரும்வரை மாதகணக்கில் காத்திருந்து லாபத்தை எடுக்கலாம். அல்லது stop loss கொடுத்துவிட்டு market ல் இருந்து வெளியேறினால் இருக்கும் பணமும் தப்பிக்கும் .\nmarket down trend வர இன்னும் 2 மாதங்கள் கூட ஆகலாம். சரியாக money management rules ஐ பயன்படுத்தி வர்த்தகம் செய்வது நல்லது..\n1000$ க்கு 0.01 or 0.02 lot size ல் trade செய்தால் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும். 30pip take profit , 100pip stop loss கொடுத்து order போடுங்கள். சாதாரணமாக ஒரு நாளைக்கு market flexibility 50pip move ஆகும். tight stop loss 10பிப், 20pip கொடுக்க வேண்டாம். ஏனெனில் போட்ட ஆர்டர் opposite directionக்கு 40pip, 60pip சென்றுவிட்டு take profit கொடுத்த இடத்துக்கே வந்துவிடும். stop loss பக்கத்திலேயே கொடுத்து இருந்தால் stop loss தான் முதலில் trigger ஆகும். சரியாக 100pip stop loss , take profit 10pip to 50pip வரை கொடுத்தால் தான் வேகமாக market உங்களுக்கு சாதகமாக நகர்ந்து take profit எடுக்கும். take profit மிக தொலைவில் வைத்தால் take profit வராமல் 70% stop loss தான் ஆகும் . 10pip, 20pip daily scalping மட்டும் செய்யுங்கள். ஒரே ஒரு order ஐ மட்டும்open செய்யுங்கள், multiple order open செய்ய வேண்டாம். take profit எடுத்த பிறகே அடுத்த order போட வேண்டும்.\nஇப்படி நான் சொன்னதுபோல செய்து பாருங்கள். 70% வெற்றி பெறலாம். எதாவது data release நேரத்தில் தான் stop loss ஆகும். 0.01 lot ல் ஆர்டர் போட்டு இருந்தால் 10$ தான் loss ஆகும். 10$ loss னாலும் அடுத்த அடுத்த trade ல் இழந்த 10$ ஐயும் recovery செய்துவிடலாம். 0.05lot க்கு மேல் order போட்டால் ஒரு டைம் லாபம் வரா மாதிரி வந்துவிட்டு அடுத்த அடுத்த order ல் மாட்டி கொள்வீர்கள். market opposite direction ல் போகும் போது இருக்குற பணம் எல்லாம் கரைந்துவிடும். forex ல் small lot size ல் வர்த்தகம் செய்தால் நீண்ட நாள் market ல் இருந்து பணம் சிறிது சிறிதாக சம்பாதிக்கலாம் . பெரிய lot size போட்டு வர்த்தகம் செய்தால் அதிக நாட்கள் மார்கெட் ல் நாம் நிலைக்க முடியாது. இருக்கும் பணம் முழுதும் wiped out ஆகிவிடும்\nதாங்கள் பதருவதை பார்த்தால் margin அதிகம் பயன்படுத்தி sell order போட்டு நன்கு வசமாக மாட்டி உள்ளீர்கள் என தெள்ளத்தெளிவாக தெரிகிறது. பத்தாயிரம் pip floating balance வைத்துகொண்டு பாதுகாப்பு வலையத்துக்குள் இருந்துகொண்டு small lot size ல் வர்த்தகம் செய்தால் loss ஆகாமல் லாபம் வரும்வரை மாதகணக்கில் காத்திருந்து லாபத்தை எடுக்கலாம். அல்லது stop loss கொடுத்துவிட்டு market ல் இருந்து வெளியேறினால் இருக்கும் பணமும் தப்பிக்கும் .\nmarket down trend வர இன்னும் 2 மாதங்கள் கூட ஆகலாம். சரியாக money management rules ஐ பயன்படுத்தி வர்த்தகம் செய்வது நல்லது..\n1000$ க்கு 0.01 or 0.02 lot size ல் trade செய்தால் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும். 30pip take profit , 100pip stop loss கொடுத்து order போடுங்கள். சாதாரணமாக ஒரு நாளைக்கு market flexibility 50pip move ஆகும். tight stop loss 10பிப், 20pip கொடுக்க வேண்டாம். ஏனெனில் போட்ட ஆர்டர் opposite directionக்கு 40pip, 60pip சென்றுவிட்டு take profit கொடுத்த இடத்துக்கே வந்துவிடும். stop loss பக்கத்திலேயே கொடுத்து இருந்தால் stop loss தான் முதலில் trigger ஆகும். சரியாக 100pip stop loss , take profit 10pip to 50pip வரை கொடுத்தால் தான் வேகமாக market உங்களுக்கு சாதகமாக நகர்ந்து take profit எடுக்கும். take profit மிக தொலைவில் வைத்தால் take profit வராமல் 70% stop loss தான் ஆகும் . 10pip, 20pip daily scalping மட்டும் செய்யுங்கள். ஒரே ஒரு order ஐ மட்டும்open செய்யுங்கள், multiple order open செய்ய வேண்டாம். take profit எடுத்த பிறகே அடுத்த order போட வேண்டும்.\nஇப்படி நான் சொன்னதுபோல செய்து பாருங்கள். 70% வெற்றி பெறலாம். எதாவது data release நேரத்தில் தான் stop loss ஆகும். 0.01 lot ல் ஆர்டர் போட்டு இருந்தால் 10$ தான் loss ஆகும். 10$ loss னாலும் அடுத்த அடுத்த trade ல் இழந்த 10$ ஐயும் recovery செய்துவிடலாம். 0.05lot க்கு மேல் order போட்டால் ஒரு டைம் லாபம் வரா மாதிரி வந்துவிட்டு அடுத்த அடுத்த order ல் மாட்டி கொள்வீர்கள். market opposite direction ல் போகும் போது இருக்குற பணம் எல்லாம் கரைந்துவிடும். forex ல் small lot size ல் வர்த்தகம் செய்தால் நீண்ட நாள் market ல் இருந்து பணம் சிறிது சிறிதாக சம்பாதிக்கலாம் . பெரிய lot size போட்டு வர்த்தகம் செய்தால் அதிக நாட்கள் மார்கெட் ல் நாம் நிலைக்க முடியாது. இருக்கும் பணம் முழுதும் wiped out ஆகிவிடும்\nforex trading பதிவில் கொடுக்கப்பட்ட அனைத்து பதிவுகளையும் ஒருமுறைக்கு பத்துமுறை படியுங்கள். ஆரம்பத்தில் படிக்கும் போது புரியாமல் தான் இருக்கும். எனக்கும் அப்படி தான் இருந்தது. போகபோக புரிந்துவிடும்\nஒரு நாளைக்கு 1000 ரூபாய் சம்பாதிக்க வ���ண்டும் எனில் அதற்கு தகுந்த முதலீடு வேண்டும். forex மூலம் 1000ரூபாய் சம்பாதிக்க முடியவில்லை யென்றாலும் தினமும் 200ரூபாய் சம்பாதிப்பது எளிது. அதற்கு என்ன வழிமுறை கொடுக்கப்பட்டு உள்ளதோ அந்த வழிமுறையை பின்பற்றுங்கள்\nஅனைத்து வீடியோவையும் பார்த்து அதன்படி செய்யுங்கள்\nஇப்பொழுது எல்லாம் தொலைக்காட்சிப் பெட்டிகளிலும் காலை 10 மணி நேரத்திற்கு எல்லாம் எந்த சேனல் பக்கம் திருப்பினாலும் ஷேர் மார்க்கெட் என அழைக்கப்படும் பங்குச் சந்தைச் செய்திகள் தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. அதைப்போல், சென்னை, சேலம், திருப்பூர், நாமக்கல் மற்றும் முக்கிய சிட்டிப் பகுதிகளில் ஷேர் மார்கெட் செய்வதற்காகவே அலுவலகம் திறந்து வைத்து காத்திருக்கிறார்கள். ஒர் சில ப்ரோக்கர் கம்பெனிகள், ஆட்களைப் போட்டு கஷ்டமர்களுக்கு போன் செய்து பங்கு பரிவர்த்தனைகளைச் செய்துவிடுகின்றன. இப்படி நாளுக்கு நாள் வளர்ச்சிப் பெற்று வரும் பங்குச் சந்தை வருவாய் பிரிவிற்குள் நாமும் அடியெடுத்து பெரிய அளவில் வீட்டிலிருந்தப்படியே பல ஆயிரங்களை தினம் தினம் சம்பாதிக்கலாம். ஆனாலும் ஏன் பலரும் இதில் இறங்கவில்லை காரணம் பெரிய அளவில் பணம் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், இப்பொழுது அப்படியில்லை. ஃபோரக்ஸ் எனப்படும் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைச் சந்தைக்கு நாம் குறைந்த அளவில் முதலீடு செய்தால் போதும் பெரிய அளவிலான ஆர்டரைப் புக் செய்து நாமும் பல ஆயிரம் தினம் தினம் சம்பாதிக்கலாம். இப்படியான ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் 30 நிமிடத்தில் ஆன்லைன் மூலம் பண வருவாய் வாய்ப்பு இருக்கிறது என்பது சில ஆயிரம் நபர்களைத் தவிர தமிழகத்தின் எல்லா மக்களுக்கும் சென்றடைந்துள்ளதா காரணம் பெரிய அளவில் பணம் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், இப்பொழுது அப்படியில்லை. ஃபோரக்ஸ் எனப்படும் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைச் சந்தைக்கு நாம் குறைந்த அளவில் முதலீடு செய்தால் போதும் பெரிய அளவிலான ஆர்டரைப் புக் செய்து நாமும் பல ஆயிரம் தினம் தினம் சம்பாதிக்கலாம். இப்படியான ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் 30 நிமிடத்தில் ஆன்லைன் மூலம் பண வருவாய் வாய்ப்பு இருக்கிறது என்பது சில ஆயிரம் நபர்களைத் தவிர தமிழகத்தின் எல்லா மக்களுக்கும் சென்றடைந்துள்ளதா\nஆன்லைன் ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் செய்வதற்கான இலவச பயிற்சி\nஅ - ஃ வரை\nஇப்பொழுது எல்லாம் தொலைக்காட்சிப் பெட்டிகளிலும் காலை 10 மணி நேரத்திற்கு எல்லாம் எந்த சேனல் பக்கம் திருப்பினாலும் ஷேர் மார்க்கெட் என அழைக்கப்படும் பங்குச் சந்தைச் செய்திகள் தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. அதைப்போல், சென்னை, சேலம், திருப்பூர், நாமக்கல் மற்றும் முக்கிய சிட்டிப் பகுதிகளில் ஷேர் மார்கெட் செய்வதற்காகவே அலுவலகம் திறந்து வைத்து காத்திருக்கிறார்கள். ஒர் சில ப்ரோக்கர் கம்பெனிகள், ஆட்களைப் போட்டு கஷ்டமர்களுக்கு போன் செய்து பங்கு பரிவர்த்தனைகளைச் செய்துவிடுகின்றன. இப்படி நாளுக்கு நாள் வளர்ச்சிப் பெற்று வரும் பங்குச் சந்தை வருவாய் பிரிவிற்குள் நாமும் அடியெடுத்து பெரிய அளவில் வீட்டிலிருந்தப்படியே பல ஆயிரங்களை தினம் தினம் சம்பாதிக்கலாம். ஆனாலும் ஏன் பலரும் இதில் இறங்கவில்லை காரணம் பெரிய அளவில் பணம் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், இப்பொழுது அப்படியில்லை. ஃபோரக்ஸ் எனப்படும் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைச் சந்தைக்கு நாம் குறைந்த அளவில் முதலீடு செய்தால் போதும் பெரிய அளவிலான ஆர்டரைப் புக் செய்து நாமும் பல ஆயிரம் தினம் தினம் சம்பாதிக்கலாம். இப்படியான ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் 30 நிமிடத்தில் ஆன்லைன் மூலம் பண வருவாய் வாய்ப்பு இருக்கிறது என்பது சில ஆயிரம் நபர்களைத் தவிர தமிழகத்தின் எல்லா மக்களுக்கும் சென்றடைந்துள்ளதா காரணம் பெரிய அளவில் பணம் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், இப்பொழுது அப்படியில்லை. ஃபோரக்ஸ் எனப்படும் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைச் சந்தைக்கு நாம் குறைந்த அளவில் முதலீடு செய்தால் போதும் பெரிய அளவிலான ஆர்டரைப் புக் செய்து நாமும் பல ஆயிரம் தினம் தினம் சம்பாதிக்கலாம். இப்படியான ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் 30 நிமிடத்தில் ஆன்லைன் மூலம் பண வருவாய் வாய்ப்பு இருக்கிறது என்பது சில ஆயிரம் நபர்களைத் தவிர தமிழகத்தின் எல்லா மக்களுக்கும் சென்றடைந்துள்ளதா\nஃபோரக்ஸ் ட்ரேடிங்க் செய்ய ரூ.1000 போதும். ஆனால், ரூ.25,000/ கொண்டு ட்ரேடு செய்வது நல்லது என்பது எங்களுடைய பரிந்துரை. பெரும்பான்மையான நபர்களிடம் ரூ.25,000/-+இண்டர்னெட் இணைப்பு இருக்கிறது. அப்படி இருக்கையில் இந்த இணையதள பண வருவாய் வாய்ப்பினை, ஓய்வு நேரத்தில் பலரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் ... வெற்றிகரமாக இலாபங்களைச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவும் முழுமையான பயிற்சியினை படுகை இலவசமாக வழங்குகிறது.\nForex ட்ரேடிங்க் செய்ய எல்லா தகுதிகளும் தமிழகத்தில் உள்ள 18 வயது பூர்த்தியடைந்த ஆண் பெண் என அனைவருக்கும் இருக்கிறது. இருந்தாலும் Forex Currency Trading & Commodity Trading பற்றிய முழுமையான தகவல்கள் மற்றும் பயிற்சிகள் தமிழில் எங்கும் பரப்பப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆகையால் தான் இன்னும் பலர் இந்த அறிய வாய்ப்பினைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தப்படியே எளிமையாக மவுஸ் மூலம் இரண்டே இரண்டு கிளிக் செய்து பணம் சம்பாதிக்காமல் இருக்கிறார்கள் அல்லது தவறான வழிகாட்டுதல்களால் இழப்பினைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nபிறந்த குழந்தைக்கு நடக்கத் தெரியாது ...பேசத் தெரியாது... ஆனால், நாம் அம்மா சொல்லு.... அக்கா சொல்லு... அத்த அத்தச் சொல்லு எனச் சொல்லி பேசக் கற்றுக் கொடுக்கிறோம்.. அந்தக் குழந்தையும் சிறப்பாக பேச ஆரம்பித்துவிடுகிறது. அதைப்போல்.... நட நட... எனச் சொல்லி நடக்கப் பழகிக் கொடுக்கிறோம், அதிலும் 10 தடவை கீழே விழுந்து சிரிக்கும். அதைப்போல், ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் எப்படிச் செய்வது என்பது தெரியாமல் இருக்கும் உங்களுக்கு அடிப்படைப் பாடங்கள் அனைத்தையும் படுகை.காம் சிறப்பாக கற்றுக் கொடுக்க முடிவு செய்துள்ளது. கீழே கொடுக்கப்படும் பாடங்கள் ஒவ்வொன்றையும் படிப்பது மட்டும் அல்லமால், அதனை அப்படியே பயிற்சியாகச் செய்துப் பார்க்கவும் ஒர் ஆன்லைன் டொமோ ஃபோரக்ஸ் அக்கவுண்ட் ஒன்றும் 1000 டாலர் பணத்துடன் இலவசமாக வழங்குகிறோம்.\nஇலட்சங்களுக்கும் மேல் முதலீடு செய்யக்கூடிய இடம் என்பதால் முதலில் மிகவும் நம்பகமான ப்ரோக்கர் தளத்தில் சேர்வது என்பது பாரக்ஸில் மிக முக்கியம். நல்ல ப்ரோக்கர் தளத்தில் பணத்தினை முதலீடு செய்தால் மட்டும் தான் உடனுக்கூடன் பணத்தினை நாம் எடுத்துக் கொள்ள முடியும். அந்த வகையில் நான் சுட்டும் FBS Forex Broker தளம் கடந்த 2009 முதல் செயல்பட்டு வருவதோடு மிகக் குறைந்த Spread ஆக 0.2 Pips மட்டுமே வர்த்தக ஆர்டரில் பிடித்தம் செய்பவர்கள். இது மார்க்கெட்டில் இருக்கும் மற்ற பாரக்ஸ் ப்ரோக்கர்களைக் காட்டிலும் மிகக் குறைந்த ஸ்ப்ரட் தொகை. இதன் மூலம் நாம் அதிக இலாபத்தினை மிக விரைவாக எட்ட முடியும்.\nகுறைந்தப்பற்ற முதலீடு என்பது ரூ.1000 செய்துகூட நா��் சிறப்பாக நாணய வர்த்தக நடைமுறையைக் கற்றுக் கொள்ள முடியும். இதற்கான ப்ரோத்யோக கணக்காக Cent அக்கவுண்ட் நமக்கு வழங்குகிறார்கள். மேலும் ஆயில் மற்றும் பங்கு வர்த்தகம் செய்வதற்கு ஏதுவாக Standard அக்கவுண்ட் பயன்பாடும், இலட்சங்களுக்கு மேல் முதலீடு செய்பவர்களுக்கு குறைந்த ஸ்ப்ரட் அக்கவுண்டாக Unlimited அக்கவுண்ட் என பலதரப்பட்ட அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்த நமது பெர்சனல் அக்கவுண்டிற்குள் பெற்றுக் கொள்ளலாம்.\nஉங்களுக்கான வர்த்தக கணக்கினை 5 நிமிடத்தில் உடனே ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம். டெமோ வேண்டுபவர்கள், Standard Demo என்று கொடுத்து உங்களுக்கான பாரக்ஸ் கணக்கினை தொடங்கிக் கொள்ளுங்கள். ரியல் அக்கவுண்ட் ஒபன் செய்பவர்கள் குறைந்த முதலீடு என்றால் Cent Account ஒபன் செய்து கொள்ளுங்கள்.. 500$ முதலீடு என்றால் Standard Account ஒபன் செய்து கொள்ளுங்கள்\nமுதலீடு செய்வது பற்றிய தகவல் எத்தனை முக்கியமோ, அதனைவிட மிக முக்கியம் பணத்தினை எவ்வாறு எடுப்பது என்பதுதான். FBS பொறுத்த வரைக்கும் நாம் சம்பாதிக்கும் தொகை ரூ.100 என்றால் கூட அன்றைய தினமே எடுத்துக் கொள்ளலாம். காலை மாலை என இரண்டு வேளையும் கூட பணத்தினை எடுத்துக் கொள்ளலாம். முதலீட்டுக்கு நம்பகமான தளம் என்பதோடு மட்டுமில்லாமல் உடனுக்கூடன் பணத்தினை எடுத்துக் கொள்வது என்பதும் இதில் சிறப்பு அம்சம் என்பதால் உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்வது FBS வர்த்தக புரோக்கர் தளத்தில் அக்கவுண்ட் ஒபன் செய்து கொள்ளுங்கள் என்பதுதான். இத்தளத்திற்கு டெபாசிட் செய்வதற்கும் சரி, பணத்தினை எடுப்பதற்கும் சரி எனது உதவிகள் எப்பொழுதும் கிடைக்கும். ஆம், இத்தளத்தில் நான் Dollar-Exchanger -ஆக செயல்படுவதால் பணத்தினை எனது வங்கிக்கு அனுப்பிவிட்டு, உங்களது FBS Trading Account Number கொடுத்தால் உடனே டெபாசிட் செய்து கொடுத்துவிடுவேன். அதைப்போல், பணத்தினை எடுப்பதற்கும் Internal Transfer வழியாக Exchanger Lite என்ற எனது கணக்கிற்கு வித்ட்ரா ரெக்யூஸ்ட் கொடுத்த அன்றைய தினமே உங்களது வங்கி விவரத்தினைக் கொடுத்து பணத்தினைப் பெற்றுக் கொள்ளலாம். தினம் தினம் இலாபத்தினை எடுக்க நினைத்தாலும் வித்ட்ரா செய்து பெற்றுக் கொள்ளலாம்.\nhttp://images.snoork.com/images/1365981741_bank.jpg[/fi]பணம் டெபாசிட் செய்ய எனது வங்கி விவரம் அருகில் கொடுத்துள்ளேன், இதற்கு ஆன்லைன் பேங்க் ட்ரான்ஸ்பர் வழியாகவோ அல்லது நேரடியாக டெபாசிட��� முறையாகவோ பணத்தினை அனுப்பிவிட்டு எனது மொபைல் அல்லது மெயில் ஐடிக்கு தொடர்பு கொண்டு உங்களது FBS Account எண் கொடுத்தால் உடனே பணத்தினை டாலராக கன்வர்ட் செய்து உங்களது அக்கவுண்ட்க்கு மாற்றம் செய்துவிடுவேன்.\nபாரக்ஸில் பணம் எடுக்கும் வழிமுறை:\nபணம் எடுக்க நினைத்தால், Withdraw Request ஐ- Internal Transfer என்ற ஆப்சன் மூலம் Exchanger-Lite என்ற எனது கணக்கிற்கு மாற்றம் செய்துவிட்டு, உங்களது வங்கி விவரத்தினை எனது மெயில் ஐடிக்கு அனுப்பிவிடுங்கள்.. அன்றைய தினமே பணம் உங்களது வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிடும்.\nஇலவசப் பயிற்சியினை வீட்டிலிருந்தப்படியே ஆன்லைன் மூலமாகவும் கற்றுக் கொள்ளலாம். சந்தேகம் ஏற்படின் எனது தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு, கேட்டுத் தெளிவுப்படுத்திக் கொள்ளலாம். அதைப்போல், 1 இலட்சத்திற்கும் மேல் முதலீடு செய்திருப்பவர்கள் அரும்பாக்கம்-- சென்னை 106 , அருகில் இருப்பவர்கள் நேரில் வந்து கற்றுக் கொள்ள ஆசைப்பட்டாலும் நேரடியாக வந்து கற்றுக் கொள்ளலாம்.\nஇலவச ட்ரேடிங்க் பயிற்சி அக்கவுண்ட் ஒபன் செய்ய >\nஃபோரக்ஸ் ட்ரேடிங்க் செய்யத் தேவையானவை:\n1. 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.\n2. ஐ.டி ப்ரூப் ( வோட்டர் ஐடி/ட்ரைவிங்க் லைசன்ஸ்/ஆதார் கார்டு/பாஸ்போர்ட்போன்றவை)\n4. ட்ரேடிங்க் செய்யப் பணம் (குறைந்தது - ரூ.1000)\nபயிற்சியின் பொழுது அதிகப் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை, 1000 ரூபாய் மட்டும் செலுத்தி செண்ட் அக்கவுண்டில் பயிற்சியினை வெற்றிகரமாக முடித்தப் பின்னர் உங்களால் முடிந்த அளவுக்கு இன்வஸ்ன்மெட் செய்து ரியல் அக்கவுண்ட் மூலம் ட்ரேடிங்க் செய்து பெரிய இலாபம் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆகையால் பயிற்சியில் சேர விரும்புபவர்கள், இப்பதிவின் மேல் கூறப்பட்ட அனைத்தும் என்னிடம் இருக்கிறது, ட்ரேடிங்க் செய்யவும் ஆர்வமாக இருக்கிறேன் என்று சொன்னால், தேவையான அனைத்து பயிற்சியும் இலவசமாக கீழே விடியோவாக கொடுக்கப்பட்டுள்ளது. பயிற்சி விடியோக்கள் 50-ஐயும் பார்ப்பதோடு, அதில் சந்தேகம் இருப்பினும் இங்கு கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம். பயிற்சியினை முடித்தப் பின்னர் நீங்கள் விரும்பின் இன்வஸ்மெண்ட் செய்து ரியலாக ட்ரேடிங்க் செய்யலாம்.\nவங்கியில் கிடக்கும் பணத்தினை பாரக்ஸ் அக்கவுண்டில் போட்டு வைத்தால் வருடம் 100% முதல் 200% வருவாய் பார்க்கலாம���. உங்களுக்காக வர்த்தகத்தினை செய்து கொடுக்கும் பணியினையும் மேற்கொண்டு வருகிறேன். குறைந்தப் பற்றம் ரூ.7000 முதல் உங்களது தகுதிக்கு ஏற்ப வர்த்தக அக்கவுண்டில் டெபாசிட் செய்து கொள்ளலாம். அக்கவுண்டில் இருக்கும் பணத்தினை எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளலாம்.\nஅதிக தொகை முதலீடு செய்து இலாபகரமாக ட்ரேடிங் செய்யும் யுக்திகளுக்கான மாற்று தகவல்கள் என்னைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். ஆதித்தன் - பாரக்ஸ் - 9003032100\nForex Trading செய்து இலாபம் சம்பாதிப்பது எப்படி என்பதற்கான A -Z பயிற்சிகள் Tamil\nTamil Forex Trading Training - முழுமையான பயிற்சி விடியோவாக:\nஇலவச ட்ரேடிங்க் பயிற்சி அக்கவுண்ட் ஒபன் செய்ய >\nமுதலில் இலவச ட்ரேடிங்க் அக்கவுண்ட் ஒன்றினை மேல் உள்ள லிங்க் வழியாகச் சென்று ரிஜிஸ்டர் செய்யுங்கள்\nடொமோ அக்கவுண்ட் அப்ரூவல் கிடைத்ததும், அடுத்து எப்படி ஆர்டர் போடுவது என்பதனை கற்றுக் கொள்ள மேல் உள்ள லிங்கைக் கிளிக் செய்யுங்கள்..\nஆர்டர் எப்படி ஒபன் செய்து இலாபத்துடன் க்ளோஸ் செய்வது மற்றும், ஆட்டோமெட்டிக்காக ஆர்டரை ஸ்டாப் லாஸ் & டேக் பிராபிட் பாயிண்ட் கொடுத்து ஆர்டரை Execute செய்வது என்பதனைப் பற்றி விவரமாகப் படிக்க > http://www.padugai.com/tamilonlinejob/v ... =50&t=5909\n4. மார்கெட் ட்ரெண்ட் பார்த்து, எப்படிச் சரியாக ப்ராபிட் ஆர்டராக போடுவது\nஎன்னதான் ஆர்டர் போடத் தெரிந்தாலும் ட்ரெண்ட் பார்க்கத் தெரியாவிட்டால் அது நெகட்டிவாக முடிந்துவிடும். ஆகையால் மார்கெட் ட்ரெண்ட் எப்படி பார்ப்பது என்பதற்கான பாகம் பார்க்க > http://www.padugai.com/tamilonlinejob/v ... =50&t=5910\nபைப்ஸ் மற்றும் அதனைக் கொண்டு எப்படி ப்ராபிட் கால்குலேட் செய்வது, ஆர்டர் செய்வதற்கு முன் ஈக்குவிட்டியினை எப்படி கால்குலேட் செய்வது பற்றிய பதிவு பார்க்க > http://www.padugai.com/tamilonlinejob/v ... =50&t=5927\n6. Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்\n$100/ ரூ.7000 போதும் ட்ரேடிங்க் தொடங்க ...\n7. அடுத்ததாக சார்ட் டெக்னிகல் அனலைசிஸ் பற்றிப் பார்க்கலாம்...\nஒரே வாரத்தில் நீங்களும் ஃபோரக்ஸ் எக்ஸ்பர்ட் ஆவதற்கு, போரெக்ஸ் மார்கெட் பற்றிய அலசல் பதிவுகளை தவறாமல் படித்து, நீங்களும் அலசுங்கள்... எங்களது அலசல் பதிவுகளைப் படிக்க >\n2. 22/26 வாரத்தில் நடந்தது என்ன\nதொடர்ச்சி மேல் உள்ள விடியோவின் கடைசிப் பாகங்களை தொடருங்கள் ...\nவணக்கம் ஆதி சார் தீபாவளி வாழ்த்துக்கள் என்றோ Free பிட்��ாயின்ல் சிறுக சிறுக சேர்த்த சதோசி இன்று வளர்ந்து 20 $ ஆகி உள்ளது இதை எப்படி FBS அக்கவுண்டில் முதலீடு செய்வதுஎன்று கூறவும்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/chevrolet/uttar-pradesh/lucknow", "date_download": "2018-10-22T10:28:39Z", "digest": "sha1:6NLMANR3G3CKI5P2MJYKUD5L3BCQINSU", "length": 4158, "nlines": 43, "source_domain": "tamil.cardekho.com", "title": "0 செவர்லே டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் லக்னோ | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » செவர்லே கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள லக்னோ\n0 செவர்லே விநியோகஸ்தர் லக்னோ\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n0 செவர்லே விநியோகஸ்தர் லக்னோ\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltap.com/lyrics/malarae-thendral-paadum-veetla-vishesanga", "date_download": "2018-10-22T10:27:25Z", "digest": "sha1:G2JMOV6ETASHGTH4WEJ2DDKSWN6IED4U", "length": 13919, "nlines": 303, "source_domain": "tamiltap.com", "title": "மலரே தென்றல் பாடும் tamil song lyrics - tamiltap.com - tamil entertainment website", "raw_content": "\nபிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார்...\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் டிடிவி தினகரன்...\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில்...\nசென்னையில் கட்சி நிர்வாக���களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை\nபிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார்...\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் டிடிவி தினகரன்...\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில்...\nசென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை\nடெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போகிறார்...\nசச்சின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி\nசூதாட்டப் புகாரை ஒப்புக்கொண்ட பாக்.வீரரிடம் மீண்டும்...\n36, 20, 6... கோலி + ரோஹித்... கிளாஸிக் கூட்டணியின்...\nபாலியல் புகார்: நடிகர் அர்ஜுனுக்கு கன்னட நடிகர்...\nபிரித்திகா பாலியல் புகார் உண்மைக்கு புறம்பானது...\nசினிமா வெற்றிக்கு கன்றுக்குட்டிகளை பலிகொடுப்பதா\nபாலியல் புகார்: ’அம்மா’ மீது நடிகை பாய்ச்சல்\nஅடுத்த மாதம் வெளியாகிறதா 'ரெட்மி நோட் 6' ஸ்மார்ட்போன்...\nஒன்பிளஸ் 6T மொபைலின் ரகசியம் வெளியானது\n5G நெட்வொர்க் அமைக்க பிஎஸ்என்எல் புதிய திட்டம்\nLCD முதல் AMOLED வரை... மொபைல் டிஸ்ப்ளேக்களில்...\nபெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை...\nதம்பாளை, சின்னவில்லு காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண...\nவீட்டுத்திட்ட நிதி பெறுவதில் தாமதம் ; மண்சரிவில்...\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nசிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம்...\nஇந்த கூத்த கொஞ்சம் பாருங்களன் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nஇந்த கூத்த கொஞ்சம் பாருங்களன் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nMalarae Thendral Paadum song lyrics - மலரே தென்றல் பாடும் பாடல் வரிகள்\nஆண் : மலரே தென்றல் பாடும் கானம் இது\nநிலவே உன்னை கூடும் வானம் இது\nமலரே தென்றல் பாடும் கானம் இது\nநிலவே உன்னை கூடும் வானம் இது\nஇறைவனின் தீர்ப்பு இது ஓ..\nமலரே தென்றல் பாடும் கானம் இது\nஆண் : பூபாளம் கேட்கும் அதிகாலையும்\nநீ அன்றி ஏது ஒரு ஞாபகம்\nநீ பேசும் பேச்சு மணிவாசகம்\nமலரே தென்றல் பாடும் கானம் இது\nநிலவே உன்னை கூடும் வானம் இது\nஆண் : காட்டாறு போல சில வேளையில்\nகாவேரி ஓடும் பல பாதையில்\nஆனாலும் ஓர் நாள் கடல் சேர்ந்திடும்\nநாளான போதும் அது நேர்ந்திடும்\nமலரே தென்றல் பாடும் கானம் இது\nநிலவே உன்னை கூடும் வானம் இது\nஇறைவனின் தீர்ப்பு இது ஓ..\nமலரே தென்றல் பாடும் கானம் இது\nந���லவே உன்னை கூடும் வானம் இது\nமலரே தென்றல் பாடும் பாடல் வரிகள்\nவீட்ல விசேஷங்க பாடல் வரிகள்\nவீட்ல விசேஷங்க திரைப்பட பாடல் வரிகள்\nஆண் : மலரே தென்றல் பாடும் கானம் இது நிலவே உன்னை கூடும் வானம் இது மலரே தென்றல் பாடும் கானம் இது நிலவே உன்னை கூடும் வானம் இது நிலம்...\nகொஞ்சம் சங்கீதம் கட்றுத் தா ஞன குயிலே எந்தன் காதலை நானும் பாடனும் கொஞ்சம் சங்கீதம் கட்றுத் தா ஞனக் குயிலே காதல் மெட்டு தான் கட்டித்...\nஇந்த கூத்த கொஞ்சம் பாருங்களன் Tamil Dubsmash | tamil tiktok...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nநம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash...\nநம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash | tamil tiktok tamil dabmush...\n'பேட்ட' படத்துக்கு பிரேக் விட்டு சென்னைக்கு வந்த, விஜய்சேதுபதி\nஆளுநர்களின் உதவியால் தப்பிய எடப்பாடி பழனிசாமி தற்போது சிபிஐ-யிடம்...\nசிலாபம் பகுதியில் கடும் காற்று ; பல வீடுகள் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/11/blog-post_92.html", "date_download": "2018-10-22T09:43:50Z", "digest": "sha1:MWITR636JMLHI3XZDTGRPATB6FQZXQ5T", "length": 10078, "nlines": 72, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அக்கரைப்பற்று வட்டமடு விவசாயிகளுக்காக பாராளமன்றத்தில் குரல் கொடுத்தார் டக்லஸ் தேவானந்தா - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஅக்கரைப்பற்று வட்டமடு விவசாயிகளுக்காக பாராளமன்றத்தில் குரல் கொடுத்தார் டக்லஸ் தேவானந்தா\nஅம்பாறையிலும் விவசாயக் காணிகள் அபகரிக்கப்படுகின்றது\nஅம்பாறை மாவட்டத்திலுள்ள வட்டமுடு, வேப்பையடி, கொக்குழுவ, முறாணவெட்டி, வட்டுமடு புதிய கண்டம் ஆகிய ஐந்து விவசாய கண்டங்களைச் சேர்ந்த சுமார் 1500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக சுமார் 717 குடும்பத்தினர் நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.\nகடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 04ஆம் திகதியையும், 1673/45ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான வர்த்தமானி அறிவித்தலின் மூலமாக மேற்படி காணி ஒதுக்கு வனம் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்,\nஅது முதற்கொண்டு மேற்படி விவசாய செய்கையாளர்களுக்கு புரிந்துணர்வு அடிப்படையில் சொற்ப காணிகளில் விவசாய செய்கைகளை மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் வன இலாக்காவினர் அதற்குத் தொடர்ந���தும் தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றார்கள்.\nமேற்படி 717 விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்படக் கூடிய ஏற்பாடுகள் எவை அவ்வாறு, மேற்படி விவசாய மக்களுக்கு பாதகமற்ற வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படுமாயின் அதனை விரைந்து எடுத்து, செயற்படுத்த முடியுமா\nமேற்படி விவசாய மக்கள் கடந்த 2017.11.04ஆம் திகதி வட்டமடு பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் இரண்டு தினங்கள் ஈடுபட்டு, தங்களுக்கான தீர்வுகள் எட்டப்படாத நிலையில் அப்போராட்டத்தினை அக்கறைப்பற்று நகருக்கு மாற்றி, அதைத் தொடர்ந்து வருகின்றனர்.\nமேற்படி காணிகள், 333/3ஆம் இலக்க விவசாயக் காணிக்கான அதி விஷேட வர்த்தமானி மூலமாக 1985ஆம் ஆண்டு ஏப்ரல மாதம் 04ஆம் திகதி அக்கறைப்பற்று கிழக்கு கமநல சேவை நிலையத்தின் நிர்வாக எல்லையாக அறிவிக்கப்பட்டு, பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விஷேட காணிக் கச்சேரி நடத்தப்பட்டு,\n1979 முதல் 1985ஆம் ஆண்டு வரையில் தொடர்ச்சியாக மேற்படி விவசாயிகளுக்கு காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இக் காணிகள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும்,\nஅதன் தீர்ப்புகள் மேற்படி விவசாய மக்களுக்கே சாதகமாகத் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி விவசாய மக்கள் தெரிவிக்கின்றனர் எனவே மேற்படி காணி தொடர்பிலான பிரச்சினையின் உண்மை நிலை என்ன\nஎன்பதையும் ஆராய்ந்து அந்த மக்களுக்கு உரிய தீர்வுகள் விரைவாகக் கிடைக்க ஜனாதிபதி மைத்திரியாப சிறிசேனா அவர்கள் ஆவண செய்யவேண்டும்.\nநாடாளுமன்றத்தில் (21.11.2017) சூழல் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சர், மேன்மைதங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கேள்விகளை முன்வைத்து உரையாற்றியபோது..)\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான பொதுபல சேனாவின் திட��டம் \nமுஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவிரவாத பெளத்த இயக்கமான ...\nரிஷாட் பதியுதீன் கொலைச் சதி; ஜனாதிபதி, பிரதமருக்கு மக்கள் காங்கிரஸ் அவசர கடிதம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களில் வைத்து கொலை செய்ய சதித்திட்டங்...\nகிழக்கு முஸ்லிம்களை திட்டமிட்டு நசுக்க திட்டம்\nகிழக்கில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் கலவரங்களை ஏற்படுத்தும் சதித்திட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் அந்த அதிர்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_60.html", "date_download": "2018-10-22T10:33:36Z", "digest": "sha1:2K5VXPC2LPHYYYNQPSGBBRWIAKOSFS6S", "length": 6912, "nlines": 66, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வடக்கு – கிழக்கு உட்­பட இலங்­கை­யின் பெரும்­ப­கு­தி­யைத் தாக்­கக் கூடிய புயல்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nவடக்கு – கிழக்கு உட்­பட இலங்­கை­யின் பெரும்­ப­கு­தி­யைத் தாக்­கக் கூடிய புயல்\nவடக்கு – கிழக்கு உட்­பட இலங்­கை­யின் பெரும்­ப­கு­தி­யைத் தாக்­கக் கூடிய புயல் வங்­கக் கட­லில் வலுப் பெறு­கின்­றது என்று பன்­னாட்டு ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.\nஇந்­தப் புயல் தொடர்­பாக எதிர்­வ­ரும் 5ஆம் திக­திக்­குப் பின்­னரே உறு­தி­யான தக­வல்­க­ளைத் தெரி­விக்க முடி­யும் என்று வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­க­ளப் பணிப்­பா­ளர் எஸ்.பிரேம்லால் தெரி­வித்­தார்.\nவளி­மண்­ட­லக் குழப்­பம் கார­ண­மாக இலங்­கை­யின் பல பாகங்­கள் கடந்த சில நாள்­க­ளா­கப் பாதிக்­கப்­பட்­டன. காற்­ற­ழுத்­தத் தாழ்வு நிலை புய­லாக மாறி­ய­தில் இலங்­கை­யின் பல பகு­தி­க­ளில் கடும் காற்­று­டன் கூடிய மழை பொழிந்­தது.\nஓகி என்று பெய­ரி­டப்­பட்ட அந்­தப் புயல் இலங்கை வில­கிச் சென்­றுள்ள நிலை­யில் தற்­போது மீண்­டும் ஒரு காற்­ற­ழுத்­தத் தாழ்வு நிலை வங்­கக் கட­லில் உரு­வா­கின்­றது என்று தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.\nஇந்­தத் தாழ­முக்­கம் இலங்கை மற்­றும் இந்­தி­யா­வைத் தாக்­கக் கூடிய புய­லாக மாற்­ற­ம­டை­யும் என்று எதிர்­வு­கூ­றப்­ப­டு­கின்­றது.\n“அதன்­போக்கு மாற்­றங்­கள் தொடர்­பாக அறிந்­த­பின்­னரே உறு­தி­யான தக­வ­லைத் தெரி­விக்க முடி­யும்.”- என்று வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­க­ளத்­தின் பணிப்­பா­ளர் குறிப்­பிட்­டார்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான பொதுபல சேனாவின் திட்டம் \nமுஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவிரவாத பெளத்த இயக்கமான ...\nரிஷாட் பதியுதீன் கொலைச் சதி; ஜனாதிபதி, பிரதமருக்கு மக்கள் காங்கிரஸ் அவசர கடிதம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களில் வைத்து கொலை செய்ய சதித்திட்டங்...\nகிழக்கு முஸ்லிம்களை திட்டமிட்டு நசுக்க திட்டம்\nகிழக்கில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் கலவரங்களை ஏற்படுத்தும் சதித்திட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் அந்த அதிர்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/11/ceb.html", "date_download": "2018-10-22T09:31:17Z", "digest": "sha1:EJEH76ESJEKCKVIJOGWBNCF5MEONEHYP", "length": 8119, "nlines": 55, "source_domain": "www.onlineceylon.net", "title": "முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் C.E.B உப அலுவலகம் அமைக்க நடவடிக்கை - அன்வர் - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nமுள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் C.E.B உப அலுவலகம் அமைக்க நடவடிக்கை - அன்வர்\nதிருமலை மாவட்டத்தின், தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவிற்கான அபிவிருத்தி குழுக் கூட்டம் (08.11.2016ஆந்திகதி - செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணியளவில் பிரதேச செயலக கேட்போர்கூட மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராஜசிங்கம் ஆகியோரின் தலை���ையில் நடைபெற்றது.\nஇதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் குழுத்தலைவருமான ஆர்.எம். அன்வர் உட்பட திணைக்களங்களங்களின் தலைவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மாகாண சபை உறுப்பினர் அன்வரினால் பின்வரும் யோசனைகள் முன்வைக்கப்பட்டன.\n01. இலங்கை மின்சார சபைக்கான(C.E.B) உப அலுவலகம் ஒன்றினை பொதுமக்களின் நலன் கருதி முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தல்.\n02. பொதுமக்களின் தபால்த்தொடர்பாடல் நலன்கருதி முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் உப அலுவலகம் ஒன்றினை நிறுவதற்கு நடவடிக்கை எடுத்தல்.\n03. புகாரி நகர் ஊடாக சதாம் நகருக்குச் செல்லும் பிரதான வீதிக்கு குறுக்காக அமையப்பெற்றுள்ள புகையிரதப் பாதையை செப்பனிடக்கோரால்.\n04. தாயிப் நகர் பிரதான வீதிக்கு குறுக்காக அமையப்பெற்றுள்ள புகையிரதப் பாதையை செப்பனிடகோரால்.\n05. தாயிப் நகர், மீரா நகர் மற்றும் முள்ளிப்பொத்தானை கிழக்கு பிரதேசங்களில் மீள் குடியேற்றம் சம்பந்தமான அறிக்கையை சமர்ப்பிக்க கோரல்.\n06. கடவான, அட்டவான பிரதேச மேய்ச்சல் நிலத்திற்கான முன்னேற்ற அறிக்கையை தெளிவுபடுத்துவதுடன் அதை விரைவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தல்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nசொந்தமாக வீடு கூட இல்லை : கவலையைக்கொட்டும் பொலிஸ்மா அதிபர்.\nசமையல் எரிவாயுவின் விலையை உடனடியாக அதிகரிக்க இடமளிக்கப்படமாட்டாது : அமைச்சர் ரிஷாட் திட்டவட்டமாக அறிவிப்பு.\n2020 ஆம் ஆண்டளவில் மின்-வணிகம் ஊடாக 04 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை இலங்கை எட்டும்\nவேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் பெரும் மகிழ்ச்சி - ப.ஜ.க அமைச்சர்\nமைத்திரி கொலை முயற்சி : பிண்ணணியில் இந்தியாவின் ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-22T10:54:36Z", "digest": "sha1:H5SI2PZEQPMV4MKB4YMI3ASEI5LC6RNT", "length": 6194, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்திய தேசிய பங்கு சந்தை நிறுவனங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:இந்திய தேசிய பங்கு ச��்தை நிறுவனங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"இந்திய தேசிய பங்கு சந்தை நிறுவனங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 24 பக்கங்களில் பின்வரும் 24 பக்கங்களும் உள்ளன.\nஇந்திய கப்பல் போக்குவரத்து கழகம்\nஇந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்\nஊரக மின்வசதியாக்க கழக நிறுவனம்\nசென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை\nதென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனம்\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்\nமத்திய நிலக்கரி வயல்கள் நிறுவனம்\nமேற்கு நிலக்கரி வயல்கள் நிறுவனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 செப்டம்பர் 2010, 19:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/28/shunmugam.html", "date_download": "2018-10-22T09:33:42Z", "digest": "sha1:IBKOLNXXLEEP34BND5OHEEE756FIC76Z", "length": 9602, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிருபர்களை வேவு பார்க்கும் புதுவை போலீஸ் | freedom of press would be protected: pondicherry cm - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நிருபர்களை வேவு பார்க்கும் புதுவை போலீஸ்\nநிருபர்களை வேவு பார்க்கும் புதுவை போலீஸ்\nபிஷப்புக்கு எதிராக சாட்சி சொன்ன பாதிரியார் சாவு\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nபத்திரிக்கைகளுக்கு உள்ள சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்று பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம்பத்திரிக்கையாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்தார்.\nபாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் புதன்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,\nபாண்டிச்சேரியில் கடந்த 10 நாட்களாக சில நிருபர்களின் செல்போன் பேச்சுக்கள் போலீசாரால் ஒட்டுக்கேட்கப்பட்டு வருகின்றன என்று நிருபர்கள் புகார் கூறியுள்ளனர். இந்த விஷயம் குறித்து விசாரணை நடத்தும்படிதலைமைச் செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து விரைவில் அறிக்கை சமர்பிக்கப்படும். இதையடுத்து நிருபர்களின் செல்போன் பேச்சுக்களை ஒட்டுக்கேட்டவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என்றார் சண்முகம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/7340ecf90b/key-features-of-the-ta", "date_download": "2018-10-22T11:07:46Z", "digest": "sha1:Y45ASK3ZOAH45WAGX4S47SOZDFWXTUNK", "length": 13136, "nlines": 113, "source_domain": "tamil.yourstory.com", "title": "தமிழக பட்ஜெட் 2018 முக்கிய அம்சங்கள்...", "raw_content": "\nதமிழக பட்ஜெட் 2018 முக்கிய அம்சங்கள்...\nபள்ளி கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு, விவசாயிகளுக்கான செயலி அறிமுகம், பேரிடர் நிர்வாகத்திற்கு கணிசமான நிதி ஒதுக்கீடு, தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷன் மூலம் பாரத் நெட் திட்டம் தொடர்பான அறிவிப்புகள் 2018-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் முக்கிய அம்சமாக அமைந்துள்ளன. பட்ஜெட்டில் புதிய வரி எதுவும் விதிக்கப்படவில்லை.\n2018-ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.\nதமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:\nபட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கு ரூ.27,205.88 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறைக்கு ரூ.4,620.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மாநிலக்கல்லூரி மற்றும் ராணி மேரி கல்லூரியை புதுப்பிக்க ரூ.26 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழ மானியம் ரூ.500.65 கோடியாக உள்ளது. அண்ணாமலை பலகலைக்கழகத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இளைஞர் நலனுக்கு ரூ.191 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nபோக்குவரத்து துறைக்கு மொத்தமாக ரூ.2,717.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.11,073.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அத்திக்கடவு- அவினாசி திட்டம் ரூ.1789 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நீர்பாசனத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மாநில அரசு சார்பில் இந்த ஆண்டு 3,000 புதிய பஸ்கள் வாங்கப்படும்.\nவட சென்னை மற்றும் தென் சென்னையில் வெள்ள நிர்வாக திட்டத்திற்கான விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசு உதவிக்கு அனுப்ப பட்டுள்ளது. பேரிட நிவாரண நிதியத்திற்கு ரூ.786 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பாரத் நெட் திட்டம், தமிழ்நாடு ஆப்டிக் நெட் கார்ப்பரேஷன் மூலம் செயல்படுத்தப்படும்.\nபணிக்கு செல்லும் இஸ்லாமிய பெண்களுக்கு பயன் அளிக்கும் வகையில் அரசு செலவில் மகளிரி விடுதி கட்டித்தரப்படும். கர்ப்பிணி பெண்களுக்கு தாய் ஊட்டச்சத்து பெட்டகம் அமைக்கப்படும். திருமண உதவி திட்டங்களுக்கு ரூ.724 கோடி ஒதுக்கப்படும். மகளிர் சுகாதார திட்டத்தில் சானிட்டிர் நாப்கின்கள் வழங்க ரூ.60.58 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்க ரூ.250 கோடி ஒதுக்கீடு.\nவறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு ரூ. 581.81 கோடி ஒதுக்கீடு. இலவச வேட்டி சேலை திட்டத்திற்கு ரூ.490 கோடி ஒதுக்கீடு. இலங்கை அகதிகள் நலனுக்கு ரூ.109 கோடி ஒதுக்கீடு. முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,361.60 கோடி ஒதுக்கீடு.\nவேளாண் துறைக்கு இந்த ஆண்டு ரூ.8,916 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் உழவன் எனும் பெயரில் செயலி அறிமுகம் செய்யப்படும். கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.8,000 கோடி புதிய கடன் வழங்கப்படும். சென்னை கிண்டியில் ரூ.20 கோடியில் அம்மா பசுமை பூங்கா அமைக்கப்படும். ஓசூரில் மலர் வணிக வளாகம் அமைக்கப்படும்.\nமற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:\n•\tமுதல் தலைமுறை தொழில்முனவோருக்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.5 கோடியாக உயர்வு.\n•\tசிறு, நடுத்தர மற்றும் குறுந்தொழில்களுக்கு ரூ.540.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n•\tசுகாரதாரத்துறைக்கு ரூ.11,638.44 கோடி ஒதுக்கீடு.\n•\tதஞ்சை பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி விரிவாக்க மையம்.\n•\tதமிழ்மொழி விரிவாக்க மையத்திற்கு ஆண்டுதோறும் ரு.2 கோடி ஒதுக்கப்படும்.\n•\tதமிழ் பண்பாட்டு மையம் ரூ.1 கோடியில் அமைக்கப்படும்.\n•\tதூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.550 கோடி ஒதுக்கீடு.\n•\t7,000 ஏக்கரில் ரூ.21.43 கோடி மதிப்பீட்டில் மரங்கள் நடப்படும்.\n•\tமறைமுக வரியில் ஜி.எஸ்.டியால் தமிழகத்திற்கு பாதிப்பு.\n•\tமாநில பொருளாதாரத்த��ல் நிலவும் நேர்மறை காரணங்களால் வரி வருவாய் அதிகரிக்க வாய்ப்பு.\n•\tமத்திய அரசிடம் சிறப்பு மானியம் கோரியும் இதுவரை பதில் கிடைக்கவில்லை.\n•\t2018-19 வரவு செலவு திட்ட மதிப்பீடுகள் ரூ.1,12,616 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\n•\tபட்ஜெட்டில் புதிய வரி இல்லை.\n•\tகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.\n•\t2019 ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் 2 நாட்கள் நடைபெறும்.\n•\tதமிழக பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக உயரும் என கணிப்பு.\n•\tஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற ரூ.20 கோடி.\n•\tபட்ஜெட்டில் தமிழக அரசின் கடன் ரூ.3,55,845 கோடியாக இருக்கும்.\n•\tமெரினாவில் ஜெயலலிதா நினைவு மண்டபம் ரூ.50.80 கோடியில் அமைக்கப்படும்.\n•\tஉதய் திட்டத்தை ஏற்றுக்கொண்டதால் தமிழக மின்வாரியத்திற்கு நஷ்டம் அதிகரிப்பு.\n•\tஉள்ளாட்சி தேர்தலுக்காக ரூ.172 கோடி ஒதுக்கீடு.\nமுன்னதாக காவிரி மேலாண்மை அமைப்பதில் தாமதம் ஏற்படுவது மற்றும் பெரும்பான்மை இல்லாத பழனிச்சாமி அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடாது என பிரதான எதிர்கட்சியான தி.மு.க உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்...\nஇரண்டாவது சுற்று நிதி திரட்டியது சென்னை நிறுவனம் GoBumpr\nஇணைய செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல் சொல்வது என்ன\nஇணையத்தை உலுக்கிய வைரல் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/panasonic-p95-price-in-india-4999-specifications/", "date_download": "2018-10-22T09:58:50Z", "digest": "sha1:K2B6WIN74DICOR532XSPEZJ2I44IJ3CS", "length": 7307, "nlines": 64, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரூ. 3999-க்கு பானாசோனிக் P95 ஸ்மார்ட்போன் அறிமுகம்", "raw_content": "\nரூ. 3999-க்கு பானாசோனிக் P95 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nகுறைந்த விலை ஸ்மார்ட்போன் வரிசையில் பானாசோனிக் நிறுவனம் அதிரடியாக குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் பெற்ற பானாசோனிக் P95 ஸ்மார்ட்போன் மாடலை ரூ. 3999 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.\nவருகின்ற 13 -16 வரை நடைபெற உள்ள பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டே சேல் நாட்களில் மட்டும் ரூ.1000 விலை குறைக்கப்பட்டு ரூ.3999 க்கு இந்த மொபைல் போன் கிடைக்கப்பெறும், பொதுவாக இந்த மொபைல் போன் விலை ரூ.4999 ஆகும்.\n5 அங்குல காட்சி திரையை பெற்று விளங்கும் பானாசோனிக் பி95 மொபைல் 720×1280 பிக்சல் தீர்மானத்தை கொண்டு குவால்காம் குவாட் கோர் ஸ்னாப்டிராகன் 210 சிப்செட் கொண்டு 1ஜிபி ரேம் பெற்று 16ஜிபி உள்ளீட்டு சேமிப்புடன் விளங்குகின்றது. மேலும் சேமிப்பு திறனை 128 ஜிபி வரை விரிவாக்க மைக்ரோ எஸ்டி கார்டினை பயன்படுத்தலாம்.\nஆண்ட்ராய்டு நௌகட் 7.1.1 இயங்குதளத்தை பின்பற்றி இந்த போனில் 8 மெகாபிக்சல் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பு கேமரா வழங்கப்பட்டுள்ளது. zero shutter lag நுட்பத்தை கொண்டு வந்துள்ளதால் படங்கள் மிக தெளிவாக பதிவு செய்யலாம்.\nஇந்த மொபைல் போனில் 4ஜி, வை-ஃபை, ப்ளூடுத், எஃப்எம் ஜிபிஎஸ் உள்ளிட்ட அம்சங்களுடன் 2300mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.\nபானாசோனிக் பி95 மொபைல் விலை ரூ. 4,999 ஆகும். சிறப்பு சலுகையாக பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டே சேல் விற்பனையை முன்னிட்டு ரூ.1000 விலை குறைக்கப்பட்டு ரூ.3,999 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.\nFlipkart Big Shopping Day Sale Panasonic Panasonic P95 பானாசோனிக் பானாசோனிக் P95 பிளிப்கார்ட் ஸ்மார்ட்போன்\nPrevious Article ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் : 1100 ஜிபி இலவச டேட்டா, 10 கோடி இல்லங்கள்\nNext Article கூகுள் ப்ளே அவார்ட்ஸ் 2018 : பிளிப்கார்ட், கான்வா, பிபிசி எர்த் மேலும் பல.,\nஉலகிலேயே 15 மிக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள்\nநோக்கியா 3.1, நோக்கியா 5.1, நோய்க்கியா 6.1 நோக்கியா 8 சிரோக்கோ விலை குறைப்பு\nஅமேசானில் வெளியானது ஹவாய் மேட் 20 புரோ டீசர்; இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என அறிவிப்பு\nஇந்தியாவில் ஐபோன் XR போன்களுக்கான ப்ரீ ஆர்டர் தொடங்கியது\nஅறிமுகமானது நோக்கியா X7 ஸ்நாப்டிராகன் 710 Soc\nஆசுஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் M1 மற்றும் ஜென்ஃபோன் எலைட் போன்கள் இந்தியாவில் அறிமுகமானது\nஉலகிலேயே 15 மிக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள்\nநோக்கியா 3.1, நோக்கியா 5.1, நோய்க்கியா 6.1 நோக்கியா 8 சிரோக்கோ விலை குறைப்பு\n100% கேஷ்பேக் உடன் ரிலையன்ஸ் ஜியோவின் தீபாவளி ஆப்பர்\nஅமேசானில் வெளியானது ஹவாய் மேட் 20 புரோ டீசர்; இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என அறிவிப்பு\nவாட்ஸ்அப் நிறுவனத்தை யார் வாங்கியது என்பது கூட தெரியாத பல அமெரிக்க மக்கள்\nவரும் 30ம் தேதி அறிமுகமாகிறது ஆப்பிள் ஐபேடுகள், மேக் கம்ப்யூட்டர்கள்\nஇந்தியாவில் ஐபோன் XR போன்களுக்கான ப்ரீ ஆர்டர் தொடங்கியது\nரூ. 57,900 ரூபாயில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி Tab S4\nஅறிமுகமானது நோக்கியா X7 ஸ்நாப்டிராகன் 710 Soc\nஆசுஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் M1 மற்றும் ஜென்ஃபோன் எலைட் போன்கள் இந்தியாவில் அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-631/", "date_download": "2018-10-22T10:34:49Z", "digest": "sha1:NJXWOA4GU32UQO3IABQZH7QO6OS5SZL6", "length": 2777, "nlines": 44, "source_domain": "athavannews.com", "title": "ஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 02-12-2017 | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிராட், ரோஹித் அதிரடி – இந்திய அணி இலகு வெற்றி\nஇளவரசர் ஹரியை கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய படகோட்டி\nமிச்சிகனில் மேலும் 60 சிசுக்களின் சடலங்கள் கண்டெடுப்பு\nமூன்று வருடங்களில் சிரியாவில் 88 ஆயிரம் போராளிகள் கொல்லப்பட்டனர் – ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு\nஐ எஸ் போராளிகளைத் திரும்ப பெறும்படி இங்கிலாந்துக்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 02-12-2017\nவெஸ்ட்மினிஸ்டரில் சந்தேகத்துக்குரிய பொதி : பொலிசார் அகற்றினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://birugu.blogspot.com/2016/09/6-22-9-2016-8.html", "date_download": "2018-10-22T10:47:31Z", "digest": "sha1:2RLAFCXJZ6GPPM3I3TGOQLBZDPEWLKVM", "length": 11432, "nlines": 143, "source_domain": "birugu.blogspot.com", "title": "kaala deepikam", "raw_content": "\nசனி, 17 செப்டம்பர், 2016\nஸ்ரீபிருகு அருள் நிலையம் -மருதேரி\nநிகழும் துர்முகி வருடம் புரட்டாசி மாதம் 6 ம் திகதி வியாழன் கிழமை(22-9-2016)காலை 8.30 amமுதல் இரவு 10 மணிவரை ஸ்ரீ பிருகு மகரிஷிக்கான ரோஹினி நட்சத்திரம் ஜோதி பூசையும் அன்றுதவ புருஷர் திருமூலர் எழுந்தருளி ஜோதி தரிசனம் தர சித்தம் உள்ளதாய் பிருகு மகரிஷி வாக்கு அருளியதை முன்னிட்டு ஸ்ரீ பிருகு அருள் நிலையம் மருதேரியில் –இவ்விழா சித்தர்களின் அருள் வேண்டி அகத்தியர் அருளிய வில்வாதி சூரணமும் அரசு துளிர் அகண்ட பிரசாதமாய் பால்பொருளும் அடியார்களுக்கு அன்னம் பாலிப்பும் நடைபெறும் அன்று அன்பர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சித்தர்களின் அருளாசியதனை பெற வேண்டுகிறோம் ---இன்பமே சூழ்க\nஓம் அகத்திசாய நமக -ஓம் பிருகு தேவாய நமக --ஓம் நந்தி தேவாய நமக -\nகோடான கோடி சித்தர்கள் திருவடிகள் போற்றி\nஸ்ரீ பிருகு அருள் நிலைய சன்மார்க்க அன்பர்கள்\nஅய்யன் சப்தரிஷிகளில் ஒருவர். இந்த 7 வர் உலகத்தின் அவயன்களாய் படைப்பிலும், காப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றனர். சதுர் புஜன்கலான மனம், சித்தி, புத்தி, அகங்காரம் ஆளுகின்ற திருமாலை பிரதானப் படுத்தி ஞான தத்துவங்கள் அமைத்தவர். ஆருடம் என்னும் சோதிட சாத்திரத்தின் குருவாக விளங்குபவர். தமிழில் பிருகு நாடி என்றும் பிருகு நந்தி நாடி என்றும் அறியலாம்.\nஅதை போல வட மொழியில் \"பிரிகு சமிதை\" மிக மிக பிரபலமானது. .\nதிருமூலர் குரு விழா (22/SEP /2016)\nமுத்தான வாக்குதனை பகர சொல்வேன்\nகுற்றமில்லா உமை யப்பன் ஆசியோடு\nகுடிலமதில் பூசையது நிலை குறித்து\nகுறித்ததோர் புரட்டையிலே ரோகிணி தான்\nகுணமுடனே எழுந்தருளும் சோதி மார்க்கம்\nநெறியான ஞானமதை உலகுக்கு இந்த\nநந்தியுடன் அம்சமான மூலன் தானும்\nதானுரைக்க நட ராயன் ஆசியோடு\nதன்தலத்தில் நெடிய தவம்கொண்ட சித்தன்\nஊனமற திருவரவை மக்கள் தானும்\nஉணர்வுடனே ஆத்மஞானம் அவத்தை நீங்க\nநீங்க வே திருவம்பல சக்கரம்\nநிலைநிறுத்தி அருளும்பொருளும் நெறியில் காண\nகவனமுடன் நினைவேற்றி பதிகம் கொண்டு\nகொண்டுமே ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் ரீம் ஹ்ரீம்\nஸ்ரீ திருமூலரே நமஹ என்று நவின்றுஏத்த\nஎண்ணமதில் மகிழ்ந்து நல்லாசி ஈய\nஏற்றம்பட மருந்திற்கும் உகந்த சித்தன்\nசித்தமதில் அவன்குணமே இரண்டற கலந்து\nசீவமதில் ஒளியோங்கி செய்தல் திறம்\nஓர்விதமாய் அரசு தளிர் மிதமாய் கூட்டி\nகூட்டியே பால்பொருளும் உகந்த வண்ணம்\nகுறிப்பான ஆ நிறைகள் தலத்திலே யேக\nநுட்பமாய் வரவுபின் ஆசி திண்ணம்\nநித்தியமாய் தவநிஷ்டை கொண்டோர் வரவும்\nவரவுகளும் கல்நாதம் தொடங்கும் அப்பா\nவாகான சதம் ஐம்பான் மானுடர்க்கு\nபூரண அன்னமுடன் மருந்தும் ஈந்து\nபுரட்டையதில் பூசையதில் சிறப்பாய் கூற\nகூறிட்ட சக்தி யவள் ஆகர்ஷணத்தை\nகுறிப்பாக ... (...:)...மற்றவை நேரில் )...\nவாருங்கள் 3000 ஆண்டு தவம்கொண்ட தவயோகியின் ஆசியை பெறுங்கள்\nநேரம் செப்டம்பர் 17, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவணக்கம் நிகழும் விளம்பி வருடம் ஆவணி 31 இரவி வாரம் 16-9-2018 அன்று மருதேரி ஸ்ரீ பிருகு மகரிஷி அருள் குடிலில்இரவி யக்னம் நடைபெறும்.அன்று ஸ்...\nஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி\nவாயிற்படி. வீட்டின் தலைவாயிற்படி முக்கியமாக கவனிக்கத்தக்க அம்சமாகும், பொதுவாக கிழக்கு,வடக்கு திசைகளில் தலைவாசல் இருப்பின் நலம், தெற்கு, மேற...\nஎனது முழு சுயவிவரத்���ைக் காண்க\nநம்மை சுற்றியுள்ள மூலிகை நொச்சிதர்ப்பை பொன்னாவாரை...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/vanakkam-canada-29092016-n-k-ashokbharan/", "date_download": "2018-10-22T09:32:28Z", "digest": "sha1:IILLWUGO5JVNVIFNQMWJFG6ITM3P6772", "length": 10137, "nlines": 144, "source_domain": "ctr24.com", "title": "Vanakkam canada 29092016 N. K. Ashokbharan | CTR24 Vanakkam canada 29092016 N. K. Ashokbharan – CTR24", "raw_content": "\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nவடக்கு கிழக்கின் இனவாதத்துக்கு எதிராக வீர துட்டகைமுனு இயக்கத்தை தொடங்கவுள்ளதாக மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்\nஇலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக சீனா இலங்கைக்கு 1 பில்லியன் டொலர்களைக் கொடுத்துள்ளது\nதேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\nPrevious Postபயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமொன்று அறிமுகம். Next PostAsiyans\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nதிருமதி அனுஷம்மா இளையதம்பி (பாம்பக்கா- விஷகடி வைத்தியர்)\nயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர்...\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recipes-description.php?id=0f2c9a93eea6f38fabb3acb1c31488c6", "date_download": "2018-10-22T10:55:29Z", "digest": "sha1:KVSBH4G3C3LZZY4FBO4EX3ZQDF24KQVW", "length": 5987, "nlines": 75, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி கோலி, ரோகித் சர்மா சதம் விளாசினர், நாகர்கோவிலில் ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம், தொடர் விடுமுறை முடிந்து வெளியூர்களுக்கு புறப்பட்டனர் வடசேரி பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது, அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க நீடிக்கும் எதிர்ப்பு: கேரள, தமிழக அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை “சட்டம்-ஒழுங்கை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது, ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-���ாகிஸ்தான் அணிகள் இன்று மோதல், நாகர்கோவிலில் இடி–மின்னலுடன் கன மழை 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை, புதுக்கடை அருகே சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீர் போராட்டம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்,\nவெண்டைக்காய் - 1/2 கிலோ\nமிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்\nகரம் மசாலா - 1 டீஸ்பூன்\nசோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்\nமல்லித் தூள் - 1/4 டீஸ்பூன்\nஅரிசி மாவு - 1/4 டீஸ்பூன்\nஎண்ணெய் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nமுதலில் வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் துடைத்து, நீள துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.\nபின் நறுக்கிய வெண்டைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் கரம் மசாலா, அரிசி மாவு, மல்லித் தூள், சோள மாவு, மிளகாய் தூள் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.\nவெண்டைக்காயில் நீளவாக்கில் உள்ளவாறு கீறிவிட்டு நடுவில் கலந்து வைத்துள்ள மசலாக்களை நடுவில் வைத்து அரை மனி நேரம் ஊற வைக்கவும்.\nபின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட்டி வைத்துள்ள வெண்டைக்காய் கலவையை சேர்த்து, பொன்னிறமாகும் வரை நன்கு வறுத்து இறக்கினால், வெண்டைக்காய் வறுவல் தயார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omkumaresh.blogspot.com/2013/01/30.html", "date_download": "2018-10-22T09:37:40Z", "digest": "sha1:GCXYKHHJQWAVSVAFDRISP32QGJPXQKH3", "length": 11534, "nlines": 117, "source_domain": "omkumaresh.blogspot.com", "title": "ஆசிரியர்களின் நண்பன்: .என்.பி.எஸ்.சி நடத்தவுள்ள தேர்வு அட்டவணை 30ம் தேதி வெளியிடப்படும்", "raw_content": "\nமுடியும் என்றால் முயற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய்\n.என்.பி.எஸ்.சி நடத்தவுள்ள தேர்வு அட்டவணை 30ம் தேதி வெளியிடப்படும்\nசென்னை: 2013ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி நடத்தவுள்ள தேர்வு அட்டவணை மற்றும், அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கைக் குறித்த விபரங்கள், இம்மாதம் 30ம் தேதி வெளியிடப்படும் என தேர்வாணையத் தலைவர் நட்ராஜ் தெரிவித்தார்.\nவருவாய்த் துறையில் 1870 வி.ஏ.ஓ பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, இம்மாதம் முதல் வாரத்தில் நடந்தது. இதில், 1215 இடங்கள் நிரம்பின. மீதமுள்ள 655 இடங்களை நிரப்புவதற்கான, 2ம் கட்ட கலந்தாய்வு தேர்வாணைய அலுவலகத்தில் நடந்தது.\nஅப்போது நட்ராஜ் கூறியதாவது: இன்றைய கலந்தாய்வுக்கு 450 பேர் வந்துள்ளனர். எனவே, மீண்டும் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப, இம்மாதம் 24ம் தேதி, மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடக்கும்.\nகுரூப் 4 தேர்வில், தேர்வுபெற்ற ஆதரவற்ற விதவைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது. அதன்படி, சம்பந்தப்பட்ட சான்றிதழ்களுடன், தேர்வு பெற்றவர்கள், 24ம் தேதி நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.\nஇந்த ஆண்டிற்கான தேர்வு அட்டவணை, இம்மாதம் 28ம் தேதி வெளியிடப்படும். எத்தனை வகையான தேர்வுகள் நடைபெறும், அவற்றில் எத்தனை ஆயிரம் பேர், அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவர் என்ற விபரங்கள் அப்போது வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஇந்தாண்டு, 30 ஆயிரம் பேர் வரை, அரசுப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், குரூப் 4 பணியிடங்களை கணிசமாக எதிர்பார்க்கலாம்.\nஇந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள்\nஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்ச்சி\n TET: வினா - விடை\nஇலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல...\nஆசிரியர் பயிற்சி, பாடத்திட்டம் உருவாக்க இனி புதிய அமைப்பு.\nஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை, மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி, தமிழக அரசு...\nஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டு\nTO DOWNLOAD HALL TICKET CLICK HERE... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க...\nபி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம்\nபுதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் : தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இ.பி.எப்) ...\nஎழுத்துத் தேர்வு மூலம் முதுநிலை ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இனி எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும், 2010-11 ஆம் ஆ...\nபகுதி நேர ஆசிரியர்கள் மாதம் சம்பளம் Rs 20000 பெற வாய்ப்பு.\nபகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் : குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் . ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன...\nமத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை தமிழில் எழுதலாம்\nசென்னை: மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை, இனி தமிழிலும் எழுதலாம் என, தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க...\nபொது அறிவு உலகம் ஆசிரியர் டி.என்.பி.எஸ்.சி. தலைவரை சந்தித்த பின் அவர் பகிர்ந்து கொண்ட விவரங்கள் ;\nகுரூப்- II தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன. லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத...\nமாணவர்கள் பின்பற்ற வேண்டிய பத்து கட்டளைகள் அறிமுகம்\nபத்து கட்டளைகள்: தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல், பிரச்னைகளை சமாளிக்கும் திறன், உறவு முறையை வலுப்படுத்தும் திறன், படைப்பாற்றல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-10-22T10:53:43Z", "digest": "sha1:6N2YIUILUI6OJIH7LGCHYD7C3TPH7BWM", "length": 7889, "nlines": 99, "source_domain": "sammatham.com", "title": "அஞ்சலி முத்திரை – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஉடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் அன்றாட சுத்தி முறைகள்\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட வாழும் வழி முறை\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட சிந்தனைக்கு சில\nதரையில் நின்றுகொண்டோ, சப்பணம் இட்டு அமர்ந்தோ செய்யலாம். வணக்கம் வைப்பதற்கு கைகளை எப்படி வைக்கிறோமோ அதுதான் அஞ்சலி முத்திரை. அதாவது, கைகளானது மேலே, கீழே என ஏற்ற இறக்கமாக இருக்கக் கூடாது. இரண்டு கைகளுக்கும் நடுவே இடைவெளியும் இருக்கக் கூடாது. சரியான அளவில் சரியான அழுத்தத்தில் இருக்க வேண்டும்.\nமூளையின் வலது மற்றும் இடதுபுறச் செயல்பாட்டை சமன் செய்கிறது. அமைதி, தெளிவு கிடைக்கும்.\nவிரல்கள், கைகள், மணிக்கட்டு, முழங்கை வலுப்பெறுகிறது. உடலுக்கு சக்தி மற்றும் பலம் கிடைக்கிறது.\nஇதயத் தசைகளுக்கு வலு கிடைக்கி��து. படபடப்பு நீங்கி இதயத் துடிப்புச் சீராகிறது.\nமனப்பிரச்சனைகள் மற்றும் உடல் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.\nஒரு செயலைத் தொடங்குவதற்கும் முடிப்பதற்கும் இந்த முத்திரையைச் செய்வது நல்லது.\nஇந்த முத்திரையின் போது நமது நல்ல எண்ணங்களையும் மற்றவர்களிடம் மரியாதையையும் காட்டுகிறது.\nஇந்த முத்திரையை நமது இதயத்திற்கு நேராக வைத்து செய்தால் நமது மனம் அமைதி பெறும்.\nநமது மூளையின் இருபக்கமும் அதாவது வலது இடது பக்க மூளைகளும் அமைதி பெறும்.\nநமது நேர்மையான ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.\nஉடலின் செயல் திறன், கற்பனைத் திறன் சிறப்பாக செயல்பட்டு புதிய படைப்புகளை உருவாக்கும் ஆற்றல் உண்டாகும்.\nநம்மை யாரும் வசியப்படுத்த முடியாது.\nஅனைவரும் நம்மிடம் அன்பாக பழகுவார்கள்.\nஇறைவனை வணங்கும்போது இந்த முத்திரையில் தான் வேண்டிக்கொள்கின்றோம்.\nஇந்த முத்திரை இறைவனுக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவிக்கின்றது.\nஇந்த முத்திரை பெரியவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வணக்கத்தையும் அவர்களால் ஏற்பட்ட நன்மைகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைகிறது.\nவிரல் நுனிகள் அழுத்தத்துடன் தொடுவதால் நமது உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது.\nஇந்த முத்திரை பயிற்சியால் நமது உறவினர்களிடம் மகிழ்ச்சியான உறவும் நல்ல நண்பர்களின் தொடர்பும் அதிகரிக்கிறது.\nநமது உள்ளங்கைளில் உடல் உறுப்புகளின் பிரதிபலிப்பு புள்ளிகள் இருக்கிறது. அதை அழுத்தும்போது உடல் உறுப்புகள் அனைத்தும் சக்தி பெறுகிறது.\nஅனைவரிடமும் மனிதநேயம் நன்றாக ஏற்பட்டு மற்றவர்கள் துன்பப்படும்போது இரக்க உணர்வுடன் உதவும் எண்ணம் மனதில் தோன்றுகிறது.\n10 – 15 நிமிடங்கள் வரை ஒரு நாளைக்கு இரண்டு முதல் ஐந்து முறை செய்யலாம்.\nசூன்ய ஆகாய முத்திரை (சூரிய முத்திரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/salim-articles/society/item/194-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-10-22T10:24:30Z", "digest": "sha1:WBWVHPMXWQXO3HCKMM4LEEXMMT2LQHNW", "length": 14693, "nlines": 158, "source_domain": "samooganeethi.org", "title": "மனித உறவின் நீட்சி", "raw_content": "\nகலைஞரின் மரணமும்; திராவிட இயக்கம் கடந்து வந்த பாதையும் - 2\nமண்ணின் வரலாறு - 19 நம்புதாழை எனும் நறும்பூந்தாழை\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nமனிதன் இ���்த உலகின் மிகப்பெறுமதியான படைப்பினம். அனைத்து படைப்பினங்களையும் விடவும் அவனுக்குத் தான் அந்தஸ்து அதிகம். உலகின் அனைத்து படைப்பினங்களும் அவனுக்காகத் தான் படைக்கப்பட்டுள்ளன. இது அல்குர்ஆன் மனிதனைப்பற்றி கூறும் நிஜங்கள்.\nமனிதன் இந்த உலகில் தனித்து வாழ முடியாது. அவனது\nவாழ்க்கை மற்ற மனிதர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டது. ஏதோ ஒரு வகையில் மற்றவர்களுடன் இணைந்து செல்லும் வாழ்வைத் தான் அவன் தேர்ந்தெடுக்க வேண்டியவனாக இருக்கின்றான். “மற்ற மனிதர்களுடன் சேர்ந்து வாழாத விசுவாசியினை விட , மற்றவர்களுடன் சேர்ந்து அவர்கள் மூலம் ஏற்படும் கஷ்டங்களில் பொறுமையுடன் இருக்கும் விசுவாசி தான் மிகச் சிறந்தவன்” என்பது\nமற்றவர்களுடனான வாழ்க்கை சிலருக்கு மிகவும் சுவையாக இருக்கும் இன்னும் சிலருக்கு இப்படியான ஒரு வாழ்க்கை ஏன் என்று எண்ணத் தோன்றும். இதனை சரியாக கையாள முடியாத போது அதுவே மிகப்பெரும் சோதனையாகவும் மாறிவிட வாய்ப்புண்டு.\nஇப்படியான வாழ்க்கைக்கு ஒருவன் தன்னைதானே தகவமைத்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. தன்னைப் போன்றுதான், தன்னைச் சூழ உள்ள அனைவரும் இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இந்த வாழ்க்கைக்குப் பொருத்தமற்றவர்கள். இந்த எண்ணத்துடன் மனித உறவு நீடிக்காது. என்னைப்பற்றிய மனப்பதிவு மற்றவர்களிடம் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று எண்ணுபவன் அவர்களைப்பற்றிய பிழையான மனப்பதிவுகளுடன் வாழ்வை கொண்டு செல்ல முடியாது.\nமனித உறவுகளின் நீட்சி மற்றவர்களது செயல்களுக்கு நியாயம் காணும் பண்பிலும் தங்கியிருக்கிறது. இந்த நிலை அனைவராலும் முடியாது, குறிப்பாக மற்றவர்கள் பற்றிய பிழையான மனப்பதிவுகளால் தங்கள் உள்ளத்தினை நிறைத்து வைத்திருக்கும் மனிதர்களால் முடியவே முடியாது. தூய்மையான உள்ளம் கொண்டவர்களால், பிறரைப்பற்றி நல்லெண்ணம் கொண்டவர்களால் மாத்திரம் தான் முடியும்.\n“குறித்த இன்ன சகோதரன் எனது தொலைப்பேசி அழைப்புக்கு பதிலளிக்க வில்லை...வழக்கமாக எனது குறுஞ் செய்திகளுக்கு உடனேயே பதிலளிப்பவர் இன்னும் பதில் தரவில்லை...ஏன் இன்று இவர் வீட்டிலிருந்து நேர காலத்துடன் செல்கிறார் ... இப்படி நமக்கு மற்றவர்களிடம் வித்தியாசமாகத் தெரியும் விஷயங்களுக்கு சில கேள்விகளை நாமாகவே எழுப்பிக் கொள்வதுண்டு.. அனால், இவற்றுக்கான நியாயம் என்ன என்பதனை அறிந்து கொள்ளாது நாமாகவே ஒரு விடையினைத் தேர்ந்தெடுப்பது பலவகையிலும் ஆபத்தானது. இந்தம் நிலை கடைசியில் மற்றவர்களைப்பற்றிய பிழையான மனப்பதிவை ஏற்படுத்தி, மனித உறவையே சீரழித்துவிடும்\n“அவருக்கு ஏதோ வேலையாக இருக்கலாம், அவர் இன்னும் தொலைப்பேசியினைப் பார்த்திருக்க மாட்டார்..” இப்படியாக நியாயங்களைத் தேடுவது மனித உறவுக்கு மிகவும் ஆரோக்கியமானதாகும். எமது ஸலபுகள்(முன்னோர்கள்) “ஒரு சகோதரனது ஒரு செயலுக்கு தொண்ணூறு காரணத்தை தேட வேண்டும்” என்று கூறுகிறார்கள்.. காரணம் மனித உறவு அப்போது தான் அழகாக தளிர்விடத் தொடங்கும்.\nநம்மிடம் அரிதாகி போகின்ற மிக முக்கியமான பண்பு மற்றவர்களைப்பற்றி முதல் தடவையிலேயே சரியாகப் புரிந்து கொள்ளாமல் பிழையான எண்ணம் கொள்வது ..\nமற்ற சகோதரனது செயல்களுக்கு நியாயமான காரணத்தைத் தேடாது பிழையான விளக்கத்தினைக் கொள்வது நமது மறுமை வாழ்கையை அதிகமாகவே பாதித்து விடும்.\n“ மிகத் தூய்மையான உள்ளத்துடன் வருகின்றவருக்குத் தான் அந்த மறுமை நாளில் விமோசனம்..”(ஷுஅரா:89)\n“முஃமின் மற்றவர்களின் செயல்களுக்கு நியாயமான காரணம் தேடுவான் , முனாபிக் மற்றவர்களது குறைகளைத் தேடுவான்” இப்னு மாசின் –ரஹ்-\nஜமாத்துல் உலமா சபை நடத்திய சுதந்திர தின நிகழ்ச்சி\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nவர்த்தகமயமான உலகில் சிறப்பாக வளரும், வளர்ந்த நாடுகளின் மொழிகளை…\nஇளவயதில் உச்ச நீதிமன்ற நீதிபதியானவர் முஹம்மது இதாயத்துல்லாஹ்.\nகல்விக்கு கரை இல்லை. அதனைக் கற்றோருக்கு வயது வித்தியாசமில்லை.…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/07/blog-post_3.html", "date_download": "2018-10-22T10:34:05Z", "digest": "sha1:TC6GU5MFQYVEFBKBFNA73FO2NNUHXEJH", "length": 13643, "nlines": 232, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: டெக்னாலஜி - ந��ளைய உலகம் !", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nடெக்னாலஜி - நாளைய உலகம் \nஇந்த பகுதியில் எதிர்காலத்தில் நீங்கள் பார்க்கபோகும் டெக்னாலஜியை ஷேர் செய்கிறேன், அதில் முக்கியமானது இந்த வீடியோ. இது சாத்தியமா என்று கேட்பவர்களுக்கு, சற்று நினைத்து பாருங்கள் பத்து வருடத்திற்கு முன்பு LCD டிவி, மொபைல் போன், MP3 இசை, தகவல் சேமிப்பு சாதனம், எ-புத்தகம், லேசர் சிகிச்சை எல்லாம் சாத்தியம் இல்லை, ஆனால் இன்று அது போலவே இதுவும், இன்னும் பத்து வருடங்களில் இது சாத்தியமே \nஇதில் நீங்கள் பார்க்கும் ஒவ்வொன்றும் மிகை படுதபட்டவை இல்லை, எல்லாம் ஒரு இடத்தில் ட்ரை செய்து பார்த்துகொண்டிருக்கிறார்கள், விரைவில் உங்களின் கையில் வரும். அதுவரை இதை பார்த்து ரெடி ஆகுங்கள் \nமிக்க நன்றி ரமணி சார் \nநன்றி ரமணி சார், தமிழ்மணத்தில் எனக்கு ஓட்டு அளித்தமைக்கு நன்றிகள் பல.\nதிண்டுக்கல் தனபாலன் July 3, 2013 at 8:11 AM\nசாத்தியம் தான்... வியக்க வைக்கிறது... நன்றி...\n இந்த பதிவுகள் உங்களது மனம் தொட்டது கண்டு மகிழ்ச்சி \nதிண்டுக்கல் தனபாலன் July 3, 2013 at 8:11 AM\nநன்றி நண்பரே, உங்களது பாராட்டுக்கள் என்னை மகிழ்ச்சி அடைய செய்தது.\nநிச்சயம்... நடக்ககூடிய ஒன்றுதான்... காத்திருக்கிறோம் இவைகளை காண...\nஅண்ணா .. உங்களை சந்திக்க ரொம்ப ஆர்வமா இருக்கேன் .. இப்போ ஊருக்கு போயிட்டு இருக்கேன் after ten days ல மீட் பண்ணலாம் , date பிக்ஸ் பண்ணுங்க\nஆனந்த், நல்ல படியாக ஊர் சென்று திரும்புங்கள். வரும் 10ம் தேதி சந்திக்கலாமா எனது மொபைல் நம்பர் இந்த பதிவில் இருக்கிறது, தொடர்ப்பு கொள்ளுங்களேன்.\nஹா ஹா.... நன்றி கிருஷ்ணா \nநான் கிராபி, புக்கெட் மற்றும் பாங்காக் செல்ல உள்ளேன். தங்களது அநுபங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்.\nஅதை சொல்ல ஆரம்பித்தால் சுமார் இருபது பதிவுகளாவது வரும், என்னை எனது தொலைபேசியில் அழையுங்களேன்.... நிறைய சொல்கிறேன் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை ச��ல்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஅறுசுவை - திண்டுக்கல் சிவா பிரியாணி \nதிண்டுக்கல் என்றவுடன் பதிவு எழுதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நம்ம DD சார், அதன் பின்னே பிரியாணி இந்த பதிவில் எழுத இருக்கும் இந்த ச...\nஅறுசுவை - கோயம்புத்தூர் \"அரிசி மூட்டை\" உணவகம்\nஊர் ஸ்பெஷல் - சிவகாசி வெடி (பகுதி - 1)\nசாகச பயணம் - தசாவதாரம் புகழ்.....செக்வே எலெக்ட்ரிக...\nத்ரில் ரைட் - ஹை ரோலர்\nஅறுசுவை - பெங்களுரு நேச்சுரல் ஐஸ் கிரீம்\nஉலக பயணம் - ஜப்பானின் எரிமலை மீது....\nடெக்னாலஜி - உருமாறும் வீட்டு பொருட்கள்\nஉலக பயணம் - சீனா ராஜாவின் அதிசய கல்லறை\nஊர் ஸ்பெஷல் - கரூர் கொசுவலை\nஉயரம் தொடுவோம் - தாய்லாந்து பட்டாயா\nசாகச பயணம் - தி கிரேட் ஓசன் ரோடு, ஆஸ்திரேலியா\nஅறுசுவை - பெங்களுரு சூப்பர் சாண்ட்விச்\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை\nவீட்டுல பலகாரம் பண்ணி இருக்காங்க \nஅறுசுவை - பெங்களுரு மஸ்த் கலந்தர்\nடெக்னாலஜி - மைக்ரோசாப்ட் காபி டேபிள்\nசாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே.....\nஊர் ஸ்பெஷல் - சாத்தூர் காராசேவு\nஉயரம் தொடுவோம் - சிங்கப்பூர் மரினா பே சான்ட்ஸ்\nடெக்னாலஜி - நாளைய உலகம் \nசாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே.....\nஊர் ஸ்பெஷல் - நாமக்கல் முட்டை / கோழி (பாகம் - 2)- ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/results-of-upsc-nda-and-ibps-002995.html", "date_download": "2018-10-22T10:28:38Z", "digest": "sha1:7D4HDAYBIGRMWMONIMWMZCXGGCEYSC4K", "length": 11256, "nlines": 89, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஐபிபிஎஸ் மற்றும் என்டிஏ தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு | Results of UPSC NDA and IBPS - Tamil Careerindia", "raw_content": "\n» ஐபிபிஎஸ் மற்றும் என்டிஏ தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு\nஐபிபிஎஸ் மற்றும் என்டிஏ தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு\nஐபிபிஎஸ் ஆர்அர்பி VI தேர்வுக்கான ம��டிவுகள் வெளியிடப்பட்டுள்ளது . தேர்வர்கள் அந்த அறிக்கையை பயன்படுத்தி கொள்ளலாம். ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு நவம்பர் 11 ஆம் நாள் நடைபெற்றது.\nஐபிபிஎஸ் ஆர்ஆர்பி VI தேர்வுக்க்கு அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் மொத்தம் 1747 ஆகும் அத்துடன் 169 ஆகும். ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயதானது 18 முதல் 28 வயதாகும்.\nஆபிஸ் அஸிஸ்டெண்ட் மல்டிபர்போஸ் பேச்சலர் , ஆபிசர் ஸ்கேல்1, ஆபிசர் ஸ்கேல் 2, ஆபிஸர் ஸ்கேல் 3 போன்ற பணிகளுக்கு அந்தந்த பணிகளுக்கு ஏற்ப இளங்கலை பட்டம் பெறிருக்க வேண்டும். அத்துடன் இளங்கலை பட்டத்துடன் இரண்டு வருட வங்கி நிதி நிர்வாகத்தில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nஅதிகாரப்பூர்வ இணைய தள இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். விருப்பமுள்ளோர் அதனை பின்ப்பற்றி தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பதிவு நம்பரை கொடுத்து தேர்வு முடிவுகளை பெறலாம் . மேலும் ஆபிஸ் அஸிஸ்டெண்ட் மதிபெண்கள் இணைப்பையும் இங்கு இணைத்துள்ளோம்.\nயூபிஎஸ்சி என்டிஏ தேர்வி 1க்கான முடிவுகள்:\nமத்திய தேர்வு ஆணையம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மத்திய தேர்வு ஆணையம் நடத்தும் இந்திய பாதுகாப்பு மற்றும் நாவல் பணிக்கான என்டிஏ1 தேர்வானது 10 ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் அறிவிக்கப்பட்டிருந்த பணியிடங்களின் எண்ணிக்கையானது 390 ஆகும். என்டிஏ எழுத்து தேர்வுக்கான முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.\nஎன்டிஏ தேர்வினை எழுத 1998 மற்றும் 2001க்கும் இடைப்பட்ட நாள்களுக்குள் பிறந்திருக்க வேண்டும். பத்து மற்றும் பிளஸ் 2 வில் தேர்ச்சியுடன் அறிவியல் பாடங்கள் அத்துடன் கணிதம், கணிபொறியியல் பாடங்களை தேர்ந்தெடுத்து படித்திருக்க வேண்டும்.\nஎண்டிஏ தேர்வுக்கான முடிவுகளை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ தளமான யூபிஎஸ்சி இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம் . அதிகாரப்பூர்வ தளத்தில் என்டிஏ தேர்வு முடிவுகள் கொண்ட தளத்தில் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ தளத்தில் பிடிஎஃப் மூலம் தேர்வர்கல் ரோல் நம்பரை அறிந்து கொள்ளலாம்.\nமத்திய தேர்வு ஆணையம் நடத்தும் இந்திய இராணுவத்திற்கான என்டிஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது\nஎன்டிஏ கனவுதேர்வு வெல்லும் வழிமுறைகள் மாணவர்களுக்காக படைத்துள்ளோம் \nஐபிபிஎஸ், ஆர்ஆர்பி 2017 வேலை வாய்ப்பு வந்து விட்டது.... 14192 காலியிடங்கள் காத்திருக்கின்றன.\nபாரதியார் பல்கலை.,யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஎய்ம்ஸ் மருத்துவக் கழகத்தில் வேலை வாய்ப்பு\nவேலை.. வேலை.. வேலை... ரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை.\n இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-22T09:36:40Z", "digest": "sha1:XLLGHFDVVGME5BQYPR26D2CD7EZ6BF4W", "length": 12284, "nlines": 148, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உதயநிதி ஸ்டாலின் News in Tamil - உதயநிதி ஸ்டாலின் Latest news on tamil.filmibeat.com", "raw_content": "\nநாங்களும் சொல்வோம் \"பா.ஜ.க. வின் பாசிச ஆட்சி ஒழிக \": திரையுலக பிரபலங்கள் குமுறல்\nசென்னை: \"பா.ஜ.க. வின் பாசிச ஆட்சி ஒழிக \" என்று நாங்களும் சொல்வோம் என திரையுலக பிரபலங்கள் சிலர் தெரிவித்துள்ளனர். பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டதால் மாணவி சோபியா கைது செய்யப்பட்டது மாணவ சமுதாயத்தை...\nமிஷ்கினுக்காக சைக்கோவாக மாறும் உதயநிதி ஸ்டாலின்\nசென்னை: மிஷ்கினின் அடுத்த படத்திற்கு சைக்கோ என பெயரிட்டுள்ளார். புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குனர் அகிரா குரசோவாவின் தீவிர அபிமானி இயக்குனர் மிஷ்கின். ...\nஆமாம் சார், சமூக விரோதிகள் ஊடுருவிட்டாங்க: ரஜினிக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் #நான்தான்பாரஜினிகாந்த்\nசென்னை: தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்தை மக்கள் இன்னமும் கலாய்த்துக் கொ���்டிருக்கிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களை ச...\nஉங்களுக்கு மட்டும் தான் கோபம் வருமா, எங்களுக்கும் வரும்: உதயநிதி ஸ்டாலின்\nசென்னை: உங்களுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் கோபம் வரும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தினேஷ் மாஸ்டர் ஹீரோவாக நடித்துள்ள ஒரு குப்பை கதை...\nதப்பான படங்களை ‘கழுவி ஊத்துற’ நீங்க, நல்ல படங்களை பாராட்டணும் பாஸு: உதயநிதி\nசென்னை: தவறான படங்கள் எடுக்கும்போது அவற்றை கடுமையாக விமர்சிக்கும் மக்கள், நல்ல படங்கள் எடுக்கும்போது அதனைப் பாராட்ட வேண்டும். அப்போது தான் அடுத்தட...\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் 2 ஹீரோக்கள் யார், யார் என்று கண்டுபிடிங்க பார்ப்போம்\nசென்னை: நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு அதில் இருப்பது யார், யார் என கண்டுபிடிக்குமாறு கேட்டுள...\nமுடியாது, முடியாது என்னால் முடியாது: மனைவிக்கே 'நோ' சொன்ன உதயநிதி ஸ்டாலின்\nசென்னை: உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகாவுக்கு நோ சொல்லியுள்ளார். தயாரிப்பாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாகிவிட்டார். தொடர்ந்து ஹீரோவா...\nபுதியவர்களான ரஜினி, கமலோடு என்னை ஒப்பிடாதீங்க: உதயநிதி\nசென்னை: சின்ன வயதிலியே சிறைக்கு சென்றவன் நான் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த், கமல் ஹாஸன் ஆகியோர் அரசியலுக்கு வந்துள்ளனர். இந...\nஉதயநிதி ஸ்டாலின் 'நிமிர்'ந்தாரா இல்லையா: நிமிர் ட்விட்டர் விமர்சனம் #Nimir #NimirFromToday\nசென்னை: உதயநிதி ஸ்டாலினின் நிமிர் படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர். பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பார்வ...\nரீமேக் பக்கம் மொத்தமாக கவனத்தை திருப்பிய உதயநிதி.. அடுத்த ஆபரேஷன் 'ஹேப்பி வெட்டிங்'\nகொச்சின்: அடுத்தடுத்து ரீமேக் படங்களில் நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இந்தி ரீமேக்கான 'மனிதன்' படத்தை தொடர்ந்து தற்போது மலையாள படமான 'மகேஷிண்...\n\"அவர் படம்னா ஹீரோ ஃப்ரெண்டா நடிக்கக்கூட ரெடி..\" - 'நிமிர்' இசைவெளியீட்டு விழாவில் உதயநிதி\nசென்னை : உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியாகவிருக்கும் படம் 'நிமிர்'. பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ஜனவரி 26-ம...\nஎனக்கு மட்டும் எப்படி லட்டு, லட்டா ஹீரோயின் அமையுது\nசென்னை:தன் படங்களில் மட்டும் எப்படி நல்ல ஹீரோயின்கள் கிடைக்கிறார்கள் என்பது குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தயாரிப்பாளராக கோலி...\nசொப்பன சுந்தரி இந்த வார சனிக்கிழமை நடந்தது-வீடியோ\nபாலியல் புகாரில் சிக்கி தவிக்கும் நடிகர் சிம்பு- வீடியோ\nகீர்த்தி, நயனெல்லாம் ஓரம் போங்க. இப்போ மக்கள் மனசுல நம்பர் 1 வரலக்ஷ்மி தான்\nஅரைகுறை ஆடையில் ஆபாசம் அடிதடி நிறைந்த சொப்பன சுந்தரி-வீடியோ\n8 வருடங்களுக்கு பிறகு விளையாடும் கபடி டீம் வெண்ணிலா கபடிக் குழு 2 -வீடியோ\nதல அஜீத்துக்கு பெண் ஆட்டோ டிரைவர் வைக்கும் கோரிக்கை வைரல் வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/29/parithi.html", "date_download": "2018-10-22T10:35:35Z", "digest": "sha1:6DJ6CYAQ6BARA534IA7Y6HHDWNEZD5LB", "length": 10217, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜாமீன் கோருகிறார் பரிதி இளம்வழுதி | parithi appeals for bail - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜாமீன் கோருகிறார் பரிதி இளம்வழுதி\nஜாமீன் கோருகிறார் பரிதி இளம்வழுதி\nமாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு அடி உதை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nதன்னை ஜாமீனில் விடக் கோரி, எழும்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான பரிதி இளம்வழுதி சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனுச் செய்துள்ளார்.\nசட்டசபைத் தேர்தல் நடந்தபோது, எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதி தரப்பினருக்கும்,அதிமுக ஆதரவு வேட்பாளர் ஜான் பாண்டியன் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ந���ந்தது. இதில் இருதரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது. பல பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன.\nஇந்த நிலையில் ஜான் பாண்டியன் ஆதரவாளர்களைத் தாக்கியதாக பரிதி இளம்வழுதி கைது செய்யப்பட்டு வேலூர்சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை ஏற்று நீதிமன்றம் அவரை ஜாமீனில்விடுவித்தது. ஆனால் அரசுத் தரப்பில் எதிர்த்து அப்பீல் செய்ததால் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்துள்ளார் பரிதி. இதேபோல, ஜான்பாண்டியனும் ஜாமீன் கோரி மனுச் செய்துள்ளார். இரு மனுக்களும் நீதிபதி மலைசுப்ரமணியம் முன்புசெவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகின்றன.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/government-school-headmistress-arrest-sc-st-act-327174.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.75.23.229&utm_campaign=client-rss", "date_download": "2018-10-22T09:33:47Z", "digest": "sha1:L4A5RYBFOSV7WOYES2TEPA77JYIXE3KQ", "length": 17572, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலித் பெண் சமையலர் மீது பொய் புகார்.. அரசு பள்ளி தலைமை ஆசிரியை கைது.. பின்னணி என்ன? | Government School Headmistress arrest in SC/ST act - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தலித் பெண் சமையலர் மீது பொய் புகார்.. அரசு பள்ளி தலைமை ஆசிரியை கைது.. பின்னணி என்ன\nதலித் பெண் சமையலர் மீது பொய் புகார்.. அரசு பள்ளி தலைமை ஆசிரியை கைது.. பின்னணி என்ன\nபிஷப்புக்கு எதிராக சாட்சி சொன்ன பாதிரியார் சாவு\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஅவினாசி: அவினாசி அருகே அரசுப் பள்ளி தலித் பெண் சமையலர் சத்துணவ��� சமைத்ததில் பல்லி விழுந்ததாக போலீஸில் பொய்யான புகார் அளித்த பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதிருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளியில் கடந்த மாதம் தலித் பெண் பாப்பாள் சமையலராக பணி நியமனம் செய்யப்பட்டார்.\nபாப்பாள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அந்த ஊர் ஆதிக்க சாதியினர் பாப்பாள் சத்துணவு சமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால், பாப்பாள் அரசுப் பள்ளியில் சமையலராக வேலை செய்வதில் தடை ஏற்பட்டது. மேலும், அந்த ஊர் ஆதிக்க சாதியினர் பாப்பாள் சத்துணவு சமைத்தால் தங்களுடயை பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்ப மாட்டோம் என்று கூறினர்.\nஇதனால், அவினாசி வட்டார வளர்ச்சி அலுவலர் பாப்பாளை வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, தபெதிக, விசிக மற்றும் தலித் அமைப்புகள் பாப்பாளுக்கு ஆதரவாகவும் பள்ளியில் நிலவும் சாதி பாகுபாட்டை எதிர்த்தும் போராட்டத்தில் இறங்கினர்.\nஇதைத்தொடர்ந்து, பாப்பாள் மீண்டும் அதே பள்ளியில் சமையலராக நியமிக்கப்பட்டார். பாப்பாள் சத்துணவு சமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த திருமலைக் கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் 90 க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஇந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாப்பாள் சமைத்த சத்துணவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்போது அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை சசிகலா சத்துணவில் பல்லி விழுந்திருப்பதாகக் கூறி மாணவர்களை சாப்பிடாமல் தடுத்துள்ளார். மேலும், தலைமை ஆசிரியை சசிகலா சமையலர் பாப்பாள் கவனக்குறைவாக சத்துணவு சமைத்ததால் சாப்பாட்டில் பல்லி விழுந்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.\nஅவினாசி காவல் நிலைய போலீஸார் பாப்பாள் சமைத்த சத்துணவில் பல்லி விழுந்தது தொடர்பாக விசாரித்தனர். பின்னர், பல்லி விழுந்ததாக கூறப்பட்ட சத்துணவை சேகரித்து கோவையில் உள்ள உணவுப்பொருள் ஆய்வகத்துக்கு அனுப்பிவைத்தனர்.\nஇதைத்தொடர்ந்து, பாப்பாள், பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா மீது புகார் அவினாசி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரின் பேரில் தலைமை ஆசிரியை சசிகலா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமை ஆசிரியர் சசிகலா கைது செய்யப்படுவதற்கு என்ன காரணம் பின்னணி என்ன என்று பார்ப்போம்.\nபாப்பாள் அளித்த புகாரில், கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி வழக்கம் போல தான் பள்ளியில் சத்துணவு சமையல் செய்தபின் மதியம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கியுள்ளார். அப்போது, ஏற்கெனவே சாதி காரணமாக காந்தாயிபாளையத்தைச் சேர்ந்த மாணவி சத்துணவு சாப்பிடாமல் சத்துணவை வாங்கி கிழே வைத்துவிட்டு கழிப்பறைக்கு விட்டு திரும்பி வந்துள்ளார். அப்போது அங்கே இருந்த தலைமை ஆசிரியை பவித்ராவிடம் சத்துணவில் பல்லி விழுந்துள்ளது என்று கூறி மாணவர்களை சாப்பிட வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும், மாணவி பவித்ராவின் சாப்பாட்டு தட்டில் பல்லி விழுந்திருப்பதை தனது செல்போனில் போட்டோவும் எடுத்துக்கொண்டுள்ளார்.\nஅதோடு சசிகலா ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். அதற்குள் மாணவர்கள் முழுமையாக சத்துணவை சாப்பிட்டு முடித்துள்ளார். மாணவர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மாணவர்கள் சாப்பிட்ட அதே உணவைத்தான் சமையலர் பாப்பாளும் சாப்பிட்டுள்ளார். அவருக்கும் எதுவும் ஆகவில்லை.\nதலைமை ஆசிரியை சசிகலா தலித் பெண் சமையலர் பாப்பாள் மீது சாதி மேலாதிக்க எண்ணத்தோடு சத்துணவில் அவரே பல்லியை மறைத்துவைத்துவிட்டு தன் மீது வேண்டுமென்றே பழி போடுகிறார் என்று போலீஸில் புகார் அளித்துள்ளார். தலித் பெண் சமையலர் பாப்பாள் அளித்த புகாரின் பேரில் விசாரனை நடத்திய போலீஸார், தலைமை ஆசிரியை சசிகலாவை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியையே இப்படி சாதி ரீதியாக செயல்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nsasikala avinasi சசிகலா அவினாசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/spirituality/astrology/12704-guru-peyarsi-thulam", "date_download": "2018-10-22T10:51:15Z", "digest": "sha1:YIB5TKR2FHQ7N5AZM2INLRZSKZUROFWS", "length": 24142, "nlines": 167, "source_domain": "4tamilmedia.com", "title": "குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 2019 : துலாம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 2019 : துலாம்\nPrevious Article குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 2019 : விருச்சிகம்\nNext Article குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 2019 : கன்னி\nதுலாம்: சித்திரை , 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)\nஎந்த நிலையிலும் நேர்மை நெறி தவறாத தன்மை கொண்ட துலா ராசி அன்பர்களே நீங்கள் தியாக மனப்பான்மை கொண்டவர்கள். இயல்பாக செயலாற்றலும் அறிவுத் திறனும் கொண்டவர்களாக இருப்பீர்கள். தனிப்பட்ட திறமைகள் கொண்ட நீங்கள் எப்போதுமே யாரையாவது சார்ந்து இருப்பீர்கள். உங்கள் தகுதிக்கேற்ற நபர்களிடம் மட்டும் தொடர்பு வைத்திருந்தால் உங்களுக்கு வெற்றி தேடி வரும். எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் அதிகமாக சிந்தித்து செயல்படுவது சிறந்தது. தெய்வ பலமும் முன்னோர்கள் ஆசீர்வாதமும் உங்களுக்கு நிறைந்திருக்கும். இதன் மூலம் எல்லாவித பிரச்சனைகளிலிருந்து எளிதாக விடுபடுவீர்கள்.\nநவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார். மங்களநாயகன் செவ்வாய் வீட்டிற்கு மாறும் இவ்வாண்டிற்கான குருப் பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கான பலன்களை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் விரிவாகத் தருகின்றார்கள்.\nஇதுவரை உங்களது ராசியில் இருந்த குருபகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து உங்களது ரண ருண ரோக ஸ்தானம் - அஷ்டம ஆயுள் ஸ்தானம் - தொழில் ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார்.\nசனி தைரிய வீர்ய ஸ்தானத்திலும் - கேது சுக ஸ்தானத்திலும் - ராகு உங்களது தொழில் ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.\nஇந்த குருப் பெயர்ச்சியில் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சுபச்செலவுகள் உண்டாகும். பல வகையிலும் முயன்று வருமானத்தை ஈட்டுவீர்கள். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். சிலர் சொந்த வீடு வாங்குவார்கள். உங்கள் பொறுப்புகளை எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் முடித்து விடுவீர்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு கொள்வீர்கள். பயணங்கள் மேற்கொண்டு புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்களைத் தேடி நல்லச் செய்திகள் வந்துக் கொண்டிருக்கும். அரசாங்கத்திலிருந்து வந்து கொண்டிருந்த கெடுபிடிகளும் குறையும். சமுதாயத்தில் உயர்ந்தோரை நாடிச் சென்று அவர்களின் ஆலோசனைகளால் பயனடைவீர்கள். கடினமான செயல்களைச் செய்து முடிக்க உங்கள் உடலாரோக்கியம் ஒத்துழைக்கும். முற்காலத்தில் வாங்கியச் சொத்துக்களை விற்று முறையாகத் தொடர் வருமானம் ஈட்டும் முதலீடுகளைச் செய்வீர்கள். புதியவர்கள் உங்களுடன் நட்புக் கொள்ள அழைப்பார்கள். அதேநேரம், உங்கள் செயல்களைப் பெரிய ஆரவாரம் இல்லாமல் செய்யுங்கள். மேலும் உங்கள் ரகசியங்கள் வெளியில் தெரியாமல் கவனமாக இருக்கவும். முரண்டுப் பிடிக்கும் நண்பர்களிடமிருந்து விலகிவிடவும். இதனால் புதுப்பிரச்னை எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதோடு பிள்ளைகளிடம் அனாவசிய கெடுபிடிகளைத் தவிர்த்து தட்டிக் கொடுத்துச் சென்று அவர்களால் எந்த பிரச்னையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு நீங்கள் விரும்பும் இடமாற்றம் கிடைக்கும். ஆனால் மேலிடத்துடன் சிறிது இணக்கமாக செல்வது நல்லது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் மீது மற்றவர்கள் வீண் குற்றச்சாட்டு சுமத்த நேரலாம். கவனம் தேவை. குடும்பத்தை விட்டு சிறிது காலம் பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். பணிகளின் நிமித்தமாக அடிக்கடி பிரயாணங்கள் ஏற்படும். நீங்கள் செய்யும் பணிகளின் மீது அதிக கவனம் செலுத்துவது நல்லது. உங்களிடம் இருக்கும் ஆவணங்களை சரியான முறையில் பாதுகாத்துக் கொள்வது அவசியம். மறைமுக எதிர்ப்புகளைச் சமாளிக்க எந்த சூழ்நிலையிலும் நியாயத்தின் பக்கம் நிற்பது நன்மை தரும்.\nதொழில் துறையினருக்கு சக போட்டியாளர்கள் மூலம் தேவையற்ற வீண் மன உளைச்சல் ஏற்படலாம். உங்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களிடம் கனிவான உறவை கடைபிடிப்பது நல்லது. அதிக வருமானம் பெற அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உப தொழிலை ஆரம்பிக்க தருணங்கள் ஏற்படும். எந்த யோசனையையும் சரியான ஆலோசகர்களிடம் கலந்துரையாடி முடிவெடுங்கள். கடந்த காலங்களில் ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். கூட்டுத்தொழில் ஆரம்பிக்கும் முன் ஆவணங்களை சரியாக பார்த்து முடிவெடுப்பது சிறந்தது. முடிந்த வரை பொறுமையைக் கடைபிடிப்பது நன்மை தரும���. கடன்களை பைசல் செய்வீர்கள். பணம் புழங்கும் இடங்களில் நம்பிக்கையானவர்களை நியமிப்பது நல்லது.\nகலைத்துறையினருக்கு உங்களுக்குக் கிடைக்கும் சிறு வாய்ப்புகளைக் கூட வீணாக்காமல் பயன்படுத்துவது நல்லது. உங்கள் திறமைகளை வெளிக்கொண்டு சிறந்த காலகட்டம் இதுவாகும். பாராட்டு புகழ் விருது உங்களைத் தேடி வரும். பாடலாசிரியர் - பின்னணி இசைக்கலைஞர்கள் - நடன வல்லுனர்கள் ஆகியோருக்கும் ஜூன் மாதத்திற்குப் பிறகு பொன்னான காலகட்டமாக இருக்கும். சக கலைஞர்களிடம் சுமூகமாக நடந்து கொள்வது சிறந்தது. வெளியூர் பயணங்களின் போது உடைமைகளை சிறிது அக்கறை எடுத்து கவனமாக பார்த்துக் கொள்ளவும்.\nமாணவமணிகளுக்கு கல்வியில் சிறிது ஆர்வகுறைவு ஏற்படலாம். மனதை நிலையாக்கிக் கொள்ளவும். உடல் உபாதைகள் மூலம் சில தடைகள் ஏற்படலாம். உடல்நலத்தைப் பேணுவதில் அதிக சிரத்தை அவசியம். விளையாட்டில் சாதனைகளை படைப்பீர்கள். அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கு அதிகமான முயற்சி தேவை. சோம்பல் கூடவே கூடாது. நினைவாற்றலைப் பெருக்கிக் கொள்ள பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். தேவையற்ற குற்றச்சாட்டு அகல தீய பழக்கவழக்கம் இருக்கும் நண்பர்களிடமிருந்து சற்றே விலகியிருப்பது நல்லது.\nஅரசியல் துறையினருக்கு உங்கள் மீது தலைமை அதிகமான நம்பிக்கை கொள்ளும். உங்கள் நண்பர்களே உங்களுக்கு எதிராக செயல்படலாம். ஆனாலும் புரிந்து கொண்டு செயல்படுவது நன்மை தரும். உங்களுடைய விசுவாசத்திற்கு மேலிடம் உங்களுக்கு சரியான பதவிகளை அளிப்பார்கள். சிலருக்கு சுழல் விளக்கில் பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் கிட்டும். அதே வேளையில் மன உறுதியை வளர்த்துக் கொள்வது நல்லது.\nபெண்களுக்கு குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். அனைவரிடமும் கனிவாக நடந்து கொள்வது சிறந்தது. நெருக்கடியான நேரத்தில் பக்குவத்தையும், பொறுமையையும் கடைபிடிப்பது சிறந்தது. குடும்பத்தில் அனைவரிடமும் ஏற்படும் சிக்கலான வாக்குவாதங்களில் விட்டுக் கொடுத்து போவது நன்மை அளிக்கும். தேவையற்ற கோபத்தை விட்டுத் தள்ளுங்கள். அக்கம்பக்கத்தினருடன் அளவோடு நட்பு வைத்துக் கொள்வது நல்லது. கருவுற்றிருக்கும் பெண்கள் நிதானமாக இருப்பது அவசியம்.\nசித்திரை 3, 4ம் பாதங்கள்:\nஇந்த குருப் பெயர்ச்சியில் எதிர்ப்புகள் எந்த விதத்தில் வந்தாலும் ச���ாளிப்பீர்கள். எதிலும் பொறுமையைக் கையாள்வது நன்மை பயக்கும். பெற்றோர் வழியில் சில சங்கடங்கள் ஏற்படலாம். வியாபாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் ஏமாற்றத்தைத் தரும். உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.\nஇந்த குருப் பெயர்ச்சியில் நிதானமாகவும் பொறுமையாகவும் இருப்பது அவசியம். தொழில் வியாபாரத்தில் பெரும் ஆதாயம் பெறுவீர்கள். உடல் நலனில் சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் மருத்துவ சிகிச்சையின் மூலம் சரி செய்து கொள்ளலாம். புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை. கடிதப் போக்குவரத்து நன்மை தரும். மின்சாரம், நெருப்பு போன்றவற்றில் கவனம் தேவை. வாகனங்களை பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை.\nவிசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்:\nஇந்த குருப் பெயர்ச்சியில் நீங்கள் எடுக்கும் முயற்சியில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் அவை வெற்றி அடையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேண்டிய இடமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிரிகளால் தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும். கவனம் தேவை. உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் வந்தே தீரும். வழக்கு விவகாரங்கள் மேலும் தள்ளிப் போகும். எல்லாம் நல்லதே நடக்கும்.\nபரிகாரம்: குல தெய்வத்தை தினமும் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.\nசொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்மியை நம” என்ற மந்திரத்தை தினமும் 15 முறை சொல்லவும்.\nவிளக்கு பரிகாரம்: வீட்டில் தினமும் 9 ஒரு முக மண் அகல் விளக்குகள் ஏற்றி வழிபடவும்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 7, 9\nஅதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், சுக்கிரன், குரு\nஅதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு\nஅதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், செவ்வாய், வெள்ளி; தேய்பிறை: புதன், வெள்ளி;\n+ முதலீடு அதிகரிக்கும் : - சகோதர சகோதரிகளிடம் மனகிலேசம்\n- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)\nஉங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nPrevious Article குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 2019 : விருச்சிகம்\nNext Article குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 2019 : கன்னி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/13165", "date_download": "2018-10-22T10:16:10Z", "digest": "sha1:72DYE4ZG4JUTH3FRQ6OIW7Z6AVBFETXQ", "length": 5075, "nlines": 50, "source_domain": "globalrecordings.net", "title": "Lushootseed மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: lut\nGRN மொழியின் எண்: 13165\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nLushootseed க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Lushootseed\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-10-22T10:46:36Z", "digest": "sha1:NLR7W3V5Z44TLNYOYAMJX4IENRQJXLAD", "length": 3760, "nlines": 81, "source_domain": "sammatham.com", "title": "வியான முத்திரை – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஉடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் அன்றாட சுத்தி முறைகள்\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட வாழும் வழி முறை\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட சிந்தனைக்கு சில\nசோர்வை கட்டுப்படுத்தும் வியான முத்திரை\nஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் இரண்டும் கட்டைவிரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கஙள நேராக நீட்டி இருக்க வேண்டும்.\nசோர்வு, வியர்வை, வெயில் சூட்டால் ஏற்படும் வயிற்றுப்போக்கு, அதீத தூக்க உணர்வு, வயிற்றுக்கடுப்பு, தலைசுற்றல், மயக்கம், ஆகியவை குணமாகும். வெயிலால் ஏற்படும் பக்கவாதம், படபடப்பு, ரத்தக்கொதிப்பு, தலைபாரம், தலையில் நீர்க்கோத்தல் சரியாகும்.\n10 நிமிடங்கள் வரை, ஒரு நாளைக்கு 3 முறை செய்யலாம்.\nவருண – பூதி முத்திரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/educational-services?start=250", "date_download": "2018-10-22T10:06:37Z", "digest": "sha1:K4QYS7P5FDYYNDDXVZVXCFKAOD2ORQBD", "length": 8030, "nlines": 163, "source_domain": "samooganeethi.org", "title": "கல்விப் பணிகள்", "raw_content": "\nகலைஞரின் மரணமும்; திராவிட இயக்கம் கடந்து வந்த பாதையும் - 2\nமண்ணின் வரலாறு - 19 நம்புதாழை எனும் நறும்பூந்தாழை\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nதங்களுடைய இதழ் சமூக அறிவியல், கல்வி, கலாச்சாரம், சரித்திரம், உலகச் செய்திகள், மருத்துவம்,…\nஒரு நாள் இரவு. குமரேசன் வீட்டில் முகமூடி கொள்ளையர் நுழைந்தனர்.\"ம்.. மரியாதையாய் நகையும்,…\nதாய்ப்பால் குறித்து சென்ற இதழில் வந்த கட்டுரை மிகவும் அருமையாக இருந்தது. ஆசிரியருக்கு…\nவணக்கங்கள் சடங்குகளாகப் மாறிப் போனால் விளைவுகள் மோசமானதாக இருக்கும். நோன்புடைய நாட்களில் நோன்பாளிக்கு…\nசியோனிசத்தை உலுக்கிய நாற்காலிச் சக்கரம் கட்டுரை நன்றாக இருந்தது. உலகத்தில் உறுதியோடு வாழ்வதற்கு…\nசென்ற மாதத் தலையங்கத்தில் கூறப்பட்ட கருத்தில் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. அப்துல்…\nபடிப்பினையும் நமது கடமையும் என்ற தலைப்பில் அமைந்த சென்ற இதழ் தலையங்கம் சிறப்பாக…\nஆகஸ்ட் இதழைப் படிக்க நேர்ந்தது. தரமான காகிதத்தில் விழிப்புணர்வூட்டும் ஆக்கங்களைத் தாங்கி வருகின்ற…\nஎல்லோருக்கும் ஏற்புடையதல்ல யோகா கட்டுரை அருமையாக இருந்தது. தலையங்கம் மிக அருமை. மற்ற…\nவழக்கம் போல தலையங்கம் சமூகத்தின் தேவையை கருத்தில் கொண்டு பிரச்சனை களையும் அதை…\nபக்கம் 26 / 30\nஜமாத்துல் உலமா சபை நடத்திய சுதந்திர தின நிகழ்ச்சி\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhi.com/newses/india/37890-2016-07-27-17-59-33", "date_download": "2018-10-22T09:52:22Z", "digest": "sha1:E4KFWUMQSVQ5DAPW3H7TFDFXEUSOBOOX", "length": 6926, "nlines": 81, "source_domain": "thamizhi.com", "title": "தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ப.சிதம்பரமாக இருக்கலாம்", "raw_content": "\nதமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ப.சிதம்பரமாக இருக்கலாம்\nதமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ப.சிதம்பரமாக இருக்கலாம் என்று ஒரு தகவல் காங்கிரஸ் வட்டாரங்களில் கசிந்து வருகிறது.\nதமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த இவிகேஎஸ். இளங்கோவன், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, தமது பதவியை ராஜினாமா செய்தார். இவரை அடுத்து இந்த பதவிக்கு கராத்தே தியாகராஜன், குஷ்பூ, திருநாவுக்கரசு, பீட்டர் அல்போன்ஸ் யாராவது வருவார்கள் என்று எதிர்ப்பார்த்த நிலையில் திடீர்த் திருப்பமாக ப.சிதம்பரம் காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்படலாம் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.\nகாரணம், இன்று காலை சோனியாவும், ப,சிதம்பரம் அவர்களும் டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் சந்தித்து வெகு நேரம் பேச்சு வார்த்தை நடத்தி\nஉள்ளார்கள். எனவே, சோனியாகாந்தி ப.சிதம்பரத்தை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கலாம் என்று கருத்து நிலவுகிறது. இதே சமயம்,\nஏர்செல்-மெக்சிஸ் ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பு உள்ளது என்று வழக்குப் பதிவாகி\nஇருப்பதால், ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பொறுப்பை அளிக்க ராகுல்காந்திக்கு விருப்பம் இல்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள��“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/03/5.html", "date_download": "2018-10-22T09:53:08Z", "digest": "sha1:2UEQWQAF7GTNBDBBWJJX6O7BWKRTCKGQ", "length": 7445, "nlines": 223, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): பணி நியமன ஆணை 5 மாதமாக காத்திருப்பு", "raw_content": "\nபணி நியமன ஆணை 5 மாதமாக காத்திருப்பு\nமாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பணிக்கு, தேர்வு செய்யப்பட்டவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்து, ஐந்து\nமாதங்களாக, பணி நியமன ஆணைக்காக காத்திருக்கின்றனர். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப, 2016 ஜூலையில், விளம்பரம் வெளியிடப்பட்டது.\nஆக., 17ல், போட்டி தேர்வு நடத்தப்பட்டது.தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, நவ., 5ல், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடத்தி முடிக்கப்பட்டது. இப்பணி முடிந்து, ஐந்து மாதங்களாகியும், தேர்வு செய்யப்பட்ட, 119 விரிவுரையாளர்களுக்கு, இன்னமும் நியமன ஆணை வழங்கப்படவில்லை. வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், ஏற்கனவே சுயநிதி கல்லுாரி மற்றும் பள்ளிகளில் செய்து வந்த வேலையை விட்டு விட்டனர். தற்போது, அரசு பணி ஆணையும் கிடைக்காமல், இருந்த வேலையையும் விட்டு, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். எனவே, உடனடியாக, பணி நியமன ஆணையை அரசு வழங்க வேண்டும் என, முதல்வர் அலுவலகத்தில், அவர்கள் மனு கொடுத்துள்ளனர்.\nதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான அனைத்து அரசாணைகள்,நிதித்துறை ஆணைகள் மற்றும் இயக்குனர் செயல்முறைகள் - ஒரே கோப்பில் - *CLICK HERE TO DOWNLOAD *\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/17265-.html", "date_download": "2018-10-22T11:16:03Z", "digest": "sha1:D6RFHGEZQXO6AWUYFEUVL4EYEQPBSOWR", "length": 7170, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "உயரமான பெண்மணியா நீங்கள்...? ஜாக்கிரதை...!! |", "raw_content": "\nசபரிமலை தீர்ப்பு: நீதிபதிகளுக்கு கட்ஜு சாட்டையடி \nபிஷப் பிராங்கோ விவகாரத்தில் முக்கிய சாட்சி மர்ம மரணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்பு கோரினார் எச்.ராஜா\nசபரிமலை விவகாரத்தல் சீராய்வு மனு ஏற்கப்படுமா- நாளை அறிவிக்கிறது உச்ச���ீதிமன்றம்\nஅமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை: அதிர்ச்சி தகவல்\nநியூயார்க்கின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பல்கலைக்கழக புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளனர். அதன்படி, உயரமான பெண்களுக்கு புற்று நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என தெரிவித்து உள்ளனர். அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய கண்டங்களில் உள்ள சுமார் 1.5 லட்சம் பெண்களிடம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. பெண்களின் அதிக உயரத்திற்கு சிறுவயதில் அவர்கள் எடுத்துக்கொள்ளும் அதிகப்படியான ஊட்டச்சத்துக்களே காரணம். இதனால், அவர்களின் உடலில் சுரக்கும் இன்சுலின் அளவு அதிகரித்து அதுவே புற்றுநோய் உருவாக காரணமாக இருக்கின்றதாம்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n'மெட்ராஸ்' ஜானியைப் பாராட்டிய பா.ரஞ்சித்\nபருவமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nடைரக்டரை செருப்பால் அடித்தேன் - மும்தாஜ்\nஇன்று மாலை வெளியாகும் ஜோதிகாவின் டர்ட்டி பொண்டாட்டி பாடல்\n1. தினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\n2. குபேர சம்பத்து வேண்டுமா.......இதைப் படியுங்கள்\n3. அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை\n4. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n5. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n6. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n7. பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-2)\nபிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சியளித்த பாதிரியார் மர்ம மரணம்\nரஜினியால் அஜித்துக்கு வந்த சோதனை\nதைலாபுரம் தோட்டத்து‘மாங்கனி’களை கவர்ந்த எடப்பாடி... பதற்றத்தில் பா.ம.க\nஅடம்பிடித்த விஜயகாந்த்... ஆட்டுவிக்கும் பிரேமலதா... காலியாகும் தே.மு.தி.க கூடாரம்\nபன்னீர் யூஸ் பண்ணிக்கல... ஆனா எடப்பாடிக்கு அடித்த ஜாக்பாட்\nமே தினத்தில் 'வேலைக்காரன்' பர்ஸ்ட் லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/nba-t/nba-books-t/24-shajaruthur-part-1.html", "date_download": "2018-10-22T09:25:15Z", "digest": "sha1:2BJDHIZ7ZUCMPVXJTCUNEHTLKU2KJKL4", "length": 4674, "nlines": 91, "source_domain": "darulislamfamily.com", "title": "ஷஜருத்துர் - I", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்என். பி. ஏபுத்தகங்கள்ஷஜருத்துர் - I\n2. பட்ட காலிலே படு��்\n3. ஆதி வாழ்க்கையின் வரலாறு\n7. வயோதிக அமீரும் ஹஜருத்துர்ரும்\n9. பெரும் புரட்சியும், ஆதிலின் வீழ்ச்சியும்\n16. ஸாலிஹின் திருமண வைபவம்\n17. அமீர் தாவூதின் அந்திய காலம்\n22. நிலவொளியில் பூத்த அன்பு\n25. ஷாம் யுத்த ஆயத்தம்\n// தமிழ்நாட்டு முஸ்லிம் பிரமுகர்கள் பலப்பல பெரியார்கள் பாலெல்லாம் விண்ணப்பித்துப் பார்த்தேன். எல்லாரும் ...\n அழகிய நடையினூடே காஹிராவில் சில காலம் வாழ்ந்த பிரம்மை\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/34365-2018-01-02-06-45-28", "date_download": "2018-10-22T10:14:25Z", "digest": "sha1:CEZYZXDXGLZ3YDEYNPIBSBH3IYD6RVTG", "length": 19041, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "சாதிய நுண்ணரசியலைப் பேசும் 'செம்புலம்' நாவல்", "raw_content": "\nஜெயமோகன் தமிழ் இலக்கியத்தில் முதலிடத்தில் இருக்கும் எழுத்தாளரா புள்ளி விபரங்களின் அடிப்படையில் ஓர் ஆய்வு\nபதிப்புத் துறையின் முன்னோடி சி.வை.தாமோதரம் பிள்ளை\nகுறத்தியாறு காப்பியம் - இது குறத்தியைப் பற்றிய கதை, குறத்தியாற்றினைப் பற்றியக் கதை\nவக்கிரங்களின் விளையாட்டு - ஆ.மாதவனின் கதைகள்\nஇருபதாம் நூற்றாண்டில் மாறுபட்ட சில மாமனிதர்கள்\nஉடல் என்னும் ஐம்பூதம் ‘மூங்கிலரிசி வெடிக்கும் பருவம்’ - சக்திஜோதின் கவிதைத் தொகுப்பை முன்வைத்து...\nபதுங்கு குழிகளுக்குள் ஆலிவ் பிஞ்சுகள்… ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு – மொழிபெயர்ப்பு நூல்\nஇந்திய தேசத்தை உருவாக்கியவர்கள் யார்\nஆக்ஸிடோசின் பாலும் ஆன்டிபயாடிக் பாலும் – மெய்யும், பொய்யும்\nஸ்ரீமான்கள் பார்ப்பன ரங்காச்சாரியும் பார்ப்பனரல்லாத சண்முகம் செட்டியாரும்\nஅனுராதா ரமணன் தொடக்கி வைத்த “நானும்தான்” (MeToo) இயக்கம்\nஇந்திய மீனவர்களை அச்சுறுத்தும் இலங்கை அரசு\nஆளுநர் - மத்திய அரசின் முகவர்\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 20, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 02 ஜனவரி 2018\nசாதிய நுண்ணரசியலைப் பேசும் 'செம்புலம்' நாவல்\nதோழர் இரா. முருகவேள் அவர்களுக்கு செம்புலம் மூன்றாவது நாவல். செம்புலம் நாவலின் கதைக்களம் இதற்கு முன்பான இரு நாவல்களிலிருந்தும் சற்று வித்தியாசப்பட்டு அதே நேரத்தில் அவருக்கே உரிய சமூக அக்கறையோடு எழுதப்பட்டிருக்கிறது.\nதமிழ் மொழியில் பல சுவாரசியமான கதைக்களம் கொண்ட திரில்லர் வகையான துப்பறியும் நாவல்கள் ஆங்கிலம் வழியாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சொல்ல வேண்டுமானால் சிட்னி செல்டான் (Sidney seldon) மற்றும் தோழர் முருகவேளுக்கே மிகவும் பிடித்தமான டான் பிரவுன் (Dawn Brown). அதே நேரம் நேரடியான ஆங்கிலத்தில் கொண்டாடப்படுகிற எழுத்தாளர்களான பிரெட்ரிக் போர்ஷ்ய்த் (Fredrick Forsyth), இர்விங் வாலஸ் (Irving Wallace) போன்றோரும் உள்ளனர். தமிழில் சொல்லவேண்டுமானால் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவைச் சொல்லலாம். இவர்களின் எழுத்துக்கள் சிறந்த வசிப்பனுபவத்தினை தரக்கூடிய த்ரில்லர் வகையினைச் சேர்ந்தவைகள். அந்த வகையில் நின்று சமூக அரசியலை முன் வைக்கிறார் தோழர்.\nரா.கி.ரங்கராஜன் அவர்களின் மொழிபெயர்ப்பில் தமிழில் தொடராக வெளிவந்து பின்பு நூலாக கொண்டு வரப்பட்ட ஹென்றி சாரியாரின் ‘பட்டாம்பூச்சி’ பல ஆண்டுகளுக்கு முன்பு அப்படியொரு புல்லரிக்கும் வாசிப்பனுபவத்தினைத் தந்து நூலோடு பிடித்து வைத்திருந்தது. அப்படியொரு அனுபவம் தோழரின் இந்த நாவலை வாசிக்கும்போது நமக்கு அமைகின்றது.\nநாவலின் முதல் பக்கத்திலேயே இந்த நாவல் நம்மை கையைப்பிடித்து அழைத்துச் செல்கின்றது. எந்த நிலையிலும் நாம் நாவலிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட மாட்டோம்.\nகொலையுண்ட ஓர் இளைஞனின் சடலத்தில் இருந்து துவங்கி இளம் பெண் ஒருத்தி தன் காதலுக்காக காத்திருத்தலில் முடிவடைகிறது செம்புலம். இதற்கிடையே கொங்கு மண்டலத்தின் சமகால சமூக அரசியல் பொருளாதார மாற்றத்தினை நம்முன் அச்சு அசலாக வைக்கிறார் தோழர் இரா. முருகவேள்.\nகாவல்துறையினரின் வழக்கமான துப்பறியும் படலம் முதல்பகுதியாக வருகிறது. இந்த நடைமுறைகள் காவல்துறையினரோடு புழக்கத்தில் இருக்கும் நபருக்கு அல்லது காவலராக உள்ள ஒருவரால் மட்டுமே இவ்வளவு துல்லியமாகப் பதிவு செய்ய இயலும்.\nகுறிப்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் அதன் நடைமுறையில் எவ்வளவு சிக்கலானதாக இருக்கின்றது, தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு எதிரானதாக எப்படி அது பயன்படுத்தப்படுகிறது, அதன் தாக்கம் எப்படி திருப்பி அவர்களையே மீண்டும் பாதிப்புக்குத் தள்ளுகிறது என்பதனை பாஸ்கர் என்ற கதாபாத்திரத்தின் வழியே ஊடாடுகிறார்.\nகொங்கு பகுதியில் மில் தொழில்களில் நடைபெறும் கொத்தடிமை முறைகள் குறித்தும், பெண் தொழிலாளர்கள் எவ்வாறு பாலியல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பது குறித்தும் நாவல் பேசுகின்றது.\nகொங்கு பகுதியில் இடைநிலை நிலவுடைமை சாதியினரிடேயே நவீன முதலாளித்துவ சமுகம் கோருகின்ற மாற்றம் எப்படியாக அவர்களை சாதியரீதியாக அணிதிரட்டுகின்றது என்பதனை ஜெகதீஷ் என்ற பாத்திரம் வழியாகவே நமக்குக் காட்டுகிறார். மனித உரிமை தொண்டு நிறுவனங்களின் செயல்பாடு குறித்தும் நாவல் பேசுகிறது.\nதலித் இளைஞன் கொல்லப்படுவதில் துவங்கி, மில் தொழிலார்களின் நிலை, விவசாயத்தில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றம், நிலவுடைமை சாதிய சமுகத்தில் அதன் தாக்கம், தொண்டு நிறுவனங்களின் செயல்பாடு என தோழர் விரிவாகப் பேசுகிறார்.\nநாவலானது, மொத்தத்தில் சமூக அரசியல் பொருளாதாளர மாற்றத்தினை அதன் மட்டத்தில் மிகவும் சிறப்பாகப் பேசுகின்றது. அதன் கதாபாத்திரங்களின் வழியே அது பேசுகிறது.\nநாவலானது வாசிப்பினூடே நம்முள்ளே சில கேள்விகளை விதைத்துவிட்டுச் செல்கின்றது. அதனை இங்கு பட்டியலிடலாம். முதலாவதாக, தலித் சமூகத்தின் விடுதலையில் தலித் இயக்கங்களின் பங்கு குறித்து... அந்த இளைஞன் சமூக மாற்றத்திற்கான பயிற்சிக்கு சென்று வந்தாகச் சொல்கிறார். பயிற்சி அளித்தவர்கள் யார் எனச் சொல்லியிருக்கலாம். தொண்டு நிறுவனங்கள் தலித் இயக்கங்களின் ஊடாக நின்று எவ்வாறாக செயல்படுகிறது நடைமுறையில் வன்கொடுமை சட்டத்தினை பயன்படுத்துதற்கு, சில மனித உரிமை நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவைகள் எப்படியாக இந்த சாதிய பிரச்சினைகளை கூர்படுத்துகின்றன என்பதனை விவரித்துப் பேசியிருக்கலாம். இப்படியாக தோழர் நாவலில் சமகாலப் பிரச்சினைகளில் அதன் மையப்புள்ளியில் நின்று கொண்டு அதன் அனைத்து போக்குகளையும் அவருக்கே உரிய நுண்ணிய அரசியலை முன் வைக்கின்றார்.\n- சரவணன் வீரையா, ஆசிரியர் குழு, தாமரை இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhi.com/cinema/37698-2016-07-16-12-20-46", "date_download": "2018-10-22T10:28:15Z", "digest": "sha1:BFRL42PFWH7AWDZZ2LOBVHKDDTHMQNSC", "length": 9182, "nlines": 81, "source_domain": "thamizhi.com", "title": "நியாயமான விலைக்கு விற்கப்படுமா கபாலி பட டிக்கெட்?", "raw_content": "\nநியாயமான விலைக்கு விற்கப்படுமா கபாலி பட டிக்கெட்\nரஜினி ரசிகர்கள் எவ்வளவு விலைக் ��ொடுத்தேனும் கபாலி திரைப்படத்தைக் காண தயாராக இருக்கும் நிலையில், சினிமா ரசிகர்கள் நியாயமான விலைக்கு விற்கப்படுமா கபாலி பட டிக்கெட் என்கிற கவலையில் உள்ளனர்.\nரஜினிகாந்த் நடிப்பில் கபாலி திரைப்படம், ஜூலை 22-ம் திகதி வெளியாக இருக்கிறது. வெளிநாடுகளுக்கு படத்தை அனுப்பி வைக்க தயார் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன..இதனிடையே படத்தின் டிக்கெட் முன்பதிவு தற்போது பல்வேறு திரையரங்குகளில் தொடங்கப்பட்டு இருக்கிறது. சென்னை சத்யம் திரையரங்கில் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்ட சில மணித்துளிகளில் அனைத்து டிக்கெட்களுமே விற்றுத் தீர்ந்தன.\nமேலும், பல ஊர்களில் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டு இருக்கிறது. அதில், சில திரையரங்குகளில் விலை என்ன என்பதை பிரின்ட் செய்யாமலேயே டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டு இருக்கிறது.\nடிக்கெட் விலை இல்லை என்பதால் என்ன விலை வேண்டுமானாலும் விற்கலாம் என்பதுதான் இதற்கு காரணமாம். கபாலி படத்தின் டிக்கெட் விலையைக் கேட்டுவிட்டு பலரும், என்ன இவ்வளவு விலையா என்று தங்களது அதிருப்தியை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள். ஏற்கெனவே, #'வேதாளம்' படத்துக்கு அதிகமான விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதாக புகார் எழுந்து நீதிமன்றம் வரை சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே திரையரங்குகளில் சினிமா டிக்கெட் விற்கப்பட வேண்டும். குறிப்பாக, முக்கிய நட்சத்திரங்களின் படங்களின் வெளியாகும்போது கண்காணிப்பு அவசியம் என்று சினிமா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். சென்னை உயர் நீதிமன்றமும் வழிகாட்டுதல்கள் நெறிமுறைகளை வலியுறுத்தி உள்ளது.\nதெறி திரைப்படத்துக்கு தயாரிப்பாளர் தாணு அதிக விலை கேட்கிறார் என்று சர்ச்சையானது. இதனால் செங்கல்பட்டு விநியோக ஏரியாவில் அப்படம் வெளியாகவில்லை. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்ட பின்பே அங்கு வெளியானது. இதே சூழல் தற்போது 'கபாலி' படத்துக்கும் ஏற்பட்டு இருக்கிறது.மிக்கது தீவிர பேச்சுவார்த்தை செங்கல்பட்டு திரைப்பட உரிமையாளர்களுடன் தாணு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.இதில் உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே செங்கல்பட்டு பகுதியில் கபாலி திரைப்படம் வெளியிடப்படும்.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/arutpa/thiruarutpa_0096_0100.jsp", "date_download": "2018-10-22T10:20:35Z", "digest": "sha1:BQKB7ENI2REZQHBUGVF3V5EFDGVDDE7E", "length": 4302, "nlines": 68, "source_domain": "vallalar.net", "title": "உண்டாய, கையாத, வாய்க்கும்உன, ஆளாயோ, வாழ்வேநற், - ThiruArutpa ThiruMurai songs - Vallalar", "raw_content": "\nஉண்டாய உலகுயிர்கள் தம்மைக் காக்க\nஒளித்திருந்தவ் வுயிர்வினைகள் ஒருங்கே நாளும்\nகண்டாயே இவ்வேழை கலங்கும் தன்மை\nகாணாயோ பன்னிரண்டு கண்கள் கொண்டோ ய்\nதண்டாத நின்அருட்குத் தகுமோ விட்டால்\nதருமமோ தணிகைவரைத் தலத்தின் வாழ்வே\nவிண்டாதி தேவர்தொழும் முதலே முத்தி\nவித்தேசொற் பதம்கடந்த வேற்கை யானே\nகனியேஎன் உயிரேஎன் கண்ணே என்றும்\nபொய்யாத பூரணமே தணிகை ஞானப்\nபொருளேநின் பொன்அருள்இப் போதியான் பெற்றால்\nஉய்யாத குறைஉண்டே துயர்சொல் லாமல்\nஓடுமே யமன்பாசம் ஓய்ந்து போம்என்\nஐயாநின் அடியரொடு வாழ்கு வேன்இங்\nகார்உனைஅல் லால்எனக்கின் றருள்செய் வாயே\nவாய்க்கும்உன தருள்என்றே அந்தோ நாளும்\nவழிபார்த்திங் கிளைக்கின்றேன் வருத்தும் பொல்லா\nநோய்க்கும்உறு துயர்க்கும்இலக் கானேன் மாழ்கி\nநொந்தேன்நின் அருள்காணேன் நுவலும் பாசத்\nதேய்க்கும்அவன் வரில்அவனுக் கியாது சொல்வேன்\nஎன்செய்கேன் துணைஅறியா ஏழை யேனே\nதூய்க்குமர குருவேதென் தணிகை மேவும்\nசோதியே இரங்காயோ தொழும்பா ளர்க்கே\nஆளாயோ துயர்அளக்கர் வீழ்ந்து மாழ்கி\nஐயாவோ எனும்முறையை அந்தோ சற்றும்\nகேளாயோ என்செய்கேன் எந்தாய் அன்பர்\nகிளத்தும்உன தருள்எனக்குக் கிடையா தாகில்\nநாளாய்ஓர் நடுவன்வரில் என்செய் வானோ\nநாயினேன் என்சொல்வேன் நாணு வேனோ\nதோளாஓர் மணியேதென் தணிகை மேவும்\nசுடரேஎன் அறிவேசிற் சுகங்கொள் வாழ்வே\nவாழ்வேந���் பொருளேநல் மருந்தே ஞான\nவாரிதியே தணிமைமலை வள்ள லேயான்\nபாழ்வேலை எனுங்கொடிய துயருள் மாழ்கிப்\nபதைத்தையா முறையோநின் பதத்துக் கென்றே\nதாழ்வேன்ஈ தறிந்திலையே நாயேன் மட்டும்\nதயவிலையோ நான்பாவி தானோ பார்க்குள்\nஆழ்வேன்என் றயல்விட்டால் நீதி யேயோ\nஅச்சோஇங் கென்செய்கேன் அண்ணால் அண்ணால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.2normal.com/fakenhamtrade.org.uk", "date_download": "2018-10-22T09:45:11Z", "digest": "sha1:NLQ5442CYYXRDGMWPKLWPAE4HDSS2ITX", "length": 10734, "nlines": 250, "source_domain": "www.2normal.com", "title": "FAKENHAMTRADE.ORG.UK | fakenhamtrade - - இணையத்தளம் விமர்சனம் மற்றும் கருத்துக்கள், ஆலோசனைகள்", "raw_content": "இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் - இணையத்தளம் விமர்சனம் கருத்துக்களம்\nதிங்கள் 22 அக்டோபர் 2018\nஅல்லது உங்கள் வலைத்தளத்தில் ஒரு பேனர் வைக்க\nஇணையத்தளம் விமர்சனம் இங்கே நீங்கள் உங்கள் கருத்தை தெரிவிக்க முடியும்\nஇணைய விரும்பும் - ,\nமெட்ரோ குறியீடு: ஏரியா கோட்:\nஇந்த இணைய தளத்தில் கடந்த காலத்தில் எப்படி பார்க்க தளத்தின் காப்பகத்தை இணையுங்கள்\nதிறந்த அடைவு திட்டத்திலிருந்து இணையுங்கள் - மனித உழைப்பினால் தொகுக்கப்பட்ட அடைவு\nஅனைத்து மற்ற தளங்கள் சமீபத்திய உலக செய்திகள் இங்கே பரிசீலனை வருகின்றன என்று மற்ற வலைத்தளங்களின் ஒரு குறுகிய பட்டியலில் உள்ளது\nஇடம் உங்கள் வலை தளத்தில் பின்வரும் HTML குறியீட்டை உங்கள் தளத்தின் மதிப்புள்ள ஒரு பதாகை பெறுவதற்காக\nகுறிப்பிட்ட பொருட்களுக்கு உரிமைகள், பொருட்கள், பொருட்கள், நிறுவனங்கள், இணைக்கப்பட்ட வீடியோக்கள் / படங்கள், வணிகச்சின்னங்கள் அல்லது இணைக்கப்பட்ட webcontents. அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் ஆதாரங்கள் சொந்தமானது இந்த வலைத்தளம் பொறுப்பு அல்ல, மற்றும் பிரதிநிதித்துவம் அல்லது ஆதரவளிக்காது துல்லியம் அல்லது நம்பகத்தன்மை, எந்த கருத்து, ஆலோசனை, அறிக்கை, பரிந்துரை அல்லது Posted எந்த பக்கம் சேர்க்கப்பட்டுள்ளது பிற தகவல். எந்த போன்ற கருத்தை நீங்கள் எந்த ரிலையன்ஸ், ஆலோசனை, அறிக்கை, பரிந்துரை அல்லது பிற தகவல்களை உங்கள் ஒரே ஆபத்தில் இருக்கும். நாங்கள் இல்லை காப்பீடு மற்றும் வழங்கப்படுகிறது உள்ளடக்கம் நம்பகத்தன்மை இல்லை காப்பீட்டு கொடுக்க\nநாங்கள் ஊடக சுதந்திரம் ஆதரவு\n-. பல்வேறு மின்னணு ஊடகங்கள் மற்றும் வெளியிடப்பட்ட பொருட்கள் உட்பட வாகன���்கள் மூலம் தொடர்பு மற்றும் கருத்து சுதந்திரம். அத்தகைய சுதந்திரம் பெரும்பாலும் ஒரு overreaching மாநில இருந்து குறுக்கீடு இல்லாத குறிக்கிறது போது, அதன் பாதுகாப்பு அரசியலமைப்பு அல்லது மற்ற சட்ட பாதுகாப்புகள் மூலம் முயன்று இருக்கலாம் Impressum / அடித்தளங்களை\nTerms and Conditions | Impressum / அடித்தளங்களை | கொள்கை | எங்களை தொடர்புகொள்ள| ஒரு மீறல் அறிக்கை| சமீபத்திய| ஸ்விஸ் புதியது| புதியது நெதர்லாந்து| என் ஐபி முகவரி என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/169925/news/169925.html", "date_download": "2018-10-22T09:57:17Z", "digest": "sha1:CGOTSCV3EDRLOI7SEWXZ74GTHAKMXA5P", "length": 9283, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆண்களுக்கு மட்டும் இந்தப் பதிவு…!! : நிதர்சனம்", "raw_content": "\nஆண்களுக்கு மட்டும் இந்தப் பதிவு…\nகணவன் மனைவி உறவை பெருமையாய் எடுத்துரைக்க பல காப்பியங்களும், வரலாறுகளும் இருக்கின்றன. ஆனால், இன்றைய காலத்தில் கணவன் மனைவி உறவில் பல பிரச்சனைகளும் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.\nவீட்டிற்கு போனாலே மனைவி சும்மா எரிந்து விழுந்துக்கொண்டே இருக்கிறாள் என ஆண்கள் கூறுவதை கேட்டிருப்போம். இங்கு மனைவியை வசப்படுத்தும் தந்திரங்களை அறியுங்கள்.\n1. அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும்போது அலைபேசியில் அழைத்து, அவர்களுக்கு பிடித்த தின்பண்டங்களை கூறி வாங்கி வரவா என கேட்பது அவர்களை மகிழ்விக்கும்.\n2. மனைவின் பிறந்த நாள், குழந்தைகள் பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றை ஞாபகத்தில் வைத்து கொண்டு பரிசுப் பொருள்களை வாங்கி கொடுத்து அசத்துவது.\n3. மதியம் சாப்பிட்டது, தட்டுகள் எல்லாம் இரவு அசதியில் அப்படியே போட்டு வைத்து இருப்பார்கள். நாம் தானே கடைசியா படுப்போம். எல்லாத்தையும் சத்தமில்லாமல் கழுவி அடுக்கி வைத்து விடுங்கள்.\n4. புதிய ஆடைகளை அணிந்து வரும்போது வைத்த கண் வாங்காமல் பார்ப்பது. நீ இந்த ஆடையில் அழகாக இருக்கிறாய் என்று பாராட்டு தெரிவிக்கவேண்டும். எப்பவும் முகத்தை கோபமாக வைத்து கொள்ளாமல், அவ்வப்போது அல்லது மனைவியை பார்க்கும் போதாவது சிரித்து வையுங்கள்.\n5. விடுமுறை நாட்களில் உங்களுக்கு தெரிந்த உணவு வகைகளை சமைத்து அசத்துங்கள். வீட்டில் ஆணி அடிப்பது போன்ற சின்னச்சின்ன வேலைகளை கேட்டு முடித்து கொடுங்கள்.\n6. சமையலறை சாமான்களை கவனித்து தீரும் நிலையில் உள்ள மளிகைப் பொருட்களை வாங்கிவந்து ஆச்சரியப்படுத்துங்கள்.\n7. வாரத்தில் ஒரு முறை அல்லது மாதத்தில் ஒரு நாளாவது ஓட்டல், சினிமா, பார்க், பீச் என்று வெளியிடங்களுக்கு அழைத்து செல்லுங்கள்.\n8. எப்பவுமே அம்மாவை தொந்தரவு செய்து வேலைவாங்கும் குழந்தைகளை ஒரு இரண்டு மணிநேரம் உங்க கண்காணிப்பில் வைத்து கொள்ளுங்கள்.\n9. குற்றம் கண்டுபிடித்து தொல்லை செய்வதை கொஞ்சம் தவிருங்கள். உங்களிடம் இருக்கும் குறைகளையும் கொஞ்சம் எண்ணிப்பார்த்தால் பெரிதாக தோன்றாது.\n10. மனைவியுடன் பேச ஒரு நேரம் ஒதுக்கிவிடுங்கள். கூர்ந்து கவனியுங்கள். கொஞ்ச நேரம் கழித்து ‘இப்ப என்ன சொன்னே’ன்னு அசால்டா கேட்கக்கூடாது.\n12. பூவுக்கு மயங்காத பெண்கள் இருக்க முடியாது. எனவே மனைவிக்கு பூவை வாங்கி கொடுத்து அசத்துங்க\n13. முடி எப்படியிருக்கு, சீவியது நல்லயிருக்கா சட்டை மேட்சாகுதா போன்ற கேள்விகளைக்கேட்டு அதன் படி மாற்றிக்கொள்ளணும்.\nஇவை உங்களுக்கு இடையேயான பிரச்சனைகளை குறைத்து நெருக்கத்தை அதிகரிக்கும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nமக்களை உயிரோடு நாய்களுக்கு இரையாக்கும் கொடுங்கோல் அதிபர் \nஅமெரிக்காவை எதிர்க்கும் இந்தியா.. திடீர் தைரியத்திற்கு காரணம் என்ன\nகிறுக்கு வில்லன் கிம் ஜோங் உன்\nயார் இந்த Idi Amin…\nஉலக நாடுகளுக்‍கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கிம் ஜாங் உன்\nஉலகின் கொடூரமான செக்ஸ் மன்னன்\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nஇனிது இனிது காமம் இனிது\nஆடை பாதி ஆரோக்கியம் மீதி\nஎண்ணற்ற நன்மைகளைச் செய்யும் வாழைப்பூ \n“சுவிஸ் தூசணப் புலிகளின்” போராட்டம், வடமாகாண ஆளுநருக்கு எதிரானதா புலிக்குட்டிக்கு எதிரானதா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/52663-amyra-dastur-an-actor-squeezed-himself-against-me-during-shoot.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2018-10-22T11:10:39Z", "digest": "sha1:ZCHZA4RWSKQL23KSCYME2JVJSJIX2VE6", "length": 13159, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'நடிகர் என்னை இறுக்கமாக பிடித்து அத்து மீறினார்' அனேகன் நடிகை வேதனை | Amyra Dastur: An actor squeezed himself against me during shoot", "raw_content": "\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\n'நடிகர் என்னை இறுக்கமாக பிடித்து அத்து மீறினார்' அனேகன் நடிகை வேதனை\nசமீப நாட்களாக பாலியல் அத்துமீறல்கள் குறித்தும் இணையத்தில் கொடுக்கப்படும் மன உளைச்சல்கள் குறித்தும் தைரியமாக பெண்கள் குரல் கொடுத்து வருகின்றனர். சினிமா, பத்திரிக்கை உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த பெண்களும் தினம் தினம் ட்விட்டரில் #metoo என்ற ஹேஷ்டேக் மூலம் பாலியல் அத்துமீறல்கள் குறித்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பாடகி சின்மயி சிறு வயதில் தான் சந்தித்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.\nபின்னர் பாடலாசிரியர் வைரமுத்து மீது பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டை ட்விட்டரில் முன்வைத்துள்ளார். கடந்த 2005-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்தபோது பாலியல் ரீதியாக வைரமுத்து தன்னை அணுகியிருந்ததாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து சின்மயிக்கும், மீ டூ பரப்புரைக்கும் பலர் ஆதரவாகவும், எதிராகவும் பலரும் தங்களது கருத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சின்மயிக்கு ஆதரவாக நடிகர் சித்தார்த், பிரகாஷ் ராஜ், சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பல பிரபலங்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.\nஇந்நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்த நடிகை அமைரா தஸ்தூரும் தனக்கு நிகழந்த பாலியல் சீண்டல் குறித்து பகிர்ந்துள்ளார். தமிழில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ்க்கு ஜோடியாக \"அனேகன்\" படத்தில் நடித்தவர் அமைரா தஸ்தூர். இவர் கூறுகையில் \"தென் இந்திய திரைப்படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கையில் படத்தின் நாயகன் ஒரு காட்சிக்கான படப்பிடிப்பின் போது என்னை மிகவும் இறுக்கமாக கசக்கிப் பிழிவதைப் போல கட்டிப்பிடித்தார். அப்போது என��� காதருகில் உன்னுடன் நடிப்பது மிகவும் சந்தோஷம் என கிசுகிசுத்தார்.\"\nமேலும் தொடர்ந்த அமைரா \" இதனால் மிகவும் மனப்பாதிப்புக்கு உள்ளான நான். அதன் பிறகு அந்தப் படப்பிடிப்பு நாட்களில் குறிப்பிட்ட அந்த நடிகருடன் பேசுவதைத் தவிர்த்து வந்தேன். படத்தின் நாயகனை பொருட்படுத்தாமல் இருக்க முயன்றேன். இதனால் கோபமடைந்த படத்தின் இயக்குநரும், அந்த நடிகரும் படப்பிடிப்பு தளத்துக்கு 12 மணி நேரத்துக்கு முன்பாகவே வர சொல்வார்கள். என்னுடைய காட்சிகள் இல்லை என்றாலும் மணிக் கணக்கில் நிற்க வைப்பார்கள்\" என்று கூறியுள்ளார்.\nயார் அந்த நடிகர் என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்ட அமைரா, அந்த நடிகர் தென்னிந்திய சினிமாவில் மிகவும் செல்வாக்கு மிக்கவர் என்றும் கூறியுள்ளார். மேலும், படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரும் அந்த நடிகரிடம் தன்னை இறுதியில் மன்னிப்பு கேட்க வைத்ததாகவும் அமைரா தஸ்தூர் வேதனையுடன் கூறியுள்ளார்.\n“தமிழும், தமிழ்நாடும் என் மனதிற்கு நெருக்கமானது” - வெங்கைய நாயுடு\nகங்கையின் தூய்மைக்காக உண்ணா விரதமிருந்த பேராசிரியர் மரணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n”- விஜய் சேதுபதி விளக்கம்\nபாலியல் புகார்: ’அம்மா’ மீது நடிகை பாய்ச்சல்\n'பெண்கள் கரும்பாக இல்லாமல் இரும்பாக இருக்க வேண்டும்' தமிழிசை\nபிரித்திகா பாலியல் புகார் உண்மைக்கு புறம்பானது - நடிகர் தியாகராஜன்\nபாலியல் புகார்: நடிகர் அர்ஜுனுக்கு கன்னட நடிகர் சங்கம் ஆதரவு, பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு\n“பெண்கள் நெருப்பாக இருந்தால் மீ டூ எப்படி வரும்” - பிரேமலதா விஜயகாந்த்\nதீவிரமாகும் மீ டு விவகாரம்: நடிகர் சங்கம் மீண்டும் உறுதி\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\nபாதுகாப்பை மீறி ஆபத்தாக செல்ஃபி எடுத்த முதல்வரின் மனைவி\nகடமை வேறு, பக்தி வேறு ஐயப்பன் முன்பு கண்ணீர் வடித்த ஐ.ஜி\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நி���க்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“தமிழும், தமிழ்நாடும் என் மனதிற்கு நெருக்கமானது” - வெங்கைய நாயுடு\nகங்கையின் தூய்மைக்காக உண்ணா விரதமிருந்த பேராசிரியர் மரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/32399", "date_download": "2018-10-22T10:16:45Z", "digest": "sha1:PGROAVN7VK2BRX4QUN5C7FGATKDHZZTW", "length": 10549, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "விஜயின் படத்திற்கு சிக்கல்!!! | Virakesari.lk", "raw_content": "\nஅணித் தலைவராக திஸர பெரேரா\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஜனவரியில் நிதி ஒதுக்கப்படும் - பைசல் காசிம் உறுதி\nகுப்பைக் கொட்டுவதைக் கண்டித்து புத்தளத்தில் போராட்டம்\nவியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடுகின்றது\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nதிறக்கப்பட்டது மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு\nவிஜய் அண்டனியின் நடிப்பில் உருவாகியருக்கும் காளி படத்தின் வெளியீட்டிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nவிஜய் அண்டனியின் இரட்டை வேட நடிப்பில் உதயநிதி கிருத்திக்காவின் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் காளி\nதிரைப்பட வேலைகள் முடிவடைந்து சில மாதங்களுக்கு முன்னர் வெளிவர வேண்டிய இத் திரைப்படம் வேலைநிறுத்தம் காரணமாக இதன் வெளியீடு தற்காலிகமாக பிற்போடப்பட்டது.\nஇந் நிலையில் காளி படத்திற்கு வெளியீட்டு தடை விதிக்க வேண்டும் என கோரி விநியோகஸ்த்தர் வில்லியம் அலெக்ஸாண்டர் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தார்.\nவில்லியம் தாக்கல் செய்த மனுவில்\nவிஜய் அண்டனி நடித்த அண்ணாத்துறை படத்தை வாங்கி வெளியிட்டதில் பெரும் நஷ்ட்டம் ஏற்பட்டு விட்டது.\nஇது குறித்து படத்தின் தயாரிப்பாளர் பாத்திமா விஜய் அண்டனியிடம் பேச்சுவார்த்தை நடாத்தியதில் காளி படத்தின் உரிமையை குறைந்த விலைக்கு தர ஒப்புக் கொண்டு ஐம்பது இலட்சம் ரூபாவை முற்பணமாக கொடுத்து ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டேன்\nஆனால் தற்போது இப் படத்தின் உரிமையை வேறு ஒருவருக்கு கொடுத்திருக்கிறார்கள். இதனால் எனக்கு ஏற்பட்ட நான்கு கோடியே எழுபத்திமூன்று இலட்சம் ரூபாவை செலுத்தி விட்டு படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும்.\nஅது வரை ���ேண்மைத்தங்கிய மன்றம் காளி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என குறப்பிடப்பட்டுள்ளது.\nதாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதி மன்றம் காளி படத்தின் வெளியீட்டிற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.\nவிஜய் அண்டனி காளி உச்ச நீதிமன்றம் தடை\nதளபதி விஜய் நடித்திருக்கும் ‘ சர்கார் ’படத்தின் டீஸர் நேற்று மாலை ஆறு மணியளவில் வெளியானது. வெளியான இரண்டரை மணி நேரத்திற்குள் ஏழு மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது.\n2018-10-20 12:15:07 விஜய் கீர்த்தி சுரேஷ் வரலட்சுமி சரத்குமார்\nகாஜல் அகர்வால் நடித்த ‘பாரீஸ் பாரீஸ்’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். நயன்தாரா, திரிஷா, சமந்தாவைப் போல் இவருக்கும் கதையின் நாயகியாக நடித்து\n2018-10-19 14:38:03 நயன்தாரா திரிஷா சமந்தா\nநடன இயக்குநர் கல்யாண் மீது இலங்கை பெண் கொடுத்த மீடூ புகார் பொய்\nநடிகரும், பிரபல திரைப்பட நடன இயக்குநருமான கல்யாண் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் சினிமா ஆசையை விட்டுவிட்டு தனது சொந்த நாடான இலங்கைக்கே சென்றுவிட்டதாக பெண் ஒருவர் தெரிவித்ததை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார் பாடகி சின்மயி.\n2018-10-17 15:07:10 சின்மயி பொய்யான புகார்கள் கல்யாண் மாஸ்டர்\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘சீதக்காதி’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘அய்யா’ எனத் தொடங்கும் சிங்கள் ட்ராக் பாடல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. அந்த பாடலுக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு பெற்று டிரெண்டிங்கும்\n2018-10-16 15:02:07 அய்யா விஜய் சேதுபதி ‘சீதக்காதி’\n‘ப்யார் ப்ரேமா காதல் ’\n‘ப்யார் ப்ரேமா காதல் ’ என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். இவர் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.\n2018-10-16 11:54:09 ப்யார் ப்ரேமா காதல் ஹரீஷ் கல்யாண் விஜய் அண்டனி\nஅணித் தலைவராக திஸர பெரேரா\nவியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடுகின்றது\nகடந்த 24 மணி நேர விபத்துக்களில் நால்வர் பலி\nதமிழ் மக்களின் தற்போதுள்ள தேவையை எடுத்துரைத்த வரதராஜ பெருமாள்\nசூடு பிடிக்கும் தோட்ட தொழிலாளர்களின் சம்பள போரா��்டம் - ஸ்தம்பிதமடையும் மலையகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/sema-bodha-aagathey-trailer/", "date_download": "2018-10-22T10:51:10Z", "digest": "sha1:6ZRTMT3EWMLT4QQJIVPWO2Z6CRBQU6TQ", "length": 4997, "nlines": 131, "source_domain": "gtamilnews.com", "title": "செம போத ஆகாதே டிரைலர் - G Tamil News", "raw_content": "\nசெம போத ஆகாதே டிரைலர்\nசெம போத ஆகாதே டிரைலர்\nஉதவி இயக்குநர்களுக்கு விஜய் சேதுபதி அறிவுரை\nஅலாவுதீன் கில்ஜியை மணக்கவிருக்கும் பத்மாவதி..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா எஸ்கே13 (ஜித்து ஜில்லாடி) படப்பிடிப்பு கேலரி\nஉதவி இயக்குநர்களுக்கு விஜய் சேதுபதி அறிவுரை\nஅலாவுதீன் கில்ஜியை மணக்கவிருக்கும் பத்மாவதி..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா எஸ்கே13 (ஜித்து ஜில்லாடி) படப்பிடிப்பு கேலரி\nதேனீக்களுக்கு பயந்து தெறித்த படக்குழு..\nவேறென்ன வேண்டும் படத்தின் புகைப்பட கேலரி\nகட்சி ஆரம்பிக்கும் வேலைகள் 90 சதவிகிதம் முடிந்தது – ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/pakistan-plans-to-send-spysatellites-to-focus-on-india-312679.html", "date_download": "2018-10-22T11:06:55Z", "digest": "sha1:KUVV2TD56JCQTC6ZLVQQTONUCWF6LHBK", "length": 13260, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவை உளவு பார்க்க பாகிஸ்தானின் புதிய விண்வெளி திட்டம்!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » உலகம்\nஇந்தியாவை உளவு பார்க்க பாகிஸ்தானின் புதிய விண்வெளி திட்டம்\nஇந்தியாவையும், இந்திய ராணுவத்தின் செயல்பாட்டையும் கண்காணிக்கும் வகையில் பாகிஸ்தான் வரும் ஆண்டில் விண்வெளி திட்டம் ஒன்றை செயல்படுத்த இருக்கிறது. இதற்காக அந்த நாடு சாட்டிலைட் அனுப்ப முயற்சி செய்து வருகிறது. இந்த சேட்டிலைட் மூலம் இந்திய ராணுவம் நகரும் இடங்களை எளிதாக கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இது அந்த நாட்டின் பாதுகாப்பிற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்று அந்நாட்டு அரசு விளக்கம் கொடுத்து இருக்கிறது. போர் வரும் சமயங்களில் உதவும் என்பதற்காக, அவர்களின் விண்வெளி திட்டத்தில் நிறைய ராணுவம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.\nஇந்தியாவை உளவு பார்க்க பாகிஸ்தானின் புதிய விண்வெளி திட்டம்\nகரன்சி மானிட்டரிங் லிஸ்டிலிருந்து இந்திய ரூபாய் நீக்க வாய்ப்பு-வீடியோ\nடாலருக்கு எதிராக களமிறங்கிய ரஷ்யாவுடன் கைகோர்க்கும் இந்தி��ா-வீடியோ\nஇறந்தவரின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.450 கோடி-வீடியோ\nசிறுமியை தாக்கியதற்காக போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட வங்கதேச பெண்-வீடியோ\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்- வீடியோ\nகாணாமல் போன பத்திரிக்கையாளர் ஜமால் சவுதியில் கொல்லப்பட்டாரா\nஅபாரமாக விளையாடிய ரோகித் சர்மாவை புகழ்ந்து தள்ளிய கேப்டன் கோலி- வீடியோ\nஅக்.24ல் எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு- வீடியோ\nகூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன்.. அதிரடி டைவஸ்-வீடியோ\nபோதையில் ரிசார்ட் வாங்கி சிக்கிக்கொண்ட தம்பதி-வீடியோ\nகாணாமல் போன சவூதி பத்திரிகையாளரை தேடும் 10 நாடுகள்-வீடியோ\nரபேல் போர் விமானம் விலை தொடர்பாக உச்சநீதிமன்றம் அறிக்கை கேட்பு-வீடியோ\nஅப்பா கமல் வழியில் டிவி ஷோவில் ஸ்ருதி.. ஏ ஆர் ரஹ்மானுடன் வைரல் வீடியோ\nஆபாச வசனங்கள் நிறைந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு வைரல் ட்ரைலர்-வீடியோ\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகத்தில், ஆர்யா விஷ்ணு விஷால்.. யார் ஹீரோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://androidmobile.uphero.com/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-live-tv-%E0%AE%86-%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AF%80-2/", "date_download": "2018-10-22T09:57:43Z", "digest": "sha1:4KXFZPMOG32SN5SSX4OHJTGLLRNMBKLZ", "length": 5513, "nlines": 144, "source_domain": "androidmobile.uphero.com", "title": "இப்படியும் ஒரு LIVE TV-ஆ ச்சீசீ ச்சீசீ ?தெரிந்துகொள்ள வேண்டுமா Tamil Android Boys | Android Mobile", "raw_content": "\nஇப்படியும் ஒரு LIVE TV-ஆ ச்சீசீ ச்சீசீ தெரிந்துகொள்ள வேண்டுமா Tamil Android Boys\nஇப்படியும் ஒரு LIVE TV-ஆ ச்சீசீ ச்சீசீ தெரிந்துகொள்ள வேண்டுமா இதுதான் பெஸ்ட் அனைவருக்கும் சேர் செய்யுங்கள். ✔LIKE✔SHARE✔COMMENTS\nஇது தெரிஞ்சா MRI ஸ்கேனர் அறைக்குள் நுழையவே மாட்டிங்க\nஅட சே❌ இதெல்லாம் எண்ணத்த சொல்ல\nஇந்த வீடியோ உங்களுக்கு புடிச்சி இருந்தா மறக்காம *SUBSCRIBE* பன்னுங்க. COMMENT பன்னுங்க. LIKE பன்னுங்க\nபெண்களே உங்கள் போட்டோ வெளியானால் இதே நிலைமைதான் Tamil Android Boys Official\nபெண்களே உங்கள் போட்டோ வெளியானால் இதே நிலைமைதான் கவனமாக இருங்கள் எச்சரிக்கைஉங்களுக்காகவே அனைவருக்கும் சேர் செய்யுங்கள்.\nஇந்தியாவை அலறவிட்ட 5 பெண் தாதாக்கள்\nயாருக்கும் தெரியாமல் மறைமுகமாக அங்கு நடப்பதை வீடியோ எடுக்க\nயாருக்கும் தெரியாமல் மறைமுகமாக அங்கு நடப்பதை வீடியோ எடுக்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://tamiltrendnews.com/2018/04/25/breaking-news-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2018-10-22T11:08:13Z", "digest": "sha1:J2ILQCCXGHQYOE2ESWZC6CDSSSKWBO63", "length": 10538, "nlines": 139, "source_domain": "tamiltrendnews.com", "title": "#Breaking News ஐபிஎல்! திடீரென கேப்டன் பொறுப்பை தூக்கி எறிந்த இந்திய வீரர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! | TamilTrendNews", "raw_content": "\n திடீரென கேப்டன் பொறுப்பை தூக்கி எறிந்த இந்திய வீரர்\n திடீரென கேப்டன் பொறுப்பை தூக்கி எறிந்த இந்திய வீரர்\n11-வது ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணி பஞ்சாப்பிடம் நேற்று முன்தினம் தோற்றது. டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்னே எடுக்க முடிந்தது. 144 ரன் இலக்கை எடுக்க முடியாமல் டெல்லி டேர்டெவில்ஸ் அணி தோல்வியை தழுவியது. அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்தது.\nடெல்லி அணி சந்தித்த 5-வது தோல்வியாகும். பஞ்சாப்பிடம் ஏற்கனவே 6 விக்கெட்டில் தோற்றுள்ளது. தற்போது மீண்டும் தோற்றுள்ளது. இந்த போட்டி தொடரில் மும்பை, டெல்லி அணிகள் மட்டும் வெற்றி பாதைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர், இதனால் கடும் விரக்தியடைந்த காம்பிர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினர்.\nபுதிய கேப்டனாக இந்திய இளம் வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங் பயிற்சியில் டெல்லி அணி தடுமாறிவருவது குறிப்பிடத்தக்கது. ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷாப் பாண்ட் தான் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகின்றனர். இனியாவது டெல்லி வெற்றி பாதைக்கு திரும்புமா என பார்க்கலாம்.\nகேப்டனாக ஐபிஎல்லில் ஜொலித்த கேப்டன் காம்பிர் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித், டோனி வரிசையில் கோப்பையை அதிக முறை வென்றவர் காம்பிர் தான். கொல்கத்தா அணிக்காக இரண்டுமுறை கோப்பை வென்ற���ள்ளார். ஆனால் இந்த முறை தடுமாற்றம் கண்டுள்ளார்.\nPrevious articleஉலகிலேயே முதன்முறையாக நடந்த ஆண் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை – இறுதியில் என்ன நடந்தது தெரியுமா\nNext articleநித்யானதாவுடன் இருந்த பிரபல விஜய் பட நாயகிக்கு 40 வயதில் திருமணம் – அதிர்ச்சியில் திரையுலகம்\nநடு ரோட்டில் வைத்து கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியை கடுமையாக அடித்த பொலிஸ்..\nகிரிக்கெட் ரூல்ஸ் மாறுகிறது -டாஸ் & பிட்ச் எல்லாத்தையும் மாற்றியது ஐசிசி\nகேப்டன் பதவியிலிருந்து விலகிய கோஹ்லி இந்திய அணியின் புதிய கேப்டனாகும் தமிழக வீரர் அஸ்வின் இந்திய அணியின் புதிய கேப்டனாகும் தமிழக வீரர் அஸ்வின் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltrendnews.com/2018/05/26/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2018-10-22T11:08:09Z", "digest": "sha1:2VXVPE32XE3MJMMW46GCJNBBBATK62FJ", "length": 8097, "nlines": 136, "source_domain": "tamiltrendnews.com", "title": "உதடுகள் கருமை நீங்கி அழகாக வேண்டுமா? – ஆதாரப்பூர்வ உண்மை! இந்த டிப்ஸ் கண்டிப்பா உங்களுக்கு உதவும்! | TamilTrendNews", "raw_content": "\nHome ஆரோக்கியம் Beauty Tips உதடுகள் கருமை நீங்கி அழகாக வேண்டுமா – ஆதாரப்பூர்வ உண்மை\nஉதடுகள் கருமை நீங்கி அழகாக வேண்டுமா – ஆதாரப்பூர்வ உண்மை இந்த டிப்ஸ் கண்டிப்பா உங்களுக்கு உதவும்\nபொதுவாக அனைவருக்குமே தங்கள் உதடுகள் நன்கு சிவப்பு நிறத்தில் அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். உதடுகள் நன்கு அழகாக இருந்தால், முகத்தின் அழகு இன்னும் அதிகரித்து வெளிப்படும். ஆனால் அந்த உதடுகள் கருமையாக இருந்தால், அது முகப்பொலிவை நீக்கி, முகத்தை பொலிவின்றி வைத்துக் கொள்ளும். ஆனால் அதை போக்க இதோ எளிய தீர்வு. வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள் . மேலும் சமையல் குறிப்புகளுக்கு எங்கள் பக்கத்தில் இணைந்திடுங்கள். கீழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஉண்மையில் சொல்வதெல்லாம் உண்மை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் யார் தெரியுமா அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே \nசெயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை கண்டறிவது எப்படி\nஉடம்பில் உள்ள சளி உடனே வெளியேற நீங்கள் செய்ய வேண்டிய எளிய முறை\nநாளைக்கு இந்த சாப்பாடு செய்து பாருங்க – இனி குழம்பு வைக்கவே தேவையில்லை\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/07/blog-post_22.html", "date_download": "2018-10-22T09:49:56Z", "digest": "sha1:GJBVHXLO2CAVVTGJZFL3NJODMN6DEDQN", "length": 22030, "nlines": 216, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ஊர் ஸ்பெஷல் - கரூர் கொசுவலை", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஊர் ஸ்பெஷல் - கரூர் கொசுவலை\nமற்ற எல்லா ஊர்களும் பெயர் சொன்னவுடன் சட்டென்று அதன் பெருமை நினைவுக்கு வரும், ஆனால் இந்த கரூர் பெயரை சொன்னவுடன் உங்களில் சிலர் தலையை சொறியலாம்..... ஆனால் இந்த ஊரை பற்றி தெரிந்தவர்கள் உடனடியாக சொல்வார்கள்..... கொசுவலை என்று (கரூர் திரை சீலைகளுக்கும் புகழ் பெற்றது, அதை அடுத்த பதிவுகளில் பார்ப்போம் (கரூர் திரை சீலைகளுக்கும் புகழ் பெற்றது, அதை அடுத்த பதிவுகளில் பார்ப்போம் )கொசுவலையில் இதுவரை வெள்ளை நிறம் மட்டுமே இருக்கிறது என்று உங்களில் சிலர் என்னை போலவே நினைத்திருந்தால், உங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். நான் சென்றிருந்தபோது அத்தனை அத்தனை டிசைன்களில் கொசுவலைகளை பார்த்தேன்.\nஇந்த பகுதியில் நான் அறிந்தவற்றில் சிலவற்றை மட்டுமே சொல்கிறேன், இல்லையென்றால் இது பெரிய சயின்ஸ் பாடம் போல அமைந்துவிடும் யார்ன் (Yarn) என்பது இங்கே முக்கியமான பெயர். யார்ன் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு இடைவிடாத ஒரு செயின் அமைப்பு என்று சுருக்கமாக சொல்லலாம், மேலும் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் இங்கே சொடுக்கவும்..... யார்ன் யார்ன் (Yarn) என்பது இங்கே முக்கியமான பெயர். யார்ன் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு இடைவிடாத ஒரு செயின் அமைப்பு என்று சுருக்கமாக சொல்லலாம், மேலும் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் இங்கே சொடுக்கவும்..... யார்ன் இது நூல் போன்ற ஒன்று, அதை காட்டனிலும் செய்யலாம் அதை நாச்சுரல் யார்ன் என்பார்கள், அதையே பிளாஸ்டிக் வைத்து செய்தால் சிந்தெடிக் யார்ன் என்பார்கள். கொசுவலைகளை இதில் எதில் வேண்டுமானாலும் செய்யலாம். செயல் முறை என்பது ஒன்றுதான், நூல்தான் வேறு இது நூல் போன்ற ஒன்று, அதை காட்டனிலும் செய்யலாம் அதை நாச்சுரல் யார்ன் என்பார்கள், அதையே பிளாஸ்டிக் வைத்து செய்தால் சிந்தெடிக் யார்ன் என்பார்கள். கொசுவலைகளை இதில் எதில் வேண்டுமானாலும் செய்யலாம். செயல் முறை என்பது ஒன்றுதான், நூல்தான் வேறு சிந்தெடிக் யார்ன் பற்றி மேலும் தெரிந��துகொள்ள இங்கே சொடுக்கவும் \nசிந்தெடிக் யார்ன் செய்யும் முறையும் மெசின்களும்\nஇந்த சிந்தெடிக் யார்ன் என்பது பிளாஸ்டிக் போன்ற ஒரு பொருளால் ஆனது. அந்த நூலின் அடர்த்தி / திக் என்பது காஜ் எனப்படும் ஒரு அளவுகோலினால் அளக்கபடுகிறது. அந்த நூல் கீழே உள்ள படத்தில் நீங்கள் பார்ப்பது போல சுற்றி வரும். அதை சிக்கல் இல்லாமல் மெசினில் கொடுத்தால் உங்களுக்கு கொசு வலை கிடைக்கும். திக் குறைந்த நூல் என்பது நீளம் ஜாஸ்தியாக இருக்கும், திக் அதிகம் உள்ள நூலில் நீளம் குறைவாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்களேன் \nநூல் அல்லது பிளாஸ்டிக் இழைகள் இப்படிதான் உங்களுக்கு வரும் \nசிறுவயதில் நீங்கள் கிராமத்தில் பாட்டிகள் சிலர் காந்தி தாத்தா போல ராட்டினத்தில் இருந்து ஒரு கோன் போன்ற அமைப்பில் நூலை சுற்றுவார்கள் இல்லையா, அதை இன்று இந்த மெசின் செய்கிறது. கீழே படத்தில் காட்டப்பட்டது போல நூலை மேலே நன்கு அந்த ராட்டினம் போன்ற அமைப்பினுள் வைத்துவிட்டு, கீழே ஒரு உருளையில் அடுத்த முனையில் வைத்து விடுகின்றனர். அது சீராக அறுந்து போகாமல், சிக்கல் இல்லாமல் கீழே இருக்கும் உருளையில் சுற்றி விடுகிறது, இதனால் இந்த கொசுவலையில் எந்த விதத்திலும் நூல் அறுந்து விடாமல் இருக்குமாம் \nமாடர்ன் பாட்டிகள் இப்படிதான் நூலை கோனில் சுற்றுகின்றனர் \nஇந்த நூல் இந்த சிறு உருளையில் சுற்றி முடித்தவுடன், கொசு வலையின் நீளத்திற்கு ஏற்ப, டிசைன் எப்படியோ அப்படி அதை சீராக சுற்ற வேண்டும். கீழே இருக்கும் படத்தில் உள்ளது போல இந்த உருளைகள் இப்படி வைக்கப்பட்டு இருக்கும். அடுத்த முனையில் இருக்கும் நீளமான உருளையில் இப்போது இந்த நூல், டிசைனுக்கு ஏற்ப சுற்ற ஆரம்பிக்கும். இப்படி செய்வதால்தான் இது மெசினில் சரியாக நூற்க ஆரம்பிக்கும்.\nஇப்படி சுற்றப்பட்ட கோன் இங்கு அடுக்கபடுகிறது \nகோனில் இருந்து இப்படி டிசைன் ஏற்ப சுற்றபடுகிறது \nஇப்போது நமது நூல் ரெடி இதை நாம் இப்போது சேலை நெய்வது போல நெய்ய வேண்டும். சேலையில் எப்படி எல்லாம் டிசைன் செய்கிறோமோ அது போலவே இந்த கொசு வலையிலும் டிசைன் உண்டு, என்ன காசு கொஞ்சம் ஜாஸ்தி இதை நாம் இப்போது சேலை நெய்வது போல நெய்ய வேண்டும். சேலையில் எப்படி எல்லாம் டிசைன் செய்கிறோமோ அது போலவே இந்த கொசு வலையிலும் டிசைன் உண்டு, என்ன காசு கொஞ்சம் ஜாஸ்தி நம்ம ஊரில் கிடைக்கும் இது போன்ற கொசு வலைகள் பெரும்பாலும் இந்த டிசைன் இல்லாமல் இருக்கும் நம்ம ஊரில் கிடைக்கும் இது போன்ற கொசு வலைகள் பெரும்பாலும் இந்த டிசைன் இல்லாமல் இருக்கும் முதலில் அந்த பெரிய உருளைகளை மெசினில் பொருதுகிறார்கள், பின்னர் அதில் இருக்கும் ஒவ்வொரு நூல் இழைகளையும் மெசினில் ஒரு ஹூக் போன்ற அமைப்பினில் இணைக்கின்றனர், சில நேரங்களில் இது நாட்கணக்கில் கூட ஆகிறது.\nபின்னர் இந்த இழைகள் எல்லாம் சேர்ந்து கொசுவலை உருவாகும்போது மனிதனின் மூளையை நீங்கள் மெச்சத்தான் செய்வீர்கள். இந்த கொசுவலைகள் விலை மணிக்கு எவ்வளவு மீட்டர் உருவாக்குகின்றனர் என்பதை பொருத்தது. சில இடங்களில் மணிக்கு 100 மீட்டர் வரை செய்கின்றனர். டிசைன், மேலே சொன்ன ஒன்று அதை பொருத்து 10 ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரை விற்க்கின்றனர். மொத்த விலைக்கு இதை வாங்கி சென்று நமக்கு வேண்டிய டிசைன்னில் நமக்கு வரும்போது பத்து மடங்கு விலை வருகிறது\nகொசுவலைகளை நமக்கு வேண்டிய டிசைன்னில் தைத்து தருவதற்கு நிறைய பேர் இங்கு இருக்கின்றனர். சில நேரங்களில் வீடுகளிலேயே இதை செய்து பீஸ் கணக்கில் கொடுத்து காசு வாங்கி கொள்கின்றனர். கீழே உள்ள படத்தில் இருந்து நீங்கள் கொசு வலைகள் என்னென்ன டிசைன்னில் வருகிறது என்று தெரிந்து கொள்ளலாம் \nஎல்லாம் பார்த்து விட்டு வெளியே வரும்போது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது கரூர் கொசுவலை ஒன்று வாங்கி வந்து வீட்டில் மாட்டிவிட்டு பார்த்தபோது பெருமையாகவும் இருந்தது \nதிண்டுக்கல் தனபாலன் July 22, 2013 at 8:41 AM\n எங்கள் தொழில்... ஆனால் கொசுவலை அல்ல... யார்ன் (Yarn) விளக்கம் அருமை... கல்லூரியில் படித்த ஞாபகம் வந்தது...\n உங்கள் தொழிலில் இருக்கும் நுணுக்கங்களை தெரிந்தவரை சொல்லி இருந்தேன், சரியாக இருந்ததா விரைவில் சந்திக்க ஆர்வமாய் இருக்கிறேன்.....\nதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி கிருஷ்ணன் \nகரூர் போய் இருக்கீங்க..நான் பிறந்த ஊர்..பஸ்பாடி பில்டிங், டெக்ஸ்டைல், ஃபைனான்ஸ், கொசுவலை, அப்புறம் சாப்பிடுவதில் கரம்...இதெல்லாம் பேமஸ்..\nநன்றி ஜீவா, அடுத்த முறை செல்லும்போது பஸ் பாடி பில்டிங் பற்றி பார்க்க வேண்டும் தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி \nசின்ன கொசு அளவிற்கு பாரட்டுரீன்களே, இதுக்காக நான் எவ்வளவு ��ிரமப்பட்டேன் தெரியுமா \n தங்கள் பெயர் மிகவும் வித்யாசமாக இருக்கிறது நண்பரே \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஅறுசுவை - திண்டுக்கல் சிவா பிரியாணி \nதிண்டுக்கல் என்றவுடன் பதிவு எழுதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நம்ம DD சார், அதன் பின்னே பிரியாணி இந்த பதிவில் எழுத இருக்கும் இந்த ச...\nஅறுசுவை - கோயம்புத்தூர் \"அரிசி மூட்டை\" உணவகம்\nஊர் ஸ்பெஷல் - சிவகாசி வெடி (பகுதி - 1)\nசாகச பயணம் - தசாவதாரம் புகழ்.....செக்வே எலெக்ட்ரிக...\nத்ரில் ரைட் - ஹை ரோலர்\nஅறுசுவை - பெங்களுரு நேச்சுரல் ஐஸ் கிரீம்\nஉலக பயணம் - ஜப்பானின் எரிமலை மீது....\nடெக்னாலஜி - உருமாறும் வீட்டு பொருட்கள்\nஉலக பயணம் - சீனா ராஜாவின் அதிசய கல்லறை\nஊர் ஸ்பெஷல் - கரூர் கொசுவலை\nஉயரம் தொடுவோம் - தாய்லாந்து பட்டாயா\nசாகச பயணம் - தி கிரேட் ஓசன் ரோடு, ஆஸ்திரேலியா\nஅறுசுவை - பெங்களுரு சூப்பர் சாண்ட்விச்\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை\nவீட்டுல பலகாரம் பண்ணி இருக்காங்க \nஅறுசுவை - பெங்களுரு மஸ்த் கலந்தர்\nடெக்னாலஜி - மைக்ரோசாப்ட் காபி டேபிள்\nசாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே.....\nஊர் ஸ்பெஷல் - சாத்தூர் காராசேவு\nஉயரம் தொடுவோம் - சிங்கப்பூர் மரினா பே சான்ட்ஸ்\nடெக்னாலஜி - நாளைய உலகம் \nசாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே.....\nஊர் ஸ்பெஷல் - நாமக்கல் முட்டை / கோழி (பாகம் - 2)- ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2010/05/some-spiritual-thoughts-01/", "date_download": "2018-10-22T10:57:47Z", "digest": "sha1:F5P6LXCCWDTJK2L2Y4ZXPMEM7ZI6ARNT", "length": 30533, "nlines": 173, "source_domain": "www.tamilhindu.com", "title": "இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 1 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » அனுபவம், ஆன்மிகம்\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 1\n1993 -ம் வருடம் என்று நினைக்கிறேன். ஒரு முறை திருப்பதி சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து திருவண்ணாமலை சென்றடைந்தேன்.\nஅப்போதெல்லாம் கிரி வலம் செல்வதற்கோ, ரமண ஆஸ்ரமத்தில் தங்குவதற்கோ வரும் மக்கள் கூட்டம் இப்போது உள்ளது போல் அதிகமாக இல்லாததால் ஆஸ்ரமத்திற்கு கிட்டத்தட்ட எப்போது வேண்டுமானாலும் வரலாம், போகலாம் என்று இருந்தது; இப்போதெல்லாம் அது சாத்தியமில்லை. அன்று நான் ரமணாஸ்ரமம் செல்லும்போது கிட்டத்தட்ட முன்னிரவு கடந்து விட்டது. ஏற்கெனவே சொல்லியிருந்ததால் ஆச்ரமவாசி ஒருவர் எனக்காக ஒரு அறையின் சாவியை வைத்துக்கொண்டு தாழ்வாரம் ஒன்றில் தூங்கிக் கொண்டு இருந்தார். அவரை எழுப்பி சாவியை எடுத்துக்கொண்டு எனது அறைக்குச் சென்றேன். நேரம் மிகவும் கடந்துவிட்டதால் தூக்கம் அவ்வளவாக வரவில்லை. மறுநாள் காலையே பஸ் பிடித்து சென்னை செல்ல வேண்டி இருந்தததால், சிறிது நேரம் படுக்கையில் படுத்து களைப்பாறிவிட்டு, சுமார் காலை 4-மணி வாக்கில் குளித்தேன். பொழுது விடியும் முன்னரே கிரி வலம் புறப்பட்டு விட்டேன்.\nகிரி வலம் முடிந்ததும் நேராக காலை உணவு அருந்தும் இடத்துக்குச் சென்றுவிட்டேன். அன்று வெள்ளிக்கிழமை. அங்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, சாதாரணமாக எப்போதும் திறக்கப்படாமல் இருக்கும் கதவைத் திறந்து கொண்டு ஆஸ்ரமத் தலைவரும், நாராயணன் என்னும் ஆஸ்ரம அணுக்கத் தொண்டர் ஒருவரும் வெளியே சென்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். எனக்குத் தெரிந்து அந்தக் கதவு விசேஷ காலங்களில் திறக்கப்பட்டு சாப்பிட்ட இலைகளை எடுத்துக்கொண்டு போவதைத்தான் பார்த்திருக்கிறேன். அன்றோ கூட்டம் ஏதுமில்லை, விசேஷமும் இல்லை. அப்படியும் சாப்பாடு நடந்து கொண்டிருக்கும்போதே சாதாரணமாக திறக்கப்படாத கதவை எதற்குத் திறந்தார்கள், தலைவரும் எதற்காகப் போனார் என்ற யோசனை வந்தாலும், சாப்பிட்ட பின் நான் கை கழுவப் போய்விட்டேன்; எனக்குத்தான் சென்னை திரும்பும் அவசரமும் ���ருந்ததே. ஆனாலும் கை கழுவும்போது என் பார்வை எதேச்சையாக சற்று தூரத்தே சென்றது. நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பார்த்த அவ்விருவரும் ஆஸ்ரமத்தில் அப்போது கோசாலையில் இருக்கும் பசுக்கள் எல்லாவற்றுக்கும் முதன்மையாகக் கருதப்படும் லக்ஷ்மி எனும் பசுவின் சமாதி அருகே நின்று கொண்டிருந்தனர்.\nஅங்கு ஏதேனும் பூஜையாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டே, ஆஸ்ரமத்திலிருந்து புறப்படுவதற்கு ஏதுவாக பகவான் சந்நிதி இருக்கும் அறையை நோக்கிச் சென்றேன். வழியில் இடது புறம் இருக்கும் கிணற்றைத்தாண்டி அறைக்குள் நுழையும்போது, எதிர்ப்புறம் சுவற்றில் உள்ள ஒரு பெரிய பகவான் ரமணர் படத்தைப் பார்க்க நேர்ந்தது. சமீப காலமாக அந்த புகைப்படம் அந்த இடத்தில் இல்லை. பகவான் என்னைப் பார்த்து “வந்த வேலை முடியவில்லை போலிருக்கிறதே” என்ற ஒரு கேள்விக் குறியுடன் பார்ப்பதுபோல் எனக்கு நொடிப் பொழுதில் தோன்றிற்று. என்ன என்று புரியாவிட்டாலும் என்னை வந்த வழியே திரும்பிப் போகச் சொல்வது போல் என்னுள் தோன்றியது. ஏற்கனவே ஆஸ்ரமத் தலைவரின் செய்கையைக் கவனித்துக் கொண்டிருந்த எனக்கு மேலும் போக விரும்பாது வந்த வழியே திரும்பி லக்ஷ்மி சமாதி அருகே சென்றேன். அங்கு சென்று என்ன விசேஷம் என்று ஒருவரை வினவினேன். அவரும் “இன்று வெள்ளிக்கிழமையல்லவா, ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் லக்ஷ்மிக்குப் பூஜை செய்வதுண்டு, அதுதான் நடக்கிறது” என்றார். நான் “அப்படியா, இன்று லக்ஷ்மிக்கு வேறு ஏதோ விசேஷம் என்று நினைத்தேன்” என்றேன். எங்கள் இருவரது பேச்சையும் கேட்டுக் கொண்டிருந்த நாராயணன், “இன்று துவாதசி நாள். ஆனி மாதம், வளர்பிறை வேறே. அடாடா, இன்று லக்ஷ்மியோட விமுக்த நாளாயிற்றே. மறந்துவிட்டோமோ” என்று சொல்லிக் கொண்டே, அருகே இருந்த சந்திரமௌலி என்ற இன்னொரு அணுக்கத் தொண்டரைப் பார்த்து, “ஆபீசுக்குப் போய் பஞ்சாங்கத்தைப் பார்” என்று சொன்னார்.\n(இங்கு உங்களுடன் ஒரு விஷயம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்தக் கட்டுரையை எழுதும்போது, எனக்கு ரமணர் லக்ஷ்மி சமாதியில் எழுதி வைத்துள்ள இரங்கற்பா எந்த வரியும் சுத்தமாக ஞாபகத்திற்கு வரவில்லை. ஏனென்றால் அதை சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் படித்ததுதான். நடுவில் எப்போதாவது எங்காவது படித்திருக்கலாம், சில நாட்களுக்கு மு���் ஆஸ்ரமத் தலைவரிடம் இந்த நிகழ்ச்சியைச் சொன்னபோது அவரும் அந்த பாடலைச் சொல்லிக் கேட்டதுதான். அதற்கு மேல் ஏதும் ஞாபகம் இல்லை. ஆதலால் என்னிடம் இருந்த புத்தகங்கள் பலவற்றைத் தேடி பார்த்தும், வலைத்தளம் சென்று பார்த்தும் எனக்கு அதன் விவரங்கள் உடனே கிடைக்கவில்லை. சரி தொடர்ந்து எழுதுவோம், அப்புறம் சரி பார்த்துக் கொள்ளலாம் என்று மனதில் தோன்றிய விவரங்களை மேலே நீங்கள் காண்பது போல் எழுதிவிட்டேன். சில மணி நேரங்கள் கழிந்தபின் வலைத்தளம் சென்று பார்க்கும் போது, விவரங்கள் எல்லாம் நான் குறிப்பிட்டபடி அப்படியே இருந்தது எனக்கு ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தான்.)\nஅங்கிருந்த மற்றவர்களுக்கும் அந்தத் திதி ஞாபகம் வரவே, மௌலியும் ஆபீசுக்கு விரைந்து செல்ல நானும் அவருடன் புறப்பட்டேன். “நல்ல வேளை, இன்று கவனக் குறைவாய் இருந்து விட்டோம் போலிருக்கிறது. உடனே நோட்டீஸ் ஒன்று டைப் செய்ய வேண்டும், நீங்களும் மதிய உணவுக்கு இருப்பீர்கள் அல்லவா” என்றார். அம்மாதிரி நாட்களில் எல்லாம் விசேஷ பூஜை செய்துவிட்டு வடை, பாயசத்துடன் மதிய உணவும் பலமாக இருக்கும். “இல்லை, எனக்கு சென்னை செல்லவேண்டிய நிர்பந்தம்” என்று சொல்லிக் கொண்டே பகவான் என்னை அன்று ஒரு கருவியாக உபயோகப்படுத்திக் கொண்டதற்கு உள்ளத்தில் நன்றி சொல்லிக் கொண்டே சென்னைக்குப் புறப்பட்டேன்.\nரமணரிடம் முதன்முறையாக வந்த லக்ஷ்மி பசு, அவரது நான்கு ஜெயந்தி தினத்தன்று நான்கு கன்றுகளைப் பெற்றுக் கொடுத்ததும் அல்லாமல் மேலும் கன்றுகளை ஈன்றது. அது மட்டுமன்றி தனது கடைசி மூச்சு விடும் தருணத்திற்கு சிறிது நேரம் வரை அவரது மடியில் தலை வைத்துப் படுத்திருந்து அவரது தயவால் விதேக முக்தியும் அடைந்தது. அன்பர் ஒருவர் கேட்கும்போது ரமணரே அதை உறுதிப் படுத்தினார்; தனது இரங்கல் செய்யுளிலும் “விமுக்தி நாள்” என்றே குறிப்பிட்டார். அந்தச் செய்யுளே லக்ஷ்மியின் சமாதியில் பொறிக்கப்பட்டுள்ளது. லக்ஷ்மி பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புவோர் கீழ்கண்ட வலை தளத்தில் காணலாம்:\nமுன்பு ஒருமுறை எனது முதல் கிரி வலத்திற்கு முன் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கூறினேன். இப்போது கிரி வலத்திற்கு பின் நடந்த நிகழ்ச்சியை விவரித்தேன். இன்னொரு கட்டுரையில் கிரி வலம் நடக்கும்போதும், பின் அதன் தொடர்பான நிகழ��ச்சிகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.\nஇது போன்ற சில அனுபவங்கள் வரும்போதும் நாம் பெறுவது இறை அனுபவம்தான். இவை எவையுமே ஒருவரை முன் நிறுத்தி வருவதில்லை. ஆதலால் இவை எவருக்கு வருகிறது என்பதும் முக்கியமில்லை. இப்படியாக நடப்பதிலிருந்து நாம் அனைவரும் நமது குறுகிய எண்ணங்களையும், மனப் பான்மையையும் விட்டுவிட்டு இறைவன் நம்மைத் தேடி வரும் நிலையை நாம் அடையும்படி நாம் வளர வேண்டும் என்பதே முக்கியம். இப்பேர்பட்ட நிகழ்ச்ச்சிகளைக் கேட்டறிவதால் எந்த பக்தனும் மனம் தளராது மேலும் தனது சாதனைகளைத் தீவிரப்படுத்தினால் அது அவருக்கு நன்மையே பயக்கும். ஆதலால் இது போன்ற நிகழ்வுகள் எப்படி ஆரம்பித்தது என்று என் நினைவுக்குத் தெரிந்தவரை கொடுக்க முயல்கிறேன். அதே போல் அவ்வப்போது திருவண்ணாமலை ஆன்மீக வாசிகளின் எழுத்துக்களையும், நான் அவ்வப்போது வாசிக்கும் புத்தகங்களின் சில பகுதிகளையும் இத்தள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கிறேன்.\nகுறிச்சொற்கள்: ஆன்மிகம், தொடர், பக்தி, பசு, ரமணர், ரமாணாஸ்ரமம்\n4 மறுமொழிகள் இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 1\nகட்டுரை ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. தாங்கள் கொடுத்த நிரலில் உள்ள கடிதத் தொகுப்பைப் படித்தேன். பகவான் லக்ஷ்மியைத் தனது தாயாகப் பாவித்து அவரருகில் இருந்து கழுத்தை நீவிக் கொடுத்தததைக் கடிதத்தில் விவரித்திருக்கும் விதம் சொல்லவொண்ணாத உணர்வுகளை எழுப்பியது.\nபகவான் தன்னுடன் இருந்த பசு, வெண்மயில், நாய், காக்கை முதலானவற்றில் பிரம்மனைக் கண்டவிதம் புரிந்துகொண்டால் அத்வைதத்தின் சிறப்பை உணரலாம்.\nஉணர்வு பூர்வமான பதிவு இறைவனை உணர மட்டுமே முடியும்\nமேலும் தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கு,சொல்லுங்கள்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தாமிரபரணி புஷ்கரம்: தடை போடுகிறதா தமிழ்நாடு அரசு\n• அழகிய மரமும் பூதனையின் பாலும்\n• இளையராஜாவின் இரமண அனுபவங்களும் இரு மரணஅனுபவங்களும்\n• பாஜகவும் கூட்டணிகளும்: அடல்ஜியின் அனுபவம் வழிகாட்டட்டும்\n• சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\n• தர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\n• மாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\n• இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\n• சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (242)\n“முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 2 [நிறைவுப் பகுதி]\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 10\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 1\nஇரு வேறு நகரங்களின் கதை\n அண்ணா ஹஸாரேக்கு நரேந்திர மோடியின் கடிதம்\nசாதியம் குறித்து சுவாமி தயானந்த சரஸ்வதியின் அறிக்கை\nமீண்டும் அம்மா: மீளாத தமிழக அரசியல்\nஇந்தியாவிலும் ஒரு “வாட்டர் கேட்” ஊழலா\nமந்திரம் கொடுத்த காதை — மணிமேகலை 11\nதையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று\nமுஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச்: தேசியத்தில் சங்கமிக்கும் இஸ்லாமியர்கள்\nகைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\nமுத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\nவடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\nரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்\nஅ.அன்புராஜ்: சமாதனத்திற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.ஈராக் நாட்டில…\nHerine: அற்புதம்.அமைதி மார்க்கம் என்று கதைகட்டி தங்களை தாங்களே ஏமாற…\nN.Swaminathan: நாட்டில் உள்ள அனைத்து குளம், ஆறுக்கெல்லாம் புஷ்கரம் நடத்த மு…\nஅ.அன்புராஜ்: இன்று கங்கை நதியும் பெரிதும் அழுக்கடைந்து காணப்படுகின்றது.ஆர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://beta.m.wikiversity.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-22T10:00:10Z", "digest": "sha1:SNWM22IREMOKNMX5U6BJMCM5AYVNOWSO", "length": 8980, "nlines": 58, "source_domain": "beta.m.wikiversity.org", "title": "முதற் பக்கம் - Wikiversity", "raw_content": "\nவிக்கிப்பல்கலைக்கழக சோதனை முகப்புக்கு வருக\nவிக்கிப்பல்கல��க்கழகம் என்பது விக்கிமீடியா நிறுவனத்தின் திட்டங்களுள் ஒரு திட்டமாகும். இத்திட்டம் 2006-ம் ஆண்டு ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒரு கட்டற்றமுறையில் கல்விசார்ந்த மூலப்பொருள்கள்களையும் பணிகளையும் மேற்கொள்ள உதவும் ஒரு திட்டமாகும். அறிஞர்களுக்காகவும், ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்காகவும் கட்டற்ற மூலங்களை வழங்கும் திட்டம். இத்திட்டம் மூலமாக விக்கியின் அனைத்து திட்டங்களுடனும் இடைவினைபுரியும் எண்ணமும் உள்ளது. தற்போது ஆங்கிலம், செருமானியம், எசுப்பானியம், பிரெஞ்சு, கிரேக்கம், சப்பானியம், போர்ச்சுகீசியம், உருசியம் உள்ளிட்ட 13 மொழிகளில் விக்கிப்பல்கலைக்கழகம் உள்ளது.devi\nவிக்கிப்பல்கலைக்கழக சோதனைப் பதிப்பு என்றால் என்ன\nவிக்கிப்பல்கலைக்கழக சோதனைப் பதிப்பு என்பது பல்வேறு மொழிகளில் இத்திட்டத்தினை செயல்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உலகளாவிய திட்டமாகும்.\nவிக்கிப்பல்கலைக்கழகம் குறித்த உங்களுடைய கருத்துகளை இங்கு தெரிவிக்கவும்.\nபொதுவான கருத்துக்கள், தளத்திற்கான முன்மொழிவுகளும் பரிந்துரைகளும்: Wikiversity:Babel\nவிக்கிப்பல்கலைக்கழக தகவல்களை பற்றிய மின்னஞ்சலை இங்கு பார்க்கலாம்.\nஇவற்றையும் பார்க்க: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்.\nபன்மொழி வாயில்களை வளர்த்தெடுக்கலாம் ( http://www.wikiversity.org )\nகொள்கைகளையும் வழிகாட்டல்கள் பக்கங்களையும் வளர்த்தெடுக்க உதவுங்கள், இவை எல்லா மொழிகளிலும் உள்ள விக்கிப்பல்கலைகழகத் திட்டங்களுக்கு உதவும்.\nவிக்கிப்பல்கலைக்கழகம் எல்லா வகையான ஆய்வுகளையும், புதிய ஆய்வுகளையும் வெளிட அனுமதிக்க வேண்டுமா\nவிக்கிப்பயணம் விக்கிமீடியா நிறுவனத்தின் ஓர் அங்கம் ஆகும்\nகட்டற்ற ஊடகக் கிடங்கு மீடியாவிக்கி\nவிக்கி மென்பொருள் மேம்பாடு மேல்-விக்கி\nவிக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு விக்கிநூல்கள்\nகட்டற்ற கல்வி நூல்களும் செயற்பாடுகளும் விக்சனரி\nகட்டற்ற அறிவுத் தளம் விக்கிசெய்தி\nகட்டற்ற உள்ளடக்கச் செய்தி விக்கிமேற்கோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/google-users-can-demand-to-delete-the-personal-data-007582.html", "date_download": "2018-10-22T09:50:51Z", "digest": "sha1:L4GMUGSE25B6XQ4RBEWT7X2JQ6K4NYGU", "length": 8889, "nlines": 147, "source_domain": "tamil.gizbot.com", "title": "google users can demand to delete the personal data - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்��� ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇன்றைக்கு நீங்கள் கூகுள் அல்லது கூகுள் குரோமில் நீங்கள் எந்த செயலை செய்தாலும் அது பதிவு செய்யப்படும் கூகுளால்.\nஎன்னதான் நீங்கள் பிரவுசர் ஹிஸ்ட்ரியை(Browser History) அழித்தாலும் அது தற்காலிமாக உங்களது கம்பியூட்டரில் இருந்து மட்டுமே அது நீங்கும் கூகுளின் சர்வரில் உங்களது செயல்பாடுகள் தொடர்ந்து பதிவாகி கொண்டே இருக்கும்.\nதற்போது இதுகுறித்து ஐரோப்பிய நீதிமன்றம் ஒன்று கூகுளுக்கு சரியான குட்டு ஒன்றை வைத்துள்ளது.\nஅது என்னவென்றால் கூகுள் தனது வாடிக்கையாளிரன் விபரங்களை மற்றும் தகவல்களை சேமித்து வைக்கலாம் அது தவறில்லை ஆனால், அவற்றை அந்த வாடிக்கையாளர் விரும்பாத போது அவற்றை கூகுள் நிச்சயம் அழிக்க வேண்டும்.\nஅந்த டேட்டாக்களை நிரந்திரமாக தனது சர்வரில் இருந்து கூகுள் அழித்தே ஆக வேண்டும் யூஸர்ஸ் சொல்லும் பட்சத்தில் நிச்சயம் இது சூப்பர் தீர்ப்பு தான்.\nஆதாா் அட்டை: 50 கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட வாய்ப்பு.\nமோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் மோட்டோ ஆக்ஷன்ஸ் பயன்படுத்துவது எப்படி\nஅணு ஆயுதங்களால் சூறாவளிகளைத் தடுத்து நிறுத்த முடியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2018-10-22T10:18:02Z", "digest": "sha1:5VY25QHWHHCBQF7KALNAF4RSKUTRPQUB", "length": 8566, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூர்ணிமா பாக்கியராஜ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபூர்ணிமா பாக்கியராஜ் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1980-1984 ஆண்டுகளில் பிரபல நடிகையாகத் திகழ்ந்தார்.[1] இவர் சங்கர் என்ற நடிகருடன் மலையாளத்திலும், மோகன் என்ற நடிகருடன் தமிழ் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானார்.\nஇவர் நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டிருந்த பாக்கியராஜை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சரண்யா, சாந்தனு என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Poornima Jayaram\nசிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருது வென்றவர்கள்\nரேவதி மற்றும் நக்மா (1994)\nPlace of birth கேரளம், இந்தியா\n21 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nகேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nசிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது வென்றவர்கள்\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 05:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2017/04/16", "date_download": "2018-10-22T09:37:10Z", "digest": "sha1:77WIXE3V2P75TND4FL3HEGHWVYJQBTGZ", "length": 11851, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "2017 April 16", "raw_content": "\nஆளுமை, கேள்வி பதில், வாசகர் கடிதம்\nதிரு. ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். திரு. நித்ய சைதன்ய யதி அவர்களின் இறுதிக் காலம் எப்படி இருந்தது என்பது பற்றி ஏதாவது கட்டுரை வெளியாகி உள்ளதா நன்றி. ஆர். ராதா கிருஷ்ணன், சென்னை. அன்புள்ள ராதாகிருஷ்ணன், நித்ய சைதன்ய யதியுடன் இருந்த எவரும் எழுதியதாகத் தெரியவில்லை. இதழாளர்கள் எழுதிய குறிப்புகள் இருக்கலாம்.நித்ய சைதன்ய யதியின் வாழ்க்கை வரலாறு Love and Blessings என்ற பேரில் நூல்வடிவாக உள்ளது. அவரே எழுதியிருக்கிறார். …\nநித்ய சைதன்ய யதியின் வகுப்புகளின் காணொளிகள் சில வலையேற்றம் செய்யப்பட்டிருப்பதை இப்போதுதான் கண்டேன். அவருடைய அழகிய முகமும் தளர்ந்த மென்மையான சொற்களும் எத்தனை அழுத்தமாக என்னுள் பதிந்துள்ளன. அதனால்தான் போலும் ,இந்த காணொளிகள் எவ்வகையிலும் எனக���கு புதியனவாக இல்லை நித்யா காணொளிகள்\nTags: காணொளிகள், நித்ய சைதன்ய யதி\nநித்யாவிடம் அஜிதனைப் பற்றி நிறையச் சொல்லியிருந்தேன். அப்போது அவனுக்கு நான்கு வயது. குருகுலத்தில் பலரும் தங்கள் குழந்தைகளைக் கொண்டுவந்து விட்டு விடுமுறை முடிந்தபிறகு கூட்டிச் செல்வதுண்டு. விடுமுறையில் நிறைய குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும். குருகுலத்தில் ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை அடிக்கக் கூடாது என்பது தவிர எந்தவிதமான சட்ட திட்டங்களும் இல்லை என்பதனால் ஒரே ரகளையாக இருக்கும். நித்யா குழந்தைகளிடம் முடிவின்றி விளையாடுவார். அஜிதனைக் கூட்டிவரச் சொன்னார். ‘உங்களுக்குத்தான் தமிழ் தொியாதே ‘ என்றேன். ‘ …\n75. துயரிலாமலர் அஷ்டசிருங்கம் என்னும் மலையின் அடியில் சுரபஞ்சகம் என்னும் மலைச்சிற்றூரில் இளவேனிற்காலத்தில் நடந்த பெருங்களியாட்டு விழவில் பன்னிரு பழங்குடிகளின் குலப்பாடகர்கள் பாடுவதை கேட்க பார்க்கவனுடன் சென்றிருந்த யயாதி திரும்பும்போது சோர்ந்து தலைகவிழ்ந்திருந்தான். பார்க்கவன் அவன் தனிமையை உணர்ந்து சொல்லெடுக்காமல் உடன்வந்தான். மலைச்சரிவில் இறங்கிய அருவி ஒன்றின் ஓசை உடன்வந்துகொண்டே இருந்தது. நிகர்நிலத்தை அடைந்ததும் பெருமூச்சுடன் நிலைமீண்ட யயாதி திரும்பி பார்க்கவனை நோக்கி “நாம் எங்கு செல்கிறோம்” என்றான். அதை புரிந்துகொள்ளாமல் வெறுமனே நோக்கினான் பார்க்கவன். “குருநகரிக்கேவா” என்றான். அதை புரிந்துகொள்ளாமல் வெறுமனே நோக்கினான் பார்க்கவன். “குருநகரிக்கேவா\nTags: அசோகவ்னி, சர்மிஷ்டை, தேவயானி, பார்க்கவன், யயாதி\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-42\nபாரதி விவாதம்- ஒரு கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் ���ிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/10/02135952/1195182/OnePlus-6T-revealed-in-two-colours.vpf", "date_download": "2018-10-22T10:50:25Z", "digest": "sha1:W57PBPL43AHJBSYUL6APYKY4AEBUBBF6", "length": 16925, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "இரண்டு நிறங்களில் லீக் ஆன ஒன்பிளஸ் 6டி || OnePlus 6T revealed in two colours", "raw_content": "\nசென்னை 22-10-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇரண்டு நிறங்களில் லீக் ஆன ஒன்பிளஸ் 6டி\nபதிவு: அக்டோபர் 02, 2018 13:59\nஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 6டி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. #OnePlus6T\nஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 6டி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. #OnePlus6T\nஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக விரைவில் வெளியாக இருக்கும் ஒன்பிளஸ் 6டி விவரங்கள் இணையத்தில் அதிகளவு லீக் ஆகிவருகிறது.\nஅந்த வகையில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் இரண்டு புதிய நிறங்களை கொண்டிருப்பது சமீபத்தில் லீக் ஆகியிருக்கும் புகைப்படங்களில் தெரியவந்துள்ளது.\nஇம்முறை லீக் ஆகியிருக்கும் புகைப்படங்களின் படி ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் பிளாக்-மிட்நைட் பிளாக் மற்றும் மிரர் பிளாக் என இரண்டு நிறங்களை கொண்டிருக்கிறது. மேலும் புதிய ஸ்மார்ட்போன் மென்மையான கிள��ஸ் பிளாக் மற்றும் செங்குத்தாக பொருத்தப்பட்ட டூயல் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பின்புறம் கைரேகை சென்சார் காணப்படவில்லை.\nஇது ஏற்கனவே வெளியான இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. லீக் ஆகியிருக்கும் ரென்டர்களின் படி ஒன்பிளஸ் 6டி மாடலில் வாட்டர் டிராப் வடிவம் கொண்ட நாட்ச் கொண்டிருக்கிறது.\nமுன்னதாக ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் முதல்முறையாக நாட்ச் ரக டிஸ்ப்ளே வழங்கி இருந்தது. அந்த வகையில் புதிய ஒன்பிளஸ் 6டி மாடலில் புதிய வகை நாட்ச் வழங்க இருக்கிறது.\nஒன்பிளஸ் 6 போன்றே புதிய ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனிலும் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் வழங்கப்படும் என்றும், முந்தைய ஸ்மார்ட்போனினை விட அதிகளவு பேட்டரி பேக்கப் கொண்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் ஹெட்போன் ஜாக் இருக்காது என்பதை ஒன்பிளஸ் உறுதி செய்திருக்கிறது.\nஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச், 2340x1080 AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க முந்தைய ஒன்பிளஸ் 6 போன்றே 16 எம்.பி. + 20 எம்.பி. பிரைமரி கேமரா மற்றும் மேம்படுத்தப்பட்ட ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்படலாம்.\nகேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கின் முக்கிய சாட்சி ஜலந்தரில் மரணம்\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாமா என்பது பற்றி நாளை முடிவு- உச்சநீதிமன்றம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா\nமுதல்வர் மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு\nஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை சன்னிதானத்தின் நடை இன்று மூடப்படுகிறது\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முதலமைச்சர் பழனிசாமி தரிசனம்\nதிற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nவெர்ச்சு ஆஸ்டெர் பி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅதிநவீன அம்சங்களை அறிமுகம் செய்யும் சாம்சங் புதிய ஸ்மார்ட்போன்\nடூயல் செல���ஃபி கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் ரூ.13,000 விலை குறைக்கப்பட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\nஒன்பிளஸ் 6டி வெளியீட்டு தேதி\nரூ.5000 தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வரும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் புதிய டீசர்\nஒன்பிளஸ் 6டி புதிய அம்சம் வெளியானது\nஒன்பிளஸ் 6டி வெளியீடு மற்றும் சிறப்பம்சங்கள்\n60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\nதிருவண்ணாமலை தொழிலதிபரின் மகள்கள் சி.ஏ., எம்.பி.ஏ. படித்த 2 பெண்கள் துறவிகளாக மாறுகிறார்கள்\nநள்ளிரவில் என் ரூம் கதவை தட்டினார் - தியாகராஜன் மீது இளம் பெண் குற்றச்சாட்டு\nபாரம்பரிய பயணத்துக்காக ரூ.10¾ லட்சத்தில் மாட்டுவண்டி வாங்கிய தொழிலதிபர்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி அபார வெற்றி\nநடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் திருமண தேதி அறிவிப்பு\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/Anurakumara.html", "date_download": "2018-10-22T10:52:33Z", "digest": "sha1:L6EDGPKRM3EESNDUQDFMYCZEZPHFATSJ", "length": 9490, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "ரணில் ஜனாதிபதியாக இடமளிக்கமாட்டோம் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / ரணில் ஜனாதிபதியாக இடமளிக்கமாட்டோம்\nதுரைஅகரன் September 27, 2018 கொழும்பு\nபுதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது என்பதை ஏற்றுக் கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணியில் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.\nமக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டிருந்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nதற்போது ரூபா மிக வேகமாக வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதாகவும், பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும், பொலிஸ் மா அதிபரின் நடவடிக்கையில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஇவை அனைத்துக்கும் தீர்வு கிடைப்பதில்லை என்பதை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.\n20வது அரசியலமைப்பு ரணில் விக்ரமசிங்கவின் நோக்கத்தை நிறைவேற்ற முயற்சிப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு வேடிக்கையானது என்றும் அவர் கூறினார்.\nரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி கதிரையில் அமர முடியாது என்றும், அவருக்கு ஜனாதிபதி கதிரையில் அமர இடமளிக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சுற்றி இருக்கும் ஆலோசகர்கள் என்ன கூறினாலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி கதிரையில் அமர முடியாது என்று ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க கூறினார்.\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nவெளியே வந்தது அனந்தியின் கட்சி\nஅடுத்த வடமாகாணசபை தேர்தலில் எப்படியேனும் கதிரையினை கைப்பற்றிவிடும் கனவில் அனந்தி மற்றும் ஜங்கரநேசன் தரப்பு மும்முரமாகியுள்ளது.அவ்வகையி...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ வி...\nமோடியே நேரடி அழைப்பில் வந்தார்\nஇலங்கை ஜனாதிபதி மைத்ரிப��ல சிறிசேனவிற்கும்; இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையிலான தொலைபேசி உரையாடலொன்று இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற...\nகூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒர...\nஇந்திய இராணுவத்தின் யாழ்.போதனா வைத்தியசாலை படுகொலை\nஈழத்தில் இந்திய இராணுவத்தின் படுகொலைகளுள் ஒன்றான யாழ்.போதனாவைத்தியசாலை படுகொலையின் 31வது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/weather/01/190275?ref=media-feed", "date_download": "2018-10-22T09:41:12Z", "digest": "sha1:7V2CY4KH4KWQD2C64HVDJ6FQFYNACNSY", "length": 8150, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பில் பல பகுதிகளிலும் தற்போது கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பில் பல பகுதிகளிலும் தற்போது கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது\nகொழும்பின் பல பகுதிகளிலும், தற்போது கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.\nகடந்த சில நாட்களாக நீடித்திருந்த வெப்பமான காலநிலையை தொடர்ந்து தற்போது கடும் மழை பெய்து வருகின்றது.\nஇதனிடையே, சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகுருநாகல் மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nசப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nமத்திய மலைப் பிரதேசங்களிலும் ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பல��்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiyaomar.blogspot.com/2014/02/13-guest-post-corn-peas-money-bag.html", "date_download": "2018-10-22T09:54:51Z", "digest": "sha1:6JMQOMRUM4OQXN4WL4DXPY27LOHR6BOZ", "length": 48398, "nlines": 468, "source_domain": "asiyaomar.blogspot.com", "title": "சமைத்து அசத்தலாம்: சிறப்பு விருந்தினர் பகிர்வு - 13 - திருமதி.ஜலீலா கமால் - கார்ன் & பீஸ் மணி பேக் / வோண்டன்ஸ் / Guest Post - Corn & Peas Money Bag", "raw_content": "\nசமையல்(படிப்படியான புகைப்படங்களுடன்),வீடியோ சமையல், அனுபவம்,கதை,கவிதை,பார்த்தது,ரசித்தது, படித்தது,பிடித்தது.\nசிறப்பு விருந்தினர் பகிர்வு - 13 - திருமதி.ஜலீலா கமால் - கார்ன் & பீஸ் மணி பேக் / வோண்டன்ஸ் / Guest Post - Corn & Peas Money Bag\nதிருமதி ஜலீலா கமால் இவர்களை எனக்கு அறுசுவை.காம் மூலம் கிட்டதட்ட ஆறு வருடமாகத் தெரியும். எங்கள் நட்பு இன்று வரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்புடன் தொடர்கிறது . தமிழ் வலைப்பூ உலகில் சமையல் என்றால் ஜலீலா, ஜலீலா என்றால் சமையல் என்ற அளவிற்கு அனைவருக்கும் பரிச்சயமானவங்க.\nசமையல் அட்டகாசங்கள் என்ற வலைப்பூவில் எண்ணற்ற சமையல் குறிப்புகள், பயனுள்ள வீட்டுக் குறிப்புகள், டிப்ஸ், குழந்தை வளர்ப்பு,துவா மற்றும் அனுபவம் எல்லாம் ஒரே இடத்தில் பகிர்ந்து வராங்க.\nசமையல் குறித்த வலைத்தளம் எங்கு இருந்தாலும் அங்கு இவங்க குறிப்புகள் இருக்கும்.\nதோழி ஜலீலாவைப் பற்றி நான் பகிர நினைத்த அனைத்தும் அவங்க சுய அறிமுகம் பகுதியில் இருக்கு. நான் இவங்களோட கடின உழைப்பைக் கண்டு வியந்திருக்கிறேன். சமையலில் அவங்களோட கைப்பக்குவமே தனி. வேலைக்கும் போய்க் கொண்டு அதீத ஆர்வமாக அவங்க வலைப்பூவில் பலருக்கும் பயன்படும் வகையில் குறிப்புகள் பகிர்ந்து வருவது மிகவும் பாராட்டுதலுக்குரியது, நம் அனைவர் சார்பாகவும் இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஜலீலா அனுப்பிய சுய அறிமுகம் :\nசென்னையில் பிறந்து வளர்ந்த நான் துபாயில் வசிக்கிறேன். அன்பான கணவன் , பாசமான இரு மகன்கள்.\nஜலீலா ப்ரஃபைல் படமாக அன்பு மகன்களின் போட்டோவை அனுப்பியிருக்காங்க. இருவரும் சகல சௌபாக்கியங்களோடு பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ வாழ்த்துவோம்.\nஎங்க பூர்வீகம் திருநெல்வேலி தான், அம்மா சின்ன வயதிலேயே சென்னை வந்து வந்து விட்டதால் நாங்க இப்போது சென்னை வாசி. எங்க வாப்பா சில ஆண்டுகள் திண்டிவனத்தில் இருந்ததால் நாங்களும் அங்கு இருந்தோம். ஆகையால் என் சமையலில் எல்லா கலவைகளும் சேர்ந்துள்ளது. என் சமையல் பயணம் பத்து வயதில் இருந்து ஆரம்பம், சின்ன சின்ன சமையல்கள் தான் செய்து வந்தேன்.\nகல்யாணம் ஆனதும் இஸ்லாமிய இல்லங்களில் அன்றாடம் செய்யும் பாரம்பரிய உணவு வகைகள் தான் எங்க வீடுகளில் செய்வார்கள். அது போல் தான் நானும் சமைத்து வந்தேன். இங்கு துபாய் வந்ததும் என் பெரிய பையனுக்கு எந்த சாப்பாடு கொடுத்தாலும் சரியாக சாப்பிட மாட்டான். அவனுக்காகவே ஓவ்வொன்றாக வித விதமாக முயற்சிக்க ஆரம்பித்தேன் இப்போது கடந்த 23 வருடங்களாக பல சமையல் வகைகளை நானே என் விருப்பத்துக்கு மசாலாக்களை சேர்த்து செய்வது. என் சமையல் எல்லாமே குழந்தைகள் விரும்பி உண்ணுவது போல் தான் தயாரிப்பது. வீட்டுக்கு விருந்தாளிகள் வருகிறார்கள் என்றால் வரும் குழந்தைகளுக்காக என்ன செய்யலாம் என்று தான் முதலில் யோசிப்பது.\nநான் என் முயற்சியில் செய்து பார்த்த அனைத்து குறிப்புகளையும் இங்கும் (அறுசுவை.காம்) இப்போது என் சமையல் அட்டகாசங்கள் பிளாக்கரிலும் பகிர்ந்து வருகிறேன்.\nகற்றது கை மண் அளவு தான் ஆனால் கல்லாதது உலகளவு உள்ளது. என் வீட்டு இஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையல் வகைகளையும் அதனுடன் நான் செய்யும் புது புது வகையான சமையல்களையும் என் ஆங்கில ப்ளாக்கிலும் பகிர்ந்து வருகிறேன்.\nCookbookjaleela என்ற ஆங்கில பிளாக்கில் நேரம் கிடைக்கும் பொழுது தமிழ் பிளாக்கில் உள்ள சில பதிவுகளையும், சில ஈவண்டுகளுக்கு ஏற்ற சமையல்களும் அங்கு கொடுத்து வருகிறேன்.\nமுத்தான துஆக்கள் என்ற பிளாக்கில் எனக்கு தெரிந்த நான் இது வரை சேகரித்து வைத்துள்ள துஆக்களை பகிர்ந்து வருகிறேன்.\nநான் வாங்கிய மறக்க முடியாத பரிசுகள்:-\nஇண்டி ப்ளாக்கர் மாஸ்டர் செஃப் – சமையல் போட்டியில், சமையல் அட்டகாசம் பிளாக் குறிப்புக்கு முதல் பரிசும்,\nCookbookjaleela ஆங்கில பிளாக் குறிப்புக்கு இரண்டாம் பரிசும் கிடைத்துள்ளது.\n2011 நேசம் மற்றும் உடான்ஸ் நடத்திய புற்று நோய் விழிப்புணர்வு\nகட்டுரைகளில் நான் பெண்களுக்காக எழுதிய ``புற்றை வெல்வோம் வருமுன் காப்போம்” என்ற கட்டுரைக்கு ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது.\nநான் எழுதிய இந்த கட்டுரையை அனைத்து பெண்களும் படித்து அறிந்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு உண்டாக்கவேண்டும்.\nநான் துபாயில் ஒரு தனியார் கம்பெனியில் Receptionist cum Assistant Accountant ஆக பணி புரிந்து வருகிறேன்.\nஇதுவரை எங்க வாழ்க்கை சக்கரம் என்னுடைய விட்டு கொடுத்தலினாலும், என் கணவரின் பொறுமையான குணம் ஒற்றுமையினாலும் தான் ஏக வல்ல ஆண்டவனின் கிருபையால் நல்லபடியாக போய் கொண்டு இருக்கிறது, மேலும் தொடர துஆ செய்து கொள்ளுங்கள்.\nசென்னையில் சென்னை ப்ளாசா கடை wholesale & Retail கடையை நானும் என் கணவரும் சேர்ந்து 3 வருடமாக நடத்தி வருகிறோம். சென்னை ப்ளாசா கடை வெப் சைட் ( பல பெண்கள் வீட்டில் இருந்தவாறு எங்களிடம் மொத்தமாக புர்கா வாங்கி விற்று பயனடைகின்றனர் ) சில கடைகளுக்கும் wholesale ஆக கொடுத்து வருகிறோம்.\nமுன்பு பிளாக்கரே கெதி என கிடந்தேன், இப்போது சிறிதும் ஓய்வில்லாமல் படு பிஸியாக என் வேலைகள் போய் கொண்டு இருக்கிறது ஆபிஸ் வேலை , அடுத்து என் கடை வேலைகள் அதற்கு பிறகு நேரம் கிடைத்தால் பிளாக் பக்கம் வருகிறேன்.\nஇந்த அளவுக்கு என்னை செயல் பட வைத்து கொண்டிருக்கும் ஆண்டவனுக்கு நான் ஒவ்வொரு நாளும் நன்றி சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.\nஎன்னைப் பற்றி ஜலீலாவிடமிருந்து ஒரு சில வரிகள்;\nஆசியாவை எனக்கு அறுசுவை.காம் மூலம் தெரியும். என்னையும் சமைத்து அசத்தலாமில் சிறப்பு விருந்தினராக அழைத்த ஆசியாவுக்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்.\nபொதுவாக சமையலை செய்து அதை படம் பிடித்து ஒரு போட்டோ போட்டு சமையல் குறிப்பு பகிர்வதே சிரமம் தான். அதில் ஸ்டெப் பை ஸ்டெட் படத்துடனும் சில வகைகளை வீடியோவாகவும் போட்டு அசத்திக் கொண்டு இருக்கிறார்கள். இது பல பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nசமைத்து அசத்தலாமில் கத்திரிக்காய் குறிப்புகள் மற்றும் கிரில் வகைகள், மண் சட்டியில் செய்துள்ள மீன் குழம்பு வகைகள் எனக்கு ரொம்ப பிடிச்ச சமையல் வகைகள். வெங்காயம் பொடியாக அரிந்து வதக்கும் பதம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.\nஅறுசுவையில் ஆசியாவின் கேக் செய்து பார்த்து இருக்கிறேன். இங்கு பிளாக்கரில் வத்தக்குழம்பு ஒரு முறை செய்து பார்த்துள்ளேன். ருசி மிகவும் அருமை.\nஇங்கு பிளாக்கர் சந்திப்பின் போதும், அமீரக தமிழ் மன்ற ஆண்டு விழாவிலும்,மொத்தம் நான்கு முறை நேரில் சந்தித்துள்ளோம். சுவையரசி போட்டிக்கு இருவரும் சென்றிருந்த போது அங்கு ஒருவர் நீங்கள் இருவரும் அக்கா தங்கைகளா என்றார்கள். நாங்கள் சந்திக்கும் போது எனக்கு ஆசியா அன்பளிப்பாக அழகான பவுல் வகைகளை கொடுத்தார்கள். மிக்க மகிழ்ச்சி.\nஇதோ ஜலீலா அவர்கள் அனுப்பிய அசத்தலான கார்ன் பீஸ் மணி பேக் / வோண்டன்ஸ் குறிப்பு விளக்கப் படங்களுடன் :\nமைதா மாவு -ஒரு டம்ளர் (200கிராம்)\nஉப்பு - கால் தேக்கரண்டி\nசர்க்கரை - அரை தேக்கரண்டி\nவெது வெதுப்பான வெந்நீர் -கால் டம்ளர்\nஎன்ணை - ஒரு தேக்கரண்டி\nவெந்நீரில் உப்பு சர்க்கரை எண்ணை சேர்த்து மாவில் ஊற்றி நன்கு குழைக்கவும். குழைத்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.\nப்ரோஸன் ,ஸ்வீட் கார்ன் (சோளம்) - அரை கப்\nப்ரோஸன் பட்டாணி - கால் கப்\nமுட்டை கோஸ் - துருவியது கால் கப்\nகேரட் - பொடியாக அரிந்தது - ஒரு தேக்கரண்டி\nகேப்சிகம் - பொடியாய அரிந்தது - இரண்டு மேசைக் கரண்டி\nபச்சைமிளகாய் - பொடியாக அரிந்தது - ஒன்று\nசர்க்கரை - 2 சிட்டிக்கை\nவெங்காயம் - பொடியாக அரிந்தது - ஒரு மேசைக் கரண்டி\nஒன்றும் பாதியுமாக தட்டிய - கருப்பு மிளகு தூள் - அரை தேக்கரண்டி\nலெமன் சாறு - அரை தேக்கரண்டி\nபொடியாக அரிந்த பூண்டு - இரண்டு பல்\nஎண்ணை - இரண்டு தேக்கரண்டி.\nஒரு வாயகன்ற நான்ஸ்டிக் பேனில் எண்ணை ஊற்றி காயவைத்து வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து பட்டாணி மற்றும் கார்ன் சேர்த்து வதக்கி 1நிமிடம் வேக விடவும்.\nபிறகு முட்டை கோஸ், கேரட், கேப்ஸிகம் சேர்த்து வதக்கி உப்பு சேர்த்து இரண்டு ஸ்பூன் தண்ணீர் தெளித்து 2 நிமிடம் வேகவிடவும்.\nகடைசியாக மிளகு தூள், சர்க்கரை, லெமன் சாறு சேர்த்து பிரட்டி அடுப்பில் இருந்து இரக்கி ஆறவிடவும்.\nகுழைத்த மாவை சிறிய பூரி அளவு உருண்டைகளாக்கி ஓவ்வொரு உருண்டையையும் வட்ட வடிவமாக பூரிக்கு திரட்டுவது போல் திரட்டி நடுவில் ஒரு ஸ்பூன் அளவு வைத்து எல்லாபக்கமும் ஒன்று சேர்த்துமூட்டை ���ோல் பிடித்து அழுத்தி விட்டு மேலே சிறிது பூ போல பிரித்து விடவும்.\nஅதே போல் எல்லா உருண்டைகளையும் செய்து முடிக்கவும்.\nஇரும்பு வாணலியில் எண்ணையை காயவைத்து எல்லா மணி பேக் களையும் கருகாமல் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.\nசூப்பர் சுவையான கார்ன் பீஸ் வோண்டன்ஸ் ரெடி. ருசி மிக அருமையாக இருக்கும். இது பார்க்க பாட்டிகள் அந்த காலத்தில் பயன் படுத்தும் சுருக்கு பை போல் இருக்கும்.\nபொரித்த பின்பும் உள்ளே பில்லிங் அப்படியே அழகாக இருக்கும்.\nசுருக்கு பை கயிறு தயாரிப்பதாக இருந்தால் ஸ்பிரிங் ஆனியனின் நீட்டான பச்சை நிற இலையை பொடியாக நூல் போல அரிந்து பில்லிங் வைத்து முடித்து மூட்டை போல் கட்டி முடிச்சி போட்டு வைக்கலாம்.\nஇது பார்க்க வித்தியாசமான ஷேப்பில் இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.\nஇதே போல் உள்ளே வைக்கும் பில்லிங் சிக்கன் , மட்டன் , மற்றும் உங்கள் விருப்பம் போல் வைத்துக் கொள்ளலாம்.இது போல் நிறைய வெரைட்டி செய்து இருக்கிறேன்.எல்லாமே மிக அருமையாக இருக்கும்.\nதிருமதி ஜலீலாவின் திருமணநாள் இன்று என்பது கூடுதல் மகிழ்ச்சி.\nஅன்பான நட்புகள் அனைவரும் தம்பதியினரை எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ மனமார வாழ்த்துவோம் \nஜலீலாவின் பயனுள்ள சில டிப்ஸ்கள்:-\n1. சமையல் ஒரு இனிய கலை அதை நாம் ஏனோ தானோன்னு கடமைக்கேன்னு செய்யாமல் விரும்பி செய்யவேண்டும் அப்போது தான் நாம் செய்யும் உணவில் சுவை அதிகமாக இருக்கும்.\n2. நாம் சமைக்கும் குருமா ஹோட்டல் ருசி போல் வர, வெங்காயமும் முந்திரியும் பட்டரில் அல்லது எண்ணையில் வதக்கி அரைத்து சேர்த்து குருமா தயாரித்து பாருங்கள், சுவை அற்புதமாக இருக்கும்.\n3. குழந்தைகள் புஷ்டியான கன்னங்களுடனும், எலும்புகள் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்றால், மென்மையாக சுட்ட கோதுமை + பொட்டு கடலை சேர்த்து பிசைந்து மிருதுவான பரோட்டா தயாரித்து அதில் சூடான பால் மற்றும் சிறிது சர்க்க்ரை சேர்த்து நன்கு ஊறவைத்து தேவைக்கு அரை பரோட்டா முதல் ஒரு பரோட்டா வரை அவர்கள் சாப்பிடும் அளவை பொறுத்து தொடர்ந்து வாரம் ஒரு முறை கொடுத்து வாருங்கள், அவர்கள் நன்கு வளந்த பிறகும் உடலில் உள்ள எலும்புகள் வலுவுடன் இருக்கும்.\n3. ஆண்களுக்கு ஹிமோ குளோபின் - இங்கு சென்று படிக்கவும்.\n4. குழந்தைகளின் சளி இருமலுக்கு இஞ்சி சாறு , மற்றும் குழந்தைகளின் வயிற்று பூச்சி அகல வேப்பிலை இஞ்சி சாறுமிக அருமையான கை மருந்து\n5. கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவத்துக்கு. சுக்கு பால். பூண்டு முட்டை சாதம்.\nமிக்க மகிழ்ச்சி ஜலீலா. அசத்தலான சுய அறிமுகம், என்னைப் பற்றிய அன்பான பகிர்வு, வித்தியாசமான குழந்தைகளைக் கவரும் ருசியான குறிப்பு, டிப்ஸ் என்று மிக அருமையான சிறப்பு விருந்தினர் பகிர்வை அளித்த அன்புத்தோழி ஜலீலாவிற்கு என் மனமார்ந்த நன்றி, நல்வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.\nமீண்டும் ஒரு நல்ல அசத்தலான பகிர்வோடு சந்திப்போம்.\nLabels: சிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு, வெஜ் சமையல், ஸ்நாக்ஸ்\nஇனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அக்கா மற்றும் தங்களை பற்றி மேலும் அறிந்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி\nமணிபேக் ஸ்டப்பிங் பிடித்திருக்கு,ரெசிபியும் சூப்பர்\nஜலீலா தம்பதியினருக்கு இனிய திருமண நாள் நாள்வாழ்த்துக்கள்...\nஇன்றைய பகிர்வு மிகவும் சிறப்பு... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...\nதிருமண நாள் நல்வாழ்த்துகள் ஜலீலா அக்கா...\nஅழகிய அறிமுகத்தோடு,நல்ல நல்ல டிப்ஸ்களோடும்,சுவையான குறிப்பை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டமைக்கு...பராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.\nஇந்த பகுதியை இனிதே கொண்டு செல்கின்ற ஆசியா அக்கா அவர்களுக்கும் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் பல...\nநான் அனுப்பியதோடு இங்கு மிக அருமையாக தொகுத்து இருப்பது மிக அருமை ஆசியா.\nஅழகிய பூங்கொத்துடன் எங்களை வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.\nசிவகாமசுந்தரி கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.\nசுஜிதா வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி.\nமேனகா தொடர்ந்து வந்து கருத்து தெரிவித்து வருவத்ற்கு மனமார்ந்த நன்றி,வாழ்த்திற்கு மகிழ்ச்சி.\nஷாமா வாங்க, வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி.\nதனபாலன் சார் தொடர் கருத்திற்கு நன்றி, வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி.\nஅப்சரா ரொம்ப நாள் கழித்து வந்திருக்கீங்க வருகைக்கு மிக்க மகிழ்ச்சி. உங்கள் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.\nஜலீலா சிறப்பு விருந்தினர் பகுதியில் கலந்து கொண்டு கௌரவித்தமைக்கு மகிழ்ச்சி,நல்வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள், நீங்கள் அனுப்பியதை அப்படியே சரி பார்த்து போஸ்டிங் செய்தேன்,படங்களுக்கு பார்டர் அவ்வளவே, மற்றபடி நீங்கள் தான் உங்கள் பிஸியான வேலை சிரமத்திற்கு இடையே நேரம் ஒதுக்கி குறிப்பை தயார் செய்து அனுப்பி வைத்தமைக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும்.மனமார்ந்த நன்றி.மிக்க மகிழ்ச்சி.\nதிருமதி ஜலீலா பற்றி நிறைய தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.அவங்க பதிவும் சூப்பர்அவங்களுக்கு எனது இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.\nமிக்க நன்றி சாரதாக்கா, வருகைக்கு மகிழ்ச்சி.\nபார்க்கவே ரொம்ப அழகா இருக்கே.. சூப்பர் ஜலீலா.. அருமை ஆசியா பகிர்வுக்கு நன்றி :)\nதேனக்கா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி, நன்றிகா.\nஅடடா..இதை படித்தும் எப்படியோ கமண்ட் இடத்தவறிவிட்டேன்.அட்டகாச சமையலை அறிமுகப்படித்து அசத்தி விட்டீர்கள் ஆசியா.தோழி ஜலீலாவுக்கும் ஆசியவுக்கும் வாழ்த்துக்கள்.குடும்ப சகித போட்டோவைப்பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது.அருமையான சமையல ஒன்றினையும் குறிப்புகளோடுன் ஆசியாவுக்கே உரித்தான மென்மையான பதிவுடன் பதிவிட்டு இருப்பது அழகு.\nநன்றி தோழி ஸாதிகா, ஜலீ கெஸ்ட் போஸ்ட் என்பதால் உங்க கருத்தை காணோமேன்னு பார்த்தேன்.வந்து கருத்து தெரிவித்தமைக்கு மகிழ்ச்சி.\nஎன்னுடைய ப்ளாக்கில் மற்றும் பிறதளங்களில் நான் கொடுத்த சமையல் குறிப்புகளை மாற்றி கொடுக்கவோ காப்பி செய்து பிரசுரிக்கவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்கு என் இடுகை சம்பந்தமானவற்றை மட்டும் கருத்துக்களாக தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.\nமொழி பெயர் -- செம காமெடி\nசமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி (Tamil/ English /Hindi)- சமையல் பொருட்கள் பெயர்\nதேவையான பொருட்கள் : நண்டு - 1 கிலோ வெங்காயம் - 200 கிராம் தக்காளி - 200 கிராம் இஞ்சி - சிறிய துண்டு பூண்டு பல்-6 கரம் மசாலா - அரைடீஸ்...\nசமையல் பொருட்கள் - பகுதி -1 - English Tamil தமிழ்\nசமையல் சம்பந்தப்பட்ட இந்த தொகுப்பு நிச்சயம் பலருக்கு பயன் அளிக்கும்.தமிழில் நாம் பயன்படுத்தும் சில உணவு பெயர்களுக்கு ஆங்கிலத்தில் என்ன ப...\nவெஜிடபிள் பிரியாணி (ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) Vegetable Briyani - (Restaurant Style)\nதேவையான பொருட்கள்; முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய: அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்ட...\nமட்டன் குழம்பு / கறிக்குழம்பு / Mutton Kuzhambu\nதேவையான பொருட்கள்; மட்டன் - அரைக்கிலோ நறுக்கிய பெரிய வெங்���ாயம் - 2 நறுக்கிய மீடியம் சைஸ் தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்ட...\nநெல்லை இடி சாம்பார் / Nellai idi sambar\nசாம்பார் விதம் விதமாகச் செய்யலாம். வீட்டிற்கு வீடு, ஊருக்கு ஊர் வேறுபடும்.இந்த இடி சாம்பார் கூட ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக செய்வாங்க. ...\nதிருநெல்வேலி சொதி / Tirunelveli Sothi\nஎன் சொந்த மாவட்டம் திருநெல்வேலி சீமை என்பதால் நெல்லையின் பாரம்பரிய சைவாள் சமையலான திருநெல்வேலி சொதியை பகிரலாம் என்று இன்று செய்து அசத்தி...\nதக்காளி ரசம் என்றாலே அது தனி ருசி தான்.புளி ரசத்தை பல விதமாக செய்யும் நான் தக்காளி ரசம் எப்பவாவது இப்படி செய்வது வழக்கம். தேவையான பொருட்...\nகிரில் சிக்கன் / பார்பிகியூ சிக்கன் / Grill chicken / Barbecue Chicken\nதேவையான பொருட்கள்; ஹோல் சிக்கன் லெக் பீஸ் - 12 பீஸ் (2- 2.5 கிலோ) மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் ரெடிமேட் டிக்கா அல்லது பார்பிகியூ மசால...\nசுண்ட வத்தக்குழம்பு சுட்ட அப்பளம்\nதேவையான பொருட்கள் ; காய்ந்த சுண்ட வத்தல் - ஒரு கைபிடியளவு நல்ல எண்ணெய் - 100 மில்லி + 2 டேபிள்ஸ்பூன் முழுமல்லி - 1 டேபிள்ஸ்பூன் சீரகம் - ...\nஎன் விருதுகள்/ My Awards\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nசட்னி - துவையல் (17)\nசாஸ் டிப் வகைகள் (3)\nசிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு (37)\nசோயா மீல் மேக்கர் (4)\nதிறப்பு விழா - என்னுரை (1)\nதோட்டம் - பாதுகாப்பு (2)\nபாத்திரங்கள் என் உபகரணங்கள் (15)\nபானங்கள் - கோடைக் கால ஸ்பெஷல் (19)\nபேக்கிங் - புட்டிங் (19)\nமொஃதா பரிசுப்போட்டி முடிவு (1)\nவட நாட்டு சமையல் (16)\nசிறப்பு விருந்தினர் பகிர்வு - 16- திருமதி ஆதி வெங்...\nகம்பு இட்லி & அடை / வெங்காய சட்னி - Pearl Millet ...\nகாயல்பட்டினம் கீரைப்பொடி / Kayalpatnam Keerai Podi...\nசிறப்பு விருந்தினர் பகிர்வு - 15 - திருமதி ஷமீலா ம...\nபூசணி காரக்குழம்பு / மத்தங்கா புளின்கறி / Mathanga...\nஅவாமத் / Awamat ( அரேபிய உணவு )\nசிறப்பு விருந்தினர் பகிர்வு - 14 திருமதி. காயத்ரி...\nஆந்திரா பெசரட்டு / Andhra Pesarattu\nகேரமல் சாக்லேட் சுவர்ள் கேக் / Caramel Chocolate ...\nராகி தோசை / கேப்பை தோசை / Ragi Dosai\nசிறப்பு விருந்தினர் பகிர்வு - 13 - திருமதி.ஜலீலா க...\nநண்டு மசாலா / Crab Masala\nநேசம் +யுடான்ஸ் ஆறுதல் பரிசு\nபுற்றுநோய் விழிப்புணர்வு வலி சிறுகதை\nமுதல் பரிசு - பதக்க விருது - எம்மா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://computerraj.blogspot.com/2011/05/", "date_download": "2018-10-22T10:35:25Z", "digest": "sha1:KHMQ7CIVMXSAA3QMFJXQ23P3U2HWQYBR", "length": 2276, "nlines": 70, "source_domain": "computerraj.blogspot.com", "title": "skip to main | skip to sidebar", "raw_content": "\nபின்லேடன் --- கொன்றது யார் \nவருக ,, வருக .,\nநம்ப கேப்டன் இல்லாம பின்லேடன் பிடிக்க முடியுமா............. அமெரிக்க ஒபாமா\n---- நம்ம கேப்டன் இல்ல்லாம ஒரு பயங்கரவாதி யும் பிட்டிக்க முடியாது...\nஎங்க கேப்டன் எங்க கேப்டன் எங்க கேப்டன் எங்க கேப்டன் எங்க கேப்டன் எங்க கேப்டன்\nரசிக்க சிரிக்க நாங்க இருக்கோம்\nபின்லேடன் --- கொன்றது யார் \nரசிக்க சிரிக்க நாங்க இருக்கோம்\nCopyright 2009 - இது எப்புடி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2016/12/28/fresh-food/", "date_download": "2018-10-22T10:38:07Z", "digest": "sha1:W5BPVAXH4KFW7V3A42TRBB2DH6XA24RF", "length": 5670, "nlines": 99, "source_domain": "lankasee.com", "title": "Fresh food | LankaSee", "raw_content": "\n விரக்தியின் விளிம்பில் கவிஞர் வைரமுத்து….\nஒருமுறை தானே என்று மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் நிலை\nநாடகத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ….\nநீராடச் சென்ற சிறுவன் மாயம்\n‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம் 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன\nதல அஜித்துக்காக பெண் ஆட்டோ டிரைவர் வெளியிட்ட வீடியோ\n“காதலால் கசந்துபோன வாழ்க்கை”: கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\nமுதலமைச்சரின் மனைவி இவ்வாறு செய்யலாமா\n 19 மறு சீராய்வு மனு தாக்கல் அடுத்து நடக்க போவது என்ன\nஇந்தியாவிடம் அடிபணிந்தால் வடபகுதி ஸ்தம்பிதம் அடையும்\nவடக்கு மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்படையுமா\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nபிரித்திகா மூவிஸ் வழங்கும் – சாமி 2\nபிரித்திகா மூவிஸ் வழங்கும் – சீம ராஜா\n விரக்தியின் விளிம்பில் கவிஞர் வைரமுத்து….\nஒருமுறை தானே என்று மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் நிலை\nநாடகத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ….\nநீராடச் சென்ற சிறுவன் மாயம்\n‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம் 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/special-articles?start=30", "date_download": "2018-10-22T11:12:22Z", "digest": "sha1:5RSGCJJRM2VXAZFAEMINNVRUQVIOJINL", "length": 10187, "nlines": 175, "source_domain": "samooganeethi.org", "title": "சிறப்புக் கட்டுரைகள்", "raw_content": "\nகலைஞரின் மரணமும்; திராவிட இயக்கம் கடந்து வந்த பாதையும் - 2\nமண்ணின் வரலாறு - 19 நம்புதாழை எனும் நறும்பூந்தாழை\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nபுத்தகங்கள் நமக்கு சிறந்த துணைவன். அவை நல்ல வழிகாட்டியாகவும், உ��்மையான நண்பனாகவும் இருக்க…\nகடன் கொடுத்துப் பெறுவதும் இரவல் வாங்குவதும் பழங்கால நடை முறை. ஒருவருக்கொருவர் உதவி…\nமுஸ்லிம் சமூகத்திற்கெதிரான சவால்களை எதிர்கொள்ள..\nஅஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபழீல் (நளீமி) முஸ்லிம் சமூகத்திற்கெதிரான சவால்களின் போது உணர்ச்சிகளுக்கு முன்னுரிமை வழங்காமல்…\n8.11.2016 அன்று இரவு 8 மணி அளவில் இந்தியாவின் பிரதம மந்திரி இன்று…\n8.11.2016 அன்று இரவு 8 மணி அளவில் இந்தியாவின் பிரதம மந்திரி இன்று…\nஅ. முஹம்மது கான் பாகவி சொத்துப் பாகப்பிரிவினையில் முஸ்லிம் பெண்களுக்குப் பாதகம் இழைக்கப்படுகிறது…\nபோதையிலிருந்து மீண்டு சாம்பியன் வரை…\nஜைதின்பர்னு நகராட்சி ஸ்போர்ஸ் கிளப் ஐஸ் ஹாக்கி அணி சமீபத்தில் IIHF (International…\nமுன்னுரைசுதந்திர இந்தியாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வப்போது பொதுசிவில் சட்டம் தொடர்பான சர்ச்சை…\nபொதுமக்களின் கருத்துக்களில் தாக்கம் செலுத்தும் முன்னோடிகள் பற்றாக்குறை.\nமதம் கடந்து இனம் கடந்து மொழி கடந்து பால் கடந்து மனிதர்களுக்காக குரல்…\nமுன் மாதிரித் தலைவர் மௌலானா அபுல் கலாம் ஆஸாத் (ரஹ்)\nமௌலானா அபுல் கலாம் ஆஸாத் (ரஹ்) இந்தியாவின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர்.…\nபக்கம் 4 / 9\nஜமாத்துல் உலமா சபை நடத்திய சுதந்திர தின நிகழ்ச்சி\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nபேட்மாநகரத்தில் கல்வி விழிப்புணர்வு பொதுக்கூட்டம்\nதூத்துக்குடி மாவட்டம் பேட்மாநகரத்தில் கல்வி விழிப்புணர்வு பொதுக்கூட்டம் 27.08.2017…\nஇயக்கச் சிந்தனையும் சிந்தனை இயக்கமும்\nஇயக்கம் மற்றும் சிந்தனை இவ்விரு சொற்களையும் மாற்றி எழுதும்…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_999.html", "date_download": "2018-10-22T09:43:15Z", "digest": "sha1:AM7OHUT677SQ6GBFM5H33SXZPNGBTQDP", "length": 8032, "nlines": 67, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியி���் காத்தான்குடி தலைமைக் காரியாலயம் திறந்து வைப்பு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் காத்தான்குடி தலைமைக் காரியாலயம் திறந்து வைப்பு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காத்தான்குடி பிரதேசத்திற்கான தலைமைக் காரியாலய திறப்பு விழா 28-12-2017 நேற்று வியாழக்கிழமை பிற்பகல் காத்தான்குடியில் இடம்பெற்றது.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காத்தான்குடி நகர சபைக்கான தலைமை வேட்பாளர் ஏ.எல்.எம்.நவாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி தலைமைக் காரியாலய திறப்பு விழா நிகழ்வில் எதிர்வரும் 2018ம் வருடம் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் காத்தான்குடி நகர சபைக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇதன் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் காத்தான்குடி நகர சபைக்கான தலைமை வேட்பாளர் ஏ.எல்.எம்.நவாஸ் உள்ளிட்ட ஏனைய வேட்பாளர்களினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் காத்தான்குடி தலைமைக் காரியாலயம் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.\nஇதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் காத்தான்குடி நகர சபைக்கான வேட்பாளர்களும் அறிமுகம் செய்யப்பட்டனர்.\nஅத்தோடு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் காத்தான்குடி தலைமைக் காரியாலய திறப்பு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் காத்தான்குடி கயா ரெஸ்டூரெண்டில் விருந்துபசாரம் வழங்கப்பட்டது.\nஇங்கு திறந்து வைக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் காத்தான்குடி தலைமைக் காரியாலயம் இலக்கம் -30 மெத்தைப்பள்ளி வீதி காத்தான்குடி-02 எனும் முகவரியில் மெத்தைப்பள்ளிவாயலுக்கு முன்பாக திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான பொதுபல சேனாவின் திட்டம் \nமுஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவிரவாத பெளத்த இயக்கமான ...\nரிஷாட் பதியுதீன் கொலைச் சதி; ஜனாதிபதி, பிரதமருக்கு மக்கள் காங்கிரஸ் அவசர கடிதம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களில் வைத்து கொலை செய்ய சதித்திட்டங்...\nகிழக்கு முஸ்லிம்களை திட்டமிட்டு நசுக்க திட்டம்\nகிழக்கில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் கலவரங்களை ஏற்படுத்தும் சதித்திட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் அந்த அதிர்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/177987/news/177987.html", "date_download": "2018-10-22T10:18:27Z", "digest": "sha1:A2BADFTAY3V7LTLPDXCOOHPQLRWO26DZ", "length": 6192, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "அரசு மரியாதை கொடுக்கும் அளவிற்கு ஸ்ரீதேவி என்ன செய்தார்(சினிமா செய்தி)? : நிதர்சனம்", "raw_content": "\nஅரசு மரியாதை கொடுக்கும் அளவிற்கு ஸ்ரீதேவி என்ன செய்தார்(சினிமா செய்தி)\nமராட்டிய மாநிலம் சிவாஜி பூங்கா அருகே நேற்று ஒரு பொதுகூட்டம் நடைபெற்றது. அதில் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே கலந்து கொண்டார்.\nஅப்போது பேசிய அவர், ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் மூவர்ணக் கொடி போர்த்தி அரசு மரியாதை கொடுக்கும் அளவிற்கு அவர் நாட்டிற்கு என்ன செய்தார் என கேள்வி எழுப்பினார்.\nஇதுகுறித்து அவர் பேசுகையில், மக்களை திசைத்திருப்பும் வேளையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் வங்கி மோசடி விவகாரத்தில் நீரவ் மோடி குறித்து சர்ச்சை கிளம்பியது. இதை மக்கள் அதிகம் பேசிக் கொண்டிருந்த வேளையில், ஸ்ரீதேவி மரணம் குறித்த அடுத்த சர்ச்சை உருவானது. இதனால் நிரவ் மோடி விவகாரம் மறக்கடிக்கப்பட்டது. ஸ்ரீதேவி பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்பதால் மூவர்ணக் கொடி, அவரது உடலில் போர்த்தியதாக அரசு விளக்கம் அளித்துள்ளது, என பேசினார்\nமேலும் ஸ்ரீதேவி மிகப்பெரிய நடிகையாக இருக்கலாம். அவர் நாட்டிற்காக என்ன செய்தார் என்று இந்த மரியாதை அளிக்கப்பட்டது என்று ரா���் தாக்கரே கேள்வி எழுப்பினார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nமக்களை உயிரோடு நாய்களுக்கு இரையாக்கும் கொடுங்கோல் அதிபர் \nஅமெரிக்காவை எதிர்க்கும் இந்தியா.. திடீர் தைரியத்திற்கு காரணம் என்ன\nகிறுக்கு வில்லன் கிம் ஜோங் உன்\nயார் இந்த Idi Amin…\nஉலக நாடுகளுக்‍கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கிம் ஜாங் உன்\nஉலகின் கொடூரமான செக்ஸ் மன்னன்\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nஇனிது இனிது காமம் இனிது\nஆடை பாதி ஆரோக்கியம் மீதி\nஎண்ணற்ற நன்மைகளைச் செய்யும் வாழைப்பூ \n“சுவிஸ் தூசணப் புலிகளின்” போராட்டம், வடமாகாண ஆளுநருக்கு எதிரானதா புலிக்குட்டிக்கு எதிரானதா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-22T10:41:34Z", "digest": "sha1:7VFKTZ4MO6WZBFLQVMAWK3WIBFOU7QS4", "length": 24470, "nlines": 173, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஊடகம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகரப்பு (அல்லது) பத்திரிகைக் குழுமம் நடத்துவது எப்படி\n- திருச்செந்துறை ராமமூர்த்தி சங்கர்\n\" கலைஞர் கை விரல் நகங்களைப் பரிசோதித்த காவேரி மருத்துவமனை டாக்டர்கள் அசந்து போனார்களாம். எத்தனை பிரதமர்களை அடையாளம் காட்டிய விரல்களின் நகங்கள்\" என்று தலைமை மருத்துவர் சொன்னதும் ஸ்டாலினும் அழகிரியும் கண்ணீரால் ஆஸ்பத்திரி வராண்டாவையே கழுவினார்களாம்”... நீங்கள் மோதியை எதிர்த்து எழுதுவதாக மவுண்ட் ரோட் மன்றோ சிலை மேல் சத்தியம் செய்தால் பல விசேஷ , சுவிசேஷ கருத்துக்களால் தூண்டப்பட்ட தன்னார்வ, சுயநிதி, அரசு சாரா அமைப்புகள் நிதி உதவி செய்யும். உங்கள் பெற்றோர், மனைவி, நாடு, மனசாட்சி மற்றும் குழந்தைகளை பிணையாகக் கொடுக்க நேரிடும். அதனாலென்ன குழுமம் முக்கியமல்லவா\nஅறிவிப்புகள், ஊடகங்கள், நிகழ்வுகள், பொது\nதமிழ்ஹிந்து தளத்திற்கு நாரதர் விருது-2017\nஇந்து ஊடக அமைப்பான விஸ்வ சம்வாத் கேந்திரம் கடந்த சில வருடங்களாக ஊடகங்களில் ஆக்கபூர்வமாக இந்து சிந்தனையை வளர்ப்பவர்களை கௌரவித்து ’நாரதர் விருதுகளை’ வழங்கி வருகிறார்கள். இவ்வருடம் சென்னை மையம் அளிக்கும் விருதுகளுக்கு சத்யா (துக்ளக்), ஜடாயு (தமிழ்ஹிந்து.காம்) மீனாக்ஷி (மங்கையர் மலர்), பத்மன்ஜி ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். விருது விழா ஜூன் 10, 2017, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை தி.நகரில் நடைபெறுகிறது. அனைவரும் வருக, அழைப்பிதழ் கீழே... [மேலும்..»]\nஅரசியல், சமூகம், நிகழ்வுகள், விவாதம்\nஇரட்டைவேடம் போடும் கருத்து சுதந்திரவாதிகள்\nபாஜக ஆட்சிக்கு வந்தது முதல் மதவெறியை, சாதிவெறியை தூண்டுவிட்டு அரசியல் செய்கிறது என்று கொதிக்கிறார்கள் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம்கள் அமைப்புகள், ஊடகங்கள்... கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவான இவர்களுடைய கருத்துக்களை பார்க்கும்போது நமக்கே புல்லரிக்கிறது. ஆனால் உண்மையிலேயே இவர்கள் இப்படித் தானா என்று கொஞ்சம் தேடிப் பார்க்கும்போது அவர்கள் போட்டிருக்கும் வேடம் முற்றாகக் கலைந்துவிடுகிறது... 2008ல் தினமலர் திருமாவளவனை அவதூறாக சித்தரித்து ஒரு செய்தியை வெளியிட்டது. உடனே விடுதலை சிறுத்தைகள் இதழ் அலுவலகத்தில் புகுந்து கடும் வன்முறையில் ஈடுபட்டார்கள். விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமியர்கள் காட்டிய எதிர்ப்பைப் பற்றி சொல்லவே தேவையில்லை. எல்லா... [மேலும்..»]\n‘புதிய தலைமுறை’: நடுநிலை நாணயமா, இந்து விரோதமா\nதேர்தல் சமயத்தி;ல் புதிய தலைமுறை டி வி கம்பெனியின் ஓனர் பச்ச முத்து பா ஜ க கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தார். அப்பொழுது தேர்தலுக்கு முன்பாக இந்த டி வி ஒரு அயோக்கியத்தனம் செய்தது... கேவலமான பொறுக்கித்தனமான ரவுடித்தனத்தை வளர்க்கும் ஒரு டி வி இது. இதன் ஓனர் பச்சமுத்துவின் பேரில் ஏராளமான ஊழல் ,மற்றும் ரேப் புகார்கள் உள்ளன. அதற்காக அவரை விசாரிக்க சி பி ஐ அலுலவகத்திற்கு அழைத்த பொழுது இந்த மீடியா ஆட்கள் போய் அவரை வேறு எவரும் படம் எடுக்க முடியாத வண்ணம் மறைத்து ரவுடித்தனம் செய்தார்கள்...இந்த டி வியின் முக்கியமான... [மேலும்..»]\nஇந்த வாரம் இந்து உலகம், சமூகம், தொடர், நிகழ்வுகள், விவாதம்\nஆக வீரபாண்டியனின் மன பிறழ்ச்சி வெளிவந்துவிட்டது. ஆனால் அந்த பிறழ்ச்சி வெளிப்படுத்தப்படாத போலிமதச்சார்பின்மை சைக்கோக்கள் பலர் இன்னும் ஊடகங்களில் உலாவிக் கொண்டுதான் இருக்கிறார்கள் - மரியாதையான தோற்றங்களில். [மேலும்..»]\nமுற்போக்கு முகமூடி + இந்து வெறுப்பு = மதமாற்ற வியாபாரம்\nஆதாரம் இல்லாத பொய்யான ஆபாச செய்திகளை இந்துத்துவ இயக்கத்தவர்களோடு தொடர்பு படுத்தி வெளியிடுவது, போலியான செய்திகளை ஆதாரமின்றி வெளியிடுவது உள்ளிட்ட கருத்து வேசித்தனத்தில் ஊறியவை ஊடகத்தில் ஊடுருவியிருக்கும் நச்ச���க்கள். இவற்றை முற்போக்கு முத்திரைக்காகவும், மதசார்பின்மை மன நோய் காரணமாகவுமே செய்கிறார்கள் என்று பலர் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதன் பின்னால் இருப்பது பிரமாண்டமான மத மாற்ற வியாபாரத்தின் கரங்கள்.... கர்நாடக பாஜகவினர் பார்த்த ஆபாச நடனம் என்ற பெயரில் வெளியிட்ட பொய் செய்தி, Kaமல ஹாசன் ராமனுஜர் பற்றி உதிர்த்த முத்துக்கள், அவரின் அருந்தவ புதல்வி என் தகப்பனார் இதழோடு இதழ்... [மேலும்..»]\nஊடகங்களும் மாற்றங்களும்: அ.நீ உரை\nதிருப்பூரில் ஆகஸ்டு-15 அன்று அறம் அறக்கட்டளை நிகழ்த்திய கருத்தரங்கில் ஊடகங்கள் குறித்து அரவிந்தன் நீலகண்டன் உரை நிகழ்த்தினார். பல சிந்தனைக்குரிய கருத்துக்களை அந்த உரையினூடாக அவர் தெரிவித்தார். போபால் விஷவாயு விபத்து காலத்தில் இந்திய ராணுவ வீரர்களுடன் களத்தில் இறங்கி பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிய இயக்கம் ஆர் எஸ் எஸ் மட்டுமே. அப்போதைய செய்தித் தாள்களில் கூட அந்த விஷயம் வெளிவந்தது. ஆனால் அதற்கான எந்த சான்றுகளும் அந்த இயக்கத்திடம் இல்லை என்பதைக் குறிப்பிட்டு ஆவணப்படுத்துதல் எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கினார். பின்னர் மேற்கத்திய எழுத்தாளர் ஒருவரால் போபால் விபத்து குறித்த விவரணங்கள் எவ்வாறு திரிக்கப் பட்டன... [மேலும்..»]\nமுதலிலேயே பொறி தட்டியது. ஊகம் சரிதான். The usual suspects. வழக்கமான முகமூடிக் கொள்ளையர்கள் தான்... கிறிஸ்தவ மதமாற்றப் பிரசார விளம்பரம் என்று பார்த்தவுடனேயே தெரிந்தால், பஸ்களிலும், அரசு பொது இடங்களிலும் வைக்க சம்பந்தப் பட்ட அரசுத் துறை நிர்வாகத்தினர் அதை அனுமதித்திருப்பார்களா என்பதும் சந்தேகமே. எனவே இந்த விளம்பரதாரர்கள் மக்களை மட்டுமல்ல, அரசையும் சேர்த்து ஏமாற்றியிருக்கிறார்கள். [மேலும்..»]\nசெல்வி ஏன் தூக்கில தொங்கினா… \"இந்தச் சமுதாய மக்கள் தங்களைக் குறித்துக் கூறும் கருத்துகளை ஓர் ஆராய்ச்சியாளர் அப்படியே உண்மையென்று எடுத்துக்கொள்ள முடியாது. எனவே நான் இந்தச் சமுதாயத்தில் வெல்லம் அம்மனாக்கப்பட்ட ஒரு பெண்ணைக் கண்டுபிடிப்பது என முடிவு செய்தேன்\"…. \"எனவே ரீனா சிந்தாமணியை, பொய் ஆவணங்கள் உருவாக்கியது, தலித் சமுதாயத்தை மோசமாகச் சித்தரித்தது, எல்லாவற்றுக்கும் மேல் ஒரு பெண் குழந்தையை மன உளைச்சல் ஏற்படுத்தி தற்கொலைக்கு ஆளாக்கியது ஆகியவற்றுக்காக ந���வடிக்கை எடுக்க வேண்டும்,\" என இந்த அறிக்கை கோருகிறது... [மேலும்..»]\nதிருப்பதி விமானநிலையத்தில் ஓடுவழி நடுவில் இருக்கும் மூடிய விமானத்துக்குள்ளாக ஒரு மாதா கோயில் மணியோசை கேட்பதாக படத்தில் காட்டுகிறார்கள்... பாதிரியார் விமானத்துக்குள்ளே பைபிள் படிக்க அனுமதி பெற்று, அதை உரக்க எல்லோருக்குமாகப் படிப்பதில் இயல்பாகத் தொடங்கும் கிருத்துவக் காட்சிகள், இறந்த பயணிக்காக பாதிரியார் ஜபிக்கும்போது இயல்பை இழக்க ஆரம்பிக்கிறது. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (242)\nகிறிஸ்தவப் பள்ளியில் மாணவி சிவசக்தி பலி: தொடரும் அவலம்\nஅணு மின்சக்தி நமது அத்தியாவசியத் தேவை\nஆதிரை பிச்சை இட்ட காதை – மணிமேகலை 17\nசாரதா மோசடி: மக்களைச் சுரண்டிய பிரமுகர்கள்\nபாத்திரம் ஏற்றுப் பிச்சையிடு (மணிமேகலை – 1)\nமுல்லைப் பெரியாறு அணையும் வெளிவராத தகவல்களும்\nநீலகிரியில் மதமாற்ற வைரஸ் – குமுறும் படுகர் சமுதாயம்\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 3\nஅரபு நாடுகளில் துளிர்க்கும் சாயி பக்தி இயக்கம்\nதேவன்குறிச்சி – சிறுமலையில் பெருந்தெய்வங்கள்\nசாதி இணக்கத் திருமணங்கள் குறித்து இந்து சான்றோர்கள்\nநரசிங்கம் – மதுரை யானைமலைக்கு வந்த ஆபத்து\nகைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\nமுத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\nவடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\nரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்\nஅ.அன்புராஜ்: சமாதனத்திற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.ஈராக் நாட்டில…\nHerine: அற்புதம்.அமைதி மார்க்கம் என்று கதைகட்டி தங்களை தாங்களே ஏமாற…\nN.Swaminathan: நாட்டில் உள்ள அனைத்து குளம், ஆறுக்கெல்லாம் புஷ்கரம் நடத்த மு…\nஅ.அன்புராஜ்: இன்று கங்கை நதியும் பெரிதும் அழுக்கடைந்து காணப்படுகின்றது.ஆர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/actress-decides-unfriend-boy-friend-045818.html", "date_download": "2018-10-22T09:38:16Z", "digest": "sha1:EQSCHLZILKOKWJAAJ7MGKC22N7NPPQGG", "length": 9554, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கேரியர் போச்சே... காதலரை கழட்ட�� விடும் எண்ணத்தில் கன்னக்குழி நடிகை! | Actress decides to 'unfriend' boy friend - Tamil Filmibeat", "raw_content": "\n» கேரியர் போச்சே... காதலரை கழட்டி விடும் எண்ணத்தில் கன்னக்குழி நடிகை\nகேரியர் போச்சே... காதலரை கழட்டி விடும் எண்ணத்தில் கன்னக்குழி நடிகை\nமிக வேகமாக வளர்ந்த கன்னக்குழி நடிகை நடிகை கையில் இப்போது படங்கள் எதுவும் இல்லை. சின்ன படம் பெரிய படம் என்ற பாகுபாடில்லாமல் எல்லா படங்களையும் ஒப்புக்கொள்வது நடிகையின் ஸ்டைல். இந்த குணத்துக்காகவே படங்கள் வந்து குவிந்தன.\nகேரியர் நன்றாக இருந்த நேரத்தில்தான் காதலில் விழுந்தார். அமுல் பேபி இசையமைப்பாளருடன் நெருக்கமானது வெளிச்சத்துக்கு வரவே 'அய்யோ.. ஏன்டா இந்த பிரச்னை' என்று நடிகையை ஒப்பந்தம் செய்ய யோசிக்கிறார்களாம். இதனால் இப்போது காதலனைக் கழட்டி விட்டு விடலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம்.\nமுதல் வேலையாக சென்னையில் சந்திப்பதைத் தவிர்த்து வருகிறார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'உங்க ஊரு தலைவன தேடிப்பிடிங்க... இது தான் நம்ம சர்க்கார்'.... மிரட்டும் டீசர்\n’பேட்ட’ படப்பிடிப்பில் இணைந்த விஜய் டிவி பிரபலம், மாளவிகா மோகனன்\nஆண் தேவதை இயக்குனரின் கனிவான வேண்டுகோள்\nசொப்பன சுந்தரி இந்த வார சனிக்கிழமை நடந்தது-வீடியோ\nபாலியல் புகாரில் சிக்கி தவிக்கும் நடிகர் சிம்பு- வீடியோ\nகீர்த்தி, நயனெல்லாம் ஓரம் போங்க. இப்போ மக்கள் மனசுல நம்பர் 1 வரலக்ஷ்மி தான்\nஅரைகுறை ஆடையில் ஆபாசம் அடிதடி நிறைந்த சொப்பன சுந்தரி-வீடியோ\n8 வருடங்களுக்கு பிறகு விளையாடும் கபடி டீம் வெண்ணிலா கபடிக் குழு 2 -வீடியோ\nதல அஜீத்துக்கு பெண் ஆட்டோ ���ிரைவர் வைக்கும் கோரிக்கை வைரல் வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vadivelu-comments-on-admk-victory-aid0091.html", "date_download": "2018-10-22T09:47:34Z", "digest": "sha1:IPIUPD6PRDAPOODDWNFDSHLSP57YQ7AW", "length": 12265, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தேர்தல் முடிவு எதிரொலி: மதுரையிலேயே தங்கிவிட்ட வடிவேலு! | Police advises Vadivelu to stay in Madurai | 'சென்னைக்கு வரவேண்டாம்!' - வடிவேலுவுக்கு போலீஸ் அட்வைஸ்!! - Tamil Filmibeat", "raw_content": "\n» தேர்தல் முடிவு எதிரொலி: மதுரையிலேயே தங்கிவிட்ட வடிவேலு\nதேர்தல் முடிவு எதிரொலி: மதுரையிலேயே தங்கிவிட்ட வடிவேலு\nதேர்தல் முடிவு காரணமாக சென்னைக்கு இப்போது வரவேண்டாம் என போலீசார் அட்வைஸ் செய்ததால், நடிகர் வடிவேலு மதுரையிலேயே தங்கிவிட்டார்.\nசட்டசபை தேர்தலில் திமுகவின் பிரச்சார பீரங்கியாக, விஜயகாந்த்தை தனிப்பட்ட முறையில் தாக்கி பிரச்சாரம் செய்தார் நடிகர் வடிவேலு. ஆனால் தேர்தலில் திமுக படுதோல்வியடைந்தது.\nநேற்று வாக்கு எண்ணிக்கை நடந்த போது மரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வீட்டுக்கு வடிவேலு வந்தார். அவரை சந்தித்த பின்னர் 11.30 மணி அளவில் பாண்டியன் ஹோட்டலுக்கு சென்றார். 15 நிமிட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் மத்திய அமைச்சர் அழகிரி வீட்டுக்குச் சென்று, சில நிமிடங்கள் அவரிடம் பேசிவிட்டு புறப்பட்டார்.\nஅப்போது செய்தியாளர்கள் வடிவேலுவிடம், 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று சொன்னீர்களே எனக் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், இரண்டு சுற்றுகள் தான் எண்ணப்பட்டுள்ளன. இன்னும் நிறைய சுற்றுகள் உள்ளன. தேர்தல் முடிவுகள் முழுமையாக வரட்டும் என்றார்.\nஇதுவரை வந்த முடிவுகள் பற்றி சொல்லுங்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இப்போதைக்கு எதுவும் வேண்டாம் எனக் கூறிவிட்டு சென்றார்.\nதொடர்ந்து செய்தியாளர்கள் பேட்டி எடுக்க வேண்டும் என்று பாண்டியன் ஹோட்டலை முற்றுகையிட்டதையடுத்து, அவர் செய்தியார்களை சந்திப்பதை தவிர்த்தார்.\nவடிவேலு வீட்டை தேமுதிக தொண்டர்கள் சூழ்ந்து கொண்டுள்ளதாகவும், தற்போதைக்கு சென்னை வர வேண்டாம் என்றும் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் வடிவேலுவுக்கு தகவல் அனுப்பப்பட்டது. மேலும் உடனடியாக சென்னை வருவதை வடிவேலு த��ிர்க்க வேண்டும் என்றும் போலீசார் கூறினராம்.\nஇதைத் தொடர்ந்து அவர் மதுரையிலேயே தங்கியுள்ளதாகத் தெரிகிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபெண் சிங்கத்திடம் இருந்து ‘ஆட்டை’ காக்கும் புலி.. சண்டக்கோழி 2 விமர்சனம்\n’பேட்ட’ படப்பிடிப்பில் இணைந்த விஜய் டிவி பிரபலம், மாளவிகா மோகனன்\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசொப்பன சுந்தரி இந்த வார சனிக்கிழமை நடந்தது-வீடியோ\nபாலியல் புகாரில் சிக்கி தவிக்கும் நடிகர் சிம்பு- வீடியோ\nகீர்த்தி, நயனெல்லாம் ஓரம் போங்க. இப்போ மக்கள் மனசுல நம்பர் 1 வரலக்ஷ்மி தான்\nஅரைகுறை ஆடையில் ஆபாசம் அடிதடி நிறைந்த சொப்பன சுந்தரி-வீடியோ\n8 வருடங்களுக்கு பிறகு விளையாடும் கபடி டீம் வெண்ணிலா கபடிக் குழு 2 -வீடியோ\nதல அஜீத்துக்கு பெண் ஆட்டோ டிரைவர் வைக்கும் கோரிக்கை வைரல் வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/who-is-bhallaladeva-s-wife-answers-rana-046237.html", "date_download": "2018-10-22T10:36:03Z", "digest": "sha1:NGUKF52VTQJWUK4OB2DGEN2GY7PJAPXI", "length": 11249, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "யார் தான் உங்க பொண்டாட்டி?: பல்லாள தேவனே பதில் சொல்லிட்டார் | Who is Bhallaladeva's wife?: Answers Rana - Tamil Filmibeat", "raw_content": "\n» யார் தான் உங்க பொண்டாட்டி: பல்லாள தேவனே பதில் சொல்லிட்டார்\nயார் தான் உங்க பொண்டாட்டி: பல்லாள தேவனே பதில் சொல்லிட்டார்\nஹைதராபாத்: பல்லாள தேவனின் மனைவி யார் என்ற கேள்விக்கு ராணாவே பதில் அளித்துள்ளார்.\n2015ம் ஆண்டு வெளியான பாகுபலி படத்தை பார்த்தவர்கள் அனைவரும் கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார் என்று கேட்டனர். சமூக வலைதளங்களிலும் இது பற்றி தான் பேசினர்.\nஇந்நிலையில் கடந்த 28ம் தேதி வெளியான பாகுபலி 2 படத்தில் அந்த கேள்விக்கு பதில் கிடைத்தது.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதை சுஷாந்த் தாஹால் என்பவர் 2015ம் ஆண்டிலேயே கணித்துள்ளார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் அவரின் கணிப்பு மிகச்சரி என்பது தான்.\nபாகுபலி படத்தில் பல்லாள தேவனின் மகனாக பத்ரா என்ற கதாபாத்திரத்தை காட்டியிருப்பார் இயக்குனர் ராஜமவுலி. ஆனால் பல்லாள தேவனின் மனைவியை காட்டவில்லை.\nபாகுபலி 2 படத்திலும் பல்லாள தேவனின் மனைவியை காட்டவில்லை. இதனால் படத்தை பார்ப்பவர்கள் தற்போது கேட்கும் கேள்வி, பல்லாள தேவனின் மனைவி யார் என்று தான்.\nயார் தான் ராணா உங்க பொண்டாட்டி என்று அவரிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில், பத்ரா வாடகைத் தாய் மூலம் பிறந்தவன் என்று சொல்லிக் கொள்ளுங்கள். அவனுக்கு தாய் இல்லை என்றார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிட்டமிட்டதைவிட விரைவாக முடிந்த ‘பேட்ட’ ஷூட்டிங்... டிவிட்டரில் ரஜினி பாராட்டு\nபெண் சிங்கத்திடம் இருந்து ‘ஆட்டை’ காக்கும் புலி.. சண்டக்கோழி 2 விமர்சனம்\n’பேட்ட’ படப்பிடிப்பில் இணைந்த விஜய் டிவி பிரபலம், மாளவிகா மோகனன்\nஅப்பா கமல் வழியில் டிவி ஷோவில் ஸ்ருதி.. ஏ ஆர் ரஹ்மானுடன் வைரல் வீடியோ\nஆபாச வசனங்கள் நிறைந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு வைரல் ட்ரைலர்-வீடியோ\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகத்தில், ஆர்யா விஷ்ணு விஷால்.. யார் ஹீரோ\nசொப்பன சுந்தரி இந்த வார சனிக்கிழமை நடந்தது-வீடியோ\nபாலியல் புகாரில் சிக்கி தவிக்கும் நடிகர் சிம்பு- வீடியோ\nகீர்த்தி, நயனெல்லாம் ஓரம் போங்க. இப்போ மக்கள் மனசுல நம்பர் 1 வரலக்ஷ்மி தான்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/oneplus-officially-reveals-oneplus-6-specs-017242.html", "date_download": "2018-10-22T10:21:57Z", "digest": "sha1:FZZXD55JKFCH6TT6ZYMJBLULQAV27PXW", "length": 11883, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "8ஜிபி + 256ஜிபி மாடல் உறுதி; ஒன்ப்ளஸ் 6-ன் அதிகாரப்பூர்வ அம்சங்கள் வெளியானது! | OnePlus Officially Reveals OnePlus 6 Specs - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n8ஜிபி + 256ஜிபி மாடல் உறுதி; ஒன்ப்ளஸ் 6-ன் அதிகாரப்பூர்வ அம்சங்கள் வெளியானது\n8ஜிபி + 256ஜிபி மாடல் உறுதி; ஒன்ப்ளஸ் 6-ன் அதிகாரப்பூர்வ அம்சங்கள் வெளியானது\nநோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ.13,000 வரை விலைகுறைப்பு.\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஏப்ரல் மாத இறுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் அதிகாரபூர்வ அம்சங்கள் வெளியாகியுள்ளன. வெளியாகியுள்ள ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் முதல் அதிகாரப்பூர்வ டீஸரில் காணப்படும் ஒன்ப்ளஸ் 6 ஆனது, மிக உயர்ந்த மெமரி கட்டமைப்பு மற்றும் சில முக்கிய அம்சங்களை வெளிபடுத்தியுள்ளது.\nஒன்ப்ளஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆன பீட் லியூ வெளியிட்ட இந்த புதிய டீஸரில், \"ஒன்ப்ளஸ் 6 தயார்\" மற்றும் \"உங்களுக்கு தேவையான வேகம்\" போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் மிகவும் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி கொண்டு இயங்குகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலைப்பாட்டில், சமீபத்தில், ஒன்ப்ளஸ் 6-ன் டிப்ஸ்பிளே ஆனது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ்-ல் இருப்பது போன்றதொரு முன்பக்க வடிவமைப்பை கொண்டிருக்கும் என்கிற தகவலும் உறுதியானது.\nபின்புறத்தில், ஒரு செங்குத்து வடிவமைப்பிலான டூயல் கேமரா அமைப்பு மற்றும் ஒரு கைரேகை ரீடர் ஆகியவைகளை கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஒரு நம்பமுடியாத 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டு வெளியாகவுள்ளது. ஒன்ப்ளஸ் 6-ன் ஹைஎண்ட் மாடல் ஆனது சுமார் 697 அமெரிக்க டாலர்கள் என்கிற விலை நிர்ணயத்தை பெறலாம். அதாவது, தோராயமாக ரூ.45,400/- என்கிற விலைக்கு அறிமுகமாகலாம்.\nஆகமொத்தம் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு என ஒரு முரட்டுத்தனமான ஸ்மார்ட்போனாக ஒன்ப்ளஸ் 6 களமிறங்கும் என்பது மட்டும் உறுதி. ஒன்ப்ளஸ் 6-ன் 128 ஜிபி மற்றும் 64 ஜிபி சேமிப்பு மாடல் ஆனது முறையே 525 அமெரிக்க டாலர்கள் (அதாவது ரூ.34,100/-) மற்றும் 602 அமெரிக்க டாலர்கள் (அதாவது ரூ.39,100/-) என்கிற புள்ளியில் வெளியாகலாம்.\nஒன்ப்ளஸ் நிறுவனத்திடம் இருந்து மொத்தம் மூன்று சேமிப்பு மறுபாடுகளில் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் - ஒன்ப்ளஸ் 6 தான் என்பது குறிப்பிடத் தக்கது.\nஆதாா் அட்டை: 50 கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட வாய்ப்பு.\nகூகுள் பிளஸ் கணக்கை டெலிட் பண்ணுவது எப்படி\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/julie-latest-photos-viral/", "date_download": "2018-10-22T09:27:22Z", "digest": "sha1:BQVLSHFN54X6O56J2P5X3VTNQPBDKMCN", "length": 11874, "nlines": 117, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஜூலியை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்.! வச்சி செய்யும் மீம்ஸ் கிரியேட்டர்.! - Cinemapettai", "raw_content": "\nHome News ஜூலியை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள். வச்சி செய்யும் மீம்ஸ் கிரியேட்டர்.\nஜூலியை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள். வச்சி செய்யும் மீம்ஸ் கிரியேட்டர்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஜூலி, அதனால் அவருக்கு விஜய் டிவி மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது மேலும் அவர் பிரபலமானார் ஆனால் விமர்ச்சனுமும் அவருடன் கூடவே வளர்ந்தது.\nஅதன் பின்பு ஒரு தொலைகாட்ச்சியில் தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தது தற்பொழுது அவருக்கு படவாய்ப்பும் வருகிறது. ஜூலி ஒல்லியாகவும் இல்லாமல் குண்டாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருப்பார் ஆனால் தற்பொழுது அவர் குண்டாக இருக்கும் புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.\nஇந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி கிடக்கிறார்கள், அதுவும் ஜூலியை கிண்டல் செய்யவே ஒரு குருப் இருக்கு வச்சி செய்யபோறாங்க, மேலும் மீம்ஸ் கிரியட்டருக்கு விருந்துதான் போல.\nஅமலாபால் அஜித்திற்கு கொடுத்த புதிய பட்டப்பெயர்.\nரஜினி,கமல்,அஜித், விஜய்யை தமிழ் சினிமாவில் இருந்து தூக்கி எறிய வேண்டும். சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றும் பிரபலம்.\nபாக்ஸ் ஆபிசை திணறடிக்கும் படங்கள்.\nமாஸாக இருக்கும் வடசென்னை படத்தையே கழுவி ஊற்றிய பிரபலம்.\nசூர்யா ரசிகர்களே ரெடியா தெறிக்கும் மாஸ் அப்டேட் . NGK படத்தில் இணைந்த பிரபலம்.\n#metoo வில் சிக்கிய அர்ஜுன் அர்ஜுன்க்கு வந்த சோதனை.\n#metoo வில் சிக்கிய சிம்பு. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை.\nவிஸ்வாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியவில்லை மனம் உருகும் பிரபல நடிகர்.\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.\nஅமலாபால் அஜித்திற்கு கொடுத்த புதிய பட்டப்பெயர்.\nகிழிந்த ஜீன்ஸில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய காஜல் அகர்வால்.\nரஜினி,கமல்,அஜித், விஜய்யை தமிழ் சினிமாவில் இருந்து தூக்கி எறிய வேண்டும். சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றும் பிரபலம்.\nபாக்ஸ் ஆபிசை திணறடிக்கும் படங்கள்.\nமாஸாக இருக்கும் வடசென்னை படத்தையே கழுவி ஊற்றிய பிரபலம்.\nசூர்யா ரசிகர்களே ரெடியா தெறிக்கும் மாஸ் அப்டேட் . NGK படத்தில் இணைந்த பிரபலம்.\n#metoo வில் சிக்கிய அர்ஜுன் அர்ஜுன்க்கு வந்த சோதனை.\nசினிமாவில் 10 வருடங்களுக்கு மேல் தலைக்காட்டாத லைலா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\n#metoo வில் சிக்கிய சிம்பு. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை.\nபான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட்’ தமிழ் ட்ரைலர் \nவிஸ்வாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியவில்லை மனம் உருகும் பிரபல நடிகர்.\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.\nகவுதம் கார்த்திக்கின் புதிய படத்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி.\nபடத்தை ரி- மேக் செய்யணுமா, நீங்கள் எண்ணிடம் பேசலாம் – இயக்குனர் அஜய் ஞானமுத்து.\nபாக்ஸ் ஆபிசை திணறவைக்கும் வடசென்னை. இதோ 4 நாள் வசூல் நிலவரம்.\nபேட்ட படத்தின் பன்ஞ் டயலாக்கை கூறி மீடியாவை அதிரவைத்த சூப்பர்ஸ்டார் ரஜினி.\nசர்க்கார் விஜயை பார்த்து வியந்து, தீபாவளியை சீக்கிரம் வா என கூப்பிடும் ’96 பட இளம் வயது ஜானு.\nவடசென்னை படத்தில் பச்சை பச்சையாக பேசிய ஐஸ்வர்யாவா இப்படி\nஎன்ன நிவேதா ட்ரெஸ்ஸில் தையல் பிரிஞ்சுடுச்சா \nஇந்த ஜெனரேஷன் விவியன் ரிச்சர்ட்ஸ் என ஹர்பஜன் யாரை சொல்கிறார் தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2017/04/17", "date_download": "2018-10-22T09:35:57Z", "digest": "sha1:4YXK6HDW2BKQSU5DRPOEYQMB5RXHWG7D", "length": 14667, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "2017 April 17", "raw_content": "\nதமிழ்ச்சிறுகதை ஆசிரியர்களில் முக்கியமானவரான மா.அரங்கநாதன் மறைந்தார். குமரிமாவட்டத்தில் திருப்பதிச்சாரம் என்னும் திருவெண்பரிசாரம் இலக்கியரீதியாக முக்கியமானது. இங்கே மையமாக திருவாழிமார்பனின் ஆலயம் உள்ளது. இச்சிற்றூரிலிருந்து பல எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். எம்.சிவசுப்ரமணியம் [எம்.எஸ்], குமரித்துறைவன், அச்சுதன் அடுக்கா என. கிருத்திகாவின் கணவர் பூதலிங்கம் இவ்வூர்க்காரர். இதுதான் வாசவேஸ்வரமாக கிருத்திகாவின் நாவலில் வெளிப்பட்டது. திருப்பதிச்சாரத்தில் எம்.சிவசுப்ரமணியத்தின் தம்பியாகப் பிறந்தவர் மா.அரங்கநாதன். பெரும்பாலும் திருப்பதிச்சாரத்தைச் சுற்றியே மா.அரங்கநாதனின் கதைகள் அமைந்தன. அவருடைய கதாபாத்திரங்களில் தன்னிலையில் பேசுபவை முத்துக்கருப்பன் என்ற மாறாப்பெயரில் விளங்கின. மெல்லியநகைச்சுவையும் …\nநேற்றுமுன்தினம் [14-4-2017] என் மடிக்கணினிகளில் ஒன்றில் ஒரு சிக்கல் தொடங்கியது, அதில் எதை தட்டச்சு செய்தாலும் இரண்டுமூன்றுமுறை விழுந்தது. இன்னொரு மடிக்கணினி மென்பொருட்கள் இறுகி அசைவிழந்தது. அதை அழுத்தி மின்துண்டிப்பு செய்தேன். மீண்டும் தொடங்கியபோது ஒரு மங்கலான புன்னகையுடன் அப்படியே நின்றது எதுவுமே எழவில்லை. மறுநாளைக்கான வெண்முரசு கையிருப்பு இல்லை. ஒர் இலக்கம் தட்டச்சு செய்தே ஆகவேண்டும். ஒரு கணிப்பொறியைக் கொண்டுசென்று பழுதுநீக்குமிடத்தில் அளித்தேன். அங்கே புத்தாண்டும் துயர்வெள்ளியும் சேர்ந்தே வருவதனால் ஆளில்லை. ஒரு பையன் …\nஏன் எல்லாவற்றையும்- ஒரு கடிதம்\nஅன்பு ஜெ, நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை. உண்மை மட்டுமே. உண்மை தவிர வேறு ஒன்றும் இல்லை உங்கள் ராஜ்யம் இலக்கியம். அதனூடேயே தத்துவம், வரலாறு, காந்தி என அந்த ராஜ்யம் விரிகின்றது. இந்த பிரதேசத்திற்குள் உங்கள் ஆளுமை மற்றும் விரிவு அளப்பரியது. அங்கே சமர் நின்று விவாதிக்க, பேச, மறுக்க ஆட்கள் குறைவு. எழுத்தாளன் என்று நின்று விடாமல், உயிர்ப்புடன் முன் செல்லும் விசை ஆனால் ஐயன்மீர், கிராமங்களில் குப்பை மலை பற்றியோ, பேருந்துப் பயணம் …\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு தங்களது ‘காடு’ நாவலை இரண்டாவது முறையாக, ரசித்து வாசித்து முடித்தேன். முதல் முறை படித்த போது காட்டிற்குள் வழி தவறி வெளியே வந்தால் போதும் என்றாகி விட்டது. மனதிற்குள் எப்பொழுதும் உங்களுடன் விவாதித்து கொண்டு தான் இருக்கிறேன். வாசகன் ஒரு எழுத்தாளருக்கு கடிதம் எழுதுவது போல் தர்மசங்கடம் ஏதும் இல்லை. கிரிதரன் நாவல் முழுதும் ஒரு இடத்தில் கூட, நான் உன்னை காதலிக்கிறேன் என்று நீலியிடம் சொல்லவில்லை. என்னுடைய மிகக்குறைந்த வாசிப்பனுபவத்தில் இந்தளவு …\n76. ஐம்பெருக்கு “ஐந்து துணையாறுகள் இணைந்து பெருகி ஓடும் இந்த நதி கடலை அணுகுகையில் ஐந்து கிளையாறுகளென்றாகிறது. எந்தத் துணையாறு எந்தக் கிளையாறாகிறதென்று எவர் சொல்ல முடியும் நதியறிந்திருக்குமோ ஒற்றைமேலாடை என புவிமகள் இடையும் தோளும் சுற்றிய ஆழிநீலம் அறிந்திருக்குமோ அதிலெழும் அலைகள் அறிந்திருக்குமோ அதிலாடும் காற்றும் அதில் ஒளிரும் வானும் அறிந்திருக்குமோ முந்நீரும் முழுப்புவியும் ஒருதுளியென தன் கால்விரல் முனையில் சூடிய பிரம்மம்தான் அதை சொல்லலாகுமோ முந்நீரும் முழுப்புவியும் ஒருதுளியென தன் கால்விரல் முனையில் சூடிய பிரம்மம்தான் அதை சொல்லலாகுமோ” மாளவத்துக் கவிஞர் சாம்பவர் …\nTags: அர்ஜுனராமன், கராளர், கிருஷ்ணத் துவதீயன், சாம்பவர், சேந்தன்எழினி, பாண்டவர், பார்க்கவன், யயாதி\nகேரளக் கம்யூனிசம், இடதுசாரி இலக்கியம்,பினராய் விஜயன்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 2\nதினமலர் - 35 சுயேச்சைகளின் அரசியல்\n‘ஜெகே ‘ கடலூர் சீனு\nதினமலர் - 1 ஜனநாயக ஒழுக்கம் கடிதங்கள்-1\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips-description.php?id=e034fb6b66aacc1d48f445ddfb08da98", "date_download": "2018-10-22T09:38:09Z", "digest": "sha1:RF2VOCM3ZUEYT6LUGA52HHJ7VB6PMJJO", "length": 5523, "nlines": 65, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி கோலி, ரோகித் சர்மா சதம் விளாசினர், நாகர்கோவிலில் ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம், தொடர் விடுமுறை முடிந்து வெளியூர்களுக்கு புறப்பட்டனர் வடசேரி பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது, அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க நீடிக்கும் எதிர்ப்பு: கேரள, தமிழக அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை “சட்டம்-ஒழுங்கை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது, ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல், நாகர்கோவிலில் இடி–மின்னலுடன் கன மழை 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை, புதுக்கடை அருகே சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீர் போராட்டம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்,\nதகரை விதையை எடுத்து எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு அரைத்து உடலில் பூசி வந்தால் உடலிலுள்ள தேமல் குறையும்.\nபுரச விதையை எடுத்து எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு அரைத்து தேமல் மீது பூசி வந்தால் உடலில் ஏற்படும் தேமல் குறையும்\nதேங்காய் ஓடுகளை ஒரு துவாரமிட்ட சட்டியில் போட்டு எரிக்க வேண்டும். அவைகளிலிருந்து வடியும் தைலத்தைச் சட்டிக் கீழ் துவாரத்திற்கு நேராக ஒரு பாத்திரத்தை வைத்து பிடித்துக் கொள்ளவேண்டும். அந்த தைலத்தை உடலிலுள்ள தேமல் மேல் தடவி வந்தால் தேமல் குறையும்.\nஎலுமிச்சம் பழத்தை எடுத்து வெட்டி சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். பின்பு துளசி இலைகளை எடுத்து இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். இந்த சாறுகளை எடுத்து ஒன்றாக கலந்து தேமல் உள்ள இடத்தில் தடவி வந்தால் தேமல் குறையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.2normal.com/classic-sheds.co.uk", "date_download": "2018-10-22T09:45:14Z", "digest": "sha1:ZNKA6AFDATTT2FQZH3XL7BYOX23VBYDB", "length": 10273, "nlines": 240, "source_domain": "www.2normal.com", "title": "CLASSIC-SHEDS.CO.UK | classic-sheds - United Kingdom - இணையத்தளம் விமர்சனம் மற்றும் கருத்துக்கள், ஆலோசனைகள்", "raw_content": "இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் - இணையத்தளம் விமர்சனம் கருத்துக்களம்\nதிங்கள் 22 அக்டோபர் 2018\nஅல்லது உங்கள் வலைத்தளத்தில் ஒரு பேனர் வைக்க\nஇணையத்தளம் விமர்சனம் இங்கே நீங்கள் உங்கள் கருத்தை தெரிவிக்க முடியும்\nஅட்சரேகை: 51.4964 , தீர்க்க: -0.1224\nமெட்ரோ குறியீடு: ஏரியா கோட்:\nஇந்த இணைய தளத்தில் கடந்த காலத்தில் எப்படி பார்க்க தளத்தின் காப்பகத்தை இணையுங்கள்\nதிறந்த அடைவு திட்டத்திலிருந்து இணையுங்கள் - மனித உழைப்பினால் தொகுக்கப்பட்ட அடைவு\nஅனைத்து மற்ற தளங்கள் சமீபத்திய உலக செய���திகள் இங்கே பரிசீலனை வருகின்றன என்று மற்ற வலைத்தளங்களின் ஒரு குறுகிய பட்டியலில் உள்ளது\nஇடம் உங்கள் வலை தளத்தில் பின்வரும் HTML குறியீட்டை உங்கள் தளத்தின் மதிப்புள்ள ஒரு பதாகை பெறுவதற்காக\nகுறிப்பிட்ட பொருட்களுக்கு உரிமைகள், பொருட்கள், பொருட்கள், நிறுவனங்கள், இணைக்கப்பட்ட வீடியோக்கள் / படங்கள், வணிகச்சின்னங்கள் அல்லது இணைக்கப்பட்ட webcontents. அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் ஆதாரங்கள் சொந்தமானது இந்த வலைத்தளம் பொறுப்பு அல்ல, மற்றும் பிரதிநிதித்துவம் அல்லது ஆதரவளிக்காது துல்லியம் அல்லது நம்பகத்தன்மை, எந்த கருத்து, ஆலோசனை, அறிக்கை, பரிந்துரை அல்லது Posted எந்த பக்கம் சேர்க்கப்பட்டுள்ளது பிற தகவல். எந்த போன்ற கருத்தை நீங்கள் எந்த ரிலையன்ஸ், ஆலோசனை, அறிக்கை, பரிந்துரை அல்லது பிற தகவல்களை உங்கள் ஒரே ஆபத்தில் இருக்கும். நாங்கள் இல்லை காப்பீடு மற்றும் வழங்கப்படுகிறது உள்ளடக்கம் நம்பகத்தன்மை இல்லை காப்பீட்டு கொடுக்க\nநாங்கள் ஊடக சுதந்திரம் ஆதரவு\n-. பல்வேறு மின்னணு ஊடகங்கள் மற்றும் வெளியிடப்பட்ட பொருட்கள் உட்பட வாகனங்கள் மூலம் தொடர்பு மற்றும் கருத்து சுதந்திரம். அத்தகைய சுதந்திரம் பெரும்பாலும் ஒரு overreaching மாநில இருந்து குறுக்கீடு இல்லாத குறிக்கிறது போது, அதன் பாதுகாப்பு அரசியலமைப்பு அல்லது மற்ற சட்ட பாதுகாப்புகள் மூலம் முயன்று இருக்கலாம் Impressum / அடித்தளங்களை\nTerms and Conditions | Impressum / அடித்தளங்களை | கொள்கை | எங்களை தொடர்புகொள்ள| ஒரு மீறல் அறிக்கை| சமீபத்திய| ஸ்விஸ் புதியது| புதியது நெதர்லாந்து| என் ஐபி முகவரி என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/09/2016_26.html", "date_download": "2018-10-22T10:55:14Z", "digest": "sha1:BFL2JCBK2MJO7KOP3C2BVFCJVDJ6T3XF", "length": 6206, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "2016 கல்வி பொது தர சாதாரண தர பரீட்சைக்கு மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்கு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » 2016 கல்வி பொது தர சாதாரண தர பரீட்சைக்கு மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்கு\n2016 கல்வி பொது தர சாதாரண தர பரீட்சைக்கு மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்கு\n2016 கல்வி பொது தர சாதாரண தர பர���ட்சைக்கு மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்கு மட்டக்களப்பு வெல்லாவெளியில் நடைபெற்றது .\nகிழக்கு இளைஞர் முன்னணி அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் ( தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகருமமொழிகள் அமைச்சு) பிரதிப்பணிப்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத் வழிகாட்டலின் கல்வி பொது தர சாதாரண தர மாணவர்களுக்கான தொடர் - 05 இலவச கல்விக் கருத்தரங்கு மட்டக்களப்பு வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நடைபெற்றது .\nஇந்த இலவச கல்விக் கருத்தரங்கில் தமிழ் ,விஞ்ஞானம் , வரலாறு ஆங்கிலம் , ஆகிய பாடங்களுக்கான பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது .\nஇதில் சுமார் 300 மேற்பட்ட பாடசாலை மானவர்கள கலந்துகொண்டனர் .\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-22T10:45:49Z", "digest": "sha1:EK64NU6KU2WKOWW5ENPXSHRBHVORP23E", "length": 19941, "nlines": 181, "source_domain": "gtamilnews.com", "title": "செய்திகள் Archives - G Tamil News", "raw_content": "\nஉதவி இயக்குநர்களுக்கு விஜய் சேதுபதி அறிவுரை\nஇயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘கூகை திரைப்பட இயக்கம்’ ஏற்பாடு செய்திருந்த ’96’ படக்குழுவினரின், உதவி இயக்குநர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு கூகை நூலகத்தில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பிரேம் குமார், இயக்குநர் வசந்தபாலன் எழுத்தாளர்கள் வாசுகி பாஸ்கர், தமிழ் பிரபா, பத்திரிக்கையாளர் கவிதா முரளிதரன், இசையமைப்பாளர் கோவிந்த் மேனன், நடிகர்கள் பகவதி பெருமாள்,…\nஅலாவுதீன் கில்ஜியை மணக்கவிருக்கும் பத்மாவதி..\nசினிமாவில் என்ன நடக்கிறதோ அதற்கு எதிராகத்தான் வெளியே விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.\nசினிமாவில் வில்லனாகத் தோன்றும் ஒருவர் வெளியே அத்தனை சாதுவாகவும், நல்லவராகாவும், பக்திமானாகவும் இருப்பதைக் காண்கிறோம்.\nஅதேபோல் சினிமாவில் ஹீரோவாக இருப்பவர்கள் நிஜ வாழ்க்கையில் அவ்வாறு இருப்பதில்லை. அதையும் பார்க்கிறோம்.\nஇந்த வருடம் இந்தி மற்றும் தமிழில் வெளியான ‘சஞ்சய் லீலா பன்சாலி’யின் ‘பத்மாவதி’ படத்தை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. படத்துக்குள் ‘பத்மாவதி’யாக வந்த ‘தீபிகா படுகோனே’ படத்தில் ‘ரத்தன் சிங்’காக வந்த ‘ஷாகித் கபூரை’…\nதேனீக்களுக்கு பயந்து தெறித்த படக்குழு..\nவிஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்…’ என்ற பாடலைப் பாடி செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி தம்பதியினர் முதல் பரிசு வென்றது அநேகமாக அனைவரும் அறிந்த செய்திதான். அந்தப் பாடலை எழுதியவர் ‘செல்ல தங்கையா’.\nசின்னத்திரையில் புகழ்பெற்ற இந்தப் பாடல் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் அம்ரீஷ் இசையில் உருவாக்கப்பட்டது. யூடியூப்பில் மட்டும் இந்தப்பாடலை இன்று வரை 13 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு களித்திருக்கிறார்கள்.\n உலகம் முழுதும் பிரபலமான இந்தக் குழு…\nசிவகார்த்திகேயன் மகளுடன் பாடிய பாடல் 5 கோடி பார்வைகளைக் கடந்தது\nசிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மூலம் ‘கனா’ படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கும் செய்தி அனைவருக்கும் தெரிந்ததுதான்.\nசத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் தர்ஷன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘கனா’ படத்தின் ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அதில் சிவகார்த்திகேயனும், அவர் மகள் ஆராதனா மற்றும் வைக்கம் விஜயலட்சுமி பாடியிருக்கிறார்கள்.\nஇதுபற்றி சிவகார்த்திகேயன் இப்படி சிலாகிக்கிறார்.\n“சில நேரங்களில், நாம் எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அப்படி வாயடைத்து…\nஆண் தேவதை இயக்குநர் தாமிராவின் குமுறலைக் கேளுங்கள்…\nதான் அறிமுகமான ‘ரெட்டச் சுழி’ படத்திலேயே இயக்குநர் இமயத்தையும், இயக்குநர் சிகரத்தையும் நடிக்க வைத்த பெருமைக்குரிய இயக்குநர் தாமிரா எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஆண் தேவதை’ மூலம் மீண்டும் வெள்ளித்திரைக்குள் வந்திருக்கிறார். படம் பார்த்தவர்கள் பாராட்டியும் அவர் பட்ட… பட்டுக் கொண்டிருக்கும் வேதனைகளை அவரே சொல்கிறார். கேளுங்கள்…\n“ஆண் தேவதை திரையிட்ட அரங்கங்களில் படம் பார்த்த அனைவருக்கும் படம் பிடித்திருக்கிறது.\nதிருச்சி கோவை சேலம் சென்னை ஆகிய நகரங்களில் அதிக விளம்பரம் இல்��ாமலேயே படம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.\nமம்மூட்டியுடன் நடிக்க பயமில்லை தனுஷுடன் நடிக்கையில் பயந்தேன் – பாவெல் நவகீதன்\n‘குற்றம் கடிதல்’, ‘மெட்ராஸ்’, ‘மகளிர் மட்டும்’ படங்களில் தனித்துவமாக நடித்த பாவெல் நவகீதன் இப்போது ‘பேரன்பு’ படத்திலும், ‘வட சென்னை’யிலும் நடித்திருக்கிறார். தன்னைப் பற்றி அவர் கூறியது…\n“எனது ஊர் செங்கல்பட்டு. அங்குதான் பள்ளிப் படிப்பை முடித்தேன். ஆனாலும் படிப்பு ஏறவில்லை. எனது ஆசிரியர் என் அப்பாவிடம் உங்கள் மகனுக்கு நன்றாக கற்பனை வளம் இருக்கிறது. ஆகையால் VIS COM படிக்க வையுங்கள் என்றார்.\nலயோலாவில் முயற்சி செய்தோம். ஆனால், மதிப்பெண் குறைவாக எடுத்ததால் ‘சமூகவியல்’தான் கிடைத்தது. இரண்டாம்…\nபைரஸி தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை – தயாரிப்பாளர் சங்கம் அதிரடி\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து நிர்வாகிகள் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதிலிருந்து…\n“ஒரு திரைப்படத்தினை மிகுந்த பொருட்செலவில், அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் பல கஷ்டங்களைக் கடந்து தயாரிக்கிறார். அவ்வாறு தயாரித்த அந்த திரைப்படத்தினை கடும் சிரமங்களுக்கிடையேவெளியிடுகிறார். ஆனால், அந்த திரைப்படம் வெளியிட்ட அன்றைய தினமே பைரசி மூலம் இணையதளங்களில் வந்து விடுகிறது. இது திரையரங்குகள் மூலம் திருட்டுத்தனமாக படம் பிடிக்கப்பட்டுதான் வெளியாகிறது…\nகுழந்தைக் கடத்தலைத் தடுக்க வரும் குஞ்சுமோன்..\n‘குஞ்சுமோன்’ என்ற பெயர் திரையுலகில் பிரபலம். பிரமாண்ட தயாரிப்பாளராக இருந்த இவர், இப்போது படங்கள் தயாரிப்பதில்லை. ஆனால், விளம்பரப்படங்கள் இயக்கி வந்த ‘ஸ்டார் குஞ்சுமோன்’ என்பவர் இப்போது பெரிய திரைக்கு ‘அவதார வேட்டை’ என்ற படத்தின் மூலம் வருகிறார். இவரே படத்தைத் தயாரித்திருப்பதும் குறிப்பிடத் தகுந்த அம்சம்.\nஇந்தப்படத்தின் இசை வெளியீடு நேற்று (15-10-18) நடந்தது. ராதாரவி, சோனா, சோனியா அகர்வால், இயக்குநர் பேரரசு மற்றும் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.\nகாற்றின் மொழி – பாடல் எழுதும் போட்டி – தேர்வு பெற்றவர்களுடன் ஒரு கலந்துரையாடல்\nகாற்றின் மொழி திரைப்படத்தின் படக்குழு பாடல் எழுதும் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. இதில் தமிழகமுழுவுவதிலுமிருந்து 700 பேர் பங்கேற்று இருந்தார்கள்.\nஅவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 66 பேர் காற்றின் மொழி பாடல் எழுதும் போட்டி சார்ந்த விழாவில் பங்கேற்றனர். இதில் பாடலாசிரியர் மதன் கார்க்கி , இயக்குனர் ராதாமோகன், G. தனஞ்ஜெயன் பங்கேற்று பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் படத்தின் பாடல் சிடி வழங்கப்பட்டது.\nசினிமாவில் பாலியல் புகார்களை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு – விஷால்\nவிஷாலின் 25வது படமாக ‘சண்டக்கோழி 2’ அமைவதும், அதை விஷாலே தயாரித்து அதில் நடிப்பதும், முதல் பாகத்தை இயக்கிய லிங்குசாமியே இயக்குவதும் எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் உற்சாகமாகப் பேசினார் விஷால்.\n“இந்தப் படத்தைப் பார்த்து முடிந்து வெளியே வரும் போது முதலில் வரலட்சுமி அனைவரின் மனதிலும் இடம்பிடிப்பார். அடுத்து கீர்த்தி சுரேஷ். கடைசியாக இந்த விஷால் உங்கள் மனதில் நிற்பான்.\nசண்டக்கோழி எனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். இரும்புத்திரைக்கு சிறப்பான இசையைத் தந்து படத்துக்கு…\nஉதவி இயக்குநர்களுக்கு விஜய் சேதுபதி அறிவுரை\nஅலாவுதீன் கில்ஜியை மணக்கவிருக்கும் பத்மாவதி..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா எஸ்கே13 (ஜித்து ஜில்லாடி) படப்பிடிப்பு கேலரி\nதேனீக்களுக்கு பயந்து தெறித்த படக்குழு..\nவேறென்ன வேண்டும் படத்தின் புகைப்பட கேலரி\nகட்சி ஆரம்பிக்கும் வேலைகள் 90 சதவிகிதம் முடிந்தது – ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/170407?ref=archive-feed", "date_download": "2018-10-22T09:52:39Z", "digest": "sha1:OR6A2O4HDSICYSV353TFQ5UTQP6FQDVE", "length": 9662, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "நெய் திரண்டு வரும்போது இப்படி செய்யலாமா? பிச்சை எடுத்து பிள்ளைகளைப் படிக்க வைக்கும் பெற்றோர் கதறல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநெய் திரண்டு வரும்போது இப்படி செய்யலாமா பிச்சை எடுத்து பிள்ளைகளைப் படிக்க வைக்கும் பெற்றோர் கதறல்\nபிச்சை எடுத்து பிள்ளைகளைப் படிக்க வைக்கும் பெற்றோர் எங்களுக்கு சாவைத் தவிர வேறு வழியில்��ை என்று கூறியிருப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தின் ஓமலூர் தாலுக்கா பாகல்பட்டி கிராமம் பூமிநாயக்கன்பட்டியை அடுத்த காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த தம்பதி சித்தன்-பெருமாயி.\nஇவர்களுக்கு சத்யா, சரண்யா, காளியப்பன் என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் சத்யா டிப்ளமோ அக்ரி மூன்றாம் ஆண்டும், சரண்யா பி.எட். முதல் வருடமும், காளியப்பன் பொறியியல் மூன்றாம் ஆண்டும் படித்து வருகின்றனர்.\nபிள்ளைகள் தற்போது நன்றாக படித்து அதாவது நெய் திரண்டு வரும்போது பானை உடைந்த கதை போல படிப்பு முடிக்கும் நிலையில் தாங்கள் இருக்கும் வீட்டை காலி செய்ய கூறுவதாக பெருமாயி கண்ணீர் விட்டுள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், என் கணவருக்கு இரு கண்கள் தெரியாது. அவர் தெரு தெருவாய் பிச்சை எடுக்கிறார். நான் செங்கள் சூளைக்குச் சென்று அதில் கிடைக்கும் வருமானத்தில் வயிற்றை நிரப்புவதோடு,என்னுடைய 3 பிள்ளைகளையும் உயர் கல்விக்கு படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன்.\nஎங்களுக்கு என்று இங்கு அடிபட்டா கிடையாது, எங்கள் முன்னோர்கள் வசித்து வந்த இடத்தில் தான் காலம் காலமாக வசித்து வருகிறோம்.\nஇந்நிலையில் திடீரென்று நாங்கள் இருக்கும் இடத்திற்கு பட்டா இல்லை என்று கூறி எங்களை காலி செய்ய கூறுகின்றனர்.\nபிள்ளைகளை படிக்க வைத்துவிட்டால், நாம் முன்னேறிவிடலாம் என்று பிச்சையெடுத்து அவர்கள் படிக்க வைத்தும் வரும் நிலையில், அதிகாரிகள் இப்படி எங்களை வெளியேற கூறுவதால், சாவதை தவிர வேறு வழி இல்லை என்று கூறியுள்ளார்.\nஇது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அவர்கள் இருக்கும் இடம் நீர் நிலை புறம்போக்கு. உயர்நீதிமன்றம் காலி செய்யச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது. அதை அரசு அலுவலர்களாகிய நாங்கள் நடைமுறைபடுத்துவது எங்கள் கடமை. நாங்கள் என்ன செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/last-phase-counselling-for-agriculture-studies-002665.html", "date_download": "2018-10-22T10:52:38Z", "digest": "sha1:VQMMNY4QBDT7W7RM5Y77PBDLGTNIJQ5O", "length": 8393, "nlines": 78, "source_domain": "tamil.careerindia.com", "title": "வேளாண்மை படிப்புகளுக்கான இறுதிகட்ட கவுன்சிலிங் | last phase counselling for Agriculture studies - Tamil Careerindia", "raw_content": "\n» வேளாண்மை படிப்புகளுக்கான இறுதிகட்ட கவுன்சிலிங்\nவேளாண்மை படிப்புகளுக்கான இறுதிகட்ட கவுன்சிலிங்\nவேளாண்மை பல்கலைகழகத்தில் செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 13 கவுன்சிலிங் நடைபெறும். இன்று வேளாண்மை கல்லுரிக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 28 முதல் 30 வரை நடைபெற்றது. இருப்பினும் காலியிடங்கள் குறையவில்லை ஆதலால் தொடர்ந்து செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 4 வரை கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டது ஆயினும் காலியிடங்கள் நிரம்பவில்லை.\nதற்பொழுது 636 இடங்கள் காலியாக இருப்பாதால் இன்று முதல் செப்டம்பர் 13 வரை நடைபெறவிருக்கிறது. இறுதிகட்ட கலந்தாய்வில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் கீழ் 14 உறுப்பு மற்றும் 19 இணைப்பு கல்லுரிகள் வேளாண்மை, தோட்டக்கலை, இளநிலை, தொழில்நுட்பம், என 13 வகை படிப்புகள் வழங்கபடுகின்றன.\nவேளாண்மை பல்கலைகழகத்தின் இறுதிகட்ட கலந்தாய்வில் பொதுபிரிவினர் பங்கேற்க அழைக்கப்பட்ட்டுள்ளது . காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கலந்தாய்வு நடைபெறும் . வேளாண்மை பல்கலைகழக இறுதிகட்ட கலந்தாய்வில் 184 கட் ஆஃப் மதிபெண்கள் பெற்றவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர் .\nவேளாண்மை பல்கலைகழகத்தின் இறுதிகட்ட கலந்தாய்வு நாளையுடன் முடிவடைகிறது . மாணவர்கள் கலந்துகொண்டு தங்களுக்கான இடத்தை உறுதி பெறலாம் . நீட்தேர்வு சிக்கலால் பல மாணவர்கள் மாற்றங்களை நோக்கி காத்திருப்பாதால் வேளாண்மை இறுதிகட்ட கலந்தாய்வுக்கு வரவில்லையோ என எண்ணம் தோன்ற செய்கிறது அல்லது இன்றும் நாளையும் மீதமுள்ள மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்பார்கள் என்று நம்பபடுகிறது . விவசாய படிப்புகளுக்கு தற்போதைய காலகட்டங்களில் இணைவது அதிகரித்து வருகின்றது .\nமருத்துவ கவுன்சிலிங்கிற்கு பின் வேளாண்மை இறுதிகட்ட கவுன்சிலிங்\nவேளாண் பல்கலைகழகத்தின் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறுத்தம்\nகோவை வேளாண் பல்கலைக்கழக சிறப்பு கலந்தாய்வு ஜூன் 16 இன்று ஆரம்பமானது..\nபாரதியார் பல்கலை.,யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.1.60 லட்சம் ஊதியம��� வழங்கும் மத்திய அரசு\n மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/special-teachers-and-their-students-002633.html", "date_download": "2018-10-22T10:00:46Z", "digest": "sha1:L2ELTDPS362JNMT2MIN6QFKBIGAT55TG", "length": 10968, "nlines": 96, "source_domain": "tamil.careerindia.com", "title": "சாதனைகளின் பிறப்பிடம் ஆசிரியர்களின் கற்றலலிருந்து பெற முடியும் | special teachers and their students - Tamil Careerindia", "raw_content": "\n» சாதனைகளின் பிறப்பிடம் ஆசிரியர்களின் கற்றலலிருந்து பெற முடியும்\nசாதனைகளின் பிறப்பிடம் ஆசிரியர்களின் கற்றலலிருந்து பெற முடியும்\nஆசிரியர்கள் வல்லமை தாராயோ என வந்து நிற்கும் மாணவர்களின் ஆற்றல் ஆசிரியர்கள் தான் நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறை எதுவானாலும் அதனை நோக்கி உங்களை செலுத்தும் மிகப்பெரிய ஆயுதம் ஆசிரியர்கள் ஆவார்கள் அதனை நாம் அறிய வேண்டும் .\nநாடாளும் அரசானாகும் திறன் படைத்த சந்திரகுப்தரின் பெருமைக்கு காரணம் சாணக்கியரின் கையில் இருந்தது .\n\"நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகின்றாய்\" என்றாரே நாட்டின் எழுச்சியை தூண்டிய துறவி விவேகமாக செயல்பட பணித்தாரே சுவாமி விவேகானந்தர் அவரை உருவாக்கிய பெருமை இராமகிருஷ்ண பரஹம்சர் ஆவார்.\nநாட்டின் மிகபெரிய ஆக்கமும் தேசத்தின் கற்றல் திறனும் திறம்பட இருக்க வேண்டும் எனில் ஆசிரியர் உடன் இருக்க வேண்டும் . கிரிகெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படுகின்ற சச்சின் டெண்டுல்கரை உருவாக்கிய பெருமை இராம்காந்த் அச்ரேகர் என்னும் ஆசிரியர் ஆவார் .\nசுதந்திரம் கொடுக்கப்படுவது அல்ல எடுக்கப்படுவது\nகிரிகெட்டின் கடவுளுக்கும் கடும் பயிற்சி கொடுத்து உருவாக்கியவர் ஆசிரியர்\nஆசிரியர் எனும் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை\nதந்தையென்ற ஒரு ஒளியை பெற்றதால் இந்தியாவின் இரு மெடல்களை பெரும் மாணவர்கள்\nஆதி முதல் அந்தம் வரை ஆசிரியர்\nபயணங்களின் தொடக்கமும் முடிவும் ஆசிரியர்களின் துணையுடன் நடைபெறும்\nகுக்கிராமத்தில் பழமைவாதிகளின் மத்தியில் தேசத்திற்கு தன் மகள்கள் இருவரையும் ஆசிரியராக இருந்து மல்யுத்தம் கற்றுகொடுத்து அனுப்பி நாட்டை பெருமை படுத்திய பெருமை ஆசிரியரை சேரும் . உலகினை ஒருவன் ஆட்டி படைக்க வேண்டுமென்ற ஒரு உத்வேகம் பெருகிறான் என்றால் ��வன் அதற்கான பாடத்தையும் ஆசிரியரிமிருந்துதான பெற வேண்டும் .\nஇந்திய விடுதலைபோராட்டத்தில் முக்கிய பங்காற்றிய சுபாஷ் சந்திர போஸ்க்கு ஆசானாக இருந்து வழிக்காட்டியது தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் ஆவார், இவ்வாறு பெருமைகளை நமக்களித்த ஆசிரியர்களை என்றும் பெருமை படுத்துவோம் போற்றுவோம் .\nஆசிரியர்கள் தின கொண்டாட்டத்துடன் ஆசிரியர்களின் சிறப்புகள்\nஆசிரியர்களின் சிறப்புகள் மற்றும் பொண் மொழிகள்\nஅறிவோம் பாரம்பரியமிக்க இந்திய ஆசிரியர்களும் அவர்களது ஆக்கமும் \nபாரதியார் பல்கலை.,யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.1.60 லட்சம் ஊதியம் வழங்கும் மத்திய அரசு\nஎய்ம்ஸ் மருத்துவக் கழகத்தில் வேலை வாய்ப்பு\nபப்ஜி - உலகமே கொண்டாடும் தனி ஒருவன்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/30655ab00b/shobha-narayan-who-wro", "date_download": "2018-10-22T11:07:53Z", "digest": "sha1:RAJSSSZIFNHSKNOHY6BOM4VAMKLYECN5", "length": 27493, "nlines": 119, "source_domain": "tamil.yourstory.com", "title": "புனித விலங்கான மாடுகளை மையமாகக் கொண்டு புத்தகம் எழுதிய ஷோபா நாராயண்!", "raw_content": "\nபுனித விலங்கான மாடுகளை மையமாகக் கொண்டு புத்தகம் எழுதிய ஷோபா நாராயண்\nஷோபா நாராயண் பத்திரிக்கையாளர் மற்றும் ஆசிரியர். இவர் ’மான்சூன் டயரி’, ரிட்டர்ன் டு இண்டியா’ ஆகிய இரண்டு நினைவுக் குறிப்புகளை எழுதியுள்ளார். இவரது புனைவல்லாத படைப்பான ’தி கௌஸ் ஆஃப் பேங்களூர்’ சமீபத்தில் வெளியானது. பயணம், வன விலங்குகள், ��யற்கை, உணவு, பானங்கள், ஃபேஷன், கலை, இசை, கலாச்சாரம், ஆடம்பரம், வாழ்க்கை முறை போன்றவை குறித்து பல்வேறு வெளியீட்டாளர்களுக்காக எழுதுகிறார்.\nஇந்த புத்தகத்திற்கான மையமாக ஏன் மாடுகளைத் தேர்ந்தெடுத்தீர்கள் ’மான்சூன் டயரி’ புத்தகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றை எழுத விரும்பினீர்களா\nகதையின் மையத்தை நான் தேர்ந்தெடுக்கவில்லை. மாடு தான் என்னிடம் வந்து சேர்ந்தது. ஒருமுறை நான் லிஃப்டிற்கான பட்டனை அழுத்தியபோது உள்ளே மாடு இருப்பதைப் பார்த்தேன். அப்படித்தான் துவங்கியது. மாடுகள் அடங்கிப்போகிற அமைதியான மிருகம் என்றே மக்கள் நினைக்கின்றனர். ஆனால் அந்த அமைதிக்குப் பின்னே அதன் விதியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திறன் உள்ளது. ஆகவே நான், மாட்டை மையமாகத் தேர்வு செய்தேன் என சொல்ல மாட்டேன். மாடுகள்தான் அவைகளுடன் தொடர்பில் இருக்க என்னைத் தேர்ந்தெடுத்துள்ளது. இது எனக்குக் கிடைத்த பரிசு என்பேன்.\nநான் இந்தியாவில் மாடுகளைப் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். அவை என்னுடைய வீட்டு வாசலில் வந்து நிற்கும் என நான் நினைத்ததில்லை. இந்தக் கதை உருவாக பத்தாண்டுகளுக்கும் மேலானது. மாடு மெல்ல நடந்து வருவதைப் போலவே இந்தக் கதையும் உயிர்பெற அதற்கே உரிய நேரத்தை எடுத்துக்கொண்டுள்ளது.\nநம் நாட்டில் மாடுகளை எவ்வாறு வழிபடுகிறார்கள் என விவரிக்கமுடியுமா\n’கோ’ என்கிற எழுத்தில் தொடங்கும் ஏதேனும் வார்த்தைகளை கற்பனை செய்து பாருங்கள். அவை அனைத்திற்கும் மாடுகளுடன் தொடர்பு இருக்கும். கோபுரம், கோதாவரி, காவிஸ்தி, கோதுளி போன்ற வார்த்தைகளும் கோபால், கோதாவரி போன்ற பெயர்களும் மாடுகளுடன் தொடர்புடையவை. மாடுகளை வழிபடுதல் இந்திய நம்பிக்கையுடன் தொடர்புடையதாகும்.\nமாடுகள் மீதான் உங்களது பாசம் இத்தனை ஆண்டுகளில் எவ்வாறு மாறியுள்ளது\nஒவ்வொரு நாளும் அது அதிகரித்து வருகிறது. நான் எப்போதும் மாடுகளை கவனித்து வருவேன்.\nமாடுகள் தொடர்பான அத்தனை கதைகளும் புராணங்களும் உண்மை என்றே நான் நினைக்கிறேன். அவை மென்மையான மிருகங்கள். தெளிவான கண்கள் கொண்டவை. விசால மனமுடையவை. அதன் நடை மெல்ல இருப்பினும் யானையைப் போன்று கம்பீரமானவை. மாடுகள் இந்திய மிருகங்களின் அடையாளச் சின்னமானவே கருதப்படுகிறது. இதுபோன்ற காரணங்களுக்காகவும் தெளிவாக எடுத��துரைக்க முடியாத இன்ன பிற உணர்வுகள் காரணமாகவும் எனக்கு மாடுகளைப் பிடிக்கும்.\nநீங்கள் வளர்ந்த பெங்களூரு பகுதியின் முந்தைய நினைவுகள் மற்றும் பிடித்தமான நினைவுகள் என்ன அவை எந்த அளவிற்கு மாறியுள்ளது\nபெங்களூரு இப்போது என்னுடைய ஊர். ஆனால் நான் அமெரிக்காவில் இருந்து திரும்பியபோது இது புதிய நகரமாக இருந்தது. நான் சென்னையில் வளர்ந்தேன். இருந்தும் பெங்களூருவைப் போன்று நட்புறவுடன் வரவேற்கும் இந்திய நகரம் வேறு எதுவுமில்லை. இங்கே வசிப்பதற்காக நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். பெங்களூரு எப்படி தோட்ட நகரமாக இருந்தது என்றும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருந்தது என்றும் எனக்கு நினைவில்லை. ஒரு வகையில் பழைய நினைவுகள் இல்லாததும் நன்மையே என்று நினைக்கிறேன். என்னைப் பொருத்தவரை இன்றைய பெங்களூரு நகரத்தையே நான் அறிவேன். இது எனக்குப் பிடித்துள்ளது.\nநீங்கள் அமெரிக்காவில் வாழ்ந்ததில் இருந்து இந்தியா திரும்பிய வரை இத்தனை ஆண்டுகளில் மாடுகள் குறித்த உங்களது கண்ணோட்டம் மாறியுள்ளதா\nஇந்தியாவில் நாம் அனைவரும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளுடனேயே வளர்ந்துள்ளோம். நான் மாடுகளைப் பார்த்தவாறே வளர்ந்தேன். மாடுகளை கவனித்தல், இந்த மிருகங்களின் மீதான ஈடுபாடு, வீட்டிற்கு பால் விநியோகிக்கும் பெண்மணியை சந்தித்தல் போன்றவை இந்த புத்தகம் உருவெடுக்க உதவியது. இதற்காக பல சூழ்நிலைகள் ஒன்றிணைந்தது. சர்வதேச அளவில் இந்த புத்தகம் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. அமெரிக்காவில் நேர்மறையான கருத்துகளும் விற்பனையும் பெற்றுள்ளது.\nஉங்களுக்கும் சரளாவிற்கும் இடையே இருக்கும் இணைப்பு எத்தகையது என விவரிக்கமுடியுமா\nஎன்னுடைய கதையின் கதாநாயகிதான் பால் விநியோகம் செய்யும் பெண்ணான சரளா. அவர் பல்வேறு கதைகளையும் எண்ணங்களையும் உள்ளடக்கிய ஒரு அற்புதமான கதாபாத்திரம். மாடுகள் மனிதர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என சரளா நம்புகிறார். நானும் அவ்வாறே நம்புகிறேன். மாடுகளை மையமாகக் கொண்ட ஒரு கதையை என்னால் எழுதமுடியும் என்று பத்தாண்டுகளுக்கு முன்பு நீங்கள் என்னிடம் சொல்லியிருந்தால் நான் உங்களைப் பார்த்து சிரித்திருப்பேன். என்னுடைய வாசகர்கள் அற்புதமான பெண்ணான சரளாவைப் பற்றி படித்து, ரசித்து அவர��� மதிப்பார்கள் என நம்புகிறேன்.\nஇந்த புத்தகத்திற்காக ஆய்வு செய்யவும் இந்த புத்தகத்தை எழுதவும் உங்களுக்கு எவ்வளவு நாட்களானது\nஇந்தப் புத்தகத்தை எழுதி முடிக்க பத்தாண்டுகள் ஆனது. ஏனெனில் இந்தக் கதை அதற்கே உரிய வேகத்திலேயே வெளிப்பட்டது. நான் எழுதத் துவங்கியதும் மாடுகள் குறித்த ஆய்வைத் துவங்கினேன். இந்த ஆய்வு, புத்தகத்தையே மாற்றியது. நாட்டு பசு இனங்களான Bos Indicus குறித்து தெரிந்துகொண்டேன். இந்த மாடுகள் கொடுக்கும் பால் ஆரோக்கியமானது. பெங்களூருவைச் சேர்ந்த பலர் நாட்டு மாடுகளின் பாலை வாங்கத் துவங்கிய போக்கைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.\nபுத்தகத்தில் விவரிக்கப்பட்ட சாகச நடவடிக்கைகளில் உங்களுக்குப் பிடித்தது எது\nசரளாவும் நானும் மாடு வாங்க சந்தைக்குச் சென்ற பகுதி எனக்கு மிகவும் பிடித்த சாகச நடவடிக்கையாகும்.\nமாடு வைத்திருப்பது எத்தகைய அனுபத்தைத் தரும் இதுவும் மற்ற செல்லப் பிராணிகளை வைத்திருப்பது போன்ற அனுபவத்திற்கு இணையானதா\nநாய் அல்லது பூனை போன்றதல்ல மாடு. அது அதிக தற்சார்புடைய விலங்கு. என்னைப் போலவே என் வாசகர்களும் மாடுகளையும் மற்ற அனைத்து மிருகங்களையும் விரும்புவார்கள் என நம்புகிறேன். அவர்கள் மாடுகளை உணர்வுகள் நிறைந்த உயிரினமாக பார்க்கத் துவங்குவார்கள் என நம்புகிறேன்.\nபால் விநியோகிக்கும் பெண் மற்றும் மாடுகளுடன் உங்களுக்கு ஏற்பட்ட சாகச அனுபவம் குறித்து உங்களுடைய குடும்பம் என்ன கருத்து தெரிவித்தது\nஎன்னுடைய கணவர் பொறுத்துக்கொண்டார். என்னுடைய விசித்திரமான நடவடிக்கைகளைக் கண்டு என் குழந்தைகள் ரகசியமாக பெருமிதம் கொண்டாலும் வெளிப்படையாக என்னைப் பார்த்து சிரித்தனர். முந்தைய தலைமுறையைச் சேர்ந்த இந்தியர்களான என் பெற்றோரும் புகுந்த வீட்டினரும் மனதார சம்மதித்தனர். என்னுடைய உறவினர்கள் அமெரிக்காவில் இருக்கும் அவர்களது குழந்தைகளிடம் பேசும்போது என்னை ஒரு உதாரணமாக சுட்டிக்காட்டுகின்றனர்.\n”ஷோபாவைப் பாருங்கள். இந்திய பாரம்பரியத்துடன் எப்படி இணைந்திருக்கிறார்,” என்கின்றனர்.\nநான் முன்மாதிரியாக மாறுவதைக் கண்ட என் உறவினர்களின் மகன்கள் மற்றும் மகள்கள் தங்களால் இதைப் பின்பற்றமுடியாது என்பதால் என்னை வெறுத்தனர்.\nஉங்களுக்கு பிடித்தமான எழுத்தாளர் யார் உங்களுக்கு மிக���ும் பிடித்த புத்தகங்கள் எவை\nநினைவுக் குறிப்புகள் மற்றும் யதார்த்தமும் கற்பனையும் நிறைந்த படைப்புகளை வழங்கும் சமகால எழுத்தாளர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். உதாரணத்திற்கு இசபெல் ஆலெண்டே, எமி டான், டேவிட் செடாரிஸ், ஜொனாதன் ஃபிரான்சென், ஹருகி முரகமி, ஆதிஷ் தசீர் போன்றோர் என் விருப்பப்பட்டியலில் அடங்குவர். இதே வகையில் எப்போதும் பிடித்த எழுத்தாளர்கள் கேப்ரியல் கார்சியா மார்கஸ், ஆர் கே நாராயண், அய்ன் ரேண்ட், சல்மான் ருஷ்டி, ஆலிஸ் முன்ரோ போன்றோர். இன்றும் இவர்களுடைய புத்தகங்களில் ஒன்றை எடுத்து படிக்கத் துவங்கினால் என்னையே மறந்துவிடுவேன். பி.ஜி.வுட்ஹவுஸ் புத்தகங்கள் குறிப்பாக பெர்டி ஊஸ்டர், ஜீவ்ஸ் தொடர் போன்றவை எப்போதும் எனக்கு சிரிப்பை வரவழைக்கும்.\nஅத்துடன் ஜே.டி.சாலிஞர் எழுதிய ’தி கேட்சர் இன் தி ரை’ புத்தகத்தை நான் மிகவும் ரசித்தேன். சமீபத்தில் நான் படித்த மரியா செம்பிள் எழுதிய நாவலான ‘வேர் வுட் யூ கோ பெர்னடெட்’ எனக்கு பிடித்திருந்தது. அருந்ததி ராய் எழுதிய ’தி காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ்’ எனக்கு பிடித்திருந்தது. அவர் எழுதும் பாணியும் புதிர் போல கதையை ஒன்றிணைத்த விதமும் என்னை மிகவும் கவர்ந்தது. எனக்கு பிடித்தமான மற்றொரு புத்தகம் வில்லியம் தால்ரிம்பில் எழுதிய சிட்டி ஆஃப் ஜென்ஸ் (City of Djinns). ஏனெனில் அவர் டெல்லியின் வரலாற்றை அசாதாரண முறையில் வெளிப்படுத்தியிருப்பார். அதே போன்று என்னுடைய நகரங்களான பெங்களூரு மற்றும் சென்னை குறித்து எழுத விரும்புகிறேன்.\nஉங்கள் புத்தகங்களுக்கான உத்வேகம் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது\nஇந்திய கலாச்சாரத்தின் மீது எனக்குள்ள ஆர்வத்திலிருந்து எனக்கு உத்வேகம் பிறக்கிறது. தனிநபர்கள் மற்றும் அவர்களது உணர்வுகள் சார்ந்த கதைகள் விநோதமான இடங்களிலேயெ உருவாகும். வாசகர்கள் தங்களில் இருந்து மாறுபட்ட மக்கள் சந்திப்பைத் தேடுவார்கள். இது ஒவ்வொரு நகரிலும் சாத்தியமே. இவர்களது விநோதமான அற்புதமான வாழ்க்கையை தெரிந்துகொண்டு நீங்கள் ரசிக்கலாம். இவர்களிடம் சிறப்பான கதைகள் இருக்கும். நீங்கள் இவர்களது நண்பர்களாகிவிடலாம். இதுகுறித்து ஒரு புத்தகம் எழுதியுள்ளேன்.\nமாடுகளுடன் இணைந்திருங்கள். பறவைகளுடனும் தேனீக்களுடனும் இணைந்திருங்கள். நகரவாசிகளான பறவைகள���, தேனீக்கள், கால்நடைகள் போன்ற நம்மைச் சுற்றுயுள்ள இயற்கையுடனான இணைப்பை நாம் துண்டித்துவிட்டோம். பரிணாம வளர்ச்சி மற்றும் சூழலியல் ஆகியவற்றின் ஒரு பகுதியான முக்கிய இணைப்பை தவிர்த்துவிடுகிறோம். நாம் அதை மீட்டெடுக்கவேண்டும்.\nஉங்களைப் பொருத்தவரை ஒரு நல்ல எழுத்தாளருக்கு இருக்கவேண்டிய முக்கிய பண்பு என்ன\nஒரு எழுத்தாளர் உத்வேகம் கிடைக்கும் வரை எழுதுவதற்காக காத்திருக்கக்கூடாது. இதுவே அவரிடம் இருக்கவேண்டிய முக்கிய பண்பாகும். உத்வேகம் என்பது முழுமை பெறாதவர்களுக்கானது என்பார்கள். உங்கள் மனவிருப்பத்திற்கேற்ப உங்களால் எழுத முடியவேண்டும். நான் என் வாழ்க்கை முழுவதும் எழுதிக்கொண்டிருக்கிறேன். குழந்தையாக கவிதையும் எழுதியுள்ளேன். பதின்மவயதில் பத்திரிக்கைகளிலும் எழுதியுள்ளேன். என்னுடைய 18 வயதில் உள்ளூர் செய்தித்தாள்களுக்கு எழுதத் துவங்கினேன். இன்று வரை நிறுத்தவே இல்லை.\nபுதிதாக எழுதும் எழுத்தாளருக்கு என்ன அறிவுரை கூற விரும்புகிறீர்கள்\nஉங்களுக்குள் இருக்கும் எழுத்தாளரின் குரலைக் கண்டறியுங்கள். ஆர்வமாக தலைப்பைக் கண்டறியுங்கள். சுற்றி நடப்பவற்றை விரைவாக கூர்ந்து கவனியுங்கள். அதன் பிறகு உட்கார்ந்து எழுதுங்கள்.\nஉங்களது அடுத்த புத்தகங்களில் எந்த மாதிரியான மையக்கருத்தை ஆராய உள்ளீர்கள்\nஎன்னுடைய ஏஜெண்ட் மற்றும் வெளியீட்டாளருடன் சில யோசனைகளை கலந்துரையாடி வருகிறேன். ஆன்மீகம், சிகிச்சைமுறை, உடற்பயிற்சி போன்ற பகுதிகளில் ஆராய்ந்து வருகிறேன். இவற்றில் புத்தகத்திற்கான சரியான ஒன்றை கண்டறியவேண்டியதே சிக்கலாக உள்ளது.\nஆங்கில கட்டுரையாளர் : ஆஷா சௌதரி | தமிழில் : ஸ்ரீவித்யா\nமனிதத்துவத்தை கௌரவிக்கும் 'ALERT Being விருதுகள்' 2018- விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.1.2 கோடி ஆண்டு வருவாயுடன் கூகுளில் இணைய தேர்வாகி உள்ள இந்திய மாணவன்\n‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை\nஇந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+9&version=ERV-TA", "date_download": "2018-10-22T10:23:01Z", "digest": "sha1:626RNZBBNMHL43MHQWNVDNL7X57GU5HQ", "length": 53712, "nlines": 245, "source_domain": "www.biblegateway.com", "title": "நியாயாதிபதிகள் 9 ERV-TA - அபிமெலேக்கு - Bible Gateway", "raw_content": "\n9 யெருபாகாலின் (கிதியோன்) வேலைக்காரியின் மகனான அபிமெலேக்கு சீகேமில் வாழ்ந்த தனது மாமன்மார்களிடம், “எனது தாயின் குடும்பத்தாரிடம் சென்று, 2 சீகோம் நகரின் தலைவர்களிடம் இக்கோள்வியைக் கேளுங்கள்: ‘யெருபாகாலின் 70 மகன்களாலும் நீங்கள் ஆளப்படுவது நல்லதா, அல்லது ஒரே ஒருவனால் ஆளப்படுதல் நல்லதா நான் உங்கள் உறவினன்’ என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்” என்றான்.\n3 அபிமெலேக்கின் மாமன்மார் சீகேமின் தலைவர்களைக் சந்தித்து இக்கேள்வியைக் கேட்டார்கள். சீகேமின் தலைவர்கள் அபிமெலேக்கைப் பின்பற்ற முடிவெடுத்தனர். தலைவர்கள், “எவ்வாறாயினும் அவன் நமக்குச் சகோதரன்” என்றார்கள். 4 எனவே, சீகேமின் தலைவர்கள் அபிமெலேக்கிற்கு 70 வெள்ளிக்காசுகளைக் கொடுத்தார்கள். அவ்வெள்ளி பாகால்பேரீத் கோவிலுக்குச் சொந்தமானது. அபிமெலேக்கு அவ்வெள்ளியால் சில மனிதர்களைக் கூலிக்குப் பேசி அமர்த்திக்கொண்டான். அவர்கள் பயனற்ற போக்கிரிகள் ஆவர். அபிமெலேக்கு எங்கு சென்றாலும் அவர்கள் அவனைப் பின்தொடர்ந்தார்கள்.\n5 பிமெலேக்கு ஒப்ராவிலுள்ள தன் தந்தையின் வீட்டிற்குச் சென்று தன் சகோதரர்களைக் கொன்றான். யெருபாகாலின் (கிதியோன்) 70 மகன்களையும் அபிமெலேக்கு கொன்றான். ஒரே சமயத்தில் அவர்களையெல்லாம் கொன்றான். ஆனால் யெருபாகாலின் கடைசி மகன் அபிமெலேக்கிடமிருந்து மறைந்திருந்து தப்பிவிட்டான். அவன் பெயர் யோதாம்.\n6 பின்பு சீகேமின் எல்லா தலைவர்களும் மில்லோவின் வீட்டாரும் கூடினார்கள். அவர்கள் சீகேமின் பெரிய மரத்தின் தூண் அருகில் கூடி, அபிமெலேக்கைத் தங்கள் அரசன் ஆக்கினார்கள்.\n7 சீகேம் நகரத்தின் தலைவர்கள் அபிமெலேக்கை அரசனாகினார்கள் என்பதை யோதாம் கேள்விப்பட்டான். அவன் அதைக் கேள்விப்பட்டபோது அவன் கெரிசீம் மலையின் மேல் போய் நின்றான். யோதாம் பின்வரும் உவமையை ஜனங்களுக்கு உரக்கக் கூறினான்:\n“சீகேம் நகரத்தின் தலைவர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். பின் தேவன் உங்களுக்குச் செவிசாய்க்கட்டும்.\n8 ஒருநாள் மரங்கள் தம்மை ஆள்வதற்கு ஓர் அரசனைத் தேர்ந்தெடுக்க முடிவுசெய்தன. மரங்கள் ஒலிவமரத்திடம், ‘எங்களுக்கு நீ அரசனாக இருந்து ஆளுகை செய்’ என்றன.\n9 ஆனால் ஒலிவமரம், ‘மனிதர்களும் தேவனும் எனது எண்ணெய்க்காக என்னைப் போற்றுகின்றனர். நான் எண்ணெய் தருவதை ��ிறுத்திவிட்டு பிற மரங்களை ஆளும்படி போக முடியுமா\n10 பின் மரங்கள் அத்திமரத்தைப் பார்த்து, ‘நீ வந்து எங்களுக்கு அரசனாயிரு’ என்றன.\n11 ஆனால் அத்திமரம், ‘நான் நல்ல, இனிய பழம் தருவதை நிறுத்திவிட்டுப் பிற மரங்களை ஆட்சி செய்ய வர முடியுமா\n12 பின் மரங்கள் திராட்சைக் கொடியைப் பார்த்து, ‘எங்களுக்கு அரசனாக இரு’ என்றன.\n13 அதற்குத் திராட்சைக்கொடி, ‘எனது ரசம் மனிதர்களையும் அரசர்களையும் மகிழ்விக்கின்றது. நான் ரசத்தை உண்டாக்குவதை நிறுத்திவிட்டு மரங்களை ஆளமுடியுமா’ என்று பதில் சொன்னது.\n14 இறுதியில் எல்லா மரங்களும் முட்புதரைப் பார்த்து, ‘எங்களுக்கு அரசனாயிரு’ என்றன.\n15 அந்த முட்புதர் மரங்களைப் பார்த்து, ‘நான் உங்களுக்கு உண்மையாகவே அரசனாக வேண்டுமென்றால், என் நிழலின் கீழ் வாருங்கள். உங்களுக்கு அவ்வாறு செய்ய விருப்பமில்லையென்றால், முட்புதரிலிருந்து நெருப்பு எழட்டும். நெருப்பு லீபனோனிலுள்ள கேதுரு மரங்களையும் எரிக்கட்டும்’ என்றது.\n16 “இப்போதும் நீங்கள் முழுமையாக நேர்மையுடன் அபிமெலேக்கை அரசனாக்கியிருந்தால் அவனோடு சந்தோஷமாயிருங்கள். நீங்கள் யெருபாகாலோடும் அவனது குடும்பத்தோடும் நியாயமாக நடந்திருந்தால் நல்லது. யெருபாகாலைத் தக்கபடி சிறப்பித்திருந்தீர்களாயின் அது நல்லது. 17 ஆனால் என் தந்தை உங்களுக்குச் செய்ததை நினைவுகூருங்கள். என் தந்தை உங்களுக்காகப் போர் செய்தார். தமது உயிரைப் பணயம் வைத்து மீதியானியரிடமிருந்து உங்களைக் காப்பாற்றினார். 18 ஆனால் நீங்கள் என் தந்தையின் குடும்பத்திற்கு எதிராகத் திரும்பினீர்கள். நீங்கள் என் தந்தையின் 70 மகன்களையும் ஒரே நேரத்தில் கொன்றீர்கள். சீகேம் நகரத்திற்கு அபிமெலேக்கை அரசனாக்கினீர்கள். அவன் உங்களது உறவினன் என்பதால் அவனை அரசனாக்கினீர்கள். ஆனால் அவன் எங்கள் தந்தையின் அடிமைப் பெண்ணின் ஒரே மகன். 19 ஆனால் நீங்கள் யெருபாகாலிற்கும், அவனது குடும்பத்திற்கும் முழு நேர்மையானவர்களாக இருந்திருந்தால், நீங்கள் அபிமெலேக்கை உங்கள் அரசனாக ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள். மேலும் அவனும் தனது குடிகளோடு மகிழ்ச்சியாக இருப்பான் என நம்புகிறேன். 20 ஆனால் நீங்கள் நியாயமாக நடந்து கொள்ளாவிட்டால், சீகேமின் தலைவர்களையும், மில்லோவின் வீட்டாரையும் அபிமெலேக்கு அழிப்பதுடன், அப���மெலேக்கும் அழிந்து போவானென்று நான் நம்புகிறேன்\n21 யோதாம் இவற்றையெல்லாம் கூறிமுடித்ததும் ஓடிப்போய்விட்டான். பேயேர் என்னும் நகரத்திற்கு அவன் தப்பிச் சென்றான். தனது சகோதரனாகிய அபிமெலேக்குக்கு பயந்ததால் யோதாம் அந்நகரத்தில் தங்கியிருந்தான்.\nஅபிமெலேக்கு சீகேமை எதிர்த்துப் போரிடுதல்\n22 அபிமெலேக்கு இஸ்ரவேலரை மூன்று ஆண்டுகள் ஆண்டு வந்தான். 23-24 யெருபாகாலின் 70 மகன்களையும் அபிமெலேக்கு கொன்றிருந்தான். அவர்கள் அபிமெலேக்கின் சொந்த சகோதரர்கள் இத்தவறான காரியத்தைச் செய்வதற்கு சீகேமின் தலைவர்கள் அவனுக்கு உதவினர். எனவே தேவன் அபிமெலேக்கிற்கும் சீகேம் மனிதர்களுக்குமிடையே ஒரு தீய ஆவியை அனுப்பினார். அபிமெலேக்கை தாக்குவதற்கு சீகேமின் தலைவர்கள் திட்டமிட்டனர். 25 சீகேம் நகரின் தலைவர்களுக்கு அபிமெலேக்கின் மேல் இருந்த விருப்பம் குறைந்தது. மலையில் கடந்து சென்றவர்களையெல்லாம் தாக்கி அவர்களது பெருட்களைப் பறிக்கும்பொருட்டு அவர்கள் மலையின்மேல் ஆட்களை அமர்த்தினார்கள். இந்தத் தாக்குதலைக் குறித்து அபிமெலேக்கு அறிந்தான்.\n26 ஏபேதின் மகனாகிய காகால் என்னும் பெயருடையவனும் அவனது சகோதரர்களும் சீகேம் நகருக்கு வந்தனர். சீகேமின் தலைவர்கள் காகாலை நம்பி, அவனைப் பின்பற்றுவதற்கு முடிவு செய்தனர்.\n27 ஒரு நாள் சீகேம் ஜனங்கள் திராட்சைகளைச் சேகரிப்பதற்குத் தோட்டங்களுக்குச் சென்று திராட்சைகளைப் பிழிந்து ரசம் தயாரித்தனர். பின் அவர்கள் தெய்வங்களின் கோவிலில் ஒரு விருந்து நடத்தினார்கள். ஜனங்கள் உண்டு குடித்து, அபிமெலேக்கைத் தூஷித்தனர்.\n28 ஏபேதின் மகனாகிய காகால், “நாம் சீகேமின் மனிதர்கள். நாம் ஏன் அபிமெலேக்கிற்குக் கீழ்ப்படிய வேண்டும் அவன் தன்னை யாரென்று நினைத்திருக்கிறான் அவன் தன்னை யாரென்று நினைத்திருக்கிறான் அபிமெலேக்கு, யெருபாகாலின் மகன்களில் ஒருவன் மாத்திரமே. மேலும் அவன் சேபூலைத் தனது அதிகாரியாக நியமித்தானே நாம் அபிமெலேக்கிற்குக் கீழ்ப்படியக்கூடாது. ஏமோரின் ஜனங்களே, நாம் நமது ஜனங்களையே பின்பற்ற வேண்டும். (ஏமோர் சீகேமின் தந்தை.) 29 நீங்கள் என்னை இந்த ஜனங்களுக்கு சேனைத் தலைவனாக ஆக்கினால் நான் அபிமெலேக்கை அழிப்பேன். நான் அவனிடம் ‘உன் சேனையைத் தயார் செய்து போருக்கு வா’ என்று கூறுவேன்” என்றான்.\n30 சீகேம் நகரத்தின் ஆளுநராக சேபூல் இருந்தான். ஏபேதின் மகனாகிய காகால் சொன்னதைக் கேட்டுச் சேபூல் கோபமடைந்தான். 31 அருமா நகரில் உள்ள அபிமெலேக்கிடம் சேபூல் தூதுவர்களை அனுப்பி:\n“ஏபேதின் மகனாகிய காகாலும், காகலின் சகோதரர்களும் சீகேம் நகரத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் உமக்குத் தொல்லை தருகின்றனர். நகரம் முழுவதையும் உமக்கு எதிராக காகால் திருப்புகின்றான். 32 எனவே நீரும், உமது ஆட்களும் இன்றிரவு வந்து நகரத்திற்கு வெளியேயுள்ள வயல்களில் மறைந்திருக்க வேண்டும். 33 காலையில் சூரியன் உதிக்கும் நேரத்தில் நகரத்தைத் தாக்குங்கள். காகாலும் அவனது ஆட்களும் உங்களோடு போரிடுவதற்கு நகரத்திலிருந்து வெளியே வருவார்கள். அவர்கள் போரிடுவதற்கு வெளியே வரும்போது, உம்மால் முடிந்ததை அவர்களுக்குச் செய்யும்” என்று சொல்லச் சொன்னான்.\n34 எனவே அபிமெலேக்கும் அவனுடைய எல்லா வீரர்களும் இரவில் எழுந்து நான்கு குழுக்களாகப் பிரிந்து நகரத்திற்குச் சென்றார்கள். அவர்கள் சீகேம் நகரத்திற்கு அருகே ஒளிந்திருந்தார்கள். 35 ஏபேதின் மகனாகிய காகால் வெளியே சென்று சீகேம் நகரத்திற்கு நுழையும் வாயிலின் அருகே நின்றுகொண்டிருந்தான். காகால் அங்கு நின்றுகொண்டிருந்தபோது அபிமெலேக்கும் அவனது வீரர்களும் மறைவிடங்களிலிருந்து வெளியே வந்தனர்.\n36 காகால் அந்த வீரர்களைக் கண்டான். காகால் சேபூலிடம், “பார், மலைகளிலிருந்து ஜனங்கள் இறங்கி வருகிறார்கள்” என்றான்.\nஆனால் சேபூல், “நீ மலைகளிலுள்ள நிழலையே காண்கிறாய். நிழல்கள் ஜனங்களைப் போலத் தோற்றமளிக்கின்றன” என்றான்.\n37 காகால் மீண்டும், “பார், சில ஜனங்கள் தேசத்தின் மேட்டுப் பகுதியிலிருந்து இறங்கி வருகின்றனர். அங்கே பார், மந்திரவாதியின் மரமருகே யாரோ ஒருவனின் தலையை நான் காணமுடிந்தது” என்றான். 38 சேபூல் காகாலை நோக்கி, “நீ ஏன் வாய் மூடி இருக்கிறாய் ‘அபிமெலேக்கு யார் ஏன் அவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்’ என்றாய். நீ அவர்களைக் கிண்டல் செய்தாய். இப்போது அவர்களை எதிர்த்துப் போரிடு” என்றான்.\n39 எனவே சீகேமின் தலைவர்களை அபிமெலேக்கோடு போரிடுவதற்கு வழி நடத்தி காகால் அழைத்து வந்தான். 40 அபிமெலேக்கும் அவனது ஆட்களும் காகாலையும் அவனது ஆட்களையும் துரத்தினர். காகாலின் ஆட்கள் சீகேம் நகரத்தில் வாயிலை நோக்கி ஓடினார்கள். காகாலி��் வீரர்களில் பலர் அவர்கள் வாசலுக்குள் நுழைவதற்கு முன்னரே கொல்லப்பட்டனர்.\n41 பின் அபிமெலேக்கு அருமா நகரத்திற்குத் திரும்பினான். சேபூல் காகாலையும் அவன் சகோதரரையும் சீகேம் நகரைவிட்டுக் கட்டாயப்படுத்தி வெளியேற்றினான்.\n42 மறுநாள் சீகேமின் ஜனங்கள் வயல்களுக்கு வேலை செய்யப்போனார்கள். அபிமெலேக்கிற்கு அவ்விஷயம் தெரிந்துவிட்டது. 43 எனவே அபிமெலேக்கு அவனது ஆட்களை மூன்று குழுக்களாகப் பிரித்தான். அவன் சீகேமின் ஜனங்களைத் திடீரென தாக்குவதற்கு விரும்பினான். எனவே தன்னுடைய ஆட்களை வயலில் மறைந்திருக்கும்படி செய்தான். நகரத்திலிருந்து ஜனங்கள் வெளியே வந்ததும் அவர்கள்மேல் பாய்ந்து அவர்களைத் தாக்கினார்கள். 44 அபிமெலேக்கும் அவனது குழுவினரும் சீகேமின் வாசலுக்கு அருகில் இருந்த ஓர் இடத்திற்கு ஓடினார்கள். மற்ற இரண்டு குழுவினரும் வயல்களிலிருந்த ஜனங்களிடம் ஓடி அவர்களைக் கொன்றார்கள். 45 அபிமெலேக்கும் அவனது ஆட்களும் அந்த நாள் முழுவதும் சீகேம் நகரத்தை எதிர்த்துப் போரிட்டனர். அபிமெலேக்கும் அவனது ஆட்களும் சீகேம் நகரைக் கைப்பற்றி, அந்த நகரத்தின் ஜனங்களைக் கொன்றனர். பின் அபிமெலேக்கு நகரத்தை இடித்துப் பாழாக்கி, அதன் மீது உப்பைத் தூவினான்.\n46 சீகேம் நகரத்துக் கோபுரத்தில் சில மக்கள் வாழ்ந்தனர். அந்த இடத்திலுள்ள ஜனங்கள் சீகேம் நகரத்திற்கு நடந்ததைக் கேள்விப்பட்டபோது அவர்கள் ஏல்பேரீத் என்னும் தெய்வத்தின் கோவிலிலுள்ள பாதுகாப்பான அறையில் வந்து பதுங்கினார்கள்.\n47 அபிமெலேக்கு சீகேமின் ஜனங்கள் ஒருமித்து பதுங்கியிருப்பதைக் கேள்விப்பட்டான். 48 எனவே அபிமெலேக்கும் அவனது ஆட்களும் சல்மோன் மலை உச்சிக்குச் சென்றனர். அபிமெலேக்கு ஒரு கோடாரியை எடுத்து மரக்கிளைகள் சிலவற்றை வெட்டி, அவற்றைத் தோளில் சுமந்து வந்தான். அபிமெலேக்கு தன்னோடிருந்தவர்களிடம், “விரைந்து நான் செய்வதைப் போலவே செய்யுங்கள்” என்றான். 49 எனவே அவர்களும் அபிமெலேக்கைப் போலவே கிளைகளை வெட்டினார்கள். அவர்கள் மரக்கிளைளைப் ஏல்பேரீத் கோவிலின் பாதுகாப்பான அறைக்கு வெளியே குவித்து அதற்கு நெருப்பூட்டி, உள்ளே பதுங்கியிருந்த ஆட்களை எரித்துப்போட்டனர். சுமார் 1,000 ஆண்களும், பெண்களும் சீகேம் கோபுரத்திற்கருகில் மரித்தனர்.\n50 பின் அபிமெலேக்கும் அவனது ஆட்களும��� தேபேசு நகரத்திற்குச் சென்று, அதைக் கைப்பற்றினர். 51 நகரத்தின் உள்ளே பலமான ஒரு கோபுரம் இருந்தது. அந்நகரத்தின் தலைவர்களும் ஆண்களும் பெண்களும் அக்கோபுரத்திற்கு ஓடினார்கள். எல்லோரும் உள்ளே நுழைந்து உட்புறமாகக் கதவைத் தாழிட்டு கோபுரத்தின் உச்சியின்மீது ஏறினார்கள். 52 அபிமெலேக்கும் அவனது ஆட்களும் கோபுரத்தைத் தாக்குவதற்காக அங்கு வந்தனர். அபிமெலேக்கு கோபுர வாசலினருகே வந்தான். அவன் கோபுரத்திற்கு நெருப்பூட்ட எண்ணினான். 53 ஆனால் கோபுர வாசலின் முன் அபிமெலேக்கு நின்றுகொண்டிருந்தபோது கோபுர உச்சியில் இருந்த ஒரு பெண் ஏந்திர கல்லை அவன் தலைமீது போட்டாள். அக்கல் அபிமெலேக்கின் மண்டையைப் பிளந்தது. 54 உடனே அபிமெலேக்கு ஆயுதங்களைத் தாங்கி நின்ற தன் பணியாளை நோக்கி, “உன் வாளை எடுத்து என்னைக் கொன்றுவிடு. ‘ஒரு பெண் அபிமெலேக்கை கொன்றாள்’ என்று ஜனங்கள் கூறாதபடிக்கு நீ என்னைக் கொல்ல வேண்டுமென விரும்புகிறேன்” என்றான். எனவே பணியாள் அவனது வாளால் அபிமெலேக்கை வெட்ட, அவன் மரித்தான். 55 அபிமெலேக்கு மரித்ததைக் கண்டு இஸ்ரவேலர்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பினார்கள்.\n56 இவ்வாறு, அவன் செய்த எல்லா தீமைகளுக்காக தேவன் அபிமெலேக்கைத் தண்டித்தார். அபிமெலேக்கு தன் 70 சகோதரர்களையும் கொன்று தன் தந்தைக்கெதிராய் தீமைசெய்தான். 57 சீகேமின் ஜனங்களை அவர்களின் தீய செயல்களுக்காக தேவன் தண்டித்தார். எனவே யோதாம் கூறியவை அனைத்தும் நிகழ்ந்தன. (யெருபாகாலின் கடைசி மகன் யோதாம், யெருபாகாலின் மறுபெயர் கிதியோன்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/ola-journal/820-good-attitude.html", "date_download": "2018-10-22T10:37:12Z", "digest": "sha1:IPEOJBVXNHK57LT64OSPZMM6UYFL4LFU", "length": 5856, "nlines": 76, "source_domain": "darulislamfamily.com", "title": "பெரிய மனிதர்", "raw_content": "\nநான் காரில் ஏறும்போது விரைந்து வந்தார் அவர்.\n“மன்னிக்கவும். உங்களை நான் புறக்கணித்தேன், உதாசீனப்படுத்தினேன் என்று நினைக்க வேண்டாம்” என்று மிக, மிக மன்னிப்பான பாவனையில் பேசினார் அந்த சூடான் நாட்டுச் சகோதரர்.\n“இல்லையே. நான் அப்படி நினைக்கவில்லையே. நீங்கள் முக்கியமான வேறு விஷயத்தில் ஈடுபட்டிருந்தீர்கள் என்பதைத்தான்\nநான் கவனித்தேனே” என்றேன். நிசமாகவே, ‘அவர் என்னைப் புறக்கணிக்கிறார்’ என்று நான் சற்றும் நினைக்கவில்லை.\n“அப்பட���யில்லை. சகோதரர் ஒருவர் ஸலாம் கூறும்போது தகுந்த முறையில் பதில் அளிக்க வேண்டும். நான் அதை சரிவரச் செய்யவில்லை. என்னைத் தப்பாக நினைக்க வேண்டாம்” என்று விளக்கமளித்தார்.\nவிஷயம் வேறொன்றுமில்லை. தொழுதுவிட்டு வெளியேறும்போது அவருக்கு ஸலாம் கூறினேன். அச்சமயம் அவர் donation box-இன் பக்கம் திரும்பி தம் பர்ஸிலிருந்து பணம் எடுக்கும் மும்முரத்தில் இருந்தார். நான் தொந்தரவு செய்யாமல், வந்துவிட்டேன். அதற்குத்தான் பதறி ஓடிவந்து என்னை பார்க்கிங்கில் பிடித்து, மன்னிப்பு, சமாதானம் ... என்று பேச்சு.\nஎன்னைவிட வயதில் மிகவும் இளையவர். சிறு செயலில் எத்தகு பாடத்தை கற்றுத் தந்துவிட்டார் அந்தப் பெரிய மனிதர்\n// தமிழ்நாட்டு முஸ்லிம் பிரமுகர்கள் பலப்பல பெரியார்கள் பாலெல்லாம் விண்ணப்பித்துப் பார்த்தேன். எல்லாரும் ...\n அழகிய நடையினூடே காஹிராவில் சில காலம் வாழ்ந்த பிரம்மை\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/11/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-22T09:53:04Z", "digest": "sha1:7SSWRWMLH4KS25ZB6VDT5KF55ZM66GZY", "length": 7886, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்., சுனாமி எச்சரிக்ககை விடுப்பு.!! | LankaSee", "raw_content": "\n விரக்தியின் விளிம்பில் கவிஞர் வைரமுத்து….\nஒருமுறை தானே என்று மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் நிலை\nநாடகத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ….\nநீராடச் சென்ற சிறுவன் மாயம்\n‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம் 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன\nதல அஜித்துக்காக பெண் ஆட்டோ டிரைவர் வெளியிட்ட வீடியோ\n“காதலால் கசந்துபோன வாழ்க்கை”: கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\nமுதலமைச்சரின் மனைவி இவ்வாறு செய்யலாமா\n 19 மறு சீராய்வு மனு தாக்கல் அடுத்து நடக்க போவது என்ன\nதிடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்., சுனாமி எச்சரிக்ககை விடுப்பு.\non: ஒக்டோபர் 11, 2018\nபசுபிக் தீவு பகுதியில் உள்ளது பப்புவா நியூ கினியா. இந்த நாட்டில் உள்ள போர்கோர மாநிலத்தில் இன்று காலை திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக��கமானது ரிக்டர் அளவில் சுமார் 7 ஆக பதிவானது.\nஅதிகாலையில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டதால் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் அனைவரும் தலைதெறித்தபடி உயிரை கையில் பிடித்து வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர். மேலும் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.\nஇதனால் மக்கள் பெரும் பீதிக்குள்ளாகியுள்ளார். மேலும் உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறும் அறிவுத்தப்பட்டுள்ளார். தற்போது வரை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதத்தை விவரம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.\nசாலையில் சென்றவரை கத்தியால் குத்திய இளைஞர்\nபாலியல் தொல்லை அளித்த நடிகரின் மீது புகார் அளித்த பிரபலநடிகை.\n விரக்தியின் விளிம்பில் கவிஞர் வைரமுத்து….\nநாடகத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ….\n விரக்தியின் விளிம்பில் கவிஞர் வைரமுத்து….\nஒருமுறை தானே என்று மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் நிலை\nநாடகத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ….\nநீராடச் சென்ற சிறுவன் மாயம்\n‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம் 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panrutipanchavarnam.blogspot.com/2016/03/17-02-2016-10.html", "date_download": "2018-10-22T09:25:00Z", "digest": "sha1:7FMYAV7R2PVSREBRWGEOBUG3BLK2UVDJ", "length": 4639, "nlines": 48, "source_domain": "panrutipanchavarnam.blogspot.com", "title": "PanrutiPanchavarnam", "raw_content": "\nஎனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் 09-05-2018 அன்று சென்னைப் பல்கலை கழகத்தில் வெளியிடப்பட்டது..\n17-02-2016 அன்று காலை 10.45 மணிக்கு \"சென்னைக் கிறித்தவக் கல்லூரி\" தமிழியல் ஆய்வு மன்றத்தின் சார்பாக இரா.பஞ்சவர்ணம் அவர்களின் சங்க இலக்கியத் தாவரங்கள் விளக்கக்காட்சி (Power point presentation)\nதேவாமிர்தம் பாரம்பரிய உணவு கலாச்சார மையம், பின்தங்கியவர்களுக்கான ஒருங்கிணைந்த கிராமப்புற மேம்பாட்டு அமைப்புகளின் சார்பாக 01-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று, 11 மணி அளவில்\nடாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் சங்கத் தமிழ் இலக்கியங்களில் சிறுதானிய சிறப்புகள் பற்றிய இரா.பஞ்சவர்ணம் அவர்களின் உரை.\nதிருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் நூல் வெளியீட்டு விழா\nஅசோகம், பிண்டி, செயலை மூன்றும் ஒன்றா\nமதிப்புறு முனைவர் பட்டம்(D.Litt) அளிப்பு விழா\n05-06 2015 கூட்டத்திற்கான அழைப்பு\nகாந்தள், தோன்றி, கோடல் மூன்றும் ஒன்றா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/salim-articles/society/item/750-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-10-22T10:12:35Z", "digest": "sha1:WBTDTFTWN5GC7G2AT5R4J7SLTCU2HEWX", "length": 13315, "nlines": 150, "source_domain": "samooganeethi.org", "title": "விகிதாச்சார தேர்தல் முறையே தீர்வு..!", "raw_content": "\nகலைஞரின் மரணமும்; திராவிட இயக்கம் கடந்து வந்த பாதையும் - 2\nமண்ணின் வரலாறு - 19 நம்புதாழை எனும் நறும்பூந்தாழை\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nவிகிதாச்சார தேர்தல் முறையே தீர்வு..\nதேர்தலே ஊழல் மற்றும் கறுப்புப் பணத்தின் ஊற்றுக்கண். நாளுக்கு நாள் தேர்தல் செலவு அதிகரித்தபடியே இருக்கிறது. தேர்தல் சீர்திருத்தங்கள் செய்யாமல் ஊழலையும், கறுப்புப் பணத்தையும் முற்றாக ஒழிக்கவே முடியாது.\nவாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் தேர்தலை ரத்து செய்யவும் மேலும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்வது போன்ற மிக முக்கியமான தேர்தல் சீர்திருத்தத்தை தேர்தல் ஆணையம் மத்திய அரசிற்கு பரிந்துரை செய்தது. இதை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. பிறகெப்படி ஊழலையும்,கறுப்புப்பணத்தையும் ஒழிக்க முடியும்\nஇந்தியாவில் நடக்கும் எல்லா தேர்தல்களிலும் ‘வோட்டுக்கு நோட்டு’ என்ற நடைமுறை நிறுவனமயமாக்கப்பட்டிருக்கிறது. வெளிநாட்டு உள்நாட்டுக் கம்பெனிகள், பெரும் பணக்காரர்கள் அரசாங்கத்தை வளைக்க, சட்டத்தின் சந்து பொந்துகளில் சுற்றுலா சென்று வர, நாட்டின் வளங்களை ஒரேயடியாக பட்டாப் போட அரசியல்வாதிகளின் தயவு தேவைப்படுகிறது. அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் ஜெயிக்க பணம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஓட்டுக்கும் ஒரு விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன் மூலம் ஓட்டுப் போடும் குடிமகன் விலைபோகிறான். இது போன்ற தேர்தல் நடைமுறைகளால் இந்தியாவின் ஒட்டுமொத்த அமைப்பும் கறைபடிந்திருக்கிறது. அரசியல்வாதிகளின் பதவிக்கு வாக்காளர்களின் ஆசை தூண்டப்பட்டு ஒவ்வொரு குற்றத்திலும் பங்காளியாக ஆக்கப்படுகிறான் சாமானியன்.\nநாம் ஜனநாயகத் தன்மை கொண்ட தேர்தல்களை நோக்கி நகர வேண்டுமானால், தேர்தலில் பணத்தை கட்டுப்படுத்துவதற்கு தேர்தல் செலவுகள் பொது நிதியில் இருந்து மட்டுமே, தக்க நெறிமுறைகளின் கீழ், அனைத்துக் கட்சிகளாலும் ச��லவு செய்யும் முறை மேற்கொள்ளப்படவேண்டும், கார்ப்பரேட் நிதி தேர்தலில் பங்கு பெற அனுமதிக்கக்கூடாது. இந்திய நாட்டின் சூழலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை இதற்குத் தீர்வாக அமையும்.\nசட்டக் கமிஷனின் 170ஆவது அறிக்கை ஒரு முக்கியமான ஆலோசனையை முன்வைக்கிறது. “வீணாகும்” வாக்குகளை குறைக்கவும், நியாயமான முடிவுகளை அடையவும் உகந்த வகையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை நோக்கி நகர்வதை பேசுகிறது.\nவிகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பல வகைகள் உண்டு. கட்சிகள் மட்டும் தத்தமது சின்னங்களில் தேர்தலில் நிற்கும். தொகுதி வாரியாக வேட்பாளர்கள் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு கட்சியினர் வாங்கும் ஓட்டுகள் அடிப்படையில், அவர்களுக்கான, எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையை தேர்தல் கமிஷன் நிர்ணயிக்கும். இந்த தேர்தல் முறையில் அனைத்து வாக்காளர்களின் விருப்பங்களும் முடிந்த அளவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் பிரதிபலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. சிறு கட்சிகளுக்கும் விளிம்பு நிலை மக்களுக்கும் பிரதிநிதித்துவம் பெறும் வாய்ப்புகளை விகிதாச்சார தேர்தல் முறை அதிகரிக்கிறது. அதை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம்.\nஜமாத்துல் உலமா சபை நடத்திய சுதந்திர தின நிகழ்ச்சி\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nசுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த விழிப்பு உணர்வு சமீப காலங்களாக…\nபனிப்போர் துருக்கி - அமெரிக்கா\nஉலகின் தாதாவாக தன்னைக் கருதிக் கொள்ளும் அமெரிக்கா மத்திய…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\nவிகிதாச்சார தேர்தல் முறையே தீர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/author/colombo/page/268", "date_download": "2018-10-22T11:10:10Z", "digest": "sha1:TAX72HARXNVN67OEOGO4BMF2QEGXVB6E", "length": 13521, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கொழும்புச் செய்தியாளர் | புதினப்பலகை | Page 268", "raw_content": "அறி – தெளி – துணி\nசெய்தியாளர் பற்றி... கொழும்புச் செய்தியாளர்\nபொன்சேகாவுக்கு பிரதமர் பதவி – விலைக்கு வாங்க முயன்ற மகிந்த\nமகிந்த ராஜபக்ச அரசாங்கம் தனக்குப் பிரதமர் பதவியைத் தருவதற்குக் கூட முன் வந்ததாக முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nவிரிவு Dec 24, 2014 | 0:06 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவடக்கில் இருந்து இராணுவத்தை குறைக்கமாட்டேன் – மகிந்த ராஜபக்ச\nவடக்கில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினரைக் குறைக்க மாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.\nவிரிவு Dec 24, 2014 | 0:00 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்த சிந்தனை வெளியீட்டு நிகழ்வில் ரத்னசிறி பங்கேற்காததால் பரபரப்பு\nசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட நிகழ்வில், மூத்த அமைச்சரும், முன்னாள் பிரதமருமான ரத்னசிறி விக்கிரமநாயக்க கலந்து கொள்ளவில்லை.\nவிரிவு Dec 23, 2014 | 7:24 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவெளிநாட்டுத் தலையீடுகளை அனுமதியேன் – மகிந்த சூளுரை\nசிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு வெளிநாடுகள் முயற்சிப்பதாகவும், அதற்குத் தான் ஒருபோதும், இடமளிக்க மாட்டேன் என்றும் சூளுரைத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.\nவிரிவு Dec 23, 2014 | 6:55 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇரகசிய உடன்பாட்டு ஆவணம் போலியானது – மங்கள சமரவீர\nஎதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டதாக வெளியிடப்பட்ட இரகசிய உடன்பாட்டு ஆவணம், போலியானது என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nவிரிவு Dec 23, 2014 | 0:35 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமுடிவெடுத்தது முஸ்லிம் காங்கிரஸ் – இன்று அறிவிப்பு வெளியாகும்\nசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு, எதிர்வரும் அதிபர் தேர்தலில், எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Dec 23, 2014 | 0:25 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅமீர் அல��� பதவிவிலக வேண்டும் – பகிரங்கமாக அழுத்தம் கொடுத்த மகிந்த\nஅகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Dec 23, 2014 | 0:08 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமைத்திரி – ரணில் இரகசிய உடன்பாட்டில் கூறப்பட்டிருப்பது என்ன\nஎதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டதாக கூறப்படும், இரகசிய உடன்பாட்டின் பிரதியை, சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்டுள்ளார்.\nவிரிவு Dec 23, 2014 | 0:04 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பறிபோனது\nஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் விலகியதை அடுத்து. சிறிலங்கா நாடாளுமன்றத்தில், மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்துள்ளது.\nவிரிவு Dec 22, 2014 | 10:54 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமைத்திரியுடன் இணைந்தது ரிசாத் பதியுதீன் கட்சி\nமகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகித்த, அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.\nவிரிவு Dec 22, 2014 | 10:39 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் சிறிலங்கா அதிபராகும் கோத்தாவின் கனவு\t0 Comments\nகட்டுரைகள் கோத்தாவுக்கு அஞ்சும் மகிந்த; செல்வாக்கு இல்லாத பசில்- போட்டு உடைக்கிறார் கோமின் தயாசிறி\t0 Comments\nகட்டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\t0 Comments\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/education/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/5973-2016-07-07-05-55-52", "date_download": "2018-10-22T10:15:01Z", "digest": "sha1:MHYDSRFESLQQAXFVUH5SQULE7LJWLASE", "length": 18965, "nlines": 234, "source_domain": "www.topelearn.com", "title": "பெண்கள் பாதுகாப்பில் விழிப்புணர்வு அவசியம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nபெண்கள் பாதுகாப்பில் விழிப்புணர்வு அவசியம்\nபெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாக்க விழிப்புணர்வு அவசியம். தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.\nபெண்கள் பாதுகாப்பில் விழிப்புணர்வு அவசியம்\nசென்னையில் ஐ.டி. பெண் பொறியாளர் சுவாதி நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுவாதி மட்டுமல்ல, காரைக்கால் வினோதினி, சில மாதங்களுக்கு முன்பு சிறுசேரியில் கொலை செய்யப்ப்பட்ட ஐ.டி. நிறுவன பெண் ஊழியர் உமா மகேஸ்வரி என இளம் பெண்கள் கொடூரமாக கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.\nஇதன் காரணமாக இளம் பெண்கள் மட்டுமின்றி பள்ளி-கல்லூரி மாணவிகள் இல்லத்தரசிகள் போன்றோரின் பாதுகாப்பும் கேள்விக் குறியாக மாறியுள்ளது. சுவாதி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெண்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் அவர் கொலையுண்ட இடம் ரெயில் நிலையம்.\nஇது மற்ற பொது இடம் போல் அல்ல. பாதுகாப்பு நிறைந்தது. ரெயில் நிலையத்துக்குள் செல்லும் போதும், வெளியே வரும் போதும் பயணச்சீட்டு அவசியம் பயணச்சீட்டு இல்லாமல் ரெயில் நிலையத்தில் நிற்க முடியாது. ஆனால் யார் வேண்டுமானால் ரெயில் நிலையத்துக்குள் வந்து சொல்லலாம் என்ற நிலையில்தான் ரெயில் நிலையங்கள் உள்ளன. எப்போதோ தான் டிக்கெட் பரிசோதகர் இருக்கிறார். டிக்கெட் பரிசோதனையை சரியாக கடைப்பிடித்தால் குற்றவாளிகளுக்கு பயம் வரும். பயணிகளுக்கு பாதுகாப்பு அச்சம் இருக்காது.\nஇதேபோல் பெண்களும் தங்களைத் தாங்களே பாதுகாக்க விழிப்புணர்வு அவசியம். தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ற படி செயல்பட வேண்டும். அத்துடன் கொஞ்சம் தற்காப்பு பயற்சியும் அவசியம். சுவாதி கொலைக்குப்பின் தற்காப்பு பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் பெண்கள் அதிகரித்துள்ளனர். பெரும்பாலான பெற்றோர்கள் வேலைக்கு செல்லும் தங்களது பிள்ளைகளுக்கு பயிற்சி அளிக்க தற்காப்பு கலை பயிற்சி மையத்தில் பதிவு செய்து வருவதாக பயிற்சி மைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nஇலங்கைக்கு பதக்கங்களை வென்றெடுப்பதற்கான வீரர்களை உருவாக்கும் வேலைத்திட்டம் அவசி\nஆசியாவிலும் சர்வதேசத்திலும் வெற்றி பெற்று இலங்கைக்\nபெண்கள் கர்ப்ப காலத்தில் புளிப்பாக சாப்பிடலாமா\nமாங்காய் சாப்பிடுவது, சாம்பலை ருசிப்பது என கர்ப்\nசிசேரியன் செய்து கொண்ட பெண்கள் அவசியம் செய்யவேண்டியவை\nசிசேரியனில் பெண்களுக்குப் பிரசவ நேர வலி குறைவு. ஆன\nபிரசவத்திற்கு பின்னர் பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்..\nசில பெண்கள், குழந்தை பிறந்த பிறகு, உடலிலும், உள்ளத\nஅவசர கால தடைச் சட்டம் என்றால் என்ன\nஅரசாங்கத்தால் அடுத்து வரும் பத்து நாட்களுக்கு அவசர\nசிரியாவில் போருக்கு மத்தியிலும் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகும் பெண்கள்\nஐ.நா மற்றும் பிற சர்வதேச தொண்டு அமைப்புகள் சார்பில\nபெண்கள் வழுக்கை விழுவதைத் தடுக்க இயற்கை வழிகள்\nவழுக்கை பெரும்பாலும் பரம்பரைரீதியாக வருவதுதான். வழ\nஐ.நா. அடுத்த பொதுச் செயலர் யார் 6 பெண்கள் உட்பட 12 பேர் போட்டி\nஐ.நா.வின் அடுத்தப் பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற\nபெண்கள் வெள்ளியில் கொலுசு, மெட்டி அணிவதன் பின்னணி என்ன\nநமது காலாச்சாரத்தில் பெண்கள் சிறு வயது முதலே கொலுச\nகாட்டில் மான் ஒன்று இறந்து கிடந்தது.அதை ஒரே சமயத்த\nபெண்கள் சாப்பிட வேண்டிய பழம்\nபழங்கள் என்���ாலே அதில் அதிக சத்துக்கள் இருக்கும். உ\n அவசியம் அறியவேண்டிய ஆச்சரியமான உண்மைகள்.\nஇன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலர\nபுருவ முடிகளை அகற்றி இறைவன் படைத்த படைப்பில் மாற்ற\nவிவேகானந்தா பெண்கள் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி\nவிவேகானந்தா பெண்கள் மகா வித்தியாலய வருடாந்த இல்ல வ\nவிவேகானந்தா பெண்கள் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி\nவிவேகானந்தா பெண்கள் மகா வித்தியாலய வருடாந்த இல்ல வ\nநறுமணம் பூசும் பெண்கள் விபச்சாரியா\nநறுமணம் பூசும் பெண்கள் விபச்சாரியா\nகர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டியவைகள்\n* மிகவும் உயர்ந்ததும், சிரமத்தைக் கொடுக்கக் கூடியத\n30 ஆண்டுகளாக அடிமைகளாக நடத்தப்பட்ட பெண்கள் மீட்பு\nலண்டனில் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு வீட்டில் அடிமைகளாக\nமுற்காலப் பகுதியல் பாடசாலைகளின் ஆசிரியர்களது பொறுப\nஎத்தகைய ஆண்களை பெண்கள் விரும்புவார்கள் \nஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது எனக் கேட்\nகைத்தொலைபேசி பயன்படுத்துவோர் அவசியம் பார்க்கவேண்டிய காணொளி\nஉங்கள் கைத்தொலைபேசியில் இருக்கும் விடயங்கள் நீங்கள\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் 1 minute ago\n272 ஓட்டங்களால் இந்தியா அணி வெற்றி\nஉடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் விடுக்கும் கோரிக்கை 2 minutes ago\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதி 4 minutes ago\nஃபேஸ்புக்கை விட்டு வெளியேற திட்டமா - இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள் 4 minutes ago\nகையில் தொங்கும் சதையை எப்படி குறைக்கலாம்\nரத்தம், உடல் உறுப்புகள் உடனான‌ செயற்கை மனிதனை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nதாய்வான் ரயில் விபத்தில் 18 பேர் உயிரிழப்பு: 170 பேர் காயம்\nஅமெரிக்கா ரஷ்யாவுடனான அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து விலகல்\nநைஜீரியாவில் வன்முறைச் சம்பவத்தில் சிக்கி 55 பேர் பலி\nகாதில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்தால் ஏற்படும் பாதிப்புக்கள்\nதெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சியில் சீனா\nதாய்வான் ரயில் விபத்தில் 18 பேர் உயிரிழப்பு: 170 பேர்...\nஅமெரிக்கா ரஷ்யாவுடனான அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://salary.lk/labour-law/labourlaw-tamil/fair-treatment", "date_download": "2018-10-22T09:39:47Z", "digest": "sha1:72FU7FV53GPPYBC2BEKHKINSNFIJXULQ", "length": 9676, "nlines": 133, "source_domain": "salary.lk", "title": "நீதியான நடத்துகை - Salary.lkவேலையில் பாரபட்சம், நீதியான நடத்துகை, சமத்துவமான கொடுப்பனவு Salary.lk", "raw_content": "\nஇலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் எல்லா ஆட்களும் சட்டத்தின் முன் சமனாக இருப்பதுடன் சட்டத்தின் சமனான பாதுகாப்பிற்கும் உரித்துடையவராக இருக்கின்றனர். அது பால்நிலை உட்பட பல்விதமான அடிப்படைகளிலான பாரபட்சங்களைத் தடைசெய்கிறது. எவ்வாறாயினும் அரசியலமைப்பிலோ அல்லது தொழிற்சட்டங்களிலோ சம பெறுமதியான வேலைகளுக்கு சமமான கொடுப்பனவை வேண்டி நிற்கும் ஏற்பாடு ஒன்றை நாம் காண்கிறோம்.\nமூலம்: 1978 ஆம் ஆண்டு இலங்கை அரசியலமைப்பின் 12\nஇலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் இனம், மதம்மொழி, சாதி, அரசியல் கருத்து பிறந்த இடம் அல்லது அவ்வாறான அடிப்படைகளின் பிரகாரம் பாரபட்சம் காட்டப்பட முடியாது. வேலைவாய்ப்பு தொடர்பான விடயங்களில் பாரபட்சங்களைத் தடுப்பதற்கு அரசியலமைப்பிலோ அல்லது தொழில்சட்டங்களிலோ விசேட ஏற்பாடுகள் இல்லை. வேலைவாய்ப்பிலுள்ள இயலாமையுள்ள ஆட்களுக்கான பாரபட்சங்கள் மற்றும் தொழிற்சங்க செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு எதிரான பாரபட்சங்களினை சட்டங்கள் தடை செய்கின்றன.\nஅரசினால் (செயல்படுத்தும் செயல்) உண்டாக்கப்படும் அடிப்படை உரிமைகள் மீறல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திற்கு விண்ணப்பிக்கின்ற உரிமையை ஒவ்வொருவருக்கும் ஸ்ரீலங்காவின் அரசியமைப்பு வழங்குகிறது. தனியார் துறை பணியமர்த்துபவர்களால் காட்டப்படும் பாகுபாடு தொடர்பாக தனி நபர்கள் தீர்வு காண முடியுமா என்பது தெளிவாக இல்லை.\nமூலம்: 1978 ஆம் ஆண்டு இலங்கை அரசியலமைப்பின், §12 & 17\nஇலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் ஒவ்வொரு பிரசையும் ஒரு சட்டரீதியான தொழிலை வியாபாரத்தை, தொழில்முயற்சியை தானாகவோ அல்லது ஏனையோருடன் சேர்ந்தோ ஈடுபடுவதற்கான சுதந்திரத்தை வழங்குகிறது. எவ்வாறாயினும் சில தொழிற்சட்டங்களாவன தங்களைப்போன்று சில கைத்தொழில் துறைகளில் சில பெண்களின் வேலைவாய்ப்பினை ( உதா. சுரங்கத்துறை) தடை செய்கின்றன.\nமூலம்: 1978 ஆம் ஆண்டு இலங்கை அரசியலமைப்பு ; 14 சுரங்கங்களில் பெண்களை வேலைக்கு அமர்த்தல் கட்டளைச்சட்டத்தின் பிரிவு 2 ; தொழிற்சாலைகட்டளைச் சட்டம் 86\nபணியில் நீதியான நடாத்துகை பற்றிய ஒழுங்குவிதிகள்\nபாலியல் தொந்தரவு மகப்பேறும் வேலையும் வேலை மற்றும் ஊதியங்கள் திணிக்கப்பட்ட வேலை பராயமடையாதவர்களும் இளைஞர்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/some-mobile-securities-for-kids-007035.html", "date_download": "2018-10-22T09:36:17Z", "digest": "sha1:W6Y33INYJYR2JS6JSWIKPPW5CDU7MYVX", "length": 15378, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "some mobile securities for kids - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமொபைல் இன்டர்நெட்டில் இருந்து உங்கள் குழந்தையை காப்பாற்றிட...\nமொபைல் இன்டர்நெட்டில் இருந்து உங்கள் குழந்தையை காப்பாற்றிட...\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nதற்போது உள்ள சூழலில், சிறுவர்கள் உலகோடு தொடர்பு கொள்ள, பெர்சனல் கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட் போன் அல்லது டேப்ளட் என எதனையாவது பயன்படுத்தி இணையத்தோடு தொடர்பு ஏற்படுத்தி வருகின்றனர்.\nஇது அவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றாலும், அனைத்து இணையதளங்களும் அவர்கள் பார்த்துப் பயன்படுத்தும் வகையில் இல்லை. சில தளங்கள், அவர்கள் பார்த்து அறியக்கூடாத விஷயங்களையும் கொண்டுள்ளன.\nஇணையத்தில் இந்த கருப்பு பக்கங்களிலிருந்து உங்கள் சிறுவர்களைக் காப்பாற்றும் வழிகளை நீங்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.\nஅது மட்டுமின்றி, நேரங் காலம் இல்லாம, தொடர்ந்து யு ட்யூப்பில் உள்ள வீடியோக்களைப் பார்ப்பது, அவர்கள் நண்பர்கள் பேஸ்புக்கில் என்ன பதிவு செய்துள்ளனர் என்பதில் அதிக நேரம் செல வழிப்பது போன்றவை, அவர்களின் கற்றல் நேரத்தை வீணடிப்பதாகும்.\nஇதற்கான வழி, சில இணையதளங்களை அவர்கள் பார்ப்பதிலிருந்து ஒதுக்கி வைப்பதாகும்.இதற்கான சில எளிய வழிகளைப் பார்ப்போம்.\nஅனைத்து பிரவுசர்களும், இணைய தளங்களைத் தடை செய்திடும் வசதியைக் கொண்டிருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, இன்டர் நெட் எக்ஸ்புளோரர் 7ல், சில தளங்களை அணுகவிடாமல் செய்திடலாம்.\nஆனால், அதன் பின்னர் வெளியான, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 இந்த வசதியினைக் கொண்டிருக்கவில்லை. உங்களிடம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7 இருந்தால், அதனைப் பயன்படுத்துங்கள்.\nஅதில், Tools, Internet Options, Content tab, Content Advisor என்று செல்லவும். பின்னர், Enable and then use the Approved sites tab to choose which sites to block என்பதில் கிளிக் செய்திடவும். இதில் இணையதளங்களைத் தேர்ந்தெடுத்துத் தடை செய்திடலாம்.\nஇதில் தடை செய்தாலும், வேறு பிரவுசர் வழியாக, உங்கள் மகன் அல்லது மகள் தடை செய்யப்பட்ட இணைய தளங்களைப் பார்க்கலாம். எனவே, தடையைச் சரியாக ஏற்படுத்த வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டரில், வேறு எந்த பிரவுசரும் இன்ஸ்டால் செய்யப்படிருக்கக் கூடாது. இன்ஸ்டால் செய்வதற்கான உரிமையும் அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது.\nபல பெற்றோர்கள், அவர்களுடைய குழந்தைகள் பேஸ்புக்கில் அவர்களுக்கென ஓர் அக்கவுண்ட்டை லேப்டாப் அல்லது பெர்சனல் கம்ப்யூட்டரில் ஏற்படுத்த அனுமதிக்கின்றனர்.\nநீங்கள் அவர்களுடைய அக்கவுண்ட்டைக் கண்காணிப்பதாக இருந்தால், இது நல்லதுதான். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு அக்கவுண்ட் திறக்கலாம். பிரவுசரில் கிடைக்கும் 'black list' வசதி மற்றும் கம்ப்யூட்டரில் இயக்கப்படும் Parental Control software மூலம், தேவையற்ற இணைய தளங்களை, சிறுவர்கள் பார்க்காதவாறு தடுக்க வேண்டும்.\nஓர் இணைய தளத்தினைத் தடை செய்கையில், அதனுடன் சார்ந்த மற்றவற்றையும் தடை செய்திட வேண்டும்.\nஎடுத்துக்காட்டாக, www.facebook.comதடை செய்தால், m.facebook.com என்னும் மொபைல் பதிப்பினையும் தடை செய்திட வேண்டும். இதில் ஏதாவது விட்டுவிட்டோம் என்றால், நம் புத்திசாலிக் குழந்தைகள், நம் தடைகளை மீறி, இத்தளங்களைக் காணத் தொடங்கிவிடுவார்கள்.\nParental control software என அழைக்கப்படும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் இப்போது எளிதாகக் கிடைக்கின்றன. இவற்றில் ஒன்றை, நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து செட் செய்து வைத்திருக்க வேண்டும்.\nஇதன் மூலம் தேவையற்ற இணைய தளங்களை அணுகாத வகையில் தடை ஏற்படுத்தலாம். தொடர்ந்து இத்தடை செயல்பட்டு வருகிறதா எனப் பார்ப்பதுவும் நம் கடமையாகும்.\nதடை ஏற்படுத்த வசதி செய்வதுடன், இத்தகைய சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள், ஒரு சிறுவன் எவ்வளவு நேரம் இணை யத்தைப் பயன்படுத்தலாம் எனவும் வரையறை செய்திட உதவுகின்றன.\nமேலும் எந்த நேரங்களில், இவர்கள் இணையத்தைப் பயன்படுத்தலாம் எனவும், வரையறை செய்திடலாம். மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த சாப்ட்வேர் தொகுப்பினை (Family Safety) இலவசமாகவே தருகிறது.\nவங்கியில் இருந்து பேசுவதாக ஐபிஎஸ் அதிகாரியிடம் வங்கி கணக்கில் ரூ.2 லட்சம் அபேஸ்.\nசபரிமலை பற்றி பேஸ்புக் பதிவு ஷேர் செய்த பெண் வேலை நீக்கம்.\nமோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் மோட்டோ ஆக்ஷன்ஸ் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2017/04/19", "date_download": "2018-10-22T10:13:36Z", "digest": "sha1:BU3S3V4DTXKJH453D3JPMMM2M2XT2OAJ", "length": 12801, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "2017 April 19", "raw_content": "\nஅசோகமித்திரனும் மு.கருணாநிதியும் – அவதூறா\nகேள்வி பதில், வாசகர் கடிதம், விருது\nஅன்புள்ள ஜெமோ, கீழ்க்கண்ட வரிகள் மனுஷ்யபுத்திரன் தன் முகநூல்பக்கத்தில் எழுதியவை * கலைஞர் அசோகமித்திரனை எதிர்த்தாரா ’’ நான் சமீபத்தில் டெல்லி சென்றிருந்த போது டெல்லியின் அதிகார மையங்களோடு நெருக்கமான தொடர்புடைய பிரபல எழுத்தாளர் ஒருவரை சந்தித்தேன். அவர் சொன்ன ஒரு செய்தி எனக்கு அதிர்ச்சி ஊட்டியது. சுந்தரராமசாமிக்கு ஞான பீடம் பெற்றுத்தரும்படி அவரது அந்திமக் காலத்தில் காலச்சுவடு கண்ணன் அந்த எழுத்தாளரின் காலைப் பிடித்து அழுததாக சொன்னார். பின்னர் அந்த செய்தியை டெல்லியைச் சேர்ந்த …\nTags: அசோகமித்திரனும் மு.கருணாநிதியும் - அவதூறா, அசோகமித்திரன், கருணாநிதி, தமிழ்க்குடிமகன், மனுஷ்யபுத்திரன், யூ.ஆர்.அனந்தமூர்த்தி\nஏழாம் உலகம் – கடிதம்\n2எe அன்புள்ள ஜெ, நலமா தங்களின் சங்கச்சித்திரங்களை சிறிது சிறிதாக வாசித்தேன். நல்ல வாசிப்பாகவும், சங்க பாடல்களை எப்படி பார்க்க வேண்டும் என்று தெரிந்துக்கொண்டேன். உங்களின் திருக்குறள் பற்றிய உரைகளையும் யூடிபில் கேட்டேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஏனெனில் நான் அவ்வப்போது திருக்குறளை புரிந்துகொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒரு குறள் என்று சுழற்சி முறையில் வாசித்துக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் ஒரு இடத்தில் கூறி இருப்பீர்கள் ஒவ்வொரு சொல்லுக்கும் பல பொருள்கள் இருக்கும். அதனை அறிந்துக்கொண்டு …\nஅன்புள்ள ஜெயமோகன், வணக்கம். வயது 67 முடிந்துவிட்டதால் இரவு 6 மணிநேரமே தூக்கம். நேற்று இரவு 2 மணிக்கு விழித்துக் கொண்டுவிட்டேன். ‘குறளினிது’ காணொலியை மீண்டும் கேட்டேன்/ பார்த்தேன். செல்விருந்து, வருவிருந்து பற்றிய விளக்கம், அதற்குக் கூறிய வாழ்க்கை உண்மை நிகழ்வு ஆகியவை மனதைக் கவர்ந்ததுடன், சிந்திக்கவும் தூண்டின. பிராமணர் வீட்டுத் திருமணங்களில் மறுநாள் மாப்பிள்ளை வீட்டாரை வழியனுப்பி வைக்கும் போது கட்டுசோறு (கட்டுசாதக் கூடை) கட்டி அனுப்புவார்கள்.புக்ககம் செல்லும் பெண் ‘பத்தோடும் (பற்றோடும்) பசையோடும் (பாசத்துடனும்) …\n78. புதைவிலெழுதல் யயாதியும் பார்க்கவனும் முதற்புலரியிலேயே அசோகவனியை சென்றடைந்தனர். வழக்கமாக கதிர் நிலம் தொடுவதற்கு முன்னரே கோட்டைவாயிலைக் கடந்து அரண்மனைக்குள் நுழைந்துவிடுவது அவர்களின் முறை. அவர்கள் வந்து செல்வது காவலர் தலைவனுக்கும் மிகச்சில காவலருக்கும் மட்டுமே தெரிந்திருந்தது. அசோகவனி அவர்களின் அரசனை கண்டதே இல்லை. அரசமுறையாக வரும் ஒற்றர்கள் என்றே அவர்களை காவலர்தலைவனன்றி பிறர் அறிந்திருந்தனர். தலைவனின் மாளிகையின் மேலடுக்கு முழுமையாகவே யயாதிக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு அவன் வந்து தங்கும்போது சர்மிஷ்டை தன் மைந்தருடனும் தோழியுடனும் புறவாயிலினூடாக …\nTags: சர்மிஷ்டை, தேவயானி, பார்க்கவன், யயாதி\nராய் மாக்ஸம்- லண்டன் உரையாடல்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம�� நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spiritualresearchfoundation.org/ta/sleep-paralysis/", "date_download": "2018-10-22T09:58:09Z", "digest": "sha1:FTGLDMIWMBVRDMIRUS7WTG7G3BYXI6PC", "length": 48607, "nlines": 174, "source_domain": "www.spiritualresearchfoundation.org", "title": "உறக்க முடக்கம், காரணமும் நிவாரணமும்", "raw_content": "\nதெரிந்த தெரியாத உலகங்களை இணைத்தல்\nஉள் நுழை | பதிவு\nஉறக்க முடக்கம், காரணமும் நிவாரணமும்\n2. ஸ்லீப் பராலிசிஸ் (உறக்க முடக்கம்) – முக்கிய பார்வைகள்\n3. உறக்க முடக்கத்தை பற்றி நவீன விஞ்ஞானம் என்ன சொல்கிறது\n3.1 நவீன விஞ்ஞானத்தால் கொடுக்கப்படும் விளக்கங்கள்\n3.2 நவீன விஞ்ஞானத்தின்படி உறக்க முடக்கத்திற்கான காரணங்கள்\n3.3 நவீன விஞ்ஞானத்தின் படி உறக்க முடக்கத்திற்கான சிகிச்சை என்ன\n4. உறக்க முடக்கத்தைப் பற்றிய ஆன்மீக ஆராய்ச்சி\n4.1 ஆவிகளால் ஏற்படும் உறக்க முடக்கத்தின் வகைகள்\n4.1.1 நபரின் உடலை அழுத்துவது:\n4.1.2 நபரின் உடலைக் கட்டிப் போடுதல்:\n4.1.3 மனமும் புத்தியும் கட்டுப்படுதல்:\n5. ஆவிகள் ஏன் உறக்க முடக்கத்தை ஏற்படுத்துகின்றன\n6. உறக்க முடக்கத்திலிருந்து மீள உதவும் வழிகளும் ஆன்மீக நிவாரணங்களும்\n6.1 முடக்கத்திலிருந்து மீள என்ன செய்ய வேண்டும்\n6.2 எதிர்காலத்தில் இந்த தாக்குதல் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\n6.3 மற்றவர் எவ்வாறு பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்யலாம்\nபலர் நடு இரவில் உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு அசைய முடியாமல் போ��தை உணர்வர். அவர்கள் முழுமையாக விழித்திருந்தாலும், சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்தாலும், அவர்களால் நகர முடிவதில்லை. கண்ணுக்கு தெரிந்த, தெரியாத ஏதோ ஒன்றின் இருப்பை அவர்கள் மீதும், அந்த அறையிலும் பலரால் உணர முடிகிறது. ஒருவரை அதிர வைக்கும் இந்த உணர்வால் அவர்கள் பயத்தால் உறைந்து விடுகின்றனர். இந்த அறிகுறிகள்தான் மருத்துவ உலகில் “ஸ்லீப் பராலிசிஸ்” என்று கூறப்படுகிறது.\n2. ஸ்லீப் பராலிசிஸ் (உறக்க முடக்கம்) – முக்கிய பார்வைகள்\nஜே. ஆலன் செனி (செனி, 2001) ஆய்வின்படி, ஒருவர் உறங்க ஆரம்பிக்கும்போதோ அல்லது உறக்கத்திலிருந்து விழிக்கும்போதோ சாதாரணமாக இந்த நிலை ஏற்படுகிறது. உறக்க முடக்கம் சம்பந்தமாக செனி மற்றும் மற்ற ஆய்வாளர்களின் முக்கிய பார்வைகள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன.\nஉலக ஜனத்தொகையில் 3-6% மக்களுக்கு இந்நிகழ்வு அடிக்கடி ஏற்படுகிறது.\n30% இளம் வயதினர் வாழ்க்கையில் ஒரு முறையாவது இதை அனுபவிக்கின்றனர்.\nஇது இளம் வயதினருக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.\nஒரே சமயத்தில், இது சில நிமிடங்கள் முதல் சில மணி நேரம் வரை இருக்கலாம்.\nஇந்த நிலையில், அவர்கள் தன்னிடமோ அல்லது தன்னை சுற்றியோ ஏதோ ஒரு இருப்பை உணரலாம். பயம் அவர்களை கவ்வுகிறது. சிலர், அச்சமயம் ஒரு அசுர சக்தி தன் ஆன்மாவை பீடிக்க முயல்வதாக அல்லது தன்னை நசுக்க அல்லது மூச்சடைக்க முயற்சி செய்வதாக உணர்கின்றனர்.\nசிலருக்கு அழுத்தப்படும் அல்லது நெறிக்கப்படும் உணர்வு ஏற்படுகிறது. அதோடு மூச்சு விடுவதும் கடினமாக இருக்கும். சில நேரங்களில், இது பாலியல் வன்முறையாகவோ அல்லது தாக்குதலாகவோ மாறலாம்.\nஇந்த தாக்குதலின் போது துர்நாற்றம் ஏற்படலாம்.\nஇது பெரும்பாலும், மல்லாந்து உறங்கும்போது ஏற்படுகிறது.\nஇந்நிகழ்வால் சிலர் வெட்கப்பட்டு, தங்களின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக நினைக்கின்றனர்.\n3. உறக்க முடக்கத்தை பற்றி நவீன விஞ்ஞானம் என்ன சொல்கிறது\n3.1 நவீன விஞ்ஞானத்தால் கொடுக்கப்படும் விளக்கங்கள்\nஉறக்க முடக்கத்தை பற்றி ஆராய்ச்சி நடந்து வருகிறது. ஆனால், நவீன விஞ்ஞானத்தில் இதுவரை தெளிவான மற்றும் உறுதியான விளக்கம் தரப்படவில்லை. இருந்தாலும், பல்வேறு அறிகுறிகளின் சாத்தியமான விளக்கங்களாக முன்வைக்கப்படும் கருத்துக்கள்:\nகடுமையான மன அழுத்தத்திற்க�� உட்பட்டுள்ளவர்கள், உறக்க முடக்குதலின் மூலம் கடந்தகால கொடூரங்களை மறுபடியும் அனுபவிக்கின்றனர்.\nகனவைப் போன்ற மனப்பிரமைகளை அவர்கள் காண்கின்றனர்.\nஉறக்க முடக்கம் என்பது, சுற்றுப்புறத்தை கண்காணித்து, உணரப்படும் அச்சுறுத்தல்கள் அல்லது ஆபத்துகளுக்கு தன்னை தயார்ப்படுத்தும் மூளையின் பகுதியை செயல்படுத்துவதன் காரணமாக ஏற்படுகிறது. எந்தவொரு உண்மையான அச்சுறுத்தலுமின்றி, அதிவேக கண் அசைவுகள் நிறைந்த உறக்கத்தில் மூளையின் இந்த பகுதி செயல்பட்டு, சுற்றுப்புறத்தில் அச்சுறுத்தும் ஒரு இருப்பை உணர்கிறது. (உறக்கத்தின் ‘ரெம்’ பகுதி (REM sleep) என்பது அதிவேக கண் அசைவுகள் கொண்ட கனவு நிலை ஆகும்.)\nஉறக்கத்திற்கும் விழிப்பு நிலைக்கும் இடையில் உள்ள சுவர் தற்காலிகமாக தகர்வதால், உறக்க நிகழ்வுகளில் ஒன்றான உறக்க முடக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுகின்றது.\n3.2 நவீன விஞ்ஞானத்தின்படி உறக்க முடக்கத்திற்கான காரணங்கள்\nநவீன விஞ்ஞானத்தின்படி, உறக்க முடக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பின்வருமாறு:\nபாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நீண்டகால உறக்க இடையூறுகள்\n3.3 நவீன விஞ்ஞானத்தின் படி உறக்க முடக்கத்திற்கான சிகிச்சை என்ன\nகுறிப்பிட்ட காரணமோ அல்லது நிகழ்வுகளின் விளக்கமோ தரப்படாததால், உறக்க முடக்கத்திற்கான எல்லா முன்மொழியப்பட்ட சிகிச்சையும் அனுபவத்தால் பெறப்பட்டதே ஆகும்.\nசிலர், உறக்க முடக்கம் என்பதை Fluoxetine போன்ற மனஅழுத்த எதிர்ப்பு மருந்துகளால் கட்டுப்படுத்தலாம் என்கின்றனர். இது ‘ரெம்’ (REM) தூக்கத்தை தடுக்கிறது. அடிப்படை மனஅழுத்தம் இருக்கும் இடத்தில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nமற்றவர்கள் மருந்துகளை பயன்படுத்துவதை நிராகரிப்பதன் காரணம்: சில நேரங்களில், கோளாறுகளைச் சமாளிக்க மிகச் சிறந்த வழி, கோளாறை பற்றி தெளிவாக புரிந்துகொண்டு, நம்மையோ அல்லது நம்மை சார்ந்தவர்களையோ உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கான சிறந்த வழியை நாமே நாடுதல் ஆகும்.\nநாம் மட்டும் இதனால் பாதிக்கப்படவில்லை; பலரும் இதை அனுபவிக்கின்றனர் என்ற மன ஆறுதல் பெறுவது முக்கியம்.\n4. உறக்க முடக்கத்தைப் பற்றிய ஆன்மீக ஆராய்ச்சி\nமேலே குறிப்பிட்ட முக்கிய பரிந்துரைகள் சிலவற்றின் ஆன்மீக விளக்கம் பின்வருமாறு ஆகும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விளக்கங்களும் புள்ளிவிவரங்களும், ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளையின் (எஸ்.எஸ்.ஆர்.எஃப்) மேம்பட்ட ஆறாவது அறிவைக் கொண்ட ஸாதகர்களால், மனிதனுக்கு அப்பாற்பட்ட விச்வபுத்தி மூலம் பெறப்பட்டுள்ளன.\nஉறக்க முடக்கத்தில் ஒரு சூட்சும இருப்பை உணர்வது\nஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளையின் (எஸ்.எஸ்.ஆர்.எஃப்) ஆராய்ச்சியின்படி, இந்த உறக்க முடக்க நிகழ்வுகள் ஏற்பட முக்கிய ஆன்மீக காரணங்களில் ஒன்று ஆவிகளின் (பேய்கள், பிசாசுகள், எதிர்மறை சக்திகள் போன்றவை) தாக்குதல் என்பது தெரிய வந்துள்ளது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மக்கள் ஏதோ ஒரு இருப்பை உணர்வதும், ஆவியை கண்ணால் பார்ப்பதும் இதனால்தான். இது மனப்பிரமை அல்ல, உண்மையில் ஆவிகளால் (பேய்கள், பிசாசுகள், எதிர்மறை சக்திகள் போன்றவை) ஏற்படும் பாதிப்பே ஆகும் . இதை நாம் ஆறாவது அறிவின் மூலம் உணர்கிறோம்.\nமனித வாழ்வில் இது நடப்பதற்கான வாய்ப்புகள்:\nபின்வரும் அட்டவணையில் ஸாதகர்கள் மற்றும் ஸாதகர்கள் அல்லாதவர்களின் மீது நடக்கும் தாக்குதலின் அதிர்வெண் பங்கீடு தரப்பட்டுள்ளது. உறக்க முடக்கம் உள்ள அனைவரையும் (மூல காரணம் எதுவாக இருந்தாலும் – உடல்ரீதியாக, மனோரீதியாக அல்லது ஆன்மீகரீதியாக) உள்ளடக்கியது இது.\nஉறக்க முடக்க தாக்குதலின் அதிர்வெண்\nஸாதகர் அல்லாதவர் 20% 5%\n1. ஆன்மீக ஸாதகர் என்பவர், ஆன்மீக முன்னேற்றத்திற்காக தினந்தோறும் நேர்மையான மற்றும் மனமார்ந்த முயற்சிகள் செய்யும் ஒருவர் ஆவார். அவரின் ஆன்மீக பயிற்சி, ஆன்மீக பயிற்சியின் ஆறு அடிப்படை கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டு இருக்கும். ஆன்மீக முன்னேற்றத்தில் தீவிர ஆசை கொண்டு ஆன்மீக பயிற்சியை அளவிலும், தரத்திலும் உயர்த்த தினசரி முயற்சிப்பார்.\nஸாதகர்கள், தங்கள் ஆன்மீக பயிற்சியின் காரணமாக, கடவுளிடமிருந்து அதிக அளவிலான பாதுகாப்பை பெற முடியும். உறக்க முடக்குதலின் அனைத்து நிகழ்வுகளிலும் 10% மட்டுமே விழித்திருக்கும் நிலையில் நடக்கிறது, 90% உறக்கத்தின் போது நடக்கிறது. இது வாழ்நாளில் ஒரு முறை நடப்பதாக இருந்தாலும் சரி அல்லது அடிக்கடி நிகழ்வதாக இருந்தாலும் சரி, 30% மக்கள் மட்டுமே இந்த நிகழ்வுகளை பற்றி அறிந்திருக்கிறார்கள், 70% மக்கள் இது தனக்கு ஏற்பட்டுள்ளது என்பதை கூட அறிவதில்லை. காரணம் என்னவென்றால், இது ஆழ்ந்த உறக்கத்தில் நடப்பதனால் இருக்கலாம் அல்லது தாக்குதல்கள் நொடிப்பொழுதில் நிகழ்வதால், அவர்களுக்கு அதைப் பற்றித் தெரியாமல் போகலாம்.\nஇளைஞர்களிடையே இது ஏன் அதிகமாக நடக்கிறது இது இளைஞர்களிடையே காணப்பட அதிக வாய்ப்புள்ளது. அதற்கான காரணம், இளைஞர்கள் மிக அதிக காலம் வாழ வேண்டி உள்ளதால், அதிகபட்ச கொடுக்கல்-வாங்கல் கணக்கை இன்னும் முடிக்க வேண்டி உள்ளது. புவர்லோகம் அல்லது பாதாளத்திலுள்ள ஆவிகள் அல்லது முன்னோர்களிடம் இருக்கும் எதிர்மறையான கொடுக்கல்-வாங்கல் கணக்கினால் உறக்க முடக்கம் ஏற்படலாம். மேலும், உலக விருப்பங்கள் இளைஞர்களிடம் மிக அதிகமாக உள்ளதால், ஆவிகள் இவர்களை குறி வைத்து தங்கள் ஆசைகளை பூர்த்தி செய்து கொள்கின்றன. ஆசைகளை பூர்த்தி செய்துகொள்ளும் கண்ணோட்டத்தில், சிறு வயது மற்றும் முதிய வயதில் உள்ளவர்களினால் பெரும் பயனில்லை. முதியவர்கள் தங்கள் வாழ்நாளில், அவர்களது பெரும்பான்மையான கொடுக்கல்-வாங்கல் கணக்கை முடித்து விட்டிருப்பார்கள் மற்றும் வாழ்வின் ஏற்ற இறக்கங்களால் பக்குவப் பட்டிருப்பார்கள்.\nபொதுவாக, மல்லாந்து படுத்திருக்கும்போது இந்த தாக்குதல் நடப்பது ஏன் ஏனென்றால், இரு பக்கங்களில் எந்த பக்கம் ஒருக்களித்து படுத்தாலும், ​​குண்டலினியின் இரு நாடிகளில் ஏதாவது ஒன்றின் மூலம் ஆன்மீக சக்தி செயல்பாட்டில் இருக்கும். மல்லாந்து படுத்திருக்கும் நிலையில் குண்டலினி குறைந்தபட்ச செயல்பாட்டில் இருக்கும். சக்தியின் ஓட்டம் குறைவதால், ஒருவரின் கர்மேந்த்ரியங்களை எளிதாக செயலிழக்க செய்ய முடிகிறது. குண்டலினி சக்தி என்பது உடலின் பல்வேறு அமைப்புகள் மற்றும் உறுப்புகளுக்கு பாயும் ஆன்மீக சக்தி ஆகும்; அவற்றின் செயல்பாட்டிற்கு இந்த சக்தி இன்றியமையாததாக உள்ளது. இக்காரணத்தால், 70% உறக்க முடக்கங்கள் மல்லாந்து படுத்திருக்கும்போது ஏற்படுகிறது.\nபொதுவாக உறக்க நிலைக்கு போனவுடன் அல்லது அதிலிருந்து வெளியே வரும்போது இந்த தாக்குதல் நடக்கிறது: ஆன்மீக ஆராய்ச்சியின்படி, உறக்க முடக்கம் 10% சந்தர்ப்பங்களில் மட்டுமே உறக்க நிலைக்கு போகும் போது அல்லது அதிலிருந்து வெளியே வரும்போது நடக்கிறது. 90% சந்தர்ப்பங்களில் இது உறக்கத்தில் நடப்பதால், பாதிக்கப்பட்ட நபருக்கு இது தெரிவதில்லை அல்லது அரைகுற���யாக தெரிகிறது. எஸ்.எஸ்.ஆர்.எஃப், உறக்க முடக்கத்தால் பாதிக்கப்பட்ட சில ஸாதகர்களின் உறங்கும் முறைகளை ஆராய்ந்தனர். இரவு உறக்கத்தில் அவர்களில் அநேகர் செயலிழந்த அல்லது நினைவிழந்த நிலையில் இருப்பது தெரிந்தது. அவர்களை எழுப்புவதற்கு முயற்சி செய்யும்போது, ​​அவர்கள் செயலிழந்த நிலையிலேயே இருந்தனர். ஆவிகள் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை), ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள நபர் மீது தாக்குதல் செய்ய விரும்புகின்றன. ஏனென்றால், அப்போது தங்கள் ஆசைகளை (உதாரணத்திற்கு, பாலியல் ஆசைகள்) தீர்த்துக் கொள்ள அவை குறைந்த சக்தியை பயன்படுத்தினால் போதுமானது.\nகால அளவு: ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம், ஒரு தாக்குதல் சராசரியாக 3 நிமிடத்திலிருந்து 3 மணி நேரம் வரை இருக்கலாம் என கண்டறியப்பட்டது,\nஉறக்க முடக்கத்தின் காரணத்தை எப்படி உறுதிப்படுத்துவது ஆறாவது அறிவு விழிப்படைந்த ஒருவரால் மட்டுமே உறக்க முடக்கத்திற்கான காரணம் உடல்ரீதியானதா, மனோரீதியானதா அல்லது ஆன்மீகரீதியானதா என்பதை கண்டறிய முடியும். எனினும், உடல்ரீதியான மற்றும் மனோரீதியான காரணங்களால் இது ஏற்படவில்லை என்றறியும்போது, உறக்க முடக்கம் ஆன்மீக காரணங்களால் ஏற்பட்டுள்ளது என்பதை நம் புத்தியினால் யூகிக்க முடியும்.\nஉறக்க முடக்கத்திற்கான மூல காரணங்கள் மற்றும் நிவாரணங்கள் பற்றிய தெளிவான புரிதல் ஏற்படும்போது, மக்களின் பயம் மற்றும் வெட்கம் குறைந்து, இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் ஆற்றல் அவர்களுக்கு ஏற்படும் என்று நம்புகிறோம்.\n4.1 ஆவிகளால் ஏற்படும் உறக்க முடக்கத்தின் வகைகள்\nஆவிகளால் ஏற்படும் உறக்க முடக்க தாக்குதல்கள் அனைத்துமே மூன்று வகையில் அடங்கும் என்று ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம் தெரிந்துள்ளது.\n4.1.1 நபரின் உடலை அழுத்துவது:\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில், இது நடக்கும்போது நபர் மல்லாந்து படுத்திருப்பதால், ஆவி அவரை கீழே அழுத்தும்போது, அவரால் நகர முடிவதில்லை.\nஇந்த அழுத்தம் எவ்வாறு கொடுக்கப்படுகிறது\nஆவிகள் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை), பாதிக்கப்பட்டவருக்கு எவ்வாறு அதிகபட்ச கஷ்டத்தை கொடுக்கலாம் என்று தேர்ந்தெடுத்து, அவ்வழியை உபயோகிக்கின்றன. குறைந்தபட்ச சக்தியை உபயோகித்து, அதிகபட்ச கஷ்டத்தை எவ்வழியால் கொடுக்க முடியுமோ, அவ்வழியை தேர���ந்தெடுக்கின்றன.\n​ஆவிகள், பூரண வாயு தத்துவம் நிரம்பியது, மனிதன், பூரண நில தத்துவம் மற்றும் நீர் தத்துவத்தால் நிறைந்தவன். பிரபஞ்ச தத்துவங்களின்படி, பூரண வாயு தத்துவம், நிலம் மற்றும் நீரைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்தது. ஆவிகளின் ஆன்மீக சக்தியை சார்ந்திருக்கும் கருப்பு சக்தியே அவர்களின் ஆயுதமாக விளங்குகிறது. ஆகையால், அவை அழுத்தத்தை கொடுத்தாலும், கயிறுகளால் கட்டினாலும் அல்லது ஒரு வலையை உருவாக்கினாலும், அடிப்படையாக அவர்களின் கருப்பு சக்தி உபயோகிக்கப்பட்டு, விஷ வாயுவை போல் செயல்பட்டு, ஒரு நபரின் முழு உடல் செயல்பாடுகளை பாதிக்கிறது. ஆவிகள் எவ்வாறு ஒருவருக்கு கஷ்டத்தை கொடுக்க வேண்டும் என விரும்புகிறதோ, அதற்கேற்றார் போல் உடலின் அங்கத்தையும் பாதிக்கும் வழியையும் தேர்ந்தெடுக்கின்றன.\nஇம்மாதிரியான தாக்குதல்களின் மற்ற பண்புகள்:\nஒருவரின் மனம், விழிப்புணர்வு நிலையில் இருந்தாலும், அவரால் அசைய முடிவதில்லை.\nஇந்நிலை சில நிமிடங்களிலிருந்து பல மணி நேரம் வரை நீடிக்கலாம்.\nபாதிக்கப்பட்டவரை சுற்றியிருப்பவர் அவர் உறங்குகிறார் என எண்ணுகின்றனர். உடல் முழுவதும் செயலிழந்த நிலையில் இருப்பதால், எந்த வித போராட்டமும் அவர் உடலிலோ முகத்திலோ தெரிவதில்லை.\nஉறக்க முடக்க தாக்குதலால் பாதிக்கபட்டவர் முழு நினைவுடன் இருப்பதால், சுற்றி உள்ளவரின் குரல்களை அவரால் கேட்க முடிகிறது. ஆனால் காப்பாற்றும்படி குரலெழுப்ப அவரால் முடிவதில்லை.\nசில சமயம், துர்நாற்றத்தை உணரலாம். ஆவிகள் தங்களின் கருப்பு சக்தியை உபயோகித்து இதை செய்கின்றன. பாதிக்கப்பட்டவர் அவரின் ஆறாவது அறிவு அல்லது புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட அறிவைக் கொண்டு இதை உணர்கிறார். நம் சூட்சும இந்த்ரியங்களால் எவ்வாறு வாசனை, சுவை, பார்வை, தொடு உணர்ச்சி, கேட்கும் சக்தி ஆகியவற்றை உணர முடிகிறது என்பது பற்றிய தெளிவான விளக்கங்களுக்கு நம்முடைய ஆறாவது அறிவைப் பற்றிய கட்டுரையை படிக்கவும்.\nசாதாரணமாக, நரகத்தின் எந்தப் பகுதியை சேர்ந்த ஆவிகளாலும் இந்த தாக்குதல்கள் நடைபெறலாம்.\nதாக்குதலின் கால அளவு, ஆவியின் ஆன்மீக சக்தி, அது எந்த அளவிற்கு அந்த நபருக்கு கஷ்டத்தை கொடுக்க முடிவெடுத்துள்ளது மற்றும் பாதிக்கப்பட்டவரின் ஆன்மீக பலம் ஆகியவற்றைப் பொருத்தது.\nசில ச���யங்களில், சிலரால் அதிர்வுகளை உணர முடியும். இந்த அதிர்வுகள், ஒருவரை செயலிழக்க செய்யும் ஆவிகளின் முயற்சிகள் தோல்வியுற்றதை குறிக்கிறது.\nஒருவரை உலுக்குவதால் நிறுத்தக் கூடிய தாக்குதல்கள், மூதாதையரின் சூட்சும உடல்களால், அந்த இடத்தால், இருப்பிடத்தால் அல்லது குண்டலினியால் ஏற்பட்டது என்பதை உணரலாம்.\nஇம்மாதிரியான ஒரு உறக்க முடக்க தாக்குதலின் நிகழ்வைப் பற்றித் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.\n4.1.2 நபரின் உடலைக் கட்டிப் போடுதல்:\nஇந்த வகையில், நாலாவது பாதாளத்தை சேர்ந்த மாந்த்ரீகர்கள் போன்ற உயர் நிலை ஆவிகள் தங்களின் சித்திகளை உபயோகித்து ஒருவரை கருப்பு சக்தி கயிற்றால் கட்டிப் போடுகின்றனர். அதனால் அந்த நபர் கட்டிப் போட்டது போல் உணர்கின்றார். அவரால் பேசவோ உடலை அசைக்கவோ முடிவதில்லை.\nமேற்கூறியவற்றில், அழுத்தப்படும் உணர்வைத் தவிர மற்ற எல்லாவற்றையும் அவர் அனுபவிக்கிறார்.\nஇம்மாதிரியான ஒரு உறக்க முடக்க தாக்குதலின் நிகழ்வைப் பற்றித் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.\n4.1.3 மனமும் புத்தியும் கட்டுப்படுதல்:\nஇந்த வகையில், ஆவிகளால் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) ஒருவர் முழுவதும் செயலிழக்கிறார். ஆவிகள் அவரின் உடல், மனம் மற்றும் புத்தியை முழுவதுமாக முடக்கிப் போடுகிறது.\nநான்காவது பாதாளத்தை சேர்ந்த மாந்த்ரீகர்கள் போன்ற உயர் நிலை ஆவிகள் (அதிக ஆன்மீக சக்தி கொண்டவை) தங்களின் அமானுஷ்ய சக்தியை உபயோகித்து, அந்த நபரின் உடலை சுற்றி கருப்பு சக்தியால் வலை போல் பின்னி விடுகின்றனர்.\nபாதாளத்தில் நடத்தப்படும் சூட்சும யாகங்களின் மூலம் இந்த கருப்பு சக்தி வலை உருவாக்கப்படுகிறது. இந்த வலையால் அவரை கட்டிப் போடும்போது, அவரின் மனம், புத்தி ஆகியவை சிறிது சிறிதாக மரத்துப்போய், அவரால் பேசவோ நகரவோ முடிவதில்லை.\n5. ஆவிகள் ஏன் உறக்க முடக்கத்தை ஏற்படுத்துகின்றன\nஇதற்கு முக்கியமாக நான்கு காரணங்கள் உள்ளன:\nதங்களின் ஆசைகளை பூர்த்தி செய்து கொள்ளுதல்\nமற்றவரை துன்புறுத்தி அதில் இன்பம் காணுதல்\nகடவுளிடம் பக்தி கொண்ட ஸாதகர்களை துன்புறுத்துதல்\nஇந்த விஷயங்கள் எல்லாம் ‘ஆவிகளின் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) இருப்பின் நோக்கம் என்ன’ என்ற கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.\n6. உறக்க முடக்க���்திலிருந்து மீள உதவும் வழிகளும் ஆன்மீக நிவாரணங்களும்\n6.1 முடக்கத்திலிருந்து மீள என்ன செய்ய வேண்டும்\nமுடக்கம் ஆன்மீக காரணங்களால் ஏற்படுவதால், ஆன்மீக நிவாரணங்களால்தான் அதிலிருந்து மீள முடியும்.\nஇது மாதிரியான நிகழ்வில் முதலில் ஒருவர் செய்ய வேண்டியது, உதவிக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வதுதான்.\nபிறகு, அவரவர் பிறந்த குல வழக்கப்படி இறைவனின் நாமத்தை ஜபம் செய்ய வேண்டும். இதிலிருந்து மீளும்வரை இடையிடையே பிரார்த்தனையும் செய்ய வேண்டும்.\nமுடக்கத்திலிருந்து மீண்ட பிறகு, இந்த தாக்குதலிலிருந்து காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.\nபீதி அடையாமல், ஆன்மீக பயிற்சியாக இறைவனின் நாமஜபத்தை செய்வதால் தெய்வீக சக்தி கிடைக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதன் பலனாக நம் ஆன்மீக பலம் அதிகமாகி, கருப்பு சக்தியை எதிர்க்கும் சக்தியும் அதிகமாகிறது; அதனால் முடக்கத்தின் கால அளவு குறைகிறது.\n6.2 எதிர்காலத்தில் இந்த தாக்குதல் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nதாக்குதலிலிருந்து நம்மை பாதுகாக்கும் முக்கிய அரணாக விளங்குவது, நம்மை சுற்றி ஏற்படும் இறைவனின் பாதுகாப்பு கவசம் மற்றும் நம்முள் அதிகரிக்கும் அடிப்படையான சூட்சும ஸாத்வீக தன்மை ஆகும்.\nஇவற்றை ஏற்படுத்திக் கொள்ள கீழ்கண்டவற்றை செய்ய வேண்டும்:\nஒருவர் பிறந்த குல வழக்கப்படி இறைவனின் நாமத்தை தொடர்ந்து ஜபிப்பதையே இக்காலத்திற்கேற்ற ஆன்மீக பயிற்சியாக, உன்னத ஆன்மீக வழிகாட்டிகளாக விளங்கும் மகான்கள் கூறுகின்றனர்\nமூதாதையரால் ஏற்படும் கஷ்டங்களிலிருந்து பாதுகாப்பு பெற தொடர்ந்து ஆன்மீக பயிற்சியாக தத்த நாமஜபத்தை செய்தல்.\nஆவிகளிடமிருந்து (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) பாதுகாப்பு பெறவும், ஆன்மீக முன்னேற்றம் அடையவும் அடிக்கடி பக்தியோடு பிரார்த்தனை செய்வது.\nஆன்மீக நிவாரண முறைகளான விபூதி அணிவது, தீர்த்தத்தை தெளிப்பது, வீட்டில் சாம்பிராணி தூபம் போடுவது அல்லது ஊதுபத்திகளை ஏற்றுவது, கல் உப்புத் தண்ணீரில் கால்களை வைப்பது போன்றவற்றை செய்தல். ஸாத்வீக சுகந்தம் கொண்ட சந்தனம், மல்லிகை அல்லது தாழம்பூ ஊதுபத்திகளை ஏற்றலாம்.\n6.3 மற்றவர் எவ்வாறு பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்யலாம்\nஆன்மீக நிவாரணங்களை உபயோகிக்கும் எல்லா நிகழ்வுகளிலும் தத்துவம் ஒன்றே – அடிப்படையான சூட்சும ஸாத்வீக தன்மையை அதிகரித்து, அதே சமயம் தாமஸீக தன்மையை குறைப்பதற்கு முயற்சிப்பது ஆகும்.\nஇதற்காக, கீழே சொன்னவற்றை பின்பற்றலாம்.\nஅவருக்கு அருகில் சாம்பிராணி தூபம் போடலாம் அல்லது ஊதுபத்திகளை ஏற்றலாம். சந்தனம், மல்லிகை மற்றும் தாழம்பூ சுகந்த ஊதுபத்திகள் அதிக பலனுள்ளது.\nபாதிக்கப்பட்டவரின் நெற்றியில் விபூதியை இடவும்.\nஅவர் மீது தீர்த்தத்தை தெளிக்கவும்.\nஅவருக்கு அருகில் இறைவனின் படம் அல்லது சின்னத்தை வைக்கவும்.\nநாமஜப ஒலிநாடாவை ஒலிக்க விடவும்.\nஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால், அவரை உலுக்கி எழுப்பலாம். அந்த நிலையிலிருந்து மீளுவதற்கு இது அவருக்கு உதவுகிறது. இதன் காரணம் என்னவென்றால், ஒருவர் செயலிழந்த நிலையில் உள்ளபோது அவரின் ஆன்மீக சக்தி ஓட்டம் தடைபடுகிறது. அவரை உலுக்குவதால் தடைபட்ட ஓட்டம் சரியாகிறது. சக்தி ஓட்டம் உடலில் பாய்வதால், அவரின் அசைவுகள் மீட்கப்படுகின்றன.\nதாக்குதல் ஏற்படும் முன்பே தடுக்கும் ஆன்மீக உபாயங்களுக்கு, நம் ஆன்மீக நிவாரணங்கள் பகுதியைப் பார்க்கவும்.\nஆன்மீக ஆராய்ச்சி எவ்வாறு நடத்தப்படுகிறது\nஎங்களது ஸ்கைப் சத்சங்கங்களில் பங்கெடுங்கள்\nSSRF (எஸ்.எஸ்.ஆர்.எப்.) அடிப்படை கட்டுரைகளை படித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/saamy%C2%B2-motion-poster/", "date_download": "2018-10-22T10:13:38Z", "digest": "sha1:5SXOMCUVABYYOIPOJ3R7KZS6KCHKWGU6", "length": 4829, "nlines": 132, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Saamy² - Motion Poster - Cinema Parvai", "raw_content": "\nஇரண்டாம் பாகத்திற்கு தயாராகும் ‘இன்று நேற்று நாளை’\n தமிழக அரசு அறிவிப்பு . “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஎழுமின் – விமர்சனம் 4/5\nchiyaan vikram Devi sri prasad Hari Saamy Square Motion poster Thammens Films சாமி ஸ்கொயர் மோசன் போஸ்டர் சியான் விக்ரம் தமீன்ஸ் பிலிம்ஸ் தேவி ஸ்ரீ பிரசாத் ஹரி\nPrevious Postகண்மணி பாப்பாவைக் கடத்தியது யார் Next Post8 வருடத்திற்குப் பின் அஜித்\nமீண்டும் அமெரிக்காவில் தேவி ஸ்ரீ பிரசாத்.. சஸ்பென்ஸ் & திர்ல்லிங் உறுதி\nதமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம் – நடிகர் பிரபு\nஎழுமின் – விமர்சனம் 4/5\nவி பி விஜி தயாரித்து இயக்கியுள்ள படம்தான்...\nஉங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள்...\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\nஇரண்டாம் பாகத்திற்கு தயாராகும் ‘இன்று நேற்ற��� நாளை’\n தமிழக அரசு அறிவிப்பு . “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஎழுமின் – விமர்சனம் 4/5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/79819", "date_download": "2018-10-22T09:25:10Z", "digest": "sha1:QTXDQ6QWZNBKQ7JXEQCX7LXVUTOGK7F7", "length": 8695, "nlines": 167, "source_domain": "kalkudahnation.com", "title": "சாய்ந்தமருதில் \"டி எம் கே அஸ்ஸோசியேட்ஸ்\" தனியார் நிறுவனத்திறப்பு விழா | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் சாய்ந்தமருதில் \"டி எம் கே அஸ்ஸோசியேட்ஸ்\" தனியார் நிறுவனத்திறப்பு விழா\nசாய்ந்தமருதில் \"டி எம் கே அஸ்ஸோசியேட்ஸ்\" தனியார் நிறுவனத்திறப்பு விழா\nசாய்ந்தமருதில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட “டி எம் கே அஸ்ஸோசியேட்ஸ்” (DMK ACCOCIATES ) தனியார் நிறுவனத்தின் திறப்பு விழா நேற்று (09) அதன் பணிப்பாளர் கலீல் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில், பிரதம விருந்தினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்களும் சிறப்பதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் அமீர் அலி அவர்களும் கலந்து கொண்டனர்.\nPrevious articleகல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி புத்தாக்குனர்களை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சந்திப்பு.\nNext articleலங்கா அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் புதிய காட்சியறை சாய்ந்தமருதில்\n270 மில்லியன் ரூபா நிதியுதவியில் தம்பாளை பகுதிகளில் தூய குடிநீரை வழங்கும் நிகழ்வு.\nதம்பாளை, சின்னவில்லு காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்கள் நேரடி விஜயம்\nஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கு மாணவர் உளநல செயலமர்வு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஓர் ஆலிமின் மறைவு ஆலத்தின் இழப்பாகும் – முன்னாள் அமைச்சர் அஸ்வர்\nவாழைச்சேனையில் தவ்ஹீத் பள்ளிவாயல் ஏன் தடை செய்யபப்பட வேண்டும்\nமட்டு.அரசாங்க அதிபர் சார்ள்ஸுக்கு ஆதரவாகத் திரண்டெழுந்த மட்டு அரச நிருவாக உத்தியோகத்தர்கள்- (வீடியோ)\nஇந்த அரசியல் அமைப்பிலே மூன்று விடயங்கள் முக்கியமாக செய்யப்படவுள்ளது – பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி.\nஇந்தியத்துணைத்தூதரகமொன்று மட்டக்களப்பில் அமைக்கப்பட்ட வேண்டும் -முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்\nநெடுங்கேணியில் காணாமல் போன இளைஞன் நண்பர்களால் கழுத்தறுத்து கொலை-சடலமும் எரிப்பு\nகூட்டமைப்பிலிருந்து சுமந்திரனைத் துரத்தச் சொல்கின்றாரா- கஜேந்திரகுமார���\nஅன்புள்ள அப்துல் றஹ்மானுக்கு…-சட்டத்தரணி பஹ்மி முஹைதீனிடமிருந்து\nமாஞ்சோலையில் போதையொழிப்பு, சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்திக்கான விஷேட கூட்டம்\nசற்று மயக்கமான நிலையில் காணாமல்போன மாணவன் இன்று கண்டுபிடிப்பு #ஓட்டமாவடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/salim-articles/education/item/624-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-22T09:32:23Z", "digest": "sha1:IZC7HYUC4OGANJBFGPBF5CIZR7BJORGJ", "length": 12825, "nlines": 171, "source_domain": "samooganeethi.org", "title": "மேற்படிப்பு வாய்ப்புகள்", "raw_content": "\nகலைஞரின் மரணமும்; திராவிட இயக்கம் கடந்து வந்த பாதையும் - 2\nமண்ணின் வரலாறு - 19 நம்புதாழை எனும் நறும்பூந்தாழை\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஅகில இந்திய அளவில் 12 வது இடத்தில் இருக்கும் என் ஐ டி திருச்சியிலும் பயிலலாம். இதில் சேர்ந்து பயில JEE (Main) எழுதி வெற்றி பெற வேண்டும். JEE (Main) தேர்வு என்பது அப்ஜக்டீவ் (Objective) வினாத்தாள்களைக் கொண்டது. இதில் இயற்பியல், வேதியியல், மற்றும் உயிரியல் (Physics, Chemistry, Biology) பாடத்திலிருந்து கேள்விகள் வரும். மேலும் விபரங்களுக்கு : Http:// jeemain.nic.in\nஐ ஐ டி, என் ஐ டி யில் சேர இப்போது 11 வது 12 வது மாணவர்கள் இப்போதிருந்தே தங்களுடைய திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஅரசு வேலைகளில் உயர் பதவியை அடைய சிவில் சர்வீஸ் என்று அழைக்கப்படும் இந்திய குடியுறிமை பணித் தேர்வுகளை எழுத வேண்டும். இந்திய அரசு நிர்வாகத்தை திறம் பட நடத்துவதற்கு தேர்ந்தெடுக்கப்படுகிற நபர்கள்தான் குடியுரிமை பணியாளார்கள்.\nகுடியுரிமை தேர்வுகளில் மிகவும் பிரபலமானது ஐ ஏ எஸ் தேர்வாகும். ஐ ஏ எஸ் மட்டுமல்லாமல் சுமார் 23 பணிகளுக்காக மத்திய தேர்வு ஆணைக் குழு (UPSC) நடத்தும் Group 1 தேர்வுகளை நம்முடைய மாணவ மாணவிகள் எழுதுவதற்கு முன் வர வேண்டும்.\nIAS, IFS, IPS, IRS உட்பட 23 பணிகளுக்கான தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க கீழ்கண்ட மூன்ரு அடுக்குகள் கொண்ட தேர்வுகளை UPSC ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது.\nஇந்த தேர்வுகளை 21 வயது முடிந்து பட்டப்படிப்பை பூர்த்தி செய்த அனைவரும் எழுதலாம். பொதுப் பிரிவுக்கு 32, OBC க்கு 35, SC/ST ஆகியோருக்கு 37 வயது வரை இத்தேர்வை எழுதலாம். அதிகபட்சமாக பொதுப் பிரிவினர் ஆறு முறையும், OBC 9 முறையும், SC/ST ஆகியோர் எத்த்னை முறை வேண்டுமா��ாலும் தேர்வுகள் எழுதி தேர்வு பெற முயற்சி செய்யலாம்.\nஇந்த தேர்வு எழுதுவதற்கான கட்டணம் ரூ. 100 மட்டுமே. பெண்களுக்கும் SC/ST சார்ந்தவர்களுக்கும் இக்கட்டணம் தேவையில்லை.\nதமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் ஆகிய இடங்களிலும் கேரளாவில் திருவனந்தபுரத்திலும் UPSC முதன்மைத் தேர்வை எழுதலாம். பிரதான தேர்வை சென்னை, திருவனந்தபுரம் உட்பட உட்பட மாநில தலைநகரங்களில் எழுதலாம். முதன்மைத் தேர்வுகள் பெரும்பாலும் ஆகஸ்ட் மாதத்திலும், பிரதான தேர்வுகள் டிசம்பர் மாதத்திலும் நடைபெறும்.\nஇத்தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், தகவல் அறியவும் Http:// upsconline.nic.in என்ற முகவரியை நாடவும்.\nஇதர அரசு வேலை வாய்ப்புகள்\nSCHOLARSHIPS (கல்வி உதவித் தொகை)\n1. அரசாங்கத்தின் அனைத்து கல்வி உதவித் தொகைகள் பற்றிய அறிய - https://scholarships.gov.in\n2. சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் திட்டங்கள் பற்றி அறிய - http://www.momascholarship.gov.in/\nஜமாத்துல் உலமா சபை நடத்திய சுதந்திர தின நிகழ்ச்சி\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nசுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த விழிப்பு உணர்வு சமீப காலங்களாக…\nமண்ணின் வரலாறு-8 நாவாயத்கள் வாழும் மீனம்பூர்\nசென்னை புத்தகக் கண்காட்சி புதுச்சேரியிலிருந்து சகோதரர் அஃப்ஸல் வந்திருந்தார்.…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/10/15-Cc.html", "date_download": "2018-10-22T09:27:30Z", "digest": "sha1:SZAQF3TT2S5WJDNKDEAHTPUQQ2FCREDK", "length": 7957, "nlines": 56, "source_domain": "www.onlineceylon.net", "title": "சீத்தாப்பழம் சாப்பிடுவதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nசீத்தாப்பழம் சாப்பிடுவதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்\nசீத்தாப்பழத்தின் வெளித்தோற்றம் வித்தியாசமாக இருந��தாலும், அதன் உட்பகுதியில் உள்ள வெள்ளை நிற சதைப்பகுதி மிகவும் இனிப்பாக இருக்கும். அதோடு சீத்தாப்பழம் நல்ல மணத்தையும் கொண்டது. இத்தகைய சீத்தாப்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், கனிமச்சத்துக்களும் உள்ளதால், அது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்கும்.\nஉங்களுக்கு சீத்தாப் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். அதன் நன்மைகள் பற்றி உங்களுக்குத் தெரிந்தால், இனிமேல் சீத்தாப்பழம் சாப்பிட மறுக்கமாட்டீர்கள்.\nசீத்தாப்பழத்தில் வைட்டமின் பி6 வளமாக உள்ளது. இச்சத்து மூச்சுக்குழாய் அழற்சியைக் குறைக்கும் மற்றும் ஆஸ்துமா பிரச்சனை அண்டாமல் பாதுகாக்கும்.\nசீத்தாப்பழம் கண் பார்வையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். ஏனெனில் இதில் ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆர்த்ரிடிஸ்\nசீத்தாப்பழத்தில் மக்னீசியம் அதிகம் உள்ளது. இது மூட்டுகளில் உள்ள அதிகப்படியான அமிலத்தை நீக்கி, ஆர்த்ரிடிஸ் அபாயத்தைக் குறைக்கும். மேலும் இப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், தசைகள் பலவீனமாவது தடுக்கப்படும்.\nசீத்தாப்பழத்தில் காப்பர் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது. மேலும் இந்த பழம் குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும். சர்க்கரை நோய் சீத்தாப்பழத்தில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து, உடல் சர்க்கரையை உறிஞ்சும் வேகத்தைக் குறைத்து, டைப்-2 சர்க்கரை நோய் வருவதற்கான அபாயத்தைக் குறைக்கும்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nசொந்தமாக வீடு கூட இல்லை : கவலையைக்கொட்டும் பொலிஸ்மா அதிபர்.\nசமையல் எரிவாயுவின் விலையை உடனடியாக அதிகரிக்க இடமளிக்கப்படமாட்டாது : அமைச்சர் ரிஷாட் திட்டவட்டமாக அறிவிப்பு.\n2020 ஆம் ஆண்டளவில் மின்-வணிகம் ஊடாக 04 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை இலங்கை எட்டும்\nவேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் பெரும் மகிழ்ச்சி - ப.ஜ.க அமைச்சர்\nமைத்திரி கொலை முயற்சி : பிண்ணணியில் இந்தியாவின் ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-10-22T10:18:15Z", "digest": "sha1:Y466FYNTPZE4TGC3VJPR3J7SPNDEKO5T", "length": 3290, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சந்தனமடுஆறு | Virakesari.lk", "raw_content": "\nஅணித் தலைவராக திஸர பெரேரா\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஜனவரியில் நிதி ஒதுக்கப்படும் - பைசல் காசிம் உறுதி\nகுப்பைக் கொட்டுவதைக் கண்டித்து புத்தளத்தில் போராட்டம்\nவியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடுகின்றது\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nதிறக்கப்பட்டது மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு\nசட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட மாடுகள் பொலிஸாரினால் கைப்பற்றல்\nமட்டக்களப்பு பிரதேசத்திலிருந்து அனுமதிப்பத்திரமின்றி சிறிய கெப் வாகனமொன்றில் ஏற்றிவரப்பட்ட மூன்று மாடுகளை இன்று ஏறா...\nஅணித் தலைவராக திஸர பெரேரா\nவியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடுகின்றது\nகடந்த 24 மணி நேர விபத்துக்களில் நால்வர் பலி\nதமிழ் மக்களின் தற்போதுள்ள தேவையை எடுத்துரைத்த வரதராஜ பெருமாள்\nசூடு பிடிக்கும் தோட்ட தொழிலாளர்களின் சம்பள போராட்டம் - ஸ்தம்பிதமடையும் மலையகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/73941", "date_download": "2018-10-22T09:36:25Z", "digest": "sha1:AMM5N5IDBV32VNED7TX2VX2QEQXK4X7U", "length": 19088, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘ஜெகே ‘ கடலூர் சீனு", "raw_content": "\n – கே ஜே அசோக் குமார் »\n‘ஜெகே ‘ கடலூர் சீனு\nஅஞ்சலி, ஆளுமை, வாசகர் கடிதம்\nநள்ளிரவு வழக்கம்போல வெண்முரசு வாசிக்க மொபைலை திறந்தேன். முதல் பதிவாக ஆசானுக்கான அஞ்சலியை கண்டேன். மிகுந்த சோர்வு அழுத்த , மொட்டை மாடி சென்று அப்படியே மல்லாந்து படுத்தேன். இந்த வீட்டுக்கு குடி வர, இந்த வீட்டை சுத்தம் செய்கையில், தோட்டத்தில் பிறந்து சில வாரமே ஆன கருப்பு குட்டி நாய் ஒன்று கிடந்தது. தெரு நாய். அம்மா பிளாக்கி என பெயர் இட்டார்கள். தெரு நாய். கல்லடி பட்டு ஒரு காலும், கண்ணும் ஊனம்,ஆனது. இரவு தவிர்க்காமல் எங்கள் இல்ல மொட்டை மாடி, தண்ணீர் டேன்க் கீழேதான் படுத்துக் கிடக்கும். ஓடி வந்து என் வாசம் முகர்ந்து, என் மூக்கை ஒருமுறை சலப் என்று நக்கிவிட்டு என்னருகே சுருண்டு படுத்துக் கொண்டது.\nஜெயகாந்தன் தன்னை நாடிவந்த குட்டி நாய் ஒன்றினை விரட்டி அடித்த சம்பவம் ஒன்றினை எழுதி இருப்பார். ஜெயகாந்தனுக்கு ந���ய்களை பிடிக்காதா என் தாத்தாவுக்கு நாய்கள் பிடிக்கும், அவர் குஸ்தி பயில்வான். உருவத்தால், குரலால் அவர் இன்னொரு ஜெயகாந்தன். ஆம் ஜெயகாந்தன் குறித்த முதல் பிரேமை எனக்கு அங்கிருந்துதான் துவங்குகிறது. ஜெயகாந்தனின் மறைவும் எனக்கு அந்தப் புள்ளியில் சென்று தைக்கும் ஒன்றே.\nஇனிய ஜெயம் உங்களுக்கு நினைவு இருக்குமா தெரியவில்லை, நீங்கள் உங்களது சேகரிப்பில் இருந்து தேடி [1955 வருடத்து பதிப்பு என்று நினைவு] ஐகர் குசெங்கோ எழுதிய ”வீழ்ச்சி” என்ற நாவலை வாசிக்க சொல்லி தந்தீர்கள். சர்வாதிகார ரஷ்யாவில், மிகேல் கோர் எனும் எழுத்தாளரை கொல்லும் பணி, நோவிக்கோவ் என்பவனுக்கு அளிக்கப்படுகிறது. அரசு, எழுத்தாளர், உளவாளி இந்த மூவரை அடிப்படையாகக் கொண்டு விரியும் நாவல்.\nமாக்சிம் கார்க்கிதான் மிக்கேல் கோர். மிக்கேல் கோர் தன் கண் முன்னால், தனது படைப்பால் கட்டி எழுப்பிய கனவு சரிவதை காண்கிறார். ஆனால் அதை நம்ப மறுக்கிறார். தனது படைப்பு தனது காலத்திலேயே கடுகி மறைவது, ஒரு படைப்பாளிக்கு எத்தகையதொரு துயர். தருக்கி வாழும் தகப்பன், அவனது ஒரே மகனை, மெல்லக் கொல்லும் நோய் ஒன்றுக்கு இழப்பது போல் அல்லவா அது இந்த நாவலை வாசிக்கும்போதெல்லாம் என் அகத்தில் கூடவே எழுந்த சித்திரம் ஜெயகாந்தனுடையது. மிக்கேல் கோரின் நிலையில் ஜெயகாந்தன் இருந்திருந்தால் , ஜெயகாந்தன் இதை செய்திருப்பாரா இந்த நாவலை வாசிக்கும்போதெல்லாம் என் அகத்தில் கூடவே எழுந்த சித்திரம் ஜெயகாந்தனுடையது. மிக்கேல் கோரின் நிலையில் ஜெயகாந்தன் இருந்திருந்தால் , ஜெயகாந்தன் இதை செய்திருப்பாரா கண் முன் நிகழும் ‘உண்மையை’ ஒப்புக்கொள்ள மிக்கேலை. தடுத்தது எது கண் முன் நிகழும் ‘உண்மையை’ ஒப்புக்கொள்ள மிக்கேலை. தடுத்தது எது இந்த எல்லையில்தான் ஜெயகாந்தன் மிக்கேலை தாண்டிச் செல்கிறார். இனிய ஜெயம் ஜெயகாந்தன் தனது சமூக அரசியல் நிலைப்பாடுகளை , தானே மறுத்து முன் சென்ற முரண்களை நான் இதைக்கொண்டே தொகுத்துக் கொண்டேன்.\nஆம் ஜெயகாந்தன் தான் உருவாக்கியவைதான் தான் என்று நின்றுவிட வில்லை. மாறாக இங்கே என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறதோ அதன் முரண் இயக்கமாக திரண்டு வந்தார். லட்சியவாதத்தின் வீழ்ச்சி, பஞ்சம், விடுதலை அரசியல் தந்த ஏமாற்றம் இவை விளைவாக இலக்கியத்தில் அதன் கருத்தியலில் நவீனத��துவம் பிறந்து வர, அந்த அவநம்பிக்கை குரலின் எதிர் நிலையாக நம்பிக்கை ஒளியின் சிம்ம கர்ஜனையை முன்வைத்தார் ஜேகே.\nபகுத்தறிவு என்றபேரில் ஒரு காலகட்ட தமிழகமே பிராமண வெறுப்பில் திளைத்துக் கொண்டிருந்த போது, பகுத்தறிவுப் பகலவன் இருந்த அதே மேடையில், இலக்கியவாதியாக தன்னை நிறுவினார். காமராஜருக்கு நேரடியாகவே கூட்டம் கூட்டும் அபத்த அரசியலை சுட்டி கடிதம் எழுதினார். தமிழ் திரையில், பொழுதுபோக்கு என்ற அதன் வணிக சூத்திரங்களுக்கு முற்றிலும் எதிரான சீரிய படைப்புகளை முன்னெடுத்தார். [எனது விருப்பம் நாகேஷ் நடித்த யாருக்காக அழுதான்]. ஒரு காலக்கட்ட இல்லத்தரசிகள் யாவருக்கும் ஜெயகாந்தன் அவர்களின் கனவு நாயகன் என்பதை நான் பல சமயம் நெருங்கி அறிந்திருக்கிறேன். அனைத்துக்கும் மேலான நிலை,, ஓங்கி ஒலித்த ஜெகேவால் மௌனித்தும் இருக்க முடித்த தன்மை.\nஅதிகாலை கோடை சாரல் மழை பொழிந்து, மண்வாசம் எழுந்த வீதிகள் வழியே நடந்து ஜேகேவை நான் முதன் முதலாக [ அவரை பார்த்ததே இரண்டு முறைதான்.. அதுவும் தூரத்தில் வைத்து] பார்த்த ஞானியார் மடத்தின் வாசலை அடைந்தேன். அன்றுபோலவே இன்றும் உள்ளே செல்லாமல், வெளியில் நின்றே பார்த்துக் கொண்டிருந்தேன். இங்கிருந்து ஜேகே எதை பெற்றாரோ அறியேன். ஆனால் ஜேகே இங்கிருந்துதான் வந்திருக்கிறார்.\nஇயல்பாக பெட்டிக்கடை முகப்புகளில் தொங்கும், நாளிதழின் தலைப்பு பதாகைகளை நோட்டம் விட்டேன், ஒன்று அதிகாரியின் தற்கொலை பின் இலங்கும் அரசியல் நெருக்கடியை இயம்பியது, உண்மையின் உரைகல் தமிழக நகை கடைகளில் வந்து குவிந்த இரண்டாஎரம் கிலோ தங்கம் பற்றி கூவியது. செய்திகளை முந்தித் தருபவர் கமல் படத்துக்கு நிகழ்ந்த திடீர் தடை குறித்து இயம்பினார், தினமணி அரசு நிரப்பப் போகும் பணி இடங்கள் குறித்து முரசறைந்தது, விதி விலக்கின்றி எவர்க்கும் ஜேகே எனும் நிகழ்வு தலைப்பு செய்தியாக வரவேண்டிய ஒன்று என்ற சொரனையே இல்லை. ஒரு எல்லையில் சுராவுக்கு நேர்ந்த துர்பலம் ஜெக்கேக்கு நிகழவில்லை. சுரா மறைவை தினமணி மட்டும், நான்காம் பக்கம், ஒரு தபால்தலை அளவு சுரா புகைப்படத்துடன் வெளி இட்டு இருந்தது. ஜெயகாந்தன் ஞானபீடம், பத்ம பூஷன் எல்லாம் பெற்றிருக்கிறார் அல்லவா அகவே ஜெக்கேவால் அனைத்து தினசரிகளிலும் இடம் பிடிக்க முடிந்தது.\nதமிழக அரசியலில், திரு மு கருணாநிதி எப்படியோ, இசையில் இளையராஜா எப்படியோ, அப்படி ஜேகே. அவரை தவிர்த்துவிட்டு தமிழக பண்பாட்டு சூழலில் ஒரு காலகட்டமே இல்லை. இந்த எளிய சொரணை கூட நாளிதழ்களுக்கு இல்லை.\nஅன்று மடத்தில் கேட்ட ஜெயகாந்தனின் ஒரு சொல்லை மீள மீள நினைவில் அவரது குரலில் ஒலிக்க வைத்துக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் . அன்று அவர் சொன்னார்,\n”என் நிலையிலும் நான் நம்பிக்கைவாதி”….\nஇனிய ஜெயம். இன்றைய நாள் ஆசான் ஜெயகாந்தன் அவர்களின் நினைவுக்கு.\nஜெகே- ஒரு மனிதன் ஒரு வீடு ஓரு உலகம்\nTags: ஜெகே, ‘ஜெகே ‘ கடலூர் சீனு\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 19\nவிவேக் ஷன்பேக் மொழியாக்கம் -ஓர் ஐயம்\nஜாமீன் சாஹேப்- [விவேக் ஷன்பேக்]-1\nஅம்மன் வழிபாடும் தற்கொலை போராளிகளும்\nஓர் இலக்கிய வாசகனின் ஒப்புதல் வாக்குமூலம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/11771-.html", "date_download": "2018-10-22T11:15:24Z", "digest": "sha1:SZ7UZEE7LDBYUFS6OOHUPGXRFSIMBF3V", "length": 7204, "nlines": 108, "source_domain": "www.newstm.in", "title": "இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறியும் விலங்குகள் |", "raw_content": "\nசபரிமலை தீர்ப்பு: நீதிபதிகளுக்கு கட்ஜு சாட்டையடி \nபிஷப் பிராங்கோ விவகாரத்தில் முக்கிய சாட்சி மர்ம மரணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்பு கோரினார் எச்.ராஜா\nசபரிமலை விவகாரத்தல் சீராய்வு மனு ஏற்கப்படுமா- நாளை அறிவிக்கிறது உச்சநீதிமன்றம்\nஅமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை: அதிர்ச்சி தகவல்\nஇயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறியும் விலங்குகள்\nபூகம்பம், புயல், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களில் விலங்குகளும், பறவைகளும் பெரும்பாலும் பாதிக்கப்படுவதில்லை. சீற்றம் நிகழப்போவதை அவை முன்கூட்டியே அறிந்தும் விடுகின்றன. பூகம்பத்தின் ஆரம்பமாய் பூமிக்கடியில் நடக்கும் நிலத்தட்டுகளின் நகர்வை சத்தத்தின் மூலம் விலங்குகள் உணர்ந்து கொள்கின்றன. ULTRA SONIC SOUND - அளவைக்கூட கேட்கும் திறன் பெற்றுள்ளதே காரணம். கடல்வாழ் உயிரினங்கள் நீர்நிலையின் அழுத்தத்தை (hydrostatic pressure) உணர்ந்து வேறு பகுதிக்கு இடம்பெயர்வதால் புயல் மற்றும் சுனாமியின் ஆபத்திலிருந்து தப்பிக்கின்றன.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n'மெட்ராஸ்' ஜானியைப் பாராட்டிய பா.ரஞ்சித்\nபருவமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nடைரக்டரை செருப்பால் அடித்தேன் - மும்தாஜ்\nஇன்று மாலை வெளியாகும் ஜோதிகாவின் டர்ட்டி பொண்டாட்டி பாடல்\n1. தினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\n2. குபேர சம்பத்து வேண்டுமா.......இதைப் படியுங்கள்\n3. அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை\n4. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n5. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n6. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n7. பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-2)\nபிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சியளித்த பாதிரியார் மர்��� மரணம்\nரஜினியால் அஜித்துக்கு வந்த சோதனை\nதைலாபுரம் தோட்டத்து‘மாங்கனி’களை கவர்ந்த எடப்பாடி... பதற்றத்தில் பா.ம.க\nஅடம்பிடித்த விஜயகாந்த்... ஆட்டுவிக்கும் பிரேமலதா... காலியாகும் தே.மு.தி.க கூடாரம்\n24 மணி நேரத்தில் தாக்குதல்: சிரிய அரசு அனுப்பிய SMS\nதோள்பட்டையில் ஆபரேஷன்: டேல் ஸ்டெய்ன் 6 மாதங்கள் ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/3224-.html", "date_download": "2018-10-22T11:11:41Z", "digest": "sha1:LNJBFYBUOJ2FJAMUUXAMI6UH2CRCBFN5", "length": 6825, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "ஆப்பிள் iOS 10 பதிப்பில் இதுவா புதுசு?! |", "raw_content": "\nசபரிமலை தீர்ப்பு: நீதிபதிகளுக்கு கட்ஜு சாட்டையடி \nபிஷப் பிராங்கோ விவகாரத்தில் முக்கிய சாட்சி மர்ம மரணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்பு கோரினார் எச்.ராஜா\nசபரிமலை விவகாரத்தல் சீராய்வு மனு ஏற்கப்படுமா- நாளை அறிவிக்கிறது உச்சநீதிமன்றம்\nஅமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை: அதிர்ச்சி தகவல்\nஆப்பிள் iOS 10 பதிப்பில் இதுவா புதுசு\nஸ்மார்ட் கைப்பேசிகளில் பொதுவாக 2 வகையான ஆப் கள் இருக்கும். ஒன்று மொபைலுடனே வரும் ஆப், மற்றொன்று நாம் டவுன்லோட் செய்த ஆப். இதில் மொபைலுடனே வந்த ஆப்களை நமக்கு வேண்டாமென்றாலும் போனிலேருந்து இருந்து நீக்க முடியாது. ஆனால் நாம் டவுன்லோட் செய்த ஆப் பை நம் தேவைக்கு ஏற்ப நீக்க முடியும். தற்போது புதுமைக்கு 'பேர்போன' ஆப்பிள் நிறுவனம், தான் அடுத்து வெளியிடவுள்ள iOS 10 பதிப்பில் மொபைலுடன் உள்ள ஆப்பை நீக்கக்கூடிய வசதியினை பயனர்களுக்காக தருவதற்கு ஆவலாக உள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n'மெட்ராஸ்' ஜானியைப் பாராட்டிய பா.ரஞ்சித்\nபருவமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nடைரக்டரை செருப்பால் அடித்தேன் - மும்தாஜ்\nஇன்று மாலை வெளியாகும் ஜோதிகாவின் டர்ட்டி பொண்டாட்டி பாடல்\n1. தினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\n2. குபேர சம்பத்து வேண்டுமா.......இதைப் படியுங்கள்\n3. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n4. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n5. அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை\n6. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும�� அஷ்ட பைரவர்\n7. பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-2)\nபிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சியளித்த பாதிரியார் மர்ம மரணம்\nரஜினியால் அஜித்துக்கு வந்த சோதனை\nதைலாபுரம் தோட்டத்து‘மாங்கனி’களை கவர்ந்த எடப்பாடி... பதற்றத்தில் பா.ம.க\nஅடம்பிடித்த விஜயகாந்த்... ஆட்டுவிக்கும் பிரேமலதா... காலியாகும் தே.மு.தி.க கூடாரம்\nஅத்திப்பழம் என்னும் ஓர் அமிர்தம்\nடாப்சியின் புதிய பேக் டாட்டூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-2/", "date_download": "2018-10-22T11:11:39Z", "digest": "sha1:M5M2SKJJ4IN4CI745T3ET4IPVRVB26JQ", "length": 4354, "nlines": 55, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "நீரினால் பாதிக்கப்படாத அதிநவீன ஸ்மார்ட் கைப்பேசி | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nநீரினால் பாதிக்கப்படாத அதிநவீன ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசிகளில் நாளுக்கு நாள் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் உட்புகுத்தப்பட்டு வருகின்றன.\nஇவற்றின் தொடர்ச்சியாக Motorola நிறுவனம் நீர் உட்புகாத ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்துள்ளது.\nMoto G எனும் இக் கைப்பேசியானது 5 அங்குல அளவுடையதும், 1280 x 720 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினையும், 1.4GHz வேகத்தில் செயல்படக்கூடிய Quad Core Snapdragon 410 Processor தரப்பட்டுள்ளது.\nஇரண்டு பதிப்புக்களாக வெளிவரும் இக்கைப்பேசியில் 16GB சேமிப்புக் கொள்ளளவினைக் கொண்டதன் பிரதான நினைவகமாக 2GB RAM உம், 8 GB சேமிப்பு கொள்ளளவினைக் கொண்ட கைப்பேசியின் பிரதான நினைவகம் 1GB RAM உம் ஆக காணப்படுகின்றது.\nஇவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 2470 mAh என்பன தரப்பட்டுள்ளன.\nமேலும் 8GB கொள்ளவினைக் கொண்ட கைப்பேசியானது 179.99 டொலர்கள் ஆகவும், 16GB சேமிப்புக் கொள்ளவினைக் கொண்ட கைப்பேசி 219.99 டொலர்களாகவும் காணப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2018/06/14084037/1001098/Ezharai.vpf", "date_download": "2018-10-22T09:28:35Z", "digest": "sha1:AYEBPLU6GPSOY2RLBZ4FOPLUCCJPSYWY", "length": 7449, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - 13.06.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழரை - 13.06.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி. சிரிக்க மட்டுமல்ல சிந்தைக்கும் விருந்து வைக்கும் இந்த புதிய நிகழ்ச்சி தான் ஏழரை.\nசிரிக்க மட்டுமல்ல சிந்தைக்கும் விருந்து வைக்கும் இந்த புதிய நிகழ்ச்சி தான் ஏழரை..\nஏழரை - 04.06.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nநாம் நாடு - 14.04.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு..\nஏழரை - 11.04.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஏழரை - 20.10.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஏழரை - 19.10.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஏழரை - 18.10.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஏழரை - 17.10.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஏழரை - 16.10.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஏழரை - 15.10.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiyaomar.blogspot.com/2016/04/2-ayirai-meen-kuzhambu-method-2.html", "date_download": "2018-10-22T10:46:16Z", "digest": "sha1:7XHDBZ4NRYNVW3CQ4YXR7DMH6ZEEQULP", "length": 19011, "nlines": 344, "source_domain": "asiyaomar.blogspot.com", "title": "சமைத்து அசத்தலாம்: அயிரை மீன் குழம்பு - முறை 2 / Ayirai meen Kuzhambu / method -2", "raw_content": "\nசமையல்(படிப்படியான புகைப்படங்களுடன்),வீடியோ சமையல், அனுபவம்,கதை,கவிதை,பார்த்தது,ரசித்தது, படித்தது,பிடித்தது.\nஅயிரை மீன் - கால் கிலோ\nநீள் வாக்கிள் நறுக்கிய பெரிய வெங்காயம் - கால் கிலோ\nபச்சை மிளகாய் - 2\nநறுக்கிய பூண்டு பற்கள் - 6\nகடுகு,வெந்தயம் - தலா அரைடீஸ்பூன்\nஉளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்\nவீட்டு மீன் மசாலா -2 டேபிள்ஸ்பூன்\nபுளி - சிறிய எலுமிச்சை அளவு ஊற வைக்கவும்.\nதேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்\nமுந்திரி குருணை - 1 டேபிள்ஸ்பூன்\nஅயிரை மீனை நன்கு உப்பு போட்டு மூடி வைக்கவும்.பின்பு நன்கு உலசி தண்ணீர் வைத்து அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.\nமீன் மசாலா ஒரு டேபிள்ஸ்பூன் புளித்தண்ணீர்,உப்பு சிறிது சேர்த்து கலந்து வைக்கவும்.\nநறுக்க வேண்டியவைகளை தயார் செய்து கொள்ளவும்.\nபாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு,உளுத்தம்பருப்பு,வெந்தயம்,கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.அத்துடன் நறுக்கிய வெங்காயம்,தக்காளி, மிளகாய்,பூண்டு சேர்க்கவும்.\nசிறிது உப்பு போட்டு வதங்க விடவும்.\nமீதி ஒரு டேபிள்ஸ்ப்பூன் மசாலா, புளித்தண்ணீர் சேர்க்கவும்.\nமசாலா புளித்தண்ணீர் பிரட்டிய மீனைச் சேர்க்கவும்.இப்படி பிரட்டி வைப்பதால் உப்பு,புளி,மசாலா மீனில் பிடிக்கும்.மீன் உடையாது\nதேங்காய் முந்திரி அரைத்த விழுது சேர்க்கவும்.\nசிம்மில் வைத்து கொதிக்க வைக்கவும்.\nஅடுப்பை அணைக்கவும்.நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.\nசுவையான அயிரை மீன் குழம்பு ரெடி.\nஇதனை வெறும் சோறு, ரசம், பொரித்த அப்பளம், கீரை பொரியல் இவற்றுடன் பரிமாறலாம் .அரிசி மாவு ரொட்டியுடன் பரிமாற செமையாக இருக்கும்.\nஆறு வருடங்களுக்கு முன் பகிர்ந்த அயிரை மீன் கூட்டு செய்முறையைக் காண இங்கே கிளிக்கவும்.\nLabels: மீன், மேலப்பாளையம் ஸ்பெஷல்\nஎன்னுடைய ப்ளாக்கில் மற்றும் பிறதளங்களில் நான் கொடுத்த சமையல் குறிப்புகளை மாற்றி கொடுக்கவோ காப்பி செய்து பிரசுரிக்கவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்கு என் இடுகை சம்பந்தமானவற்றை மட்டும் கருத்துக்களாக தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.\nமொழி பெயர் -- செம காமெடி\nசமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி (Tamil/ English /Hindi)- சமையல் பொருட்கள் பெயர்\nதேவையான பொருட்கள் : நண்டு - 1 கிலோ வெங்காயம் - 200 கிராம் தக்காளி - 200 கிராம் இஞ்சி - சிறிய துண்டு பூண்டு பல்-6 கரம் மசாலா - அரைடீஸ்...\nசமையல் பொருட்கள் - பகுதி -1 - English Tamil தமிழ்\nசமையல் சம்பந்தப்பட்ட இந்த தொகுப்பு நிச்சயம் பலருக்கு பயன் அளிக்கும்.தமிழில் நாம் பயன்படுத்தும் சில உணவு பெயர்களுக்கு ஆங்கிலத்தில் என்ன ப...\nவெஜிடபிள் பிரியாணி (ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) Vegetable Briyani - (Restaurant Style)\nதேவையான பொருட்கள்; முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய: அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்ட...\nமட்டன் குழம்பு / கறிக்குழம்பு / Mutton Kuzhambu\nதேவையான பொருட்கள்; மட்டன் - அரைக்கிலோ நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 நறுக்கிய மீடியம் சைஸ் தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்ட...\nதக்காளி ரசம் என்றாலே அது தனி ருசி தான்.புளி ரசத்தை பல விதமாக செய்யும் நான் தக்காளி ரசம் எப்பவாவது இப்படி செய்வது வழக்கம். தேவையான பொருட்...\nநெல்லை இடி சாம்பார் / Nellai idi sambar\nசாம்பார் விதம் விதமாகச் செய்யலாம். வீட்டிற்கு வீடு, ஊருக்கு ஊர் வேறுபடும்.இந்த இடி சாம்பார் கூட ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக செய்வாங்க. ...\nதிருநெல்வேலி சொதி / Tirunelveli Sothi\nஎன் சொந்த மாவட்டம் திருநெல்வேலி சீமை என்பதால் நெல்லையின் பாரம்பரிய சைவாள் சமையலான திருநெல்வேலி சொதியை பகிரலாம் என்று இன்று செய்து அசத்தி...\nகிரில் சிக்கன் / பார்பிகியூ சிக்கன் / Grill chicken / Barbecue Chicken\nதேவையான பொருட்கள்; ஹோல் சிக்கன் லெக் பீஸ் - 12 பீஸ் (2- 2.5 கிலோ) மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் ரெடிமேட் டிக்கா அல்லது பார்பிகியூ மசால...\nசுண்ட வத்தக்குழம்பு சுட்ட அப்பளம்\nதேவையான பொருட்கள் ; காய்ந்த சுண்ட வத்தல் - ஒரு கைபிடியளவு நல்ல எண்ணெய் - 100 மில்லி + 2 டேபிள்ஸ்பூன் முழுமல்லி - 1 டேபிள்��்பூன் சீரகம் - ...\nஎன் விருதுகள்/ My Awards\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nசட்னி - துவையல் (17)\nசாஸ் டிப் வகைகள் (3)\nசிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு (37)\nசோயா மீல் மேக்கர் (4)\nதிறப்பு விழா - என்னுரை (1)\nதோட்டம் - பாதுகாப்பு (2)\nபாத்திரங்கள் என் உபகரணங்கள் (15)\nபானங்கள் - கோடைக் கால ஸ்பெஷல் (19)\nபேக்கிங் - புட்டிங் (19)\nமொஃதா பரிசுப்போட்டி முடிவு (1)\nவட நாட்டு சமையல் (16)\nமேலப்பாளையம் கத்திரிக்காய் ஆணம் / சால்னா / kathiri...\nகருவேப்பிலை ஆம்லட் / Curry leaves omlette\nசிறப்பு விருந்தினர் பகிர்வு -34, திருமதி சுல்தானா ...\nஅயிரை மீன் குழம்பு - முறை 2 / Ayirai meen Kuzha...\nசிறப்பு விருந்தினர் பகிர்வு - 33, திருமதி ஹமீதா ஹா...\nசாஃப்ரான் சோறு / சாஃப்ரான் ரைஸ் / Saffron rice / Y...\nஹெல்தி வெஜ் மொமொஸ் / Healthy Veg Momos\nநேசம் +யுடான்ஸ் ஆறுதல் பரிசு\nபுற்றுநோய் விழிப்புணர்வு வலி சிறுகதை\nமுதல் பரிசு - பதக்க விருது - எம்மா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/12/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%A3/", "date_download": "2018-10-22T09:44:06Z", "digest": "sha1:L4XQGFDMNZSOR3HA6IR6VOMJLOGMHDYE", "length": 7827, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "துமிந்த சில்வாவின் மரணதண்டனையை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றம்! | LankaSee", "raw_content": "\n விரக்தியின் விளிம்பில் கவிஞர் வைரமுத்து….\nஒருமுறை தானே என்று மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் நிலை\nநாடகத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ….\nநீராடச் சென்ற சிறுவன் மாயம்\n‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம் 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன\nதல அஜித்துக்காக பெண் ஆட்டோ டிரைவர் வெளியிட்ட வீடியோ\n“காதலால் கசந்துபோன வாழ்க்கை”: கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\nமுதலமைச்சரின் மனைவி இவ்வாறு செய்யலாமா\n 19 மறு சீராய்வு மனு தாக்கல் அடுத்து நடக்க போவது என்ன\nதுமிந்த சில்வாவின் மரணதண்டனையை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றம்\non: ஒக்டோபர் 12, 2018\nபாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nபாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தால் துமிந்த சில��வா உட்பட ஐவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.\nஇதனையடுத்து துமிந்த சில்வா உட்பட பிரதிவாதிகள் நால்வரினால் தமது தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது.\nஇந்த மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு இன்று உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதியரசர்கள் குழுவால் அறிவிக்கப்பட்டது.\nசபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டங்களாக வெட்ட வேண்டும் – பிரபல நடிகர்\nநீராடச் சென்ற சிறுவன் மாயம்\n‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம் 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன\n“காதலால் கசந்துபோன வாழ்க்கை”: கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\n விரக்தியின் விளிம்பில் கவிஞர் வைரமுத்து….\nஒருமுறை தானே என்று மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் நிலை\nநாடகத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ….\nநீராடச் சென்ற சிறுவன் மாயம்\n‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம் 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/bbc-tamil-news/use-cannabis-to-prawn-in-us-118092100032_1.html", "date_download": "2018-10-22T09:52:03Z", "digest": "sha1:6X3U4XBP4ZUGDV575N6KM5SOBN5J6MKE", "length": 11651, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "இறால்களை கொல்லும் முன்பு கஞ்சா மூலம் போதையூட்டும் அமெரிக்க உணவகம் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 22 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇறால்களை கொல்லும் முன்பு கஞ்சா மூலம் போதையூட்டும் அமெரிக்க உணவகம்\nஅமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்று இறால்களை கொல்லும் முன்பு அவற்றுக்கு கஞ்சா மூலம் போதையூட்டுகிறது.இறால்கள் கொதிக்கவைக்கப்படும் நீரில் கஞ்சா புகையை செலுத்துவது அவற்றைக் கொல்லும்போது உண்டாகும் வலியைக் குறைக்கும் என மெய்ன் மாகாணத்தில் இருக்கும் சார்லட்ஸ் லெஜென்டாரி லாப்ஸ்டர் பௌண்ட் எனும் அந்த உணவு விடுதியினர் கூறுகின்றனர்.\n\"கஞ்சா புகை செலுத்தி இறால்களை கொல்வதால், அவற்றை உண்பவர்களுக்கு போதை உண்டாகாது. ஆனால், அந்த உயிரினம் வலியை அதிகம் உணராமல் உயிரிழக்கும். அதன் இறைச்சியின் தரம் அதிகரிக்கும்,\" என அந்த உணவு விடுதியின் உரிமையாளர் சார்லட் கில் கூறியுள்ளார்.\nகொதி நீரில் போட்டு இறால்கள் கொல்லப்படுவது அவற்றை கடுமையான வேதனைக்கு உள்ளாக்கும் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.இறால்கள் மட்டுமல்லாது நண்டுகளும் கொல்லப்படும்போது இத்தகைய வலிக்கு உள்ளாவதாக அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன.\nஇறால்களை கொல்லும் முன்பு அவற்றின் உணர்வுகளை மழுங்கச் செய்ய வேண்டும் என்று சென்ற ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்து முடிவு செய்தது.\nமெய்ன் மாகாணத்தில் கஞ்சா பயன்படுத்துவது சட்டபூர்வமானது. சார்லட் கில் மருத்துவக் காரணங்களுக்காக கஞ்சா பயிரிடுவதற்கான அனுமதியை பெற்றுள்ளார். அமெரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் கஞ்சா பயன்படுத்துவது சட்டபூர்வமானது.\nஉயர் ரத்த அழுத்தத்தை குறைக்க...\nமிளகு இறால் மசாலா செய்வது எப்படி....\nசுவையான இறால் 65 செய்ய வேண்டுமா...\nஆபத்தை அறியாமல் கைகளால் இறால் பிடிக்கும் பெண்கள்\nசுவையான இறால் 65 செய்ய வேண்டுமா...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/vittathum-thottathum/22313-vitathum-thodathum-06-10-2018.html", "date_download": "2018-10-22T10:04:51Z", "digest": "sha1:57GQN5WEURENBMVBYGSPMCES5XZHMZCF", "length": 4775, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விட்டதும் தொட்டதும் - 06/10/2018 | Vitathum Thodathum - 06/10/2018", "raw_content": "\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லா��ல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nவிட்டதும் தொட்டதும் - 06/10/2018\nவிட்டதும் தொட்டதும் - 06/10/2018\nவிட்டதும் தொட்டதும் - 20/10/2018\nவிட்டதும் தொட்டதும் - 13/10/2018\nவிட்டதும் தொட்டதும் - 29/09/2018\nவிட்டதும் தொட்டதும் - 22/09/2018\nவிட்டதும் தொட்டதும் - 15/09/2018\nவிட்டதும் தொட்டதும் - 01/09/2018\nபாதுகாப்பை மீறி ஆபத்தாக செல்ஃபி எடுத்த முதல்வரின் மனைவி\nகடமை வேறு, பக்தி வேறு ஐயப்பன் முன்பு கண்ணீர் வடித்த ஐ.ஜி\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/mgr-went-to-snkar-math/", "date_download": "2018-10-22T10:12:47Z", "digest": "sha1:CCVFRFPLGWFAPVJPABZOC7FWQVD322M6", "length": 17590, "nlines": 169, "source_domain": "nadappu.com", "title": "சங்கர மடத்திற்கு சென்ற எம்ஜிஆர்!", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு..\nபிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார் மர்ம மரணம்…\nசென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டேன்: உயர்நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரிய ஹெச்.ராஜா\nகனடாவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு..\nஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு : பொதுநல வழக்கு தள்ளுபடி..\nமுதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல்..\nசென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆஜர்..\nகாரைக்கால்,நாகை பகுதிகளில் மிதமான மழை..\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி : ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..\nசங்கர மடத்திற்கு சென்ற எம்ஜிஆர்\nகாஞ்சி சங்கரமடத்தின் முன் அந்தக் கார் வந்து நிற்கிறது.\nகாரிலிருந்து இறங்குபவர் அன்றைய முதல்வர் எம்,ஜி,ஆர்\nஎந்தவித முன் அறிவிப்பும் இல்லை அவர் வருகிறார் என்ற செய்��ியும் இல்லை\nமடத்தைச் சேர்ந்தவர்கள் அங்கும் இங்குமாக அலை பாய்கிறார்கள். காரணம்\nஅன்றைய மடாதிபதியான “மஹா பெரியவர்” அந்த சமயம் மடத்தில் இல்லை முதல்வர் என்றால் முறைப்படி பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவழைக்கவேண்டும்\nமடத்தில் உள்ளவர்களின் மருட்சியைப் பார்த்து பொன் மனம் கேட்கிறார்,\nஅவரிடம் தயங்கியபடியே விபரம் சொல்லப்படுகிறது.\nமகா பெரியவர் மூன்று கி மீ தூரத்தில் ஒரு குடிலில் தியானத்தில் இருக்கிறார்.\n அங்கே போய் அவரை தரிசித்துக் கொள்கிறேன், பதட்டமில்லாத பண்பட்ட வார்த்தைகளை உதிர்த்து விட்டு மீண்டும் காரில் ஏறிக் கொள்கிறார் மக்கள் திலகம்.\nமஹா பெரியவர் தங்கியிருந்த குடில் ஒரு குறுகிய சந்தில் இருந்ததால் காரிலிருந்து இறங்கியவர் எந்தவித பந்தாவும் இல்லாமல் செல்கிறார் குடிலை நோக்கி.\nமுதல்வரை வரவேற்ற அந்த முதிர்ந்த கனி,\n“உன்னை உட்கார சொல்ல ஒரு இருக்கை கூட இங்கில்லை.”\n இங்கே இந்த மடத்துக்கு நீங்கள் தானே முதல்வர்\nஎன்றபடி அவர்க்கு எதிரே மண் தரையில் உட்காருகிறார் இதயக்கனி.\nஇங்கே ஒரு விஷயம் சிலர் அறிந்திருக்க நியாயம் இல்லை, தன் மனதுக்கு மிகவும் பிரியப்பட்ட ஒரு சிலரைத்தான் மஹா பெரியவர் ஒருமையில் அழைப்பார்கள்\nஅந்த ஒரு சிலரில் எம்,ஜி,ஆரும் ஒருவர்\nஆசி வழங்கிய பின் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் அந்த அருள் ஞானி\n“நம்ம மனுஷா முருகனோட அறுபடை வீடுகள்—\nபழனி–திருச்செந்தூர் திருத்தணி என்று ஒவ்வொன்றுக்கும் தனித் தனியா போகவேண்டியிருக்கு அதுக்கு தேக சிரமம்–கால விரயம், பணச் செலவுன்னு ஆகிறது.\nஆறுபடைகளையும் ஒரே இடத்துல பிரதிஷ்டை பண்ணும்படியா உன் ராஜ்யத்துல ஒரு இடம் கொடுத்தாய் என்றால் ரொம்ப நன்றாக இருக்கும்”\nஇந்த விஷயத்துக்கா என்னைக் கூப்பிட்டிங்கஒரு ஃபோன் பண்ணி சொல்லியிருந்தா கூடப் போதுமேஒரு ஃபோன் பண்ணி சொல்லியிருந்தா கூடப் போதுமே நம் நெஞ்சமெனும் மடத்தில் இன்றும் தங்கற இந்த மடாதிபதி அந்த\nசங்கர மடாதிபதியிடம் கனிவாகக் கேட்க,\n“உன்னை நேரில் பார்க்கணும்ன்னு ஆசை” என்று பதில் தருகிறார் எதிலும் ஆசை வைக்காத அந்த முனிவர்.\n“நீ எங்கே எப்போ எத்தனை மணிக்குப் போனாலும் ஜனங்க உன்னைப் பார்க்க ஆசையோட சூழ்ந்துக்கறா.\nஅதனால தான் இந்த இடத்துக்கு உன்ன வரச் செஞ்சேன்\nஅங்கப் பாரு அதற்குள் உன்னைப�� பார்க்க ஜனம் திரண்டுடுத்து.\nநீ கிளம்பு என்று அன்புடன் விடை தருகிறார் அந்த ஆன்மிக அருங்கனி.\nஇப்படியாக உருவானது தான் சென்னை பெஸன்ட் நகரில் உருவாகியுள்ள முருகன் அறுபடை வீடு கோயில்\nஎம்,ஜி,ஆர், அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது யாராலும் விலைக்கு வாங்கப்பட முடியாத யாருக்கும் தனியாக பிரார்த்தனை செய்யும் பழக்கம் இல்லாத அந்தப் பெரியவர் எம்,ஜி,ஆர் ஒருவருக்காக மட்டுமே அவர் நலம் பெற வேண்டி பிரத்யேக பூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது\nவாட்ஸ் ஆப் பகிர்வில் இருந்து…\nMGR எம்ஜிஆர் மகா பெரியவர்\nPrevious Postசெய்தி வாசிக்கும் திருநங்கை: செய்து காட்டும் பாகிஸ்தான் தொலைக்காட்சி Next Postநியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி...\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\nகோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு “எம்ஜிஆர்” பெயர் சூட்டப்பட்டது..\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nசபரிமலை ஐயப்பன் மீது எனக்கு என்ன கோபம் : ஓர் இளம்பெண்ணின் ஆதங்கம்\n’: இறுதியாக எழுதி வந்த புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் ..\nபூக்கள் பூக்கும் தருணம் : சுந்தர புத்தன்…\nதீபாவளி பண்டிகை : சிங்கப்பூரில் கோலாகலம்..\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n: தந்தை பெரியார் சொற்பொழிவு\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\nவிடுதலை ஏடு சார்பில் நடைபெற்ற விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் உரை\n: இஸ்லாமியர்கள் கூறும் விளக்கம்\nகொங்கு தேசத்தில் அடுத்த சதுரங்கவேட்டை ஆரம்பம்…: வலைகளில் வலம் வரும் எச்சரிக்கை பகிர்வு\nகொளத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின்\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nவாழ்க்கை : வானம்பாடி கனவுதாசன் கவிதைகள்\nஉவப்பற்ற வெளி : மேனா. உலகநாதன் (கவிதை)\nபெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு.. https://t.co/sFYrvpLsYk\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டேன்: உயர்நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரிய ஹெச்.ராஜா https://t.co/vCKyLArmfH\nஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு : பொதுநல வழக்கு தள்ளுபடி.. https://t.co/cSa4Iv8xeL\nமுதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல்.. https://t.co/OBaYHkazTk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-22T10:18:05Z", "digest": "sha1:5EJN4QOHFFI3C5G7MUOH2UG4KNJ6TDBC", "length": 27106, "nlines": 275, "source_domain": "ta.wikipedia.org", "title": "சைன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாறி k ஒரு முழு எண்\nகார்ட்டீசியன் தளத்தில் சைன் சார்பின் வரைபடம். (கோணம் x -ரேடியனில்)\nகணிதத்தில் சைன் (Sine) சார்பு என்பது ஒரு கோணத்தின் சார்பாகும். கோணங்களின் சார்புகளாக அமையும் ஆறு முக்கோணவியல் சார்புகளில் இது முதல் சார்பாக வரிசைப்படுத்த படுகிறது. ஒரு செங்கோண முக்கோணத்தில், ஒரு கோணத்தின் சைன் சார்பு, அக்கோணத்தின் எதிர்ப்பக்கத்திற்கும் செம்பக்கத்திற்குமுள்ள விகிதமாகும். ஓரலகு வட்டம், சாய்வு, முடிவிலாத்தொடர் முதலியவை வாயிலாகவும் மற்றும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வாகவும் சைன் சார்பை வரையறுக்கலாம்.\nஒலி, ஒளி அலைகளின் காலமுறைமை, சீரிசை அலையியற்றியின் நிலை மற்றும் திசைவேகம், சூரிய ஒளியின் செறிவு, பகல் பொழுதின் நீளம் மற்றும் ஒரு ஆண்டு முழுவதற்குமான சராசரி வெப்ப அளவு போன்ற கருத்துகளை விளக்க, சைன் சார்பு பயன்படுகிறது.\nசமஸ்கிருதத்திலிருந்து அரபு மொழிக்கும் அரபு மொழியிலிருந்து லத்தீன் மொழிக்கும் இடம் பெயர்ந்த, குப்தர்கள் காலத்து இந்திய வானவியலில் (ஆர்யபட்டியம், சூரிய சித்தாந்தம்) பயன்படுத்தப்பட்ட ஜியா மற்றும் கோட்டி-ஜியா சார்புகள் சைன் சார்பின் மூலங்களாகும்.[1] ��ாதி நாண் எனும் பொருள் கொண்ட ஜிய- ஆர்த என்ற சமஸ்கிருதச் சொல் அரபு மொழியில் ஜிபா (jiba) என மொழிபெயர்க்கப்பட்டுப் பின் ஜிப் (jb) என சுருக்கமடைந்து பின், ஜெய்ப் (jaib) என திரிந்து, விரிகுடா என்ற பொருளுடைய சைனஸ் (sinus) எனும் வார்த்தையாக லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த சைனஸ் வார்த்தையிலிருந்து சைன் என்ற பெயர் ஏற்பட்டது.[2],\n1 செங்கோண முக்கோணத்தில் வரையறை\n2 வரையறை- சாய்வு வாயிலாக\n3 வரையறை- ஓரலகு வட்டம் வாயிலாக\n4 முடிவிலாத் தொடரின் வாயிலாக\n5 வகைக்கெழுச் சமன்பாட்டின் வாயிலாக\n8 காற்பகுதிகள் தொடர்பான பண்புகள்\nவடிவொத்த முக்கோணங்களின் ஒத்தபக்கங்களின் விகிதங்கள் சமமாக இருக்கும் என்ற உண்மையிலிருந்து, ஒரு முக்கோணத்தின் பக்க நீளங்களுக்கும் கோண அளவுகளுக்கும் தொடர்பு இருக்கும் என்ற கருத்து அறியப்படுகிறது. இரு செங்கோண முக்கோணங்களில் ஒன்றின் செம்பக்கம் மற்றதன் செம்பக்க நீளத்தைப் போல இருமடங்கு எனில் மற்ற பக்கங்களும் அவ்வாறே அமையும். இந்த பக்க விகிதங்களைத்தான் முக்கோணவியல் சார்புகள் தருகின்றன.\nஒரு செங்கோண முக்கோணத்தின் கோணம் A -ன் முக்கோணவியல் சார்புகளை வரையறுக்க அம்முக்கோணத்தின் பக்கங்களைப் பின்வருமாறு அழைக்கலாம்:\nசெம்பக்கம் (அல்லது கர்ணம்) (hypotenuse):\nசெங்கோணத்திற்கு எதிர்ப்பக்கம். இதன் அளவு h. ஒரு செங்கோண முக்கோணத்தில் செம்பக்கந்தான் மூன்று பக்கங்களிலும் நீளமானது.\nநாம் எடுத்துக்கொண்ட கோணம் A -க்கு எதிரில் அமையும் பக்கம். இதன் நீளம் a.\nசெங்கோணம் மற்றும் நாம் எடுத்துக்கொண்ட கோணம் இரண்டிற்கும் ( A மற்றும் C) பொதுவான பக்கம். இதன் நீளம் b.\nசெங்கோண முக்கோணத்தின் ஒரு கோணத்தின் சைன் மதிப்பு, அக்கோணத்தின் எதிர்ப்பக்கம் மற்றும் செம்பக்கத்தின் விகிதமாகும்.\nA கோணத்தைக் கொண்ட அனைத்து செங்கோண முக்கோணங்களிலும் இவ்விகிதத்தின் மதிப்பு ஒரே மதிப்புடையதாய் அமையும். அச்செங்கோண முக்கோணங்கள் எல்லாம் வடிவொத்த முக்கோணங்கள் என்பதால் அவற்றின் பக்க அளவுகள் வெவ்வேறாக இருந்தாலும் அவற்றின் அவ்வேறுபாடு இவ்விகிதத்தின் மதிப்பைப் பாதிப்பதில்லை.\nசெங்கோண முக்கோணங்களின் மூலம் வரையறுப்பது போல ஒரு கிடைமட்டக்கோட்டுடன் தொடர்புடைய ஒரு கோட்டுத்துண்டின் எழுச்சி (rise), ஓட்டம்(run), சாய்வு ஆகியவற்றின் மூலமாகவும் முக்கோணவியல் சார்புகளை வரையறுக்கலாம்.\nஎடுத்துக்கொள்ளப்பட்ட கோட்டுத்துண்டின் நீளம் 1 அலகு என்க. அக்கோட்டுத்துண்டு ஒரு குறிப்பிட்ட கிடைமட்டக்கோட்டுடன் உருவாக்கும் கோணம் A என்க. இக்கோணத்தின்:\nசைன் மதிப்பு, கோட்டுத்துண்டின் செங்குத்தான எழுச்சியின் அளவுக்குச் சமம்.\nகோட்டுத்துண்டின் நீளம் சாய்வின் மதிப்பை பாதிப்பதில்லை. ஆனால் எழுச்சி மற்றும் ஓட்டத்தின் மதிப்புகள் கோட்டுத்துண்டின் நீளத்தைச் சார்ந்துள்ளன. கோட்டுத்துண்டின் நீளம் 1 அலகாக இல்லையென்றால் குறிப்பிட கோணத்தில் அக்கோட்டுத்துண்டின்\nஎழுச்சியைக் காண அக்கோணத்தின் சைன் மதிப்பை கோட்டுத்துண்டின் நீளத்தால் பெருக்கிக் கொள்ள வேண்டும்.\nகோட்டுத்துண்டின் நீளம் 5 அலகுகள் எனில் 7° கோணத்தில் அக்கோட்டுத்துண்டின்:\nவரையறை- ஓரலகு வட்டம் வாயிலாக[தொகு]\nஆறு முக்கோணவியல் சார்புகளையும் ஓரலகு வட்டத்தைக் கொண்டு வரையறுக்கலாம். ஓரலகு வட்டம் என்பது ஆதிப்புள்ளியை மையமாகவும் ஆரம் 1 அலகும் கொண்ட வட்டமாகும். நடைமுறைக் கணக்கீடுகளுக்கு ஓரலகு வட்டத்தின் மூலமான வரையறை அவ்வளவாகப் பொருந்தாவிடினும், (0, π/2 ) -ல் அமையும் கோணங்களுக்கு மற்றுமல்லாது அனைத்து மெய்யளவு கோணங்களுக்கும் பொருத்தமாக அமையும்.\nx-அச்சின் நேர்மப் பகுதியோடு, ஆதிப்புள்ளியில் θ கோணம் உண்டாக்கும் ஒரு கோடு ஓரலகு வட்டத்தை சந்திக்கிறது என்க. அந்த சந்திக்கும் புள்ளியின் x- மற்றும் y-அச்சுதூரங்கள் முறையே cos θ மற்றும் sin θ -க்குச் சமம். செங்கோண முக்கோண முறை வரையறைப்படியும் இதை உணரலாம். வெட்டும் புள்ளியின் அச்சுதூரங்கள்: (x, y) என்க. ஓரலகு வட்டத்தின் ஆரம் செங்கோண முக்கோணத்தின் செம்பக்கம். எனவே செம்பக்கத்தின் அளவு 1 அலகு.\nஓரலகு வட்டத்தின் ஆரம் 1 அலகு. மாறி t ஒரு கோண அளவு.\nபுள்ளி P(x,y) ஓரலகு வட்டத்தின் விரிகோணத்தில் (θ > π/2) அமையும் ஆரத்தின் முனையாக அமைகிறது.\nஓரலகு வட்டத்தைப் பயன்படுத்தி y = sin x -சார்பின் வரைபடம் வரைதலின் அசைப்படம். (கோணம் x - ரேடியனில்)\nஆதியை மையமாகக் கொண்ட முழு வட்டத்திற்கு, சைன் சார்பு (நீலம்), அதன் டெயிலரின் பல்லுறுப்புக்கோவையால் (படி-7) (பிங்க்) தோராயப்படுத்தப்பட்டுள்ளது.\nடெயிலரின் விரிவுக் கோட்பாட்டைப் பயன்படுத்திப் பின்வரும் முற்றொருமையை, எல்லா மெய்யெண்கள் x -க்கும் உண்மையெனக் காட்டலாம்.[3]\nசைன் சார்பு பின்வரும் வகைக்கெழுச் சமன்பாட்டை நிறைவு செய்யும் தீர்வாக அமையும்:\nθ {\\displaystyle \\theta } -ன் அனைத்து மதிப்புகளுக்கும் பின்வரும் முற்றொருமைகள் மெய்யாகும்:\nசைன் சார்பின் தலைகீழிச் சார்பு கோசீக்கெண்ட் சார்பு.\narcsin(x) -ன் முதன்மை மதிப்புகள் கார்ட்டீசியன் தளத்தில் வரைபடமாக்கப்பட்டுள்ளது.\nசைன் சார்பின் நேர்மாறுச் சார்பு arcsine (arcsin) அல்லது(sin−1).\nk ஏதாவதொரு முழு எண்:\nகார்ட்டீசியன் தளத்தில் நான்கு காற்பகுதிகள்.\nநான்கு காற்பகுதிகளிலும் சைன் சார்பு அமையும் விதத்தைப் பின்வரும் அட்டவணை தருகிறது.\nகாற்பகுதிகளுக்கு இடைப்பட்ட புள்ளிகளில், k ஒரு முழு எண்.\nகார்ட்டீசியன் தளத்தில் ஓரலகு வட்டம் மற்றும் sin x -ன் காற்பகுதிகள்.\nஅட்டவணையில் இல்லாத கோணங்களுக்கு, சைன் சார்பு 360° (2π rad) அளவு கால முறைமை கொண்டது என்ற கூற்றினைப் பயன்படுத்தி காணலாம்:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மே 2016, 09:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tattoosartideas.com/ta/what-to-know-about-lion-tattoos/", "date_download": "2018-10-22T11:04:15Z", "digest": "sha1:RFL52EMXZF6JJSZXI7TJHICWQKGHVXAJ", "length": 19453, "nlines": 70, "source_domain": "tattoosartideas.com", "title": "ஆண்கள் மற்றும் பெண்களுக்கு லயன் டாட்டோஸ் டிசைன் டிசைன் ஐடியா - டாட்டூஸ் ஆர்ட் ஐடியாஸ்", "raw_content": "\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு லயன் டாட்டூஸ் டிசைன் ஐடியா\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு லயன் டாட்டூஸ் டிசைன் ஐடியா\nநீங்கள் ஒரு சிங்கம் பச்சை நிறத்தில் இருக்கும்போது, ​​நீங்கள் ஒரு தலைமைத்துவ நிலைப்பாட்டை வெளிப்படுத்த முனைகின்றீர்கள். நீங்கள் பயப்படுகிறீர்கள், சத்தமாக இருக்கிறீர்கள். சிங்கங்கள் தைரியம், வலிமை, சக்தி ஆகியவற்றிற்காக அறியப்பட்டிருக்கிறோம் என்பதை நாம் அறிவோம். ராயல்டி இந்த பச்சை நிறத்தில் தெளிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. லயன்ஸ் கர்ஜனை செய்யப்படலாம், நிஜமாகவும், அமைதியாகவும், அச்சுறுத்தலாகவும் தோன்றுகிறது. அதை நீங்கள் விரும்பியதைச் சார்ந்து, கலைஞர் உங்கள் தோலின் மீது தனது திறமையை வெளிப்படுத்த விரும்புகிறார்.\nதி #சிங்கம் அதன் தோற்றத்தில் எப்போதும் பச்ச��க்காய்ச்சலானது பெருமை, தைரியம், ராயல்டி மற்றும் பலம் பற்றிய பேச்சு. கலாச்சாரங்களின் படி வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன. லயன் தூய்மை, பவர், தைரியம், தைரியம், விசுவாசம், நல்வழி, பாதுகாப்பு, நேர்மை, வலிமை, நேர்மை மற்றும் அதிகாரத்துவம் ஆகியவற்றையும் குறிக்கலாம். ஒரு சிங்கப்பூரின் பச்சை குமிழின் பொருள் மிகவும் முக்கியம், ஏனென்றால் பலர் எப்பொழுதும் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ள விரும்புவர். கலை அழகாக இருக்கிறது மற்றும் உடலின் எந்த கலைகளையும் விரல்கள் போன்ற மிகச்சிறிய பாகங்கள் கூட மறைக்க முடியும்.\nசிங்கங்களைப்பற்றி பேசுவதில் உள்ள முன்னோக்குகள் என்னவெனில் அவை சிறந்தவைதான் #பச்சை குத்தி மைக்கேல் இரு சிங்கங்கள் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் அல்லது கிழக்கே மேற்கு சந்திக்க வருவதைப் பற்றி நமக்குத் தெரிவிக்கின்றன. லயன் வழிகாட்டுதலைப் பற்றி பேச முடியும், உலகெங்கும் சில புனிதமான அல்லது மரியாதைக்குரிய இடங்களில் காணலாம்.\nபச்சை நிறத்தில் வரும் நிறங்கள் நிறைய விஷயங்களைத் தீர்மானிக்கின்றன. நீங்கள் பச்சை நிறம் மற்றும் வடிவத்தை தீர்மானிக்க முடியும். நாம் உடலின் வெவ்வேறு பாகங்களில் சிங்கத்தின் பல்வேறு வடிவங்களைப் பார்க்கும் காரணத்தினால் தனிப்பயனாக்கம் மிகவும் முக்கியமானது. பச்சைத்திறன் படைப்பாற்றல் வெறுமனே ஆச்சரியமாக இருக்கிறது.\n1. கூல் ஸ்லீவ் பெண்கள் சிங்கம் பச்சை யோசனை\n2. அழகான சிங்கம் விரல் பச்சை வடிவமைப்பு யோசனை பெண்\nஅந்த பிரபலமற்ற யானை பச்சைப்பழங்களைப் போல் அல்லாமல், சிங்கம் பச்சை குத்தி பச்சை குத்தாட்டின் தோல்களில் நிறைய புகழ் பெற்றுள்ளது. பட மூல\n3. மீண்டும் பெண்களுக்கு சிங்கை சிங்கம் பச்சை யோசனை\nஉங்கள் சிங்கம் பச்சை தேர்வு செய்யும் போது நீங்கள் ஒரு படைப்பு நபர் இருக்க தேர்வு செய்யலாம். அளவு பற்றி கவலைப்பட வேண்டாம். பட மூல\n4. அழகான சிங்கம் பச்சை வடிவமைப்பு வடிவமைப்பு மை கைகளில் ஆண்கள் யோசனை\nஉங்கள் சிங்கம் உன் தோலில் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் தீர்மானிக்க முடியும். ஒரு திறமையான கலைஞரின் உதவியுடன், உங்கள் தோலின் மீது அந்த அழகான பச்சை நிறத்தை பெறுவீர்கள். பட மூல\n5. காயமடைந்த சிங்கம் கையில் பச்சை யோசனை செய்திடன்; ���யப்பட வேண்டாம்\nசிலர் சிங்கத்தின் தலையை மட்டுமே விரும்புகிறார்கள், மற்றவர்கள் விரும்பும் அனைத்து பாகங்களும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். பட மூல\n6. முழு ஸ்லீவ் ரோஜாக்கள் பெண்கள் மற்றும் சிங்கம் பச்சை யோசனை\nசிங்கப்பூரின் பச்சை நிறத் தழும்புகளைத் தவிர வேறொன்றுமில்லை. உங்கள் சிங்கத்தின் மீது வேறு நிறத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பட மூல\n7. அமேசிங் பெண்கள் கை சிங்கம் பச்சை வடிவமைப்பு\nநீங்கள் தேர்வு செய்யும் வண்ணம் மற்றும் வடிவமைப்பை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்ப்போம் என்பதை நாங்கள் உங்களுக்குக் கூறுவோம். நீங்கள் மனிதர், வாய், கண்கள் மற்றும் உடலின் மீதமுள்ள நிறங்களில் விளையாடலாம். பட மூல\n8. தோழர்களே குளிர்ந்த கை சிங்கம் பச்சை மை யோசனை\nசிங்கப்பூரைப் பெறும் போது நீங்கள் தேர்வு செய்யக்கூடிய ஒரு சிறந்த படைப்பு, சிங்கம் உள்ளே கலக்கும் போது இயல்பான வசிப்பிடமாக இருக்க வேண்டும். வண்ணமயமான பின்னணி இருந்தால், நீங்கள் அரிதான மற்றும் யதார்த்தமான ஒரு சிங்கப்பூரின் பச்சை நிறத்தை பெறுவீர்கள். பட மூல\n9. ஆண்கள் சிங்கப்பூர் சிங்கம் பச்சை வடிவமைப்பு யோசனை\nபச்சை குலுக்கின் விலை வேறுபடுவதை நாங்கள் உங்களுக்கு சொல்ல வேண்டும். பெரிய அளவிலான, அதிக விலை இது ஆகிறது. பட மூல\n10. வண்ணமயமான பூக்கள் மற்றும் சிங்கம் அரை ஸ்லீவ் பெண்களுக்கு பச்சை மை\nஇப்போது அந்த சிங்கம் பச்சை நிறத்தில் தயாராக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களே, அது உங்கள் உடலின் பகுதியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். அது மட்டுமல்ல, உங்களுக்காக உங்கள் வரைபடத்தை உருவாக்க ஒரு கலைஞரை நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடாது. ஒரு தவறான வரைதல் அழகியல் இன்பத்தை விட நீங்கள் மிகவும் வேதனையை ஏற்படுத்தும். பட மூல\n11. சலிப்பூட்டும் சிங்கம் கை பச்சை தோழர்களுக்கு யோசனை\nசில கலைஞர்கள் தங்கள் பச்சை வேலைகளை காட்டக்கூடிய வலைத்தளங்கள் உங்கள் கலைஞரைத் தேடத் தொடங்குவதற்கு இடமாக இருக்கலாம். பட மூல\n12. பெண்களுக்கு சிங்கம் பச்சை சிங்கம் யோசனை நகரும்\nநீங்கள் ஒரு கலைஞரைப் பெறும்போது, ​​நாளின் முடிவில் நீங்கள் எதைப் பெற விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றிய விவரங்களைக் கொண்டு செல்ல வேண்டும். தேர்வு உன்னுடையது. பட மூல\n13. சலிப்பு சிங்கங்கள் மார்பில் உள்ள மனிதர்களுக்கு பச்சை மை\nமேலும் இங்கே கிளிக் செய்யவும் லயன் பச்சை வடிவமைப்பு\nஹாய், நான் சோனி மற்றும் இந்த பச்சை குத்தூசி கலை வலைத்தளங்களின் உரிமையாளர். நான் மெல்லிய, அரைக்காற்புள்ளி, குறுக்கு, ரோஜா, பட்டாம்பூச்சி, சிறந்த நண்பர், மணிக்கட்டு, மார்பு, ஜோடி, விரல், பூ, மண்டை ஓடு, நங்கூரம், யானை, ஆந்தை, இறகு, கால், சிங்கம், ஓநாய், . என் வலைத்தளத்தில் வேறு வலைத்தள பகிர்வில் புதிய பச்சை யோசனை எனக்கு பிடித்தது. படங்களை பகிர்ந்து கொள்ள மாட்டோம், அவற்றை பகிர்கிறோம்.நீ என்னை உள்ளே போகலாம் கூகுள் பிளஸ் மற்றும் ட்விட்டர்\nநீங்கள் இருக்க வேண்டும் உள்நுழையப்பட்டது கருத்துரை.\nயானை பச்சைஇறகு பச்சைமெஹந்தி வடிவமைப்புபூனை பச்சைசந்திரன் பச்சைகிரீடம் பச்சைதேவதை பச்சை குத்தல்கள்பூனை பச்சைஅரைப்புள்ளி பச்சைஅம்புக்குறி பச்சைகழுத்து பச்சைநங்கூரம் பச்சைகழுகு பச்சைசிறந்த நண்பர் பச்சைகுறுக்கு பச்சைமுடிவிலா பச்சைசூரியன் பச்சைபெண்கள் பச்சைகால் பச்சைபுறா பச்சைசகோதரி பச்சைவைர பச்சைமயில் பச்சைஜோடி பச்சைதாமரை மலர் பச்சைகை குலுக்கல்மார்பு பச்சைமண்டை ஓடுகள்பச்சை குத்திமலர் பச்சைதிசைகாட்டி பச்சைகை குலுக்கல்கனகச்சிதமான பச்சைஅழகான பச்சைசிங்கம் பச்சை குத்தல்கள்ரோஜா பச்சைஹென்னா பச்சைகண் பச்சைவாட்டர்கலர் பச்சைபறவை பச்சைஇதய பச்சைஇராசி அறிகுறிகள் பச்சைபச்சை யோசனைகள்மீண்டும் பச்சைபட்டாம்பூச்சி பச்சை குத்தல்கள்கணுக்கால் பச்சைஆண்கள் பச்சைபழங்குடி பச்சைசெர்ரி மலரும் பச்சைடிராகன் பச்சை\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nபதிப்புரிமை © 2018 பச்சை கலை சிந்தனைகள்\nட்விட்டர் | பேஸ்புக் | கூகுள் பிளஸ் | இடுகைகள்\nஎமது இணையத்தளம் எங்கள் பார்வையாளர்களுக்கு ஆன்லைன் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் சாத்தியமானது. உங்கள் விளம்பர தடுப்பான் முடக்குவதன் மூலம் எங்களை ஆதரிப்பதை கருத்தில் கொள்க.\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope-francis/papal-audience/2018-06/audience-20-06-18.html", "date_download": "2018-10-22T10:47:33Z", "digest": "sha1:37HSSWUGVMEGWCIAJ3JV4GAKORAAW4DO", "length": 5469, "nlines": 206, "source_domain": "www.vaticannews.va", "title": "மறைக்கல்வியுரை 200618 - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nமறைக்கல்வியுரை: வாழ்வை சீர்படுத்த விடப்படும் அழைப்பே இறைக்கட்டளை\nஇளையோரின் கனவுகளையும் கேள்விகளையும் புரிந்துகொள்ள...\nஎதனாலும் இறைவனின் செயல்பாட்டை தடை செய்ய முடியாது\nகத்தோலிக்க வலைத்தளங்கள் ஒருங்கிணைப்பு அலுவலகம் தேவை\nஅகதிகளுடன் ஒன்றிணைந்து நடக்க ஒரு வாய்ப்பு\n2000மாம் ஆண்டிற்குப்பின், குடிபெயர்ந்தோர், 50 விழுக்காடு அதிகம்\nபொதுக்காலம் 29ம் ஞாயிறு - மறைபரப்புப் பணி ஞாயிறு - ஞாயிறு சிந்தன\nபொதுநிலை மறைப்பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது\nதுன்புறும் கிறிஸ்தவர்களுக்காக, 10 இலட்சம் குழந்தைகளின் செபமாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/album.php?a_cid=12&utm_medium=google-amp", "date_download": "2018-10-22T10:52:12Z", "digest": "sha1:NPSWAOP4IVSES3GFACM342FBWRQILHIX", "length": 17661, "nlines": 376, "source_domain": "www.vikatan.com", "title": "பண்டிகை - Festival", "raw_content": "\n வகுப்பறையில் புகுந்து ஆசிரியரை அடித்து உதைத்த பொதுமக்கள்\n`பேசுறதே தப்பு; இப்படியா தியேட்டரில படம்போட்டு காட்டுவது'‍ -`வடசென்னை'க்கு எதிராக போலீஸில் புகார்\nஎல்லையில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் - 3 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nரெஹானாவுக்கு பாதுகாப்பு அளித்த ஐஜி சபரிமலை சந்நிதானத்தில் கண்ணீர்\nபட்டுவேட்டி சட்டை மாப்பிள்ளை மாட்டுவண்டி ஓட்ட... கல்யாண ஊர்வலம்\n''20 ரூபாய் டோக்கனுக்கெல்லாம் கூட்டணி கிடையாது’’ - குபீர் தமிழிசை\n`பப்புக்கே போகாதவர் என் தந்தை'- அர்ஜூன் மீதான #Metoo புகார் குறித்து விளக்கும் மகள் ஐஸ்வர்யா\n`மன்னிப்பு கேட்கலைன்னா சிறைக்குத்தான் போயிருப்பார்’ - ஹெச்.ராஜா குறித்து ராமசுப்பு\n``பாலா சார் உருவாக்குன பேபிமா ரோல் மாதிரி இனி எனக்கு அமையாது\" - ஜனனி ஐயர்\nகுலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவின் பிரமாண்ட புகைப்பட தொகுப்பு: தே.தீட்ஷித், ஆ.வள்ளிசௌத்திரி\nமாமன்னன் ராஜராஜ சோழனின் 1033வது சதய விழா கொண்டாட்டம்: படங்கள்: ம.அரவிந்த், ஈஸ்வர் அ சி\nமதுரையில் பக்தர்களுக்காக அமைக���கப்பட்டுள்ள ஷீரடி பாபா மாதிரி இல்லம்... படங்கள்: வி.சதிஷ்குமார்\nமதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஆதி அய்யனார் சோனை சாமி திருக்கோவில் திருவிழா: ஈ.ஜெ.நந்தகுமார்\nபெல்லாதி பிருந்தாவனம் தியான வனம்.... படங்கள்: ஆயிஷா அஃப்ரா\nதாமிரபரணி புஷ்கர விழாவில் பக்தர்களின் சிறப்பு வழிபாடு... படங்கள்: மதன்சுந்தர்\nநவராத்திரி கோலாகலம்... கண்ணைக் கவரும் கொலு பொம்மைகள்... படங்கள்: ரா.ராம்குமார்,\nவிழுப்புரம் பையூர் குருபகவான் திருக்கோயிலில் சிறப்பு பூஜை.. படங்கள்: விக்னேஷ் குமார் சு\nதிருப்பதியில் லட்சக்கணக்கான் பக்தர்கள் சூழ நிறைவுற்றது கருடசேவை\nபுதுச்சேரியில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலம்... படங்கள் - அ.குரூஸ்தனம்\nசென்னையில் நடைபெற்ற பிரமாண்ட விநாயகர் ஊர்வலம்: படங்கள்: வி.ஸ்ரீனிவாசுலு\nதிருமலை திருப்பதியில் களைகட்டிய பிரம்மோற்சவம்\nமணப்பாடு... தேவாலய திருவிழா; அழகிய கடற்கரை கிராமம்...சிறப்பு தொகுப்பு: வள்ளிசௌத்திரி.ஆ\nவிநாயகர் சதூர்த்தி முன்னிட்டு புதுச்சேரியில் விநாயகர் சிலையை வாங்கி செல்லும் பக்தர்கள்... படங்கள் - அ.குரூஸ்தனம்\nதெப்பக்காடு யானைகள் முகாமில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா\nகளைகட்டிய விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: சிலை, பழங்கள், பூஜை பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்ற மக்கள்... சிறப்பு தொகுப்பு: தே.சிலம்பரசன்\nஸ்கூட்டி, பைக், டிராக்டர், ஜல்லிக்கட்டு... வித்தியாசமான பிள்ளையார்களின் கம்பீர அணிவகுப்பு\n\"கோவிந்தா, கோவிந்தா..\" பக்தி முழக்கத்துடன் தொடங்கிய திருப்பதி குடை ஊர்வலம்\nகோவையில் பல வண்ணங்களில், பல வடிவங்களில் 'Eco Friendly' பிள்ளையார்கள்...... படங்கள் - ஆயிஷா அஃப்ரா ஷே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%93%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-10-22T10:49:15Z", "digest": "sha1:2WZRRAKT4IBPTVT5HXTXKX5X6ENWWLLX", "length": 8035, "nlines": 138, "source_domain": "globaltamilnews.net", "title": "ஓகஸ்ட் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரளாவில் கனமழை நீடிப்பதால் ஓகஸ்ட் 28 வரை பாடசாலை கல்லூரிகளுக்கு விடுமுறை\nகேரளாவில் கனமழை நீடிப்பதால் ஓகஸ்ட் 28-ம் திகதிவரை பாடசாலை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவிராஜ் கொலை தொடர்பான மேன்முறையீட்டு மனு மீது ஓகஸ்ட் 02ம் திகதி விசாரணை :\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசென���னை விமான நிலையத்தில் ஓகஸ்ட் 15-ம் திகதிக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க நடவடிக்கை\nசென்னை விமான நிலையத்தில் ஓகஸ்ட் 15-ம் திகதிக்குள்...\nஇந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஓகஸ்ட் 5ஆம் திகதி\nஇந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட்...\nகூட்டு எதிர்க்கட்சி ஓகஸ்ட் மாதத்தில் ரத்தாகிவிடும் – ராஜித சேனாரட்ன\nகூட்டு எதிர்க்கட்சி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலியில் 4வது முறையாக மீண்டும் நிலநடுக்கம்\nமத்திய இத்தாலியின் பெருகியா நகரில் உள்ள மலைப்பிரேதேச...\nவடபகுதி மக்களுக்கு நாளை தீபாவளிக் கொண்டாட்டம்….. October 22, 2018\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது.. October 22, 2018\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம் October 22, 2018\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்… October 22, 2018\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV… October 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on அம்மாச்சியின் பெயரை மாற்ற நடவடிக்கை\nSiva on “நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/100142", "date_download": "2018-10-22T09:44:46Z", "digest": "sha1:YBRJ4FT2NXNEAVJOIT3W7IMUQCH2UMNJ", "length": 11695, "nlines": 170, "source_domain": "kalkudahnation.com", "title": "வர்த்தமானி ஒன்றை சரியாக வெளியிட தெரியாதவர்களை வைத்துக்கொண்டு ஜனாதிபதி எவ்வாறு நாட்டை வழி நடத்தப்போகிறார் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் வர்த்தமானி ஒன்றை சரியாக வெளியிட தெரியாதவர்களை வைத்துக்கொண்டு ஜனாதிபதி எவ்வாறு நாட்டை வழி நடத்தப்போகிறார்\nவர்த்தமானி ஒன்றை சரியாக வெளியிட தெரியாதவர்களை வைத்துக்கொண்டு ஜனாதிபதி எவ்வாறு நாட்டை வழி நடத்தப்போகிறார்\nவர்த்தமானி ஒன்றை சரியாக வெளியிட தெரியாதவர்களை வைத்துக்கொண்டு ஜனாதிபதி எவ்வாறு நாட்டை வழி நடத்தப்போகிறார் என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ கேள்வி எழுப்பினார்.\nஇன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது மேலும் குறிப்பிட்டதாவது,\nஇம்மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவசர அவரசமாக பாராளுமன்றத்தை ஒத்திவைத்திருந்தார் அவர் அதற்காக வெளியிட்ட வர்த்தமானியில் பாராளுமன்றம் ஆரம்பமாகும் நேரம் சரியாக குறிப்பிடப்படவில்லை என்ற காரணத்தால் மீண்டும் ஒரு வர்த்தமானி கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.\nஇரண்டாவது வெளியிடப்பட்ட அந்த வர்த்தமானி அறிவிப்பிலும் பிழை இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்ட பின்னர் மீண்டும் நேற்று இன்னுமொரு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஆளுநரை தவறாக நியமிப்பது அமைச்சரை தவறாக நியமிப்பது என இது போன்ற சம்பவங்கள் பலவற்றை நாம் இந்த ஆட்சி நெடுகிலும் கண்டு வந்துள்ளோம்.\nநாட்டின் மிக முக்கியமான சட்ட திருத்தங்களை அரசு கொண்டுவரவுள்ளதாக கூறும் நிலையில் வர்த்தமானி அறுவிப்பு ஒன்றை சரியாக வெளியிடத் தெரியாதவர்களை உடன் வைத்துக்கொண்டு நாட்டை எவ்வாறு வழிநடத்தப்போகிறார் என கேள்வி எழுப்பினார்.\nPrevious articleஇன ரீதியான பாடசாலைகள்தான் பிரச்சினைக்கு காரணம் என்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டு:\nNext articleமுஸ்லிம் இளைஞன் சிங்கள அமைப்பு போன்று இனவாதம் பரப்பினான் – ஜனாதிபதி\n270 மில்லியன் ரூபா நிதியுதவியில் தம்பாளை பகுதிகளில் தூய குடிநீரை வழங்கும் நிகழ்வு.\nதம்பாளை, சின்னவில்லு காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்கள் நேரடி விஜயம்\nஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கு மாணவர் உளநல செயலமர்வ��.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஅபிவிருத்தியை சிறப்பாக முன்னெடுப்பதாயின் அதிகாரத்திலுள்ள ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான சு.காவையே ஆதரிக்க வேண்டும்\nபணிப்பெண்களாக வௌிநாடு செல்வதை இல்லாதொழிக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்-காவத்தமுனையில் கிழக்கு முதலமைச்சர்...\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணி நடாத்திய பிரமாண்டமான ‘உண்மை’ மாநாடு\nஇம்முறை நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல் நாட்டில் நடைபெற்ற கெட்ட தேர்தலாகவே நான் பார்க்கிறேன்.\nஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆப்பள்ளிவாயல் புதிய நம்பிக்கையாளர் சபையினருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்-கல்குடா நேசன்\nசீர்கேடுகளை சமூகத்திலிருந்து இல்லாமல் செய்வதற்கு விளையாட்டுக் கழகங்கள் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்...\nஇந்நாட்டில் வாழும் சகல இனங்களுக்கிடையிலும் நல்லுறவைக் கட்டியெழுப்புவதே அனைவருக்குமுள்ள பெரும் சவாலாகும்.\nநிக்கவேவல-கனேவல்பொல அஷ்ஷெய்க் இஸட் ஏ.அஷ்ரப் நளீமி உயா் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம்\nகிழக்கில் முஸ்லிம் காங்கிரஸின் மீள்எழுச்சிக்கு வித்திட்டவர்-முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹ்மத் அவர்களே…\nமுன்னாள் அமைச்சர் நஸீரினால் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு டயர்கள் வழங்கி வைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=24&sid=582b96f08b7f15c09b80b13a8132ffd6", "date_download": "2018-10-22T10:25:25Z", "digest": "sha1:562U6IU53YE3JPLE4JS6LTN3T6LLF7PF", "length": 11032, "nlines": 344, "source_domain": "padugai.com", "title": "ஆன்லைன் வேலை தகவல் மையம் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க ஆன்லைன் வேலை தகவல் மையம்\nஆன்லைன் வேலை தகவல் மையம்\nஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.\nதொழில் வெற்றிக்கு - நினைத்ததை அடைய - நோய் தீர கிரக சுவாச பயிற்சி\nPosted in ஆன்மிகப் படுகை\n100 நாளில் பலே கோடீஸ்வரர் ஆவது எப்படி\nநமது mobile மூலமாக trading செய்ய கற்றுகொள்வது எப்படி\nரிப்பிள் எனப்படும் சர்வதேச வங்கிகளால் அங்கீகரிக்கப்பட்ட XRP crypto currency\n2$ (100RUB)குறைந்த முதலீட்டில் தினம் 5$(300RUB) க்கு மேல் பெருவதர்க்கான டிப்ஸ்\nதினமும் 1000 to 1500 ரூபாய் dogecoin மூலம�� சம்பாதிக்கலாம்\nCLICK2M :ஒரே விளம்பரம் ஒரு டாலர்(ரூ 60) வருமானம்.\nதினம் 100 முதல் 500 வரை சம்பாதிக்கலாம்\n2 இலட்சம் போட்டால் 15 நாளில் என்ன ஆகும்\nதினசரி instant payout கேப்சா என்டரி டைப்பிங் வேலை\nகூகுள் வைத்த ஆப்பு - யுடியூப் விடியோக்களுக்கு சென்சார்\nSnapCard முக்கிய அறிவிப்பு - பேலன்ஸ் ட்ரான்ஸ்பர்\nHyip தளங்களில் சாமார்தியமாக சம்பாதிப்பது எப்படி சில டிப்ஸ் & ட்ரிக்ஸ்..\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-10-22T11:05:57Z", "digest": "sha1:KWLNHCSC2BO346E7CNOQ7K4V3NEU4HV3", "length": 4707, "nlines": 30, "source_domain": "sankathi24.com", "title": "அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை! | Sankathi24", "raw_content": "\nதடைகளை தொடர்ந்து விதித்துவரும் அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் தீயுடன் விளையாடினால் விபரீத விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என ரஷியா வெளியுறவுத்துறை மந்திரி குறிப்பிட்டுள்ளார்.\nசீனா, ரஷியா ஆகிய நாடுகளின் மீது அமெரிக்க அரசு நேற்று பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. குறிப்பாக, ரஷியாவை சேர்ந்த 33 உளவு நிறுவனங்கள் மற்றும் ராணுவத்துடன் தொடர்புடையை தனியார் நிறுவனங்கள் இந்த தடை வளையத்துக்குள் வந்துள்ளனர்.\nஇந்நிலையில், அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கைக்கு ரஷியா வெளியுறத்துறை மந்திரி செர்கேய் ரியாப்க்கோவ் கண்டனம் தெரிவித்துள்ளார். தீயுடன் விளையாடினால் விபரீத விளைவுகளை அமெரிக்கா எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.\nஅமெரிக்கா விதித்துவரும் தடைகளால் ரஷியாவின் நிலைப்பாட்டில் இதுவரை எந்த மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை. ஏற்கனவே தடை விதிக்கப்பட்டவர்கள் மீது மீண்டும் தடை விதிப்பது வேடிக்கையாக உள்ளது. அமெரிக்காவில் இருப்பவர்கள் பொழுதுப்போக்குக்காக இப்படி செய்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.\nஅமெரிக்காவின் இந்த அர்த்தமற்ற செயல்க���ால் ரஷியா-அமெரிக்கா இடையிலான உறவுகள் பாதிக்கப்படுவதுடன், சர்வதேச அரசியலில் பதற்றமும் உருவாகும் என்பதை அவர்கள் கவனிக்க தவறி விடுகின்றனர். நெருப்புடன் விளையாடுவது சிறுபிள்ளைத்தனமானது மட்டுமல்ல, அபாயகரமானது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று செர்கேய் ரியாப்க்கோவ் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.\n2ம் லெப்.மாலதி 31 ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nபிரான்சில் எவ்றி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 22 ஆவது ஆண்டு விழா\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16516", "date_download": "2018-10-22T11:00:37Z", "digest": "sha1:LFTEEES3YV7CE5RSQVDIM5K7FFQU7O6U", "length": 8545, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "நடிகர் அஜீத் நடிக்கும் �", "raw_content": "\nநடிகர் அஜீத் நடிக்கும் விசுவாசம் படத்தின் கெட்டப் போட்டோ\nவீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் வி வரிசையில், தல அஜித் விசுவாசம் படத்தில் நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் வரும் 2018 தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.\nஇதையடுத்து, தல அஜித்துக்கு ஜோடியாக யார் நடிக்க இருக்கிறார்கள், இசையமைப்பாளர் யார் என்பது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், அஜித்திற்கான ஹீரோயின்கள் பட்டியலில் தமன்னா, அனுஷ்கா, காஜல் அகர்வால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தயாராகிவிட்டதாகவும், ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் இருப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள்\nஅஜித்தின் 58-வது படமான 'விஸ்வாசம்' படத்தில் அஜித் இளமையான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். சில வருடங்களாக அஜித், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில்தான் நடித்து வந்தார். இந்தப் படத்தில் அவரது ஸ்டைலை மாற்ற இருக்கிறார் இயக்குனர் சிவா.\nஇந்நிலையில் இதை உறுதிப்படுத்தும் விதமாக அஜீத்தின் போட்டோ ஒன்று இன்று வைரலாகி வருகிறது. அதில் அஜீத் கையில் தட்டுடன் சால்ட் அண்டு பெப்பர் லுக் இல்லாமல் இளமையான காட்சி அளிக்கிறார். இது விசுவாசம் படத்துக்கான கெட்டப்பாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇது போல் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'விசுவாசம்' படத்தில் ஒரு முக்கி��� வேடத்தில் நிவின் பாலி நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஜனவரியில் நிதி ஒதுக்கப்படும் - பைசல்......\nவியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடுகின்றது ...\nகடந்த 24 மணி நேர விபத்துக்களில் நால்வர் பலி ...\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: எஸ்.பி.திஸாநாயக்க...\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்...\nபுலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nஎல்லாளன் நடவடிக்கை காவியமான கரும்புலிக​ளின் நினைவு நாள் இன்றாகும்\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nதிருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nலெப் கேணல் புலேந்திரன் லெப்கேணல் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம்......\nசஹானா இசைக் கல்லூரியின் மாபெரும் இசை நிகழ்ச்சி ...\nMGR 101 இன்னிசைப் பொழுது ...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tlmvpsplace.xooit.fr/t80-29702975302129853007-29703014299130212991300929903021-297.htm", "date_download": "2018-10-22T10:15:48Z", "digest": "sha1:NPUMDO5EIEWGF65FLCBWLFHCNY2YWGT2", "length": 11069, "nlines": 104, "source_domain": "tlmvpsplace.xooit.fr", "title": "Tout le monde veut prendre sa place :: 29702975302129853007 29703014299130212991300929903021 297", "raw_content": "\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக&\n->->->->DOWNLOAD BOOK சட்னி செய்யும் சமையல் குறிப்புக&\n->->->->ONLINE BOOK சட்னி செய்யும் சமையல் குறிப்புக&\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& purchase book text windows mobile சட்னி செய்யும் சமையல் குறிப்புக& book drive\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& free fb2\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& link italian free iBooks ipad\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& fb2 sale tablet access online\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& download android\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& download eng book\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& free doc\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& download android\nசட்னி செய���யும் சமையல் குறிப்புக& text how download book selling mp3\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& free iphone\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& pdf download full book\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& book from htc online\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& book view\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& buy tom english download itunes\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& online iBooks offline eng free\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& book Box\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& book kindle\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& original book\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& download french\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& free doc\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& book from htc online\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& book OneDrive\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& book in English\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& full reading ios online apple\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& fb2 online find book сhapter\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& download french\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& audio find store price download\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& ebook free download\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& download without account\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& full reading ios online apple\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& free ebook\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& how to find book without register\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& purchase book text windows mobile\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& book drive\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& purchase book\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& free fb2\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& sale book\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& how to find book without register\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& book DepositFiles\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& download eng book\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& book for android\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& offline get purchase mobile online\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& book BitTorrent free\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& download torrent ExtraTorrent\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& fb2 sale tablet access online\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& book Mega\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& book german\nசட்னி செய்யும் சமையல் குறிப்புக& book format djvu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/05/28/plastic-bags-across-malaysia-banned/", "date_download": "2018-10-22T10:53:49Z", "digest": "sha1:4DR445WKMWBKMEXI6BF5ZYSSSKAKH2RG", "length": 42074, "nlines": 471, "source_domain": "video.tamilnews.com", "title": "Plastic bags across Malaysia banned, malaysia tamil news", "raw_content": "\nமலேசிய நாடு முழுவதிலுமுள்ள பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்படும்: மலேசிய அ��ைச்சர் அறிவிப்பு\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமலேசிய நாடு முழுவதிலுமுள்ள பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்படும்: மலேசிய அமைச்சர் அறிவிப்பு\nமலேசியாவில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தடை செய்வதற்கு முன் அதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு வீடமைப்பு, உள்ளாட்சி நிர்வாக அமைச்சர் ஸுராய்டா கமருடின் (Zuraida Kamaruddin) கூறியுள்ளார்.\nபிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டுக்கான தடை, மலேசியாவின் சில பகுதிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. என்றாலும், அந்தத் தடையை அரசாங்கம் அறிமுகம் செய்ததற்கான காரணங்களை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇதனால் மக்களிடையே விழிப்புணர்வூட்ட, அரசாங்கத்துக்கு அவகாசம் தேவை என்று அவர் விளக்கமளித்துள்ளார்.\nகடந்த பெப்ரவரி மாதம், சிலாங்கூரில் பிளாஸ்டிக் பைகளின் தடையை நீக்க தேசிய முன்னணிக் கட்சி திட்டமிட்டபோது, அது வருங்காலத்துக்கு நல்லதல்ல என்று டாக்டர் மகாதீர் முகம்மது எச்சரித்திருந்துள்ளார்.\nஆண்டுதோறும் ஒரு மலேசியர் சராசரியாக 300 பிளாஸ்டிக் பைகளைக் குப்பையில் வீசுவதாக ஆய்வுகள் கூறுகின்றன\n*மலேசியப் பிரதமருக்கு நோபல் பரிசா\n*மலேசியா நாடு கடன் தொல்லையால் அவதியுறும் நிலையில் பாஸ் கட்சி தோல்வி குறித்து கவலை வேண்டாம்\n*‘பேரின்பம் மலேசியா’ இயக்கத்தின் புதிய தலைவராக ஜெயராமன் தேர்வு..\n*மலேசியா நாட்டின் கடனை அடைக்க ஒரு பெண்ணின் முயற்சி\n*மலேசியாவில் வாகன லைசென்ஸ் பெறும் வயது மறுபரிசீலனை..\n*ஜமால் யூனோஸ் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு..\n*அல்தான்துயா கொலை வழக்கு தொடர்பில் மறு விசாரணை செய்ய ஆதாரம் எதுவுமில்லை..\n*பக்காத்தானில் மைபிபிபி கட்சியுடன் சேராது\n*சிலாங்கூரின் புதிய மந்திரி புசார் நோன்பு பெருநாளுக்கு பின் நியமனம்\n*சபாவில் பெண் துணை முதல்வராக சீனப் பெண்மனி கிறிஸ்டினா நியமனம்\n*முன்னாள் பிரதமர் நஜிப்பிடமிருந்து பறிமுதல் செய்த பணம் எங்களுக்கு வேண்டும்: அம்னோ அறிவிப்பு\n*போர்ட்டிக்சன் தொழில் பயிற்சிக் கல்லூரி மாணவி கொலை\n*நஜிப் வீட்டில் பறிமுதல் செய்ய���்பட்ட பணத்தின் மதிப்பு 11 கோடியே 40 லட்சம்\n*மலேசிய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.கள் சொத்து கணக்குகளை வெளியிட வேண்டும்..\nஐ.பி.எல் இறுதிப்போட்டியில் கவர்ச்சி வைத்தியம் கொடுத்த ஜாக்குலின் மற்றும் கத்ரினா\nமலேசிய பிரதமரைச் சுடப் போவதாக மிரட்டல் : ஒருவர் கைது\nஅம்னோ தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் ஸாஹிட் ஹமீடி; துணைத்தலைவருக்கு முகமட் ஹாசானா\nநஜிப்பின் மனைவியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க திட்டம்\nஜொகூர் சுல்தானின் தாயார் காலமானார்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nஇம்ரான் தாகீர் செய்த புதிய சாதனை என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரலாகும் செரீனாவின் வீடியோ பாடல்..\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்���த்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nபிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஐஸ்சு எடுத்த திடீர் முடிவு …. ஆர்மி ஆரம்பித்தவர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅட இவருதான் அடுத்த ஆரவ் ; மருத்துவ முத்தம் கண்டிப்பா இருக்கு\nஉல்லாசத்தின் போது காதலன் உயிரிழப்பு…துக்கத்தில் காதலி தற்கொலை\nவீட்டுக்கு போக மூட்டையை கட்டிய யாஷிகா மௌனம் காக்கும் பிக் பாஸ் \nவிஜய் டிவி பிரியங்காவின் மறு முகம் கசிந்த புகைப்படம் கடுப்பில் ரசிகர்கள்\nஇரட்டை அர்த்தத்தில் பேசும் பொன்னம்பலம் சிறைக்கு பின் அதிரடி மாற்றம் \nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் ம��ர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. 6 sixes six ...\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nமனைவியை கொடூரமாக தாக்கி கொன்ற பிரபலம் : திருமணமாகி 5 மாதங்களே நிறைவு\nமுள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் பணவுதவி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nஇம்ரான் தாகீர் செய்த புதிய சாதனை என்ன தெரியுமா\nவிஜய் பேசியது என்ன தவறு\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nகலைஞரின் இறுதி நிமிடங்கள்: ICU வில் நடந்தது என்ன\nமெரினா வழக்கில் தி.மு.க ஜெயிச்சதும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்த எடப்பாடி\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீட���யோ..\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nஇம்ரான் தாகீர் செய்த புதிய சாதனை என்ன தெரியுமா\nமலேசிய பிரதமரைச் சுடப் போவதாக மிரட்டல் : ஒருவர் கைது\nஅம்னோ தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் ஸாஹிட் ஹமீடி; துணைத்தலைவருக்கு முகமட் ஹாசானா\nநஜிப்பின் மனைவியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க திட்டம்\nஜொகூர் சுல்தானின் தாயார் காலமானார்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_434.html", "date_download": "2018-10-22T09:44:21Z", "digest": "sha1:4WNNMNVKYZ6LC7ENTKECRVOFB5ZKPNZ2", "length": 6017, "nlines": 65, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ரிசாத் கட்சி வேட்பாளர் வீட்டின் மீது கல்வீச்சு; பொலிஸ் வலைவீச்சு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nரிசாத் கட்சி வேட்பாளர் வீட்டின் மீது கல்வீச்சு; பொலிஸ் வலைவீச்சு\nமட்டக்களப்பு - ஏறாவூர் - மீராகேணி பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளரது வீட்டின்மீது கல்வீச்சுத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.\nஇன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ள இத்தாக்குதலில் வேட்பாளரின் வீட்டுக் கதவு மற்றும் யன்னல் என்பன சேதமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nவேட்பாளர் எம்.எஸ். முறீஸ் என்ற தனது குடு��்பத்தினருடன் வீட்டில் உறக்கத்திலிருந்தவேளை கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வேட்பாளர் ஏறாவூர்ப் பற்று பிரதேச சபைக்காக போட்டியிடுகின்றார்.\nஉள்ளுராட்சி மன்றத்தேர்தலில் ஏறாவூர்ப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள முதலாவது தேர்தல் வன்முறைச் சம்பவமாக இது பதிவாகிறது.\nஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கோண்டு வருகின்றனர்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான பொதுபல சேனாவின் திட்டம் \nமுஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவிரவாத பெளத்த இயக்கமான ...\nரிஷாட் பதியுதீன் கொலைச் சதி; ஜனாதிபதி, பிரதமருக்கு மக்கள் காங்கிரஸ் அவசர கடிதம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களில் வைத்து கொலை செய்ய சதித்திட்டங்...\nகிழக்கு முஸ்லிம்களை திட்டமிட்டு நசுக்க திட்டம்\nகிழக்கில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் கலவரங்களை ஏற்படுத்தும் சதித்திட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் அந்த அதிர்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/03/blog-post_7.html", "date_download": "2018-10-22T10:06:14Z", "digest": "sha1:GEYPHTT7PS2RXSCSRIZQEBN432ZUFZE7", "length": 7629, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "காத்தான்குடி சம்மேளனத்திற்கு தலைவராக ஏ.எப்.எம். சுஹைல் தெரிவு. - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » காத்தான்குடி சம்மேளனத்திற்கு தலைவராக ஏ.எப்.எம். சுஹைல் தெரிவு.\nகாத்தான்குடி சம்மேளனத்திற்கு தலைவராக ஏ.எப்.எம். சுஹைல் தெரிவு.\nகொள்கைத் திட்டமிடல் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் வழிகாட்டல�� ஆலோசனையின் கீழ் செயற்படுகின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் அபிவிருத்தி நடவடிக்கைகளை பிரதேச மட்டத்தில் முன்னெடுக்கும் காத்தான்குடி பிரதேசத்திற்கான பிரதேச இளைஞர் கழக சம்மேளன நிருவாகத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.\nகடந்த 05.03.2017 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.எம்.ஸமீலுல் இலாஹி தலைமையில் இடம் பெற்ற பொதுக்கூட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 18 கிராம சேவகர் பிரிவில் அமைக்கப்பட்ட 19 இளைஞர் கழகங்களைச்சேர்ந்த இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nஅந்த வகையில் காத்தான்குடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கு 2017ம் வருடத்திற்கான தலைவராக ஏ.எப்.எம். சுஹைல் தெரிவு செய்யப்பட செயலாளராக பதவி வழியாக எம்.எம்.ஸமீலுல் இலாஹி பிரதேச இளைஞர் சேவை அதிகாரி நியமிக்கப்பட்டார். பொருளாளராக. எம்.ஜே.எம். சம்ஹான், உப தலைவராக எம்.எம்.எம். றிப்கி, உப செயலாளராக எம்.ஐ.எம். சிஹாப், அமைப்பாளராக ஐ.எம். ஹறூஸ் உப அமைப்பாளராக எ.என்.எஸ். ஹிலால் ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.\nஇக்கூட்டத்தில் காத்தான்குடி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் உட்பட பிரதேச செயலக அதிகாரிகள் , மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-boomerang-21-07-1842164.htm", "date_download": "2018-10-22T10:15:47Z", "digest": "sha1:DNWDZXLZB47GV4O26BITTMGOJ4D5PBAD", "length": 6524, "nlines": 109, "source_domain": "www.tamilstar.com", "title": "பூமராங் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு - Boomerang - பூமராங் | Tamilstar.com |", "raw_content": "\nபூமராங் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nகண்ணன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பூமராங்’. அதர்வா நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் மேகா ஆகாஷ் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் ஆர்.ஜே.பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார்.\nஇ��்படத்தின் இசையை வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள். குறிப்பாக, சமீபத்திய 'அர்ஜுன் ரெட்டி' ஆல்பத்தின் மிகப்பெரிய வெற்றியால் புகழின் உச்சியில் இருக்கும் இந்த இளம் இசையமைப்பாளர் இசையமைத்திருப்பதால், பூமராங் படத்துக்கு இசை வெளியாகும் முன்பே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.\n\"மிகச்சரியாக, நேர்மையாக சொல்வதென்றால், நான் அர்ஜுன் ரெட்டிக்கு முன்பே ரதனின் பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன். தமிழ் மற்றும் தெலுங்கில் தனித்துவமான இலக்கணத்தை கொண்டு, உணர்வுகளை தூண்டும் இசையை வழங்கி வருகிறார்.\nவெறும் இசையமைப்பதில் மட்டுமல்லாமல், மிக்ஸிங் செய்வதிலும், பாடல்களை முழுமையாக கொடுப்பதிலும் ரதன் செலுத்தும் கவனம் சிறப்பானது. அவருடன் இணைந்து பணிபுரிந்தது மொத்த 'பூமராங்' குழுவுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது\" என்கிறார் இயக்குனர் கண்ணன்.\nஆகஸ்ட் 3ஆம் தேதி படத்தின் இசையோடு சேர்த்து படத்தின் ட்ரைலரும் வெளியிடப்பட இருக்கிறார்கள்.\n▪ வலுவான சமுதாய கருத்தை கொண்ட படம் தான் 'பூமராங்'\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2018-10-22T10:56:02Z", "digest": "sha1:SY23FWJOXCZAM4B6HGTXJQIQMYDCKH2L", "length": 3789, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "யட்சகானம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள��� பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் யட்சகானம் யின் அர்த்தம்\n(கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த) ஒரு வகை நாட்டிய நாடகம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-10-22T10:20:12Z", "digest": "sha1:GQGFQEL5G4OISPGA63ECSNZMOLG2I7SO", "length": 62747, "nlines": 337, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:படிமம் பயிற்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் விக்கிப்பீடியாவில் விக்கி வடிவமைப்பு கொண்டு எவ்வாறு படிமங்களை இணைப்பது என்பது பற்றிய பயிற்சியாகும். நீங்கள் ஓர் படிமத்தை பதிவேற்ற உதவி தேடி இங்கு வந்திருந்தால் அல்லது ஓர் கட்டுரைக்கான தகுந்த படிமத்தைத் தேடி வந்திருந்தால், விக்கிப்பீடியாவின் படிம பயன்பாட்டுக் கொள்கையையும் காண்பீராக. படிமம் ஒன்றை எவ்வாறு தரவேற்றம் செய்வது என்பதுபற்றி விக்கிப்பீடியா:படிமம் தரவேற்றம் என்ற பக்கத்தில் அறிந்து கொள்ளுங்கள்.\nநீங்கள் ஓர் படிமத்தை தரவேற்றம் செய்த பின்னர், அந்த படிமத்தை அல்லது ஏற்கனவே விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யப்பட்டிருக்கும் ஏதாவதொரு படிமத்தை, கட்டுரையொன்றில் இணைக்கும் முன்னர், படிம விவரணப் பக்கத்தை தொகுத்து படிமம் பெறப்பட்ட மூலத்தைக் குறிப்பிட்டு பதிப்புரிமை நிலையை தெளிவாகக் குறிப்பிடல் அவசியம். தகுந்த விக்கிப்பீடியா:காப்புரிமை வார்ப்புருக்கள் ஏதேனும் ஒன்றை பயன்படுத்துவது விரும்பப்படுகிறது.\nஇந்தக் கட்டுரையில் எடுத்துக்காட்டுகளுக்கு ஸ்டீவர்டிகோவின் விக்கிப்பீடியா சின்னம் பயன்படுத்தப்பட்டுள்ளது.\n2 படம் காண்பிக்க வேண்டிய இடத்தை நிறுவுதல்\n2.1 காட்டு 1 - வலது ஒழுங்கமை, மிதவை\n2.2 காட்டு 2 - வலது ஒழுங்கமை, மிதவை, தலைப்புடன்\n2.3 காட்டு 3 - இடது ஒழுங்கமை, மிதவை\n2.4 காட்டு 4 - மிதக்காதே\n3 சட்டமிடல��, தலைப்பைச் சேர்த்தல்\n6 பல்வேறு விருப்புகளை இணைத்தல்\n7.1 ஒருபோல படங்களை ஒழுங்கமைத்தல்\n7.2 இடது வலது மிதவைகளை மாற்றி மாற்றி இடல்\n7.3 ஓர் இடைவெளியை கட்டாயமாக்கல்\n7.4.1 விக்கி ஆணைகளும் CSS நிரலும்\n7.4.3 புதிய மீடியாவிக்கி ஆணை\n8 படங்களைக் காட்டாது அவற்றிற்கு இணைப்பு மட்டும் கொடுப்பது\nஎந்தவொரு வடிவமைப்பும் இன்றி தனி படிமத்தை இவ்வாறு இணைக்கலாம்:\nபடம் கோப்பை பதிவேற்றியவர் பதிவேற்றிய அளவிலேயே இருக்கும். கட்டுரையில் எங்கு காண்பிக்கப்படும் என்பது நிச்சயப்பபடாது இருக்கும்; எழுத்துக்கள் படத்தை தழுவி (மிதந்து) இருக்காது. எடுத்துக்காட்டாக:\nவிளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும்.\nபடத்தின் குறிப்பை எங்கே இட்டது என்பதைப் பொறுத்து உரையை இரண்டாகப் பிரிப்பதைப் பாருங்கள்.\nபடம் காண்பிக்க வேண்டிய இடத்தை நிறுவுதல்[தொகு]\nஇப்போது, நாம் (அ) படத்தைச் சுற்றி உரை தழுவுமாறு (மிதத்தல்) செய்வோம் அல்லது (ஆ) படம் எங்கு இடம் பெற வேண்டும் (இடது,வலது, உரையுடன் போன்றவை) என்பதை வரையறுப்போம். இவ்வாறு செய்ய, நாம் இடம் குறித்தக் குறிப்பை சேர்ப்போம்.\nகாட்டு 1 - வலது ஒழுங்கமை, மிதவை[தொகு]\nவிளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடை��ச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும்\nவிளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும் விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும் விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும் விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும்\nகாட்டு 2 - வலது ஒழுங்கமை, மிதவை, தலைப்புடன்[தொகு]\nஇதனைப் பொதுவாக ஓர் பத்தியின் துவக்கத்தில் இட்டால், படிமம் பத்தியின் வலது புறம் மிதக்கும் - இவற்றை கட்டுரையின் துவக்கத்திலும் காணலாம்.\nஇது ஓர் மொக்கையானத் தலைப்பு\nவிளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும் விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும் விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும்.\nகாட்டு 3 - இடது ஒழுங்கமை, மிதவை[தொகு]\nவிளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வ��ிவேலுவை வாட்டமடையச் செய்யும்.\nவிளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும்.\nகாட்டு 4 - மிதக்காதே[தொகு]\nவிளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும்.\nவிளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும்.\nவழக்கமாக படத்தினைக் குறித்த விவரங்களும் நன்றிகளைத் தெரிவித்தும் ஓர் தலைப்பை இடுவது மரபாகும். இதனைச் செய்ய படத்தைச் சுற்றி சட்டமிடல் வேண்டும்.\nவிளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளை���ாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும்.\nஇந்தப் படம் விக்கிப்பீடியா அடையாளச் சின்னம் போட்டிக்கு ஸ்டீவர்டிகோ அனுப்பியதாகும்.\nவிளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும்.\nஒருவேளை படிமத்தின் அளவு மிகப் பெரியதாக இருக்கலாம். அந்த நேரங்களில் கட்டுரையின் பார்வையாளர்களுக்கு ஓர் சிறிய கட்டைவிரலளவு (குறுபடிமம்) படத்தை மட்டுமே காட்ட விரும்பினால், அவ்வாறு செய்ய முடியும். குறுபடிமங்கள் எப்போதும் சட்டத்துடனேயே இருக்குமாதலால் தலைப்பு கொடுப்பது எளிது.\nவிக்கி வடிவமைப்பு ஆணை தானாகவே தகுந்த அளவிற்கு மாற்றும் திறன் கொண்டது; அதாவது, பதிவேற்றுபவர்கள் ஒரு அளவில் பதிவேற்றினாலும் அதனை இணைத்துள்ள கட்டுரையை நோக்குபவர்களுக்கு காட்டப்படும் படிமத்தின் அளவு தானாகவே சரிசெய்யப்படுகிறது. காட்டாக, படத்தின் அளவை 100 பிக்செல்கள் அகலமாக வைத்துக் கொள்வோம்:\nவலை உலாவிகளில் பயனர் ஒருவர் படத்தின் மீது சுட்டெலியின் குறியை எடுத்துச் செல்லும் போது '100px' எனக் காட்டும். உரை தழுவிய உலாவிகளில் படம் காட்டப்படாது '100px' மட்டுமே தெரியும்.இதனைத் தவிர்க்க, கீழே காட்டியுள்ளவாறு மாற்று விவரம்கொடுக்கலாம்:\nஇப்போது இதையே நாம் 500 பிக்செல்கள் அளவு அகலமாகக் காட்ட விரும்பினால்:\nஇப்போது கவனித்திருப்பீர்கள், படம் 500 பிக்செல் அளவாக மாற்றப்படவில்லை. விக்கியின் மென்பொருள் சட்டமிடப்படாத படங்களின் அளவை அதன் மூலத்த��ன் அளவிற்கே மட்டுறுத்துகிறது. வேறு சொற்களில் சொல்வதானால், சட்டம் இடாமல் ஓர் படத்தைப் பெரிதாகக் விரித்துக் காட்ட முடியாது.\nஓர் குறும்படிமம் என்பது சட்டமிடப்பட்ட கட்டைவிரலளவு உள்ள படிம நகலாகும். படிமத்தினை சுற்றி ஓர் இளங்கருப்பு எல்லைச்சட்டத்தை கொண்டிருக்கும். இது பயனருக்கு இதைவிட பெரிய அளவிலான படிமம் இருக்கிறது என்பதை அறிவிக்கும் விதமாகும். அதே நேரம் அந்தப் படிமத்தினைக் குறித்த குறிப்பொன்றை இட வழி செய்கிறது. (குறிப்புகள்/தலைப்புகள் இடுதல் குறித்த இக்கட்டுரையைக் காண்க.)\nஎல்லாம் சரி,ஆனால் நடப்பில் மேற்கண்ட பல விருப்பத்தேர்வுகளை ஒருசேர பயன்படுத்த வேண்டியிருக்கும்.ஓர் படிமத்தை நாம் மிதவையாக,வலது ஒழுங்கமைந்து, குறும்படிமமாக, 100 பிக்செல் அளவுடையதாக,குறிப்புரையுடன் இணைக்க வேண்டும் என வைத்துக்கொள்வோம். இந்த விருப்பத்தேர்வுகள் அனைத்துமே ஒருசேர பயன்படுத்தலாம்;அவற்றின் வரிசை முக்கியமல்ல. ஒரே விதி:படிமத்தின் பெயர் முதலிலும் குறிப்புரை கடைசியிலும் வர வேண்டும்:\nவிளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும்.\nவிளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும்.\nமிதக்கும் படிமங்களை பயனர்கள் இணைக்கும்போது ஏற்படும் ஓர் வழக்கமான பிரச்சினை அவை ஒன்றின் மேல் ஒன்றாக கிணைத்தளத்தில் அடுக்கப்படுவதாகும்.இது அகலமான கணித்திரை மற்றும் படிமங்களால் ஏற்படுகிறது. இதனைத் தடுக்க ஓர் எளிய வழி, கட்டுரையில் கூடுதல் உள்ளுரை இடுவதாகும். ஆனால் இது எல்லா நேரங்களிலும் சரிவராது. அத்தகைய நேரங்களுக்கான சில தீர்வுகளை இங்கு காணலாம்.\nவிளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது.\nசில நேரங்களில் ஒத்த கருத்துடைய படிமங்களை ஒருசேர காட்ட வேண்டியிருக்கும். இதனை சாதிக்க தற்போது மீயுரை நிரல் பயன்படுத்த வேண்டியுள்ளது:\nஇடது வலது மிதவைகளை மாற்றி மாற்றி இடல்[தொகு]\nபடிமங்களை இடது வலதாக காட்டுவது மற்றொரு எளிய வழியாகும். இதனால் அவை ஒரே புறம் ஒன்றன்கீழ் ஒன்றாக அடுக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது.\nகவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்��ியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது.\nமற்றொரு வழி, கட்டாயமாக ஓர் இடைவெளியை ஏற்படுத்துதல். இதன்மூலம் முதல் படிமத்தின் கீழ் இட வேண்டிய உரையையும் பிற படிமங்களையும் அதன் கீழ் இடவியலும். இது காண்பதற்கு அழகில்லாத இடைவெளிகளை ஏற்படுத்தும். பார்வையாளரின் உலாவி, திரை பிரிதிறன், இயல்பான எழுத்துரு,பிற விருப்பத்தேர்வுகள், கருவிப்பட்டை/பக்கப்பட்டைகளின் எண்ணிக்கை போன்ற பல காரணிகளால் உரை எவ்வாறு படத்தைத் தழுவும் என்பதை முன்னரே அறிதல் கடினமாகும். உங்கள் கணித்திரையில் அழகாக வடிவமைக்கப்பட்ட பக்கம் மற்றவர்களின் கணித்திரையில் முற்றிலும் வேறு விதமாக,அழகின்றி காணப்படலாம். ஆகவே தேவைப்படின் மட்டுமே மிக அருமையாக இதனை பயன்படுத்தவும்.\nவிளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும்.\nகவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது.\nவிக்கி ஆணைகளும் CSS நிரலும்[தொகு]\nபல படங்கள் அடங்கிய ஓர் படிமத் தொகுப்பை காட்சிக்கூடமாக காட்டிட விக்கியாணை மற்றும் CSS நிரல்களை பயன்படுத்தலாம்: காட்சிக்கூட படிமங்கள் அனைத்தையும் இடது புறம் மிதக்கவிட்டு, இறுதியில் அடுத்துள்ள உரையுடன் கலக்காமல் இருக்க இடது மிதவையை எடுத்து விட வேண்டும்.\nநிறைகள்: கணித்திரையின் அகலத்திற்கேற்றவாறு தானே அமைதல், எளிய நிரல்.\nஎதிர்காலத்தில் பாவிக்கக்கூடிய மற்றொரு வழி {{gallery}} வார்ப்புருவை பயன்படுத்துதல். இதன் ஆணைமொழி:\nகீழ் காணும் மற்றொரு ஆணைமொழி படங்��ளின் அளவுகளை வரையறுக்க (###px)பயன்படுத்துகிறது. இந்த நிபந்தனைகளை நடப்பாக்கினால் இதனை {{gallery}} உடன் இணைக்கலாம் .\nநிறைகள்: கணித்திரைக்கேற்ப தானை அமைதல், எளிய ஆணைகள், HTML இல்லை, மறைவான CSS.\nகுறைகள்: சில உலாவிகளில் நகர்த்தும் பட்டைகளை இட்டு காட்சியழகைக் கெடுத்தல், படிம அளவை வரையறுக்க இயலாமை\nபுதிய மீடியாவிக்கி மென்பொருள் விக்கிமொழியை நடப்பாக்கியுள்ளது.இது பக்கங்களில் காட்சிக்கூடங்களை அமைப்பதை எளிதாக்கியிருக்கிறது:\nநிறைகள்: மிக எளிய விக்கிமொழி. மீடியாவிக்கி மேம்படும்போது இதுவும் மேம்பாடடையும். படங்களிடையே இடம் வீணாவதில்லை.\nகுறைகள்: கணித்திரைக்கேற்ப தானே சரியாக அமைவதில்லை,படத்தின் அளவை வரையறுக்க இயலாமை,(அடுத்த பதிப்பில் இவை சரியாக்கப்படும் என நம்புவோம்\nபடங்களைக் காட்டாது அவற்றிற்கு இணைப்பு மட்டும் கொடுப்பது[தொகு]\nபடத்தைக் காட்டாது அதற்கு இணைப்பு மட்டும் கொடுக்க விரும்பினால், அதனை இரு வழிகளில் செய்யலாம்.\nஇங்கு \"image\" அல்லது படிமம் என்பதற்கு பதிலாக \"media\" என்று குறிப்பிட்டுள்ளதைக் காண்க. இப்போது பார்வையாளர் இந்த இணைப்பை சொடுக்கினால், உலாவி நேரடியாக அந்தப் படிமத்திற்கே செல்வதைக் காணலாம். மேலும் நீங்கள் உரையை தகுந்தாற்போல் மாற்றிக்கொள்ளலாம்.\nஇப்போது படத்திற்கு பதிலாக படக் கோப்பு உள்ள பக்கத்திற்கு, (யார் பதிவேற்றினார்கள், எப்போது,காப்புரிமை நிலை) போன்றவையுடன் காட்ட விரும்பினால் இவ்வாறு செய்யலாம்:\nஇதற்கும் இப்பயிற்சியில் உள்ள முதல் படிமத்திற்கும் உள்ள வேறுபாடு \"image\" க்கு முன்னர் ஓர் : இட்டது தான். தவிர, மேலே கண்டவாறு படத்தினை விவரிக்கும் எந்த உரையினையும் நாம் இடலாம்.\n[[:Image:Wikipedesketch1.png|இந்தத் தொடுப்பு சின்னத்தின் படிமப் பக்கத்திற்கு நேரடியாக இட்டுச் செல்கிறது]]\nஇந்தத் தொடுப்பு சின்னத்தின் படிமப் பக்கத்திற்கு நேரடியாக இட்டுச் செல்கிறது\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் விளக்கப்படம் வரைதல்\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் விளக்கப்படம் வரைதல்/தேவைப்படும் படங்கள்\nசித்திரக்கலைப் பயிற்சி -- சித்திரங்களை உருவாக்குவதெப்படி.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2017, 01:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; ��ூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/bharti-airtel-announced-new-rs-558-prepaid-plan-for-daily-3gb-data/", "date_download": "2018-10-22T10:47:15Z", "digest": "sha1:FCRICILQHKO2ONQE2337GTBZ7PJHJQ2A", "length": 7137, "nlines": 62, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான்", "raw_content": "\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான்\nமுகேசு அம்பாணி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிரடியான திட்டங்களை தொடர்ந்து எதிர்கொள்ளும் வகையில் , இந்தியாவின் முதன்மையான பார்தி ஏர்டெல், தற்போது நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் ரூ.558 மதிப்பிலான திட்டத்தை செயற்படுத்தியுள்ளது.\nஜியோ நிறுவனம் தினமும் 1.5 ஜிபி , 2 ஜிபி, 3ஜிபி, 4ஜிபி மற்றும் 5ஜிபி டேட்டா என பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்தி வரும் நிலையில், ஏர்டெல் தொடர்ந்து மிகவும் சவாலான முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.558 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு மூன்று ஜிபி டேட்டா திட்டத்தை அறிவித்துள்ளது.\n84 நாட்களுக்குச் செல்லுபடியாகின்ற வகையில் வெளியிடப்பட்டுள்ள திட்டத்தில் மொத்தமாக 246 ஜிபி தரவினை வழங்குவதுடன் எவ்விதமான கட்டுப்பாடும் இல்லாத வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், இலவச ரோமிங் உட்பட நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றது.\nசமீபத்தில் வோடபோன் இந்தியா நிறுவனம் ரூ. 569 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு மூன்று ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை செயற்படுத்தியுள்ளது. ஆனால் வரம்பற்ற அழைப்பு என்ற பெயரில் நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் வழங்குகின்றது. இந்தத் திட்டம் 84 நாட்களுக்கு மட்டும் செல்லுபடியாகின்றது. ஜியோ நிறுவனம் ரூ. 509 கட்டணத்தில் 28 நாட்களுக்குத் தினமும் 5ஜிபி டேட்டா வழங்குகின்றது.\n3ஜிபி டேட்டா ஏர்டெல் ரூ.558 ஜியோ பார்தி ஏர்டெல்\nPrevious Article ரூ.99க்கு அன்லிமிடெட் கால்களை வழங்கும் பிஎஸ்என்எல் லேண்ட் லைன்\nNext Article தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.149 ஏர்டெல் பிளான் விபரம்\nஜியோ-க்கு போட்டியாக வோடஃபோன் : ரூ.279-க்கு அன்லிமிட்டெட் கால், 4ஜி – 84 நாட்கள் வேலிடிட்டி\nவிரைவில் 5ஜி ரிலையன்ஸ் ஜியோ அதிரடி\nரூ.18 விலையில் புதிய சலுகை அறிவித்த BSNL\n97 ரூபாய்க்கு புதிய காம்போ ரீசார���ஜ் ஆஃபர்: ஏர்டெல் அறிமுகம்\nஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக ரூ.99 அன்லிமிடெட் காலிங் பிளானை அறிவித்து வோடபோன்\nஜியோபோன் 2 Vs ஜியோபோன் – எது பெஸ்ட் சாய்ஸ் \nஉலகிலேயே 15 மிக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள்\nநோக்கியா 3.1, நோக்கியா 5.1, நோய்க்கியா 6.1 நோக்கியா 8 சிரோக்கோ விலை குறைப்பு\n100% கேஷ்பேக் உடன் ரிலையன்ஸ் ஜியோவின் தீபாவளி ஆப்பர்\nஅமேசானில் வெளியானது ஹவாய் மேட் 20 புரோ டீசர்; இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என அறிவிப்பு\nவாட்ஸ்அப் நிறுவனத்தை யார் வாங்கியது என்பது கூட தெரியாத பல அமெரிக்க மக்கள்\nவரும் 30ம் தேதி அறிமுகமாகிறது ஆப்பிள் ஐபேடுகள், மேக் கம்ப்யூட்டர்கள்\nஇந்தியாவில் ஐபோன் XR போன்களுக்கான ப்ரீ ஆர்டர் தொடங்கியது\nரூ. 57,900 ரூபாயில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி Tab S4\nஅறிமுகமானது நோக்கியா X7 ஸ்நாப்டிராகன் 710 Soc\nஆசுஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் M1 மற்றும் ஜென்ஃபோன் எலைட் போன்கள் இந்தியாவில் அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://davidunthank.com/ta/category/spiritual/mim-bible-study/", "date_download": "2018-10-22T10:58:00Z", "digest": "sha1:M2DICFLAGAKHLNUSPHOKGBUMS6X33QBC", "length": 4368, "nlines": 77, "source_domain": "davidunthank.com", "title": "MIM Bible Study Archives - DavidUnthank.com", "raw_content": "\nசெப்டம்பர் 5, 2016 மூலம் டேவிட் Unthank\nகீழ் தாக்கல்: MIM Bible Study, ஆன்மீக\nமின்னஞ்சல் வழியாக வலைப்பதிவு குழுசேர்\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nகிறிஸ்துமஸ் வாழ்த்து மற்றும் வருடாந்திர புதுப்பிக்கப்பட்டது வீடியோ – 3 என் & 30 நொடி\nஉங்கள் உடல் பாகங்கள் கீழ் விழுவார்கள் பத்தியை\nஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2014\nDKU இணைய சேவைகள் வழங்கினார்\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nPost அனுப்பப்படவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சோதனை\nமின்னஞ்சல் சோதனை தோல்வியுற்றது, மீண்டும் முயற்சிக்கவும்\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2018-10-22T10:11:05Z", "digest": "sha1:VKPENT73CD4SKGZTS3XYCMBZTYD6MQJ5", "length": 9564, "nlines": 232, "source_domain": "discoverybookpalace.com", "title": "ஒரு பிடி மண்", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nபெருங்கூட்டத்தில் தொல��ந்தவனின் தனிமை Rs.100.00\n’ஒரு பிடி மண்’. இது வெறும் கதை மட்டுமல்ல; ஒரு அருமையான திரைக்கதையும்கூட.\nசிவாஜி, ஏவி.எம்.ராஜன், முத்துராமன், கே.ஆர்.விஜயா, பாரதி இவர்களை நடிக்க வத்து, திரைப்படம் எடுப்பதற்காக எழுதிய கதை ‘ஒரு பிடி மண்’ என்று ஸ்ரீதர் கூறியுள்ளார். அந்த கதாபாத்திரங்களை மனதில் வைத்து இப்பொழுது படிக்கும்பொழுதுகூட எல்லா நடிகர்களும் நம் கண்முன் வாழ்கின்ற மாதிரி உணர முடியும்.\nஒவ்வொரு இந்தியனும் ‘ஒரு பிடி மண்’ கதையைப் படிக்கும்போது நாமும் ராணுவத்தில் சேர்ந்து நம் தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஓர் ஆர்வம், உந்துதல் - உணர்வு ஏற்படும். அதுவே டைரக்டர் ஸ்ரீதர் அவர்களின் ’ஒரு பிடி மண்’ படைப்பின் இமாலய வெற்றி என்று கருதுகிறேன்...\n’ஒரு பிடி மண்’. இது வெறும் கதை மட்டுமல்ல; ஒரு அருமையான திரைக்கதையும்கூட.\nசிவாஜி, ஏவி.எம்.ராஜன், முத்துராமன், கே.ஆர்.விஜயா, பாரதி இவர்களை நடிக்க வத்து, திரைப்படம் எடுப்பதற்காக எழுதிய கதை ‘ஒரு பிடி மண்’ என்று ஸ்ரீதர் கூறியுள்ளார். அந்த கதாபாத்திரங்களை மனதில் வைத்து இப்பொழுது படிக்கும்பொழுதுகூட எல்லா நடிகர்களும் நம் கண்முன் வாழ்கின்ற மாதிரி உணர முடியும்.\nஒவ்வொரு இந்தியனும் ‘ஒரு பிடி மண்’ கதையைப் படிக்கும்போது நாமும் ராணுவத்தில் சேர்ந்து நம் தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஓர் ஆர்வம், உந்துதல் - உணர்வு ஏற்படும். அதுவே டைரக்டர் ஸ்ரீதர் அவர்களின் ’ஒரு பிடி மண்’ படைப்பின் இமாலய வெற்றி என்று கருதுகிறேன்...\nதமிழன் இழந்த மண் Rs.100.00\nசிவந்த மண் கைப்பிடி நூறு Rs.100.00\nவான் மண் பெண் Rs.160.00\nஒரு பிடி மண் Rs.100.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=9754", "date_download": "2018-10-22T10:03:25Z", "digest": "sha1:IV5N2GBI7FQUS4AMV76ADLY3KTLM45QZ", "length": 40824, "nlines": 259, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 22 அக்டோபர் 2018 | சஃபர் 13, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 16:32\nமறைவு 17:58 மறைவு 04:03\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 9754\nவெள்ளி, டிசம்பர் 7, 2012\nDCW ஆலையின் விதிமீறல்களுக்கெதிரான போராட்டம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து KEPA பொதுக்குழுவில் கலந்தாலோசனை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1492 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.\nஅரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையின் சில பகுதிகளை மூடுமாறு, தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பரிந்துரை செய்தும், இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்தும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் ஆதரவுடன்,\n29.11.2012 வியாழக்கிழமையன்று (நேற்று), காயல்பட்டினத்தில் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பு நடத்திடவும், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் அன்று மாலை 04.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டமும், இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டமும் நடத்திட தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், அன்று காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பும், அதனைத் தொடர்ந்து, அன்று மாலை 04.30 மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர���ப்பாட்டமும், அன்று மாலை 06.00 மணியவில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியும், அன்றிரவு 07.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் விழிப்புணர்வு பொதுக்கூட்டமும் நடைபெற்றது.\nஅதனைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிப்பதற்கான KEPAவின் பொதுக்குழுக் கூட்டம் 02.12.2012 அன்று நடைபெற்றது. கூட்ட நிகழ்வுகள் குறித்து KEPA சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-\nகாயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPAவின் பொதுக்குழுக் கூட்டம், 02.12.2012 ஞாயிற்றுக்கிழமை இரவு 08.00 மணியளவில், காயல்பட்டினம் புதுக்கடைத் தெருவிலுள்ள ஆயிஷா மன்ஸிலில் நடைபெற்றது.\nKEPA துணைத்தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அமைப்பின் செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா அறிமுக உரையாற்றினார்.\nபின்னர், DCWவின் விதிமீறல்களுக்கெதிராக நடத்தி முடிக்கப்பட்ட போராட்டங்கள் குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. நீண்ட கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், பின்வருமாறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:-\nதீர்மானம் 1 - புதிய தலைவர் தேர்வு:\nKEPAவின் தலைவராக இருந்து வரும் ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல் அவர்கள் - தனது சொந்த அலுவல்கள் காரணமாக தொடர்ந்து பொறுப்பிலிருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளதால், அமைப்பின் புதிய தலைவராக ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா அவர்களை இக்கூட்டம் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கிறது. அத்துடன், செயற்குழுவிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டது.\nதீர்மானம் 2 - போராட்டத்தை ஆதரித்தோருக்கு நன்றி:\nKEPA ஒருங்கிணைப்பில் கடந்த 29.11.2012 வியாழக்கிழமையன்று காயல்பட்டினத்தில் நடத்தி முடிக்கப்பட்டுள்ள முழு கடையடைப்பு, கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் விழிப்புணர்வு பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் இறையருளால் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு தெரிவித்த மற்றும் ஒத்துழைப்பளித்த நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், புறநகர் வட்டார நலக் கமிட்டியினர், அரசியல் சர்வகட்சியினர், வணிகர் சங்கத்தினர், நகர்மன்ற அங்கத்தினர், வேன் - கார் - ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர், அமைப்பு சாரா வணிக நிறு���னத்தினர், அமைப்பு சாரா ஓட்டுநர்கள், உள்ளூர் கேபிள் டி.வி நிறுவனத்தினர், உள்ளூர் இணையதளத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.\nதீர்மானம் 3 - வரவு-செலவு கணக்கறிக்கை:\nKEPA துவக்கப்பட்டது முதல் இன்று வரையிலான வரவு - செலவு கணக்குகள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கு கூட்டம் ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.\nதீர்மானம் 4 - மாவட்ட ஆட்சியர், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமும் தீர்மானம் சமர்ப்பிப்பு:\n29.11.2012 அன்று காயல்பட்டினத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமும், 05.12.2012 அன்று நேரில் சமர்ப்பிப்பதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.\nதீர்மானம் 5 - நகர்மன்ற அங்கத்தினருடன் சந்திப்பு:\n29.11.2012 அன்று இரவு காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட படி, DCW தொழிற்சாலை தொடர்பாக காயல்பட்டினம் நகர்மன்றம் செய்ய வேண்டிய பணிகள் குறித்து தெரிவிக்கும் பொருட்டு, நகர்மன்றத் தலைவர் - துணைத்தலைவர் - உறுப்பினர்கள் அடங்கிய நகர்மன்ற அங்கத்தினரை KEPA குழுவினர் விரைவில் சந்தித்துப் பேசுவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.\nதீர்மானம் 6 - சென்னை பயண ஏற்பாடு:\nDCW ஆலையின் விதிமீறல்கள் மீது நடவடிக்கை கோரியும், அதன் விரிவாக்கத் திட்டத்திற்கு அனுமதியளிக்கக் கூடாது என்று வலியுறுத்தியும், சென்னை வாழ் காயலர்களையும், இதர காயலர்களையும் ஒன்று திரட்டி சென்னை - கிண்டியிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று மனு அளிப்பதென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில், காயல்பட்டினத்திலிருந்து சென்னை செல்வோருக்கான பயண ஏற்பாடுகளைக் கவனிக்கும் பொறுப்பை அமைப்பின் துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ மற்றும் ஏ.எஸ்.புகாரீ ஆகியோரிடம் இக்கூட்டம் ஒப்படைக்கிறது.\nஇவ்வாறு, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த மனு கொடுக்கும் பொழுது பெண்களும் கலந்து கொள்ளலாமா என்பதை நியூஸ் ஆக வெளி இடவும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nதங்களின் தீர்மானங்கள் யாவும் சரியானதே .... போராட்டத்தை மேலும் தீவீர படுத்தி நம்முடைய கோரிக்கையை தமிழக அரசு ஏற்கும் வரை ...ஒவ்வொரு கட்டமாக நாம் போரட வேணும்.\nநம் தமிழக அரசு அதிகாரிகளின் பார்வை தற்போது நம் ஊர் மக்களின் பக்கம் திரும்பியதே நம் போராட்டதின் வெற்றியின் அறிகுறிதான்.\nஎல்லா வற்றுக்கும் நாம் >>KEPA << அமைப்பினர் அனைவர்களுக்கும் நன்றி கூற கடமை பட்டு உள்ளோம் .\nதங்களின் சென்னை சென்று மனு கொடுக்கின்ற.செயல் திட்டமும் கண்டிப்பாகவே பாராட்டு கூறியது தான்.தாங்கள் மீடியாவின் முழுமையான ஒத்துழைப்பையும் நாடுவதும் நல்லதும் ...அவசியமானதும் கூட..........\nநம் ஊர் சென்னை வாழ் காயல் மக்கள் யாவர்களும் தயவு செய்து >>KEPA <\nதாங்கள் நம் நகர் மன்ற தலைவி / நம் நகர் மன்ற உறுப்பினர்கள் யாவர்களையும் சந்திப்பதும் சரியானதோர் செயல் தான் ....கண்டிப்பாகவே இவர்களின் முழுமையான சப்போட்டும் தங்களின் >>KEPA << அமைப்புக்கு தேவைதான்.....\nதங்களின் பரந்த மன பான்மையை நாம் நினைத்து பெருமை படுகிறோம்.\nஇது போன்று தங்களின் குழுவினர்கள் நம் ஊரின் முக்கியமான அமைப்பான >>ஐக்கிய பேரவை << தலைவர்களையும் + அதன் அங்கத்தினர்கள் யாவர்களையும் சந்திப்பதும் நல்லது தானே ....நம் போராட்டத்துக்கு யாவர்களின் முழு சப்போடும் அவசியம் தேவை தானே ......\nவல்ல இறைவன் தங்களின் போராட்டதில் முழு வெற்றியை தந்து அருள்வானாகவும் ஆமீன்.\nபுதியதாக பதவி பொறுப்பு ஏற்று உள்ள. ஜனாப். ஹாஜி S.M.M..ஸதக்கத்துல்லாஹ் காக்கா அவர்களுக்கு வாழ்த்து கூறி. காக்கா அவர்களின் துணையுடன் நம் ஊர் மக்கள் அனைவர்களின் நலன் பாதுகாக அவர்களின் முயற்ச்சி வெற்றி அடையவும்.துவா செய்வோமாக. வஸ்ஸலாம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஊர் நலனை முக்கியாமாக கொண்டு தன்னலம் பாராது ஓயாது உழைத்திடும் அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்,,, நாளைய சந்ததிகள் நிச்சயமாக உங்களுக்காக துவா செய்யும்,,,, எல்லாம் வல்ல நாயன் ஈருலகிலும் உங்களுக்கு வெற்றியே தருவானாக,,ஆமீன்,,,\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n4. இது ஊடகங்களின் காலம்\nDCW தொழிற்சாலையின் விதிமீறல்களுக்கெதிரான KEPA வின் தொடர் போராட்டங்கள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் நம் அனைவருக்கும் ஒரு நம்பிக்கையை தருகின்றது. இதற்க்காக தனது பொருள் மற்றும் உடல் உழைப்பை அளித்துவரும் அனைவரின் மீதும் இறைவனின் அருள் உண்டாவட்டுமாக DCW வின் ஜால்ரா கூட்டங்கள், உங்கள் முயற்ச்சிகளை தடுக்கவும், குலைக்கவும், அரசியல் பண்ணி சிண்டு முடிஞ்சி விடவும், ஊடகங்கள் / நோட்டிஷ் வாயிலாக உங்கள் மீது களங்கம் விளைவிக்கவும் வதந்திகளை பரப்பவும் முன்வருவார்கள்... எதையும் பொருட்படுத்தாது உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடரவும்.\nநம் ஊர் மக்களுக்காக நாளைய நம் தலைமுறையினருக்காக ... இப்பிரச்சனை இன்று வீரியத்துடன் 'Do or Die' என்ற முழுவீச்சுடன் களம் கண்டுள்ளதற்கக்கு மிக முக்கிய காரணம், பெரியவர்கள் வழிகாட்டுதலுடன் 'இளைஞர் பட்டாளம்' முன்னிலை படுத்தபட்டது (பொறுப்பை திணிக்கபட்டது ) தான். இது போன்ற ஒரு அப்ரோச் / 'டீம்' எப்பொழுதும் நமதூருக்கு மிகப்பெரிய பலமே \nஇத்தனை வருடமாக நமது எல்லைக்குள் இருக்கும் DCW பற்றி எதுவும் தெரியாமல் / விழிப்புணர்வே இல்லாமல் இருந்த நமக்கு, DCW பற்றி இன்றைக்கு இவ்வளவு விபரம் நமக்கு தெரிகிறதென்றால் (தொடர் கட்டுரைகள் / அது தொடர்பான பல செய்தி சேகரித்து தருதல் மூலம்) அல்லது விழிப்புணர்வு அடைந்திருக்கிறோமென்றால் அதற்க்கு காரணம் நமது இணையதளம் தான் என்றால் அது மிகையாகாது \nபிழைப்புக்காக / பொழுதுபோக்குக்காக ஒரே சினிமா, அரசியல், பொழுதுபோக்கு, சிண்டு முடிந்து விடுதல், கட்டுக்கதைகள் என்று இணையதளங்கள் களம் காணும் இக்காலகட்டத்தில்.. நமதூர் இணைய தளங்கள் இவ்விடயத்தில் (DCW) ஆற்றிய சேவையை நிச்சயம் நாம் பாராட்டியே ஆக வேண்டும். ஏதோ கடமைக்காக இப்போராட்ட விடயங்களை வெறும் செய்தியாக தருவதோடு ஒதுங்கி விடாமல்... DCW வின் அத்துமீறலை எதிர்த்து போராட வேண்டும் என்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தி, போராட்ட குழுவினருடன் ஒன்றிணைந்து ஒவ்வொரு கூட்டத்திலும் கலந்து.... அவர்களோடு வியர்வை சிந்தி வரும் நமதூர் இணைய தளங்களின் நிர்வாகிகள் / செய்தியாளர்கள் (குறிப்பாக சகோ MS சாலிஹ், SK சாலிஹ், முஜாஹித் அலி) & விடுபட���ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் \nஇது ஊடகங்களின் காலம். இது போன்று, நன்மையான ஆக்கப்பூர்வமான அனைத்து விடயங்களிலும் கவனம் செலுத்தி 'தொடர்ந்து' நமதூர் மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்தி வளமான காயலை உருவாக்கிடுங்கள் \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபாபநாசம் அணையின் டிசம்பர் 10 நிலவரம்\nபாபநாசம் அணையின் டிசம்பர் 9 நிலவரம்\nDCW தொழிற்சாலை குறித்து நகர்மன்றம் அங்கத்தினர்களிடம் கடிதம் வழங்கப்பட்டது\nபாபநாசம் அணையின் டிசம்பர் 8 நிலவரம்\nDCW தொழிற்சாலை குறித்த டிசம்பர் 10 மனு சமர்ப்பிப்பு நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு கோரி சென்னையில் உள்ள காயலர்கள் அமைப்புகளிடம் கோரிக்கை\nDCW தொழிற்சாலைக்கு எதிரான போராட்டம்: உணர்வு செய்தி\nDCW ஆலையின் விதிமீறல்களுக்கெதிரான போராட்டம்: டிச.10 சென்னை நிகழ்ச்சி குறித்து சென்னை மண்ணடி ஜும்ஆ பள்ளிகளில் அறிவிப்பு செய்யப்பட்டது\nDCW ஆலையின் விதிமீறல்களுக்கெதிரான போராட்டம்: சென்னை நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து KEPA பொதுக்குழுவில் கலந்தாலோசனை\nபாபநாசம் அணையின் டிசம்பர் 7 நிலவரம்\nDCW ஆலையின் விதிமீறல்களுக்கெதிரான போராட்டம்: விழிப்புணர்வு பொதுக்கூட்ட தீர்மானங்கள் மாவட்ட ஆட்சியர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பிப்பு\nபலத்த இடியொலியுடன் நகரில் நேற்று முதல் தொடர் கனமழை\nஉண்டியல் திறப்புடன் - டிச.07 அன்று சிங்கை கா.ந.மன்ற செயற்குழுக் கூட்டம்\nDCW தொழிற்சாலையின் விதிமீறல்களுக்கெதிரான போராட்டம்: இணையதளத்தில் வெளியான செய்தி\n” - DCW ஆலைக்கெதிரான போராட்டம் குறித்து குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி\nபாபநாசம் அணையின் டிசம்பர் 6 நிலவரம்\nDCW தொழிற்சாலையின் விதிமீறல்களுக்கெதிரான போராட்டம்: நாளிதழ்களில் வெளியான செய்திகள்\nடிச.06 - பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு நகரில் கடையடைப்பு வணிக வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன வணிக வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன\nஜெய்ப்பூர் காயல் நல மன்ற பொதுக்குழுவில், புதிய செயற்குழு ஏகமனதாகத் தேர்வு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேட��்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-10-22T10:52:53Z", "digest": "sha1:3QHOPA5QQKXIDXD2GJS2KZF6R2JXVR7B", "length": 4319, "nlines": 82, "source_domain": "sammatham.com", "title": "முதுகுவலி முத்திரை – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஉடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் அன்றாட சுத்தி முறைகள்\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட வாழும் வழி முறை\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட சிந்தனைக்கு சில\nOctober 1, 2018 October 2, 2018 sammatham\t0 Comments முதுகுத்தண்டு முத்திரை, முதுகுவலி முத்திரை, முத்திரை\nமுதுகுவலி முத்திரை (முதுகுத்தண்டு முத்திரை)\nஇடது கை: கட்டைவிரல், ஆள்காட்டிவிரல் ஆகியவற்றை ஒன்று சேர்த்து வைத்துக் கொண்டு- சின் முத்திரை. மற்ற விரல்கள் நேராக சேர்ந்து இருக்கட்டும்.\nவலது கை: சுண்டுவிரல் மற்றும் நடுவிரல் நுனிகளைக் கட்டை விரல் நுனியால் தொடவும். வலதுகையின் மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.\nமுதுகு வலி நரம்புக் கோளாறுகள் குறையும்.\nமுதலில் உங்கள் முதுகும், கழுத்தும் நேராக இருக்கும் வகையில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளவேண்டும். பிறகு உங்கள் இரு கைகளையும் உங்கள் தொடைகளின் மீது வைத்துக் கொள்ளவேண்டும்.\nஇதே முறையில் இந்த முத்திரையை 15 முதல் 20 நிமிடங்கள் காலையிலும் மாலையிலும் பயிற்சி செய்ய வேண்டும்\n← மிருகி முத்திரை (மான் முத்திரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/01/blog-post_10.html", "date_download": "2018-10-22T10:30:29Z", "digest": "sha1:XYMJQTRX5LMYUGCYIMAWUC3SK454KX7R", "length": 19666, "nlines": 321, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: அ.. ஆ.. இ..ஈ.. - திரை விமர்சனம்", "raw_content": "\nஅ.. ஆ.. இ..ஈ.. - திரை விமர்சனம்\nதெலுங்கில் சந்தமாமா என்று சுமாரய் ஓடியபடம். நவ்தீப்பும், சிவபாலாஜியும் நடித்து இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கிய படம். அதை ரீமேக் செய்திருக்கிறார்கள்.. இந்த படத்தில் என்னத்தை கண்டுவிட்டார்கள் என்று அதை ரீமேக் செய்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.\nஅந்த படத்தில் ஒரு பாடல் முழுவதும் முத்தத்தை வைத்து ஒரு சூடான டூயட் எடுத்திருப்பார்கள்.. தமிழில் அதை காணோம்.\nதன் தாயில்லாத ஒரே மகள் மீது மிகுந்த அன்பை வைத்திருக்கும் அப்பா பிரபு, தன் மகளுக்கு கல்யாண வயது வந்துவிட்டதால் அவளை பிரியவும் கூடாது, அதே சமயத்தில் அவளுக்கு நல்ல மாப்பிள்ளையையும் தேர்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில், பக்கத்திலேயே ஒரு அராத்து பணக்காரனின் மகனான இளங்கோவை தேர்ந்தெடுக்கிறார்.நிச்சயமும் செய்துவிடுகிறார்கள். அப்போது மோனிகா, அரவிந்திடம் தான் ஏற்கனவே ஒருவனை காதலித்ததாகவும், அவன் தன்னை பயன்படுத்திவிட்டு போய்விட்டான் என்கிற குண்டை போட, அதிர்ந்து போன அரவிந்த, அவனை தேடி கண்டுபிடிக்க, இதற்கிடையில் மோனிகாவின் தங்கை, அரவிந்தை காதலிக்க.. என்று குழப்படியாய் போகிறது.\nபடம் முழுவதும், ஒவ்வொரு ப்ரேமிலும் முப்பது பேராவது இருக்கிறார்கள். அதிலும் பிரபுவின் வீட்டில், ஏகப்பட்ட வெள்ளைகாரர்கள்.. அங்கும், இங்கும் உலாவியபடியே இருக்கிறார்கள்.\nபடத்தில் பிரபுவுக்கும், ஹனிபாவுக்கு சரியான கேரக்டர்.. இருவரும் சும்மா அவரவர் ரேஞ்சுக்கு பின்னி எடுக்கிறார்கள். மோனிகா இளைத்திருக்கிறார். சில காட்சிகளில் சூடாயிருக்கிறார். சரண்யா இன்னும் குட்டிப் பெண்ணாகவே தெரிகிறார். அதனால் அவரின் காதல் காட்சிகள் கூட குழந்தைதனமாய் இருக்கிறது.\nநவ்தீப் தெலுங்கில் செய்த அதே கேரக்டரை செய்திருக்கிறார். இளமை துள்ளான கேரக்டர் என்று ரொம்பவே பீல் பண்ணி.. ரொம்ப துள்ளியிருக்கிறார். அரவிந்த்தான் பாவம் கொஞ்சமும் செட்டாகாத கிராமத்து இளைஞன் பாத்திரத்தில் திண்டாடுகிறார். படத்தில் சில சமயம் ஆங்காங்கே நகைச்சுவை தென்படுகிறது. இருந்தாலும் வாய்ஸ் ஓவர்லாப்பில் மிஸ்ஸாகிவிடுகிறது.\nக்ளைமாக்ஸில் திடுமென திருந்துகிறேன் பேர்விழி என்று ஹனிபா நடிப்பது சூப்ப்ப்ர்ர்.ர்ர் காமெடி..\nஅருள்தாஸின் ஒளிப்பதிவு ஓகே. விஜய் ஆண்டனியின் பாடல்கள ஆறுதல். படம் பூராவும் எல்லோரும் நாடகம் போல பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.\nஅ.. ஆ.. இ.. ஈ.. எலிமெண்டரி...\nBlogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nநன்றி அனந்தீன் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்\nஅது சரி படத்தில பிரபுன்னு ஒரு தமிழ் நடிகராவது இருக்காறே...\nஅ.. ஆ.. இ.. ஈ.. எலிமெண்டரி...\nஉ ஊ எ ஏ வுக்கு போகாதுன்னு சொல்றீங்க‌. ச‌ரி, ச‌ரி புரிஞ்சுக்கிட்டேன்\nநம்ம ஆளூங்க எல்லாம் கற்பூரம்னு தெரியாதா.. நன்றி காவேரி கணேஷ்.. சரி சரி.. எலக்‌ஷன் காசுல டிரீட் வையுங்க..\n// அ.. ஆ.. இ.. ஈ.. எலிமெண்டரி...//\nநச்னு ஒரு வரி கமெண்ட் - படம் எப்படின்னு புரிஞ்சுபோச்சு\nஇந்த மாதிரி படத்தையெல்லாம் பாத்து எங்களை காப்பாத்தினதுக்கு நன்றி\nஇந்த ரெண்டு பொண்ணுங்களுக்காவாவது ஒரு முறை படம் பாக்கலாம்ல...:)\nபிரபு வீட்ல எதுக்குங்க வெள்ளைக்காரர்கள் \nமோனிகா இளைத்தது பற்றி சொன்னவுடன் ஒரு பழமொழி நியாபகம் வந்து தொலைகிறது...\nலாஸ்ட் பஞ்சு டயலாக்கு சூப்பர்\n//நச்னு ஒரு வரி கமெண்ட் - படம் எப்படின்னு புரிஞ்சுபோச்சு//\nஉங்க பாராட்டுதலுக்கு நன்றி ராகவன்.\n//இந்த ரெண்டு பொண்ணுங்களுக்காவாவது ஒரு முறை படம் பாக்கலாம்ல...:)//\nஸ்டில் பாருங்க அது போதும்..\nநன்றி செந்தழல் ரவி.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்\nஅப்ப படம் சுமார்தான்னு சொல்றீங்க.. பாக்கலாம் பொங்கல் படங்கள் எப்படி இருக்குன்னு...\nஆமாங்க வெண்பூ.. ரொம்பவே சுமார்தான். வஹேவ் டு வெயிட் ஃபார் பொங்கல் பிலிம்ஸ்..\nஇதோட தெலுகு வர்ஷனையே என்னால அரை மணி நேரம் கூட பார்க்க முடியல......தமிழ்லயுமா...வேணாம் சாமி\nஇந்த மாதிரி படத்தையெல்லாம் பாத்து எங்களை காப்பாத்தினதுக்கு நன்றி\nமோனிகா இளைத்தது பற்றி சொன்னவுடன் ஒரு பழமொழி நியாபகம் வந்து தொலைகிறது...\nமொக்கை நோ.3 of the year.... வேற என்ன சொல்ல... :)\nகாமிக்கியல் & ராணி காமிக்ஸ்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஅக்னிபார்வையின் கேள்விகளும், என் பதில்களும்\nவெண்ணிலா கபடி குழு - திரை விமர்சனம்\nஇஸ்ரேல், பாலிஸ்தீன பதிவர் சந்திப்பு 25/01/09\nகாதல்னா சும்மா இல்ல.. திரைவிமர்சனம்\nசாருநிவேதிதா, வில்லு, படிக்காதவன், காதல்னா சும்மா ...\nஅ.. ஆ.. இ..ஈ.. - திரை விமர்சனம்\n'கேபிள் சங்கரின்' பக்கங்கள்: அபியும் நானும்.. திரை...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்க���் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2016/jul/07/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1-2536820.html", "date_download": "2018-10-22T10:22:08Z", "digest": "sha1:TEIS4NJRTDDRI2GK37LZNVBXOUNK6EFG", "length": 7271, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "அரியலூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் ஜூலை 11-ல் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்குகிறது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nஅரியலூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் ஜூலை 11-ல் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்குகிறது\nBy அரியலூர் | Published on : 07th July 2016 12:54 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஅரியலூர் மாவட்டத் தொழிற்பயிற்சி நிலையத்தில் அரசாணைப்படி அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி தனியார��� தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஒப்படைப்பு செய்யப்படும் 50 சதவீதம்) அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான மாவட்டக் கலந்தாய்வுச் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 11 ஆம் தேதி தொடங்குகிறது.\nஇதில் சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கு 8,10 ஆம் வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு ஜூலை 11,12-களில் காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை கலந்தாய்வு நடைபெறும்.\nபொது இட ஒதுக்கீட்டில், 8-ம் வகுப்பு தேர்ச்சிக்கு ஜூலை 13 காலை 9 மணிக்கு 96.5 சதவீதம் முதல் 64 சதவீதம் வரையிலும், ஜூலை 14 காலை 9 மணிக்கு 64 சதவீதம் முதல் 48 சதவீதம் வரையும், பொது இட ஒதுக்கீட்டில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு ஜூலை 15 காலை 9 மணிக்கு 99 சதவீதம் முதல் 70 சதவீதம் வரையும், ஜூலை 16 காலை 9 மணிக்கு 70 சதவீதம் முதல் 62 சதவீதம் வரையும் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு சேர்க்கை நடைபெற உள்ளது. மாவட்ட தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் இதைத் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2016/09/24.html", "date_download": "2018-10-22T10:07:46Z", "digest": "sha1:2IDTLUDXOSKIT4MI4PKXVW5IFCZJQC46", "length": 35213, "nlines": 408, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "எதிர் வழக்காடுதலும், வழக்காடுதலே! ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nசமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம்\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\n24-09-2016 அன்று நம் நீதியைத்தேடி வாசகர் ஒருவரிடம் இருந்து வந்த மின்னஞ்சல் விவரமிது\nதங்களின் சட்ட ஆராய்ச்சி நூல் வரிசையில், 5-வது வெளியீடான \"சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி\" என்ற நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன்\nஇந்நூலில், \"மகான்களின் மகிமையும், மடத்தனமும்\" என்ற தலைப்பிலான கட்டுரையில் (பக்கம் -38, 39),\" தந்தை பெரியார், பகுத்தறிவாதிகளுக்கு மகான். மூடநம்பிக்கையை ஒழித்து, பகுத்தறிவுக்கு வித்திட்ட பகலவன். எண்ணம், சொல், செயல் அனைத்தும் தெளிவானதாகவும், நுட்பம் மிக்கதாகவும், பகிரங்கமானதாகவும் இருக்கும். இவரது கொள்கை, (சிந்தனை) அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று எண்ணியவர்.\nஆனால், தான் வாழும்போதே தனது கருத்துக்களைப் பொதுவுடமை என்று அறிவிக்காமல் விட்டுவிட்டார். விளைவு அவரின் ஆதரவாளர்களுக்குள், தங்களுக்கே அவை \"அறிவுசார் சொத்துரிமை\" யாக வேண்டும் என வழக்கு -தகராறுகள் எழுந்து, நீதின்றமன்றங்கள் வரை சென்று, இறுதியாக யாருக்கும் தனியுரிமை கிடையாது என்ற நிலையில் இருக்கிறது\" என்று எழுதியுள்ளீர்கள்.\nமேற்கண்ட தங்களின் கருத்தில், நான் முரன்படுகிறேன் காரணம், மிக உன்னதமான நோக்கத்துக்காக பத்து வருட உழைப்பில் உருவாகியுள்ள நூலில், கருத்துப்பிழை இருக்கக்கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் மட்டுமே\nகீழ்க்காணும் சிறிய விளக்கத்தையும் தாங்கள் ஆய்வு செய்யக்கோருகிறேன்.\n\"தோழர் கொளத்தூர் மணி\" யை தலைவராகக் கொண்டுள்ள, திவிக என்ற அமைப்பு \"குடியரசு\" பத்திரிக்கைத் தொகுப்புக்களை பொதுவுடமை நோக்கில் வெளியிட முனைந்தபோது,திராவிடர் கழகம் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குப்போட்டது. அதில், பெரியார் நூல்களைப் பொதுவுடமையாக்கினால் பிற்போக்குவாதிகள் சிலர், அவரின் கருத்துக்களை திரித்து வெளியிட்டு விடுவார்கள். ஆகவே, \"பெரியார் சுயரியாதைப் பிரச்சார இயக்கம்\" மட்டுமே வெளியிட வேண்டும் என்று வாதாடியது.\nஆனால், பெரியார் சிந்தனைகளையும் நூல்களையும் நீதிமன்றம் அரசுடமையாக்கி தீர்ப்பளித்துள்ளது. இவ்விடயத்தில் தாங்களுடன் நான் முரன்படுவது, அறிவுசார் சொத்துரிமைக்காக பெரியார் ஆதரவாளர்கள் வழக்கிட்டுக் கொண்டனர் என்பதில்தான்.\nதிராவிடர் கழகம் மட்டுமே, அறிவுசார் சொத்துரிமை கொண்டாடியது. ஆனால், திவிக-வோ பொதுவுடமையாக்க வேண்டுமென வாதாடியது. -நன்றி\nமுதலில் உங்களுக்கு தோன்றியதை எடுத்துரைத்ததை வரவேற்கிறேன்.\nநான் எதையுமே நுனிப்புல் மேய்வதுபோல மேலோட்டமாக எதையும் எழுதுவதில்லை. ஆழ்ந்தும், ஆராய்ந்தும்தான் எழுதுவேன். இதற்கென பல்வேறு யுக்கிகளை கையாளுவேன்.\nஉண்மையில், நீங்கள் என்னோடு முரண்படவில்லை; ஒத்துப் போகிறீர்���ள்.\nஆமாம், நீங்கள் சொன்ன அனைத்தையும் நானும் அறிவேன். இது தொடர்பான வழக்கு ஆவணங்களையும் தோழர் மணியிடம் இருந்து பெற்றுள்ளேன்.\nநீங்கள் குறிப்பிடும் பகுதியில், ‘‘இறுதியாக, யாருக்கும் தனியுரிமை கிடையாது என்ற நிலையில் இருக்கிறது’’ என்பதோடு முடித்து விட்டேன். மற்றபடி, யார் செய்தது சரி, தவறு என்ற விடயத்திற்குள் போகவில்லை.\nஆனால், நீங்கள் வழக்கு விடயத்திற்குள் சென்று உங்களது ஆதரவு தரப்பை எடுத்துரைக்கிறீர்கள்.\nஅதாவது தொடரப்பட்ட ஒரு வழக்கில், ‘‘எதிர்தரப்பினர் தங்களின் தரப்பை எடுத்துச் சொல்வதும் வழக்காடுதலே’’ ஆகும். நீங்கள் எதிர் வழக்காடவில்லை எனில் வழக்கு தொடுத்தவரின் வழக்குரிமை நிலைநாட்டப்படும். அவ்வளவே\nதீர்ப்புக்களை திரித்து எழுதுவதில் வல்லவரான நிதிபதி கேனச் சந்துரு, தீர்ப்பை மாற்றி எழுதியிருந்தால், உங்களது தரப்பு மேல் முறையீடு செய்யுந்தானே\nஇதன் மூலம் நான் முக்கியமாக சொல்ல வருவது, ‘‘சட்டஞ் சார்ந்த விடயங்களில் மகான்களும் மடத்தனமாக இருந்து விடுகிறார்கள்’’ என்பதே.\nபகுத்தறிவு பெரியார், என்னைப்போலவே தன் கருத்துக்களை பொதுவுடைமை என அவர் வாழுங் காலத்திலேயே அறிவித்திருந்தால், நாம் இப்படி கருத்துப் பறிமாற வேண்டிய அவசியம் எழுந்திருக்காது.\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nதொடரும் புதிய கண்டுப் பிடிப்பு மோசடிகள்\nபொய்யர்கள் ஆணையர்களாக நியமிக்கப்படுவது ஏன்\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகிராம நிர்வாக ஊழியர்களும் குடிமக்களான நாமும்... (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபழங்கால பள்ளிக்கூட முறையே (1)\nபுலி வால புடிச்சிட்டான் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nஜனநாயகம் - உண்மையும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/11/8-America-Election.html", "date_download": "2018-10-22T10:41:38Z", "digest": "sha1:ZTZB7MEEEQV7JB4IVSWZPQMMOOOCMIP3", "length": 11637, "nlines": 58, "source_domain": "www.onlineceylon.net", "title": "இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனவரி 20-ல் பதவியேற்பு - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nஇன்று அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனவரி 20-ல் பதவியேற்பு\nஉலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர், துணை அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பர் 8-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.\nஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர். துணை அதிபர் பதவிக்கான போட்டியில் ஜனநாயகக் கட்சி சார்பில் டிம் கெய்னும், குடியரசுக் கட்சி சார்பில் மைக் பென்ஸýம் களத்தில் உள்ளனர்.\nவாக்குப் பதிவு முடிவடைந்த உடனேயே வாக்குப் பெட்டிகள், வாக்குப் பதிவு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும். புதன்கிழமையன்று (நவம்பர் 9) அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்பது தெரிந்து விடும். இழுபறி நிலை நீடித்தால் முடிவு தெரிய கூடுதலாக சிலமணி நேரங்கள் ஆகும்.\nதேர்தலில் வெற்றி பெற்றது யார் என்பது முன்கூட்டியே தெரிந்துவிடும் என்ற போதிலும், டிசம்பர் 19-ஆம் தேதிதான் தேர்வாளர் குழுவின் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் அதிகாரப்பூர்வமாக அடுத்த அமெரிக்க அதிபர் தேர்வு செய்யப்படுவார். 2017-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி புதிய அதிபர் பதவியேற்று வெள்ளை மாளிகைக்குச் செல்வார். அப்போது நாட்டு மக்களுக்கு புதிய அதிபர் முதல் உரையாற்றுவார். அதுவரை இப்போதைய அதிபர் ஒபாமா பதவியில் இருப்பார். அமெரிக்க அதிபர் தேர���தலுடன் சேர்த்து 435 பிரதிநிதிகள் அவை உறுப்பினர்கள்; 34 செனட் அவை உறுப்பினர்கள்; 12 மாகாண ஆளுநர்களைத் தேர்வு செய்யவும் அமெரிக்க மக்கள் வாக்களிக்க உள்ளனர். வெளியுறவு அமைச்சராக ஹிலாரி பதவி வகித்தபோது, தனியார் இ-மெயில் சர்வரை அலுவலகப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் இருந்து அவரை எஃப்பிஐ திங்கள்கிழமை விடுவித்தது. இது ஜனநாயகக் கட்சிக்கு கூடுதல் ஆதரவைப் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகருத்துக் கணிப்பில் ஹிலாரி முன்னிலை\nஹிலாரி கிளிண்டன் வெற்றிபெற 65.5 சதவீதம் வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் முன்னணி கருத்துக் கணிப்பு இணையதளமான \"ஃபைவ்தேர்டிஎய்ட்' தெரிவித்துள்ளது. இது ஜனநாயகக் கட்சியினரிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது. ஹிலாரிக்கும், டிரம்புக்கும் இடையே இழுபறி நீடித்து வந்தபோதிலும், கடந்த ஒரு சில தினங்களில் ஹிலாரியின் கைஓங்கிவிட்டது என்றும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் அளிக்கும் வாக்குகளைத் தவிர, அதிபர் யார் என்பதை முடிவு செய்வதில் தேர்வாளர் குழு வாக்குகளும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மொத்தமுள்ள 538 தேர்வாளர் குழு வாக்குகளில் 291.8 வாக்குகள் ஹிலாரிக்கும், 245.3 டிரம்புக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது என்று அந்த கருத்துக் கணிப்பு கூறியுள்ளது. தேர்தலில் வெற்றி பெற 270 தேர்வாளர் குழு வாக்குகள் தேவை.\nமக்கள் அளிக்கும் வாக்குகளில் 48.3 சதவீதத்தை ஹிலாரியும், 45.4 சதவீதத்தை டிரம்பும் பெறுவார்கள் என்றும் கருத்துக் கணிப்பு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்தத் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையைப் பெறுவார். அதே நேரத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால் மிக அதிக வயதில் (70) அமெரிக்க அதிபரானவர் என்ற சாதனையைப் படைப்பார். இதற்கு முன்பு ரொனால்ட் ரீகன் அதிக வயதில் (69) அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nசொந்தமாக வீடு கூட இல்லை : கவலையைக்கொட்டும் பொலிஸ்மா அதிபர்.\nசமையல் எரிவாயுவின் விலையை உடனடியாக அதிகரிக்க இடமளிக்கப்படமாட்டாது : அமைச்சர் ரிஷாட் திட்டவட்டமாக அறிவிப்பு.\n2020 ஆம் ஆண்டளவில் மின்-வணிகம் ஊடாக 04 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை இலங்கை எட்டும்\nவேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் பெரும் மகிழ்ச்சி - ப.ஜ.க அமைச்சர்\nமைத்திரி கொலை முயற்சி : பிண்ணணியில் இந்தியாவின் ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Puducherry?utm_source=google_amp_article_related", "date_download": "2018-10-22T09:42:45Z", "digest": "sha1:O43E4INCCD77MQTJNLKKCHB4VFW2XSMD", "length": 8816, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Puducherry", "raw_content": "\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை : உயர்நீதிமன்றம்\nநடுரோட்டில் அரிவாளால் வெட்டி பணம் பறித்த கும்பல் : பதறவைக்கும் காட்சிகள்\nநிதியை ஆளுநர் அலுவலகம் முறைகேடு செய்துள்ளது : முதல்வர் குற்றச்சாட்டு\nஅடுத்த 24 மணி நேரத்தில் மழை : வானிலை மையம்\nபுதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை - முதல்வர் நாராயணசாமி\nகாவலர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் நடவடிக்கை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nகூட்ட நெரிசலில் சிக்கித்தவித்த விஜய்: வைரல் வீடியோ\nதமிழகத்தில் 3 தினங்களுக்கு மழை : வானிலை மையம்\nமுழு அடைப்பு போராட்டத்திற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: நாராயணசாமி\n“விமர்சனங்களை பொறுத்துக் கொள்ளுங்கள்” - நாராயணசாமி\n“விமர்சனங்களை பொறுத்துக் கொள்ளுங்கள்” - நாராயணசாமி\nமனித உரிமை செயற்பாட்டாளர் மீது தாக்குதல் : சிசிடிவி காட்சியில் அம்பலம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு\n“அரவிந்தர் ஆசிரமத்தில் பாலியல் கொடுமை”- ஹேமலதா போராட்டம்\nகுண்டர் சட்ட முறைக��ை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை : உயர்நீதிமன்றம்\nநடுரோட்டில் அரிவாளால் வெட்டி பணம் பறித்த கும்பல் : பதறவைக்கும் காட்சிகள்\nநிதியை ஆளுநர் அலுவலகம் முறைகேடு செய்துள்ளது : முதல்வர் குற்றச்சாட்டு\nஅடுத்த 24 மணி நேரத்தில் மழை : வானிலை மையம்\nபுதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை - முதல்வர் நாராயணசாமி\nகாவலர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் நடவடிக்கை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nகூட்ட நெரிசலில் சிக்கித்தவித்த விஜய்: வைரல் வீடியோ\nதமிழகத்தில் 3 தினங்களுக்கு மழை : வானிலை மையம்\nமுழு அடைப்பு போராட்டத்திற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: நாராயணசாமி\n“விமர்சனங்களை பொறுத்துக் கொள்ளுங்கள்” - நாராயணசாமி\n“விமர்சனங்களை பொறுத்துக் கொள்ளுங்கள்” - நாராயணசாமி\nமனித உரிமை செயற்பாட்டாளர் மீது தாக்குதல் : சிசிடிவி காட்சியில் அம்பலம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு\n“அரவிந்தர் ஆசிரமத்தில் பாலியல் கொடுமை”- ஹேமலதா போராட்டம்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://salary.lk/labour-law/labourlaw-tamil/maternity", "date_download": "2018-10-22T09:55:42Z", "digest": "sha1:36YK5J4L6XYYWYHLF3MIT7W2OJ2ADDJH", "length": 12604, "nlines": 136, "source_domain": "salary.lk", "title": "மகப்பேறும் வேலையும் - Salary.lkமகப்பேறு மற்றும் கர்ப்பம் மற்றும் கொடுப்பனவு Salary.lk", "raw_content": "\nமகப்பேறு விடுப்பின் காலப்பகுதியானது வாராந்த விடுமுறைகளைத் தவிர்த்து ல் 12 வாரங்கள் 84 நாட்களாக இருக்கும். போயா தினங்கள், சட்டரீதியான விடுறைகள் அடங்காது. இந்த 12 வார விடுமுறையில் 2 வார விடுப்பானது மகப்பேற்றுக்கு முன்பதாகவும், மகப்பேற்று தினம் உட்பட (அத்துடன் 10 வாரங்களானவை மகப்பேற்றைத் தொடர்ந்ததானதாகவும் இருக்கும்.\nமகப்பேறு நன்மைகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் எல்லா வேலையில்லாத நாட்கள் உட்பட மகப்பேறு விடுப்பானது 12 வாரங்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. மூன்றாவதும் அதற்குப் பின்னானதுமான மகப்பேற்றுக்களின்பொழுது மகப்பேறு விடுப்பானது வாராந்த விடுமுறைகள், ப���ாயாதினங்கள் மற்றும் நியாயதிக்க விடுமுறைகள் உள்ளடக்காமல் 42 நாட்களாக இருக்கும். மகப்பேறுநன்மைகள் கட்டளைச்சட்டத்தின் கீழ் வேலையல்லாத நாட்கள் உட்பட 6 வாரங்களுக்கு மகப்பேறு விடுப்பு அனுமதிக்கப்படுகிறது.\nமகப்பேறு விடுப்பானது (கடை அல்லது அலுவலகப் பணியாளராக இருக்கும் பட்சத்தில்) தனது மகப்பேற்று தினத்தின் ஒரு மாதம் அல்லது 14 நாட்களுக்குள் அதனைக் குறிப்பிட்டு அவளது வேலை வழங்குனருக்கு அறிவிப்பு வழங்குவதன் மீது ஒரு பெண் பணியாளருக்கு வழங்கப்படுகிறது. மகப்பேற்றின் பின் அவள் வேலை வழங்குனருக்கு ஒரு வாரத்திற்குள்ளாக அவளது மகப்பேற்று அவள் இவ்வளவு தினமான விடுப்புக்களை வேலைவாய்ப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அவள் அனுமதிக்கப்பட்ட நாட்களின் எண்ணிக்கைய உறுதிப்படுத்தும் நோக்கத்திற்காக மகப்பேற்று தினம் குறித்து வேலைவழங்குனருக்கு அவள் அறிவிக்க வேண்டும். அவள் தனக்கிருக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறித்தும் குறிப்பிட வேண்டும்.\nபல பிள்ளைகளின் பிறப்பு அல்லது மகப்பேற்று தொடர்பான சிக்கல்கள் மற்றும் நோய்கள் ஏற்படும் பட்சத்தில் மகப்பேறு விடுப்பை விஸ்தரிப்பது தொடர்பாக சட்டத்தில் எந்த ஏற்பாடுகளும் இல்லை.\nமூலம்: மகப்பேறு நன்மை சட்டம் 1939 இலக்கம் 2. குடைகள் மற்றும் அலுவலக சட்டம் 1954ல் இலக்கம் 18(B)\nகடை மற்றும் அலுவலக சட்டத்தின் கீழ் மகப்பேறு விடுப்பானது முழுக் கொடுப்பனவுடன் கூடிய விடுப்பானதாக இருக்க, மகப்பேறு நன்மைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் அக்காலப்பகுதிக்காக பணியாளர்களின் 6/7 (86%) செலுத்தப்படுகிறது.\nவேலை வழங்குனரிடமிருந்து மகப்பேறு விடுப்பு உரிமை கோருபவர் ஒருவருட காலப்பகுதிக்குள்ளாக 150 நாட்கள் பணியாற்றிய ஒரு பெண்ணுக்கு மகப்பேறு நன்மைகள் வழங்கப்படுகின்றன என்பதுடன் மகப்பேற்றுக்கு முன்பாக வேலை வழங்குனருக்கு அப்பெண் கொடுக்கக்கூடிய அறிவித்தல் திகதியிலிருந்து ஒரு வருடத்திற்குள்ளாக ஆகக் குறைந்தது 150 நாட்கள் பணியாற்றிய ஒரு பெண்ணுக்கு அவ்வாறான நன்மைகளாகிய மகப்பேற்று நன்மைகள் வழங்கப்படுகிறது.\nமூலம்: கடை மற்றும் அலுவலகப் பணியாளர் சட்டத்தின் §18(C) மகப்பேற்று நன்மைகள் கட்டளைச் சட்டத்தின் 3-5\n2000 ஆம் ஆண்டு சுகாதாரச் சேவைகள் சட்டத்தின் கீழ் மகப்பேறு இல்லங்கள் அமைக்கப்படுக���ன்றன. இலங்கையில் சுகாதார அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட குடும்ப சுகாதாரப்பணியகம் ஆனது மகப்பேற்றுக்கு முந்திய மகப்பேற்றுக்குப் பிந்திய அனைத்துமடங்கிய கவனத்தை வழங்குவதற்கு பொறுப்பாக இருக்கின்றது. மருத்துவக் கவனம் ஆனது கட்டணம் இன்றி அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக உள்ளது.\nமூலம்: 2000 ஆம் ஆண்டு சுகாதார சேவைகள் சட்டம்\nமகப்பேறு மற்றும் வேலை ஒழுங்குவிதிகள்\nபாதுகாப்பு பாலூட்டுதல் குடும்ப பொறுப்புக்கள் நோய் விடுப்பு வேலைவாய்ப்பு பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-and-google-sign-a-deal-007047.html", "date_download": "2018-10-22T09:40:57Z", "digest": "sha1:7XBX6ISTW22CRRITYOBL74GPQAV22WOV", "length": 8551, "nlines": 150, "source_domain": "tamil.gizbot.com", "title": "samsung and google sign a deal - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇன்று இணையதளத்தின் ஜாம்பவான் கூகுளுக்கும் மொபைல் உலகின் ஜாம்பவான் சாம்சங்கிற்கும் ஒர் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.\nஅது என்னவென்றால் அந்த இரண்டு கம்பெனிகளும் கூகுள் வசமுள்ள ஆண்ட்ராய்டை சாம்சங் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பயன்படுத்தி கொள்ளும் ஒப்பந்தம் தான் அது.\nஇந்த ஒப்பந்தத்தின் மூலம் இன்னும் 10 ஆண்டுகள் கூகுளின் ஆண்ட்ராய்டு வசம் இருக்கும் அதற்கான பங்கினை இது கூகுளுக்கு வழங்க வேண்டும் என்பதாகும்.\nமேலும் இந்த ஒப்பந்தத்தின் படி இந்த இரு கம்பெனிகளும் பின் வருங்காலத்தில் மோதிக் கொள்ளாது எனவும் தெரிகிறது.\nஎது எப்படியோ இனி சாம்சங்கும் கூகுளும் நண்பேண்டா...\nவங்கியில் இருந்து பேசுவதாக ஐப��எஸ் அதிகாரியிடம் வங்கி கணக்கில் ரூ.2 லட்சம் அபேஸ்.\nஅணு ஆயுதங்களால் சூறாவளிகளைத் தடுத்து நிறுத்த முடியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/df0efcd9f5/6-crore-debtor-in-half", "date_download": "2018-10-22T11:09:32Z", "digest": "sha1:PUZA4GQLIKJMKA2RLJ7TGBGP77BJXWQT", "length": 22452, "nlines": 112, "source_domain": "tamil.yourstory.com", "title": "அன்று அரையாண்டில் 6 கோடி கடனாளர்; இன்று ரூ2700 கோடி மதிப்புள்ள ஸ்னாக் நிறுவன உரிமையாளர்!", "raw_content": "\nஅன்று அரையாண்டில் 6 கோடி கடனாளர்; இன்று ரூ2700 கோடி மதிப்புள்ள ஸ்னாக் நிறுவன உரிமையாளர்\nசிற்றுண்டி வர்த்தகத்தில் சிறப்பான வருவாய் ஈட்டும் அமித், ரூ2,700 கோடி மதிப்புள்ள ஒரு ஸ்னாக்ஸ் நிறுவனத்தை எப்படி உருவாக்கினார்\nஅதிக மூலதனத்துடன் சந்தையில் இறங்கி கொடிக்கட்டி பறக்கும் அந்நிய சிற்றுண்டி ஜாம்பவான்கள், உள்நாட்டு சிற்றுண்டி வர்த்தகத்தை கபளீகரம் செய்துக் கொண்டிருக்கும் வேளையிலும், 15 லட்ச முதலீட்டில் மத்திய பிரதேசத்தில் தொடங்கப்பட்ட ‘யெல்லோ டைமண்ட்’ ஸ்நாக்ஸ் நிறுவனம், இன்று ரூ 2,700 கோடி மதிப்புள்ள வர்த்தக சாம்ராஜ்யமாக வளர்ந்து நிற்கிறது. இந்த அசாதாரண வளர்ச்சிக்குப் பின் நிற்பது வெகு சாதாரண மனிதர் அமித் குமாத், யெல்லோ டைமண்ட்டின் சிஇஓ.\n1992ம் ஆண்டு. மத்தியபிரதேசத்தின் இந்தூரை சேர்ந்த அமித் குமாத், அமெரிக்காவில் அறிவியலில் முதுகலைப் பட்டம் படித்து முடித்துவிட்டு, தாய் நாட்டில் தான் பணிபுரிய வேண்டும் என்னும் நோக்கில் நாடு திரும்பினார். ஆனால், துரதிருஷ்டவசமாய் அவருக்கு எந்த கம்பெனியும் கதவு திறக்கவில்லை.\nதொடர் விடாமுயற்சிக்கு பலன் கிடைக்காத விரக்தியில், தந்தையின் பிசினசை கையில் எடுத்துள்ளார். இந்தூரின் பரபரப்பான அங்காடித் தெருவில், மொத்த துணி வியாபாரம் செய்து வந்தார் அமித்தின் அப்பா. அப்பாவுக்கு துணையாகவும், தொழிலை விரிவுப்படுத்தவும் களத்தில் இறங்கினார் அமித். அவர் எதிர்பார்த்த வருவாயையும் தந்துக் கொண்டிருந்தது துணிக்கடை. அதன் லாபத்தை முதலீட்டாக்கி சாப் டிரையினிங் இன்ஸ்டிடியூட்டையும், ரசாயன கம்பெனியும் தொடங்கினார்.\n2001ம் ஆண்டு தொடங்கப்பட்ட ரசாயன நிறுவனத்தின் வியாபாரங்களைக் கையாள பிரத்யேக இணையத்தளத்தையும் தொடங்கி நிர்வகித்துள்ளார். ஆனால், ரசாயான நிறுவனத்தை தொடங்கிய ஓராண்டுக்குள் ரூ 6 கோடி கடனில் மூழ்கி உள்ளார். அடுத்தடுத்தும் கடன் சுமை பெருக, கம்பெனியை மூட வேண்டிய கையறுநிலைக்கு தள்ளப்பட்டு, நிறுவனத்தை மூடினார். அமித், அவரிடமிருந்த சேமிப்பை மட்டும் இழக்கவில்லை, இந்தூரில் இருந்த சகவணிகர்களின் மரியாதையும் இழந்தார். ஆனால், அதற்காக துவண்டு போபவரில்லை அமித், கடன்காரர்களிடம் கடனை திருப்பி செலுத்தி உள்ளார்.\n“கம்பெனியை இழுத்து மூடிய பிறகு, இன்று ஒரு முழுநாள் என்ன செய்ய போறோம்னு கூட தெரியாமல் விழி பிதுங்கி அலைந்திருக்கேன். வெளியில் செல்லும் போது, ஒன்றுக்கு இரண்டு தடவை பஸ்ல போறதா நடந்தே போயிரலாமானு கூட யோசித்திருக்கேன்...''\nஎன்று கூறும் அமித், இத்தனை இடற்பாடுகளும் நடந்து முடிந்த ஓராண்டில், அடுத்த தொழிலுக்கு மனதினுள் அடிக்கல் நட்டுவிட்டார். குழந்தைகளின் ஆல் டைம் பேவரைட்டும், ஐபிஎல் ஆகினாலும், ஐந்தரை மணி சீரியலாகினும் கைகள் தேடும் நொறுக்குத் தீனியை தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவத் திட்டமிட்டார்.\nஐடியா ரெடி ஆனால், முதலீடு.. ஆம், முதலீடு கேள்விக் குறியாகவே இருந்தது. அச்சமயத்தில், அமித்தின் அண்ணன் அபூர்வா குமாத் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து கொண்டிருந்த அமித்தின் குடும்ப நண்பரான அரவிந்த் மேஹதாவும் நிறுவனத்தின் பங்குதாரர்களாக களமிறங்க, மூவேந்தர்களும் ஸ்னாக்ஸ் வியாபாரத்தை இனிதே தொடக்கினர்.\nஅமித்தின் குடும்பமும் ரூ15 லட்சத்தை முதலீட்டை வழங்க முன்வந்தது வித் ஒன் கண்டிஷன். ஒருவேளை, எடுக்கும் முயற்சி தோல்வி அடைந்தால் முழுப்பணத்தையும் திருப்பி கொடுப்பதாக வாக்குறுதி அளிக்க வேண்டும் என்பதே அது. 2002ம் ஆண்டு லக்னோவில் ‘பிரதாப் ஸ்னாக்ஸ்’ என்ற பெயரில் ‘சீஸ் உருண்டை’களை தயாரித்து அதை இந்தூர் மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகளில் விற்பனையைத் தொடக்கினர்.\nதொடக்கத்தில் சொந்த தயாரிப்புக் கூடம் அமைக்காமல், உள்ளூரில் உணவுப் பதப்படுத்துதல் மற்றும் தயாரிப்பு ஆலை வைத்திருந்தவர்களிடம் 20,000 பெட்டி சீஸ் உருண்டைகளை உற்பத்தி செய்து தர ஆர்டர் கொடுத்துள்ளனர். உணவு தயாரிப்பு ஆலை அமைப்பதற்கான போதிய மிஷின்களும், இடவசதியும் இல்லாதது உற்பத்திக்கூடம் அமைக்காததற்கான கா��ணமாக இருந்தாலும், வலுவான வினியோக கட்டமைப்பை உருவாக்குவதிலே அவர்கள் கவனமாக இருந்துள்ளனர்.\n“மும்பையில் ஒரு விநியோகிப்பாளரை முதன் முதலில் சந்தித்தபோது, அவர் பிராண்டின் நம்பகத்தன்மையை குறித்து தயக்கம் தெரிவித்தார். இறுதியாய், 50 பெட்டிகளை மட்டும் வாங்கிக் கொண்டு, ஒரே மாதத்தில் பாக்கெட்டுகள் விற்றுவிட்டால் அவர் பிரதாப் ஸ்னாக்குடன் சேர்ந்து பயணிப்பதாக வாக்குறுதி அளித்தார். அதிர்ஷ்டம் என்று சொல்வதா சந்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது என்று சொல்வதா சந்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது என்று சொல்வதா என்று தெரியவில்லை, எல்லா பெட்டிகளும் விற்று தீர்ந்துவிட்டன,”\nஎன்று நினைவுக்கூறும் அமித் அவருடைய முதல் விநியோகஸ்தர், இன்று ‘பிரதாப் ஸ்னாக்சின்’ வருவாயில் 10 சதவீதத்தை (ரூ 70 கோடி) அவரது வருவாயாக ஈட்டு வருகிறார்.\nநிறுவனத்தை தொடங்கிய முதல் ஆண்டில் ரூ 22 லட்சமாய் இருந்த வருவாய் அடுத்த ஆண்டே, ரூ 1 கோடியாக அதிகரித்தது. மூன்றாவது ஆண்டிலே ரூ 7 கோடியை தொட்டு, ‘பிரதாப் ஸ்னாக்ஸ்’ உயரப் பறக்க ஆயத்தமானது.\nசீஸ் உருண்டைகளுடன், இந்தூரில் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் யுனிட்டையும் தொடங்கி உற்பத்தி செய்யத் தொடங்கியது. நாள்தோறும் ஆயிரக்கணக்கில் உற்பத்தி செய்யப்பட்ட ‘பிரதாப் ஸ்னாக்ஸ்’ சிப்ஸ்கள், சந்தையில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த பிரிட்டோ லேசுக்கு போட்டியாளராக மாறியது. அது மட்டுமின்றி, 2006ம் ஆண்டில் பெப்ஸி கோ இந்தியா நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்ட புகழ்பெற்ற சிற்றுண்டியான குர்குரேவிற்குப் போட்டியாக ‘சுல்புலே’ என்ற தின்பண்டத்தையும் அறிமுகப்படுத்தினர்.\nபிரதாப் ஸ்னாக்சின் பிரதான கஸ்டமர்களான குட்டி சுட்டீஸ்களை கவர்வதற்காகவே, சிப்ஸ் மற்றும் சீஸ் உருண்டை பாக்கெட்டுக்குள்ளே விதவிதமாய் விளையாட்டுப் பொருள்களை சேர்த்து, பிசினசை பிக் அப் செய்துள்ளனர். அதுவரை பிரதாப் ஸ்னாக்ஸ் என்ற பெயரில் செயல்பட்டுவந்த நிறுவனம், 2011ம் ஆண்டு ’யெல்லோ டைமண்ட்’ (Yellow Diamond) என்று பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது.\nவெறும் மூவரால் தொடங்கப்பட்ட ‘யெல்லோ டைமண்டில்’ இன்று நேரடியாக 750 ஊழியர்களும், கான்ட்ரக்ட் ரீதியில் மறைமுகமாக 3000 ஊழியர்களும் பணிபுரிகின்றனர். தவிர, யெல்லோ டைமண்டின் பிராண்ட் தூதுவராக சல்மான்கான் ��ருக்கிறார்.\nயெல்லோ டைமண்ட் நிறுவனத்தின் வெற்றியைப் பார்த்த உலகளவில் புகழ்பெற்ற வியாபார நிதி நிறுவனமான செகோயா கேப்பிடல் 2009ம் ஆண்டு முதலீடுகளுக்காக அவர்களை அணுகியது. இருந்தாலும், குமாத் சகோதரர்கள் இந்த 30 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யும் நிறுவனத்திற்குச் ஓகே சொல்வதற்கு முன் கிட்டத்தட்ட 18 மாதங்கள் தீவிரமாக சிந்தித்துள்ளனர். பின் சம்மதம் சொல்லவே, கிடைத்த முதலீட்டைக் கொண்டு சிப்ஸ் தயாரிக்கும் ஆலையை அமைத்துள்ளனர்.\nயெல்லோ டைமண்ட் நிறுவனர்கள்: அர்விந்த் மெஹ்தா, அப்பூர்வ குமத் மற்றும் அமித் குமத்\nயெல்லோ டைமண்ட் நிறுவனர்கள்: அர்விந்த் மெஹ்தா, அப்பூர்வ குமத் மற்றும் அமித் குமத்\nஇப்போது வியாபாரத்தில் சீஸ் வளையங்கள் 42 சதவீதமும், சிப்ஸ் 26 சதவீதமும் லாபத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. விரிவுப்படுத்தலுக்கான வேலையிலும் இறங்கியது யெல்லோ டைமண்ட். ஆம், சீஸ் உருண்டை, உருளைக் கிழங்கு சிப்ஸ் உற்பத்திக்கு பின் அவர்கள் டிக் அடித்த அடுத்த ஸ்நாக்ஸ் சாக்லேட் குக்கீஸ். கோதுமை மற்றும் மக்காச்சோள மாவு கலந்து பிசைக்கப்பட்டிருந்த மாவுகள், சமையல் இயந்திரத்தின் உதவியுடன் குட்டி குட்டி வட்ட வடிவ பிஸ்கட்களாக மாற்றப்படுகிறது. பிஸ்கட்டுகள் சுடப்பட்டு, அவற்றில் ஜாம் 68 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தில் ஊற்றப்படுகின்றன. பின், பிஸ்கட்டுகள் குளிர் வைக்கப்பட்டு, அதன்மீது சாக்லேட் லிக்யூட் ஊற்றப்பட்டு பிஸ்கட்கள் இறுதி நிலை அடைகின்றன. இதுவே யெல்லோ டைமண்டின் சாக்லேட் பிஸ்கட் ரெசிபி. கூல் ரெசிபி என்றாலும், கூலாக்கினாலும் சூடான சாக்லேட் உடனடியாக கெட்டியாவதில்லை என்பதால், பிளாஸ்டிக் கவர்களிலே ஒட்டிக் கொண்டுள்ளது. அடுத்தச் சில வாரங்களில் சந்தையில் சாக்லேட் பிஸ்கட்டுகளை அறிமுகப்படுத்த திட்டமிடப் பட்டதால் இத்தாலியில் இருந்து உணவு தொழில்நுட்ப வல்லுநர்கள் இப்பிரச்சினையைத் தீர்க்க உதவியுள்ளனர்.\nஇன்று, யெல்லோ டைமண்டின் தின்பண்டங்கள் கனடா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு வியாபாரத்துக்காக பறந்து செல்கின்றன. இந்த நிறுவனம் கடந்தாண்டுச் செப்டம்பர் மாதம் பிஎஸ்ஈ -இல் பட்டியலிடப்பட்டு இந்திய பங்கு பரிமாற்றத்தில் ரூ. 2700 கோடி மதிப்பில் உயர்ந்துள்ளது.\nஒரு நிறுவனமானது குறிப்பிட்ட பிராந்தியத்தில் த��்னை நிலைநாட்டிய பிறகே, நாடு முழுவதும் விரிவுப்படுத்துதலை இலக்காக கொள்ளவேண்டும், அதையே உணவு சார்ந்த தொழிலில் இறங்குபவர்களுக்கான முதல் அறிவுரையாகவும் வழங்குகிறார். ஆம், அவர் கூற்றே மெய் என்பதற்கு அவரே சான்று.\nநட்டமில்லா நகைத்தொழிலில் நாட்டமில்லாமல் இயற்கை மணமேடைகள் அமைத்து அசத்தும் கலைஞன்\nபார்ட் டைம் மீனவர்; புரோபஷனல் சாதனையாளர்: அலை சறுக்கில் தொடர் வெற்றிகளை குவிக்கும் சேகர்\nஉலக சாம்பியன்ஷிப் போட்டியில் தட்டு எறிதலில் பங்கேற்கும் முதல் தமிழச்சி\nகோழியும் கறுப்பு, கறியும் கறுப்பு: கல்லா கட்டும் ‘கடக்நாத்’ கோழி வளர்ப்பு தொழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/bus-fare-hike-kamal-lashes-out-on-twitter.html", "date_download": "2018-10-22T09:34:07Z", "digest": "sha1:Y5SGA4WRY6TBGDEIZPMXBU5KSOOCGZQ7", "length": 8507, "nlines": 65, "source_domain": "www.behindwoods.com", "title": "Bus fare hike: Kamal lashes out on twitter | Tamil Nadu News", "raw_content": "\nபஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம் செய்திருக்கும். முடிவெடுத்துவிட்டு கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம். முன்பே கேட்டிருந்தால் நல்ல நிவாரணம் சொல்லும் வல்லுனர்கள் அரசுப் பணியிலேயே உள்ளனர். அரசாள்பவர் கேட்டால்தானே\nமனைவியுடன் தொடர்பு: இன்ஸ்பெக்டரை செருப்பால் அடித்து போலீசில் ஒப்படைத்த கணவர்\nகாவல் அதிகாரியான தனது மனைவியுடன் முறையற்ற தொடர்பு வைத்திருந்த இன்ஸ்பெக்டரை, கணவர் செருப்பால் அடித்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.... ... தெலுங்கானாவின் லஞ்ச ஒழிப்பு துறையில் ஏ.எஸ்.பி-யாக பணியாற்றும் சுனிதா ரெட்டி என்பவருக்கும், இன்ஸ்பெக்டர் மல்லிகார்ஜுனா என்பவருக்கும் இடையே முறையற்ற தொடர்பு இருந்துள்ளது. இதனைத் தெரிந்து கொண்ட சுனிதா ரெட்டியின் கணவர், இந்த முறையற்ற தொடர்பை நிறுத்தி விடும்படி சுனிதாவிடம் தெரிவித்திருக்கிறார். கணவர் தெரிவித்தும் சுனிதா, மல்லிகார்ஜுனாவுடனான தொடர்பை நிறுத்தவில்லை.... ... இந்தநிலையில், மாதப்பூர் பகுதியை சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுனிதா ரெட்டியும், மல்லிகார்ஜுனாவும் ஒன்றாக இருந்த தகவல் சுனிதா கணவருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, தனது உறவினர்களுடன் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு நேரில் சென்ற சுனிதாவின் கணவர், மல்லிகார்ஜுனாவை செருப்பால் அடித்து அருகிலிருந்த மாதப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.... ...\nபேருந்துக்கட்டண விவகாரம்: 'அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது' என நீதிமன்றம் கைவிரிப்பு\nபேருந்துக்கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். கட்டண உயர்வைத் தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என, எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுவதுமிருந்து தொடரப்பட்ட வழக்குகளை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.... ... இந்த வழக்கு குறித்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை அமர்வு, \"பேருந்து கட்டண உயர்வு தமிழக மக்களைப் பாதிக்கிறது என்றாலும், நீதிமன்றம் அதில் தலையிட முடியாது. அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த முடியாது,\" எனக்கூறி இந்த வழக்கினை முடித்து வைத்துள்ளது.... ... மேலும், அனைத்து அரசுப் பேருந்துகளிலும் புதிய கட்டண அட்டவணையை ஒட்டுமாறு, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109371", "date_download": "2018-10-22T10:25:31Z", "digest": "sha1:NUSL7JF7NLWGOQXWH5V7AOPY6MLUDYZD", "length": 36243, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாசல்பூதம்", "raw_content": "\n« பாண்டிச்சேரி,காவிய இயல் -கடிதங்கள்\nநண்பர் வே.நீ.சூர்யாவின் கடிதத்தை படித்தபோது அவரது உணர்வுகளோடு மிக அணுக்கமாக என்னை தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. அவரை ஊட்டியில் பார்க்கையிலேயே தயக்கம் மற்றும் கூச்சத்தினால் அவரிடம் வெளிப்பட்ட உள்ளொடுங்கியத் தன்மை ஆச்சர்யமான பரிச்சயத்தை ஏற்படுத்தியதோடு பல்வேறு ஞாபகங்களை என்னில் வேகவேகமாக திறப்பதையும் நான் உணர்ந்தேன். அதை உறுதிசெய்யும்விதமாக தனது அரங்கில் மனித இருப்பின் இறுக்கத்தையும் விடுதலையற்ற அழுத்தத்தையுமே அவர் மையமாக வைத்து பேசினார். (அன்று நாம் மாலை நடை சென்ற சமயம் சூர்யாவின் பேச்சை உங்களிடம் குறிப்பிட்டு “இளம் வயதில் இலக்கியத்திற்குள் அறிமுகமாகும்போது எல்லோருக்குமே இருத்தலியத் துயரே உடனடி ஈர்ப்பாக இருக்கிறதே” என்று கேட்டேன். நீங்கள் சின்ன புன்னகையோடு இருத்தலியல் மட்டும் அல்ல என்று சொல்லி காமம் மற்றும் புகைமூட்டமான மொழி என மேலும் இரண்டு பிரிவுகளை அதில் சேர்த்த��ர்கள்.).\nகல்லூரி நாட்களின்போது, மிக முக்கியமான ஏதோவொன்றை மறுகணம் இழக்கப் போவதான பதற்றமும் மன அழுத்தமும் என்னை வெகுவாக அலைக்கழித்துக் கொண்டிருந்தன –ஏறத்தாழ சூர்யா கூறுவதுப் போலவே. பெரிய கேள்விகளையும் பெரிய கனவுகளையும் முதல்முறையாக நெருக்கத்தில் காண்பதன் பிரமிப்பு என்றாலும் அது இன்னொருவிதத்தில் பெரும்பாலான பொறியியல் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல் என்றும் சொல்லத் தோன்றுகிறது. வேலைவாய்ப்புகள் குறித்து தொடர்ந்து பரவும் அச்சுறுத்தல். சிறைக்கூடம் மாதிரியான வகுப்பறைகள். நிர்வாகத்தின் தேவையற்ற கட்டுப்பாடுகள். கெடுபிடிகள். (ஒரு கட்டத்தில் எனக்கு கல்லூரிக்கு போவதென்பதே மன உளைச்சல் அளிக்கக்கூடியதாக மாறியிருந்தது. பொழுதுக்கும் ஆசிரியர்கள் காரணமேயில்லாமல் திட்டிக் கொண்டிருப்பார்கள். திறனில்லாத ஆசிரியர்கள் தங்களுடைய பாதுகாப்பின்மையை மறைக்க சிடுசிடுப்புமிக்க கடுமையான முகங்களை வரைந்துக் கொள்கின்றனர்). கூடவே இலக்கிய வாசிப்பும் எழுத்தும் இணைந்துவிடுவது தன்னங்காரத்தை பெருக்கி வெளியேறும் வழிகள் அனைத்தையும் அடைத்து சிக்கல்களை இன்னும் குழப்பமான முடிச்சுகளால் கட்டிவிடுகிறது.\nநீங்கள் பதிவு செய்திருப்பதுப் போன்றே இத்தகைய நெருக்கடியான சூழ்நிலைகளில் மனித மனம் தன்னை பத்திரப்படுத்தி சமாதானம் பெற்றுக் கொள்ள சுயஇரக்கத்திடம் போய் தஞ்சம் புகுவதும் சுயஇரக்கத்திற்கு சந்தேகமின்றி தன்னை ஒப்புக் கொடுப்பதுமே மாறாமல் நடக்கின்றன. ஆயிரம் முகங்களுடையது சுயஇரக்கத்தின் தெய்வம். ஆயிரம் குரல்களில் அது பொய் சொல்கிறது. ஆயிரம் கைகளில் பலி ஆயுதங்களை நீட்டுகிறது. கைவிடப்பட்டவன், புரிந்துகொள்ளப்படாதவன், தேர்ந்தெடுக்கப்பட்டவன், தோற்றுப்போனவன் என பல வேஷங்களை நாம் அணிந்துகொள்ளும்தோறும் இங்கு -இந்த கால இட வெளியில்- உடலோடும், ஆசைகளோடும், ஆற்றலோடும், பலவீனங்களோடும் இருக்கிற நம் உண்மையான சுயத்தில் இருந்து சிறிது சிறிதாக விலகிச் செல்கிறோம் என்பதையே பல நேரங்களில் நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. திரும்பி செல்லும் பாதையே மறந்துவிடும் அளவுக்கு மிக நீண்ட தூரம் பயணப்பட்டப் பிறகு அங்கிருப்பதோ முற்றிலும் அன்னியமான ஒரு நகல் மனிதன். அதிகமும் கசப்பால் ஆனவன். எனவே நடித்துக் கொண்டேயிருப்பவன்.\nநான் கவனித்த வரையில் இன்றைய இளைஞர்களிடம் பொருளாதார நெருக்கடிகள் அளவுக்கே கலாச்சார நெருக்கடிகளும் தீவிரமான எதிர்விளைவுகளை உண்டு பண்ணுகின்றன. கல்லூரி நாட்களில் முதல் தடவையாக சத்யம் திரையரங்கம் , எக்ப்ரெஸ் அவென்யூ, ஸ்கைவாக் போன்ற இடங்களுக்குச் சென்றது எனக்கு கலக்கம் ஏற்படுத்தும் அனுபவங்களாகவே அமைந்தது. சென்னை புறநகர் பகுதியை சேர்ந்த எங்களுக்கே அந்த வணிக வளாகங்களின் கண்ணாடி மினுமினுப்பும் அழகிய உடல்கள் மற்றும் செலவுமிக்க ஆடைகளின் பொலிவும் முகத்தில் அறைவதுப் போலிருந்தன எனும்போது கிராமப்புற மாணவர்களுக்கு அவை இன்னும் அதிகம் அதிர்ச்சியூட்டக்கூடும்.\nஎன் அனுபவத்தை பொருத்தமட்டில் சென்னை போன்ற பெருநகரங்களில் நம்மை பொருந்தாதவர்களாக உணரும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், உடனடியாக அது நமக்கு போராளி உடுப்பை மாட்டிவிட்டுவிடுகிறது. ஒரு செமஸ்டர் விடுமுறையில் ஏதோ வணிக வளாகத்துக்கு சென்று திரும்பிய தினம் என் நண்பனிடம் ஆவேசமாக “இந்த பகட்டில் கலை முளைக்காது; கலை இதை எதிர்த்து செயல்படவேண்டும்” என்று பேசியதை நினைத்துக் கொள்கிறேன். பெருநகரங்களில் என்னால் வசிக்கவே முடியாது என்று அப்போது திடமாக நம்பியிருக்கிறேன். கல்லூரிக்குப் பிறகு, வேலைக்கான பயிற்சியின் நிமித்தம் மூன்று மாதங்கள் மும்பையில் இருந்தபோது அந்த எண்ணத்தை வலுபடுத்துவதைப் போலவே சம்பவங்கள் நிகழ்ந்தன. கார்ப்பரேட்டு கலாச்சாரத்துக்கு பழகுவதில் சில நடைமுறை இடையூறுகள் இருந்தன. மேலும் தனிப்பட்ட இயலாமைகளும். ஆனால் எல்லாம் சில காலம்தாம். பயிற்சி முடிந்து பணி நியமனம் பெற்று பெங்களூர் வந்து தற்போது மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. முன்னவை எவ்வளவு எளிய பிரச்சனைகள் என்றே இப்போது தோன்றுகிறது. சுயஇரக்கத்தின் இன்னொரு வேஷமாக கலையை குறுக்குவது –அது நம்மை மீறி நடப்பது என்றாலும்- மாபெரும் பிழை என்பதே என் இன்றைய புரிதல். அனுபவ போதாமைகள் உருவாக்கும் தோற்ற மயக்கங்கள் தவறாக வழி நடத்தக் கூடியவை என்பதை தகவலாகவேனும் அறிந்திருக்கிறேன். கலை வெறும் எதிர்ப்பு கோஷம் அல்ல; அது தன்னளவிலேயே பதில் என்பதும் புரிகிறது. (மேலே உள்ள பத்தியை வைத்து உடனே என்னை யாராவது ‘குட்டி பூர்ஷ்வா’ என்றோ ‘கார்ப்பரேட் அடிமை’ என்றோ ��ொல்லிவிடுவார்களோ\nசென்னையை சேர்ந்தவனாக இருந்தும் நான் இவ்வளவு அமைதியாக பேசுவதை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் சென்னை நகரம் தன்னை பதட்டமுற வைக்கிறது என்றும் ஊட்டியில் வைத்து என்னிடம் கூறினார். மேலே எழுதியிருப்பவற்றையே அங்கே அவரிடம் கூற முற்பட்டேன். ஆனால் விரிவாகவும் தெளிவாகவும் சொல்ல இயலவில்லை. எனவே அதை இக்கடிதத்தில் முயற்சி செய்திருக்கிறேன்.\nமனஅழுத்தமும் பதற்றமும் தீவிரமான அகத்தேடலால் மட்டுமின்றி புறச்சூழலாலும் உருவாகக்கூடியவை. அதிலும் தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகள் மனநோய் உற்பத்தி மையங்களாகவே இருப்பதால் மாணவர்கள் மிகுந்த கவனத்தோடு –அகத்துக்கும் புறத்துக்கும் இடையிலான கோட்டை அறிந்து- இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. புற நெருக்கடிகள் தன்னிரக்கத்திலும் தாழ்வுணர்ச்சியிலும் தள்ளிவிடாமல் நம்மை காப்பந்து பண்ணிக் கொள்ள வேண்டும்.\nஅரசியல் சரி நிலைகள் காரணமாகவும், நகர்மயமாதலும் அன்னியமாதலும் அளிக்கும் உடனடி அதிர்ச்சி காரணமாகவும் பெருநகரங்கள் குறித்தோ பெருநிறுவன கலாச்சாரம் குறித்தோ தவறான அபிப்ராயங்களை வளர்த்துக் கொள்ள வேண்டியதில்லை. குறிப்பாக, சூழல் உருவாக்கி வைத்திருக்கும் முன்முடிவுகளை அப்படியே நம்பிவிட வேண்டாம். அவை கலை பற்றியும் சில குறுக்கல்வாதங்களை உருவாக்கக்கூடும்.\nதற்காப்பாக ஓர் எச்சரிக்கை குறிப்பு : சூர்யா முன்வைக்கும் சிக்கல்களை என் வாழ்க்கையில் நானும் உணர்ந்திருப்பதனாலும் (அல்லது அப்படி நினைப்பதனாலும்), மேலும் அவை சமகாலத்து இளைஞர்கள் பலரின் சிக்கல்களாக இருப்பதனாலும் (மிகச் சமீபத்தில்தான் நானும் அணோஜனும் இதுக்குறித்து உரையாடினோம்) மட்டுமே இக்கடிதத்தை எழுதியிருக்கிறேன். மற்றபடி இதற்கு எந்த உள் நோக்கமும் இல்லை. ஏனெனில் இப்போதெல்லாம் என்ன சொன்னாலும் “நீ யார் இதை சொல்ல” “உனக்கு யார் இதற்கு அதிகாரம் கொடுத்தது” “உனக்கு யார் இதற்கு அதிகாரம் கொடுத்தது” “உனக்கு என்ன தெரியும்” “உனக்கு என்ன தெரியும்” “நீ ஜெயமோகன் கூட்டத்தை சேர்ந்தவன்” என்று கழுத்துப் பட்டையை பிடித்து மிரட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள். எனவே இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டது அல்ல என்பதையும் ஒற்றுமைகள் தற்செயலே என்பதையும் கம்பனி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.\n(ஜெயமோகன், சுகுமாரன், தேவிபாரதி, மனுஷ்யபுத்திரன், லஷ்மி மணிவண்ணன் என இன்று முக்கிய எழுத்தாளர்களாக, எங்கள் உடனடி முன்னோடிகளாக இருக்கும் பலரும் தங்கள் முன்னோடியான சுந்தர ராமசாமியிடம் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். அவரை ஆதர்சமாக ஏற்றிருந்திருக்கிறார்கள். பின்னர் அவரிடம் முரணும் பட்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் ஒரு முன்னோடியை நெருங்கினால் மட்டும் உடனே மடம், பஜனை என்று முத்திரை குத்திவிடுகிறார்கள். )\n“உங்கள் வாழ்க்கையில் அடுத்தது என்ன – இளைஞர் வழிகாட்டி நூல்” என்கிற தலைப்பில் புத்தகமே போடுகிற அளவுக்கு இளைஞர்களுக்கான பல அறிவுரை கட்டுரைகளை உங்கள் தளத்தில் எழுதியிருக்கிறீர்கள், ஜெ. அமெரிக்கக் கனவை, அமெரிக்க பிரஜைகளின் பொது லட்சியத்தை கட்டமைத்ததில் பொருளியல் வெற்றியை மட்டுமே முதன்மைபடுத்துகிற மலினமான சுயமுன்னேற்ற நூல்களுக்கும் பங்கிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்போது இந்தியாவிலும் அவை பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கு நேர் எதிராக தன்னறத்தை கண்டடைவது குறித்தும் அதில் ஆற்றலை செலவிடுவது குறித்தும் நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரைகள் சிறந்த வழிகாட்டிகள். பெரும் திறப்புகள். “செயலின்மையின் இனிய மது” கட்டுரையை முதல்முறை படித்தபோது அடைந்த உத்வேகமும் அகங்காரச் சிதைவும் என்வரையில் மிக முக்கியமான வாழ்க்கை அனுபவங்கள். மனித இருப்பை துயர் என்று எதிர்மறையாக வகுப்பதும் செயலின்மையை உன்னதப்படுத்துவதும் மோஸ்தராக இருக்கும் சூழலில் மனித இருப்பின் மகத்துவம் குறித்து தொடர்ந்து பேசுவதோடு செயலை முன்னிலைப்படுத்தியும் நீங்கள் எழுதியிருப்பவை நீண்ட கால நோக்கில் எண்ண முடியாத திசைகளில் நலம் பயக்கக்கூடும். உடனே “நீ அதை அப்படியே பின்பற்றி செயலாற்றிவிடுவாயா – இளைஞர் வழிகாட்டி நூல்” என்கிற தலைப்பில் புத்தகமே போடுகிற அளவுக்கு இளைஞர்களுக்கான பல அறிவுரை கட்டுரைகளை உங்கள் தளத்தில் எழுதியிருக்கிறீர்கள், ஜெ. அமெரிக்கக் கனவை, அமெரிக்க பிரஜைகளின் பொது லட்சியத்தை கட்டமைத்ததில் பொருளியல் வெற்றியை மட்டுமே முதன்மைபடுத்துகிற மலினமான சுயமுன்னேற்ற நூல்களுக்கும் பங்கிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்போது இந்தியாவிலும் அவை பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் ��தற்கு நேர் எதிராக தன்னறத்தை கண்டடைவது குறித்தும் அதில் ஆற்றலை செலவிடுவது குறித்தும் நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரைகள் சிறந்த வழிகாட்டிகள். பெரும் திறப்புகள். “செயலின்மையின் இனிய மது” கட்டுரையை முதல்முறை படித்தபோது அடைந்த உத்வேகமும் அகங்காரச் சிதைவும் என்வரையில் மிக முக்கியமான வாழ்க்கை அனுபவங்கள். மனித இருப்பை துயர் என்று எதிர்மறையாக வகுப்பதும் செயலின்மையை உன்னதப்படுத்துவதும் மோஸ்தராக இருக்கும் சூழலில் மனித இருப்பின் மகத்துவம் குறித்து தொடர்ந்து பேசுவதோடு செயலை முன்னிலைப்படுத்தியும் நீங்கள் எழுதியிருப்பவை நீண்ட கால நோக்கில் எண்ண முடியாத திசைகளில் நலம் பயக்கக்கூடும். உடனே “நீ அதை அப்படியே பின்பற்றி செயலாற்றிவிடுவாயா” என்று என் உளக்குரலேக்கூட கெக்கலிப்புடன் கேட்கிறது. “அது பற்றி தெரியாது. ஆனால் செயலாற்றத் தவறினால் என் குறைப்பாட்டை மழுப்பவோ அல்லது அதை இன்னொருவர் மேல் ஏற்றவோ மாட்டேன். எனக்கு நானே பொய் சொல்லிக் கொள்ளவேண்டிய துரதிருஷ்டத்தில் இருந்து தப்பித்துவிடுவேன்” என்று மட்டும் பதில் சொல்கிறேன்.\nஅவருடைய கடிதம் காட்டும் தனிமையும் அலைக்கழிப்பும் ’இளைஞனின்’ பிரச்சினைகள் அல்ல ‘கலைஞனின்’ பிரச்சினைகள். எள் காய்ந்தால் நல்லதுதான், எண்ணைக்காகும். காயாமல் எண்ணையும் இல்லை. ஆகவே அதை ‘தவிர்ப்பதை’ பற்றி அவருக்கோ உங்களுக்கோ சொல்லமாட்டேன். அதை பயன்படுத்திக்கொள்வதைப்பற்றித்தான் சொல்கிறேன். சிற்றிதழ்சார்ந்த இலக்கியச்சூழலில் என் வாழ்க்கை முப்பதாண்டுகளைக் கடக்கப்போகிறது. இந்த அலைகடலை நீந்திக் கடக்காமையால் காணாமல் போன கலைஞர்கள் என ஒரு பட்டியல் நினைவிலெழுகிறது. அவர்களை எண்ணும்போது இந்த வயதில் தந்தைக்குரிய பதற்றமும் ஏற்படுகிறது. நான் திரும்பத்திரும்ப இதைப்பற்றி இளைஞர்களிடம் பேசுவது இந்தப் பதற்றத்தால்தான்.\nகலைஞனுக்கு நான் சொல்லும் வழி என்பது மொழியைப்பற்றிக்கொள்க என்பது மட்டுமே. இந்த காலகட்டம் அதற்கானது. கூடவே கலைஞன் என்னும் ஆணவத்தையும் கொண்டிருங்கள். அது சூழ்ந்திருக்கும் அற்பத்தனம் உலகியல் இரண்டிலிருந்தும் நம்மைக் காக்கும். மற்றபடி அவரவர் அவரவர் பாதையைத் தெரிவுசெய்யவேண்டியதுதான்.\nமுன்னோடிகளுடன் உரையாடுவது குறித்து. தமிழில் மட்டுமல்ல உலக இலக்க��யத்திலேயே கூட உடனடியான முன்னோடிகளும் அவர்களுடனான தொடர்ந்த உறவும் இல்லாத கலைஞர்கள் இல்லை. மேலைநாடுகளில் அந்த உறவுகள், அக்குழுக்கள் குறித்தெல்லாம் மிகவிரிவாக எழுதப்பட்டுள்ளது. இலக்கிய வரலாற்றுநூல்களிலேயே அவற்றைப்பற்றிய பதிவுகள் தொடர்ச்சியாக வருவதைக் காணலாம். அது அவர்களின் உருவாக்கத்தின் ஒருபகுதி. சுந்தர ராமசாமி, பிரமிள், வெங்கட் சாமிநாதன், அசோகமித்திரன், தேவதச்சன், வல்லிக்கண்ணன், கோவை ஞானி, ஞானக்கூத்தன் என சென்ற தலைமுறையில் அடுத்த தலைமுறையினருக்கு மையமாக அமைந்த முன்னோடிகள் பலர் உண்டு. எப்போதுமே அது அப்படித்தான். அதை கிண்டல்செய்பவர்கள் யார் எந்த இலக்கிய அடிப்படையும் அறியாத வம்புக்கூட்டம். நேற்றும் அதைத்தான் சொன்னார்கள், டீக்கடைகளில். இன்று முகநூலில் சொல்கிறார்கள், உங்கள் காதுக்கு வருகிறது. அவ்வளவுதான்.\nலக்ஷ்மி மணிவண்ணனும் நானும் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது நான் சொன்னேன். ‘எண்பதுகளின் சூழலில் இருந்து மயிரிழையில் தப்பித்திருக்கிறோம். இரண்டு பெரிய வலைகள் அன்றிருந்தன. ஒன்று எளிய கட்சிசார் இடதுசாரி அரசியலின் வலை. அதில் விழுந்திருந்தால் சிந்தனையே இரண்டாகப்பிரிந்து ஒரே வட்டத்தில் சுற்றிக்கொண்டிருந்திருக்கும். தொண்ணூறுகளுக்குப்பின் கசப்பும் சலிப்பும் எஞ்சியிருக்கும். இன்னொன்று, வணிக எழுத்தின் வலை. அதில் சிக்கியிருந்தால் நாம் எண்ணியதை எழுதியிருக்கமுடியாது. சுந்தர ராமசாமி அவை இரண்டிலிருந்தும் நம்மை மீட்காவிடில் என்ன ஆகியிருந்திருப்போம்\nசுந்தர ராமசாமியிடமிருந்து வந்தவர்களில் முதல்தலைமுறை என்பது திலீப்குமார், கோபிகிருஷ்ணன், சுகுமாரன், வேதசகாயகுமார், அ.கா.பெருமாள்தான். எல்லாருக்கும் அறுபதுகடந்துவிட்டது. அதன்பின் மூன்றுதலைமுறை. அவர்கள் அனைவருக்கும் அவருடன் ஏற்பும் மறுப்பும் உண்டு. மறுப்பு என்பது வெறும் ஆணவத்தால், அடையாளம் பற்றிய அச்சத்தால் நிகழ்ந்தால் அது வீண். உண்மையான முரண்பாடு மிகச்சிறியதாகவே தென்படும். அந்த சின்னப்புள்ளிதான் நம் தனித்தன்மையாகப் பெருகும். அதை நாமே அவதானித்துக்கொள்ளவேண்டும். நம் வாதங்கள் வழியாக அல்ல, படைப்புகள் வழியாகவே கண்டடையவேண்டும். நான் கண்டடைந்தது படுகை என்ற கதை வழியாக\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 28\nஇலக்கி��மும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்- என் குரல்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/hand-blender/expensive-wonderchef+hand-blender-price-list.html", "date_download": "2018-10-22T10:30:25Z", "digest": "sha1:QINZTTGPQHHRE26NXCGQXJ5VK7UMNPPW", "length": 20347, "nlines": 459, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது ஒண்டேர்ச்செபி தந்து ப்ளெண்டர்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive ஒண்டேர்ச்செபி தந்து ப்ளெண்டர் India விலை\nIndia2018 உள்ள Expensive ஒண்டேர்ச்செபி தந்து ப்ளெண்டர்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது தந்து ப்ளெண்டர் அன்று 22 Oct 2018 போன்று Rs. 3,399 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த ஒண்டேர்ச்செபி தந்து ப்ளெண்டர் India உள்ள ஒண்டேர்ச்செபி மினி 100 வ் தந்து ப்ளெண்டர் Rs. 799 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் ஒண்டேர்ச்செபி தந்து ப்ளெண்டர் < / வலுவான>\n2 ரூ மேலாக கிடைக்கக்கூடிய ஒண்டேர்ச்செபி தந்து ப்ளெண்டர் உள்ளன. 2,039. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 3,399 கிடைக்கிறது ஒண்டேர்ச்செபி கேஜ் ௮௧௧௮வ்ச் பில் 400 தந்து ப்ளெண்டர் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10ஒண்டேர்ச்செபி தந்து ப்ளெண்டர்\nஒண்டேர்ச்செபி கேஜ் ௮௧௧௮வ்ச் பில் 400 தந்து ப்ளெண்டர்\nஒண்டேர்ச்செபி நூற்றி ப்ளேன்ட் பய செஃப் சஞ்சீவ் கபூர் வைட்\nஒண்டேர்ச்செபி 400 வாட் நூற்றி ப்ளேன்ட் வைட்\nஒண்டேர்ச்செபி பிராடோ தந்து மிஸ்ர் ௩௦௦வ்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 300 watt\nஒண்டேர்ச்செபி எஸ்ஸேன்ச 100 வ் தந்து ப்ளெண்டர்\nஒண்டேர்ச்செபி 60018340 300 வ் தந்து ப்ளெண்டர்\nஒண்டேர்ச்செபி பிராடோ மிஸ்ர் 300 வ் தந்து ப்ளெண்டர்\nஒண்டேர்ச்செபி மினி தந்து ப்ளெண்டர்\nஒண்டேர்ச்செபி மினி 100 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 100 W\nஒண்டேர்ச���செபி மினி 100 வ் தந்து ப்ளெண்டர்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?tag=%E0%AE%88%E0%AE%B4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-10-22T10:14:57Z", "digest": "sha1:JXG6MWYM5WV2PWINFSAHBILOFDWN5YQP", "length": 31103, "nlines": 150, "source_domain": "areshtanaymi.in", "title": "ஈழ நாடு – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nசைவத் திருத்தலங்கள் 274 – திருக்கேதீஸ்வரம்\nதல வரலாறு(சுருக்கம்) / சிறப்புகள் – திருக்கேதீஸ்வரம்\nகாலம் – கி.மு.6 ம் நூற்றாண்டு\nபஞ்ச ஈச்சரங்களில் ஒன்று. இலங்கையின் நான்கு திசைகளிலும் காவல் காத்ததாகக் கூறப்படும் நான்கு ஈச்சரங்கள் – 1. நகுலேச்சரம், 2. திருக்கோணேச்சரம், 3. திருக்கேதீச்சரம், 4. தொண்டேச்சரம்\nகேது ஈசனை வழிபாட்டு அருள்பெற்ற தலம் திருக்கேதீஸ்வரம். கேது+ஈச்சரம்=கேதீச்சரம் (திருக்கேதிச்சரம்) 1\nசூரபதுமனின் வழியில் வந்த துவட்டா, பிள்ளைப் பேறின்றித் திருக்கேதீச்சரத்தில் உள்ள பாலாவித் தீர்த்ததில் நீராடிக் கேதீச்சரத்தானை வழிபட்டு திருவருள் கைகூடி பிள்ளைப் பேறு பெற்றத் தலம். துவட்டா உருவாக்கியதால் துவட்டா, காலப் போக்கில் பெருநகரமாய் ஆனதால் மாதுவட்டா\nமாந்தை என வழங்கப்பட்ட தமிழ்ப்பெயரின் பாளி மொழிபெயர்ப்பே மகாசித்தா..மகா – பெரிய, , தித்தா – இறங்குதுறை அல்லது துறைமுகம். பெரிய துறைமுகம்\nஇராமர் சிவபக்தனான இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரமகத்தி தோஷம் போக்க வெள்ளிலிங்கம் செய்து வழிபட்டத் தலம்\nநாகர்கள் வழிபாடு செய்த திருத்தலமானதால் நாகநாதர்\nபஞ்சபாண்டவர்களுள் ஒருவராகிய அர்ஜுனன், தீர்த்தியாத்திரையின் போது தென்னகத்தலங்களை வழிபட்டபின்னர் வழிபட்டத்தலம்.\nஉலகிலேயே மிகபெரிய வடிவிலான சோமாஸ்கந்தர் மூர்த்தம் உள்ள தலம்\n‘பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர் கேதீச்சர மேவினார் கேதாரத்தார்..’ என்று திருநாவுக்கரசரால் பாடப்பெற்றத் திருத்தலம் (திருவீழிமிழலைப்பதிகம் – ஆறாம் திருமுறை)\n‘..நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார்..’ என்று அகநானூறிலும், ‘…புன்னாகச்சோலை புனற்றெங்கு சூழ் மாந்தை…’ என்று முத���தொள்ளாயிரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளத் தலம்.\n‘ஆர்கலிசூழ் தென்னிலங்கை அழகமர் மண்டோதரிக்குப் பேரருள் இன்பமளித்த பெருந்துறை மேயபிரான்’ எனும் குயிற்பத்தில்(திருவாசகம்) உள்ள பெருந்துறை என்று மாந்தை நகரம் குறித்த வரிகள்.\nகோயிலுக்கு அருகினில் உள்ள மடங்கள் – சம்மந்தர் மடம், சுந்தரர் மடம், மலேசியா மடம், அடியார் மடம், சிவபூஜை மடம், நாவலர் மடம்\n1 – தக்ஷிண கைலாச மான்மியம் எனும் வரலாற்று நூல்\nபிற பெயர்கள் திருக்கேதீஸ்வரம், மகாதீர்த்தம், மகாதுவட்டாபுரம், மாந்தை\nவிழாக்கள் சிவராத்திரி, பௌர்ணமி, பிரதோஷம்\nதிறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 7.00 மணி முதல் 1.00 மணி வரை,\nமாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு திருக்கேதீஸ்வரர் திருக்கோயில், மாதோட்ட நகரம், மன்னார் மாவட்டம், இலங்கை\nவழிபட்டவர்கள் அகத்தியர், பிருகு மகரிஷி, மண்டோதரி, மயன்\nபாடியவர்கள் திருஞானசம்பந்தர் 1 பதிகம் (2ம் திருமுறை – 107வது பதிகம்), சுந்தரர் 1 பதிகம் (7ம் திருமுறை – 80வது பதிகம்)\nஇதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 227 வது தலம்\nஈழ நாட்டுத் தலங்களில் 2 வது தலம்.\nதென்னி லங்கையர் குலபதி மலைநலிந் தெடுத்தவன் முடிதிண்தோள்\nதன்ன லங்கெட அடர்த்தவற் கருள்செய்த தலைவனார் கடல்வாயப்\nபொன்னி லங்கிய முத்துமா மணிகளும் பொருந்திய மாதோட்டத்\nதுன்னி யன்பொடு அடியவ ரிறைஞ்சுகே தீச்சரத் துள்ளாரே\nதென்னிலங்கை குலத்தலைவனாகவும் மன்னனாகவும் ஆன இராவணன் கயிலைமலையை நெருக்கி எடுத்தபோது அவன் முடி,வலிமை வாய்ந்த தோள்கள் ஆகியனவற்றை நெரித்து அவன் தலைக்கனம் அழித்துப் பின் அவனது பாடல்கேட்டு அவனுக்கு அருள் செய்த தலைவனான ஈசன், பொன், முத்து, மாணிக்கம், மணிகள் நிறைந்த மாதோட்ட நன்னகரில் அன்போடு அன்பர்கள் தியானித்து வழிபடும் கேதீச்சரத்தில் உள்ளார்.\nஅட்ட மூர்த்தங்களாகிய நிலம், நீர், தீ, காற்று, வானம், சூரியன், சந்திரன் மற்றும் ஆன்மா ஆகிய எண் பொருள்களாக நிற்பவனாகிய திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தனது இடுப்பில் பாம்பினை கட்டிக்கொண்டு, வண்டுகள் தேனை உண்டு ஆரவாரம் செய்கின்ற சோலைகளையுடைய ‘மாதோட்டம்’ என்னும் நல்ல நகரத்தில், பட்டத்தை அணிந்த அழகிய நெற்றியை உடையவளோடு , பாலாவி ஆற்றின் கரைமேல் மேலானவனாயும், நம்மை ஆளுபவனாயும் இருக்கின்றான்.\n(இத் திருத்த���ம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)\nசைவத் திருத்தலங்கள் 274 – திருக்கோணமலை\nதல வரலாறு (சுருக்கம்) / சிறப்புகள் – திருக்கோணமலை\nஆதிசேடனும் வாயுபகவானும் தங்கள் வலிமையைக் காட்ட முயன்று, ஆதிசேடன் மகாமேருவின் சிகரத்தை மூடிக் கொள்ள, வாயுபகவான் மகாமேருவின் சிகரங்களில் ஒன்றை பெயர்த்து கடலில் வீச, அது இலங்கையின் கிழக்குக் கரையோரமாக விழுந்து உருவானது இத்திருத்தலம்.\nகச்சியப்பரால் குறிப்பிடப்படும் ஆதி சிவனின் இருப்பிட திருத்தலங்களில் கயிலாயம், சிதம்பரம் இவற்றிற்கு பிறகானது இத்தலம்\nதிருமால் மச்சவதாரத்தில் தட்சணகைலாயம் என்ப்படும் இத்தலத்தை அடைந்து தனது மீன் உருவத்தை விட்டு நீங்கி மகேஸ்வரனை வணங்கியதால் மச்சகேஸ்வரம்\nதாமரைத்தண்டு நூலினால் விளக்கேற்றி வழிபாடு செய்ததால் திரிதாய்\nகுறிஞ்சி, முல்லை, நெய்தல் ஆகியவை ஒன்று சேர்கின்ற இடத்தில் அமைந்துள்ளதால் திருக்குணமலை\nவரலாற்றின்படி, 30௦௦ வருடங்களுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த கோயில்; பழைய கோயில் உச்சியிலும், இடையிலும், அடிவாரத்திலும் என்று மூன்று பெருங்கோயில்கள் கொண்டது\nதட்சண கயிலாய புராணப்படி, இராவணன் தன் தாயாரின் சிவ பூஜைக்காக தட்சண கயிலாயமான இம்மலையை பெயர்த்தது\nசிறப்புடைய இக்கோயிலின் அழகினை கேள்விப்பட்ட திருஞானசம்பந்தர் ஞானக்கண் கொண்டு திருஇராமேஸ்வரத்தில் இருந்து பதிகம் பாடிய தலம்\nமனுநீதிகண்டசோழனால் பூசைகளும், விழாக்களும் நடத்தி, பொற் குவியலை திருக்கோணேஸ்வரத்தின் ஒரு கிணறு தோண்டி அதில் பாதுகாப்பாக வைத்து சிவகதி அடைந்தப் பின்,ஓர் அந்தணன் கனவில் பூதம் தோன்றி மனுநீதிகண்டசோழன், கோணேசர் ஆலயப் பணி செய்த செய்தியைக் கூறி, பொற்குவியல் புதைக்கப்பட்ட செய்தியையும் கூறி, செய்தி அனைத்தையும் பெருமை மிக்க சோழ மன்னான குளக்கோட்டனிடம் கூறச் செய்து, மன்னன் அங்கு வந்த போது மனுநீதிகண்ட சோழன் அடையாளமாக எழுதி வைத்திருந்த ஒரு செப்பேட்டை கொடுத்து அந்தப் பொருள் மூலம் திருப்பணிகள் செய்விக்கப்பட்டத் தலம்.\n1624 ம் ஆண்டில் ஏற்பட்ட போர்த்துகீசிய படை எடுப்பால் தகர்க்கப்பட்டு, கோயில் சூரையாடப்பட்ட போது, சிவபக்தர்களால் தம்பல்காமம் எனும் இடத்தில் பூஜை செய்யப்பட்ட முக்கிய விக்ரகங்கள்; தற்போதைய பெயர் ஆதிகோணநாதர்\n1952 பிறகு பிரதிஷ்டை செய்யப்பட்டு புதிப்பிக்கப்பட்ட கோயில்\nTemple of thousand pillars என்று அழைக்கப்பட்டத் தலம்.\nதிருகோணமலை வரலாற்றைக் கூறும் தொல் தமிழ் இலக்கியங்கள் – பெரியவளமைப்பத்தி, கைலாசபுராணம், கோணேசர் கல்வெட்டு, குளக்கோட்டன் கம்பசாத்திரம், திருக்கோணாச்சல பராணம், கைலாயமாலை, வையா பாடல், திருக்கோணாச்சல வைபவம், கோணமலை அந்தாதி, திருக்கரைசைப் புராணம், கதிரமரைப்பள், கோணேஸ்வரர் குறவஞ்சி திருக்கோணேஸ்வரர் அகவல் திருக்கோணமலை அந்தாதி,\nசோழர் காலச் சாசனங்கள் – கந்தளாய்க் கல்வெட்டு, பாலமோட்டைக் கல்வெட்டு, பிரடறிக் கோட்டைக் கல்வெட்டு, நிலாவெளிப் பிள்ளையார் கல்வெட்டு , மானாங்கேணிக் கல்வெட்டு, காளி கோவில் கல்வெட்டு\nபிற பெயர்கள் திருக்குணமலை, திருமலை, தட்சண கைலாயம், கோகர்ணம், திருகூடம், மச்சேஸ்வரம், திரிதாய்\nதல விருட்சம் கல்லால மரம்\nதீர்த்தம் பாவ நாச தீர்த்தம்\nவிழாக்கள் மகாசிவராத்திரி, மகாமகத் தீர்த்த விழா, பங்குனி மாதம் பூங்காவன மற்றும் தெப்பத் திருவிழா, மார்கழியில் திருவெம்பாவை விழா, நவராத்தி ஸ்ரீ சக்ரபூஜை\nமாவட்டம் கிழக்கு மாநிலம், திரு கோணமலை, இலங்கை\nதிறந்திருக்கும் நேரம் / முகவரி\nபாடியவர்கள் திருஞானசம்பந்தர் 1 பதிகம்(3ம் திருமுறை, 123 வது பதிகம்), கச்சியப்பர், அருணகிரிநாதர்\nஇதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 226 வது தலம்\nஈழ நாட்டுத் தலங்களில் 1 வது தலம்\nநிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும் நிமலர்நீ றணிதிரு மேனி\nவரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர்\nகரைகெழு சந்துங் காரகிற் பிளவு மளப்பருங் கனமணி வரன்றிக்\nகுரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே\nவலத் திருவடியில் வீரக்கழலும், இடத் திருவடியில் சிலம்பும் ஒலிக்குமாறு அவற்றை அணிந்தவரும், இயல்பாகவே பாசங்களின் நீங்கியவராகவும், திருநீறு அணிந்த திருமேனி உடையவராகவும், மலைமகளை ஒரு பாகமாகக் கொண்டவராகவும், இடபக்கொடி உடையவராகவும், சந்தனக் கட்டைகளும், கரிய அகில் கட்டைகளும், மாணிக்கக் கற்களும் அளவின்றிக் கரையில் சேர, ஆரவார ஒலி எழுப்பும் கடலின் அலைகளும், முத்துக்கள் கொழிக்கும் திருக்கோண மாமலையில் சிவபெருமான் வீற்றிருந்து அருளுகின்றார்.\nஎடுத்தவன் றருக்கை யிழித்தவர் விரலா லேத்திட வாத்தமாம் பேறு\nதொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பு மிறப்பறி யாதவர் வேள்வி\nதடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை தன்னருட் பெருமையும் வாழ்வும்\nகொடுத்தவர் விரும்பும் பெரும்புகழாளர் கோணமா மலையமர்ந் தாரே\nகயிலைமலையை பெயர்த்து எடுத்த இராவணனின் செருக்கைத் தம் திருப்பாதவிரலை ஊன்றி அழித்தவரும், தவறு உணர்ந்து பின் அவன் ஏத்திப் போற்ற அவனுக்கு விருப்பத்துடன் வெற்றி வாளும், நீண்ட வாழ்நாளும் அருளியவரும், செல்வத்தோடு கூடியவரும், பிறப்பு இறப்பும் அறியாதவரும். சிவனை நினையாது தக்கன் செய்த வேள்வியைத் தடுத்தவரும், வனப்பு மிகுந்த உமாதேவியை ஒருபாகமாக வைத்தவரும் உயிர்களிடத்துக் கருணைகொண்டு தன்னுடைய அருட்பெருமையும், வாழ்வும் கொடுத்தவரும் ஆன பெரும்புகழையுடைய சிவபெருமான் திருக்கோணமலையில் வீற்றிருந்து அருளுகின்றார்.\n(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)\nஅமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 5 (2018)\nஅமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 4 (2018)\nசைவத் திருத்தலங்கள் 274 – திருமுருகன்பூண்டி\nஅமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 3 (2018)\nஅமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 2 (2018)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Credit cards (1) I.T (10) Uncategorized (28) அந்தக்கரணம் (570) அனுபவம் (318) அன்னை (6) அமுதமொழி (42) அறிவியல் = ஆன்மீகம் (20) அஷ்ட தசா புஜ துர்க்கை (1) இசைஞானி (11) இடபாரூட மூர்த்தி (1) இறை(ரை) (138) இளமைகள் (86) எரிபொருள்கள் (2) ஏகபாதர் (1) கங்காதர மூர்த்தி (1) கங்காளர் (1) கடவுட் கொள்கை (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (7) கந்தர் அலங்காரம் (6) கருடனின் கதை (2) கல்யாணசுந்தரர் (1) கவிதை (336) கவிதை வடிவம் (22) காதலாகி (29) காமாரி (1) காரைக்கால் அம்மையார் (3) காலசம்ஹார மூர்த்தி (1) குழந்தைகள் உலகம் (19) சக்தி பீடங்கள் (2) சக்திதரமூர்த்தி (1) சந்தானக் குரவர்கள் (1) சந்திரசேகரர் (1) சமூகம் (65) சரபமூர்த்தி (1) சலந்தாரி (1) சாக்த வழிபாடு (5) சாஸ்வதம் (19) சிந்தனை (78) சினிமா (15) சிவவாக்கியர் (1) சுகாசனர் (1) சைவ சித்தாந்தம் (44) சைவத் திருத்தலங்கள் (30) சைவம் (66) சோமாஸ்கந்தர் (1) தட்சிணாமூர்த்தி (1) தத்துவம் (16) தந்தையும் கடவுளும் (3) தந்���ையும் மகளும் (50) தர்க்க சாஸ்திரம் (4) தாய் (3) திரிபுராரி (1) திரிமூர்த்தி (1) திருஅருட்பா (1) வள்ளலார் (1) திருக்கள்ளில் (1) திருநாவுக்கரசர் (2) திருவெண்பாக்கம் (1) திருவேற்காடு (1) தெருக்கூத்து (1) தேவாரம் (11) சுந்தரர் (4) திருஞானசம்பந்தர் (2) தொண்டை நாடு (27) நகைச்சுவை (53) நான்மணிக்கடிகை (1) நினைவுகள் (2) நீலகண்டர் (1) பக்தி இலக்கியம் (11) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) பட்டினத்தார் (1) பாடல் பெற்றத் தலங்கள் (31) பாலா (1) பாலு மகேந்திரா (2) பிட்சாடனர் (1) பீஷ்மர் (1) பீஷ்மாஷ்டமி (2) பெட்ரோல் (2) பைரவர் (1) பொது (62) போகிப் பண்டிகை (1) மகிழ்வுறு மனைவி (39) மகேசுவரமூர்த்தங்கள் (25) மயிலாப்பூர் (1) மலேஷியா வாசுதேவன் (1) மஹாபாரதம் (7) மார்கழிக் கோலம் (1) மினி பேருந்து (1) ரதசப்தமி (1) லிங்கோத்பவர் (1) வாகனங்கள் (4) விக்ரம் (1) விளம்பரங்கள் (1) ஹரிஹர்த்தர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/?v=1", "date_download": "2018-10-22T10:13:27Z", "digest": "sha1:QDZAMSS4AEQJFAGKJZMVTDZV45YHCVLD", "length": 12343, "nlines": 147, "source_domain": "blog.surabooks.com", "title": "Official Blog for SuraBooks.com", "raw_content": "\nTNPSC – பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை\nமோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும் டி.என்.பி.எஸ்.சி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட கல்வி தகுதியை மீறி தேர்வு நடவடிக்கை மேற்கொள்வது பாதிப்பை ஏற்படுத்துவதாக தனபால் என்பவர் வழக்கு தொடர்ந்தார். பொறியியல் பட்டதாரிகளை...\nதமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ள அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்கள்\nதமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 46 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.எல். சட்டப்படிப்பு படித்து, பார் கவுன்சிலில் பதிவு செய்து வைத்திருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 34 வயதுக்கு உட்பட்டவர்களாக...\nஎய்ம்ஸ் மருத்துவ மையங்களில் 2000 நர்சிங் அதிகாரி வேலை\nஎய்ம்ஸ் மருத்துவ மையங்களில் 2000 நர்சிங் அதிகாரி வேலை எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் 2 ஆயிரம் நர்சிங் அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் (AIIMS) என்று அழைக்கப்படுகிறது. நாடு முழுவதும்...\n782 பணியிடங்களுக்கான ஆய்வக உதவியாளர், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான எழுத்து தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் மற்றும் முழு விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. Click Here Result\nபிளஸ் 1, பிளஸ் 2 பாடப் புத்தகங்களின் 2-ம் தொகுதிகள் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும் – தமிழ்நாடு பாடநூல் கழகம்\nபிளஸ் 1, பிளஸ் 2 பாடப் புத்தகங்களின் 2-ம் தொகுதிகள் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக அதிகாரி தெரிவித்தார். பள்ளி மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அச்சிட்டு விநியோகித்து...\nபொதுத்துறை வங்கிகளில் 7,275 கிளார்க் பணிகள் ஐ.பீ.பி.எஸ். எழுத்து தேர்வு அறிவிப்பு\nபொதுத்துறை வங்கிகளில் 7 ஆயிரத்து 275 கிளார்க் பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் பின் வருமாறு:- வங்கிப் பணிகளுக்கான தேர்வாணையமாக “இன்ஸ்டிடூயூட் ஆப் பாங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐ.பீ.பி.எஸ்.)” அமைப்பு செயல்படுகிறது....\n72-ஆவது சுதந்திர தின விழா தமிழக அரசின் 72-ஆவது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் சர்வதேச அமைப்புகளை அறிவோம்-2 ஐ.நா.சபையின் முகமைகள் புதிய பாடப்புத்தகத்திலிருந்து TNPSC முந்தைய தேர்வு வினாக்கள் 2017-18 (வரலாறு) 2018 ஜூலை – ஆகஸ்ட் மாத செய்திகளில் இடம் பெற்ற Abbreviations TNPSC குரூப்...\nபோலீஸ் கைரேகை பிரிவிற்கு 202 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம்\nதமிழக போலீஸ் கைரேகை பிரிவிற்கு 202 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆன்லைன் மூலம் விண்ணப்ப மனுக்களை அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக போலீஸ் கைரேகை பிரிவில் 202 சப்-இன்ஸ்பெக்டர்கள் பதவி காலியாக உள்ளது. அந்த காலிப்பணி இடங்களை நிரப்புவதற்கு 202 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுகிறார்கள்....\nTNPSC – பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை\nதமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ள அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்கள் October 16, 2018\nஎய்ம்ஸ் மருத்துவ மையங்களில் 2000 நர்சிங் அதிகாரி வேலை October 16, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://deepamtrust.org/annadhana/", "date_download": "2018-10-22T10:59:43Z", "digest": "sha1:C7HWJGEZABHGGUX5C7TDLMV5RBRK57E7", "length": 13020, "nlines": 81, "source_domain": "deepamtrust.org", "title": "Annadhana | Deepam Trust", "raw_content": "\nதமிழ்நாட்டின் தலைநகராம் சென்னை மாநகர் வேளச்சேரியில் 1997-ம் ஆண்டு முதல் பசியால் வாடும் துயர் அறிந்து சிறுசேவையாக தொடங்கி 2007- ம் ஆண்டு ஓர் அரசு பதிவு பெற்ற ஆன்மநேய அறத்தொண்டு நிறுவனமாக தீபம் அறக்கட்டளை கடந்த 11 ஆண்டுகாலமாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் தினசரி நித்ய தீப தருமச்சாலை வாயிலாகவும், நடமாடும் தருச்சாலை வாயிலாகவும், தமிழகம் முழுவதும் 19 தருமச்சாலைகளின் மூலமாக தினசரி காலை பல்லாயிரக்கணக்கானோருக்கு கஞ்சி வார்த்தல் சேவையும், தினசரி பல நூற்றுக்கணக்கான வறியவர்களுக்கு பசியாற்றுவித்தல் சேவையும் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பெருங்கருணையாலும், தயா உள்ளம் கொண்ட தயவாளர்களின பெருந்தயவாலும், ஓயாது உழைக்கின்ற ஆடுகின்ற சேவடிகளின் கடுமையான உழைப்பாலும் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது.\nபசியாறியவர்களைக் கண்டு மகிழ்பவன் -மகான்\nவேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையை தலைமை இடமாக கொண்டு தமிழ்நாடில் 19 தருமச்சாலைகளின் மூலம் தினசரி நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும், தாய்மார்களுக்கும், ஆதரவற்ற அன்பு உள்ளங்களுக்கு மனிதநேய உள்ளன்போடு, நூற்றுக்கணக்கான ஆன்மநேய அருளாளர்களின் அன்போடும், தயவோடும் எந்த வித பாகு பாடும் இல்லாமல், மூலிகை கஞ்சி (புதினா, மிளகு, திப்பிலி, இஞ்சி, சீரகம் கலந்த கஞ்சி) வழங்கப்படுகிறது.\n“ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோல்” என்பதால் அதனை வீதிதோறும், வீடுதோறும் சென்று, அதைச்சேர்க்கதுணைபுரியும் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை கைக்கொண்டுள்ள பல சாதனைகளில், உத்திகளில், செயல்பாடுகளில் நடமாடும்தருமச்சாலையும் ஒன்று.\nவசதியற ஏழைக்குடும்பங்கள் வேளச்சேரி, கல்குட்டை போன்ற இடங்களில் பிளாஸ்டிக் அல்லது தகரத்தால் ஒரு கூரை, கிழிந்தபுடவையை கதவாக��ினைத்து தொங்குகின்றவீடுகள். பறவைக்கூடு போல கதவில்லை, கழிப்பறையில்லை, அடுத்த வேளைக்கு உணவுமில்லை. சிறுகுழந்தைகளை வைத்துள்ள குடும்பத்தலைவிகள் நமது நித்ய தீபதருமச்சாலைக்கு வந்து போகமுடியுமா வீதிகளில் நம்பார்க்கும் பார்வையற்றோர், கைகால் ஊனமுற்றோர், முதியோர், பசியால்வாடுபவர்கள், இவர்கள் நித்ய தீபதருமச்சாலைக்கு வந்து போகமுடியுமா\nஉலக அளவிலான ஒரு தொண்டுநிறுவனம் சிறுவர்களின் நலத்திலும், கல்வியிலும் அக்கறை செலுத்திவருகிறது. சிலமாதங்கட்கு முன்பு அது ஒரு தகவல்வெளியிட்டது. ஒரு குடிசைபகுதியில் 10 வயதுள்ள இரண்டு பையன்களை பேட்டிகாணும்போது, உங்கள்ஆசை என்ன என்று எனகேட்டபோது, நாங்கள் சாகாமல் இருக்க ஆசைபடுகிறோம் என்றார்கள் உங்களுக்கு ஏன் இந்தபயம்வந்தது எனக்கேட்டபோது – இந்த சந்தில் நாங்கள் பத்து நண்பர்கள் இருந்தோம். காலை முதல் இரவு வரை ஒன்றாகவே எங்கும் திரிவோம். ஆனால் இந்த ஓராண்டில் எட்டு பேர் இறந்துவிட்டனர். ஏதேதோ நோய் காரணம் என்றார்கள் ஆரோக்கியமான உணவு இல்லாததே இதற்குகாரணம் என அத்தொண்டுநிறுவனம் பல கோணங்களில் செயல்பட தொடங்கிற்று.\nநம்மைப்பொறுத்தவரை ஆரோக்கியமான உணவு தேவைதான். கிடைத்தால் சந்தோஷம்தான். ஆனால் பசிக்கு உணவு – சாதாரண உணவு கிடைப்பதே அரிதாகிக்கொண்டிருக்கிறது. இதைக்கண்ட “வள்ளலார்” ஒருவர் கஷ்டப்படுவதை கண்ட போதாயினும், கேட்டபோதாயினும், அறிந்த போதாயினும் ஓடிச்சென்று அதைநிவர்த்திக்க வேண்டும்” என்பதாக சொல்கிறார். இதை ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் காணலாம். அந்த உரைநடையில் அவர்சொன்னதை நடை முறையில் கொண்டுவர “நடமாடும் தருமச்சாலை” ஒன்றை தீபம் அறக்கட்டளை உருவாக்கிகடந்த 10ஆண்டுகளாக பசித்தவர்களுக்கு அன்னம் கொடுத்துக்கொண்டிருக்கிறது.\nதமிழகம் முழுவதும் 19 தருமச்சாலைகளின் மூலமாக தினசரி காலை பல்லாயிரக்கணக்கானோருக்கு கஞ்சி வார்த்தல் சேவையும், தினசரி பல நூற்றுக்கணக்கான வறியவர்களுக்கு பசியாற்றுவித்தல் சேவையும் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பெருங்கருணையாலும், தயா உள்ளம் கொண்ட தயவாளர்களின பெருந்தயவாலும், ஓயாது உழைக்கின்ற சேவடிகளின் கடுமையான உழைப்பாலும் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது.\nதமிழகம் முழுவதும் 19 தருமச்சாலைகளின் மூலமாக தினசரி காலை பல்லாயிரக்கணக்கானோருக்கு கஞ்சி வார்த்தல் சேவையும், தினசரி பல நூற்றுக்கணக்கான வறியவர்களுக்கு பசியாற்றுவித்தல் சேவையும் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பெருங்கருணையாலும், தயா உள்ளம் கொண்ட தயவாளர்களின பெருந்தயவாலும், ஓயாது உழைக்கின்ற சேவடிகளின் கடுமையான உழைப்பாலும் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது.\nஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு நேரில் சென்று அவர்களுடன் சேர்ந்து ஆடிப்பாடி மகிழ்வித்து சிறப்பு உணவு அளிக்கபடுகிறது.\nநடமாடும் அன்ன தருமச்சாலையின் ஒரு பகுதியாக விடுமுறை நாட்களில் சமைத்த உணவுகளை வாகனத்தில் எடுத்து சென்று சாலை ஓரங்களில் இருபவர்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது.\nவேளச்சேரி பகுதியில் உள்ள கோவில்களுக்கு திருவிழாக் காலங்கள்,கூட்டுவழிபாடு மற்றும் சிறப்பு நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல வகையான அன்ன பிரசாதம் வழங்கப்படுகிறது.\nசன்மார்க்கசங்கங்கள் நடத்தும் கூட்டங்கள், சத்சங்கங்கள் மற்றும் சன்மார்க்க விழாக்களுக்கு சிறப்பு உணவு அளிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/75297/", "date_download": "2018-10-22T11:07:07Z", "digest": "sha1:RBLUEE3GN2QTF3CSCQWKORCG2SNVYANL", "length": 10458, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "தெரியாத இடங்களுக்கு நீராடச் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெரியாத இடங்களுக்கு நீராடச் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்\nதமக்கு தெரியாத இடங்களுக்கு நீராடச் செல்வதை தவிர்க்குமாறு காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். கடந்த நாட்களில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நீராடச் சென்று உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.\nகடந்த வருடம் இவ்வாறான 727 மரணங்கள் பதிவாகியிருந்த நிலையில் இந்த வருடத்தின் முதல் இரண்டு மாத காலப்பகுதிக்குள் 93 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.\nஉயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் கவனக் குறைவு காரணமாகவே உயிரிழந்திருப்பதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் காலநிலை காரணமாக நீராடிக் கொண்டிருக்கும் போது ஒரேயடியாக பெரியளவில் நீர் வழிந்தோடி வரலாம். உயிர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ள இடங்களில் மாத்த���ரம் நீராடுமாறு காவல்துறையினர் மக்களை கேட்டுள்ளனர்.\nTagstamil tamil news அறிவுறுத்தல் காவல்துறையினர் தவிர்க்குமாறு தெரியாத இடங்களுக்கு நீராடச் செல்வதை மரணங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடபகுதி மக்களுக்கு நாளை தீபாவளிக் கொண்டாட்டம்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்…\nபொட்டு அம்மானின் சகா மொறிஸ் விடுவிக்கப்படவில்லை என்கிறது புலனாய்வுப் பிரிவு.\nவலிவடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் ஆபத்தான வெடிபொருட்கள் :\nவடபகுதி மக்களுக்கு நாளை தீபாவளிக் கொண்டாட்டம்….. October 22, 2018\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது.. October 22, 2018\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம் October 22, 2018\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்… October 22, 2018\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV… October 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on அம்மாச்சி���ின் பெயரை மாற்ற நடவடிக்கை\nSiva on “நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=9755", "date_download": "2018-10-22T09:50:41Z", "digest": "sha1:IZK7UGP52733ACLIG6T6OUIN7KCIU745", "length": 28843, "nlines": 241, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 22 அக்டோபர் 2018 | சஃபர் 13, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 16:32\nமறைவு 17:58 மறைவு 04:03\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 9755\nவெள்ளி, டிசம்பர் 7, 2012\nDCW ஆலையின் விதிமீறல்களுக்கெதிரான போராட்டம்: விழிப்புணர்வு பொதுக்கூட்ட தீர்மானங்கள் மாவட்ட ஆட்சியர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பிப்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1650 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.\nஅரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையின் சில பகு��ிகளை மூடுமாறு, தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பரிந்துரை செய்தும், இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்தும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் ஆதரவுடன்,\n29.11.2012 வியாழக்கிழமையன்று (நேற்று), காயல்பட்டினத்தில் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பு நடத்திடவும், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் அன்று மாலை 04.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டமும், இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டமும் நடத்திட தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், அன்று காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பும், அதனைத் தொடர்ந்து, அன்று மாலை 04.30 மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டமும், அன்று மாலை 06.00 மணியவில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியும், அன்றிரவு 07.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் விழிப்புணர்வு பொதுக்கூட்டமும் நடைபெற்றது.\nஅதனைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிப்பதற்காக, 02.12.2012 அன்று நடைபெற்ற KEPAவின் பொதுக்குழுக் கூட்டத்தில், விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தின்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, தூத்துக்குடியிலுள்ள மாவட்ட மாசு கட்டுபாட்டு வாரிய அலுவலகத்திலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடமும் நேரில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.\nஅதனடிப்படையில், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா தலைமையில், KEPA நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர் அடங்கிய குழுவினர், 05.12.2012 புதன்கிழமையன்று மாலை 04.00 மணியளவில், தூத்துக்குடியிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட அலுவலரிடம் தீர்மானங்களை சமர்ப்பித்தனர்.\nஅதனைத் தொடர்ந்து, அன்று மாலை 05.00 மணியளவில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமாரை - KEPA குழுவினர் ந���ரில் சந்தித்து, தீர்மான நகல்களை சமர்ப்பித்தனர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nகேட்பாரற்று கிடந்த DCW பிரச்சினை , இப்போது KEPA மூலம் அனைத்து மட்ட அதிகாரிகளும் கேட்கும்படியாக ஆகியிருக்கிறது\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. நடிகை காலில் சிறு முள் குத்தியது படபிடிப்பு ரத்து...\nநடிகை காலில் சிறு முள் குத்தியது படபிடிப்பு ரத்து... இந்த செய்திகள் எல்லாம் நாளிதழ்களில் வருகிறது... ஒரு மாவட்டமே இந்த DCW வின் அமில கழிவால் அழிய தடுப்பதை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று புகார் மனு குறித்த தகவல்கள் நாளிதழ்களில் வருவது கிடையாதா... இந்த செய்திகள் எல்லாம் நாளிதழ்களில் வருகிறது... ஒரு மாவட்டமே இந்த DCW வின் அமில கழிவால் அழிய தடுப்பதை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று புகார் மனு குறித்த தகவல்கள் நாளிதழ்களில் வருவது கிடையாதா... இதுவே நகர் மக்களின் கேள்வியாக உள்ளது...\nஆட்சியர் அலுவலகம் சென்று புகார் மனு அளித்து வந்த நல் உள்ளம் கொண்ட அணைத்து சகோதரர்களுக்கும் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமாஷா அல்லாஹ்.. நம் ஊர் மக்களின் தீவீரமான எதிர்ப்பின் பலன் படிப்படியாக தமிழக அதிகாரிகளுக்கும் .....வெளி உலக மக்களுக்கும் தெரிய ஆரபித்து விட்டது. இதுவே நமக்கு முதல் வெற்றி தான்.....நமக்கு வெற்றின் விளிம்பு கண்முன் தெரிய ஆரபித்து விட்டது.\nவல்ல இறைவன் இந்த >>KEPA <>DCW <>KEPA <>KEPA << அமைப்புடன் ஓன்று சேர்ந்து ...கைகோர்த்து செல்லாமல் ...தயங்குவதற்கான காரணம் தான்....நமக்கு புரிவது இல்லை \nஇந்த கொடிய விஷம் கொண்ட >>DCW <\nநம் மரியாதைக்குரிய >>KEPA << அமைப்பினர்களுக்கு தாழ்வான ஒரு வேண்டு கோள்... தங்களின் தீவிரமான செயல் பாட்டுக்கு நன்றி ...தாங்கள் இன்னும் நம் ஊர் & நம்மை சுற்றி உள்ள பகுதிகளிலும் ....மக்களிடம் விழிப்புணர்வை ....கடுமையாக்க வேணும்\nநம் ஊரின் முக்கியமான அமைப்பான >>ஐக்கிய பேரவை << யின் தலைமையின் ஒத்துளைப்பையையும் தாங்கள் நாடுவதும் ரொம்பவும் நல்லதே.\nஇந்த போராட்டத்துக்கு நாம் நம் ஊரின் ''' அனைத்து கைகளையும் கோர்த்து ''' செ���்வது தான்...சரி ...\nதங்களின் அடுத்த கட்ட செயல் பாட்டின் வெற்றியை எதிர் நோக்கி உள்ளோம் ............. வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n4. டிசம்பர் மாத பாட்டொலி காதுகளில் விழ துவங்கி விட்டது...\nஎங்கிருந்தோ தொலைவில் ஒரு பாட்டு ஒலி என் காதுகளில் மெல்ல விழுகின்றது...தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார்....கேளுங்கள் கிடைக்குமென்றார். ஓஹோ இது டிசம்பர் மாசமோ அப்ப கேட்கத்தான் செய்யும் வரும் புத்தாண்டு பரிசாக நம் தூத்துக்குடி தென் பகுதி மக்களுக்கு நல்ல சேதி விரைவில் கிடக்கும். -ராபியா மணாளன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 68-ஆவது செயற்குழு கூட்ட நிகழ்வுகளின் விபரம்\nபாபநாசம் அணையின் டிசம்பர் 10 நிலவரம்\nபாபநாசம் அணையின் டிசம்பர் 9 நிலவரம்\nDCW தொழிற்சாலை குறித்து நகர்மன்றம் அங்கத்தினர்களிடம் கடிதம் வழங்கப்பட்டது\nபாபநாசம் அணையின் டிசம்பர் 8 நிலவரம்\nDCW தொழிற்சாலை குறித்த டிசம்பர் 10 மனு சமர்ப்பிப்பு நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு கோரி சென்னையில் உள்ள காயலர்கள் அமைப்புகளிடம் கோரிக்கை\nDCW தொழிற்சாலைக்கு எதிரான போராட்டம்: உணர்வு செய்தி\nDCW ஆலையின் விதிமீறல்களுக்கெதிரான போராட்டம்: டிச.10 சென்னை நிகழ்ச்சி குறித்து சென்னை மண்ணடி ஜும்ஆ பள்ளிகளில் அறிவிப்பு செய்யப்பட்டது\nDCW ஆலையின் விதிமீறல்களுக்கெதிரான போராட்டம்: சென்னை நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து KEPA பொதுக்குழுவில் கலந்தாலோசனை\nபாபநாசம் அணையின் டிசம்பர் 7 நிலவரம்\nDCW ஆலையின் விதிமீறல்களுக்கெதிரான போராட்டம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து KEPA பொதுக்குழுவில் கலந்தாலோசனை\nபலத்த இடியொலியுடன் நகரில் நேற்று முதல் தொடர் கனமழை\nஉண்டியல் திறப்புடன் - டிச.07 அன்று சிங்கை கா.ந.மன்ற செயற்குழுக் கூட்டம்\nDCW தொழிற்சாலையின் விதிமீறல்களுக்கெதிரான போராட்டம்: இணையதளத்தில் வெளியான செய்தி\n” - DCW ஆலைக்கெதிரான போராட்டம் குறித்து குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி\nபாபநாசம் அணையின் டிசம்பர் 6 நிலவரம்\nDCW தொழிற்சாலையின் விதிமீறல்களுக்கெதிரான போராட்டம்: நாளிதழ்களில் வெளியான செய்திகள்\nடிச.06 - பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு நகரில் கடையடைப்பு வணிக வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன வணிக வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/11/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2018-10-22T11:12:49Z", "digest": "sha1:QZWS7MTQG7NHRR7SKU3D4SDPZA4S7ALA", "length": 8150, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "ஆண் குழந்தையின் பிறப்புறுப்பைத் துண்டித்த தாய்! | LankaSee", "raw_content": "\n விரக்தியின் விளிம்பில் கவிஞர் வைரமுத்து….\nஒருமுறை தானே என்று மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் நிலை\nநாடகத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ….\nநீராடச் சென்ற சிறுவன் மாயம்\n‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம் 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன\nதல அஜித்துக்காக பெண் ஆட்டோ டிரைவர் வெளியிட்ட வீடியோ\n“காதலால் கசந்துபோன வாழ்க்கை”: கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\nமுதலமைச்சரின் மனைவி இவ்வாறு செய்யலாமா\n 19 மறு சீராய்வு மனு தாக்கல் அடுத்து நடக்க போவது என்ன\nஆண் குழந்தையின் பிறப்புறுப்பைத் துண்டித்த தாய்\non: ஒக்டோபர் 11, 2018\nஓட்டமாவடியில் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் விதைப்பைகள் இரண்டையும் துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில் 38 வயதுடைய தாயொருவர் வாழைச்சேனை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபாதிக்கப்பட்ட குழந்தை தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.\nஇரண்டு ப���ள்ளைகளின் தாயான பெண் தனது இளைய குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போது குழந்தையின் இரு விதைப்பைகளையும் துண்டித்துத்துள்ளார்.\nகுழந்தை வீறிட்டு அழவே அக்கம்பக்கத்தார் ஓடிச் சென்று குழந்தையை மீட்டெடுத்து வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர். இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குழந்தையின் தாயைக் கைது செய்துள்ளனர்.\nகுழந்தையின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவிபத்தில் இறந்த காதலன்: மணப்பெண் கோலத்தில் கல்லறைக்கு வந்த பெண்\nமனிதர்களுடன் உரையாடும் முதல் பெண் ரோபோ: சவுதி குடியுரிமை\nநீராடச் சென்ற சிறுவன் மாயம்\n‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம் 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன\n“காதலால் கசந்துபோன வாழ்க்கை”: கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\n விரக்தியின் விளிம்பில் கவிஞர் வைரமுத்து….\nஒருமுறை தானே என்று மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் நிலை\nநாடகத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ….\nநீராடச் சென்ற சிறுவன் மாயம்\n‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம் 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97151", "date_download": "2018-10-22T10:17:54Z", "digest": "sha1:EPHQHX4SFOKUAH6YSWWDGX4VULULYHZP", "length": 10757, "nlines": 122, "source_domain": "tamilnews.cc", "title": "கற்பு உண்டு!", "raw_content": "\n‘‘ச ரவணன் சார்... லைப்ரரி புக் கொண்டுவந்திருக்கேன்’’ - எதிரே அழகுச் சிலையாக ரமா. காலேஜில் படிக்கும் பக்கத்து வீட்டுப் பெண். சரவணனிடம் அவளுக்கு அப்படி என்னதான் ஈர்ப்போ... லைப்ரரி புத்தகம் வாங்கிப் போகிற, பாடப் புத்தகத்தில் சந்தேகம் கேட்கிற சாக்கில் அடிக்கடி வீட்டுக்கு வந்து ஒட்டிப் பழகுகிறாள்.\nஆருயிர் மனைவி சித்ரா இறந்து ஒரு வருஷம் ஆகப் போகிறது. இதுவரை அவன் மனதில் எந்தவித சஞ்சலமும் வந்ததில்லை. ஆனால், சமீபகாலமாக அவனுக்குள்ளும் சில மாற்றங்கள். அவனும் அதை உணராமல் இல்லை.\nஅன்று காலை... பாடத்தில் சந்தேகம் கேட்டு வந்த ரமா, கிளம்பிச் செல்கிற வேளையில் தயங்கி நின்றாள். ‘‘சார்... என் வாழ்க்கையை உங்களோடு இணைச்சுக்க விரும்பறேன். உங்களுக்குச் சம்மதமா’’ என்று கேட்டவள், ‘‘அவசரமில்லை. நல்லா யோசிச்சு நாளைக்குச் சொன்னால் போதும், சார்’’ என்று கேட்டவள், ‘‘அ���சரமில்லை. நல்லா யோசிச்சு நாளைக்குச் சொன்னால் போதும், சார்’’ என்று கிளம்பிப் போய் விட்டாள்.\nஅன்றைய தினம் முழுக்க, ஆபீஸ் வேலையில் சரவணனால் கவனம் செலுத்த முடியவில்லை. சின்ன கணக்குகூடத் தப்பாக வந்தது. சித்ரா இருந்த இடத்தில் இன்னொருத்தியா என்று யோசனையாக இருந்தது.\nசாயந்திரம் டூ வீலரில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது, டயர் பஞ்சராகிவிட்டது. போன் செய்து மெக்கானிக்கை வரச் சொல்லி விட்டுக் காத்திருந்தவனின் கண்களில், அந்த வண்ண மீன் விற்பனை நிலையம் பட்டது. உள்ளே நுழைந்து மீன்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித் தான் சரவணன்.\nகோல்டு, ஏஞ்சல், பிளாக் மோலீஸ் என விதவிதமான மீன்கள் கண்ணாடித் தொட்டிகளில் நீந்திக் கொண்டு இருக்க, ஒரு மீன் மட்டும் எதனுடனும் சேராமல் தனியாக இருந்தது.\n‘‘அதுவா... அது ஆஸ்கர் மீன், சார் அதன் ஜோடி ஆறு மாசத்துக்கு முந்தி செத்துப் போச்சு. இந்த வகை மீன் மட்டும் ஆண் இறந்து போனா பெண்ணும், பெண் இறந்து போனா ஆணும் வேறு எதோடும் சேராம, கடைசி வரைக்கும் தனியாவே வாழ்ந்து செத்துப் போயிடும். மத்த பெண் மீன் இதோடு உரசுற மாதிரி வந்தாலும், இது ஒதுங்கிப் போயிடும். அவ்வளவு கற்புள்ள மீன் சார் இது அதன் ஜோடி ஆறு மாசத்துக்கு முந்தி செத்துப் போச்சு. இந்த வகை மீன் மட்டும் ஆண் இறந்து போனா பெண்ணும், பெண் இறந்து போனா ஆணும் வேறு எதோடும் சேராம, கடைசி வரைக்கும் தனியாவே வாழ்ந்து செத்துப் போயிடும். மத்த பெண் மீன் இதோடு உரசுற மாதிரி வந்தாலும், இது ஒதுங்கிப் போயிடும். அவ்வளவு கற்புள்ள மீன் சார் இது\nஅவனுக்குத் தெளிவு பிறந்த மாதிரி இருந்தது.\nவீடு திரும்பியதும், ரமாவைக் கூப்பிட்டனுப்பினான் சரவணன். அவளிடம், அந்த ஆஸ்கர் மீன் பற்றிச் சொல்லி,\n‘‘வாழ்க்கைத் துணை என்பது அந்த மீனுக்கே இவ்வளவு அழுத்தமான விஷயமா இருக்கும்போது, ஆறறிவுள்ள நமக்கு மட்டும் அது சாதாரண விஷயமா படலாமா ஒருவனுக்கு ஒருத்தி என்கிற பண்பாட்டை மீறாம இருக்கிறதுதான் மனித இனத்துக்கு அழகுன்னு நான் நினைக்கிறேன்’’ என்றான்.\n‘‘உங்க கண்ணியமும் பண்பாடும் உங்க மேலுள்ள என் மரியாதையை அதிகப்படுத்துது, சார் ஆனா, நீங்க சொன்னதில் ஒரு சின்ன திருத்தம்... ஒருவனுக்கு ஒருத்தி என்பது வாழும்போது கடைப்பிடிக்க வேண்டிய அவசியமானதொரு கலாசாரம் தான். மத்தபடி, தம்பதியில் ஒருவரது ம���ைவுக்குப் பின் அடுத்தவர் இன்னொரு திருமணம் பண்ணிக்கிறது எந்தவிதத்திலும், மறைந்தவருக்குச் செய்யற துரோகமா நான் நினைக்கலை. மீனுக்குக் குடும்பம், குழந்தைகள் கிடையாது. ஆனா, மனைவி என்கிற ஒரு துணை உங்க வாழ்க்கைக்கும், தாய் என்கிற அரவணைப்பு உங்க மகள் சரண்யாவுக்கும் ரொம்ப முக்கியம் இல்லையா ஆனா, நீங்க சொன்னதில் ஒரு சின்ன திருத்தம்... ஒருவனுக்கு ஒருத்தி என்பது வாழும்போது கடைப்பிடிக்க வேண்டிய அவசியமானதொரு கலாசாரம் தான். மத்தபடி, தம்பதியில் ஒருவரது மறைவுக்குப் பின் அடுத்தவர் இன்னொரு திருமணம் பண்ணிக்கிறது எந்தவிதத்திலும், மறைந்தவருக்குச் செய்யற துரோகமா நான் நினைக்கலை. மீனுக்குக் குடும்பம், குழந்தைகள் கிடையாது. ஆனா, மனைவி என்கிற ஒரு துணை உங்க வாழ்க்கைக்கும், தாய் என்கிற அரவணைப்பு உங்க மகள் சரண்யாவுக்கும் ரொம்ப முக்கியம் இல்லையா எங்கோ விதிவிலக்கா இருக்கிறதை உதாரணமா எடுத்துக்காம, நம்ம அளவில் யோசிச்சு எடுக்கிற முடிவே சரியா இருக்கும்னு நான் நினைக்கிறேன். அதனால...’’\n‘‘சரி, உன் இஷ்டப்படியே ஆகட்டும்’’ என்றான் சரவணன். முன்பைவிட இப்போது இன்னும் தெளிவாகி இருந்தான்.\n தாவரங்கள் காயம் அடைந்தால் ஒரு அற்புதமான எதிர்வினை காட்டுகின்றன ஆய்வில் தகவல் - வீடியோ\n அதில் என்றும் உனக்கு இடம் உண்டு\nஇந்த நாடு சிங்களவர்களுக்கு சொந்தமானது என்று கூறும்வரை தனிநாடு கோரும் உரிமை தமிழருக்கு உண்டு\nபூஜை அறையில் வைக்கூடாத சாமிப் படங்கள் எவை எவை..\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.en-rasanaiyil.com/2012/01/toolbar.html", "date_download": "2018-10-22T10:29:44Z", "digest": "sha1:EQ2LMLC243DMCNNW6OQY4LGUEV2LHQN4", "length": 8600, "nlines": 203, "source_domain": "www.en-rasanaiyil.com", "title": "பதிவை எளிதில் இணைக்க உதவும் TOOLBAR இலவசமாக ! ~ EN-RASANAIYIL", "raw_content": "\nஇரு காதலிகளும்... நானும் ...\n2.0 பாடல்கள் என் பார்வையில் ...\nகாலா - கரிகாலன் -முதல் பார்வை\nஎந்திர லோகத்து சுந்தரியே -2.0 பாடல் வரிகள் தமிழில் \nபதிவை எளிதில் இணைக்க உதவும் TOOLBAR இலவசமாக \nநமது பதிவுகள் பலரை சென்றடைய திரட்டிகள் உதவி புரிகின்றன.பதிவிட்ட பிறகு ஒவ்வொரு திரட்டியாக சென்று இணைப்பது சற்று சிரமமானது.அனைத்தும் ஓரிடத்தில் இருந்தால் என்ன என்றும் எனக்கும் தோன்றியது .ALEXA தளத்தில் சமீபத்தில் உலவி கொண்டிருக்கையில் இதற்கான விடை கிடைத்தது.\nALEXA TOOLBAR CREATOR மூலமாக திரட்டிகள் ,சமூக வலைத் தளங்கள் அனைத்தும் உள்ள TOOLBAR உருவாக்கி உள்ளேன் .திரட்டிகளின் LOGO PHOTOSHOP மூலம் மெருகேற்ற அதிக நேரம் பிடித்தது .மற்ற படி TOOLBAR உருவாக்குவது எளிதானது.\nஎனது படைப்பான இந்த TOOLBAR இல் தமிழின் முதன்மை திரட்டிகளான இன்ட்லி ,தமிழ் மணம் ,தமிழ் 10,யு டான்ஸ் ,உலவு மற்றும் இனிய தமிழ் திரட்டிகளுக்கான இணைப்பும் FACEBOOK ,TWITTER,GOOGLE + போன்ற சமூக வலைத் தளங்களுக்கான இணைப்பும் பிளாக்கர் மற்றும் GMAIL இணைப்பும் தரப்பட்டுள்ளது.\nபதிவர்களுக்கு மட்டும் அல்லாது அனைவருக்கும் பயன்படும் வகையில் சமூக வலைத் தளங்களுக்கான இணைப்பும் தரப்பட்டுள்ளது .இதை உங்கள் கணினியில் நிறுவி எளிதில் உங்கள் பதிவை இணையுங்கள் திரட்டிகளில் ..\nகணினியில் நிறுவிய உடன் உங்கள் கணினியை RESTART செய்தால் TOOLBAR உங்கள் கணினியில்இணைந்திருக்கும்.INTENET EXPLORER மற்றும் FIREBOX BROWSER களுக்கு ஏற்றது\nகணினியில் நிறுவ கீழே கிளிக்குங்கள்\nஎன் ரசனைக்கு உட்பட்ட எல்லாம் இங்கே முக்கியமாய் கவிதை என் கிறுக்கலாய் \nஇரு காதலிகளும்... நானும் ...\nஅவள் வந்ததில் இருந்து என்னை நீ சரியாக கவனிப்பதே இல்லை புலம்புகிறாள் முதல் காதலி .. இணையத்தில் எப்போதும் இணைந்திருப்பாய் என்...\nசிவகார்த்திகேயனின் \"பெண்கள் படும் பாடு\" ..\n\"புது யுகம்\" தொலைக்காட்சி எப்படி ஓர் அலசல் ..\nஇரு காதலிகளும்... நானும் ...\n2.0 பாடல்கள் என் பார்வையில் ...\n5$ பணம் சம்பாதிக்க 4 தளங்கள்\nமாற்றான் பாடல்கள் ஓர் அலசல்\nஒரு கல் ஒரு கண்ணாடி\n3 -பாடல்கள் ஓர் அலசல்\nஉள்ளூரில் புலி வெளியூரில் எலியா இந்திய அணி\nபதிவை எளிதில் இணைக்க உதவும் TOOLBAR இலவசமாக \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2017/04/26", "date_download": "2018-10-22T10:56:26Z", "digest": "sha1:H6RIUX4GIYKY34J7DTK77DEUUR2PA5NS", "length": 5627, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "2017 April 26 : நிதர்சனம்", "raw_content": "\nஇந்தி நடிகர் பர்ஹான் அக்தருக்கு மனைவியிடம் இருந்து விவாகரத்து..\nஇந்த புத்திசாலி பெண் மரம் ஏறும் அழகைப் பாருங்கள்…\nசிம்பு இசைக்கு அமெரிக்காவில் நடனமாடும் சந்தானம்..\nஉலகின் மிகப்பெரிய கடல் பாலம் விரைவில் திறப்பு..\nநடிகைகளுக்கு உடல் அமைப்பு முக்கியம்: கேத்தரின் தெரசா..\nகடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: மருதங்கேணி மக்களை நோக்கிய வசை..\nத��ுசுடன் நடிக்கும் கனவு நனவாகி விட்டது: ஐஸ்வர்யா ராஜேஷ்..\n1990 களின் நடிகை தேவயானி தற்போது என்ன செய்கிறார் தெரியுமா..\nகொரிய தீபகற்பத்தில் குவியும் அமெரிக்க போர்க்கப்பல்கள்..\nடிராக்டர் ஓட்ட ஆசைப்பட்ட மாணவியை அந்த டிரைவர் செய்த காரியம் இருக்கே.\nமுகப்பரு தொல்லை இனி இல்லை..\nஅந்த விஷயத்தில் அனுபவம் இல்லையா… இத படிச்சிட்டு பட்டைய கிளப்புங்க…\nசெக்ஸ் தொழிலை கை விட்டு மத போதகரான பிரபல நடிகை..\n பெண்ணே..பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஆச்சரியம்..\nமாரடைப்பை தவிர்க்கும் வழிமுறைகள் என்ன\nபிரபல சீரியல் நடிகருக்கு ஏற்பட்ட சோகம் ..\nஅமெரிக்காவில் விஷ ஊசி மூலம் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..\nபிரபல ஒளிப்பதிவாளர் என்.கே.விஸ்வநாதன் காலமானார்..\nஅழகு கிரீம்கள் நிரந்தர நிறத்தை தருமா\nஅந்த விஷயத்துக்காக காத்திருப்பவர்களுக்கும் அனுபவசாலிகளுக்கும் சேர்த்துதான் இது…\nஐமேக்ஸ் திரையரங்கில் `பாகுபலி 2′ வெளியாகாது..\nஉணவில் தினமும் ஒரு கீரையை சேர்ப்பது நல்லதா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Petrol?utm_source=google_amp_article_related", "date_download": "2018-10-22T10:13:02Z", "digest": "sha1:KZP76JRMHAFL43R6R4VJK6GWWQ3QWTRC", "length": 8732, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Petrol", "raw_content": "\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nஎரிபொருள் விலையேற்றம் : உள்நாட்டு விமானக் கட்டணம் உயர்வு\nபெட்ரோல் பங்கில் கத்தியால் குத்திக் கொள்ளை\nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n சரிந்தது கார், பைக் விற்பனை\nபுதிய தலைமுறை நிகழ்ச்சி எதிரொலி : 127 பெட்ரோல் ந���லையங்கள் மீது நடவடிக்கை\n‘கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்துங்கள்’ - பிரதமர் வலியுறுத்தல்\nவிலை குறைப்பிற்குப் பிறகும் பெட்ரோல், டீசல் விலை தொடர் ஏற்றம்\n அறிமுகமானது புதிய கடன் திட்டம்\n“போக்குவரத்து துறைக்கு பாதிப்பு இல்லை” : அமைச்சர் கே.சி.வீரமணி\nஅமெரிக்காவின் தடையை மீறி கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா..\nவிலை உயர்வின் எதிரொலி - பெட்ரோல், டீசல் விற்பனை 20% குறைவு\nபெட்ரோல், டீசல்: 20% விற்பனை சரிவு\n“அடுத்த நாளே விலை ஏறுகிறது” - பெட்ரோல் விலையை குறைத்து என்னதான் பயன்..\nபெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் சரிந்த கார் சந்தை\nஎரிபொருள் விலையேற்றம் : உள்நாட்டு விமானக் கட்டணம் உயர்வு\nபெட்ரோல் பங்கில் கத்தியால் குத்திக் கொள்ளை\nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n சரிந்தது கார், பைக் விற்பனை\nபுதிய தலைமுறை நிகழ்ச்சி எதிரொலி : 127 பெட்ரோல் நிலையங்கள் மீது நடவடிக்கை\n‘கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்துங்கள்’ - பிரதமர் வலியுறுத்தல்\nவிலை குறைப்பிற்குப் பிறகும் பெட்ரோல், டீசல் விலை தொடர் ஏற்றம்\n அறிமுகமானது புதிய கடன் திட்டம்\n“போக்குவரத்து துறைக்கு பாதிப்பு இல்லை” : அமைச்சர் கே.சி.வீரமணி\nஅமெரிக்காவின் தடையை மீறி கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா..\nவிலை உயர்வின் எதிரொலி - பெட்ரோல், டீசல் விற்பனை 20% குறைவு\nபெட்ரோல், டீசல்: 20% விற்பனை சரிவு\n“அடுத்த நாளே விலை ஏறுகிறது” - பெட்ரோல் விலையை குறைத்து என்னதான் பயன்..\nபெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் சரிந்த கார் சந்தை\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-6-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-10-22T11:09:17Z", "digest": "sha1:7SEMBOKE6EYZGPZSJFDX5QASYEP4MWGE", "length": 20878, "nlines": 153, "source_domain": "www.trttamilolli.com", "title": "ஜனாதிபதி 6 வருடங்கள் பதவி வகிக்கலாம் – சட்டமா அதிபர் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஜனாதிபதி 6 வருடங்கள் பதவி வகிக்கலாம் – சட்டமா அதிபர்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 6 வருடங்கள் பதவி வகிக்கலாம் என சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய உயர் நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளார்.\n19 ஆவது திருத்தச் சட்டத்துக்கமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்றபோது குறித்த சட்டம் அமுலுக்கு வராத​தையடுத்து 6 வருடங்கள் தான் பதவி வகிக்க முடியுமா என உயர்நீதிமன்றத்திடம் ஆலோசனை கோரியிருந்தார்.\nஇதற்கமைய விடயம் தொடர்பில் ஆராந்த சட்டமா அதிபர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 6 வருடங்கள் பதவி வகிப்பதில் எந்தவித தடையும் இல்லை என உயர்நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார்.\nஅத்துடன் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் இதற்கு தடையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவிஜய் அரசியல் வருகை சமுதாயத்திற்கு தேவை – ராதாரவி\nவைரமுத்து கண்ணியமானவர் – குஷ்பூ நேர்காணல்\nகமலுடன் காங்கிரஸ் இணைந்தால், கல்லறைக்கு செல்வதற்கு சமம் – நாஞ்சில் சம்பத்\nகமலுடன் இணைந்தால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கல்லறைக்குத் தான் செல்லும் என நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார். நடிகர் கமல் கட்சி தொடங்கிய பிறகு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் ..\nபாரிய பிழையொன்றின் விளைவாக ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டார்\nபாரிய பிழையொன்றின் விளைவாக, ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டுள்ளதாக சவுதி வெளிவிவகார அமைச்சர் அதெல் அல்-ஜுபைர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். ஜமால் கஷோக்கியின் கொலை விவகாரத்திற்கும் சவுதி முடிக்குரிய இளவரசரிற்கும் ..\nபின்னணி பாடகி சின்மயியுடன் நேர்காணல்\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\nநீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து அவதூறாக பேசியதற்கு எச்.ராஜா மன்னிப்பு கேட்டதையடுத்து, ஐகோர்ட்டில் அவரது வழக்கு முடித்து வைக்கப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்ற பாஜக தேசிய செயலாளர் ..\nயுத்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் ஐ.நாவின் பார்வையிலிருந்து தப்ப முடியாது: யஸ்மின் சூக்கா\nயுத்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் எவரும் ஐ.நாவின் பார்வையிலிருந்து தப்ப முடியாதென சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். சர்வ���ேச அமைதிப் படையில் ..\nமாலிக்கு அனுப்பப்பட்ட படையினரை நாம் தெரிவு செய்யவில்லை: மனித உரிமை ஆணைக்குழு\nமாலிக்கு அனுப்பப்பட்ட இலங்கை படையினர், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லவென மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடலகம தெரிவித்துள்ளார். மாலியின் இலங்கை ..\nயாழில் தொடரும் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்\nயாழ்ப்பாணம், மேற்கு உப்புமடம் சந்தியிலுள்ள வர்த்தக நிலையம் மற்றும் அங்கு தரித்துநின்ற முச்சக்கரவண்டி ஆகியவற்றின் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக ..\nஇலங்கை Comments Off on ஜனாதிபதி 6 வருடங்கள் பதவி வகிக்கலாம் – சட்டமா அதிபர் Print this News\n« அமெரிக்கா: இரட்டை கொலை வழக்கு குற்றவாளியான இந்தியருக்கு பிப்.23-ல் மரணதண்டனை (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) ஜனாதிபதி செயலகம் என்பது பைத்தியக்காரர்கள் இருக்கும் கூடாரம் என்கிறது ஜே.வி.பி\nயுத்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் ஐ.நாவின் பார்வையிலிருந்து தப்ப முடியாது: யஸ்மின் சூக்கா\nயுத்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் எவரும் ஐ.நாவின் பார்வையிலிருந்து தப்ப முடியாதென சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்மேலும் படிக்க…\nமாலிக்கு அனுப்பப்பட்ட படையினரை நாம் தெரிவு செய்யவில்லை: மனித உரிமை ஆணைக்குழு\nமாலிக்கு அனுப்பப்பட்ட இலங்கை படையினர், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லவென மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர்மேலும் படிக்க…\nயாழில் தொடரும் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்\nமுள்ளிக்குளத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்வதற்கு கடற்படையினர் தடை: பிரதேசத்தில் பதற்றம்\nதமிழர்களின் நில அபகரிப்பைத் தடுக்கத் தவறினால் செவ்விந்தியர்களின் கதியே எமக்கும்: ஐங்கரநேசன் எச்சரிக்கை\n“நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”- மாவை சேனாதிராஜா\nமலையக மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு கிழக்கில் போராட்டம்\nநாட்டினை மீண்டும் கயவர்கள் கைகளில் ஒப்படைக்க முடியாது – சஜித் பிரேமதாச\nஅனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் உதயம்\nஅர���ியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை – ரில்வின் சில்வா\nயுத்தக் குற்றம்: இராணுவ தளபதியை நாட்டிற்கு திருப்பியழைக்க ஐ.நா. வலியுறுத்து\nஇலங்கை-இந்திய மீனவர்கள் பிரச்சினை ஒருபோதும் தீராது: டி.எம்.சுவாமிநாதன்\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படும்வரை தீர்வு கிடைக்காது: சிவாஜிலிங்கம்\nயுத்த பாதிப்புக்களை சிங்கள மக்கள் உணர வேண்டும்: அருட்பணி செ.அன்ரன் அடிகளார்\nதமிழ் அரசியல் தலைவர்கள் செய்த பிழைகளை நான் செய்ய மாட்டேன்: சி.வி\nபுத்தளத்தில் 22ஆவது நாளாகவும் தொடர்கிறது மாணவர்களின் போராட்டம்\nசிறுபான்மையினர் என்னை எதிர்ப்பதற்கு எந்தவித நியாயமும் இல்லை: கோட்டாபய\nதமிழர்களின் சந்ததியாக வழிவந்த பல அடையாளங்கள் விலகுகின்றன\nமலையக மக்களுக்கு ஆதரவாக நாளை யாழில் போராட்டம்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீ��ியிலான சிறுகதைப் போட்டி..\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/aishwarya-rajesh-recent-photos/", "date_download": "2018-10-22T10:01:54Z", "digest": "sha1:H7BMMZ2FQVI4OVTGDMXPGONYL566WICX", "length": 11147, "nlines": 137, "source_domain": "www.cinemapettai.com", "title": "நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் வைரலாகும் லேடஸ்ட் புகைப்படங்கள்.! - Cinemapettai", "raw_content": "\nHome Photos நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் வைரலாகும் லேடஸ்ட் புகைப்படங்கள்.\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் வைரலாகும் லேடஸ்ட் புகைப்படங்கள்.\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளின் லிஸ்டில் இருக்கிறார் இவர் முதலில் அவர்களும் இவர்களும் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.\nஅதன் பின்பு அட்டக்கத்தி, புத்தகம், பண்ணையாரும் பத்மினியும்,ரம்மி,வாடிவாசல் என சில படத்தில் நடித்துள்ளார் தற்பொழுது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.\nகிழிந்த ஜீன்ஸில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய காஜல் அகர்வால்.\nசினிமாவில் 10 வருடங்களுக்கு மேல் தலைக்காட்டாத லைலா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nஅட நம்ம ப்ரேமம் பட நடிகை அனுபாமாவா இது வைரலாகும் புகைப்படங்கள்.\nஇந்த ட்ரெஸ்ல எங்க துண��� இருக்குது. எமி ஜாக்சன் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.\nதாய், தங்கையுடன் தாய்லாந்த் ட்ரிப் சென்ற விக்னேஷ் சிவன். போட்டோஸ் உள்ளே.\nஅட நம்ம ஓவியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது.\nஎன்ன சிரிப்புடா இது ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத காஜல் புகைப்படங்கள்.\nசிவப்பு நிற உடையில் ரசிகர்களை கவர்ந்த பிரியங்கா சோப்ரா.\nஅமலாபால் அஜித்திற்கு கொடுத்த புதிய பட்டப்பெயர்.\nகிழிந்த ஜீன்ஸில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய காஜல் அகர்வால்.\nரஜினி,கமல்,அஜித், விஜய்யை தமிழ் சினிமாவில் இருந்து தூக்கி எறிய வேண்டும். சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றும் பிரபலம்.\nபாக்ஸ் ஆபிசை திணறடிக்கும் படங்கள்.\nமாஸாக இருக்கும் வடசென்னை படத்தையே கழுவி ஊற்றிய பிரபலம்.\nசூர்யா ரசிகர்களே ரெடியா தெறிக்கும் மாஸ் அப்டேட் . NGK படத்தில் இணைந்த பிரபலம்.\n#metoo வில் சிக்கிய அர்ஜுன் அர்ஜுன்க்கு வந்த சோதனை.\nசினிமாவில் 10 வருடங்களுக்கு மேல் தலைக்காட்டாத லைலா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\n#metoo வில் சிக்கிய சிம்பு. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை.\nபான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட்’ தமிழ் ட்ரைலர் \nவிஸ்வாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியவில்லை மனம் உருகும் பிரபல நடிகர்.\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.\nகவுதம் கார்த்திக்கின் புதிய படத்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி.\nபடத்தை ரி- மேக் செய்யணுமா, நீங்கள் எண்ணிடம் பேசலாம் – இயக்குனர் அஜய் ஞானமுத்து.\nபாக்ஸ் ஆபிசை திணறவைக்கும் வடசென்னை. இதோ 4 நாள் வசூல் நிலவரம்.\nபேட்ட படத்தின் பன்ஞ் டயலாக்கை கூறி மீடியாவை அதிரவைத்த சூப்பர்ஸ்டார் ரஜினி.\nசர்க்கார் விஜயை பார்த்து வியந்து, தீபாவளியை சீக்கிரம் வா என கூப்பிடும் ’96 பட இளம் வயது ஜானு.\nவடசென்னை படத்தில் பச்சை பச்சையாக பேசிய ஐஸ்வர்யாவா இப்படி\nஎன்ன நிவேதா ட்ரெஸ்ஸில் தையல் பிரிஞ்சுடுச்சா \nஇந்த ஜெனரேஷன் விவியன் ரிச்சர்ட்ஸ் என ஹர்பஜன் யாரை சொல்கிறார் தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://classical-music-review.blogspot.com/2006/05/", "date_download": "2018-10-22T10:41:55Z", "digest": "sha1:P4ZEI4US7W7SQ752QVSEINGVF2QZHVT3", "length": 55000, "nlines": 65, "source_domain": "classical-music-review.blogspot.com", "title": "கமகம்: May 2006", "raw_content": "\nகிரீவத்திலிருந்துப் பார்க்க, சிவகங்கைக் குளமும், மேற்கிலிருந்த அழகிய நந்தவனமும், சரபோஜி அரண்மனையும், பல ஆண்டுகளாய் நிற்கும் மணிக்கூண்டும், எறும்புகள் போலத் தெரிந்த மனிதர்களும், அட்டையில் செய்த கட்டிடங்கள் போலக் காட்சியளித்த கோபுரங்களும், திருச்சுற்று மாளிகையும் கண்ட போது பாபநாசம் சிவனின் காம்போதி ராக பாடலான 'காணக் கண் கோடி வேண்டும்' என்ற பாடலைத் தானாகவே வாய் முணுமுணுத்தது.\nதஞ்சைக் கோயிலின் விமானத்தின் நிழல் தரையைத் தொடும் என்று நான் முன்னரே அறிந்திருந்த போதும், கிரீவத்திலிருந்தபடி தரையில் வீழ்ந்திருக்கும் பிரம்மாண்ட நிழலைக் கண்ட போது உள்ளக்குள் இனம் புரியா நிறைவு ஏற்பட்டது. நிழல் விழுமென்ற செய்தியை பலர் முன்பே கூறியிருப்பினும், அன்று தென்பட்ட பிரம்மாண்ட நிழலை புகைப்படமாய் கைது செய்து, உலகெங்கும் இணைய உலா வர வைக்கலாம் என்ற எண்ணமே அந்நிறைவுக்குக் காரணமாக இருக்கலாம்.\nகிரீவத்தலிருந்து பிரிய மனமே வராத போதிலும், சிகரம் எங்களை அழைத்ததால், அரை மனதுடன் சிகரத்தை அடைந்தோம். அங்கு ஏற்கெனவே காத்திருந்த கிருபாசங்கருடன் சேர்ந்து பல படங்கள் கிளிக்கியபின், பிரம்மாண்ட கலசத்திலடியில் அனைவரும் அமர்ந்தோம். குழைவுக் குரலோன் கோகுல் இல்லாத சமயங்களில், இதைப் போன்ற நெகிழ்ச்சியான நிகழ்வுகள் நடப்பின் நான் பாடுவது வழக்கம். அன்றோ, சாரீரம் முழுவதையும் சளி அமுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தது. முனைவர் கலைக்கோவன் \"பாடுங்க தம்பீ இங்க பாடலைன்னா வேற எங்க பாடறது இங்க பாடலைன்னா வேற எங்க பாடறது\" என்ற போதும் நா எழவில்லை. அந்த சமயத்தில் பத்மநாபனின் அற்புதக் குரல் ஆபேரி ராகத்தில் 'காதலாகி கழிந்துருகி கண்ணீர் மல்கி' என்று உருகி அனைவரையும் உருக்கியது. அப்பாடலின் முதல் வரியை அவர் பாடியதும், ஜனவரி 2005-இல் வெளியிட்ட இராஜராஜீஸ்வரம் சிறப்பிதழுக்காக முனைவர் கலைக்கோவனின் கட்டுரையே நினைவில் நிறைந்தது. அவரின் பல கட்டுரைகளை மிகவும் இரசித்துப் படித்திருக்கிறேன் எனினும், என்னை அக்கட்டுரை உணர்ச்சிவசப்பட வைத்தது போல வேறு கட்டுரைகள் வைத்ததில்லை என்றே கூற வேண்டும். பதநாபன் பாடிய பின் நானும் 'குனித்த புருவமும்' என்ற தேவாரப் பாடலை என் மனம் போன மெட்டில் பாடினேன். அதன் பின் இலாவண்யா காம்போதியில் 'தயாபரா மகேஸ்வரா' பாடினார். சூரியனின் மாலைக் கிரணங்கள் மங்கத் தொடங்குவதற்கு முன் தொல்லியில் அளவீட்டுத் துறையைச் சேர்ந்த திரு.மோகனின் உதவியுடன் 'குழுப் படங்கள்' எடுத்துக் கொண்டோம்.\nபின்பு அவரின் உதவியுடனே கிரீவப் பகுதியிலிருந்த பூத கணத்தையும் தரிசித்தேன். சிகரத்தில் கொடியை நாட்டினால் அது அப்பூதத்தின் தலையில் இருந்த ஓட்டையில் அழகாய் உட்கார்ந்து கொள்ளுமாறு அமைக்கப் பெற்றிருக்கிறதாம். சிகரத்தின் மேல் இருந்த பேறு பாதி நேரம் என் சிந்தை என்னிடம் இல்லாததால், முக்கியமாய் புகைப்படத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்த சில விஷயங்களை பதிவு செய்யாமலே விட்டுவிட்டேன். அவற்றுள் ஒன்றுதான், விமானத்தின் சிகரம் பல கற்களால் ஆனது என்ற உண்மையை உணர்த்தும் படம்.\nபார்ப்போம். பிழைத்துக் கிடந்தால், அடுத்த வாய்ப்பு என்று ஒன்று வாய்க்குமெனின், விட்டவைகளுள் பல நூற்றில் சிலவற்றையாவது மனதிலும் படத்திலும் பதித்து பகிர்ந்து கொள்ள முயற்சி செய்கிறேன். அவன் சித்தம் எப்படியோ\nதமிழர் கட்டிடக் கலையின் சிகரமாய் அமைந்திருக்கும் தஞ்சை இராஜராஜீஸ்வரத்தின் ஸ்ரீவிமானத்தைக் கண்ட பொழுதெல்லாம் உள்ளம் துள்ளும். என் பாட்டனின் சாதனை என்று நெஞ்சம் இறுமாப்பு கொள்ளும். கைலாயத்தை பூமியில் கொணரும் முயற்சியே அவ்விமானம் என்ற கூற்றினைக் கேட்கும் பொழுதெல்லாம், கைலாயம் இத்தனை அழகாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்க முடியுமா என்ற ஐயம் தோன்றும். தளத்துக்குக் தளம் மாறும் ஆர அமைப்பில் சாலைகள், கர்ணகூடுகள், பஞ்சரங்கள், கர்ணசாலைகள் இன்னும் பல சிறிய, பெரிய உறுப்புகளின் இணைப்பினை மனதில் பதித்துக் கொள்ள எத்தனை முறை முயன்றாலும், இறுதியில் உள்ளம் தோல்வியையே தழுவும். அந்த தோல்வியிலும் ஒரு சுகம் பிறக்கும்.\nபள்ளி இறுதித் தேர்வு எழுதி முடிவுக்குக் காத்திருந்த வேளையில் பொழுது போக்க வேண்டி 'பழைய புத்தகக் கடையை' மேய்ந்த பொழுது கிடைத்த 'பொன்னியின் செல்வன்' நாவலின் பிரதி என் வாழ்வின் திருப்புமுனையாக அமையும் என்று யார்தான் நினைத்திருக்க முடியும் வந்தியத் தேவனும், அருள்மொழிவர்மரும், ஆழ்வார்கடியானும் மனதிற்குள் ஒரு கற்பனை உலகை உருவாக்க, அவ்வுலகம் தஞ்சை ஜில்��ாவில் இருப்பதாய் நினைத்து, கல்லூரியை தஞ்சையில் தேர்வு செய்யும் அளவிற்கு 'பொன்னியன் செல்வன்' என்னை பாதித்திருந்தது. தஞ்சைத் தரணியில் காலடி வைத்ததும், குந்தவை பிராட்டியார், சேந்தன் அமுதன், மாட மாளிகைகள் என்று என் கற்பனை உலகத்திற்கும் நிதர்சனத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லாதது கண்டு உள்ளுக்குள் இழைகள் அறுந்து விழுந்தாலும், ஊரின் நடுவே கம்பீரமாய் வீற்றிருக்கும் இராஜராஜீஸ்வரமுடையார் கோயிலைக் கண்ட பொழுதிலேயே என் கற்பனை உலகிற்கு மீண்டுவிட முடிந்தது. கேரளாந்தகன் திருவாயிலையோ, இராஜராஜன் திருவாயிலையோ, விமானத்தின் அமைப்பினையோ, கல்வெட்டுச் செய்திகளையோ, சிற்பங்களின் சிறப்புக்களையோ அறியாத பொழுதும் உள்ளுக்குள் எழுந்த உவகைக்கு என்றும் குறைவும் இருந்ததில்லை. விமானத்தின் தெற்கிலும், வடக்கிலும் அமைந்திருக்கும் புல் வெளிகளில் அமர்ந்தபடி சிகரத்தை அண்ணாந்து நோக்கி மெய் மறந்த கணங்கள்தான் எத்தனை\nஇராஜராஜீஸ்வரமுடையார் கோயிலை ஒட்டி அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதியான சீனிவாசபுரத்தில் இருந்த ஒற்றை அறை மாளிகையின் மொட்டை மாடியில் அமர்ந்தபடி ஸ்ரீ விமானத்தின் சிகரத்தையும், இரவு வேளையில் ஸ்தூபியின் மேலிருக்கும் விளக்கின் ஒளியால் மிளிரும் விமானத்தின் அழகையும் பார்த்தபடி கழித்த கணங்கள்தான் எத்தனை\nகல்லூரிப் படிப்பில் ஆண்டுகள் கரைய, ஆங்காங்கே கேட்ட/படித்த தகவல்களின் மூலம் இராஜராஜீஸ்வரத்தைப் பற்றி நிறைய அறிய முடிந்தது. அப்படி அறிந்த செய்திகளுள் 99 விழுக்காடு செய்திகள் இன்னும் சில ஆண்டுகளில் பொய்த்துப் போகும் என்று கணப் பொழுதும் நினைத்ததில்லை. அப்படி அறிந்த செய்திகளுள் ஒரு சரியான செய்திதான் தஞ்சை ஓவியங்களைப் பற்றியது. எழுத்தாளர் பாலகுமாரன் ஒரு கட்டுரையில், \"தஞ்சை விமானத்தில் வரையப்பட்டிருக்கும் சோழர் கால ஓவியங்களை ஒவ்வொருவரும் சாவதற்குள் ஒருமுறையேனும் கண்டு விட வேண்டும்\", என்று எழுதியிருந்தது என்னுள் ஆழமாய்ப் பதிந்தது. அன்று தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு வருட காலம் கோயில் சிவாச்சாரியார்கள், ஊர் பிரமுகர்கள், தொல்லியல் அளவீட்டுத் துறையினராய் எனக்குத் தோன்றியவர்கள் என்று காண்போரையெல்லாம் நச்சரித்து, எப்படியாவது ஒருமுறை அவ்வோவியங்களைக் கண்டுவிட மாட்டோமா என்று ஏங்���ிய நாட்கள்தான் எத்தனை ஒரு முறை எப்படியோ அச்சாந்தார நாழிகளுள் நுழைய முடிந்துவிட்டாலும், இரண்டாவது தளத்தில் செதுக்கப்பட்டிருக்கும் பரத நாட்டியக் கரணங்களைக் காணக் கொடுத்துவைத்திருந்த கண்களுக்கு, முதல் தளத்திலிருந்த ஓவியங்களைக் காண முடியவில்லை. அழைத்துச் சென்றவர், \"மூச்சுக் காத்து பட்டால் ஓவியங்கள் பாழாகிவிடும். மிக மிக முக்கியமான பிரமுகராய் இருந்தாலன்றி ஓவியங்களைக் காண முடியாது. நீங்கள் பிரதமராகவோ, அமைச்சராகவோ குறைந்த பட்சம் கலெக்டராகவோ வாருங்கள். ஓவியங்களைப் பார்க்கலாம்\", என்றார். அந்நிகழ்வுடன் ஓவியங்களைக் காணும் முயற்சியைக் கிடப்பில் போட்டு மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றேன். முயற்சி கிடப்பில் கிடந்தாலும் ஏக்கம் என்றும் பசுமையாய்த்தான் இருந்தது.\nபடிக்கும் நேரத்தில் படிப்பதைத் தவிர அனைத்தையும் செய்தபடி, நாளுக்கு பத்து மணி நேரத்துக்கு மேல் இணையத்தில் மேய்ந்தபடி மடலாடற் குழுக்களில் அரட்டை அடித்துக் களித்திருந்த போதுதான், 'பொன்னியின் செல்வனைப் பற்றி அரட்டை அடிக்கவும் ஒரு குழு தொடங்கினால் என்ன', என்று தோன்றியது. அப்படித் தொடங்கப்பட்ட குழுவின் பரிணாம வளர்ச்சியை முன்னமே இத்தளத்தில் அளித்திருக்கிறோம். எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்த பலரை இணைக்கும் பாலமாக அமைந்த குழுவின் பாக்கியம்தான் எங்களை இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்திற்கு அறிமுகம் செய்தது.\nபின்னாளில் வரலாறு.காம்-இன் ஆசிரியர் குழுவாக உருவான குழுவின் முதல் பயணத்தின் போதுதான் முனைவர் கலைக்கோவனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் நார்த்தாமலையில் பார்த்ததைப் பற்றியும், எங்களுக்கு முன்னமே தெரிந்த அரைகுறை விஷயங்களில் இருந்த சந்தேகங்களைப் பற்றியும் நாங்கள் பல மணி நேரம் பேசியபடி நிகழ்ந்த அந்தச் சந்திப்பின் முடிவில், அடுத்த நாள் எங்கள் பயணத்திற்கு அவரும் உடன் வருவதாக ஒப்புக் கொண்டார். நான் பல நூறு முறை சென்றிருந்த இராஜராஜீஸ்வரத்திற்கு முனைவர் கலைக்கோவனுடன் செல்லப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் மூழ்கியிருந்த போதும், அப்பயணத்தின் போது என் பல நாள் ஏக்கம் தீரும் என்பதை அறிந்திருக்கவில்லை.\nபல முறை கடந்து சென்ற இராஜராஜன் திருவாயிலின் உப பீட கண்ட பகுதியில் அமைந்திருந்த சிற்பங்களை முதல் ��ுறையாய் உற்று நோக்க வைத்த பயணம் அது 'நிழல் விழா விமானம்', 'ஒரு பிரம்மாண்டமான கல்லால் ஆன சிகரம் கொண்ட விமானம்' என்றெல்லாம் நான் கேள்வியுற்றிருந்த தகவல்களை எல்லாம் தகர்த்தபடி, அவ்விமானத்தின் அமைப்பை கட்டிடக்கலைச் சொற்களொன்றுமறியாத எங்களுக்கும் புரியும்படி விளக்கியபடி விமானத்தின் தெற்குப் பக்கம் அழைத்துச் சென்றார் முனைவர் கலைக்கோவன். தென்புறமிருந்த இரும்புப் படிகளில் ஏறி சாந்தாரச் சுற்றினை அடைந்ததும்தான் என் நெடு நாள் கனவு நான் பிரதமாரகவோ, மந்திரியாகவோ ஆகாமலேயே பலிக்கப் போவதை உணர்ந்தேன். சாந்தார நாழியில் நான் கண்ட ஓவியங்கள், நெஞ்சில் நீங்காக் காவியங்கள். நாயக்கர் சுதையிலிருந்து மீண்ட பொழுது அதிகம் பாழாகியிருந்த ஆலமர் அண்ணல் ஓவியத்தைக் கடந்து கயிலையை நோக்கி விரையும் அலங்காரமான ஐராவதமும், அதன் மேல் சுந்தரரும், அதன் வாலில் இருந்த வாணனும் என்னை மறக்கச் செய்தனர். அரசர்களும் அடியவர்களும் அமைத்துக் கொடுத்த இல்லங்களான கோயில்களில் வீற்றிருக்கும் சிவனைக் காட்டிலும் யதார்த்தமாய் தன் சொந்த வீடான கயிலாயத்தில் உமையுடன் அமர்ந்திருக்கும் சிவபெருமானின் அமர் நிலையும், அவர் கண்களும் இதழ்களும் சிந்தும் சிரிப்பும், கனிவும் என்னை சந்தோஷத்தின் எல்லைக்கு இட்டுச் சென்றன. அதன்பின் கேட்டவை பல கண்டவை பல, அவையெல்லாம் என் செவிகளின் வழி சிந்தையில் விழுந்தனவா என்று நானறியேன். கோகுலும் மற்றவர்களும் கூறித்தான் 'சிதம்பர வழிபாடு' மற்றும் 'திருபுராந்தகர்' ஓவியங்களும் அங்கிருந்ததைத் தெரிந்து கொண்டேன். கயிலையம்பதியில் வீற்றிருந்த பெருமானைக் கண்ட மனது மீண்டு உலகிலிறங்கி வர ஒரு வார காலம் பிடித்தது.\nஅதன்பின் சென்ற பயணங்கள்தான் எத்தனை கோயில்களின் மேல் வளர்ந்த காதலும், குழு நண்பர்களிடம் மலர்ந்த நட்பும், முனைவர் கலைக்கோவனும், முனைவர் நளினியும் காட்டிய அன்பும் பரிவும், என் வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைத்தன. எங்கள் அனுபவங்களையும், நாங்கள் பெற்ற படிப்பினைகளையும் அவ்வப்பொழுது கட்டுரைகளாக்கி முனைவர் கலைக்கோவனுடன் பகிர்ந்துகொள்வதுண்டு. அக்கட்டுரைகளில் எங்கள் உணர்வின் படப்பிடிப்பு இருந்த அளவிற்கு வரலாற்றுத் தகவல்கள் இருந்ததில்லை. அந்த சமயத்தில் முனைவர் கலைக்கோவனின் ஆய்வுகளை இணையத்தில் ��திவு செய்வதைப் பற்றியும், அவர் எங்களுக்குச் சொல்வதை முறையாகப் பகிர்ந்து கொள்வதைப் பற்றியும் பலமுறை பேசினோம். ஆகஸ்டு (அல்லது ஜூலையின் பின் பகுதியாக இருக்கலாம்) 2004-இல் திருத்தவத்துறைக்குச் சென்ற போதும் இதைப் பற்றிய பேச்சு (கிருபாவின் தயவால்) எழுந்தது. இவர்களை விட்டால் திட்டமிட்டபடியே இன்னும் பல ஆண்டுகள் கடத்திவிடுவார்கள் என்று நினைத்ததாலோ என்னமோ, \"இதைப் பற்றி பலமுறை பேசியாகிவிட்டது. விரைவில் ஏதாவது செய்யுங்கள். ஆகஸ்டு 15-ஐ கால எல்லையாகக் கொண்டு, வரலாற்றுக்காக ஒரு மாத மின்னிதழைத் தொடங்குங்கள்\", என்று சற்று வேகமாகவே கூறினார் கலைக்கோவன்.\nஒரே சமயத்தின் பல வேலைகளில் மூக்கை நுழைத்து ஒரு வேலையையும் நிறைவாகச் செய்ய முடியாமல் திணருவது என் சுபாவம். வரலாறு.காமின் வரவுக்குப் பின், பெரிய அளவில் இல்லையெனினும், மாதம் ஒருமுறை எழுத வேண்டுமென்பதற்காகவாவது, வரலாற்றுத் துறையில் நான் பெற்ற படிப்பினைகளை பதிவு செய்வதில் கொஞ்சம் ஒழுங்கு பிறந்தது. வரலாறு.காமின் இதழுக்காக வேண்டி பலமுறை சென்ற இடம் இராஜராஜீஸ்வரம். ஜனவரி 2005-இல் இராஜராஜர் அமைத்த அப்பெருந்தளியினுக்காய் ஒரு சிறப்பிதழைக் கொண்டு வர விழைந்து மேற்கொண்ட பயணங்கள் அவை. கட்டிடக் கலையை கமலக்கண்ணன் அலச, இலாவண்யாவோ தெற்குதிசை முக மண்டபக் கல்வெட்டில் ஐக்கியமானார். வழக்கம் போல் நான் எல்லாவற்றிலும் கலந்து என் கருத்துக்களை (பெரும்பாலும் வீம்புக்காகவாவது மாற்றுக் கருத்துக்களை கூறுவதே என் வாடிக்கை) கூறியபடி அப்பயணங்களைக் கழித்தாலும், அப்பிரம்மாண்ட விமானத்தைக் கண்ட மாத்திரத்தில் பிரமிப்பு மட்டுமே எஞ்சியது. எதைப் பற்றி எழுதலாம் என்று யோசிக்கக் கூட முடியாத அளவு அந்த பிரமிப்பு என்னை மிரளச் செய்தது. கடைசியில், இந்த விமானத்தைப் பற்றி எழுத வேண்டுமெனில் சிறப்பதிழை எத்தனை ஆண்டுகள் கழித்து வெளியிட நேருமோ என்ற அச்சம் வர, ஸ்ரீ விமானத்தை விட்டுவிட்டு சண்டேசுவரர் திருமுன் கைப்பிடிச் சுவர் சிற்பங்களைப் பற்றி எழுத முடிவெடுத்தேன். ஸ்ரீவிமானத்தைக் கண்டு மிரண்டாலும், என்றேனும் ஒரு நாள், இவ்விமானத்தின் ஒரு சிறிய பகுதியைப் பற்றியாவது தரமான ஆய்வொன்றைச் செய்ய வேண்டும் என்ற பேராசை மட்டும் முளைத்து, நாளுக்கு நாள் வளர்ந்தபடியேயிருந்தது.\nஅதன்பின் நிகழ்ந்த வலஞ்சுழிப் பயணங்களில் கற்றவைகள் பல. கற்றவைகளைவிட, கற்க வேண்டியவைப் பற்றிய தெளிவு ஓரளவு கிடைத்ததென்றுதான் கூற வேண்டும். சிறந்ததொரு வரலாற்றாய்வு முறையை நேரில் காணக் கிடைத்தது நாங்கள் செய்த புண்ணியம். முதல் சந்திப்பிலிருந்து எங்கள் உற்சாகத்தின் ஊற்றாக விளங்கி வரும் முனைவர் கலைக்கோவனுடன், நாளடைவில் சற்றே உரிமை எடுத்துக் கொண்டு, அவர் சென்ற இடங்களுக்கெல்லாம் உடன் செல்ல முடிந்தது. கணக்கிலடங்கா கேள்விக் கணைகளை அவர் மேல் வீச முடிந்தது. அவ்வாறு சென்ற பயணங்களுள் பலமுறை சென்றது வலஞ்சுழியும், தஞ்சையுமாகத்தான் இருக்கும். சுந்தரரின் வாழ்வைச் சித்தரிக்கும் ஓவியத்தை பல ஆண்டுகளாக ஆய்வு செய்த குறிப்புகளை எல்லாம் கொண்டு அவ்வோவியத்தை மட்டும் ஒரு நாள் முழுதும் கண்ட நாள் நெஞ்சில் நீங்காத நாளாகும்.\nஇப்படி பல பயணங்களை எண்ணிப் பார்க்கையில், இதை விட இன்பம் தரக் கூடிய பயணமொன்று இருக்கவே முடியாது என்று நான் நினைத்த பயணங்கள் எத்தனையோ. அத்தனைக்கும் சிகரம் வைத்தாற் போல் அமைந்த பயணம் ஏப்ரல் 2-ஆம் தேதி அன்று அமைந்தது. தஞ்சை பெருவுடையார் கோயில் விமானத்தை சீர் படுத்த சாரம் கட்டியிருப்பதாக 'தி ஹிந்து' தெரிவித்த செய்தியைக் கண்டவுடனேயே விமானத்தில் மனம் ஏற ஆரம்பித்துவிட்டது. உடனே முனைவர் கலைக்கோவனை தொடர்பு கொண்டு 'விமானத்தின் சிகரத்தைத் தொட முடியுமா' என்று வினவிய பொழுது, 'முயற்சி செய்யலாம்', என்றார். குறைந்த பட்சம் 5-6 வாரங்களுக்காவது சாரம் இருக்கும் என்ற நிலையில், நான் கேட்ட சில நாட்களுக்குள்ளாகவே எங்களது 'சிகரத்தை நோக்கிய' பயணம் நடை பெறாது, மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் உடையாளூர் கள ஆய்வையொட்டிதான் இப்பயணம் நடைபெறும் என்று யூகித்த நான், மார்ச்சு-30-ஆம் தேதியை ஒட்டிய வார இறுதியை சென்னையில் கழிக்கலாம் என்று இருந்தேன். அந்த வார வியாழக் கிழமை காலையில் இலாவண்யா தொலைபேசி \"ஏப்ரல் இரண்டாம் தேதி தஞ்சை விமானத்தின் மேல ஏற அனுமதி வாங்கியாச்சாம்' என்று வினவிய பொழுது, 'முயற்சி செய்யலாம்', என்றார். குறைந்த பட்சம் 5-6 வாரங்களுக்காவது சாரம் இருக்கும் என்ற நிலையில், நான் கேட்ட சில நாட்களுக்குள்ளாகவே எங்களது 'சிகரத்தை நோக்கிய' பயணம் நடை பெறாது, மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் உடையாளூர் கள ஆ���்வையொட்டிதான் இப்பயணம் நடைபெறும் என்று யூகித்த நான், மார்ச்சு-30-ஆம் தேதியை ஒட்டிய வார இறுதியை சென்னையில் கழிக்கலாம் என்று இருந்தேன். அந்த வார வியாழக் கிழமை காலையில் இலாவண்யா தொலைபேசி \"ஏப்ரல் இரண்டாம் தேதி தஞ்சை விமானத்தின் மேல ஏற அனுமதி வாங்கியாச்சாம்\" என்றார் குதூகலமுடன். வியாழக் கிழமை இரவு பேருந்தில் சென்னை சென்று, அடுத்த நாளே கிளம்பி தஞ்சையை அடைந்து, அடுத்த நாள் இரவு பெங்களூர் திரும்பும்படியான சூழ்நிலை. எனக்கோ, வியாழக் கிழமை காலையிலேயே நல்ல ஜலதோஷமும் தலைவலியும். இந்த அலைச்சலை உடல் தாக்குப் பிடிக்குமா என்ற கேள்வியெழுந்தது. \"இப்பயணத்துக்குப் பின் இரண்டு வாரம் படுக்கையில் விழ நேர்ந்தாலும் பரவாயில்லை\" என்றது மனம். எத்தனை நாட்கள் என்னுள் இன்ப ஊற்றைக் கிளப்பிய விமானமது\" என்றார் குதூகலமுடன். வியாழக் கிழமை இரவு பேருந்தில் சென்னை சென்று, அடுத்த நாளே கிளம்பி தஞ்சையை அடைந்து, அடுத்த நாள் இரவு பெங்களூர் திரும்பும்படியான சூழ்நிலை. எனக்கோ, வியாழக் கிழமை காலையிலேயே நல்ல ஜலதோஷமும் தலைவலியும். இந்த அலைச்சலை உடல் தாக்குப் பிடிக்குமா என்ற கேள்வியெழுந்தது. \"இப்பயணத்துக்குப் பின் இரண்டு வாரம் படுக்கையில் விழ நேர்ந்தாலும் பரவாயில்லை\" என்றது மனம். எத்தனை நாட்கள் என்னுள் இன்ப ஊற்றைக் கிளப்பிய விமானமது அந்த விமானத்தின் சிகரத்தையடைந்து கலசத்தைத் தொடும் வாய்ப்பு பின்பொருமுறை கிடைக்குமா அந்த விமானத்தின் சிகரத்தையடைந்து கலசத்தைத் தொடும் வாய்ப்பு பின்பொருமுறை கிடைக்குமா இம்முறை கிடைத்ததே கனவா நனவா, என்று நம்ப முடியாத நிலை.\nஆனது ஆகட்டும் என்று சென்னை சென்றடைந்த புனித வெள்ளியில் என் உடல் நிலை இன்னும் மோசமான நிலையை அடைந்தது. வீட்டில் சொன்னால் தஞ்சை பயணத்திற்குத் தடை சொல்லிவிடுவார்களோ என்று வாய் மூடி மௌனியாய் பகல் பொழுதைக் கழித்தேன். வாய் வேண்டுமானால் இருமலுக்கும் தும்மலுக்குமிடையில் பேச முடியாமல் தவித்திருக்கலாம். மனதிற்குள் என்னமோ ஓராயிரம் சம்பாஷணைகள், அத்தனையும் இராஜராஜீஸ்வரத்தைப் பற்றித்தான் என்று சொல்லவும் வேண்டுமோ ஒரு வழியாய் புனித வெள்ளியை ஓட்டி, சனிக்கிழமை கண் விழித்த பொழுது தலையெல்லாம் பாரம், நடையில் கூட சற்றே தள்ளாட்டம் தெரிந்தது. ஆனது ஆகட்டும் என்று கிளம்பி சனி��்கிழமை இரவு திருச்சியை அடைந்து, எங்கள் ஆஸ்தான உறைவிடமான விஜய் லாட்ஜில் இரவினைக் கழித்தோம்.\nவழக்கமாக குறித்த நேரத்திற்குக் குறைந்த பட்சம் அரை மணி நேரம் கழித்துச் சென்றே பழக்கப் பட்ட நாங்கள், இப்பயணத்தின் பொழுது இரவில் சரியாக தூங்கக் கூட முடியாமல், மணி எப்போதடா 5.30 அடிக்கும் என்று காத்திருந்து, குறித்த நேரத்துக்குச் சற்று முன்பாகவே முனைவர் கலைக்கோவனின் மருத்துவமனையை அடைந்தோம். மனம் எங்கும் இராஜராஜீஸ்வரம் நிறைந்திருப்பினும், முதலில் நாங்கள் சென்றது தமிழ் பல்கலைக்கழகத்திற்குத்தான். தமிழகத்தில் முதல் முறையாக பிராமி கல்வெட்டுடன் கூடிய நடு கற்களைக் காணச் சென்றோம். பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் பொழுதே முனைவர் கலைக்கோவன் மிகுந்த உணர்ச்சி வசப்பட்ட நிலையில் காணப்பட்டார். கற்களைக் கண்டு, கல்வெட்டுகளில் 'ஆகொள்' என்ற சொல்லாட்சி பயன்படுத்தப்பட்டதை அறிந்தவுடன், அவர் உவகைக் கடலில் ஆழ்வதை உணர முடிந்தது. 'நடுகற்கள் எழுத்துடன் இருந்திருக்கும்', சங்கப் பாடல்களில் நடு கற்களில் வரும் 'எழுதிய' என்ற பதம் எழுத்தைக் குறிக்குமே அன்றி ஓவியத்தைக் குறிக்காது என்ற அவரது கூற்றிற்குச் சான்றாய் கிடைத்த கற்களைக் கண்டதும் அவர் உணர்ச்சவசப்படுதல் நியாயம்தானே தமிழகத்தின் தொன்மையான எழுத்துக்களைக் கண்டதுடன், ஓர் அரிய மனிதரையும் காணக் கிடைத்தது. தமிழ் பல்கலைக்கழகத்தில் பணி புரியும் பேராசரியர் இராஜன்தான் அம்மனிதர். தமிழையும் வரலாற்றையும் பின்னுக்குத் தள்ளி தன் புகழை எப்பாடுபட்டாவது முன்னுக்குக் கொண்ட வர நினைக்கும் பலருக்கு இடையில், உலகையே ஒரு கணம் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த கற்களை கண்டுபிடித்த போதும், அக் கற்களைப் பற்றிய உண்மைகள் தெளிவாகாது செய்தி வெளியிடக் கூடாது என்பதற்காக வேண்டி தமிழ்நாட்டின் அனைத்து அறிஞர்களுக்கும் தகவல், அழைப்பு, புகைப்படங்கள் அனுப்பி, தனது கருத்தை தயங்காமல் கூறி, மாற்றுக் கருத்து கூறின் தயங்காமல் பரிசீலிக்கும் ஓர் உண்மை விளம்பியைக் கண்டது நாங்கள் செய்த பாக்கியம். எதிர்பாரா சந்திப்பெனினும், தஞ்சை விமானத்தில் ஏறிய பொழுது அடைந்த அதே அளவு மகிழ்ச்சியை நடு கற்களைக் கண்ட பொழுதும், பேராசிரியர் இராஜனைச் சந்தித்த போதும் அடைய முடிந்தது.\nஇக் கற்கள் கிடைத்த கதை மிகவும் சுவாரசியமானது. ஒரு பள்ளிச் சிறுவன் தமிழ் பல்கலைக்கழக மாணவர்களை அணுகி, 'எங்கள் ஊரில் எழுத்துடன் கற்கள்' இருக்கின்றன என்று கூறியதை தொடக்கமாகக் கொண்டு, அம் மாணவர்களின் தேடலாலும், பேராசிரியர் இராஜனின் கைக் காட்டலாலும், சங்க கால நடு கற்கள் முதன் முறையாக தமிழ்நாட்டில் வெளிவந்துள்ளன. வரலாற்றுத்துறையில் ஈடுபாடு கொண்ட பலருக்கே பிராமி கல்வெட்டுக்கும், கற்களில் இருக்கும் கீறல்களுக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினம் என்ற பொழுது, இந்தத் துறையில் சற்றும் பரிச்சயம் இல்லாத சிறுவனால், அக் கற்களில் இருப்பவை எழுத்துக்கள் என்று எவ்வாறு உணர முடிந்தது என்பதுதான் ஆச்சரியம். உண்மையான அறிஞர்களும், ஆய்வாளர்களும் இருக்கும் வரையில், அவர்கள் தேடிச் செல்லாத போதும், தக்க தரவுகள் அவர்கள் கதவைத் தாமே தட்டும் என்பதை நிரூபிக்கும் இன்னமொரு நிகழ்வாகவே எனக்குத் தோன்றுகிறது.\nமுனைவர் நளினி அளித்த அறுசுவை காலை உணவை கபளீகரம் செய்தபின், மனமும் வயிறும் நிறைந்தபடி இராஜராஜீஸ்வரத்தையடைந்தோம். வெய்யிலின் உக்கிரம் முழு வீச்சில் அடிக்காத போதும், தரையில் கால் வைக்கவே சிரமமாக இருந்தது. அந்த நேரத்தில் வெற்றுக் கால்களுடன் சாரத்தின் மேல் ஏறுவதென்பது முடியாத காரியம் என்பதால், எங்கள் சாரம் ஏறும் படலத்தை மாலைக்கு ஒத்திப் போட்டு, சாந்தாரநாழியுள் நுழைந்து, சுந்தரருடன் ஐக்கியமானோம். பல வருடங்களாய் இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினர் ஆய்வு செய்யும் ஓவியத்தை, அவர்கள் செய்யும் கள ஆய்வின் போது அருகில் இருந்து நோக்கும் அரிய வாய்ப்பு எனக்கு இருமுறை கிட்டியிருக்கிறது. அந்த இரு தரமும் பல புதியச் செய்திகள் அறிஞர்களின் கண்ணில் பட்டுக் கொண்டே இருந்தது. இத்தனை வருடம் நுணுக்கமாக கவனித்த பின்னும், அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் சென்ற முறைகளில் தவறவிட்ட தகவல்கள் கிடைத்த வண்ணம் இருப்பதைப் பார்த்தாலே அவ்வோவியத்தின் தரத்தை உணர்ந்திடலாம்.\nமதிய உணவை இசையாசிரியை இரா. இலலிதாம்பாள் அவர்களின் வீட்டில் கழித்துவிட்டு மீண்டுமொருமுறை சாந்தார நாழியில் தஞ்சம் புகுந்ததுதான் தெரியும். மாலை நாலரை மணி அளவில் முனைவர் கலைக்கோவன் நினைவுபடுத்தியிருக்காவிட்டால், அந்தப் பயணம் சிகரத்தைத் தொடுவதற்காக வந்த பயணம் என்பதை சு���்தமாக மறந்திருப்போம். பொல்லாத ஓவியங்கள் எங்களை இன்னும் பல மணி நேரம் சிறைபடுத்தியிருக்கும். நான்காம் தளம் வரையில் படிகளில் ஏறி அதன்பின் மரத்தாலும், இரும்புக் குழாய்களாலும் பிணைத்துக் கட்டப்பட்டிருக்கும் சாரத்தில் ஏறியும் சிகரத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம். ஏற்கெனெவே உடல்நிலை சரியில்லாத எனக்கு, அதிகம் காற்றுப் புழக்கம் இல்லா சாந்தார நாழியில் நிற்கும் போதெல்லாம், அவ்வப்பொழுது தள்ளாட்டமும், சோர்வும் ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது. விமானத்திலிருந்து இறங்கி அருந்திய தேநீர் செய்த மாயமா அல்லது இராஜராஜீஸ்வர விமானத்தின் மேல் கட்டப்பட்டிருக்கும் சாரங்களின் மேல் என் கால் பட்டதும் நிகழந்த அதியசயத்தின் பலனா, நான்றியேன் என் உடலெங்கும் புதிய தெம்பும், உற்சாகமும் எங்கிருந்தோ வந்து சூழந்து கொண்டன. பாதி சாரம் ஏறியவுடன், \"எனக்கு உயரம் என்றால் பயம்\" என்று தயங்கித் தயங்கிச் சொன்ன பத்மநாபனை கிண்டல் செய்தபடி ஏறியதில் கிரீவத்தை அடைந்ததே தெரியவில்லை. ஆங்காங்கே தென்பட்ட சிற்பங்கள் அனைத்திலும் பலத்த சுதைப்பூச்சைச் சபித்தவாறும் அவ்வப்போது கேள்விக் கணைகளை கலைக்கோவனிடன் வீசியபடியும் எங்கள் பயணம் நகர்ந்தது.\nஒரு கட்டத்தில், ஆர உறுப்புக்களைப் பற்றி ஒன்றன் பின் ஒன்றாக நான் கேள்விகளை வீச ஆரம்பித்ததும், 'இவனைவிட்டால் இன்னும் பல நாட்களுக்கு இடத்தைவிட்டு நகராமல் கேள்விகள் கேட்டபடியே இருந்துவிடுவான்', என்று உணர்ந்ததாலோ என்னமோ, 'இந்த விமானத்தின் ஆர அமைப்பைப் புரிந்து கொள்வது என்பது மகத்தான, பல பயணங்கள் நிறைந்த ஆய்வாகும்.', என்று ஒரு வரி பதிலைக் கூறினார். அதனால்தான் சூரியன் அஸ்தமிக்கும் முன் நாங்கள் உச்சியையடைய முடிந்தது.\nகிரீவத்தை நாங்கள் அடைந்த பொழுது எனக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. இது நாள் வரை நான் பலர் கூறி கேட்ட கூற்று யாதெனில், தரையில் இருந்து பார்க்க சிறியதாய்த் தெரியும் கிரீவப் பகுதி நந்திகள், திருச் சுற்று மாளிகையில் தென் பகுதியில் வைக்கப் பட்டிருக்கும் சோழர்கால நந்தியின் அளவை ஒத்து இருக்கும் என்பதாகும். நாங்கள் கண்ட நந்திகளோ திருச்சுற்று நந்தியைவிட உயரத்தில் குறைந்த பட்சம் இரண்டடி குறைவாகவும், பருமனிலும் மிகவும் குறைந்த அளவிலும் காணப்பட்டது. அது நாள் வரை நாங்கள் நம��பிக் கொண்டு வந்த இன்னொரு தகவல் தவிடு பொடியானது\nஎம்.எஸ் - ஒரு வரலாற்றுப் பதிவு\nமா.இராசமாணிக்கனாரின் 'பல்லவர் வரலாறு' - ஒரு பார்வை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-10-22T10:11:50Z", "digest": "sha1:SO4DZ5YBLZLEEHR6LPOG6BA2WETAJZBN", "length": 7135, "nlines": 219, "source_domain": "discoverybookpalace.com", "title": "பெருஞ்சூறை,எழிலரசி,காலச்சுவடு", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nபெருங்கூட்டத்தில் தொலைந்தவனின் தனிமை Rs.100.00\n‘மிதக்கும் மகரந்தம்’ என்ற முதல் தொகுப்பில் வெளிப்படுத்திய தானும் சுற்றமும் சார்ந்த சிறு இடத்தை இந்தத் தொகுப்பில் இன்னும் திருத்தமாக முன்வைக்கிறார் எழிலரசி.தன் அன்றாடத்துக்குள் குறுக்கிடும் நிகழ்வுகளுக்கு மனிதர்களும்தான் அவரது கவிப்பொருள்கள்.சொற்சிக்கனத்திலும் பொருட்செறிவிலும் சூர்மையைக் கொண்ட எழிலரசியின் கவிதைகள் சில பெருமலையின் திடம் கொண்டுள்ளன.\nதன் மௌனத்தின் கவிதைமொழி கொண்டு மனிதத்தின் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டடையும் முயற்சியே எழிலரசியின் இந்தக் கவிதைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/december-monthly-magazine/item/1108-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-22T10:40:48Z", "digest": "sha1:VMBCUDOHYTRY63HYNBV555RRAKYDWXGC", "length": 32905, "nlines": 174, "source_domain": "samooganeethi.org", "title": "வீதிக்கு வந்த நீதிபதிகள்!", "raw_content": "\nகலைஞரின் மரணமும்; திராவிட இயக்கம் கடந்து வந்த பாதையும் - 2\nமண்ணின் வரலாறு - 19 நம்புதாழை எனும் நறும்பூந்தாழை\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nதிங்கட்கிழமை, 19 மார்ச் 2018 14:05\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், ஜஸ்தி செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர் ஆகிய நான்கு பேர் ஜனவரி 12 ஆம் நாள் (2018), எதிர்பாராத திருப்பமாக நீதிபதி செல்லமேஸ்வரர் வீட்டில் ஊடகங்களைச் சந்தித்து உச்சநீதிமன்றத்தின் போக்குகள் எதுவும் சரியில்லை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழக்குகளை பாரபட்சமாக ஒதுக்குகிறார் என்று அதிரடியான குற்றச்சாட்டுகளை கூறினார்கள். அதன் பின்னர், வாராந்திர விடுமுறை கழிந்து ஜனவரி 15 ஆம் நாள், அன்று காலை வேளையில் உச்சநீதிமன்றப் பணிகள் தொடங்கும் முன்னர் நீதிபதிகள் வழக்கம் போல் தேனீர் பருக கூறினார்கள். ஒருவரை ஒருவர் அக்கறையாக விசாரித்து கொண்டாலும் நீதிமன்ற வளாகத்தில் அவர்கள் நடந்து சென்ற வேளைகளில் ஒரு சஞ்சலத்தை காண முடிந்தது.\nநீதிபதி அருண் குமார் மிஸ்ரா முதலில் வாய் திறந்தார். நான் பல ஆண்டுகளாக சம்பாதித்துக் கொண்ட கௌரவத்தை நான்கு நீதிபதிகளும் சீர்குலைத்து விட்டார்கள் என்றார். உச்சநீதிமன்றத்தில் இருக்கும் கைக்குள் அடங்கும் இளம் நீதிபதிகள் கொண்ட அமர்வுகளுக்கு அரசியல் முக்கியத்துவம் கொண்ட வழக்குகளை தலைமை நீதிபதி ஒதுக்குவதாக நான்கு நீதிபதிகளும் குற்றம் சாட்டினார்கள். நீதிபதி அருண் குமார் மிஸ்ரா அமர்வுக்கு போகும் வழக்குகளைப் பற்றித் தான் நான்கு நீதிபதிகளும் கூறுகிறார்களோ என்ற சந்தேகம் நீதிபதிகளின் செய்தியாளர்கள் சந்திப்புக்குப் பிறகு சந்தேகம் எழுந்தது. எனது புகழுக்கு களங்கம் உண்டாக்கியதற்கு பதில் என்னை தோட்டாக்களால் கொலை செய்திருக்கலாம் என்று வெளிப்படையாகவே கூறினார் அருண் குமார் மிஸ்ரா.\nசெல்லமேஸ்வர் உள்ளிட்ட நீதிபதிகள் சில காட்டமான கேள்விகளை எதிர்கொண்டனர். செய்தியாளர்களை சந்தித்தற்குப் பதிலாக மற்ற நீதிபதிகளிடம் நம்பிக்கை வைத்து கலந்து பேசியிருக்க வேண்டும். முரண்பாடுகளை நீதிபதிகள் மத்தியில் பேசியிருக்கலாம், இளம் நீதிபதிகளின் நேர்மையும், திறமையையும் குறைவாக மதிப்பிடப்பட்டு இருக்கிறது. அனைத்து நீதிபதிகளையும் அழைத்து பிரச்சனைகளை விவாதிக்க அவர்கள் அழுத்தம் கொடுத்து இருக்க வேண்டும் என்று ஒரு இளம் நீதிபதி கூறினார். கோபத்தில் இருந்த சில இளம் நீதிபதிகள் நான்கு மூத்த நீதிபதிகளுடன் கை குழுக்காமல் தேநீர் விடுதியை நோக்கி நகர்ந்தனர்.\nஉச்சநீதிமன்றம் மற்றும் மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை பரிந்துரை செய்யும் கொலிஜியம் அமைப்பில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் குரியன் ஜோசப், ஜஸ்தி செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன். பி.லோகூர் ஆகிய நீதிபதிகள் உள்ளனர். ஜனவரி 12 அன்று செய்தியாளர்களை சந்திக்கும் முன்னர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நான்கு நீதிபதிகளும் சந்தித்து நீதிபதி பி.எச்.லோயா மர்ம மரணம் தொடர்பான வழக்கை ஒதுக்கித் தரும்படி கேட்டிருக்கிறார்கள். நீதிபதி லோயா இருதய அடைப்பு காரணமாக இறந்தார் என்று முதலில் கூறப்பட்டது. அவ��து மருத்துவ சகோதரி தனது அண்ணன் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுப்பினார். குஜராத்தில் போலி எண்கவுண்டரில் கொலை செய்யப்பட்ட வழக்கை முதலில் நீதிபதி லோயா தான் விசாரித்தார்.\nபாஜக தேசிய தலைவர் அமித் ஷா சம்பந்தப்பட்ட இந்த வழக்கில் லோயாவை பேரம் பேசியதாகவும் அவர் அதற்கு இணங்க மறுத்தார் என்றும் நீதிபதி லோயா குடும்பத்தினர் கூறினார்கள். மரணத்துக்கு பிறகு நடந்த உடல் பரிசோதனையில் லோயா கழுத்தில் ஒரு வெட்டுக் காயம் காணப்பட்டதை வைத்து அவரது சகோதரி சந்தேகம் கிளப்பினார். லோயா மரணம் சம்பந்தமான வழக்கு நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு கொடுக்கப்பட்டது. அருண் மிஸ்ரா இளம் நீதிபதி. தலைமை நீதிபதியை சந்தித்த நான்கு நீதிபதிகளும் நீதிபதி லோயா மரணம் அரசியல் பின்னணி உடையது என்பதால் ஒரு மூத்த நீதிபதி தான் இதனை விசாரிக்க வேண்டும் என்று கூறினார்கள்.\nதலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது முடிவில் உறுதியாக நின்றார். இதனால், கோபம் கொண்ட நீதிபதிகள் நான்கு பேரும் எங்களுக்கு சரியெனப்படுவதை செய்யப் போகிறோம் என்று சொல்லி விட்டு வந்து தான் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி இருக்கிறார்கள். நான்கு நீதிபதிகளும் செல்லமேஸ்வர் வீட்டு பசுமை வளாகத்துக்கு (Lawns) வருவதற்கு முன்பே ஏதோ விரும்பத் தகாத ஒன்று நடக்கப் போவதாக நீதிபதி லோக்கூரது கோர்ட் அறையில் இருந்தவர்கள் உணர்ந்து கொண்டனராம். எதையும் பரபரத்து செய்யும் வழக்கம் இல்லாத நீதிபதி லோக்கூர் அன்று காலை, அவரது வேலைகளை முடிப்பதில் வழக்கத்துக்கு மாறான சுறுசுறுப்பை காட்டியிருக்கிறார். வேலைகளை முடித்த உடனேயே அவசரமாக கிளம்பி மற்ற மூன்று நீதிபதிகளுடன் சேர்ந்து செல்லமேஸ்வர் வீட்டுக்கு போய் இருக்கிறார். மைக்குகள் வரும் முன்பே செய்தியாளர்களைச் சந்திக்க போடப்பட்ட இருக்கையில் போய் அமர்ந்தார்.\nமுதலில் ஜஸ்தி செல்லமேஸ்வர் தான் பேச தொடங்கினார்.” உச்சநீதிமன்றத்தில நடக்கும் விவகாரங்கள் ஜனநாயகத்துக்கு பேரழிவை தந்திருப்பதால் ஊடகத்தை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். தலைமை நீதிபதி மிஸ்ராவுக்கு இரண்டு மாதங்கள் முன்னர் எழுதிய கடித்திலும் கூட நாங்கள் இதனை சுட்டிக் காட்டினோம். நாட்டுக்கும் நீதிமன்றத்தின் மாண்புக்கும் பாரதூரமான விளைவுகளை (far-reaching consequences) உண்��ாக்கக் கூடிய வழக்குகளை தலைமை நீதிபதி மிஸ்ரா ஆள் பார்த்து (selectively) வழங்குவதை சுட்டியும் அந்த வழக்குகளை எங்கள் அமர்வுக்கு வழங்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தோம்” என்று கூறினார்.\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக வர உள்ளவர் மதன் பி.லோகூர். இவர் உள்பட இதர மூன்று நீதிபதிகளும் நீதிமன்ற நடைமுறைகளை உடைத்து செய்தியாளர்களை சந்திக்கிறார்கள் என்றால் சூழ்நிலை அவ்வளவு அபாயமானது. நீதித்துறையின் ஆக மூத்த நீதிபதிகளே நீதித்துறையின் நம்பகம் குறித்த சந்தேகத்தை கிளப்பி இருக்கின்றார்கள். பிரச்சனை எதுவாக இருப்பினும், நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நிர்வாகம் தலையிடுவது தான் இதில் மையப் பிரச்சனையாக இருக்கிறது. அரசியல் தொடர்புடைய வழக்குகளில் அரசாங்கத்தை திருப்திபடுத்த சொன்னதை செய்யும் அமர்வுகளுக்கு (handpicked benches) வழக்குகள் ஒதுக்கப்படுகிறதா என்ற கேள்வி இப்போது எழுகிறது.\n“எந்தெந்த வழக்கை யார் யார் விசாரிக்க வேண்டும் என்று தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப்படுகிதோ என்ற சந்தேகம் உச்சநீதிமன்றத்துக்கு உள்ளேயே எழுந்திருக்கிறது என்று உள்ளே இருப்பவர்களே கூறுகிறார்கள். நீதிபதிகள் செய்தியாளர்களை சந்திக்காமல் இருந்தாலும், கடந்த சமீப காலங்களில், நீதிமன்ற நடப்புகளில் சில முரண்பாடுகள் இருப்பதாக மக்கள் உணரத் தொடங்கி விட்டனர். நீதிபதிகளின் செய்தியாளர்கள் சந்திப்பை பெரும்பாலான மக்கள் ஆச்சரியமாகப் பார்க்கவில்லை. முக்கியமான வழக்குகள் மூத்த நீதிபதிகள் அமர்வுக்குப் போவதில்லை என்பதை நாங்களே பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். சமூக நீதி சம்பந்தப்பட்ட பொது நல வழக்குகள் பொதுவாக நீதிபதி மதன் பி.லோகூருக்கு தான் போக வேண்டும். அவர் தான் அதில் சிறப்பானவர். ஆனால், அந்த வழக்குகள் அவருக்கு ஒதுக்கப்படுவதில்லை” என்கிறார் மூத்த வழக்கறிஞர் ஒருவர்.\nசொன்னதைச் செய்யும் நீதிபதிகள் உள்ள அமர்வுக்கு வழக்குகளை அனுப்புவதில் தலைமை நீதிபதி எப்படி தன்னிச்சையாக தனது அதிகாரத்தை பயன்படுத்துகிறார் என்பதை இந்த பிரச்சனை சுட்டிக் காட்டுகிறது. தலைமை நீதிபதி அரசியல் சம்பந்தமுடைய சிக்கலான வழக்குகளை தானே முடிவு செய்து அனுப்புகிறார் என்கிறார் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசன்.\nநான்கு நீதிபதிகளும் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், “MoP எனப்படும் செயல்முறை குறிப்பானை (Memorandum of Procedure) தொடர்பாக மத்திய அரசை எதிர்த்து ஆர்.பி.லுத்ரா (R.P.Luthra) போட்ட வழக்கில் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டது குறித்தும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு 2017 அக்டோபரில், செயல்முறை குறிப்பாணையை மேலும் தாமதப்படுத்தாமல் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்கள். உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் கீழ் இந்த வழக்கு விசாரித்து முடிவெடுக்க வேண்டியது இருக்க இந்த வழக்கை வேறு ஒரு அமர்வு எப்படி விசாரிக்க முடியும் என்பது புரியவில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். நீதிபதிகள் நியமனம் தொடர்பில் இது அரசுக்கு பெரிய பங்களிப்பை வழங்கிவிடும் என்று நீதிபதிகள் வெளிப்படையாகவே அச்சப்பட்டுள்ளனர்.\nபிற முக்கியமான வழக்குகளில் ஒன்று ஆதார் சம்பந்தமானது. தனி மனிதனின் அந்தரங்கம் அடிப்படை உரிமையா என்பதை முடிவு செய்ய 9 நீதிபதிகள் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு அரசியல் சாசன அமர்வுக்கு ஆதார் வழக்கு பரிந்துரை செய்யப்பட்ட போது, அதில் நீதிபதி ஜஸ்தி செல்லமேஸ்வரும் இடம் பெற்றிருந்தார். அந்தரங்கம் தனிமனிதன் உரிமை தான் என்று 2017 அக்டோபரில் இந்த அமர்வு கூறியது. அதன் பின்னர் ஆதார் சம்பந்தமாக 5 நீதிபதிகள்கொண்ட அமர்வை அமைத்த போது அந்த அமர்வில் செல்லமேஸ்வரை தலைமை நீதிபதி சேர்க்கவில்லை.\nசி.பி.ஐ.க்கு சிறப்பு இயக்குனராக ஐ.பி.எஸ்.அதிகாரி ராகேஷ் அஸ்தனாவை நியமனம் செய்வது தொடர்பான ஒரு வழக்கு நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் நவீன் சின்கா அமர்வுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், சின்கா இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து பின் வாங்கினார். அதன் பிறகு நீதிபதி ஆர்.கே.அகர்வால் தலைமையிலான அமர்வுக்கு அந்த வழக்கை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், அந்த வழக்கு, அதே நளில், ரஞ்சன் கோகாய், ஆர்.எஃப்.நாரிமண், சஞ்செய் கிஷான் கவுல் இருந்த அமர்வுக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.\nமற்றுமொன்று உச்சநீதிமன்ற நேரடி கண்காணிப்பின் கீழ் நடந்து வந்த 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு சம்பந்தமான பொதுநல வழக்கு அருண் மிஸ்ரா அமர்வுக்கு கொடுக்கப்பட்டது தொடர்பானது. இந்த வழக்கு முதலில் செல்லமேஸ்வர் அம��்வுக்கு கொடுக்கப்பட்டது. அடுத்த நாளே, தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது. தலைமை நீதிபதி மிஸ்ரா, தில்லி உயர்நீதிமன்றத்தில் இருந்த போது இந்த வழக்கின் மூல வழக்கை விசாரித்ததாகக் கூறி, விலகிக் கொண்டாலும், மிஸ்ராவின் 10 ம் எண் கோர்ட்டில் தான் இப்போதும் இந்த வழக்கு இருக்கிறது. சத்தீஷ்கரில் சட்டவிரோதமாக நடந்த கொலை தொடர்பாக நீதிபதி லோக்கூர் விசாரித்து கொண்டிருந்த வழக்கு இப்போது மிஸ்ரா அமர்வுக்கு நகர்த்தப்பட்டு இருக்கிறது.\nவழக்குகள் பாரபட்சமாக பட்டியலிடப்படுவதை கவனித்து கொண்டு வந்தவர்கள், 2017 நவம்பரில் இந்த பிரச்சனை வெடிக்க ஆரம்பித்தது என்கிறார்கள். மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் லஞ்சம் பெற்றது தொடர்பில் வந்த வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை நீதிபதி செல்லமேஸ்வர் அமைத்தார். இதில், அதிருப்தி அடைந்த தலைமை நீதிபதி மிஸ்ரா செல்லமேஸ்வர் அமைத்த 5 நீதிபதிகள் அமர்வை கலைத்து விட்டு, 3 நீதிபதிகள் கொண்டு ஒரு அமர்வை உருவாக்கி அங்கு இந்த வழக்கை அனுப்பி வைத்து இருக்கிறார். எந்த அமர்வுக்கும் பட்டியலிடப்படாத வழக்குகள் தலைமை நீதிபதி தலைமையில் அமைக்கப்படும் அமர்வு மட்டுமே விசாரிக்க வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கையும் கூட வழங்கப்பட்டு இருக்கிறது. இதில், நான்கு நீதிபதிகள் இறுதியாக குற்றச்சாட்டு வைப்பது நீதிபதி லோயா மர்மமாக இறந்தது தொடர்பான வழக்கு. லோயா இவர்களின் தோழமை நீதிபதி ஆவார்.\nPublished in தொடர் கட்டுரைகள்\nகலைஞரின் மரணமும்; திராவிட இயக்கம் கடந்து வந்த பாதையும் - 2\nசீனாவில் அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய்\nமண்ணின் வரலாறு - 19 நம்புதாழை எனும் நறும்பூந்தாழை\nMore in this category: « இளம் ஆலிம்களே உங்களைத்தான்-9 சட்டக் கலை\tமுதல் தலைமுறை மனிதர்கள் 12 »\nஜமாத்துல் உலமா சபை நடத்திய சுதந்திர தின நிகழ்ச்சி\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nசொந்த மக்களை கொன்றுகுவித்த அமெரிக்கா\nஇரண்டாம் உலகப்போர் முடிவுற்ற தருணத்தில் அமெரிக்கா ஜப்பானிலுள்ள ஹிரோஷிமாநாகசாகி…\nசூரியஒளி ஆற்றல் : மூன்றாவது தொழில் புரட்சி\nஇந்த பூமியில் கடந்த 300 ஆண்டுகளாக ஏற்பட்டு…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.dinamalar.com/2018/10/1539103643/EKTABHYANasiaparagames.html", "date_download": "2018-10-22T10:07:49Z", "digest": "sha1:GQYBICYVEXVSLRX3F47ZUOBIXKLEVZVP", "length": 8778, "nlines": 74, "source_domain": "sports.dinamalar.com", "title": "ஆசிய பாரா: இந்தியா 3 தங்கம்", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\nஆசிய பாரா: இந்தியா 3 தங்கம்\nஜகார்த்தா: இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா விளையாட்டு நடக்கிறது.\nஇதன் பெண்களுக்கான எப்.32/51 ‘கிளப் த்ரோ’ பிரிவில் இந்தியாவின் ஏக்தா பயான் பங்கேற்றார். நான்காவது வாய்ப்பில் அதிகபட்சமாக 16.02 மீ., துாரம் எறிந்த இவர் தங்கத்தை தட்டிச்சென்றார். ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் (டி 35 பிரிவு) நம்பிக்கை அளித்த இந்தியாவின் தாகூர் நாராயண் 14.02 வினாடியில் இலக்கை அடைந்து தங்கத்தை தனதாக்கினார்.\nஆண்களுக்கான 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ (எஸ்.எச்.1) பிரிவில் ஜொலித்த இந்தியாவின் மணிஷ் நர்வால் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம், நேற்று மட்டும் இந்தியாவுக்கு மூன்று தங்கம் கிடைத்தது.\nமற்ற இந்திய நட்சத்திரங்களான சுரேந்தர் (வட்டு எறிதல்), ராம்பால் (உயரம் தாண்டுதல்), வீரேந்தர் (குண்டு எறிதல்) தலா ஒரு வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினர். இதைப்போல, மோனு (குண்டு எறிதல்), குணசேகரன் (200 மீ., ஓட்டம்), ஜெயந்த் பெக்ரா (200 மீ., ஓட்டம்), சுந்தர் சிங் (வட்டு எறிதல்), பிரதீப் (வட்டு எறிதல்) ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர்.\nஆசிய பாரா: ஜென்னிதா தங்கம்ஆசிய பாரா: மாரியப்பன் வெண்கலம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்\nதொடர் விடுமுறை : ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் கூட்டம்\nஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பிழைகள் திருத்தி படிக்க அறிவுரை\nகபடி அணிக்கு அம்பாசிடரான நீது சந்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=15826", "date_download": "2018-10-22T10:59:07Z", "digest": "sha1:6Z6BKLIKLTC2AGWKNMVP2E7RZO7YMJD4", "length": 7284, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "'விசுவாசம்' டைட்டிலை 'என்", "raw_content": "\n'விசுவாசம்' டைட��டிலை 'என்னை அறிந்தால்' படத்திலேயே கோடிட்டு காட்டிய அஜித்\nதல அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலான 'விசுவாசம்' கடந்த இரண்டு நாட்களாக உலகம் முழுவதும் டிரெண்ட் ஆகி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த டைட்டில் குறித்த ஆராய்ச்சியை அஜித் ரசிகர்கள் பி.எச்.டி மாணவர்கள் லெவலுக்கு செய்து வருகின்றனர்.\nஇப்படியான ஒரு தேடலில் அஜித் ரசிகர்கள் ஒருவழியாக இந்த 'விசுவாசம்' என்ற டைட்டில் எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடித்துவிட்டனர். கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் தனக்கு லஞ்சம் கொடுக்க வந்த வில்லனை நோக்கி அஜித் பேசும் வசனத்தில் தான் இந்த 'விசுவாசம்' வருகிறதாம். 'என் கூட வேலை செய்றவங்களுக்கு நான் இருக்கும் போதே புரோமோஷன் கிடைக்கும், விசுவாசமா வேலை செய்றாங்க' என்று அஜித் ஒரு வசனம் பேசியிருப்பார்\nஅந்த வசனத்தில் இருந்து தான் அஜித்தின் 58வது படத்தின் டைட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக ஒருவழியாக அஜித் ரசிகர்களின் ஆராய்ச்சி முடிவு கூறுகின்றது.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஜனவரியில் நிதி ஒதுக்கப்படும் - பைசல்......\nவியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடுகின்றது ...\nகடந்த 24 மணி நேர விபத்துக்களில் நால்வர் பலி ...\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: எஸ்.பி.திஸாநாயக்க...\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்...\nபுலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nஎல்லாளன் நடவடிக்கை காவியமான கரும்புலிக​ளின் நினைவு நாள் இன்றாகும்\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nதிருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nலெப் கேணல் புலேந்திரன் லெப்கேணல் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம்......\nசஹானா இசைக் கல்லூரியின் மாபெரும் இசை நிகழ்ச்சி ...\nMGR 101 இன்னிசைப் பொழுது ...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16393", "date_download": "2018-10-22T11:01:41Z", "digest": "sha1:Z4HQBEXDJM2ICWNI46QCFGB3STZ7TYSL", "length": 6600, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "விவேக் ஜோடியாக தேவயானி �", "raw_content": "\nவிவேக் ஜோடியாக தேவயானி நடிக்கும் ‘எழுமின்’\nவிவேக் ஜோடியாக முதன்முறையாக ‘எழுமின்’ என்ற படத்தில் நடிக்கிறார் தேவயானி.\nதமிழில் ஒருகாலத்தில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் தேவயானி. இன்றைக்கும் முன்னணி நடிகர்களாகத் திகழும் விஜய், அஜித்துக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தவர். அதன்பிறகு அக்கா, அண்ணி கேரக்டர்களில் நடித்த தேவயானி, தற்போது விவேக் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார்.\nதற்காப்புக்கலையை மையமாக வைத்து உருவாகும் ‘எழுமின்’ படத்தை, விஜி தயாரித்து, இயக்குகிறார். இவர் ஏற்கெனவே கலையரசன் நடித்த ‘உரு’ படத்தை தயாரித்தவர். சில குழந்தைகள் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, இன்று தொடங்கியுள்ளது.\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்...\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஜனவரியில் நிதி ஒதுக்கப்படும் - பைசல்......\nவியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடுகின்றது ...\nகடந்த 24 மணி நேர விபத்துக்களில் நால்வர் பலி ...\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: எஸ்.பி.திஸாநாயக்க...\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்...\nஎல்லாளன் நடவடிக்கை காவியமான கரும்புலிக​ளின் நினைவு நாள் இன்றாகும்\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nதிருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nலெப் கேணல் புலேந்திரன் லெப்கேணல் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம்......\nசஹானா இசைக் கல்லூரியின் மாபெரும் இசை நிகழ்ச்சி ...\nMGR 101 இன்னிசைப் பொழுது ...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://treasuresoftamilnadu.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2018-10-22T11:04:16Z", "digest": "sha1:35TKAQ46AZE23ZL2ETS6GKDVEMZLSJLW", "length": 27975, "nlines": 122, "source_domain": "treasuresoftamilnadu.blogspot.com", "title": "Treasures of Tamilnadu: பல்லவர் தலை நகர் காஞ்சி மாநகர்", "raw_content": "\nதமிழகத்தின் பொக்கிஷங்களின் ஒரு நிலைப்படத் தொகுப்பு.\nபல்லவர் தலை நகர் காஞ்சி மாநகர்\n2010ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25ம் தேதி, மிகவும் மகிழ்ச்சிகரமாக கழித்த நாட்ககளில் ஒன்று. அன்றைய தினம் தான் பல்லவர்கள் தலை நகராம் காஞ்சி மாநகரில், சில மணி நேரங்களை பழங்கால சிற்பங்களை ரசித்து கொண்டும் வியந்தும் மகிழ்ந்தோம். காலை சுமார் 8.30 மணி அளவில் வீட்டில் (மண்ணிவக்கம்)இருந்து பாலாஜி ட்ரவல்ஸ் கார் மூலம் சிறு மழை தூரலில்( சுற்று சூழல் சீர்கேட்டால் காலம் இல்லாத காலத்தில் பெய்யும் மழை). காஞ்சி நகர் நோக்கி பயணம் தொடங்கினோம் நானும் என் சகோதரர் ஸ்ரீதரனும், கண்ணனும்.\nசிற்ப மண்டபமுன் கல் சங்கிலியும்\nவரதர் கோவில் சந்நிதி வாயில் அருகில்\nபடப்பை, ஒரகடம், வாலாஜாபாத் வழியாக சுமார் 10 மணி அளவில் சின்ன காஞ்சிபுரம் பேரருளாளன் எனப்படும் வரதராஜ பெருமாள் கோவில்(108 திவ்ய தேசங்களுள் ஒன்று) சென்றடைந்தோம். அங்கே மனம் குளிர பேரருளாளனை தரிசித்துவிட்டு, வெளியே திருக்குளத்தை ஒட்டியிள்ள சிற்ப மண்டபம் மற்றும் சுற்றுபகுதிகளை படம் பிடித்துக்கொண்டோம். மண்டபத்தின் எதிரே விற்கும் பிரசாத கடையில் புளியோதரை மற்றும் மிளகு வடை வாங்கி சுவைத்தோம், இவை இரண்டும் தவர விட கூடாதவை. ஆதி மூலவர் எனப்படும் அத்தி மரத்தால் ஆன அத்தி வரதர் திருக்குளத்தின் உள்ளேயே சயன திருக்கோலத்தில் உள்ளார், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் குளத்தில் இருந்து வெளியே வந்து சுமார் 10 நாட்க்கள் பக்த்ர்களுக்கு அருள்வார். குளக்கரையில் சக்கரத்தாழ்வார் நரசிம்மருடன் காட்சி அளிக்கிறார்.\nபின்னர் அங்கிருந்து பெரிய காஞ்சிபுரம் சென்று அங்கு ஏகாம்பரநாதர் கோவில் அருகில் உள்ள பாண்டவ தூத பெருமாள் கோவில்(108 திவ்ய தேசங்களுள் ஒன்று) சென்றோம். நான் முன்பே ஒரு முறை இந்த கோவிலுக்கு சென்றிறுப்பதால் இந்த கோவிலின் சிறப்பு தெரியும், கெளரவர் சபையில் விசுவரூபம் எடுத்த கண்ணபிரானின் சுமார் 28 அடி உயர அமர்ந்த திருக்கோலம் தான் இங்கு மூலவர், என் சகோதரர்கள் இருவரும் மூலவரை பார்த்து பிரமித்து போனார்கள். நான் இந்த கோவிலை பற்றியும் பெருமாளை பற்றியும் முன்பே புத்த்கங்கள் மூலமாகவும், வலைதளங்கள் மூலமாகவும் அறிந்திருந்த்தால் சும்மர் ஒரு வருட்த்திற்க்கு முன்பு ஒரு முறை தரிசித்து இருக்கிறேன். பாண்டவர்களின் பேரன் ஒருவன் கண்ணபிரானின் விசுவரூபத்தை கான வேண்டி காஞ்சி வந்து யாகங்கள் செய்து கண்ணன் பாண்டவ தூத கோலத்துடன் காட்சி அளித்த்தாக புராணம் சொல்கிறது. அனைவரும் பார்த்து பிரமித்து மகிழவேண்டிய பெருமான்.\nபாண்டவ தூதர் கோவில் கோபுரம்\nபின்பு அங்கிருந்து காமாட்சி அம்மன் கோவில் அருகில் இருக்கும் உலகளந்த பெருமாள் கோவில்லுக்கு(108 திவ்ய தேசங்களுள் ஒன்று) சென்றோம். மாபலி சக்கரவர்த்தியிடம் 3அடி மண் கேட்டு ஓர் அடியால் பூமியையும் ஓர் அடியால் வானத்தையும் அளந்துவிட்டு மூன்றாம் அடி எங்கே என மாபலியை கேட்க்க என் சிரம் தான் மூன்றாம் அடி என சொல்ல தன் திருவடியால் மாபலியை பாதாளத்தில் அழுத்தும் கோலத்தில் மிகவும் உயரமான பெருமாள்(பாண்டவதூத பெருமாளை போலவே). இந்த கோவிலின் உள்ளேயே இன்னும் மூன்று திவ்ய தேசங்கள் உள்ளன(காரகம், நீரகம், கார்வண்ணம்). உலகளந்த பெருமாள் சந்னிதியிலேயே ஆதிசேஷ ரூபமாக பெருமாள்(ஊரகத்தான்) தனியே காட்சி தருகிறார். இதுவும் அனைவரும் பார்த்து அதிசயிக்க வேண்டிய திருக்கோவில்.\nஉலகளந்த பெருமாள் கோவில் வாசல்\nஎகாம்பர நாதர் கோவில் மாவடி\nஅடுத்தபடியாக கச்சி ஏகம்பன் என பக்தர்கள் போற்றும் ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்கு சென்றோம். சிவ பெருமான் லிங்க திருமேனி மட்டும் அல்லாமல் மனுட உருவத்திலும் காட்ச்சி அளிக்கும் வெகு சில திருத்தலங்களில் ஒன்று. பஞ்ச பூத தலங்களில் மண் தலம். புராண வரலாற்றின் படி சுந்தர மூர்த்தி நாயனாருக்கு ஒரு கண் பார்வை திரும்ப்ப கிடைத்த தலம். 3500 ஆண்டுகள் பழமையான மாமரம் இருந்த திருத்தலம். பார்வதி சிவபெருமானின் அருள்பெர மாமரத்தி அடியில் தவம் இருந்த போது அந்த தவத்தை சோதிக்க சிவன் அந்த மாமரத்தை எரிக்க பார்வதி திருமாலை பிராத்திக்க பெருமால் சங்கு சக்கர தாரியாக அம்ருத கிரணங்களை கொண்டு மாமரத்தை தழைக்க செய்த்தாகவும், புரானம் செல்கிறது. இந்த நிகழ்வை நினைவு கூரும் வகையில் பெருமாள் அங்கேயெ ”நிலா திங்கள் தூண்டன்” (108 திவ்ய தேசங்களுள் ஒன்று) என்னும் பெயரோடு காட்சி அருள்கிரார். இந்த பெருமாள் சந்நிதியிலேயே சற்று உள்ளே நோக்கினால் இன்னோரு பெருமாள் சிலை உள்ளது, இதை பற்றி அர்ச்சகரை விசாரித்த்தில் அவர் சொன்ன தகவல், அந்த சிலை தான் முதலில் இருந்த சிலை என்றும் அந்த சிலை பின்னம் அடைந்த்தால் இப்போதுள்ள சிலை ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் காலத்தில் நிறுவப்பட்ட்தாகவும் சொன்னார்.\nபுராண வரலாற்றை சொல்லும் சிற்பங்கள்\nமற்றோர் சோதனையாக சிவன் தன் தலையில் உள்ள கங்கையை ப்ரவகிக்க செய்கிரான் தான் பிடித்து வைத்துள்ள மணலான லிங்கம் தண்ணீரில் அடித்து கொண்டு போக கூடாதென லிங்கத்தை தழுவிக்கொள்ள சிவன் மகிழ்ந்து காட்ச்சி அளித்து பார்வதியை மனந்த்தாக கதை.\nமிகவும் பிரம்மாண்டமான திருக்கோவில், பெரிய சுற்று பிரகாரம். அழகான திருக்குளம். அருமையான சுதை நந்தி என மிகவும் அழகான திருக்கோவில். இங்கும் பிரசாத கடையில் விற்கும் பிரசாதம் மிகவும் சுவை மிகுந்த்தாகும். இந்த கோவில் தரிசனம் மற்றும் படங்கள் எடுத்து முடிக்கும் போது மதியம் கோவில் மூடும் நேரமாகிவிட்ட்து.\nதம்பி நவனீதகண்ணன் ஆலோசனையின் பேரில் பேருந்து நிலையம் அருகில் உள்ள ”அடையாறு ஆனந்த பவன்” உணவகத்தில் மதிய உணவு அருந்தினோம். முழுசப்பாடு 60 ரூபாய்க்கு அருமையாக இருந்த்து. உணவு இடை வேளைக்கு பிறகு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கைலாசநாதர் கோவிலுக்கு சென்றோம்.\nகைலாச நாதர் கோவில் புல்வெளிமுதல் வான் வெளி வரை\nமிகவும் பழமையான இந்த கோவில் இப்போது இந்திய தொல்பொருள் துறை பராமரிப்பில் உள்ளதால் நன்கு பரமரிக்க படுகிறது. ASI பராமரிப்பில் இருப்பதால் மூலவர் சந்நிதி தவிர மற்ற வெளி பிரகாரங்கள் திறந்தே இருந்தன. கோவிலின் வெளியே தொல்பொருள்துறை வளர்த்த அழகால புல் வெளி கோவிலுக்கு மேலும் எழில் சேர்க்கிறது. ஏறக்குறைய 7-8ம் நூற்றாண்டு காலத்தில் ராஜசிம்ம பல்லவனால் கட்டபட்ட கோவில் என சரித்திரம் சொல்கிறது. இன்னோரு பழமையான வைகுந்த பெருமாள் கோவிலை தரிசிக்கும் என்னத்தோடு, இந்த கோவிலில் சுவாமி தரிசனம் செய்யாமல், ஏறக்குறைய 2.15 மணி அளவில் சென்று 3.45 மணி அளவில் சில நூறு படங்கள் எடுத்துகொண்டு அங்கிருந்து திரும்பினோம்.\nவண்ணமயமாக இருந்திருக்க வேண்டிய கலை வடிவங்கள்\nசிவனின் பல்வேறு பல்லவ வடிவங்கள்\nஒரு ஓரத்தில் இருந்த எழிலோவியம்\nமுழு வண்ணத்தில் இருந்திருக்க வேண்டியவை\nபின்பு தான் தெரிந்த்து ���ந்த கோவில் மூலவர் சந்நிதியின் சிறப்பு, மூலவரை சுற்றிவர ஆரம்பிக்கும் இடத்தில் குனிந்து தவழ்ந்து தான் ஆரம்பிக்க வேண்டும் பிறகு சிறிது தூரம் செல்ல செல்ல நிமிர்ந்து சாதரனமாக நடக்கலாம் சுற்று முடியும் இடத்தில் மீண்டும் குனிந்து தவழ்ந்து வந்து தான் முடிக்க முடியும். இதன் தத்துவம் என்னவென்றால், ஒரு மனிதன் குழந்தையாக பிறந்து தவழ்ந்து பிறகு நடந்து வயோதிகத்தில் கூன் வளைந்து குனிந்து தவழ்ந்து தான் தன் வாழ்கையை முடிக்கிறான். இந்த பெருமானை இப்படி வலம் வந்தால் மீண்டும் ஒரு பிறப்பு என்பதே கிடையாது என்பது நம்பிக்கை. இந்த கோவிலுக்கு விஜயம் செய்த ராஜ ராஜ சோழன் இதை விட பிரம்மாண்டமாக ஒரு கோவிலை கட்ட வேண்டும் என என்னம் கொண்டு தான் தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டினான் என வரலாறு. கைலாச நாதரை தரிசிக்காமல் வந்த்து சற்று விசனத்தையே தறுகிறது இப்போது.\nதொல் பொருள் துறை பாதுகாத்தது\nமேலே கண்ணனும் கீழே என் அண்ணனும்\nஎங்கள் வாகன ஓட்டுனர் திரு,சிவா.\nவைகுந்த பெருமாள் கோவில் வாயிலும்,அதை ஒட்டிய்யே மசூதியும்\nசுமார் நான்கு மணி அளவில் வைகுந்த பெருமாள் கோவில் எனப்படும் “பரமேஸ்வர விண்ணகரம்” என ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திருக்கோவிலை சென்றடந்தோம். கி.பி. 674-800 காலகட்ட்த்தில் 2ம் நந்தி வர்ம பல்லவனால் கட்டப்பட்ட கோவில். திருமால், இருந்த, கிடந்த, நின்ற திருக்கோலங்களில் அருள்பாலிக்கிறார். காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகிலேயே இந்த கோவில் அமைந்துள்ளது. கோவில் பல் வேறு சிற்பங்களுடன், 3 அடுக்குகளாக அமைந்துள்ளது. கீழ் அடுக்கில் பெருமாள் அமர்ந்த திருக்கோலத்தில் மிகவும் அழகுடன் அருள்பாலிக்கிறார். இரண்டாம் அடுக்கில் திருமால் சயன திருக்கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் ரங்கநாதராக அருளிறார். மேல் தள்த்தில் பெருமான் பரவாசுதேவனாக நின்ற திருக்கதில் இருக்கிறானாம். பொதுவா மக்கள் சென்று பார்க்க கூடிய வகையிலே கீழ் அடுக்கில் உள்ள வீற்றிருக்கும் பெருமாள் மட்டுமே உள்ளார். நாங்கள் சென்றிருந்த போது ASI அதிகாரி ஒருவர் அவரது உறவினர்களுடன் வந்திருந்த காரணத்தால், 2ம் அடுக்கு திறக்க பட்ட்து, அதன் காரனமாக எங்களுக்கும் தரிசனம் கிடைத்த்து. இல்லை என்றாம் ஏகாதசி நாட்க்களில் மட்டுமே தரிசன்ம் கிட்டுமாம்.\nஇனி இந்த கோவில் பற்றி ��ரு புராண கதை:\nவித்ர்ப்ப தேசத்தை ஆண்ட விரோசன்னுக்கு மக்கட்பேரில்லாமல் காஞ்சி கைலாசநாதரை பூசிக்க அவர் அருளால் விஷ்ணுவின் வாயில் காவலர்கள் 2 மகன்களாக பல்லவன், வில்லவன் என பிறந்தனர். அந்த மகன் கள் இருவரும் பெருமாளை வேண்டி யாகம் செய்ய, திருமால் ஸ்ரீ வைகுண்ட நாதனாக சேவை சாதித்த படி அமர்ந்த திருக்கோலத்தில் வந்த்தாக நம்பிக்கை.\nஇப்போது ஒரு சரித்திர கதை ASI அதிகாரி சொன்னது, 2ம் அடுக்கில் உள்ள் ரங்கநாதர் மிகவும் பெரிய திருக்கோலத்துடன் இருந்த்தாகவும் முற்காலத்தில் அன்னியர் படை எடுப்பின் போது அவர்கள் ரங்கநாதர் சிலயை சேதப்படுத்தி அப்புறபடுத்தி விட்ட்தாகவும் சொன்னார். இப்போதுள்ள சிலை சில காலம் முன் ASI சிறிய அளவில் செய்து வைத்திப்பதாகவும் சொன்னார்\nமூண்றாம் நிலையில் இப்படித்தான் இருப்பாராம் திருமால்\nஇவ்வாறு இத்தனை கோவில்களையும் எழில் மிகுந்த சிற்ப கலை நயங்களையும் கண்டு களித்த்த மன நிறைவோடு சுமார் 6 மணி அளவில் வீடு திரும்பினோம். எங்களோடு இந்த பயணத்தில் வாகணம் ஓட்டி எங்களோடு நல்ல ஒத்துழைப்பு தந்த பாலாஜி டிராவல்ஸ் ஓட்டுனர் சிவா அவர்களுக்கு எங்கள் நன்றிகள்.\nபடங்கள்: நவநீதக்கண்ணன், ஸ்ரீதரன், கிருபாகரன்.\nபடங்கள் அனைத்தும் மிக அருமை. வாழ்த்துக்கள்.\nபல்லவர் தலை நகர் காஞ்சி மாநகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/jayasurya-turns-model-wife-053693.html", "date_download": "2018-10-22T09:44:40Z", "digest": "sha1:54JGP4UNNSKZAM2AZTI5KV4TMG56HHBY", "length": 11151, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த நடிகர் | Jayasurya turns model for wife - Tamil Filmibeat", "raw_content": "\n» ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த நடிகர்\nஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த நடிகர்\nஇப்படியும் ஒரு கணவரா என வியவைக்கும் நடிகர் - வீடியோ\nகொச்சி: மனைவிக்காக ஜெயசூர்யா செய்த காரியம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.\nமலையாள நடிகர் ஜெயசூர்யா ரஞ்சித் சங்கர் இயக்கத்தில் ஞான் மேரிக்குட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவர் திருநங்கையாக நடிக்கிறார்.\nதிருநங்கை கதாபாத்திரம் அவருக்கு அவ்வளவு அம்சமாக பொருந்தியுள்ளது.\nஜெயசூர்யாவின் ஆடை வடிவமைப்பாளராக அவரின் மனைவி சரிதா உள்ளார். சரிதா கொச்சியில் ஒரு பொட்டிக் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மனைவியின் கடை விளம்பரத்திற்கு மாடலா�� மாறியுள்ளார் ஜெயசூர்யா.\nமனைவியின் கடை விளம்பரத்திற்கு திருநங்கை வேடத்தில் போஸ் கொடுத்துள்ளார் ஜெயசூர்யா. அந்த விளம்பர பேனர்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பேனர் புகைப்படத்தை ஞான் மேரிக்குட்டி இயக்குனர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மனைவியின் கடைக்கும், தனது படத்திற்கும் ஒரே நேரத்தில் விளம்பரம் தேடிவிட்டார்.\nஞான் மேரிக்குட்டி பட ட்ரெய்லர் கடந்த 13ம் தேதி வெளியிடப்பட்டது. ட்ரெய்லரை திரையுலக பிரபலங்கள் அல்ல மாறாக திருநங்கைகள் சிலர் வெளியிட்டனர்.\nஞான் மேரிக்குட்டி ட்ரெய்லரை திருநங்கைகளை வைத்து வெளியிட வைத்த ஜெயசூர்யாவை திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வெகுவாக பாராட்டியுள்ளனர். ஜெயசூர்யா திருநங்கை கெட்டப்பில் அசத்தலாக இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்காருக்கு விஸ்வாசம் காட்ட வந்த தல பட நடிகர் டீசரா டிரைலரா என கன்ஃபியூஸ்\n2 லட்டு போச்சே: எனக்கு மட்டும் ஏன் இப்படி\n’பேட்ட’ படப்பிடிப்பில் இணைந்த விஜய் டிவி பிரபலம், மாளவிகா மோகனன்\nசொப்பன சுந்தரி இந்த வார சனிக்கிழமை நடந்தது-வீடியோ\nபாலியல் புகாரில் சிக்கி தவிக்கும் நடிகர் சிம்பு- வீடியோ\nகீர்த்தி, நயனெல்லாம் ஓரம் போங்க. இப்போ மக்கள் மனசுல நம்பர் 1 வரலக்ஷ்மி தான்\nஅரைகுறை ஆடையில் ஆபாசம் அடிதடி நிறைந்த சொப்பன சுந்தரி-வீடியோ\n8 வருடங்களுக்கு பிறகு விளையாடும் கபடி டீம் வெண்ணிலா கபடிக் குழு 2 -வீடியோ\nதல அஜீத்துக்கு பெண் ஆட்டோ டிரைவர் வைக்கும் கோரிக்கை வைரல் வீடியோ\nசினிமா செய்திகள், விம��்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/CentralProvince.html", "date_download": "2018-10-22T10:53:48Z", "digest": "sha1:T2LYLPLHG3VBEN6T3E4VCOBDMLT6F3LY", "length": 8970, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "மத்திய மாகாண சபையின் ஆயுட்காலம் நிறைவு - www.pathivu.com", "raw_content": "\nHome / மலையகம் / மத்திய மாகாண சபையின் ஆயுட்காலம் நிறைவு\nமத்திய மாகாண சபையின் ஆயுட்காலம் நிறைவு\nதுரைஅகரன் October 08, 2018 மலையகம்\nமத்திய மாகாண சபையின் ஆயுட்காலம் இன்று நிறைவடைவதுடன் குறித்த மாகாணம் ஆளுனர் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஅதனடிப்படையில் இதுவரையில் வடமத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் 4 மாகாணங்களுக்கான ஆயுட்காலம் முடிவடைந்துள்ளது.\nஇதேவேளை நாளை மறுதினம் வடமேல் மாகாணத்தினதும், 25 ஆம் திகதி வட மாகாணத்தினதும் ஆயுட் காலம் நிறைவடைய உள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.\nஅத்துடன் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 10 ஆம் மாதம் தென் மாகாணத்தினதும் 21 ஆம் திகதி மேல் மாகாணத்தினதும், செப்டம்பர் மாதம் 08 ஆம் திகதி ஊவா மாகாணத்தினதும் ஆயுட் காலம் நிறைவடைய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஎவ்வாறாயினும் ஆயுட்காலம் நிறைவடைந்த மாகாணங்களில் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் இதுவரையில் இறுதி முடிவு எதனையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில், எல்லை நிர்ணய மீள்பரிசீலனை குழு அறிக்கையை முன்வைக்க மேலும் சில தினங்கள் செல்லும் தெரிவிக்கப்படுகின்றது.\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோ���் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nவெளியே வந்தது அனந்தியின் கட்சி\nஅடுத்த வடமாகாணசபை தேர்தலில் எப்படியேனும் கதிரையினை கைப்பற்றிவிடும் கனவில் அனந்தி மற்றும் ஜங்கரநேசன் தரப்பு மும்முரமாகியுள்ளது.அவ்வகையி...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ வி...\nமோடியே நேரடி அழைப்பில் வந்தார்\nஇலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும்; இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையிலான தொலைபேசி உரையாடலொன்று இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற...\nகூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒர...\nஇந்திய இராணுவத்தின் யாழ்.போதனா வைத்தியசாலை படுகொலை\nஈழத்தில் இந்திய இராணுவத்தின் படுகொலைகளுள் ஒன்றான யாழ்.போதனாவைத்தியசாலை படுகொலையின் 31வது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classical-music-review.blogspot.com/", "date_download": "2018-10-22T10:42:48Z", "digest": "sha1:Y7CSPRP7N3PZKNVSN3X3MF7A4MQWJWB2", "length": 226574, "nlines": 193, "source_domain": "classical-music-review.blogspot.com", "title": "கமகம்", "raw_content": "\nஎம்.எஸ் - ஒரு வரலாற்றுப் பதிவு\nஎம்.எஸ். சுப்புலட்சுமியின் நினைவு நாளையொட்டி வரலாறு.காமில் வெளியான எனது அஞ்சலியை இங்கு வெளீயிடுகிறேன்.\nடிசம்பர் 12-ஆம் தேதி அன்று வந்த செய்தித்தாள்கள் அனைத்தும் முதல் பக்கத்தில் ரஜினிகாந்தின் பிறந்த நாள் பற்றிய செய்தியைத் தாங்கி வராமல், சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனை படைத்த 34-ஆவது சதத்தை வெளியிடாமல், 88 வருடங்கள் வாழ்ந்து வரலாறு படைத்த எம்.எஸ்-இன் மறைவைத் தெரிவித்தன. அன்றிலிருந்து, தூர்தர்ஷனிலும், பல தனியார் தொலைக்காட்சிகளிலும் எம்.எஸ்-இன் வாழ்வைப் பற்றிய நிகழ்ச்சிகள் வந்த வண்ணம் இருக்கின்றன.\nகடந்த ஆண்டு மட்டும் எம்.எஸ்-இன் வாழ்வை மூன்று புத்தகங்கள் பதிவு செய்ய முயன்றன. அக்டோபர் 1986-ஆம் ஆண்டு, 'ஸ்ருதி' பத்திரிகை, எம்.எஸ்-இன் 70-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு பல கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்தது. இன்னும் எத்தனையோ பத்திரிகைகளில், நாளிதழ்களில், புத்தகங்களில் எல்லாம் பதிப்பித்தும் முழுமையடையாத சகாப்தமாக எம்.எஸ்-இன் வாழ்க்கை விளங்குகிறது.\nஅவரவர் விருப்பம் போல எம்.எஸ்-இன் வாழ்வை பதிவு செய்துகொண்டிருக்கும் இன்றைய நிலையில், எம்.எஸ்-இன் வாழ்வு எதைப் பதிவு செய்தது என்பதைப் பார்ப்போம். எம்.எஸ்-இன் கச்சேரி அணுகுமுறை, அவரது ஆலாபனை, அவரது ஸ்வரப்ரஸ்தாரம், அவரது லய விந்யாசம், பக்திப் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது என்பதைப் பற்றியெல்லாம் அவருக்குச் சாதகமாகவும், பாதகமாகவும் பேசுபவர்களைக் காண முடியும். ஆனால், அவரது குரல்வளத்தை, கீர்த்தனைகள் பாடிய விதத்தை, பாடல்களில் இருக்கும் விஸ்ராந்தியைப் பற்றி ஒரு கருத்துதான் இருக்க முடியும்.\nமேல்கூறிய மூன்றில், குரல் வளத்தைப் பற்றி சொல்வது ஒரு பெரிய நதியில் கால் டம்ப்ளர் தண்ணீர் ஊற்றுவது போன்றதாகும்.\nவிஸ்ராந்தி என்பது ஒரு அனுபவம், அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஆகையால், எம்.எஸ் பாடிய கீர்த்தனைகளைப் பற்றி ஆராய்வோம்.\nகீர்த்தனை என்பது ராகம் என்னும் அரசன் தடங்கலின்றி உல்லாசமாய் பவனி வரத் தோதான ராஜபாட்டை. கீர்த்தனைகள் பாடும் பொழுது, ஒரே வரியை பல முறை வேறு வேறு விதமாகப் பாடுவார்கள். இதற்குச் சங்கதிகள் என்று பெயர். இந்த சங்கதிகளை ஒரு நல்ல பேட்ஸ்மேனின் திறமைக்கு ஒப்பிடலாம். ஒரு கிரிக்கெட் மேட்ச் நடக்கிறது, ஒரு திறமையான பேட்ஸ்மேன் ஒரு சுழற்பந்து வீச்சாளரை சந்திக்கிறார். முதல் பந்து 'குட்-லெங்ந்தில்' விழுகிறது, நமது பேட்ஸ்மெனின் கால்கள் பந்தை நோக்கி துரிதமாகச் சென்று மிட்-ஆனுக்கு மேல் பந்தைத் தூக்கி அடிக்கின்றன. விளைவு - 4 ரன்கள். அடுத்த பந்தும் அதே இடத்த்ல் விழுகிறது, ஆனால் இம்முறை லாங்-ஆனில் ஒருவர் இருக்கிறார். நமது ஆட்டக்காரர் சற்று நகர்ர்ந்து காலியாக இருக்கும் 'பாயிண்ட்' திசையில் 'கட் செய்கிறார். விளைவு - 4 ரன்கள். இம்முறை டீப்-பாயிண்ட் இருக்கிறது, பந்து அதே இடத்தில் விழுந்து வருகிறது, பேட்ஸ்மேன் பந்து தன்னை கடக்கும் வரைக் காத்திருந்து, விக்கட்-கீப்பரின் கையுரையில் செல்லும் முன் செல்லமாக தடவிக் கொடுப்பது போல பந்தை லேட்-கட் செய்கிறார். விளைவு - 4 ரன்கள்.\nஎப்படி ஒரே பந்தை வெவ்வேறு விதமாக பவுண்டரிக்கு அனுப்பி, தன் திறமையின் பரிமாணங்களை பேட்ஸ்மேன் வெளிப்படுத்தினாரோ, அதே போல, ஒரு ராகத்தின் பல பரிமாணங்களை வெளிக்கொணர்வதே சங்கதிகளின் வேலை. காம்போஜி ராகக் கிருதியான 'ஓ ரங்க சாயி' என்ற பாடலின் பல்லவியை எம்.எஸ் பாடும் விதத்தைக் கேட்டால், நான் கூறிய 'cricket analogy' புரியும். 'ஓ ரங்கசாயி' என்ற வரியில் 'ஓ' என்ற சொல் (எழுத்து) மட்டும் இரண்டு களை ஆதி தாளத்தின் 3 இடங்களுக்கு வரும். அந்த ஒரு எழுத்தை முதலில் காம்போஜியின் சில ஸ்வரங்களில் மட்டும் பாவவிட்டுப் பாடுவார். அடுத்த சங்கதியில் முன்னல் பாடிய ஸ்வரங்கள் எல்லாம் ஒன்றை ஒன்று அன்புடன் அணைத்துக் கொள்ளும். அடுத்த சங்கதியில் வேறு சில ஸ்வரங்கள் சேர்ந்து கொள்ளும். அடுத்த சங்கதியில் காம்போஜியின் மொத்த உருவம் லேசாக பவனி வர ஆரம்பிக்கும், இப்படி படிப்படியாய் வளர்ந்து வளர்ந்து, 'ஓ ரங்க சாயி' என்ற வரி சில மின்னல் வேக ப்ருகாக்களுடன் காம்போஜி ராகத்தை ரோலர் கோஸ்டரில் இட்டுச் செல்லும். பேட்ஸ்மெனின் ஒவ்வொரு அடியும் எப்படி பவுண்டரியில் முடிந்ததோ அதே போல எம்.எஸ்-இன் சங்கதிகள் எத்தனை எத்தனை இருப்பினும் அவற்றின் விளைவு, கேட்பவர் மனத்தில் மகிழ்ச்சிதான்.\nடெஸ்ட் மேட்ச் போன்ற 'ஓ ரங்க சாயிக்கும்', ஒரு நாள் போட்டி போன்ற, ஒரு களையில் அமைந்த 'திருவடி சரணத்திற்கும்' இடையில் எம்.எஸ் காட்டும் difference in approach-ஐ அவரது கச்சேரிகளில் தெளிவாகக் காணலாம். கீர்த்தனைகளில் உச்சரிப்பு, பாவம், சாஹித்ய சுத்தம் என்ற அனைத்து இலட்சணங்களையும் எம்.எஸ்-இன் கச்சேரிகளில் பார்க்க முடியும். சௌந்தர்ய லஹிரியில் ஒரு ஸ்லோகத்தைப் பாடிவிட்டு, எம்.எஸ் பாடும் 'ஹிரண்மயீம் லக்ஷ்மீம்' என்ற லலிதா ராகப் பாடல் கல்லையும் உருக்கிவிடும். இன்னும் 'சரோஜ தள நேத்ரி', 'யாரோ இவர் யாரோ', 'தேவி ப்ரோவ', 'குறையொன்றுமில்லை' என்று பல கீர்த்தனைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.\nஇன்றைய நிலையில், எம்.எஸ்-இன் சுப்ரபாதம் போன்ற ஒலிநாடாக்களும், கல்கியின் பாடல்கள் கொண்ட ஒரு துக்கடா collection-உம், மீரா பஜன், சூர்தாஸ் பஜன் போன்ற ஒலிநாடாக்களும்தான் அதிகம் கிடைக்கின்றன. எம்.எஸ்-ஐப் பற்றி அடுத்த தலைமுறைக்கு இவை தவறான ஒரு அபிப்ராயத்தை உருவாக்கும் அபாயம் உள்ளது. வெறும் பஜன்களாலும், துக்கடாக்களாலும்தான் எம்.எஸ் உலகப் புகழ் பெற்றார் என்ற எண்ணம் பரவினால் கூட வியப்பதற்கில்லை. 'ராகம் தானம் பல்லவி' கொண்ட பல கச்சேரிகள், இன்றும் சில இசை ஆர்வலர்களிடம் கிடைக்கிறது.\nமஹா வைத்தியநாத சிவன் என்ற சங்கீத சிம்மம் 72 மேள கர்த்தாவையும் கொண்டு, அந்த ராகங்களின் பெயர்கள் சாஹித்யத்தில் வருமாறும், ஆழ்ந்த அத்வைத கருத்துக்களுடனும், 72 இராகங்களிலும் சிட்டை ஸ்வரங்களுடனும் ஓர் அரிய கிருதியை உருவாக்கினார். வெறும் புத்தகத்தில் மாத்திரம் இருந்த கிருதியைப் பாடம் செய்து, உலகுக்கு பரப்பும் வண்ணம் ம்யூசிக் அகாதமியின் துணையுடன் ஒரு ஒலிநாடாவை எம்.எஸ் கொடுத்திருக்கிறார். இந்த ஒலிநாடா இன்று எந்த கடையிலும் கிடைப்பதாகத் தெரியவில்லை. வெறும் ஒலிநாடாவில் கொடுத்ததோடு தன் வேலை முடிந்தது என்றெண்ணாமல், கம்பி மேல் நடப்பது போன்ற கடினமான அக்கிருதியை, தன் கச்சேரிகளில், 12 இராகங்கள் வீதம் பலமுறை பாடியிருக்கிறார் என்றும் தெரிய வருகிறது.\nமதுரை ஷண்முகவடிவிடம் தொடங்கி, அரியக்குடி, செம்மங்குடி, முசிறி, வீணை தனம்மாள், பேகம் அக்தர் போன்ற ஜாம்பவான்களிடம் பாடம் கேட்கும் பெரும் பேரை எம்.எஸ் அடைந்தார் என்று கூறலாம். இதனாலேயே, இவரது கச்சேரிகளைப் பாதுகாப்பதும் வெளிக் கொணர்வதும் அவசியமாகிறது. அனைத்திந்திய அளவில் புகழ் பெற்றிருந்த எம்.எஸ்-இன் படாந்தரத்துக்கு ஈடு இணையாக வேறொருவரைக் காண்பது துர்லபம். இன்றைய நிலையில் அருணாசலக் கவி, முத்துத் தாண்டவர் போன்றோர்க்ளின் பல கீர்த்தனைகளை இழந்து நிற்கும் நமக்கு, எம்.எஸ்-இன் கச்சேரிகளின் திரட்டு ஒரு சிறந்த கருவூலத்தை உருவாக்கும். தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலிய அனைத்து மொழிகளிலும் 70 வருடங்கள் பாடி எம்.எஸ் வைத்துச் சென்றிருக்கும் செல்வம், அவர் கச்சேரிகள் செய்து பணமாய் கொடுத்த தானங்களை எல்லாம் மிஞ்சு செல்வமாகும். அதைப் பாதுகாத்தல் நமது கடமை.\nமுதல் கட்டமாக, எம்.எஸ்-இன் ஆல் இந்தியா ரேடியோ மற்றும் தூர்தர்ஷன் கச்சேரிகளை வெளியிடலாம்.\nமனம் இருந்தால் மார்க்கம் இல்லாமலா போய்விடும்\nதீபாவளி என்றதும் மனதில் தோன்றும் விஷயங்களுள் தீபாவளி மலரும் நிச்சயம் இருக்கும். தீபாவளி மலர்கள், வாரப் பத்திரிகைளைப் போன்றோ செய்தித் தாள்களைப் போன்றோ கருதப்படாமல், பல குடும்பங்களில் பரம்பரைச் சொத்தாகும் பேறினைப் பெற்றவை. இந்த வருட விகடன் தீபாவளி மலரில் சில்பியும், 'கொண்டையராஜு' சுப்பையாவும் வரைந்திருக்கும் ஓவியங்களைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். வழவழ பேப்பரில் செம்பதிப்பாய்க் காட்சி தந்த 2006 விகடன் தீபாவளி மலரைக் கண்டதுமே முழுமையாகப் படித்துவிட வேண்டும் என்ற ஆவல் உண்டானதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அப்படிப் படித்த போது, 'சுவடுகள் பகுதியில் 'புதைந்து கிடக்கும் வரலாறு' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையைப் பார்க்க நேரிட்டது. கட்டுரையைப் படித்த போது அதிர்ச்சியாக இருந்தது.\nபல லட்சம் வாசகர்களைக் கொண்ட விகடன் பிரசுரித்த கட்டுரையைப் படிப்பவர்களை நினைத்தும், அவர்கள் குடும்பத்துப் பரம்பரைச் சொத்தில் சேர்ந்துவிடப் போகும் தீபாவளி மலரைப் படிக்கப் போகும் நாளைய சந்ததியினரை நினைத்தும் கவலை கொள்ள நேரிட்டது. 'ஓட்டை தோப்பில்' பாதி புதைந்திருக்கும் சிவலிங்கத்தை மாமன்னன் இராஜராஜனின் பள்ளிப்படையாகக் கருதி, அக்கருத்துக்கு வலுச்சேர்க்க வேண்டிய கட்டாயத்தால், பல உண்மைக்குப் புறம்பான தகவல்களையும் தாங்கி நிற்கிறது கட்டுரை. கட்டுரை கூறும் களத்திற்குச் சென்று, அங்கு கிடைக்கும் தூண் கல்வெட்டுக்கும், மாமன்னன் இராஜராஜ சோழரின் பள்ளிப்படைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதை உணர்ந்தவன் என்ற வகையில், கட்டுரையில் இருக்கும் தகவல் பிழைகளையும், அத்தகவல்களைத் தாங்குதளமாகக் கொண்டு எழுப்பப்படும் கருத்துகளில் உள்ள பிழைகளையும் எடுத்துச் சொல்வது கடைமையாகிறது.\nமாமன்னன் இராஜராஜனின் கல்லறை இருக்கும் இடமாக உடையாளூரை அடையாளம் காட்ட, பால்குளத்தி அம்மன் கோயிலில் காணக் கிடைக்கும் உருளைத் தூண் கல்வெட்டையே ஆதாரமாகத் தருகிறார் ஓவியர் இராஜராஜன். அத் தூண்களைப் பற்றி எழுதும் போது, \"1946களில் இந்த சமாதியை ஒட்டிக் கிடந்த இரண்டு உருளை கருங்கல் தூண்கள் உள்ளூர்வாசிகளால் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள உடையாளூர் பெருமாள் கோயிலில் எதற்கோ முட்டுக்கொடுக்கக் கொண்டு சென்று நிறுத்தப்பட்டு, இயலாமல் போனதில் வீதியில் கிடத்தப்பட்டது\", என்கிறார் ஓவியர் ராஜராஜன். இக் கூற்றில் கொஞ்சம் கூட உண்மையில்லை. 1927-இல் இவர் கூறும் தூண் கல்வெட்டைப் படியெடுத்த தொல்லியில் அளவீட்டுத் துறை, தனது ஆண்டு அறிக்கையில், இத்தூண்கள் உடையாளூர் பெருமாள் கோயிலில் இருந்ததாகவே குறிக்கிறது. 1927-லேயே பெருமாள் கோயிலில் காணப்பட்ட கல்வெட்டை, 1946-இல் பெருமாள் கோயிலில் முட்டுக் கொடுக்க கொண்டு சென்றதாகக் கூறி, தன் கருத்துக்கு முட்டுக் கொடுக்கிறார் கட்டுரையாளர். இவர் கூறும் கல்வெட்டு இராஜராஜரின் பள்ளிப்படையை நமக்கு அடையாளம் காட்டுமெனில், இந்த ஆண்டு குழப்பங்களையெல்லாம் மன்னித்துவிடலாம்.\nஇக் கல்வெட்டு கூறும் செய்திதான் என்ன கல்வெட்டுச் செய்தி இதுதான் என்று எழுதினால், அது கல்வெட்டைப் படித்து எனக்குத் தோன்றிய எண்ணங்களோ என்று தோன்றலாம். அதனால், கல்வெட்டு வரிகளையே அளிக்கிறேன். இக்கல்வெட்டுக்கும் இராஜராஜரின் பள்ளிப்படைக்கும் தொடர்பேதும் உண்டா என்று கல்வெட்டு வரிகளைப் படிப்பவர்கள் உணர்ந்துவிடுவர்.\n1 ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபுவந சக்கரவர்த்திகள் ஸ்ரீகு\n2 லோத்துங்க சோழ தேவற்கு யாண்டு நாற்ப\n4 எழுந்தருளிநின்ற ஸ்ரீராஜராஜதேவரான ஸ்ரீ\n5 சிவபாதசேகரதேவர் திருமாளிகை முன்பில்\n6 பெரிய திருமண்டப முன்(பி¦)லடுப்பு ஜீர்\n7 ந்நித்தமையில் இம்மண்டபம் எடுப்பி\n8 த்தார் பிடவூர் (பிடவூர் வேளான்) வேளா\n9 ன் அரிகேசவனாந கச்சிராஜற்காக இவ்வூர்\n10 நாயகம் செய்து நின்ற ஜயசிங்ககுலகா\n11 ல வளநாட்டு குளமங்கல நாட்டு சா\n13 யான் நம்பிடாரன் நாடறிபுகழன் இ\n14 வருடன் விரதங்கொண்டு செய்தார் இ\n15 வ்வூர் பிடாரகளில் ராஜேந்த்ரசோழனு\n16 தைய நாயகநான ஈசானசிவரும் தேவ\n17 நபயமாந அறங்காட்டி பிச்சரும்\nமேற்குறிப்பிட்டுள்ள முதற் குலோத்துங்க சோழரின் 42-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டு, வரலாற்றுத் துறையில் ஈடுபாடுள்ளோருக்குப் பரிச்சயமான ஒன்றுதான். பல வருடங்களுக்கு முன், இக் கல்வெட்டை ராஜராஜரின் பள்ளிப்படையோடு இணைத்து எழுந்த கருத்துகளைத் தவறென்று டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மைய ஆய்வர்கள் கூறியுள்ளனர். 2004-இல் இப்பள்ளிப்படைச் செய்தி தினமலர், தினதந்தி முதலிய நாளிதழ்களில் மீண்டும் தலைகாட்டியது. அதனால், எனது நண்பர் திரு.ச.கமலக்கண்ணனும் நானும் மா.இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தைத் தொடர்பு கொண்டு, அம்மையத்தின் இயக்குனர் முனைவர் இரா.கலைக்கோவனுடனும், ஆய்வர்கள் முனைவர் நளினியுடனும், இரா.இலலிதாம்பாளுடனும் கள ஆய்விற்கு��் சென்றோம். அக்கள ஆய்வில் கண்டு தெளிந்த உண்மைகளையே, சில மாதங்கள் கழித்து வரலாற்றுக்காக ஒரு மாத மின்னிதழ் (www.varalaaru.com) தொடங்கிய போது 'உடையாளூரில் பள்ளிப்படையா', என்ற தலைப்பில் கட்டுரையாக்கினார் முனைவர் கலைக்கோவன்.\nகல்வெட்டைப் படிப்பவர்கள், இராஜராஜரான சிவபாதசேகரரின் பெயரில் ஒரு மண்டபம் இருந்ததையும், அம்மண்டபத்தின் முன்பிருந்த பெரிய திருமண்டபம் பழுதடைந்ததால் (ஜீர்ந்நித்தமையில்) பிடவூர் வேளான் அரிகேசவனான கச்சிராஜன் திருப்பணி செய்து வைத்தார், என்ற செய்தியையும் உணர்ந்திடுவர். கல்வெட்டின் எந்த வரியிலும் பள்ளிப்படை என்ற சொல்லாட்சியோ, இராஜராஜரின் மரணத்தைப் பற்றிய குறிப்போ இல்லை. \"1986-இல் குடந்தை சேதுராமன் அவர்களால் இக் கல்வெட்டு இனம் காணப்பட்டது\", என்று கூறும் ஓவியர் ராஜராஜன், அதன் பின் அக் கல்வெட்டைப் பற்றி வந்த செய்திகளைப் படிக்கவில்லை போலும். பதினேழு வரி கல்வெட்டை \"7 வரி கல்வெட்டு\" என்று அவர் எழுதியிருப்பதை நோக்கினாலே, \"இக்கல்வெட்டின் மூலமாகவே சோழ மாமன்னனின் பள்ளிப்படை வீடு குறித்த செய்தி உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது\", என்ற அவர் கூற்றில் எவ்வளவு உண்மை இருக்க முடியும் என்று உணரலாம்.\nஇல்லாத பள்ளிப்படையை அடையாளம் கண்டுவிட்ட கட்டுரையாளர், இன்று அப்பள்ளிப்படை இல்லாமல் போனதற்கும் சுவாரசியமான கதைகள் கூறுகிறார். பழையாறையின் இன்றைய அடையாளமாக 'இடிந்து சரிந்த பழைமை மாறாத கோயில்களைக்' கூறும் திரு.ராஜராஜன், மாமன்னன் இராஜராஜரின் பள்ளிப்படைக் கோயிலில் மட்டும் எந்த 'இடிந்து சரிந்த கட்டுமானத்தையும்' காணாதது விந்தை. அப்படி காணமுடியாமல் போனதற்கான பழியை, பாவம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் தலையில் போட்டிருக்கிறார். (கொட்டை எழுத்தில், ரத்த நிறத்தில் \"பாண்டியர்\" என்று build-up வேறு கொடுத்திருப்பது பெரும் கொடுமை.) 'சோழ வம்சத்தின் வேதபுரி' என்று கட்டுரையாளர் வர்ணிக்கும் பழையாறையிலேயே, இன்றும் காணக் கூடிய வகையில் ஒரு பள்ளிப்படை கோயில் இருப்பதை அவர் அறிந்திலர் போலும். மாமன்னர் இராஜேந்திரரால் அவரது சிற்றன்னைக்காக எழுப்பப்பட்ட பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை பழையாறையில்தான் இருக்கிறது. மாறவர்மன் சுந்தர பாண்டியன், \"பழையாறை நகரை இடித்துத் தரைமட்டமாக்கி எரித்து முடித்தான். இப்படையெடுப்பின் மூலம் ��ழையாறை நகரத்து எல்லையில் இருந்த முதலாம் இராசராசனின் பள்ளிப்படை கோயிலும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருக்க வேண்டும்.\" என்று கட்டுரையாளர் சொல்வது உண்மையெனில், பழையாறையில் பஞ்சவன் மாதேவி பள்ளிப்படையுட்பட, பல சோழர்காலக் கோயில்கள் இன்றும் நம்மிடையில் இருப்பது எங்கனம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் தலையில் போட்டிருக்கிறார். (கொட்டை எழுத்தில், ரத்த நிறத்தில் \"பாண்டியர்\" என்று build-up வேறு கொடுத்திருப்பது பெரும் கொடுமை.) 'சோழ வம்சத்தின் வேதபுரி' என்று கட்டுரையாளர் வர்ணிக்கும் பழையாறையிலேயே, இன்றும் காணக் கூடிய வகையில் ஒரு பள்ளிப்படை கோயில் இருப்பதை அவர் அறிந்திலர் போலும். மாமன்னர் இராஜேந்திரரால் அவரது சிற்றன்னைக்காக எழுப்பப்பட்ட பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை பழையாறையில்தான் இருக்கிறது. மாறவர்மன் சுந்தர பாண்டியன், \"பழையாறை நகரை இடித்துத் தரைமட்டமாக்கி எரித்து முடித்தான். இப்படையெடுப்பின் மூலம் பழையாறை நகரத்து எல்லையில் இருந்த முதலாம் இராசராசனின் பள்ளிப்படை கோயிலும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருக்க வேண்டும்.\" என்று கட்டுரையாளர் சொல்வது உண்மையெனில், பழையாறையில் பஞ்சவன் மாதேவி பள்ளிப்படையுட்பட, பல சோழர்காலக் கோயில்கள் இன்றும் நம்மிடையில் இருப்பது எங்கனம் கங்கை கொண்ட சோழபுரம் வரை சென்று, சோழ தேசத்தை சூறையாடிய சுந்தர பாண்டியன், கோயில்களுக்கு எந்தச் சேதமும் விளைவிக்கவில்லை. கோயில்களைச் சிதைப்பது தமிழர் மரபன்று. தன் கருத்தை நிலை நாட்ட, பாண்டிய மன்னனை இவ்வளவு குறுகிய மனம் படைத்தவனாகச் கட்டுரையாளர் சித்தரித்திருக்க வேண்டாம்.\nபள்ளிப்படை குளறுபடிகளைத் தவிர, இராஜராஜரைப் பற்றி கொடுத்திருக்கும் தகவல்களிலும், சோழர் வரலாற்றைக் குறிக்கும் தகவல்களிலும் பிழைகள் மலிந்திருக்கின்றன. \"இந்தோனேஷியா, ஜாவா, சுமத்ரா\" போன்றவற்றையெல்லாம் இராஜராஜன் பத்தாம் நூற்றாண்டில் ஒரே குடையின் கீழ் ஆண்டதாகக் கூறுயிருப்பது முற்றிலும் தவறு. இவை, இராஜேந்திரரின் காலத்தில் பதினொன்றாம் நூற்றாண்டிலேதான் சோழர் படையெடுப்புக்கு உட்பட்டன. \"கி.பி 1004-ம் ஆண்டு தஞ்சையில் பிரகதீஸ்வரர் கோயில் திருப்பணிகளை ராசராசன் மிகவும் திட்டமிட்டு ஆறே ஆண்டுகளில் கட்டுமான பணியை முடித்தான்\", என்று கூறுபவரே அதற்கு முரணாக, \"இன்ற��ம் 21 நாட்டிய கரண சிற்பங்கள் பூர்த்தி ஆகாமல் உள்ளன\", என்றும் கூறுகிறார். கட்டுரையாளர், தஞ்சை பெரிய கோயில் விமானத்தின் சாந்தார நாழியில் (இதை கோபுரத்தின் உட்பிரகாரம் என்கிறது கட்டுரை. கோபுரம் என்பது நுழை வாயில். 216 அடி உயரத்திற்கு ஓங்கி நிற்கும் கட்டிடம் விமானம்) அமைந்திருக்கும் நாட்டியக் கரணச் சிற்பங்களை ஆழ்ந்து நோக்கியிருப்பின், பூர்த்தியாகாதவை 27 சிற்பங்கள் என்று உணர்ந்திருப்பார். அத்துடன், இன்னும் பல இடங்களிலும் அக் கோயில் பூர்த்தியாகாததையும் உணர்ந்திருப்பார். \"தஞ்சை பெரிய கோயில் திருப்பணிகள் நிறைவுறும் சமயம் ஏதோ காரணமாக ராசராசன் தஞ்சையை விட்டு வெளியேற முடிவெடுத்தான்\", என்ற கருத்தை நிறுவ எந்த ஆதாரங்களையும் கொடுக்காதது குறிப்பிடத்தக்கது.\nதிருவலஞ்சுழி, அப்பரும் சம்பந்தரும் மகிழ்ந்து பாடிய புண்ணிய பூமி. அங்கிருக்கும் சடைமுடிநாதர் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அனைத்துக் கோயில்களையும், மா.இராசமாணிக்கனார் ஆய்வு மையம் முழுமையாக ஆய்வு செய்தபோது, பல கள ஆய்வுகளில் கலந்து கொள்ளும் பேறு எனக்குக் கிடைத்தது. அதனால், திருவலஞ்சுழியைப் பற்றி நன்றாக அறிவேன். \"திருவலஞ்சுழியில் 6-1-1015-ல் தனது தந்தையாரின் முதல் திவசத்தை ராஜேந்திரசோழன் நடத்தினான்\", என்று பக்கத்திலிருந்து பார்த்தது போல கட்டுரையாளர் எழுதியிருப்பது வருத்தத்துக்குரியது. இராஜேந்திரரின் மூன்றாவது ஆட்சியாண்டில் 'தில பர்வதம் புக்கருளின' என்ற சொல்லாட்சி வரும் கல்வெட்டின் அருகிலேயே இருக்கும் இன்னொரு க்ஷேத்திரபாலர் கோயில் கல்வெட்டு, அதே ஆண்டில் இராஜராஜரும் ஆட்சியில் இருந்ததை (29-ஆம் ஆட்சியாண்டு) தெரிவிக்கறது. இதனால் 'தில பர்வதம் புக்கருளின' என்பதற்கான பொருள் 'திவசம் ஆகாது என்பது உறுதியாகிறது. உயிரோடு இருந்தவரைப் பிணமாக்கிய புண்ணிய காரியத்தைச் செய்திருக்கும் கட்டுரையாளர், \"எட்டு பூக்களிட்டு பிண்டமளித்து கேந்திர பாலதேவருக்கு திருவடி சாத்தி வழிபட்டுள்ள செய்தி திருவலஞ்சுழி கல்வெட்டில் உள்ளது\", என்று கூறியிருப்பது அப்பட்டம்மான பொய்.\nபக்கிரிசாமி படையாச்சியாரின் நிலத்தில் இருக்கும் இலிங்கத்திற்கு அருகில் எந்தவித கோயில் கட்டுமானமும் கிடைக்காத நிலையில், \"ராஜேந்திரசோழன் தனது தந்தையை உடையாளூர் அருகே நல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சிறந்த பள்ளிப்படை கோயிலை உருவாக்கினான்\", என்று எப்படிக் கூறுகிறார் பால்குளத்தி அம்மன் கோயில் கல்வெட்டு சுட்டுவது முதலாம் இராஜராஜரின் பள்ளிப்படை எனக் கொள்ளின், பல நூறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும் வகையில் தன் சிற்றன்னைக்குப் பள்ளிப்படை கட்டிய இராஜேந்திரர், \"இருந்த சுவடு தெரியாமல்\" அழியும் வகையிலா தன் தந்தையாருக்கு பள்ளிப்படை அமைத்திருப்பார்\nவரலாற்றாய்வில் பல ஆண்டுகளாய் ஈடுபட்டு வரும் முனைவர் கலைக்கோவன், \"பல ஊர்களில் பரவலாகக் கிடைக்கும் கைவிடப்பட்ட லிங்கத் திருமேனி போல்தான் பக்கிரிசாமி படையாச்சியாரின் நிலத்தில் இருக்கும் லிங்கமும் இருந்தது\", என்கிறார். \"ஜீவசமாதிக்கும், பள்ளிப்படை கோயிலுக்கும் சதுர பீடமே பயன்படுத்தப்படும்\", என்பதெல்லாம் கட்டுக் கதையே அன்றி வேறொன்றுமில்லை. இன்று வழிபாட்டில் இருக்கும் பள்ளிப்படையல்லாத பல கோயில்களில் உள்ள லிங்கங்கள் சதுர பீடத்துடன் காணப்படுகின்றன. (உதாரணம் நாலூர் மாடக் கோயில்). பள்ளிப்படை கோயில்கள் என்று கல்வெட்டுகள் சுட்டும் கோயில்களை நோக்கின், அங்கிருக்கும் லிங்கங்கள் எல்லாமே சதுர பீடத்துடன் அமையாதிருப்பதை உணரலாம்.\nஇராஜராஜரின் பெருமையை எடுத்துக் காட்ட வேண்டுமெனில், 'இராஜராஜன் திருநாள்' என்று அவன் இருந்த காலத்திலேயே கொண்டாடப் பட்ட \"ஆவணி சதயம்\" நாளைப் பற்றி உலகுக்குச் சொல்லலாம். 'புதைந்து கிடக்கும் வரலாற்றினை' வெளிச்சமிட்டுக் காட்ட வேண்டுமெனில், உத்திரமேரூர் கைலாசநாதர் கோயில், ஆறை வடதளி போன்ற வரலாற்றுச் சின்னங்கள் இன்றிருக்கும் சூழலைப் பற்றி எழுதலாம். அதை விடுத்து, இல்லாத ஒன்றை இருப்பதாகக் கூறுவது, கல்வெட்டுகள் கூறுவது போல 'கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவம்' போன்றது. அதிலும் லட்சக் கணக்கான வாசகர்களைக் கொண்ட விகடன் பிரசுர வெளியீடாய் இப்படிப்பட்ட வதந்திகள் பரவினால், இன்று எவ்வளவுதான் முயன்றாலும் \"தஞ்சை பெரிய கோயில் விமானத்தின் சிகரம் ஒரே கல்லால் ஆனது அல்ல\" என்ற உண்மையை மக்கள் ஏற்க மறுப்பது போல, நாளை பல வதந்திகள் உண்மைகளாகிவிடும்.\nகிரீவத்திலிருந்துப் பார்க்க, சிவகங்கைக் குளமும், மேற்கிலிருந்த அழகிய நந்தவனமும், சரபோஜி அரண்மனையும், பல ஆண்டுகளாய் நிற்கும் மணிக்கூண்டும், எறும்புகள் போலத் தெரிந்த மனிதர்களும், அட்டையில் செய்த கட்டிடங்கள் போலக் காட்சியளித்த கோபுரங்களும், திருச்சுற்று மாளிகையும் கண்ட போது பாபநாசம் சிவனின் காம்போதி ராக பாடலான 'காணக் கண் கோடி வேண்டும்' என்ற பாடலைத் தானாகவே வாய் முணுமுணுத்தது.\nதஞ்சைக் கோயிலின் விமானத்தின் நிழல் தரையைத் தொடும் என்று நான் முன்னரே அறிந்திருந்த போதும், கிரீவத்திலிருந்தபடி தரையில் வீழ்ந்திருக்கும் பிரம்மாண்ட நிழலைக் கண்ட போது உள்ளக்குள் இனம் புரியா நிறைவு ஏற்பட்டது. நிழல் விழுமென்ற செய்தியை பலர் முன்பே கூறியிருப்பினும், அன்று தென்பட்ட பிரம்மாண்ட நிழலை புகைப்படமாய் கைது செய்து, உலகெங்கும் இணைய உலா வர வைக்கலாம் என்ற எண்ணமே அந்நிறைவுக்குக் காரணமாக இருக்கலாம்.\nகிரீவத்தலிருந்து பிரிய மனமே வராத போதிலும், சிகரம் எங்களை அழைத்ததால், அரை மனதுடன் சிகரத்தை அடைந்தோம். அங்கு ஏற்கெனவே காத்திருந்த கிருபாசங்கருடன் சேர்ந்து பல படங்கள் கிளிக்கியபின், பிரம்மாண்ட கலசத்திலடியில் அனைவரும் அமர்ந்தோம். குழைவுக் குரலோன் கோகுல் இல்லாத சமயங்களில், இதைப் போன்ற நெகிழ்ச்சியான நிகழ்வுகள் நடப்பின் நான் பாடுவது வழக்கம். அன்றோ, சாரீரம் முழுவதையும் சளி அமுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தது. முனைவர் கலைக்கோவன் \"பாடுங்க தம்பீ இங்க பாடலைன்னா வேற எங்க பாடறது இங்க பாடலைன்னா வேற எங்க பாடறது\" என்ற போதும் நா எழவில்லை. அந்த சமயத்தில் பத்மநாபனின் அற்புதக் குரல் ஆபேரி ராகத்தில் 'காதலாகி கழிந்துருகி கண்ணீர் மல்கி' என்று உருகி அனைவரையும் உருக்கியது. அப்பாடலின் முதல் வரியை அவர் பாடியதும், ஜனவரி 2005-இல் வெளியிட்ட இராஜராஜீஸ்வரம் சிறப்பிதழுக்காக முனைவர் கலைக்கோவனின் கட்டுரையே நினைவில் நிறைந்தது. அவரின் பல கட்டுரைகளை மிகவும் இரசித்துப் படித்திருக்கிறேன் எனினும், என்னை அக்கட்டுரை உணர்ச்சிவசப்பட வைத்தது போல வேறு கட்டுரைகள் வைத்ததில்லை என்றே கூற வேண்டும். பதநாபன் பாடிய பின் நானும் 'குனித்த புருவமும்' என்ற தேவாரப் பாடலை என் மனம் போன மெட்டில் பாடினேன். அதன் பின் இலாவண்யா காம்போதியில் 'தயாபரா மகேஸ்வரா' பாடினார். சூரியனின் மாலைக் கிரணங்கள் மங்கத் தொடங்குவதற்கு முன் தொல்லியில் அளவீட்டுத் துறையைச் சேர்ந்த திரு.மோகனின் உதவியுடன் 'குழுப் படங்கள்' எடுத்துக் கொண்டோம்.\nபின்பு அவரின் உதவியுடனே கிரீவப் பகுதியிலிருந்த பூத கணத்தையும் தரிசித்தேன். சிகரத்தில் கொடியை நாட்டினால் அது அப்பூதத்தின் தலையில் இருந்த ஓட்டையில் அழகாய் உட்கார்ந்து கொள்ளுமாறு அமைக்கப் பெற்றிருக்கிறதாம். சிகரத்தின் மேல் இருந்த பேறு பாதி நேரம் என் சிந்தை என்னிடம் இல்லாததால், முக்கியமாய் புகைப்படத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்த சில விஷயங்களை பதிவு செய்யாமலே விட்டுவிட்டேன். அவற்றுள் ஒன்றுதான், விமானத்தின் சிகரம் பல கற்களால் ஆனது என்ற உண்மையை உணர்த்தும் படம்.\nபார்ப்போம். பிழைத்துக் கிடந்தால், அடுத்த வாய்ப்பு என்று ஒன்று வாய்க்குமெனின், விட்டவைகளுள் பல நூற்றில் சிலவற்றையாவது மனதிலும் படத்திலும் பதித்து பகிர்ந்து கொள்ள முயற்சி செய்கிறேன். அவன் சித்தம் எப்படியோ\nதமிழர் கட்டிடக் கலையின் சிகரமாய் அமைந்திருக்கும் தஞ்சை இராஜராஜீஸ்வரத்தின் ஸ்ரீவிமானத்தைக் கண்ட பொழுதெல்லாம் உள்ளம் துள்ளும். என் பாட்டனின் சாதனை என்று நெஞ்சம் இறுமாப்பு கொள்ளும். கைலாயத்தை பூமியில் கொணரும் முயற்சியே அவ்விமானம் என்ற கூற்றினைக் கேட்கும் பொழுதெல்லாம், கைலாயம் இத்தனை அழகாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்க முடியுமா என்ற ஐயம் தோன்றும். தளத்துக்குக் தளம் மாறும் ஆர அமைப்பில் சாலைகள், கர்ணகூடுகள், பஞ்சரங்கள், கர்ணசாலைகள் இன்னும் பல சிறிய, பெரிய உறுப்புகளின் இணைப்பினை மனதில் பதித்துக் கொள்ள எத்தனை முறை முயன்றாலும், இறுதியில் உள்ளம் தோல்வியையே தழுவும். அந்த தோல்வியிலும் ஒரு சுகம் பிறக்கும்.\nபள்ளி இறுதித் தேர்வு எழுதி முடிவுக்குக் காத்திருந்த வேளையில் பொழுது போக்க வேண்டி 'பழைய புத்தகக் கடையை' மேய்ந்த பொழுது கிடைத்த 'பொன்னியின் செல்வன்' நாவலின் பிரதி என் வாழ்வின் திருப்புமுனையாக அமையும் என்று யார்தான் நினைத்திருக்க முடியும் வந்தியத் தேவனும், அருள்மொழிவர்மரும், ஆழ்வார்கடியானும் மனதிற்குள் ஒரு கற்பனை உலகை உருவாக்க, அவ்வுலகம் தஞ்சை ஜில்லாவில் இருப்பதாய் நினைத்து, கல்லூரியை தஞ்சையில் தேர்வு செய்யும் அளவிற்கு 'பொன்னியன் செல்வன்' என்னை பாதித்திருந்தது. தஞ்சைத் தரணியில் காலடி வைத்ததும், குந்தவை பிராட்டியார், சேந்தன் அமுதன், மாட மாளிகைகள் என்று என் கற்பனை உலகத்திற்கும் நிதர்சன���்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லாதது கண்டு உள்ளுக்குள் இழைகள் அறுந்து விழுந்தாலும், ஊரின் நடுவே கம்பீரமாய் வீற்றிருக்கும் இராஜராஜீஸ்வரமுடையார் கோயிலைக் கண்ட பொழுதிலேயே என் கற்பனை உலகிற்கு மீண்டுவிட முடிந்தது. கேரளாந்தகன் திருவாயிலையோ, இராஜராஜன் திருவாயிலையோ, விமானத்தின் அமைப்பினையோ, கல்வெட்டுச் செய்திகளையோ, சிற்பங்களின் சிறப்புக்களையோ அறியாத பொழுதும் உள்ளுக்குள் எழுந்த உவகைக்கு என்றும் குறைவும் இருந்ததில்லை. விமானத்தின் தெற்கிலும், வடக்கிலும் அமைந்திருக்கும் புல் வெளிகளில் அமர்ந்தபடி சிகரத்தை அண்ணாந்து நோக்கி மெய் மறந்த கணங்கள்தான் எத்தனை\nஇராஜராஜீஸ்வரமுடையார் கோயிலை ஒட்டி அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதியான சீனிவாசபுரத்தில் இருந்த ஒற்றை அறை மாளிகையின் மொட்டை மாடியில் அமர்ந்தபடி ஸ்ரீ விமானத்தின் சிகரத்தையும், இரவு வேளையில் ஸ்தூபியின் மேலிருக்கும் விளக்கின் ஒளியால் மிளிரும் விமானத்தின் அழகையும் பார்த்தபடி கழித்த கணங்கள்தான் எத்தனை\nகல்லூரிப் படிப்பில் ஆண்டுகள் கரைய, ஆங்காங்கே கேட்ட/படித்த தகவல்களின் மூலம் இராஜராஜீஸ்வரத்தைப் பற்றி நிறைய அறிய முடிந்தது. அப்படி அறிந்த செய்திகளுள் 99 விழுக்காடு செய்திகள் இன்னும் சில ஆண்டுகளில் பொய்த்துப் போகும் என்று கணப் பொழுதும் நினைத்ததில்லை. அப்படி அறிந்த செய்திகளுள் ஒரு சரியான செய்திதான் தஞ்சை ஓவியங்களைப் பற்றியது. எழுத்தாளர் பாலகுமாரன் ஒரு கட்டுரையில், \"தஞ்சை விமானத்தில் வரையப்பட்டிருக்கும் சோழர் கால ஓவியங்களை ஒவ்வொருவரும் சாவதற்குள் ஒருமுறையேனும் கண்டு விட வேண்டும்\", என்று எழுதியிருந்தது என்னுள் ஆழமாய்ப் பதிந்தது. அன்று தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு வருட காலம் கோயில் சிவாச்சாரியார்கள், ஊர் பிரமுகர்கள், தொல்லியல் அளவீட்டுத் துறையினராய் எனக்குத் தோன்றியவர்கள் என்று காண்போரையெல்லாம் நச்சரித்து, எப்படியாவது ஒருமுறை அவ்வோவியங்களைக் கண்டுவிட மாட்டோமா என்று ஏங்கிய நாட்கள்தான் எத்தனை ஒரு முறை எப்படியோ அச்சாந்தார நாழிகளுள் நுழைய முடிந்துவிட்டாலும், இரண்டாவது தளத்தில் செதுக்கப்பட்டிருக்கும் பரத நாட்டியக் கரணங்களைக் காணக் கொடுத்துவைத்திருந்த கண்களுக்கு, முதல் தளத்திலிருந்த ஓவியங்களைக் காண முடிய��ில்லை. அழைத்துச் சென்றவர், \"மூச்சுக் காத்து பட்டால் ஓவியங்கள் பாழாகிவிடும். மிக மிக முக்கியமான பிரமுகராய் இருந்தாலன்றி ஓவியங்களைக் காண முடியாது. நீங்கள் பிரதமராகவோ, அமைச்சராகவோ குறைந்த பட்சம் கலெக்டராகவோ வாருங்கள். ஓவியங்களைப் பார்க்கலாம்\", என்றார். அந்நிகழ்வுடன் ஓவியங்களைக் காணும் முயற்சியைக் கிடப்பில் போட்டு மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றேன். முயற்சி கிடப்பில் கிடந்தாலும் ஏக்கம் என்றும் பசுமையாய்த்தான் இருந்தது.\nபடிக்கும் நேரத்தில் படிப்பதைத் தவிர அனைத்தையும் செய்தபடி, நாளுக்கு பத்து மணி நேரத்துக்கு மேல் இணையத்தில் மேய்ந்தபடி மடலாடற் குழுக்களில் அரட்டை அடித்துக் களித்திருந்த போதுதான், 'பொன்னியின் செல்வனைப் பற்றி அரட்டை அடிக்கவும் ஒரு குழு தொடங்கினால் என்ன', என்று தோன்றியது. அப்படித் தொடங்கப்பட்ட குழுவின் பரிணாம வளர்ச்சியை முன்னமே இத்தளத்தில் அளித்திருக்கிறோம். எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்த பலரை இணைக்கும் பாலமாக அமைந்த குழுவின் பாக்கியம்தான் எங்களை இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்திற்கு அறிமுகம் செய்தது.\nபின்னாளில் வரலாறு.காம்-இன் ஆசிரியர் குழுவாக உருவான குழுவின் முதல் பயணத்தின் போதுதான் முனைவர் கலைக்கோவனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் நார்த்தாமலையில் பார்த்ததைப் பற்றியும், எங்களுக்கு முன்னமே தெரிந்த அரைகுறை விஷயங்களில் இருந்த சந்தேகங்களைப் பற்றியும் நாங்கள் பல மணி நேரம் பேசியபடி நிகழ்ந்த அந்தச் சந்திப்பின் முடிவில், அடுத்த நாள் எங்கள் பயணத்திற்கு அவரும் உடன் வருவதாக ஒப்புக் கொண்டார். நான் பல நூறு முறை சென்றிருந்த இராஜராஜீஸ்வரத்திற்கு முனைவர் கலைக்கோவனுடன் செல்லப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் மூழ்கியிருந்த போதும், அப்பயணத்தின் போது என் பல நாள் ஏக்கம் தீரும் என்பதை அறிந்திருக்கவில்லை.\nபல முறை கடந்து சென்ற இராஜராஜன் திருவாயிலின் உப பீட கண்ட பகுதியில் அமைந்திருந்த சிற்பங்களை முதல் முறையாய் உற்று நோக்க வைத்த பயணம் அது 'நிழல் விழா விமானம்', 'ஒரு பிரம்மாண்டமான கல்லால் ஆன சிகரம் கொண்ட விமானம்' என்றெல்லாம் நான் கேள்வியுற்றிருந்த தகவல்களை எல்லாம் தகர்த்தபடி, அவ்விமானத்தின் அமைப்பை கட்டிடக்கலைச் சொற்களொன்றுமறியாத எங்களுக்க��ம் புரியும்படி விளக்கியபடி விமானத்தின் தெற்குப் பக்கம் அழைத்துச் சென்றார் முனைவர் கலைக்கோவன். தென்புறமிருந்த இரும்புப் படிகளில் ஏறி சாந்தாரச் சுற்றினை அடைந்ததும்தான் என் நெடு நாள் கனவு நான் பிரதமாரகவோ, மந்திரியாகவோ ஆகாமலேயே பலிக்கப் போவதை உணர்ந்தேன். சாந்தார நாழியில் நான் கண்ட ஓவியங்கள், நெஞ்சில் நீங்காக் காவியங்கள். நாயக்கர் சுதையிலிருந்து மீண்ட பொழுது அதிகம் பாழாகியிருந்த ஆலமர் அண்ணல் ஓவியத்தைக் கடந்து கயிலையை நோக்கி விரையும் அலங்காரமான ஐராவதமும், அதன் மேல் சுந்தரரும், அதன் வாலில் இருந்த வாணனும் என்னை மறக்கச் செய்தனர். அரசர்களும் அடியவர்களும் அமைத்துக் கொடுத்த இல்லங்களான கோயில்களில் வீற்றிருக்கும் சிவனைக் காட்டிலும் யதார்த்தமாய் தன் சொந்த வீடான கயிலாயத்தில் உமையுடன் அமர்ந்திருக்கும் சிவபெருமானின் அமர் நிலையும், அவர் கண்களும் இதழ்களும் சிந்தும் சிரிப்பும், கனிவும் என்னை சந்தோஷத்தின் எல்லைக்கு இட்டுச் சென்றன. அதன்பின் கேட்டவை பல கண்டவை பல, அவையெல்லாம் என் செவிகளின் வழி சிந்தையில் விழுந்தனவா என்று நானறியேன். கோகுலும் மற்றவர்களும் கூறித்தான் 'சிதம்பர வழிபாடு' மற்றும் 'திருபுராந்தகர்' ஓவியங்களும் அங்கிருந்ததைத் தெரிந்து கொண்டேன். கயிலையம்பதியில் வீற்றிருந்த பெருமானைக் கண்ட மனது மீண்டு உலகிலிறங்கி வர ஒரு வார காலம் பிடித்தது.\nஅதன்பின் சென்ற பயணங்கள்தான் எத்தனை கோயில்களின் மேல் வளர்ந்த காதலும், குழு நண்பர்களிடம் மலர்ந்த நட்பும், முனைவர் கலைக்கோவனும், முனைவர் நளினியும் காட்டிய அன்பும் பரிவும், என் வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைத்தன. எங்கள் அனுபவங்களையும், நாங்கள் பெற்ற படிப்பினைகளையும் அவ்வப்பொழுது கட்டுரைகளாக்கி முனைவர் கலைக்கோவனுடன் பகிர்ந்துகொள்வதுண்டு. அக்கட்டுரைகளில் எங்கள் உணர்வின் படப்பிடிப்பு இருந்த அளவிற்கு வரலாற்றுத் தகவல்கள் இருந்ததில்லை. அந்த சமயத்தில் முனைவர் கலைக்கோவனின் ஆய்வுகளை இணையத்தில் பதிவு செய்வதைப் பற்றியும், அவர் எங்களுக்குச் சொல்வதை முறையாகப் பகிர்ந்து கொள்வதைப் பற்றியும் பலமுறை பேசினோம். ஆகஸ்டு (அல்லது ஜூலையின் பின் பகுதியாக இருக்கலாம்) 2004-இல் திருத்தவத்துறைக்குச் சென்ற போதும் இதைப் பற்றிய பேச்சு (கிருபாவின் தயவால்) ��ழுந்தது. இவர்களை விட்டால் திட்டமிட்டபடியே இன்னும் பல ஆண்டுகள் கடத்திவிடுவார்கள் என்று நினைத்ததாலோ என்னமோ, \"இதைப் பற்றி பலமுறை பேசியாகிவிட்டது. விரைவில் ஏதாவது செய்யுங்கள். ஆகஸ்டு 15-ஐ கால எல்லையாகக் கொண்டு, வரலாற்றுக்காக ஒரு மாத மின்னிதழைத் தொடங்குங்கள்\", என்று சற்று வேகமாகவே கூறினார் கலைக்கோவன்.\nஒரே சமயத்தின் பல வேலைகளில் மூக்கை நுழைத்து ஒரு வேலையையும் நிறைவாகச் செய்ய முடியாமல் திணருவது என் சுபாவம். வரலாறு.காமின் வரவுக்குப் பின், பெரிய அளவில் இல்லையெனினும், மாதம் ஒருமுறை எழுத வேண்டுமென்பதற்காகவாவது, வரலாற்றுத் துறையில் நான் பெற்ற படிப்பினைகளை பதிவு செய்வதில் கொஞ்சம் ஒழுங்கு பிறந்தது. வரலாறு.காமின் இதழுக்காக வேண்டி பலமுறை சென்ற இடம் இராஜராஜீஸ்வரம். ஜனவரி 2005-இல் இராஜராஜர் அமைத்த அப்பெருந்தளியினுக்காய் ஒரு சிறப்பிதழைக் கொண்டு வர விழைந்து மேற்கொண்ட பயணங்கள் அவை. கட்டிடக் கலையை கமலக்கண்ணன் அலச, இலாவண்யாவோ தெற்குதிசை முக மண்டபக் கல்வெட்டில் ஐக்கியமானார். வழக்கம் போல் நான் எல்லாவற்றிலும் கலந்து என் கருத்துக்களை (பெரும்பாலும் வீம்புக்காகவாவது மாற்றுக் கருத்துக்களை கூறுவதே என் வாடிக்கை) கூறியபடி அப்பயணங்களைக் கழித்தாலும், அப்பிரம்மாண்ட விமானத்தைக் கண்ட மாத்திரத்தில் பிரமிப்பு மட்டுமே எஞ்சியது. எதைப் பற்றி எழுதலாம் என்று யோசிக்கக் கூட முடியாத அளவு அந்த பிரமிப்பு என்னை மிரளச் செய்தது. கடைசியில், இந்த விமானத்தைப் பற்றி எழுத வேண்டுமெனில் சிறப்பதிழை எத்தனை ஆண்டுகள் கழித்து வெளியிட நேருமோ என்ற அச்சம் வர, ஸ்ரீ விமானத்தை விட்டுவிட்டு சண்டேசுவரர் திருமுன் கைப்பிடிச் சுவர் சிற்பங்களைப் பற்றி எழுத முடிவெடுத்தேன். ஸ்ரீவிமானத்தைக் கண்டு மிரண்டாலும், என்றேனும் ஒரு நாள், இவ்விமானத்தின் ஒரு சிறிய பகுதியைப் பற்றியாவது தரமான ஆய்வொன்றைச் செய்ய வேண்டும் என்ற பேராசை மட்டும் முளைத்து, நாளுக்கு நாள் வளர்ந்தபடியேயிருந்தது.\nஅதன்பின் நிகழ்ந்த வலஞ்சுழிப் பயணங்களில் கற்றவைகள் பல. கற்றவைகளைவிட, கற்க வேண்டியவைப் பற்றிய தெளிவு ஓரளவு கிடைத்ததென்றுதான் கூற வேண்டும். சிறந்ததொரு வரலாற்றாய்வு முறையை நேரில் காணக் கிடைத்தது நாங்கள் செய்த புண்ணியம். முதல் சந்திப்பிலிருந்து எங்கள் உற்சா��த்தின் ஊற்றாக விளங்கி வரும் முனைவர் கலைக்கோவனுடன், நாளடைவில் சற்றே உரிமை எடுத்துக் கொண்டு, அவர் சென்ற இடங்களுக்கெல்லாம் உடன் செல்ல முடிந்தது. கணக்கிலடங்கா கேள்விக் கணைகளை அவர் மேல் வீச முடிந்தது. அவ்வாறு சென்ற பயணங்களுள் பலமுறை சென்றது வலஞ்சுழியும், தஞ்சையுமாகத்தான் இருக்கும். சுந்தரரின் வாழ்வைச் சித்தரிக்கும் ஓவியத்தை பல ஆண்டுகளாக ஆய்வு செய்த குறிப்புகளை எல்லாம் கொண்டு அவ்வோவியத்தை மட்டும் ஒரு நாள் முழுதும் கண்ட நாள் நெஞ்சில் நீங்காத நாளாகும்.\nஇப்படி பல பயணங்களை எண்ணிப் பார்க்கையில், இதை விட இன்பம் தரக் கூடிய பயணமொன்று இருக்கவே முடியாது என்று நான் நினைத்த பயணங்கள் எத்தனையோ. அத்தனைக்கும் சிகரம் வைத்தாற் போல் அமைந்த பயணம் ஏப்ரல் 2-ஆம் தேதி அன்று அமைந்தது. தஞ்சை பெருவுடையார் கோயில் விமானத்தை சீர் படுத்த சாரம் கட்டியிருப்பதாக 'தி ஹிந்து' தெரிவித்த செய்தியைக் கண்டவுடனேயே விமானத்தில் மனம் ஏற ஆரம்பித்துவிட்டது. உடனே முனைவர் கலைக்கோவனை தொடர்பு கொண்டு 'விமானத்தின் சிகரத்தைத் தொட முடியுமா' என்று வினவிய பொழுது, 'முயற்சி செய்யலாம்', என்றார். குறைந்த பட்சம் 5-6 வாரங்களுக்காவது சாரம் இருக்கும் என்ற நிலையில், நான் கேட்ட சில நாட்களுக்குள்ளாகவே எங்களது 'சிகரத்தை நோக்கிய' பயணம் நடை பெறாது, மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் உடையாளூர் கள ஆய்வையொட்டிதான் இப்பயணம் நடைபெறும் என்று யூகித்த நான், மார்ச்சு-30-ஆம் தேதியை ஒட்டிய வார இறுதியை சென்னையில் கழிக்கலாம் என்று இருந்தேன். அந்த வார வியாழக் கிழமை காலையில் இலாவண்யா தொலைபேசி \"ஏப்ரல் இரண்டாம் தேதி தஞ்சை விமானத்தின் மேல ஏற அனுமதி வாங்கியாச்சாம்' என்று வினவிய பொழுது, 'முயற்சி செய்யலாம்', என்றார். குறைந்த பட்சம் 5-6 வாரங்களுக்காவது சாரம் இருக்கும் என்ற நிலையில், நான் கேட்ட சில நாட்களுக்குள்ளாகவே எங்களது 'சிகரத்தை நோக்கிய' பயணம் நடை பெறாது, மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் உடையாளூர் கள ஆய்வையொட்டிதான் இப்பயணம் நடைபெறும் என்று யூகித்த நான், மார்ச்சு-30-ஆம் தேதியை ஒட்டிய வார இறுதியை சென்னையில் கழிக்கலாம் என்று இருந்தேன். அந்த வார வியாழக் கிழமை காலையில் இலாவண்யா தொலைபேசி \"ஏப்ரல் இரண்டாம் தேதி தஞ்சை விமானத்தின் மேல ஏற அனுமதி வாங���கியாச்சாம்\" என்றார் குதூகலமுடன். வியாழக் கிழமை இரவு பேருந்தில் சென்னை சென்று, அடுத்த நாளே கிளம்பி தஞ்சையை அடைந்து, அடுத்த நாள் இரவு பெங்களூர் திரும்பும்படியான சூழ்நிலை. எனக்கோ, வியாழக் கிழமை காலையிலேயே நல்ல ஜலதோஷமும் தலைவலியும். இந்த அலைச்சலை உடல் தாக்குப் பிடிக்குமா என்ற கேள்வியெழுந்தது. \"இப்பயணத்துக்குப் பின் இரண்டு வாரம் படுக்கையில் விழ நேர்ந்தாலும் பரவாயில்லை\" என்றது மனம். எத்தனை நாட்கள் என்னுள் இன்ப ஊற்றைக் கிளப்பிய விமானமது\" என்றார் குதூகலமுடன். வியாழக் கிழமை இரவு பேருந்தில் சென்னை சென்று, அடுத்த நாளே கிளம்பி தஞ்சையை அடைந்து, அடுத்த நாள் இரவு பெங்களூர் திரும்பும்படியான சூழ்நிலை. எனக்கோ, வியாழக் கிழமை காலையிலேயே நல்ல ஜலதோஷமும் தலைவலியும். இந்த அலைச்சலை உடல் தாக்குப் பிடிக்குமா என்ற கேள்வியெழுந்தது. \"இப்பயணத்துக்குப் பின் இரண்டு வாரம் படுக்கையில் விழ நேர்ந்தாலும் பரவாயில்லை\" என்றது மனம். எத்தனை நாட்கள் என்னுள் இன்ப ஊற்றைக் கிளப்பிய விமானமது அந்த விமானத்தின் சிகரத்தையடைந்து கலசத்தைத் தொடும் வாய்ப்பு பின்பொருமுறை கிடைக்குமா அந்த விமானத்தின் சிகரத்தையடைந்து கலசத்தைத் தொடும் வாய்ப்பு பின்பொருமுறை கிடைக்குமா இம்முறை கிடைத்ததே கனவா நனவா, என்று நம்ப முடியாத நிலை.\nஆனது ஆகட்டும் என்று சென்னை சென்றடைந்த புனித வெள்ளியில் என் உடல் நிலை இன்னும் மோசமான நிலையை அடைந்தது. வீட்டில் சொன்னால் தஞ்சை பயணத்திற்குத் தடை சொல்லிவிடுவார்களோ என்று வாய் மூடி மௌனியாய் பகல் பொழுதைக் கழித்தேன். வாய் வேண்டுமானால் இருமலுக்கும் தும்மலுக்குமிடையில் பேச முடியாமல் தவித்திருக்கலாம். மனதிற்குள் என்னமோ ஓராயிரம் சம்பாஷணைகள், அத்தனையும் இராஜராஜீஸ்வரத்தைப் பற்றித்தான் என்று சொல்லவும் வேண்டுமோ ஒரு வழியாய் புனித வெள்ளியை ஓட்டி, சனிக்கிழமை கண் விழித்த பொழுது தலையெல்லாம் பாரம், நடையில் கூட சற்றே தள்ளாட்டம் தெரிந்தது. ஆனது ஆகட்டும் என்று கிளம்பி சனிக்கிழமை இரவு திருச்சியை அடைந்து, எங்கள் ஆஸ்தான உறைவிடமான விஜய் லாட்ஜில் இரவினைக் கழித்தோம்.\nவழக்கமாக குறித்த நேரத்திற்குக் குறைந்த பட்சம் அரை மணி நேரம் கழித்துச் சென்றே பழக்கப் பட்ட நாங்கள், இப்பயணத்தின் பொழுது இரவில் சரியாக தூங்கக் கூட முடியாமல், மணி எப்போதடா 5.30 அடிக்கும் என்று காத்திருந்து, குறித்த நேரத்துக்குச் சற்று முன்பாகவே முனைவர் கலைக்கோவனின் மருத்துவமனையை அடைந்தோம். மனம் எங்கும் இராஜராஜீஸ்வரம் நிறைந்திருப்பினும், முதலில் நாங்கள் சென்றது தமிழ் பல்கலைக்கழகத்திற்குத்தான். தமிழகத்தில் முதல் முறையாக பிராமி கல்வெட்டுடன் கூடிய நடு கற்களைக் காணச் சென்றோம். பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் பொழுதே முனைவர் கலைக்கோவன் மிகுந்த உணர்ச்சி வசப்பட்ட நிலையில் காணப்பட்டார். கற்களைக் கண்டு, கல்வெட்டுகளில் 'ஆகொள்' என்ற சொல்லாட்சி பயன்படுத்தப்பட்டதை அறிந்தவுடன், அவர் உவகைக் கடலில் ஆழ்வதை உணர முடிந்தது. 'நடுகற்கள் எழுத்துடன் இருந்திருக்கும்', சங்கப் பாடல்களில் நடு கற்களில் வரும் 'எழுதிய' என்ற பதம் எழுத்தைக் குறிக்குமே அன்றி ஓவியத்தைக் குறிக்காது என்ற அவரது கூற்றிற்குச் சான்றாய் கிடைத்த கற்களைக் கண்டதும் அவர் உணர்ச்சவசப்படுதல் நியாயம்தானே தமிழகத்தின் தொன்மையான எழுத்துக்களைக் கண்டதுடன், ஓர் அரிய மனிதரையும் காணக் கிடைத்தது. தமிழ் பல்கலைக்கழகத்தில் பணி புரியும் பேராசரியர் இராஜன்தான் அம்மனிதர். தமிழையும் வரலாற்றையும் பின்னுக்குத் தள்ளி தன் புகழை எப்பாடுபட்டாவது முன்னுக்குக் கொண்ட வர நினைக்கும் பலருக்கு இடையில், உலகையே ஒரு கணம் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த கற்களை கண்டுபிடித்த போதும், அக் கற்களைப் பற்றிய உண்மைகள் தெளிவாகாது செய்தி வெளியிடக் கூடாது என்பதற்காக வேண்டி தமிழ்நாட்டின் அனைத்து அறிஞர்களுக்கும் தகவல், அழைப்பு, புகைப்படங்கள் அனுப்பி, தனது கருத்தை தயங்காமல் கூறி, மாற்றுக் கருத்து கூறின் தயங்காமல் பரிசீலிக்கும் ஓர் உண்மை விளம்பியைக் கண்டது நாங்கள் செய்த பாக்கியம். எதிர்பாரா சந்திப்பெனினும், தஞ்சை விமானத்தில் ஏறிய பொழுது அடைந்த அதே அளவு மகிழ்ச்சியை நடு கற்களைக் கண்ட பொழுதும், பேராசிரியர் இராஜனைச் சந்தித்த போதும் அடைய முடிந்தது.\nஇக் கற்கள் கிடைத்த கதை மிகவும் சுவாரசியமானது. ஒரு பள்ளிச் சிறுவன் தமிழ் பல்கலைக்கழக மாணவர்களை அணுகி, 'எங்கள் ஊரில் எழுத்துடன் கற்கள்' இருக்கின்றன என்று கூறியதை தொடக்கமாகக் கொண்டு, அம் மாணவர்களின் தேடலாலும், பேராசிரியர் இராஜனின் கைக் காட்டலாலும், சங்க கால நடு கற்கள் முதன் முறையாக தமிழ்நாட்டில் வெளிவந்துள்ளன. வரலாற்றுத்துறையில் ஈடுபாடு கொண்ட பலருக்கே பிராமி கல்வெட்டுக்கும், கற்களில் இருக்கும் கீறல்களுக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினம் என்ற பொழுது, இந்தத் துறையில் சற்றும் பரிச்சயம் இல்லாத சிறுவனால், அக் கற்களில் இருப்பவை எழுத்துக்கள் என்று எவ்வாறு உணர முடிந்தது என்பதுதான் ஆச்சரியம். உண்மையான அறிஞர்களும், ஆய்வாளர்களும் இருக்கும் வரையில், அவர்கள் தேடிச் செல்லாத போதும், தக்க தரவுகள் அவர்கள் கதவைத் தாமே தட்டும் என்பதை நிரூபிக்கும் இன்னமொரு நிகழ்வாகவே எனக்குத் தோன்றுகிறது.\nமுனைவர் நளினி அளித்த அறுசுவை காலை உணவை கபளீகரம் செய்தபின், மனமும் வயிறும் நிறைந்தபடி இராஜராஜீஸ்வரத்தையடைந்தோம். வெய்யிலின் உக்கிரம் முழு வீச்சில் அடிக்காத போதும், தரையில் கால் வைக்கவே சிரமமாக இருந்தது. அந்த நேரத்தில் வெற்றுக் கால்களுடன் சாரத்தின் மேல் ஏறுவதென்பது முடியாத காரியம் என்பதால், எங்கள் சாரம் ஏறும் படலத்தை மாலைக்கு ஒத்திப் போட்டு, சாந்தாரநாழியுள் நுழைந்து, சுந்தரருடன் ஐக்கியமானோம். பல வருடங்களாய் இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினர் ஆய்வு செய்யும் ஓவியத்தை, அவர்கள் செய்யும் கள ஆய்வின் போது அருகில் இருந்து நோக்கும் அரிய வாய்ப்பு எனக்கு இருமுறை கிட்டியிருக்கிறது. அந்த இரு தரமும் பல புதியச் செய்திகள் அறிஞர்களின் கண்ணில் பட்டுக் கொண்டே இருந்தது. இத்தனை வருடம் நுணுக்கமாக கவனித்த பின்னும், அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் சென்ற முறைகளில் தவறவிட்ட தகவல்கள் கிடைத்த வண்ணம் இருப்பதைப் பார்த்தாலே அவ்வோவியத்தின் தரத்தை உணர்ந்திடலாம்.\nமதிய உணவை இசையாசிரியை இரா. இலலிதாம்பாள் அவர்களின் வீட்டில் கழித்துவிட்டு மீண்டுமொருமுறை சாந்தார நாழியில் தஞ்சம் புகுந்ததுதான் தெரியும். மாலை நாலரை மணி அளவில் முனைவர் கலைக்கோவன் நினைவுபடுத்தியிருக்காவிட்டால், அந்தப் பயணம் சிகரத்தைத் தொடுவதற்காக வந்த பயணம் என்பதை சுத்தமாக மறந்திருப்போம். பொல்லாத ஓவியங்கள் எங்களை இன்னும் பல மணி நேரம் சிறைபடுத்தியிருக்கும். நான்காம் தளம் வரையில் படிகளில் ஏறி அதன்பின் மரத்தாலும், இரும்புக் குழாய்களாலும் பிணைத்துக் கட்டப்பட்டிருக்கும் சாரத்தில் ஏறியும் சிகரத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம். ஏற்கெனெவே உடல்நிலை சரியில்லாத எனக்கு, அதிகம் காற்றுப் புழக்கம் இல்லா சாந்தார நாழியில் நிற்கும் போதெல்லாம், அவ்வப்பொழுது தள்ளாட்டமும், சோர்வும் ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது. விமானத்திலிருந்து இறங்கி அருந்திய தேநீர் செய்த மாயமா அல்லது இராஜராஜீஸ்வர விமானத்தின் மேல் கட்டப்பட்டிருக்கும் சாரங்களின் மேல் என் கால் பட்டதும் நிகழந்த அதியசயத்தின் பலனா, நான்றியேன் என் உடலெங்கும் புதிய தெம்பும், உற்சாகமும் எங்கிருந்தோ வந்து சூழந்து கொண்டன. பாதி சாரம் ஏறியவுடன், \"எனக்கு உயரம் என்றால் பயம்\" என்று தயங்கித் தயங்கிச் சொன்ன பத்மநாபனை கிண்டல் செய்தபடி ஏறியதில் கிரீவத்தை அடைந்ததே தெரியவில்லை. ஆங்காங்கே தென்பட்ட சிற்பங்கள் அனைத்திலும் பலத்த சுதைப்பூச்சைச் சபித்தவாறும் அவ்வப்போது கேள்விக் கணைகளை கலைக்கோவனிடன் வீசியபடியும் எங்கள் பயணம் நகர்ந்தது.\nஒரு கட்டத்தில், ஆர உறுப்புக்களைப் பற்றி ஒன்றன் பின் ஒன்றாக நான் கேள்விகளை வீச ஆரம்பித்ததும், 'இவனைவிட்டால் இன்னும் பல நாட்களுக்கு இடத்தைவிட்டு நகராமல் கேள்விகள் கேட்டபடியே இருந்துவிடுவான்', என்று உணர்ந்ததாலோ என்னமோ, 'இந்த விமானத்தின் ஆர அமைப்பைப் புரிந்து கொள்வது என்பது மகத்தான, பல பயணங்கள் நிறைந்த ஆய்வாகும்.', என்று ஒரு வரி பதிலைக் கூறினார். அதனால்தான் சூரியன் அஸ்தமிக்கும் முன் நாங்கள் உச்சியையடைய முடிந்தது.\nகிரீவத்தை நாங்கள் அடைந்த பொழுது எனக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. இது நாள் வரை நான் பலர் கூறி கேட்ட கூற்று யாதெனில், தரையில் இருந்து பார்க்க சிறியதாய்த் தெரியும் கிரீவப் பகுதி நந்திகள், திருச் சுற்று மாளிகையில் தென் பகுதியில் வைக்கப் பட்டிருக்கும் சோழர்கால நந்தியின் அளவை ஒத்து இருக்கும் என்பதாகும். நாங்கள் கண்ட நந்திகளோ திருச்சுற்று நந்தியைவிட உயரத்தில் குறைந்த பட்சம் இரண்டடி குறைவாகவும், பருமனிலும் மிகவும் குறைந்த அளவிலும் காணப்பட்டது. அது நாள் வரை நாங்கள் நம்பிக் கொண்டு வந்த இன்னொரு தகவல் தவிடு பொடியானது\nமா.இராசமாணிக்கனாரின் 'பல்லவர் வரலாறு' - ஒரு பார்வை\nசென்ற தலைமுறையானது, வரலாற்றாய்வுத் துறையில் ஆழ்ந்து பல அரிய முத்துக்களை வெளிக்கொணர்ந்து கொண்டிருக்கும் முனைவர் கலைக்கோவனை மா.இராசமாணிக்கனார���ன் மகனாக அடையாளம் கண்டிருக்கும். மா.இராசமாணிக்கனாரே வரலாற்றில் கலந்து பல ஆண்டுகளான பின், அவர் பெயரால் ஒரு வரலாற்று ஆய்வு மையம் தொடங்கப்பட்டு இருபது ஆண்டுகளான பின், வரலாற்றாய்வின்பால் இழுக்கப்பட்ட தலைமுறையினனான எனக்கு மா.இராசமாணிக்கனார் என்ற அறிஞரை, முனைவர் கலைக்கோவனின் தந்தையாகத்தான் முதன் முதலில் அடையாளம் காண முடிந்தது. வரலாறு.காம் ஆசிரியர் குழு உறுப்பினர் கமலக்கண்ணனின் வாயிலாக, எங்கள் குழுவிற்கும் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் இயக்குனர் கலைக்கோவனுக்கும் ஏற்பட்ட முதலாம் சந்திப்பைப் பற்றிப் பலமுறை கேள்வியுற்றிருக்கிறேன். (அச்சமயத்தில் நான் இந்தியத் துணைக்கண்டத்திற்குப் பல காத தூரம் தொலைவான இடத்தில் தீஸிஸ் எழுதுகிறேன் பேர்வழி என்று ஜல்லி அடித்துக்கொண்டிருந்ததால், அச்சந்திப்பைக் காதால் கேட்டு இன்புறும் பேறே கிட்டியது.) அச்சந்திப்பில், முனைவர் கலைக்கோவனை அறிமுகப்படுத்தியவர், அவரைப் \"புலிக்குப் பிறந்த புலி\" என்று விளித்ததாகக் கமலக்கண்ணன் கூறிய போதுதான் மா.இராசமாணிக்கனார் என்ற பெயரை முதன் முதலில் கேட்க நேர்ந்தது.\nஅதன் பின், முனைவர் கலைக்கோவனிடம் பழகக் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம், இராஜராஜனைப் பற்றியும், தஞ்சாவூரைப் பற்றியும், மகேந்திரனைப் பற்றியும், கைலாசநாதர் கோயிலைப் பற்றியும், அவரது வாழ்வில் நிகழ்ந்த சுவாரசியமான நிகழ்வுகளைப் பற்றியும், நெஞ்சைக் கனமாக்கும் செய்திகளைப் (கோயில்களின் நிலை, வரலாற்றைப் பற்றிய விழிப்புணர்வு, இத்துறையில் மலிந்து கிடக்கும் தவறான தகவல்கள் போன்றவற்றை இச்செய்திகளுள் அடக்கலாம்) பற்றியும், அவருக்கே உரிய நகைச்சுவையுணர்வுடன் அவர் விவரிப்பதைக் கேட்டபடி கழிந்தன.\nமுதலில் சற்றே தயங்கித் தயங்கி அவரைச் சந்திக்க நேரம் கேட்டுச் சந்தித்தும், தொலைபேசியில் பேசியும் அவரிடம் பழக நேர்ந்தாலும், விரைவிலேயே வாரத்துக்குப் பலமுறை தொலைபேசியும், மாதத்துக்கு இருமுறை சந்தித்தும் அவருடன் பழகக் கிடைத்த வாய்ப்புகள் எங்கள் குழுவிற்குக் கிடைத்த பெரும் பேறென்றே சொல்ல வேண்டும். கேள்விகளை வரவேற்பவர், அடுத்தவர் கருத்துக்களை முனைந்து கேட்பவர், வரலாற்றின்பால் எங்களுக்கிருந்த ஆர்வம் உபயோகமான வழியில் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் கொண���டவர் என்று எங்களுக்கு முனைவர் கலைக்கோவனின் மேல் எழுந்த எண்ணங்கள், எங்களை அவர்பால் இழுத்தன. பல சமயங்களில் அவரை ஆசனாகவே நோக்கி வரலாற்றைப் பற்றிக் கதைத்தாலும், நாளடைவில் அவரை ஒரு நண்பராகவும் காண முடிந்தது. எங்கள் உறவு வரலாற்றினால் பலப்பட்டாலும், சமயத்தில் வரலாறு சம்பந்தமாகச் சந்தேகம் இல்லாதபோதும் தொலைபேசி நலம் விசாரிக்கும் உரிமையையும், \"திருச்சி வரோம் சார். கிளினிக்கில் வந்து சந்திக்கிறோம், ஊர்லதானே இருப்பீங்க\" என்று அவர் அனுமதி இன்றி நாங்களே முடிவெடுத்து, அவரின் வீட்டின் கதவையும் கிளினிக்கின் கதவையும் தட்டும் உரிமையையும் கொடுத்தது. அப்படி ஒருமுறை அவருடைய கிளினிக்கில் சந்தித்த பொழுது, \"இப்பொழுது என்ன வேலை செய்துகொண்டிருக்கிறீர்கள்\" என்று அவர் அனுமதி இன்றி நாங்களே முடிவெடுத்து, அவரின் வீட்டின் கதவையும் கிளினிக்கின் கதவையும் தட்டும் உரிமையையும் கொடுத்தது. அப்படி ஒருமுறை அவருடைய கிளினிக்கில் சந்தித்த பொழுது, \"இப்பொழுது என்ன வேலை செய்துகொண்டிருக்கிறீர்கள்\" என்று கேட்டேன். வழக்கம் போல நான்கைந்து விஷயங்களைச் சொல்லி எங்களை மலைப்பில் ஆழ்த்தினார். மா.இராசமாணிக்கனாரைப் பற்றி புத்தகம் எழுதிக் கொண்டிருப்பதையும் அவ்வேலைகளுள் ஒன்றாகச் சொன்னார்.\nமா.இராசமாணிக்கனார் என்ற பெயரைக் கேள்விப்பட்டுப் பல மாதங்களான பின், கமலக்கண்ணன் பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற மா.இராசமாணிக்கனாரின் புத்தகத்தை ரொம்பவே மெனக்கெட்டுத் தருவித்ததைக் கண்டு பல மாதங்கள் ஆனபின், வரலாறு.காம்-இன் இரண்டாம் இதழில் \"கோச்செங்கணான் காலம்\" என்ற மா.இராசமாணிக்கனாரின் கட்டுரையைப் படித்து ஒரு வருடத்துக்கு மேல் ஆனபின், வரலாறு ஆய்விதழ் ஒன்றில் \"பெருமைச் சுவடுகள்\" என்ற பகுதியில் மா.இராசமாணிக்கனாரைப் பற்றிப் படித்துப் பல மாதங்களான பின், முதன் முதலாக அவ்வறிஞரின் படைப்புகளைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. \"பெரிய புராண ஆராய்ச்சி\", \"பத்துப்பாட்டு ஆராய்ச்சி\", \"பல்லவர் வரலாறு\", \"சைவ சமய வளர்ச்சி\" போன்ற அவரின் பிரபலமான நூல்களைப் பற்றி நான் கேள்வியுற்றிருந்தேன். இப்புத்தகங்களில் கிடைத்ததை வாங்கவும், கிடைக்காததை நகல் எடுக்கவும் செய்தேன். அச்சமயத்தில், மகேந்திரனின் பட்டப் பெயர்களுள் ஒன்றான \"சங்கீர்ண ஜாதி\" என���னைப் பல நூல்களையும், கட்டுரைகளையும் தேட வைத்தது. இந்த விஷயத்தில் மா.இராசமாணிக்கனாரின் கருத்து என்ன என்பதைக் காண அவரது பல்லவர் வரலாறு என்ற புத்தகத்தைப் புரட்டினேன்.\nசோழர்களினால் வரலாற்றின்பால் ஈர்க்கப்பட்டிருந்தாலும், முனைவர் கலைக்கோவனுடனும், முனைவர் நளினியுடனும் காஞ்சியையும் மாமல்லபுரத்தையும் காணும் பேறு கிடைத்திருந்ததால், என் மேல் சோழர்கள் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தைப் போலவே பல்லவர்களும் ஏற்படுத்தியிருந்தனர். புத்தகத்தை எடுத்ததுதான் எடுத்தோம், ஒருமுறை ஆழ்ந்து படித்துவிடுவோம் என்று படிக்க ஆரம்பித்தேன். பல்லவர் வரலாற்றினைப் பற்றி முழுமையான ஒரு கண்ணோட்டத்தைக் கூறும் தமிழ் நூல்களுள் முதன்மை நூலாக இன்றளவும் விளங்கும் நூல் 'பல்லவர் வரலாறு'. இந்நூல் செய்யப்பட்டிருக்கும் விதத்தை ஊன்றி நோக்கும் பொழுது, இராசமாணிக்கனாரின் உழைப்பைப் பற்றியும், அவரின் ஆய்வு முறைகள், கருத்துகளை நிறுவும் வகைகள் போன்றவற்றைக் கட்டியம் கூறும் தரவுகளும் அந்நூலில் அடங்கியிருப்பதையும் உணர முடியும். இந்நூலினைப் படித்த பொழுது எனக்கெழுந்த கருத்துகள் பின் வருமாறு:\nநூலின் முகவுரையில், \"பல்லவரைப் பற்றிய ஆராய்சி நூல்கள் பலவும், ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. ஆயின், அவற்றிற் காணப்பெறும் செய்திகள் அனைத்தும் தமிழில் எழுதப்படவில்லை. காலஞ் சென்ற வரலாற்றுப் பேராசிரியர் வெளிப்படுத்தினார்கள். அவ்வரலாற்று நூற்குப் பின் வெளிப் போந்த ஆராய்ச்சி நூல்கள் பல; கிடைத்த கல்வெட்டு செய்திகள் பல. மேலும், அவ் வரலாற்று நூல் இன்று கிடைக்குமாறில்லை. வித்துவான் தேர்விற்கு அது பாடமாக வைக்கப்பட்டுள்ளது. நூலின்றி மாணவர் இடர்படுகின்றனர். இக்குறைகள் அனைத்தையும் உளங்கொண்டு இந்நூல் எழுதப் பெற்றதாகும்.\", என்று நூலின் நோக்கை வெளிப்படுத்துகிறார். இவர் குறிப்பிடும் பேராசிரியர் \"பி.டி.சீனிவாச ஐயங்காராக\" இருக்கலாம். அவரது நூலில் \"நூலாசிரியர் பலர்\" என்ற தலைப்பில் கொடுத்திருக்கும் பட்டியலை நோக்கும் போது, இந்நூலுக்கு முன் பல்லவரைப் பற்றித் தமிழில் இருந்த ஒரே நூல் பி.டி.சீனிவாச ஐயங்காரின் பல்லவர் சரித்திரம்தான் என்பது தெளிவாகிறது. அந்நூலுக்குப் பின் கிடைத்த தரவுகளை மனதில் கொண்டு, வித்துவான் தேர்வெழுதுவோரையும் மனதில் க���ண்டு, தெளிவாகவும் எளிமையாகவும் இந்நூல் மலர்ந்திருக்கிறது. 1944-இல் தொடங்கி இன்றளவும், வரலாற்று மாணவர்கள் விரும்பிப் படிக்கும் நூலாக இந்நூல் விளங்குவதே இதன் பெருமையை விளக்குகிறது.\nகி.பி. 250-இல் தொடங்கி கி.பி.900 வரை பரவியிருந்த பல்லவர் ஆட்சியே நூலின் முதன்மை நோக்கெனினும், படிப்பவரின் மனதில் அக்காலத் தமிழகத்தைப் பற்றிய முழுமையானதொரு பிம்பம் எழவேண்டி, அக்காலத்துக்கு முன் இருந்த தமிழகத்தைப் பற்றிய படப்பிடிப்பு 'சங்க காலம்' தொட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் இருந்த மூவேந்தரைப் பற்றியும், அக்கால வேந்தர்களுள் முதன்மையானவர்களைப் பற்றியும் சுருக்கமாக வரையப்பட்டிருப்பினும், அவற்றை எழுத எடுத்துக் கொண்டிருக்கும் முனைப்பைக் காண, செங்குட்டுவன் காலத்தை நிறுவ அவர் கொடுக்கும் தரவுகளும், சில பக்கங்களே பெறும் அப்பகுதிக்கு அடிக்குறிப்பாகக் கிட்டத்தட்ட 15 புத்தகங்களிலிருந்து இருபத்தைந்திற்கும் மேற்பட்ட குறிப்புக்களைக் கொடுத்திருப்பதையும் கண்டாலே போதுமானது. இப்பகுதியில் 'கோச்செங்கட்சோழன்' என்ற தலைப்பில் அவர் எழுதியிருக்கும் விஷயங்கள், இராசமாணிக்கனார் என்ற மனிதரின் மனதைப் படம்பிடிக்கும் தரவாக அமைந்திருக்கிறது கோச்செங்கட்சோழனை ஐந்தாம் நூற்றாண்டினனாக முதல் முதலில் அறிமுகப்படுத்தியவர் இவரே என்பது அனைவரும் அறிந்ததே. கோச்செங்கணான் கால ஆராய்ச்சிக்குப் பல ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட 'பல்லவர் வரலாறு' நூலில் கோச்செங்கணானை 'கி.மு 60-ஆம் ஆண்டிற்கும் கி.பி 250-ஆம் ஆண்டிற்கும்' இடைப்பட்டவனாகக் கொள்கிறார். (கி.பி 2000-ஆம் ஆண்டில் மறுபதிப்பு செய்த புண்ணியவான்கள் கி.பி-ஐ கி.மு-வாக அச்சிட்டிருக்கிறார்கள்.). இன்று நாம் காணும் சக மனிதர்களிலும் சரி, அறிஞர் பெருமக்களிலும் சரி, தான் ஒரு காலத்தில் கூறிய கருத்து தவறென்று உணர நேர்ந்தாலும், முன் சொல்லிவிட்ட காரணத்தினாலேயே தன் பழைய கருத்துக்கு வலிந்து சென்று, இல்லாத சான்றுகளை உருவாக்கும் சூட்சுமம் கொண்டோர் பலரைத்தான் காண முடிகிறது. கோச்செங்கணானை முதலில் சங்க காலத்தவனாகக் கொண்டிருப்பினும், பிற்காலத்தில் அக்கருத்து மாறும் வகையில் சான்றுகள் கிடைத்த பொழுது தயங்காமல் தன் கருத்தை மாற்றிக் கொள்ளும் அப்பெருந்தகையின் திறந்த உள்ளம் தெளிவாகத் தெர���கிறது.\nநூலின் அனைத்துப் பகுதிகளிலும் இராசமாணிக்கனாரின் ஆழ்ந்த இலக்கிய பின்புலம் தெளிவாகத் தெரிகிறது. பல குழப்பமான காலகட்டங்களை, ஒன்றுக்கு ஒன்று முரண்பாடான செய்திகளைக் கூறும் பட்டயங்களை ஒப்பு நோக்கி, அன்று அவருக்கு இருந்த சான்றுகளைக் கொண்டு தொகுத்திருக்கும் முடிவுகள், பல சமயங்களில் தெளிவாகவே உள்ளன. எடுத்துக்காட்டாக, 'பல்லவர் யாவர்' என்ற தலைப்பில், பல்லவரின் பின்புலத்தைப் பற்றி இருந்த கருத்துக்களை எல்லாம் தொகுத்து, அவற்றுள் எவை சரியாக பொருந்துகிறதென்பதை அலசி, பல்லவர்கள் தமிழரசர் அல்லர், தொண்டை மண்டலத்திற்கு வடக்கிலிருந்து வந்தவர்கள் என்று நிறுவியிருக்கும் விதம் இரசிக்கத்தக்க வகையிலும், தெளிவுடனும் அமைந்துள்ளது. இன்றளவும் 'இருண்ட காலம்' என்று அழைக்கப்படும் கி.பி மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி ஐந்தாம் நூற்றாண்டு வரை இருந்த முற்கால மற்றும் இடைக்காலப் பல்லவர்களைப் பற்றிய கண்ணோட்டத்தை நூலின் ஐந்தாவது மற்றும் ஆறாவது தொகுதியில் குறிக்கிறார். நூலின் அனைத்துப் பகுதிகளிலும், அக்காலகட்டத்தில் அண்டை நாட்டிலிருந்த அரசர்களைப் பற்றியும், அவருள் நடந்த போர்களைப் பற்றியும் கூறியிருப்பதிலிருந்து பல்லவரின் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களைப் பற்றி மட்டுமல்லாது, அக்கால தென்னிந்தியாவின் ஒட்டுமொத்த நிலையையும், குறைந்த பட்சம் பறவைப் பார்வையிலாவது காண வழி வகுக்கிறது.\n'பல்லவர் யாவர்' என்ற பகுதியில் 'பல்லவர் பாரசீகத்தினின்று வந்தவர்' போன்ற கருத்துகளைக் கடுமையாக எதிர்த்து எழுதும் ஆசிரியர், அதன் பின் வரும் தொகுதிகள் பலவற்றின் தொடக்கத்தில், அத்தொகுதி தொடர்பான மற்றோரின் கருத்துக்கள் அனைத்தையும் தொகுத்து, பல சமயங்களில், தனது நிலைப்பாட்டிற்கு மாறான கருத்தை மறுக்காமலிருப்பதிலிருந்து, அச்சமயத்தில் கிடைத்த தரவுகளின் அளவும், அவற்றால் ஆணித் தரமான முடிவுகளுக்கு வர இயலாத நிலைமையும் தெளிவாகிறது. தனது முடிவுகளைத் தொகுத்து இறுதியில் கூறியிருந்த போதும், மாற்றுக் கருத்திலும் சில உண்மைகள் இருக்கக் கூடும் என்று கருதியதால், அதையும் தொகுதியின் முற்பகுதியில் அளித்திருக்கலாம். உதாரணமாக, சீயமங்கலம் குடைவரையைப் புத்தகத்தின் எட்டாவது தொகுதியில் 'சிம்ம விஷ்ணுவின் கலத்ததாக இருக்கலாம்' என்று Prof. Dubrell-இன் கருத்தைக் கூறி அடுத்த தொகுதியில் மகேந்திரன் காலத்தில் அமைக்கப்பட்டதாகவும் கூறுகிறார். 'லளிதாங்குரன் என்னும் காவலனால் குடையப்பட்டது' என்று கல்வெட்டு கூறுவதாக நமக்கு சீயமங்கலத்தை அறிமுகப்படுத்தி, அத் தொகுதியில் வேறொரு இடத்தில் மகேந்திரனின் பட்டப் பெயர்களுள் ஒன்றாக 'லளிதாங்குரனையும்' குறிப்பிட்டிருக்கும் ஆசிரியரின் நிலைப்பாடு நமக்கு விளங்கினும், Prof. Dubrell-இன் கருத்தை மறுக்க ஏனோ தயங்கியிருக்கிறார். குடைவரைகளையும், கட்டுமானக் கோயில்களையும், ஒற்றைக் கல் தளிகளையும் யார் அமைத்தவர் என்று அடையாளப்படுத்தும் இடங்கள் பலவற்றில் ஆசிரியரின் இத்தயக்கம் தெரிகிறது. இதில் வேடிக்கை என்னவெனில், சரியான செய்தி என்று இன்றளவில் ஏற்றுக் கொள்ளப்படும் செய்திகளைக் கூறும் இடங்களில் அடிக்குறிப்பு இல்லாதிருக்கின்றது. இத்தரவுகளை வைத்துப் பார்க்கும் பொழுது தவறான கருத்து எனத் தென்படும் விஷயங்களைக் குறிப்பிடும் பல இடங்களில் வேறொருவரின் புத்தகத்தையோ அல்லது கருத்தையோ குறிக்கும் அடிக்குறிப்பு தென்படுகிறது. தான் சுயமாக கூறிய கருத்துக்கள் பெரும்பாலும் சரியாக இருக்கும் நிலையில், மெனக்கெட்டு Longhurst, Heras, Durbruell போன்றோரின் கருத்துக்களைத் தொகுத்திருக்க வேண்டாமோ என்று கூடத் தோன்றுகிறது.\nபல இடங்களில் தெளிவாக விளக்கமளிக்கும் ஆசிரியர், சில இடங்களில் அடுத்தடுத்து ஒன்றுக்கொன்று முரணான செய்திகளைக் கூறுவதுதான் ஆச்சரியத்தை அளிக்கிறது. உதாரணமாக மகேந்திரனே 'தருமராச ரதத்தை' செய்வித்தான் என்று உறுதியாகக் கூறி, அடுத்த தொகுதியிலேயே மகேந்திரன் தொடங்கிய வேலையை நரசிம்மன் முடித்தாகக் கூறுகிறார், அதற்கடுத்த தொகுதியில் பரமேசுவரவர்மன் 'தர்மராச ரதத்தின் மூன்றாம் அடுக்கை முடித்தான்' என்றும் கூறுகிறார். அன்றைய நிலையில் வெறும் கல்வெட்டுத் தரவுகளை மட்டும் வைத்துக் கொண்டு 'இன்னார்தான் செய்தது' என்று கூற முடியாத குழப்பத்தை நாம் உணர முடிந்தாலும், மாணவர்கள் தொடர்ந்து படிக்கும் நூலாக விளங்குவதால், சரித்திரத் தேர்ச்சியில் முதல்நிலை மாணவர்களாக விளங்குபவருக்குக் குழப்பத்தை உண்டாக்குமே என்ற கவலையும் எழுகிறது. நூல் வந்த பின் அறுபத்திரண்டு ஆண்டுகள் ஓடிவிட்ட காலத்தில், எத்தனையோ சான்றுகள் பல அறிஞர்களால் வெளிக் கொ��ரப்பட்ட நிலையில் கூட, 'இது முற்றிலும் சரி', 'இது முற்றிலும் தவறு', என்று முழுமையாகக் கூற முடியாத நிலையில் இருக்கிறோம். முனைவர் கலைக்கோவனின் கருத்துப்படி, இராசமாணிக்கனாருக்குக் கடைசியாகக் கிடைத்த கல்வெட்டறிக்கை 1933 ஆண்டினுடையது. அச்சமயத்தில் கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலையைப் பற்றிய தெளிவான அறிவும் இருந்திருக்கவில்லை. குறுகிய சான்றுகளை வைத்து மட்டும் கருத்துக்களை கூறும் போது, பலவிதமான குழப்பங்கள் எழுவது நியாயமே. ஆசிரியரின் குழப்பத்திற்கான காரணத்தை உணர முடிந்தாலும், இன்று பல கருத்துகளைத் திண்ணமாக நிறுவும் நிலையில் நாம் இருக்கும்போதும், அக்கருத்துகளை வெளிப்படுத்தும் ஒரு புத்தகம் நம்மிடையில் இல்லாதது நினைத்து வருத்தமே எழுகிறது.\nகட்டிடக் கலையைப் பொறுத்த மட்டில், புத்தகத்தில் விமானம் கும்பமெனக் குறிக்கப்பட்டு, விமானத்தின் உறுப்புகளை அடையாளம் காண்பதில் சற்றே குழப்பம் தெரிகிறது. அந்த காலகட்டத்தில், கட்டிடக் கலையைப் பற்றி அறிய ஐரோப்பியர்கள் எழுதிய புத்தகங்களே இருந்தன. அப்புத்தகங்களும் மிகக் குழப்பம் தரக் கூடியனவாக இருந்ததால், இராசமாணிக்கனாருக்கு இருந்த குழப்பத்தில் வியப்பொன்றுமில்லை. இருப்பினும் காஞ்சி கைலாசநாதர் கோயிலே பிற்காலத்தில் இராஜராஜீஸ்வரம் அமைய அடிப்படையாய் அமைந்தது என்னும் உண்மையை உணரும் அளவிற்கு அவரது கட்டிடக்கலையறிவு இருந்தது தெளிவாகிறது. பிற்காலப் பல்லவரை, மகேந்திரனில் தொடங்கி, நரசிம்மன், பரமேசுவரவர்மன், இராசசிம்மன், இரண்டாம் நந்திவர்மன், தந்திவர்மன் (பொருளடக்கத்தில் இவரை நந்திவர்மனாக்கியிருக்கிறார்கள்), மூன்றாம் நந்திவர்மன், நிருபதுங்கவர்மன் என்று ஒவ்வொருவராக நமக்கு அறிமுகப்படுத்தி, அவர் ஆட்சியில் நடந்த போர்கள், சமய நிலை, கலைகளின் நிலை ஆகியவற்றை சுருக்கமாகக் கூறியபின், பல்லவரின் ஆட்சி முறையையும், அக்கால சமய நிலையையும், இசை, ஓவியம், சிற்பம், நடனம் போன்ற நுண்கலைகளைப் பற்றியும், இலக்கியங்களைப் பற்றியும் விரிவாக எழுதுகிறார்.\nஅக்கால நாட்டுப் பிரிவு, வரிகள், மரங்கள், மருந்துச் செடிகள், நீர்ப்பாசன வசதிகள், நீட்டல், முகத்தல் மற்றும் நிறுத்தல் அளவைகள், காசுகள், அக்காலத்தில் நிலவிய பஞ்சங்கள் முதலியன தெளிவாகவும் விரிவாகவும் வரையப்பட்டுள்ளன. ���ஞ்சத்தைப் பற்றி எழுதும் பொழுது, \"சமயக் குரவர் திருவீழிமழலைப் பெருமானை வேண்டிக் காசு பெற்று அடியாரை உண்பித்தனர் என்ற பெரிய புராணச் செய்தியை, \"கோயில் பண்டாரம் அடியார் உணவுக்காக பொற்காசுகள் நல்கியது\", என்று விளக்குவதன் மூலம் அவருடைய pragmatic and realistic approach தெரிய வருகிறது.\nஅக்கால சமய நிலையை அழகாக இலக்கிய பின்புலத்தின் மூலம் படம் பிடித்து, திருமுறைகள், திவ்யபிரபந்தம், பெரிய புராண குறிப்புகளைக் கொண்டு, சமண சமய வீழ்ச்சியையும், சைவ சமயம் தழைத்ததையும் விளக்கியிருக்கும் பகுதி மிகவும் சுவையானது. ஊன்றிப் படிக்கப்பட வேண்டியது.\nபல்லவர் கோநகரமாம் காஞ்சியைப் பற்றிய செய்திகளுடன் புத்தகம் நிறைவு பெறுகிறது. பல தரவுகளைத் தொகுத்தும், வகைப்படுத்தியும் எழுதப்பட்ட புத்தகமானது, பல புதிய செய்திகளையும், ஆய்வாளர் உழைக்க ஏதுவான பல தொடக்கங்களையும் (உதாரணமாக மூன்றாம் நந்திவர்மனைக் கழற்சிங்க நாயனாராகக் கொள்ளுதல், இராசசிம்மனின் கல்வெட்டையும் பூசலார் கதையில் பல்லவ மன்னன் வான் ஒலி கேட்ட கதையையும் இணைத்திருத்தல்) அளிக்கிறது.\n1944-இல் வெளியான பதிப்பு செம்பதிப்பாக இருப்பதாக கூறுகிறார் முனைவர் கலைக்கோவன். சில ஆண்டுகள் முன் வெளி வந்திருக்கும் மறுபதிப்பில் எழுத்துப் பிழைகளும், தொடர் பிழைகளும் கணக்கிலடங்கா. தந்திவர்மரை நந்திவர்மராக அச்சிடுவதால் எத்தகைய குழப்பம் நேரிடும் என்பதைச் சொல்லி அறிய வேண்டியதில்லை. ஓரிடத்தில் நரசிம்மன் தேவர்களை அமைத்தான் என்று இருப்பது கண்டு குழம்பினாலும், தேர்களைத்தான் தேவர்களாக்கியிருக்கிறார்கள் என்று உணர்ந்த பொழுது சிரிப்புதான் வந்தது. புத்தகத்தின் மேற் பகுதியில், ஒரு பக்கம் 'பல்லவர் வரலாறு' என்ற நூற் பெயரும், அடுத்த பக்கத்தில், அப்பக்கத்திற்குத் தொடர்பான தலைப்பும் இருக்குமாறு அச்சிடப்பட்டுள்ளது. நூலின் பாதிக்கு மேல் (இராசசிம்மனைப் பற்றி எழுதியிருப்பதற்கு பிறகு) சமண சமயத்தைப் பற்றிய தலைப்புகள் இடம் பெற்றிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. எழுத்துப் பிழைகள் கவனக் குறைவால் நிகழ்வன. வேறொரு புத்தகத்தின் தலைப்புகளை இப்புத்தகத்தில் நுழைக்குமளவிற்கா கவனக்குறைவு ஏற்படும்\nபல்லவரைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்களுக்கு, எளிய முறையில் எழுதப்பட்ட புத்தகமான 'பல்லவர் வரலாறு' மா.இராசமாணிக்கனாரின் உழைப்பின் தரத்தையும், அறிவின் திறத்தையும் உணர்த்த, 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்', என்பது போல அமைந்துள்ளது. ஆந்திரத்தில் பிறந்து, இளமையில் தெலுங்கு மொழியே கற்ற இராசமாணிக்கனாரைத் தமிழன்னை தன் பணிக்கு வேண்டி அழைத்துக் கொண்டதற்கு வேண்டி உளமாற என் நன்றிகளைத் தமிழன்னைக்குச் செலுத்துகிறேன். இந்நூல் இப்பொழுது பதிப்பாளரிடம் (திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்) கிடைக்காத நிலையில் அடுத்த பதிப்பைப் பெறும் என்று நம்புகிறேன். அப்பதிப்பாவது பிழையின்றி இருத்தல் வேண்டி இறைவனைத் தொழுகிறேன். தந்தையார் விட்ட இடத்தில் தொடங்கி பல புதிய தகவல்களைக் தந்தும், பல தவறான கருத்துகளைத் திருத்தியும் 'சரித்திரம் படைக்கும்' முனைவர் கலைக்கோவன், இந்நூல் வெளியானதற்குப் பின் வந்த தரவுகளையெல்லாம் தொகுத்து, பழைய வரலாற்றைப் புதியதொரு பரிமாணத்தில், தமிழுலகின் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில், முழுமையாக எழுத வேண்டும் என்ற வேண்டுகோளை, அந்நூலால் பயன் பெறும் பல்லாயிரக்கணக்காண வரலாற்றுத்துறை மாணவர்களின் சார்பாக வைக்கிறேன்.\nமிகவும் காலம் தாழ்த்தி இதை எழுதுவதற்கு முதற்கண் என்னை மன்னிக்க கோருகிறேன். எழுதாமல் விட்டுவிடுவோம், நாதோபாசனா கூட கேட்டுக் கேட்டு அலுத்து, தண்ணி தெளித்துவிட்டிருப்பார் என்றுதான் பலமுறை தோன்றியது. இருப்பினும் அவ்வப்போது நினைத்துக் கொள்ளும் போது கூட மெய் சிலிர்க்க வைக்கும்படி அமைந்த கச்சேரியை இணைய நல்லுலகில் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும் என்ற எண்ணமும் அவ்வப்போது ஓங்கும். இன்று அந்த எண்ணம் சற்று அதிகமாகவே ஓங்கியது உங்களது அதிர்ஷ்டமா துரதிர்ஷ்டமா நானறியேன். என் கடன் இங்கு கொட்டித் தீர்த்துவிடுவது. அதன் பின் யாராவது திட்டித் தீர்த்தாலும் என் மனம் நிறைவாகவே இருக்குமென்றுதான் நினைக்கிறேன். over to kalarasana.......\n2004 டிசம்பர் 24-ஆம் தேதி கலாரசனாவில் சஞ்சய், திருச்சி சங்கரன், நாகை முரளிதரன் ஆகியோரில் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. 6.15 மணிக் கச்சேரிக்கு 6.00 மணிக்கு எட்டு பேராக நாங்கள் சென்ற போது, ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் டிக்கட்டுகள் அனைத்துமே காலியாகியிருந்தது. எட்டு பேருக்கு இரு நூறு ரூபாய் டிக்கட் வாங்க மனமில்லாமல் மாம்பலத்தில் நடந்த சேஷகோபால���ின் ஃப்ரீ கச்சேரிக்குச் சென்றோம். கர்நாடக இசைக் கச்சேரிகள் கூட ஹவுஸ் ஃபுல் ஆவதைக் கண்டு நான் மகிழ்ந்தாலும், சஞ்சயின் கச்சேரியைக் கேட்க முடியாமல் போனதில் கொஞ்சம் வருத்தமே. இம்முறையும் அதே தேதி, அதே பக்கவாத்தியங்களுடன், அதே இடத்தில் கச்சேரி ஏற்பாடாகி இருந்தது. வாய்ப்பை நழுவ விட விரும்பாமல், 3.30 மணிக்கு ஏற்பாடாக இருந்த எம்.எஸ்.ஷீலாவின் கச்சேரிக்கே ராணி சீதை ஹாலில் ஆஜராகி, 3.00 மணிக்கே சஞ்சயின் கச்சேரிக்கு டிக்கெட்டும் வாங்கிவிட்டோம். எம்.எஸ்.ஷீலா பாடிய மலஹரி ராகமும் ஸ்வரங்களும், அந்த ராகத்தில் இத்தனை பிரயோகங்கள் இருக்கிறதா என்று வியக்க வைத்தன. அன்றைய மெய்ன் ஐட்டமான தோடியும் பைரவியும் மிகச் சிறப்பாக, அளவாக அமைந்தன. பக்கவாத்தியம் வாசித்த அக்கரை சுப்புலட்சுமியின் வாசிப்பு அவரை நிழலெனத் தொடர்ந்து கச்சேரிக்கு அழகு சேர்த்தது. பேருக்கு வாசித்த தனி ஆவர்த்தனத்துடன் ஷீலாவின் கச்சேரி முடிய, அடக்க முடியா ஆவலுடன் சஞ்சயின் கச்சேரியை எதிர் நோக்கி அமர்ந்திருந்தோம்.\nஐந்தரை மணி வாக்கிலேயே வித்வான்களெல்லாம் ஆஜர் ஆகி, 6.14-க்கு ஆபோகி வர்ணத்துடன் கச்சேரி ஆரம்பமானது. வர்ணம் முடிவதற்குள் கலைஞர்கள் மற்றும் இரசிகர்களின் திருப்திக்கு அரங்கின் ஒலி அமைப்பு அமைந்தது அதிர்ஷ்டம்தான். மாயாமாளவ கௌளையின் சிறிய கீற்றுக்குப் பின் 'துளசி தள' பாடினார். 'ஸரஸீருக புன்னாக' என்ற இடத்தில் நிரவல் மற்றும் கல்பனை ஸ்வரங்கள் பாடினார், விறுவிறுப்பான சஞ்சயின் கற்பனைகளுக்கு முரளீதரனின் ஸ்வரக் கணைகள் தக்க வகையில் பதிலளித்தபடியிருந்தன. நிரவல் என்பது ஒரு வரியை எடுத்துக் கோண்டு ராகத்தின் பரிமாணத்தைக் காட்டும் சமாசாரம்தான். அங்கு ராக ஸ்வரூபத்துக்கே முதலிடம் என்பதில் ஐயமில்லை. அதற்காக என்ன பாடுகிறார் என்ற புரியாத வகையில் சில அழகிய இடங்களைப் பாடினால்தான் ராக ஸ்வரூபம் வெளிப்படுமா அல்லது வார்த்தையும் புரிந்து அவ்விடங்களையும் பாட முடியுமா என்ற கேள்வியும் எழுந்தது.\nமாயாமாளவகௌளையிலேயே சஞ்சயின் குரல் நல்ல நிலையில் இருப்பது தெரிந்தது. அன்றைய தினம் அவர் பாடிய பிருகாக்களெல்லாம் spot on. மாயாமாளவகௌளையை தொடர்ந்து ஆலாபனை செய்த ராகம் கொஞ்சம் சங்கராபரணம், கொஞ்சம் பூர்ணசந்திரிகா போலெல்லாம் எனக்கு பூச்சி காட்டிவிட்டி \"நான்தான�� ஜனரஞ்சனி, என்னைக் கண்டு பிடிக்க இவ்வளவு நேரமா\", என்றது. ஜனரஞ்சனியில் \"நாடாடின மாட\" பாடியபின், முதல் sub main-ஆக சாவேரியை எடுத்துக் கொண்டார். சாவேரி நல்ல பாவப்பூர்வமான ராகம். இந்த மாதிரியான ராகங்களில் இரண்டு மூன்று சஞ்சாரங்கள் அனைவர் மனதிலும் தோன்றும், பாடகரின் ஆலாபனையும் அதே சஞ்சாரங்களை ஒட்டி இருக்கும் போது ஆலாபனையே cliche-ஆகத் தோன்றும். அப்படியல்லாமல் பிரதானமான சஞ்சாரங்களினூடே பல கோவைகளை நுழைத்து ஆலாபனையில் ஒரிடத்தில் நின்றால் அடுத்து தாவும் இடம் மேல் நோக்கியா அல்லது கீழ் நோக்கியா என்று அனுமானிக்க முடியா வகையில் ஆலாபனையை எடுத்துச் சென்றதற்கு ஒரு SPECIAL சபாஷ். சஞ்சயின் ஆலாபனையில் சிறப்பு அம்சமே அவர் ராகத்தை அடுக்கடுகாய் வளர்க்கும் போது, ஒரு அடுக்குக்கும் அடுத்ததற்கும் கொடுக்கும் இடைவெளி, அந்த இடைவெளி அவர் பாடியதை மனதில் வாங்கிக் கொள்ள இரசிகர்களுக்கு உதவுகிறது. அந்த இடைவெளியில், எத்தனை அரிய, கடினமான இடமாகயிருந்தாலும் நாகை முரளீதரனின் வில் அதை அப்படியே கன கச்சிதமாய் ஃபாலோ செய்தது. கச்சேரிக்கு பக்கவாத்தியம் வாசிக்கும் போது, பாடகர் ஐந்து நிமிடம் ராகம் பாடினால், வயலினிஸ்ட் மூன்று நிமிடம் வாசிக்கலாம் என்பது, unwritten law. அந்த மூன்று நிமிடத்துக்கள் ஐந்து நிமிட ஆலாபனையை precise writing செய்து கேட்பவர்களுக்கு பாடகர் ஆலபனை அளித்த நிறைவையே அளிப்பதென்பது சிலரால் மட்டுமே முடிந்த கலை. அதில் இன்றைய தலை சிறந்த வித்வானாக விளங்குபவர் நாகை முரளீதரன் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அன்று அவர் வாசித்த சாவேரியே அதற்குச் சான்று. சாவேரியில் அமைந்த தமிழ்ப் பாடலான (தமிழ் மாதிரிதான் இருந்தது) \"முருகா முழு மதி\" என்ற பாடலைப் பாடிய பின், பிரதான ராகமாக சங்கராபரணத்தை இழை ஓடவிட்டார்.\nsteady-ஆன காந்தாரத்தைற்கும் ஊஞ்சலாடும் ரிஷபத்திற்கும் இடையில் அழகிய பாலமமைத்து, சில ஸ்வரங்கள் அந்தப் பக்கம், சில ஸ்வரங்கள் இந்தப் பக்கம் என்று தோரணம் கட்டி, மேலும் கீழுமாக பாலத்தில் சங்கராபரண ராகத்தை ஓடி விளையாடி வைத்தார் பாருங்கள்...த்சொ..த்சொ...வர்ணிக்க வார்த்தையில்லை. ஆங்காங்கே சில westernised பிரயோகங்களையும் புகுத்தி ஆலாபனையில் சுவாரஸ்யப் படுத்தினார். காந்தாரம், பஞ்சமம், தார ஸ்தாயி ஷட்ஜம் என்ற ஸ்வர ஸ்தானங்களில் எல்லாம் நின்றபடியும், அவற்றை சுற்றி சுற்றி தட்டாமலை சுற்றியபடியும் படிப்படியாய் வளர்ந்த ராகம், சங்கராபரணத்தின் முக்கிய இடமான தார ஸ்தாயி காந்தாரத்தை நோக்கி நகர்ந்தது. சஞ்சயின் குரலில் ஒரு குறை என்னவென்றால், மேல் ஸ்தாயிக்குச் செல்லச் செல்ல கம்மலாகிவிடுகிறது. அதனால், கணீரென்று கேட்க வேண்டிய காந்தாரம் சிறிய கீற்றாய் கேட்டது. அந்த குறையை மட்டும் நீக்கிவிட்டுப் பார்த்தால், அழகிய நிறைவான, விறுவிறுப்பான ஆலாபனையாகவே அமைந்தது. ஆலாபனையை முடிக்கும் தருவாயில் 'ஸ்வர ராக சுதா' என்ற கீர்த்தனைக்கேவுரிய சில சங்கதிகளை ஆலாபனையுள் கலந்தளித்த தான் பாடப்போகும் பாடலைக் குறிப்பால் உணர்த்தினார். காலம் காலமாக கையாளப்படும் ராகமான போதிலும் புதிய கலவைகளுக்கும், கோவைகளுக்கும் இன்னும் இடமுண்டு என்று முன் மொழிந்த சஞ்சயின் ஆலாபனையை ஆமோதிக்கும் வழிமொழியலாக நாகை முரளீதரனின் ரெஸ்பான்ஸ் அமைந்தது. அவர் நினைத்திருந்தால் தார ஸ்தாயியில் சஞ்சய் பாடாததையெல்லாம் வாசித்து பாடகருக்குய் எட்டாத இடத்தையெல்லாம் தொட்டு அப்ளாசை அள்ளியிருக்கலாம். அப்படிச் செய்யாதது, பாடகர் பாடிய அழகான இடங்களை மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டு காட்டுவது போல வாசித்தது, அவரின் முதிர்ச்சியியைக் காட்டியது.\nஇரண்டு களையில் விளம்பமான காலப் பிரமாணத்தில், திருச்சி சங்கரனின் தனி ஆவர்த்தனத்துக்கு ஏற்ற தாளக் கட்டில் அமைந்திருந்த 'ஸ்வர ராக சுதா' பாடலை சற்று ஆச்சரியப்படும் வகையில் பாடினார். என்ன ஆச்சரியம் என்றுதானே கேட்கிறீர்கள் வார்த்தைகள் ஓரளவு சற்றே புரிந்ததுதான் ஆச்சரியம். உண்மையில் சொல்லப் போனால், சஞ்சயின் கீர்த்தனை பாடும் முறை அடிப்படையில் அத்தனை மோசமாக இல்லை. பாடலில் சங்கதிகள் வளர வளர, அல்லது நிரவலில் ராக ஸ்வரூபம் பிரவாகமாக ஓடும்போது, அவரையும் அறியாமல் ராகத்தின் பால் ஈர்க்கப்பட்டு வார்த்தைகளுக்கு step motherly treatment கொடுத்துவிடுகிறார். இந்த நிலை மட்டும் சற்று மாறினால், சஞ்சயைப் போலப் பாட ஆளேயில்லை என்று கூட சொல்லக் கூடிய நிலை வரலாம். சங்கராபரண பாடலில் 'மூலாதார' என்ற சரணத்தை நிரவல் செய்யாமல் தாண்டியதும், கீர்த்தனையை நிறைவு செய்தவுடன் மீண்டும் வருவார் என்றுதான் நினைத்தேன். எதிர்பாராத வகையில் 'குறுதே மோக்ஷமுரா' என்ற இடத்தில் கற்பனை ஸ்வரங்கள் பாட ஆரம்பித்தும், அரங்கம் ஒருமுறை நிமிர்ந்த உட்கார்ந்தது. அந்த ஸ்வரங்களுக்கு முன் 'முத மகு மோக்ஷமுரா' என்ற இடத்தில் பாடிய சங்கதிகள் ஒவ்வொன்றும் அதி அற்புதமாக அமைந்தது. கல்பனை ஸ்வரங்களை முதல் காலத்திலும் பின்பு இரண்டாம் காலத்திலும் பாடியபின், திஸ்ரக் குறைப்பு செய்தார்.\nதிஸ்ரக் குறைப்பு என்றால் என்ன என்றுதானே கேட்கிறீர்கள். எனக்கு ஓரளவு இந்த லய விவகாரங்கள் புரிந்தாலும், சரியாகச் சொல்ல வருமா தெரியவில்லை. இருந்தாலும் முயற்சிக்கிறேன். குறைப்பு என்பது, அந்த சொல் உணர்த்துவது போலவே எதன் அளவையோ குறைக்கிறது. எதன் அளவை ஸ்வரம் பாடும் போது, அந்த பாடலில் தாளத்தின் அளவிற்கோ, அல்லது அத்தாளத்தின் அளவின் multiple-ஆகவோ பாடினால்தான், ஸ்வரத்திலிருந்து சாஹித்யத்துக்குச் செல்லும் transition smooth-ஆக இருக்கும். (சிந்து பைரவி படத்தில் மஹா கணபதிம் பாடலில் 'ச ரி க மஹாகணபதிம்', என்று ஆரம்பித்து பல ஸ்வரக் கோவைகள் பாடுவாரே யேசுதாஸ். நியாபகம் இருக்கா ஸ்வரம் பாடும் போது, அந்த பாடலில் தாளத்தின் அளவிற்கோ, அல்லது அத்தாளத்தின் அளவின் multiple-ஆகவோ பாடினால்தான், ஸ்வரத்திலிருந்து சாஹித்யத்துக்குச் செல்லும் transition smooth-ஆக இருக்கும். (சிந்து பைரவி படத்தில் மஹா கணபதிம் பாடலில் 'ச ரி க மஹாகணபதிம்', என்று ஆரம்பித்து பல ஸ்வரக் கோவைகள் பாடுவாரே யேசுதாஸ். நியாபகம் இருக்கா) அப்படி ஸ்வரம் பாடும்போது, ஒரு க்ளைமாக்ஸ் அல்லது crescendo build செய்வதற்கான ஒரு வழிதான் குறைப்பு என்பது. ஸ்வரத்துக்குப் பின் சாஹித்யத்துக்குச் செல்லாமல், ஒரு ஸ்வரத்தையே resting point-ஆக வைத்துக் கொண்டு, முதலில் அந்த கீர்த்தனையின் தாளத்தின் அளவுக்குப் பல ஸ்வரக் கோவைகள் பாடி, அதன் பின் அந்த கால அளவை இரண்டால் வகுத்து, பின்பு அதை இரண்டால் வகுத்து, பின்பு அதை இரண்டால் வகுத்து....இப்படி எத்தனை முறை வகுக்க முடியுமோ அத்தனை முறை வகுத்துக் கால அளவைக் குறைத்துக் கொண்டே செல்வதன் பெயர் குறைப்பு. தேர்ந்த வித்வான்கள் பாடும் போது குறைப்பில் பல complex calculations நிறைந்திருக்கும். சரி...அப்போ திஸ்ரக் குறைப்பு-னா) அப்படி ஸ்வரம் பாடும்போது, ஒரு க்ளைமாக்ஸ் அல்லது crescendo build செய்வதற்கான ஒரு வழிதான் குறைப்பு என்பது. ஸ்வரத்துக்குப் பின் சாஹித்யத்துக்குச் செல்லாமல், ஒரு ஸ்வரத்தையே resting point-ஆக வைத்துக் கொண்டு, முதலில் அந்த கீர்த்தனையின் தாளத்தின் அளவ��க்குப் பல ஸ்வரக் கோவைகள் பாடி, அதன் பின் அந்த கால அளவை இரண்டால் வகுத்து, பின்பு அதை இரண்டால் வகுத்து, பின்பு அதை இரண்டால் வகுத்து....இப்படி எத்தனை முறை வகுக்க முடியுமோ அத்தனை முறை வகுத்துக் கால அளவைக் குறைத்துக் கொண்டே செல்வதன் பெயர் குறைப்பு. தேர்ந்த வித்வான்கள் பாடும் போது குறைப்பில் பல complex calculations நிறைந்திருக்கும். சரி...அப்போ திஸ்ரக் குறைப்பு-னா குறைப்பு, ஒவ்வொரு ரவுண்டின் முடிவினிலும் தாளத்தின் நடையை மாற்றும் போது, அந்த நடையைப் பொறுத்து குறைப்புக்கு முன் suffix முளைக்கிறது. நடை மிஸ்ரமாக மாறினால் மிஸ்ரக் குறைப்பு, திஸ்ரமாக மாறினால் திஸ்ர குறைப்பு. சரி..இப்போ நடைனா என்னனுதானே கேட்கிறீங்க குறைப்பு, ஒவ்வொரு ரவுண்டின் முடிவினிலும் தாளத்தின் நடையை மாற்றும் போது, அந்த நடையைப் பொறுத்து குறைப்புக்கு முன் suffix முளைக்கிறது. நடை மிஸ்ரமாக மாறினால் மிஸ்ரக் குறைப்பு, திஸ்ரமாக மாறினால் திஸ்ர குறைப்பு. சரி..இப்போ நடைனா என்னனுதானே கேட்கிறீங்க அது வேறொரு சமயத்தில் பார்ப்போம். அப்படி அடக்க முடியா ஆர்வத்தில் இருப்பவர்கள் தனி மடல் அனுப்பவும். இல்லையேல் இணையத்தில் basics of laya/taaLa என்று தேடினால் நிச்சயம் கிடைக்கும்.\n...ஆங்...திஸ்ரக் குறைப்பு செய்து கோர்வை வைத்து ஸ்வரத்தை முடித்து தனி ஆவர்த்தனத்துக்குவிட்டார். திருச்சி சங்கரனின் வாசிப்பைப் பற்றி ஏற்கெனவே நிறைய சொல்லியாகிவிட்டது. அன்று வாசித்த தனியில் முதல் காலத்துக்கும் இரண்டாம் காலத்துக்கும் மாறி மாறித் தாவியபடி வாசித்த லாவகமும், வழக்கமாய் வாசிக்கும் டேக்கா சொல்லும், மிஸ்ர நடையும், திஸ்ர நடையில் வைத்தக் கோர்வையும் கச்சேரியை மற்றுமொரு தளத்திற்கு ஏற்றிவிட்டது என்றுதான் கூற வேண்டும். இந்த சீஸனில் சங்கரனின் நான்கு தனி ஆவர்த்தனங்கள் கேட்க முடிந்தது. நான்குமே ஆதி தாளம் இரண்டு களையில். ஒன்றின் சாயல் மற்றொன்றில் சற்றும் விழாமல் வாசித்தார் என்று கூறினாலே அவரின் வித்தை உங்களுக்குப் புரிந்துவிடும். ஜி.என்.பி, அரியக்குடி, ஆலத்தூர், மதுரை மணி, பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்புடு போன்ற ஜாம்பவான்கள் ஒருவரையும் நேரில் கேட்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லையே என்று என் மனம் ஏங்காத நாளில்லை. இருப்பினும், சங்கரனின் கச்சேரிகளைக் கேட்கக் கொடுத்து வைத்திருக்கிறதே என்பத�� நினைத்து சந்தோஷப்படாத நாளுமில்லை என்றுதான் கூற வேண்டும். கர்நாடக இசையுலகில் அரங்கேறி பொன் விழா கண்டிருக்கும் அம்மேதை இன்னும் பல காலம் நீடூழி வாழ்ந்து அனைவரையும் மகிழ்விக்க மனமார பிரார்தித்துக் கொள்கிறேன். டி.என்.சேஷகோபலன் சொன்னதைப் போல, \"தியாகராஜர் இவரின் வாசிப்பை திர்க்க தரிசனத்தின் உணர்ந்துதா \"நாத தனுமநிசம் சங்கரம்\" என்று பாடினாரோ\" என்று கூடத் தோன்றுகிறது.\nசங்கராபரணத்தைத் தொடர்ந்து கேட்பதற்கரிய ராகமான தானரூபியைக் சுருக்கமாக ஆலாபனை செய்து கோடீஸ்வர ஐயரின் தமிழ் கீர்த்தனையைப் பாடினார்.\nஅன்று பாடிய சங்கராபரணத்தையும் சாவேரியையும் தாண்டி என்ன அப்படிப் பாடவிட முடியும் என்று ஒரு கணம் நினைத்தேன். ஒரு கணம்தான் நினக்க நேரமிருந்தது. சஞ்சய் ஆபோகியைத் தொடங்கியதும் அந்த நினைப்பு அரவே நீங்கியது. வர்ணம் பாடிய ராகத்தில் ராகம் தானம் பல்லவி பாடுவது என்பது ஒரு சம்பிரதாயம். அன்று ஆபோகி வர்ணத்தில் கச்சேரி தொடங்கியதால், அபோகியின் ஒரு இழை வெளிப்பட்டதுமே 'ராகம் தானம் பல்லவி' பாடப் போகிறார் என்று தெரிந்துவிட்டது. ஆபோகியைப் போன்ற கம்பீரமும், ரக்தியும் நிறைந்த ராகத்தை யார் பாடினாலும் நன்றாக இருக்கும். கற்பனைக்கு குறைவில்லா சஞ்சயின் குரலும் நினைத்ததெல்லாம் பேசக் கூடிய நிலையில் அன்று அமைந்துவிட்ட போது கேட்கவா வேண்டும். முதலில் மழைத்துளியாய் விழுந்து பின்பு பிரவாகமாய் மாறி, அவர் தார ஸ்தாயி ஷட்ஜமத்தைத் தொட்டதும் மடை திறந்து அரங்கெங்கும் ஓடியது. ஷட்ஜமத்தில் நின்று கொடுத்த கார்வைகள் என் நினைவிலிருந்து என்றென்றும் அகலாது என்றுதான் நினைக்கிறேன். கச்சேரியின் மற்ற உருப்படிகளை எப்படியோ வர்ணித்துவிட்டேன். சத்தியமாகச் சொல்கிறேன் அன்றுஇ சஞ்சய் பாடிய ஆபோகியின் அழகையும், ஆதிதாளம், முக்கால் இடம் offset-இல் அமைந்த 'சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா' என்ற பல்லவி நிரவலையும், அதில் செய்த அனுலோம பிரதிலோம ஜால வித்தைகளையும், ராகமாலிகையும், வர்ணிக்க இன்னும் உவமைகள் உருவாக்கப்படவில்லை.\nராகம் தானம் பல்லவி முடிந்த போது அரங்கமே ஸ்தம்பித்துப் போன நிலையில் இருந்தது. பல்லவியைப் பாடி முடித்த போது ஆபோகியின் தாக்கம் ரசிகரை மட்டுமல்ல, பாடகரையும்தான் கட்டிப் போட்டுவிட்டது. அதனால் ஆபோகியை கைவிட முடியா கல��ஞராய் \"கிருபாநிதி\" என்று அனுபல்லவியில் ஆரம்பித்து, கோபாலகிருஷ்ணபாரதியின் பிரபல பாடலை (சபாபதிக்கு) சஞ்சய் பாடிய போது அரங்கம் அதிர்ந்தது. கல்யாணி ராகம் எப்படி இரண்டு பிராதன ராகங்களுக்கு இடையில் ஒரு brisk filler-ஆகவும் பாடப்பட்டு, அதே சமயத்தில் பிரதானமாகவும் மிளிர்வதைப் பற்றி முன்பு கூறியிருந்தேன். துக்கடாவாகப் பாடுவதற்கும் ஏற்ற ராகம் கல்யாணி என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே பாபனாசம் சிவனின் \"தேரில் ஏறினான்\" பாடலை சஞ்சய் பாடினார் போலும். பாடலின் சங்கதிகள் கண்ணனின் கம்பீர வீதி உலாவை அழகாகச் சித்தரிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. அதன் பின் பாடிய\n2005 டிசம்பரில் கிட்டத்தட்ட 30 கச்சேரிகள் கேட்ட நிலையில், இந்தக் கச்சேரி என்னுள் ஏற்படுத்திய மகிழ்ச்சிக்கு இணையாக வேறெந்தக் கச்சேரியையும் சொல்லமுடியாது. விறுவிறுப்பு, அபூர்வ ராகங்கள், அபூர்வ பிரயோகங்கள், அழகு சொட்டும் கமகங்கள், நெருடலான கணக்குகள், அற்புதமான பக்கவாத்யங்கள் என்று ஒரே கச்சேரியில் எல்லாம் அமைவது அபூர்வம். அன்று அமைந்தது என் பாக்யம். அடுத்த வருடம் அதே இடத்தில், அதே நேரத்தில், அதே கலைஞர்களின் கச்சேரி நடை பெருமெனில், நிச்சயம் என்னை அங்கு காணலாம்.\nமகேந்திரனின் பட்டப் பெயர்கள், போன மாத திருவையாறு யாத்திரை, இந்த மாத காஞ்சி பயணம் பற்றி எல்லாம் எழுதணும்....பார்ப்போம்.....\nகர்நாடக இசை உலகில், வைத்தியநாதன் என்ற பெயருடையவர் கோலோச்சுவது காலம் காலமாய் நடக்கும் ஒன்று. சிவகங்கையைச் சேர்ந்த சின்ன வைத்தி, பெரிய வைத்தி, செம்பை வைத்தியநாத பாகவதர் முதல் குன்னக்குடி வைத்தியநாதன் வரை யாவரும் இதில் அடக்கம். இப்படிப்பட்ட வரிசையில், 'மஹா' வைத்தியநாதனாக விளங்குபவர் வையச்சேரி வைத்தியநாத ஐயர்.\nதஞ்சாவூர் ஜில்லாவில், வையச்சேரி என்ற ஊரில், பஞ்சநாத ஐயருக்கும் அருந்ததி அம்மாளுக்கும் மூன்றாவது மகனாக, 1844-ஆம் ஆண்டு, மே மாதம், 26-ஆவது நாள் பிறந்தவர் மஹா வைத்தியநாத சிவன். இவரது தாயார், இரண்டாம் சரபோஜி மன்னரின் ஆதரவில் பல கீர்த்தனைகள் புனைந்த ஆனை-ஐயா சகோதரர்களின் பரம்பரையில் வந்தவர். இவரது தந்தை பஞ்சநாத ஐயரும், இசையில் ஆழ்ந்த அறிவும் மிகுந்த ஈடுபாடும் கொண்டிருந்தார். இப்படிப்பட்ட தம்பதியினருக்குப் பிறந்த வைத்தியநாத ஐயர் இசையில் ஆர்வம் காட்ட���யதில் எந்த ஆச்சரியமும் இல்லை.\nவையச்சேரி வைத்தியநாதன் மஹாவைத்தியநாதனாக வளர்ந்து பெரும் புகழ் அடைந்ததில் முக்கிய பங்கு அவரது தமையன் ராமாசாமி ஐயரைச் சேரும். இச்சகோதரர்களை, 'இரட்டையர்' என்றே அனைவரும் அழைத்தனர். சிறு வயது முதலே, இருவரும் ஆன்மீகத்திலும், சங்கீதத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு காட்டினர். இதனை உணர்ந்த பஞ்சநாத ஐயர், அப்பொழுது ஆட்சியில் இருந்த மராட்ட மன்னர் இரண்டாம் சிவாஜியின் சபைக்கு அடிக்கடி அழைத்துச் சென்றார். இதனால், பல அறிஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பு, அச் சிறுவர்களுக்குக் கிட்டியது. இந்தப் பயணங்களின் போதெல்லாம், தஞ்சைக்கு அருகிலிருந்த 'மஹாநோம்புச் சாவடியில்' (இக்காலத்தில் மனம்புச் சாவடி) இருந்த வெங்கட சுப்பையரின் வீட்டில் தங்கி, தியாகையரின் சிஷ்யரான அவரிடம் பாடம் கேட்கும் வாய்ப்பும் அச் சிறுவர்க்ளுக்குக் கிட்டியது. இதனால், அந்நாளில் அரிதாக விளங்கிய பல ராகங்களில் அமைந்த தியாகையர் கீர்த்தனங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் இவர்களுக்குக் கிட்டியது.\nமஹாவைத்தியநாத ஐயருக்கு ஏழு வயதில் உபநயனம் நடந்தது. அதில் கலந்து கொண்ட சிவகங்கை சின்ன வைத்தி, பெரிய வைத்தி போன்ற பல சங்கீதச் சக்கரவர்த்திகள் முன்னிலையில், தந்தையாரின் கட்டளைக்கு இணங்க, ராமசாமி - வைத்தியநாதன் சகோதரர்கள் பாடினார்கள். அவர்களது இசை, அறிஞர்களையும் பிரமிப்படைய வைக்கும் வகையில் அமைந்திருந்தது. இது நிகழ்ந்த சில மாதங்களில் வாசுதேவ ஐயங்கார் என்ற செல்வந்தரின் கிரஹ பிரவேசம் நடந்தது. அதற்காக, ச்¢வகங்கை வைத்தி சகோதரர்களின் கச்சேரியை ஏற்பாடு செய்யச் சென்றிருந்த ஐயங்காரிடம் வையச்சேரி ராமசாமி-வைத்தியநாதன் சகோதரர்களின் இசை வன்மையைப் பற்றி, பெரிய வைத்தியநாத ஐயர் பிரஸ்தாபித்து, அவர்களுடைய கச்சேரியையும் ஏற்பாடு செய்தார். இதுவே மஹாவைத்தியநாத ஐயரின் முதல் கச்சேரி என்று கொள்ளலாம்.\nமுதல் கச்சேரிக்குப் பின் ராமசாமி-வைத்தியநாதன் சகோதர்களின் புகழ் தஞ்சை ஜில்லா முழுவதும் பரவியது. அதனால் தொடர்ந்து பல கச்சேரிகள் செய்ய அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. காலப்போக்கில் வைத்தியநாதன் பாடகராகவும், அவரது தமையன் ராமசாமி, தமிழ்ப் பண்டிதராகவும் சிறந்து விளங்கினார்கள். பத்துப் பிராயமே நிரம்பிய பாலகனான வைத்தியநாதனின் கச���சேரிகள், புதுக்கோட்டை, மதுரை, எட்டையபுரம், ராமநாதபுரம் போன்ற சமஸ்தானங்களில் இடைவிடாது நிகழ்ந்து கொண்டிருந்தது.\nவைத்தியநாதனுக்கு 'மஹா வைத்தியநாதன்' என்ற பட்டம் கிடைத்ததைப் பற்றிய குறிப்புகளுள் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. 'தமிழ்த் தாத்தா' உ.வே.சா-வின் குறிப்பின்படி, 1856-ஆம் ஆண்டு, தை மாதம், திருவாவடுதுறை மடத்தின், சின்னப் பட்டமாக விளங்கிய மேலகரம் சுப்ரமண்ய தேசிகரின் அழைப்பின் பெயரில் வைத்தியநாதனும், ராமசாமியும் கள்ளிடைக்குறிச்சிக்குச் சென்றிருந்தனர். அந்தச் சமயத்தில், நமசிவாய மூர்த்திகளின் ஜென்ம நட்சத்திரத்தையொட்டி நிகழ்ந்த விழாவில் பாடுவதற்காகச் சிவகங்கை வைத்திகள், வீணை சின்னைய பாகவதர், பிச்சுமணி பாகவதர் போன்ற சங்கீத ஜாம்பவான்கள் வந்திருந்தன்ர். அப்பொழுது, சிறுவனான வைத்தியநாதனை, 'சிவகங்கை வைத்திகளுக்குப் போட்டியாய்ப் பாடச் சென்னால் என்ன,' என்ற எண்ணம் சுப்ரமண்ய தேசிகருக்கு தோன்றியது. இரு தரப்பினரும் தயக்கமின்றி இசையவும், போட்டி ஆரம்பமாகியது. வீணை சின்னைய்ய பாகவதர் நடுவராகப் பொறுப்பு வகித்தார். சின்ன வைத்தியும், வைத்தியநாதனும் பல ராகங்களைச் சளைக்காமல் பாடினார்கள். நாட்டை ராகத்தைப் பாடும்பொழுது சின்ன வைத்தி அந்த ராகத்தில் பாடிய ஒரு ஸ்வரம் தவறென்று வைத்தியநாதன் கூறவும், அங்கே பெரிய சர்ச்சை மூண்டது. இறுதியில், வைத்தியநாதன் கூறியதே சரி என்று நடுவர் தீர்ப்பு கூற, சிவகங்கை வைத்திகள் தோல்வியடைந்தனர்.\nபோட்டியைத் தொடர்ந்து வைத்தியநாதன் தனியாகக் கச்சேரி செய்து இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினார். சில பாடல்களுக்குப் பின், சக்கரவாஹ ராகத்தில் ஆலாபனை செய்ய ஆரம்பித்தார். அக்காலத்தில், பல மேளகர்த்தா ராகங்கள் பிரபலமில்லாமல் இருந்ததால், சக்கரவாஹ ராகத்தைப் பல வித்வான்கள் கண்டுகொள்ள முடியாமல் போனதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. பெரிய வைத்தி உட்பட எவருக்கும் அந்த ராகம் புரியாததால், வைத்தியநாதன் அந்த ராகத்தை விளக்கி, தியாக்கைய்யரின் 'சுகுணமுலே' பாடலைப் பாடினார். இந்த சரித்திரப் புகழ் வாய்ந்த கச்சேரியின் நிறைவில், சிவகங்கை வைத்திகள் வையச்சேரி வைத்தியநாதனுக்குப் பட்டம் சூட்டும்படி ஆதீனத்திடம் விண்ணப்பித்தனர். அதற்கிணங்க ஆதீனமும், 'மஹா' என்ற பட்டத்தை வைத்தியநாத ஐயருக்குச் சூட்டினார்.\nஉ வே சாமிநாதையர் இப்படிச் சொல்யிருக்கிறார் என்றாலும், சுப்பைய பாகவதரின் குறிப்பில் நாட்டை ராகச் சர்ச்சையப் பற்றி எந்தச் செய்தியும் இல்லை. போட்டியில் இருவரும் சளைக்காமல் படினார்கள். சங்கராபரண ராகத்தில் பல்லவி பாடுகையில் மஹாவைத்தியநாத ஐயர் தன் முழுத்திறனையும் வெளிப்படுத்தினார். இதனால் மகிழ்ந்த பெரிய வைத்தியநாத ஐயர் மனமுவந்து அளித்த படமே 'மஹா,' என்கிறது அக்குறிப்பு.\nஇதைப்போலவே, மஹா வைத்தியநாத ஐயருக்கும் திருவிதாங்கூர் சபையில் வித்வானாக விளங்கிய கோயம்புத்தூர் ராகவ ஐயருக்கும் நிகழ்ந்த போட்டியைப் பற்றியும், சென்னையில் வேணு கோபால்தாஸ் நாயுடுவுக்கு எதிராக மஹாவைத்தியநாத ஐயர் பாடிய நாராயணகௌளை பல்லவியைப் பற்றியும் குறிப்புகள் கிடைக்கின்றன.\nஅந்த சமயத்தில், கொடகநல்லூர் சுந்தர சுவாமிகள் என்ற சன்யாசியிடம் ராமசாமியும், வைத்தியநாதனும் பஞ்சாக்ஷர ஜபத்தை உபதேசமாகப் பெற்றார்கள். இதனால், தங்கள் பெயர்களுக்குப் பின்னால் 'சிவன்' என்று சேர்த்துக் கொண்டு, ராமசாமி சிவன் என்றும் மஹாவைத்தியநாத சிவன் என்றும் விளங்கினர். சென்னையில் மஹாவைத்தியநாத சிவனின் முதல் கச்சேரி, அவரது 22-ஆவது வயதில் நடை பெற்றது. அதனைத் தொடர்ந்து, பார்த்தசாரதி கோயில், மாதவப் பெருமாள் கோயில், கபாலீஸ்வரர் கோயில் போன்ற சென்னையின் பல முக்கிய இடங்களில் அவரது இசை ஒலித்த வண்ணம் இருந்த்து. புகழின் உச்சாணிக் கொம்பில் இருந்த சிவன், வருடம் முழுவதும், தென்னாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று பாடியவாறு கழித்தார்.\nசிவனின் வாழ்வைப் பற்றி கிடைக்கும் குறிப்புகளில் வேறுபாடுகள் இருப்பினும் அவரது வித்வத்தையும், குரல்வளத்தையும் பற்றி கூறும் எல்லாக் குறிப்புகளும் ஒருமித்த கருத்தையே தெரிவிக்கின்றன. மூன்று ஸ்தாயிகளிலும் சரளமாகப் பாடக்கூடிய குரலும், ஆறு கால ப்ரமாணங்களில் அனாயசமாகப் பாடக்கூடிய ஆற்றலும், மின்னல் வேக ப்ருகாக்களை உதிர்க்கும் திறனும், அதி துரிதமாய் பாடும்பொழுதும் கமகங்கள் குலையாமல் பாடும் திறமையும் கொண்டிருந்தார் சிவன் என்று அவரது பாட்டை நேரில் கேட்டவர் பலர் கூறியிருக்கிறார்கள். மஹா வைத்தியநாத ஐயர், கீர்த்தனங்களைத் தவிர பல அரிய தாளங்களில் பல்லவிகள் அமைத்துப் பாடுவதிலும் வல்லவராக விளங்கினார். கஜ ஜம்பை, விலோகிதம், லக்ஷ்மீசம், சமடமருகம், தத்தாத்ரேயம், சிம்ஹானந்தம் போன்ற அரிய தாளங்களில் பல்லவி பாடியதற்கான குறிப்புகள் கிடைக்கின்றன.\nஇசைக் கச்சேரி செய்ததோடன்றி, பல கீர்த்தனங்கள் அமைத்து, சிறந்த வாகேயகாரராகவும் விளங்கினார். தமிழறிஞராக விளங்கிய ராமசாமி சிவன், பெரிய புராணம் முழுவதையும் பல கீர்த்தனைகளாக இயற்றினார். சகோதரர்கள் இருவரும் 'குஹதாச' என்ற முத்திரையை தனது கீர்த்தனங்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள். மஹா வைத்தியநாத சிவன் தனது ஊரில் இருந்த நாளில் எல்லாம், தன் வீட்டு திண்ணையில் சிவ புராணக் காலக்ஷேபம் நடத்தினார். இந்த புராணங்களைக் கேட்கவும், அவற்றில் அவர் பாடிய கீர்த்தனங்களின் இனிமையில் திளைக்கவும், நிதமும் நிறைய கூட்டம் சேர்ந்தது. சிவ புராணங்கள் மற்றும் தேவாரப் பாடல்களை தினமும் அனைவரும் கேட்கும் வண்ணம் திண்ணையில் அமர்ந்து பாடினாலும், அவற்றை 'வயிற்றுப் பிழைப்புக்காக' பாடும் கச்சேரிகளில் பாடக்கூடாது என்று கருத்துடையவராக விளங்கினார்.\nபாடகர், வாகேயகாரர், ஹரிகதை நிபுணர் என்று பல பரிமாணங்களில் சிறந்து விளங்கிப் பல சாதனைகள் புரிந்த மஹாவைத்தியநாத ஐயரின் வாழ்வில் ஒரே ஒரு சாதனையை மட்டும் குறிப்பிட வேண்டுமெனில், அவரது 72 மேள ராகமாலிகையைச் சொல்லலாம். இரண்டாம் சிவாஜியின் மருமகனான சகாராம் சாஹேப், மஹா வைத்தியநாதரின் இசையின் மேல் ஆழ்ந்த ஈடுபாடுடன் இருந்தார். அவரது சபையின் இருந்த 'லவனி வெங்கட ராவ்' என்ற அரசவைக் கவிஞர், 72 மேளகர்த்தா ராகங்களின் பெயர் வரும் வகையில், சகாராம் சாஹேபை புகழ்ந்து ஒரு பாடல் புனைந்தார். அப்பாடலுக்கு 72 மேளகர்த்தா ராகத்தில் இசையமைக்குமாறு மஹாவைத்தியநாதரை, சகாராம் வேண்டிக் கொண்டார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க, 72 மேளகர்த்தா ராகங்களில் அந்த பாடலை அமைத்து, நிறைய சன்மானமும் பெற்றார். சன்மானமும் புகழும் அடைந்த போதிலும், இப்படியொரு அபூர்வமான ராகமாலிகையை 'நர ஸ்துதிக்காக' அமைத்தது அவரை உறுத்திக் கொண்டேயிருந்தது. அந்த உணர்வே அவரை திருவையாற்றிலிருக்கும் 'ப்ரணதார்திஹரரின்' மேல் 72 ராக முத்திரை வருமாறு ஒரு பாடல் புனைய வைத்தது.\nராகங்கள் வெறும் ஸ்வரக் கோர்வையல்ல. ஒவ்வொரு ராகத்தின் சௌந்தர்யமும் அந்த ஸ்வரங்களுக்குள் எங்கோ ஒளிந்திருக்கிறது. ஒவ்வொரு ஸ்வரத்தையும் நாம் எப்படிக் கையாளுகிறோம் என்பதில்தான் ராகம் இருக்கிறதே தவிர, வெறும் ஸ்வரங்கள் ராகமாகா. உதாரணமாக, சங்கராபரணத்துக்கும் கல்யாணிக்கும், மத்யமத்தைப் பாடாமலே பல வித்தியாசங்களைக் காட்ட முடியும். ஸ்வரத்தால் ஒரு இம்மியளவே வித்தியாசமான அடுத்தடுத்த மேளகர்த்தா ராகங்களுக்கிடையிலான ராகபாவத்திலுள்ள வித்தியாசம் தெள்ளத்தெளிவாய் வெளிவரும் வகையில் மேளராகமாலிகை அமைக்கப் பட்டிருக்கிறது.\n'ப்ரணதார்திஹர ப்ரபோ' என்று தொடங்கும் இப்பாடலின் பல்லவி ஸ்ர் ராகத்தில் அமைந்திருக்கிறது. பல்லவியைத் தொடர்ந்து தில்லானாவில் வருவது போலச் சொற்கட்டுகள் வருகின்றது. அதன் பின் வரும் சரணங்களில், 72 மேளகர்த்தா ராகங்கள் ஒவ்வொன்றாய் வருகிறது. ஒவ்வொரு ராகத்தில் அமைந்த சாஹித்யமும், ஆதி தாளத்தின் இரண்டு ஆவர்த்தனங்களுக்கு வருகிறது. சாஹித்யத்தைத் தொடர்ந்து அந்த ராகத்துக்கான சிட்டை ஸ்வரம் வருகிறது. சிட்டை ஸ்வரத்துக்குப் பின் மீண்டும் ஒரு முறை சாஹித்யத்தைப் பாடி, அதனைத் தொடர்ந்து வேறொரு சிட்டை ஸ்வரம் வருவது போல் பாடல் அமைக்கப் பட்டிருக்கிறது. இரண்டாவது சிட்டை ஸ்வரம் ஒரு ஆவர்த்தன அளவுக்கு வருகிறது. அந்த ஒரு ஆவர்த்தனத்தில், முதல் அரை ஆவர்த்தனம் அப்பொழுது பாடிக் கொண்டிருக்கும் மேள்கர்த்தா ராகத்திலும், அடுத்த அரை ஆவர்த்தனம் அதற்கு அடுத்து வரும் மேளகர்த்தா ராகத்திலும் அமைந்துள்லது. இந்த ஒரு ஆவர்த்தன சிட்டை ஸ்வரத்துக்குள், இரண்டு ராகத்துக்கும் இடையிலுள்ள வித்தியாசம் தெளிவாக வெளிப்படும் வகையில் அமைந்திருக்கிறது. பெரும்பான்மையான சிட்டை ஸ்வரங்களில், இரு ராகத்தை வேறுபடுத்தும் ஸ்வரம் இடம் பெறுகிறது. சில சிட்டை ஸ்வரங்களில் அந்த வேறுபடுத்தும் ஸ்வரம் வராமலும் இருக்கிறது. ஒரு சில மேளகர்த்தா ராகங்களே புழக்கத்திலிருந்த காலத்தில், 72 மேளகர்த்தா ராகங்களும் எழில் பொங்க ஒரே பாடலில் வலம் வருமாறு ஒரு பாடலை அமைத்திருப்பது என்பது ஒரு அமானுஷ்ய சாதனையாகும்.\nவரகூர் குருமூர்த்தி சாஸ்திரிகள் தமிழில் இப்பாடலுக்கு உரை எழுதியுள்ளார். பாடலில், ஆழ்ந்த அத்வைத தத்வங்களைக் கூறியிருக்கிறார் மஹாவைத்தியநாத ஐயர். பாடலில் ராகங்களின் பெயர்கள் திணிக்கப்பட்டது போலல்லாமல் இயற்கையாக அமைந்துள்ளது. சில இடங்களில், பொருள் குலையாமல் இருக்க, ராகத்தின் பெயர் சற்றே மாற்றப்பட்டுள்ளது. உதாரணமாக, ஏழாவது மேளகர்த்தாவான 'சேனாவதியின்' பெயர் 'சேனாபதி' (தேவ சேனாபதி) என்று வருகிறது. பாடலின் சரணம், இரண்டு சக்கரம் (12 ராகங்கள்) நிறைவானதும், 'ப்ரணதார்திஹர' என்ற பல்லவிக்குச் செல்லுமாறு அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சரணமும், தனித்தன்மையுடனும் முழுமையுடனும் இருப்பதால், கச்சேரிகளில் பாடும் பொழுது, ஏதேனும் இரண்டு சக்கரங்களை மட்டும் பாடும் வகையில் வசதியாக அமைக்கப்பட்டிருக்கிறது. இப்பாடலிலிருந்து, மஹாவைத்தியநாத ஐயரின் இசையறிவும், ஆன்மீக அறிவும், வடமொழிப் புலமையும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.\nசிறு வயது முதல் கச்சேரிகளுக்காக தென்னாடு முழுவதும் பயணம் செய்த சிவன், 1891-ஆம் வருடம், ஓய்வின்மையாலும், பயணங்களின் பொழுது சரியாக உணவு அருந்தாமல் வருத்திக் கொண்டதாலும் நோயுற்றார். நினைவிழந்த நிலையில் பலமாதங்கள் கழித்த மஹா வைத்தியநாத ஐயர், 1893-ஆம் வருடம், ஜனவரி 27-ஆம் நாள் இயற்கை எய்தினார்.\nமஹாவைத்தியநாத ஐயரின் மறைவுக்குப் பின் ராமசாமி சிவன், ''மஹா வைத்தியநாத விஜய சங்க்ரஹம்' என்ற சங்க்ரஹத்தில் தனது சகோதரரின் சாதனைகளை பட்டியலிட்டு வெளியிட்டார். இதைப் பற்றி இன்று குறிப்புகள் கிடைக்கிறதே தவிர, சங்கிரஹம் கிடைக்கவில்லை. இச்சங்கிரஹத்தில் பல மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் இருப்பதாகத் தெரிகிறது. மஹா வைத்தியநாத சிவனின் சாதனைகளுள், அவர் பல சமகால வித்வான்களை வெற்றி கொண்டதற்கானத் தகவல்கள் இதில் இருந்ததாகவும், இதை எதிர்த்து 'பட்டணம் சுப்ரமண்ய ஐயர்' கண்டனம் வெளியிட்டதாகவும் தெரிகிறது.\nஅரை நூற்றாண்டுக்குச் சற்றுக் குறைவாகவே வாழ்ந்த மஹா வைத்தியநாத ஐயரின் புகழ், பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.\nசங்கீத மும்மணிகள், டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர்\nஸ்ருதி மாத இதழ், ஆக்ஸ்டு 2003 வெளியீடு\n'நா கண்ட கலாவிதரு', மைசூர் வாசுதேவாச்சாரியார் (ஆங்கில மொழிபெயர்ப்பு)\n'மேள ராகமாலிகா', எஸ்.ஆர்.ஜானகிராமனின் சொற்பொழிவு.\n23-ஆம் தேதி ப்ரைம் ஸ்லாட் கச்சேரிகள் இரண்டுமே மியூசிக் அகாடமியில் தேறிவிட (எப்போவாவது ஒரு முறைதான் தேறும்) முதலில் மாண்டலின் கச்சேரியைக் கேட்டுவிட்டு, சௌம்யாவின் கச்சேரிக்கும் உட்கார்ந்துவிடுவது என்று முடிவெடுத்தேன். மாண்டலின் ஸ்ர்நிவாஸின் தீவிர ரசிகனான எனக்கு அவர் வாசித்தது மிகவும் பிடித்திருந்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை. அவர் கச்சேரிகளைப் பற்றி கடந்த இரண்ட வருடங்களிலும் எழுதியுள்ளதால் அந்த கச்சேரியைப் பற்றி நாலு வரி மட்டுமே....\nஸ்ர்நிவாஸின் கச்சேரிகளில் எஸ்.டி.ஸ்ர்தர் இல்லாத கச்சேரிகள் சீஸனுக்கு ஏதாவது ஓரிடத்திலாவது அமையும். தகரத்தை தரையில் தேய்ப்பது போல வில்லை போடும் ஸ்ர்தரின் வயலின் இல்லாத இடமாக நான் போவது வழக்கம். இந்த முறை எல்லா இடங்களிலுமே ஸ்ர்தரே வாசித்து என்னை சோதனைக்குள்ளாக்கிவிட்டார். இதற்கு விடிவே இல்லையா யாராவது ஸ்ர்நிவாஸின் காதில் ஓதினால் நன்றாக இருக்கும். குறைந்த பட்சம் இந்திய கிரிக்கெட் அணியிலாவது தமிழகத்தை சேர்ந்த ஸ்ர்ராமுக்கு இடம் கொடுக்கலாம். அவர் சம்பாதிக்கும் பல கோடி ரூபாய்கள் வீட்டில் இருக்கும் நிலையில் கச்சேரிக்கு வந்து நமது காதை பதம் பார்க்கும் பரோபகாரத்தை ஸ்ர்ராமின் தந்தை ஸ்ர்தர் செய்யாமல் இருப்பார் (என்று நம்பிக்கைதான்). முதல் இரண்டு பாடல்களுக்கு வேகம் வேகம் தொடர்ந்து வேகம் மட்டுமே பிரதானமாக்கி வாசித்த ஸ்ர்நிவாஸும் ராஜேஷும், பின்பு விவேகமாக வாசித்த கௌரிமனோஹரியும், கல்யாணியும் அற்புதமாக அமைந்தது. குறிப்பாக கல்யாணியில், நாதஸ்வர பாணிபிரயோகங்களை, ஒரு மீட்டு மீட்டிவிட்டு, அந்த மீட்டலின் அதிர்வு அடங்கும் முன் ராகத்தின் பல இடங்களுக்கு தொடர்ந்து சன்சரித்து, உச்சஸ்தாயியில் நிறுத்திய போது பிரம்மிப்பாக இருந்தது. அதி அற்புதமான pick up-உம் amplification-உம் இருந்தாலொழிய இவ்வாறு வாசிக்க இயலாது. பல்லவி ராகமாலிகையில் ராகவர்த்தினி ராகத்தை சரியாககண்டுபிடித்ததில் எனக்கு ஒப்பற்ற மகிழ்ச்சி. (நாலு வரிக்கு மேலேயே ஆயிடுச்சோ யாராவது ஸ்ர்நிவாஸின் காதில் ஓதினால் நன்றாக இருக்கும். குறைந்த பட்சம் இந்திய கிரிக்கெட் அணியிலாவது தமிழகத்தை சேர்ந்த ஸ்ர்ராமுக்கு இடம் கொடுக்கலாம். அவர் சம்பாதிக்கும் பல கோடி ரூபாய்கள் வீட்டில் இருக்கும் நிலையில் கச்சேரிக்கு வந்து நமது காதை பதம் பார்க்கும் பரோபகாரத்தை ஸ்ர்ராமின் தந்தை ஸ்ர்தர் செய்யாமல் இருப்பார் (என்று நம்பிக்கைதான்). முதல் இரண்டு பாடல்களுக்கு வேகம் வேகம் தொடர்ந்து வேகம் மட்டுமே பிரதானமாக்கி வாசித்த ஸ்ர்நிவாஸும் ராஜேஷும், பின்பு வி���ேகமாக வாசித்த கௌரிமனோஹரியும், கல்யாணியும் அற்புதமாக அமைந்தது. குறிப்பாக கல்யாணியில், நாதஸ்வர பாணிபிரயோகங்களை, ஒரு மீட்டு மீட்டிவிட்டு, அந்த மீட்டலின் அதிர்வு அடங்கும் முன் ராகத்தின் பல இடங்களுக்கு தொடர்ந்து சன்சரித்து, உச்சஸ்தாயியில் நிறுத்திய போது பிரம்மிப்பாக இருந்தது. அதி அற்புதமான pick up-உம் amplification-உம் இருந்தாலொழிய இவ்வாறு வாசிக்க இயலாது. பல்லவி ராகமாலிகையில் ராகவர்த்தினி ராகத்தை சரியாககண்டுபிடித்ததில் எனக்கு ஒப்பற்ற மகிழ்ச்சி. (நாலு வரிக்கு மேலேயே ஆயிடுச்சோ\nஸ்ர்நிவாஸ் கச்சேரியில் பக்கத்திலிருந்தவரிடம் மியூசிக் அகாடமியின் இந்த வருட சொவினியர் இருந்ததால், சௌம்யா என்ன பாட மாட்டார் என்பதை அந்த லிஸ்டிலிருந்த தெரிந்து கொண்டேன். நீங்கள் சௌம்யாவின் அகாடமி கச்சேரிகளுக்கு முன்னமே சென்றிருப்பின், முந்தைய வாக்கியம் உங்களை ஆச்சரியப்படுத்தாது. நான் சென்ற கச்சேரிகளில் எல்லாம் அந்த லிஸ்டில் இருக்கும் பிரதான ராகத்தை பாடியதில்லை. பிரதான ராகமாக சாவேரியும், தோடியில் ராகம் தான்ம் பல்லவியும் லிஸ்டில் இருந்ததால், காம்போதுயும் பைரவியும் பாடுவார் என்று நினைத்துக் கொண்டேன்.\nஅட தாளத்தின் யதுகுல காம்போதி வர்ணத்தில் கச்சேரி ஆரம்பமானது. சௌம்யாவின் கச்சேரிகளின் இன்னொரு விஷயம், சில நாட்கள் ஏதோ பாடி ஒப்பேத்தி விடுவார் (ஒன்றேகால் மணி நேரத்தின் முடித்த கச்சேரி ஒன்றிற்கு நான் சென்றிருக்கிறேன்), அலல்து குரல் சில நாட்களின் படுத்தும். அகாடமி கச்சேரிகளில் அப்படி அசிரத்தை யாரும் காட்டமாட்டார்கள் எனினும், அன்றைய தினம் குரலும் நல்ல நிலையில் அமைந்தது வர்ணத்திலேயே தெரிந்தது. சக்ரவாக ராகத்தை கோடி காட்டிவிட்டு 'சுகணுமுலே' பாடி, இரண்டாம் காலத்தில் விறுவிறுப்பாக கல்பனை ஸ்வரம் பாடினார். நான் அதுவரை பக்கல ராமதாஸின் வயலினைக் கேட்டதில்லை, நல்ல இனிமையான bowing, கையில் வேகமும் பேசுகிறது. சௌம்யாவின் ஸ்வரங்களுக்கு தக்க ரெஸ்பான்ஸ்களை அள்ளி வீசினார் ராமதாஸ். ஆனந்த பைரவியின் 'மரிவேரே' லிஸ்டில் இருந்ததால், அந்தப் பாடலை மட்டும்தான் பாடுவார் என்று எதிர்ப்பார்த்தேன். ஆனால், ஓரளவு விஸ்தாரமாகவே பாடி, cliche சஞ்சாரங்களைத் தவிர சில அரிய பிடிகள் மற்றும் சில folkish பிடிகளை எல்லாம் பாடினார். அந்த ஆலாபனைக்குப் பின் 'மரிவேரே' பாடினால், அப்புறம் ஒரு ராகம்தான் பாட நேரமிருக்கும் என்று நான் நினைத்திருக்கையில், 'ஹிமாசல தனய' என்ற ஷ்யாமா சாஸ்திரியின் மத்யம கால கிருதி ஆரம்பமானது.\nஆனந்த பைரவியைத் தொடர்ந்து கச்சேரியின் பிரதி மத்யம கோட்டாவை நிறைவு செய்யும் வகையில் சாரங்காவின் 'எந்த பாக்யமு' விறுவிறுப்பாக பாடி அதற்கு காண்ட்ராஸ்டாக தேவ காந்தாரியின் ஓர் அரிய கிருதி (\"ஷீர சாகர\", \"சீதா வர\", \"துலசம்மா\", \"வினராதா\" என்று நாம் கேட்கக் கிடைக்கும் எந்த பாட்லும் அல்லாத ஒரு பாடல், பல்லவி சரியாகப் புரியவில்லை, தியாகராஜர் கீர்த்தனையாக இல்லாமலும் இருக்கலாம்) பாடும் போதே அடுத்த ஐட்டம் மெய்ன் பீஸ்தான் என்று புரிந்தது. அதுவரை ஓரளவு லிஸ்டை ஃபாலோ செய்ததால் அடுத்த வரும் சாவேரியை எதிர் நோக்கிக் காத்திருந்தவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படும் வகையில் தோடி ஆரம்பமானது. தோடியில் சில ஸ்வரங்கள் எல்லாம் ரப்பருக்கு ஒப்பாகும், அதை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளுவு இழுத்து அடுத்த ஸ்வரத்துக்குச் செல்லும் போதுதான் ஆலாபனையில் அழுத்தம் ஏற்படும். இதை அழகாகக்ச் செய்து, ராகத்தின் பல சஞ்சாரங்களை அறிமுகப்படுத்தி விஸ்தாரமாகப் பாடி மற்றொரு அரிய கிருதியான \"ஸ்ர் சுப்ரமண்யோ\" பாடினார். (தியாகராஜரே 30-க்கும் மேலான கிருதிகளில் தோடியின் வெவ்வேறு ஸ்வரூபங்களைப் படப்பிடித்துக் காட்டிவிட்ட நிலையின் எப்போதோ ஒருமுறைதான் 'ஸ்ர் கிருஷ்ணம்', 'ராவே ஹிமகிரி', 'கார்த்திகேய காங்கேய', 'கலி தீர வந்தருள்வாய்' போன்ற பாடல்களைக் கேட்க முடிகிறது. 28-ஆம் தேதி ஒரு லெக்சரில் மாரிமுத்தாப் பிள்ளையின் \"எந்நேரமும் காலைத் தூக்கி\" என்ற தோடி ராகப் பாடலைக் கேட்க வாய்ப்பு கிடைத்தது. இரண்டு களையில் நல்ல கம்பீரத்துடன் மிளிரும் இது போன்ற கீர்த்தனைகள் வெளியே வருதல் வேண்டும்.\") கீர்த்தனையில் கல்ப்னை ஸ்வரங்களுக்குப் பின் தனி நாவர்த்தன்ம் ஆரம்பமானது.\nஅனுசரணையாக அடக்கி வாசித்த நெய்வேலி நாரயணன், அதிக கணக்கு வழக்கிலெல்லாம் ஈடுபடாமல், சதுஸ்ர நடையை நன்றாக அமைத்துக் கொண்டு மடிப்பாக்கம் முரளியுடன் சேர்ந்து குறைப்பு செய்து கோர்வை வைத்து முடித்த போதுஅரை மணிக்கு மேல் நேரம் இருந்தது. விவர்த்தினியில் கடகடவென 'வினவே ஓ மனசா' பாடி மாயாமாளவ கௌளையை ஆலாபனை செய்தார். ஐந்து நிமிட ஆலாபனையில் பாவமும், பிருகாக���களும் நிறைந்திருந்தன. அவரின் ஆலாபனைக்குச் சற்றும் குறையாமல் வயலிஸ்டிஞ் ரெஸ்பான்ஸும் இருந்தது கச்சேரியை மேலும் மெருகேற்றியது. ராகத்தில் விட்ட இடங்களை தானத்தில் தொட்டுவிட்டு \"மாயா தீர்த்த ஸ்வரூபிணி நன்னு ப்ரோவம்மா\" என்ற பல்லவியை கண்ட ஜாதி திரிபடை (இரண்டு களை) தாளத்தில் நிரடலான \"ஒன்றேகால் இடம் offset\" எடுப்பில் (ஒன்பது அக்ஷரம் தள்ளி) பாடி திரிகாலம் செய்தது லய வின்யாசங்களை ரசிப்பவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கும். ராகமாலிகை ஸ்வரங்களில் சுநாத வினோதினி, ரேவதி மற்றும் சுருட்டியைப் பாடி பல்லவியை நிறைவு செய்தார்.\nபல்லவியைத் தொடர்ந்து மதுவந்தியில் அஷ்டபதியும், கானடாவில் (ஜாவளியோ பதமோ) பாடி மங்களம் பாடும் போது பத்து மணிக்கு முடிக்க வேண்டிய கச்சேரி பத்து நிமிடம் நீண்டிருந்தது.\nஎனக்கு பிடித்த பெண் பாடகரின் கச்சேரி அன்றைய தினம் அற்புதமாக இருந்ததை எண்ணி மகிழ்ந்தபடி வீட்டை நோக்கி வண்டியைச் ச்லுத்தினேன். அடுத்த நாள் சஞ்சயின் கச்சேரி \"My concert of the season\"-ஆக அமையும் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. அதைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன். அத்தோடு இந்த சீஸனுக்கு \"பவமான\" (மங்களம்) பாடி விடுவோம்.\nஎம்.எஸ் - ஒரு வரலாற்றுப் பதிவு\nமா.இராசமாணிக்கனாரின் 'பல்லவர் வரலாறு' - ஒரு பார்வை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=9757", "date_download": "2018-10-22T09:36:05Z", "digest": "sha1:G6MYYMGKKWERWIU3JAXJXUGNNRNII53L", "length": 25326, "nlines": 220, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 22 அக்டோபர் 2018 | சஃபர் 13, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 16:32\nமறைவு 17:58 மறைவு 04:03\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 9757\nவெள்ளி, டிசம்பர் 7, 2012\nDCW ஆலையின் விதிமீறல்களுக்கெதிரான போராட்டம்: சென்னை நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து KEPA பொதுக்குழுவில் கலந்தாலோசனை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1635 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.\nஅரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையின் சில பகுதிகளை மூடுமாறு, தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பரிந்துரை செய்தும், இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்தும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் ஆதரவுடன்,\n29.11.2012 வியாழக்கிழமையன்று (நேற்று), காயல்பட்டினத்தில் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பு நடத்திடவும், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் அன்று மாலை 04.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டமும், இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டமும் நடத்திட தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், அன்று காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பும், அதனைத் தொடர்ந்து, அன்று மாலை 04.30 மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டமும், அன்று மாலை 06.00 மணியவில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியும், அன்றிரவு 07.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் விழிப்புணர்வு பொதுக்கூட்டமும் நடைபெற்றது.\nபின்னர், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிப்பதற���கான KEPAவின் பொதுக்குழுக் கூட்டம் 02.12.2012 அன்று நடைபெற்றது.\nஅதன் தொடர்ச்சியாக, சென்னையில் செய்யப்பட்டுள்ள - செய்யப்பட வேண்டிய ஏற்பாட்டுப் பணிகள் குறித்தும், நகர்மன்ற அங்கத்தினருடனான சந்திப்பு நிகழ்ச்சி குறித்தும் கலந்தாலோசிப்பதற்காக, 06.12.2012 வியாழக்கிழமை இரவு 08.00 மணியளவில், காயல்பட்டினம் புதுக்கடைத் தெருவிலுள்ள ஆயிஷா மன்ஸிலில் KEPAவின் பொதுக்குழுக் கூட்டம், அதன் தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா தலைமையில் நடைபெற்றது.\nஉறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், 07.12.2012 வெள்ளிக்கிழமை மாலை 04.30 மணிக்கு, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் - துணைத்தலைவர் - உறுப்பினர்கள் அனைவரையும், நகர்மன்ற வளாகத்தில் சந்திக்க தீர்மானிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நகர்மன்ற அங்கத்தினர் அனைவருக்கும், KEPA தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா இதுகுறித்து அழைப்பு விடுத்தார். அனைவரும் கூட்டத்தில் கலந்துகொள்வதாக அப்போது தெரிவித்தனர்.\nபின்னர், இம்மாதம் 10ஆம் தேதியன்று, சென்னை - கிண்டியிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மனு அளிக்கும் நிகழ்ச்சி தொடர்பாக சென்னையில் இதுவரை செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், அடுத்து செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டு, முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n>>> KEPA <<< தங்களின் ஒவ்வொரு செயல் பாடுகளும் மாஷா அல்லாஹ்....நம் ஊர் மக்களுக்கு ரொம்பவும் திருப்தி கரமாகவே இருக்கிறது .தங்களின் எல்லா செயல்பாடுகள் வெற்றி அடைய எம் வாழ்த்துக்கள் .....\nதாங்கள் நம் நகர் மன்ற தலைவி / உறுப்பினர்கள் யாவர்களையும் இன்று சந்தித்து .....இந்த >>DCW << தொழிற்சாலை சம்பந்தமாக பேசி .... அனைவர்களிடமும் ஆதரவு பெற்று .... நம் நகர் மன்றம் மூலமாகவும் நடவடிக்கை எடுக்கும் படி வலியுறுத்தி இருக்கலாம்.....என்றும் நாங்கள் நம்புகிறோம்..............\nஇந்த மாபெரும் போராட்டத்துக்கு கண்டிப்பான முறையில் நம் ஊர் நகர் மன்றதின் முழுமையான ஒத்துழைப்பு தேவை ....ஆதலால் >>KEPA << அமைப்புக்கு கண்டிப்பாகவே நம் நகர் மன்றம���ம் முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்கிற நம்பிக்கை நமக்கு உண்டு .......\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nடிச.07ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nவட்டார அளவிலான போட்டிகளில் எல்.கே.மெட்ரிக் பள்ளி சாதனை\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 68-ஆவது செயற்குழு கூட்ட நிகழ்வுகளின் விபரம்\nபாபநாசம் அணையின் டிசம்பர் 10 நிலவரம்\nபாபநாசம் அணையின் டிசம்பர் 9 நிலவரம்\nDCW தொழிற்சாலை குறித்து நகர்மன்றம் அங்கத்தினர்களிடம் கடிதம் வழங்கப்பட்டது\nபாபநாசம் அணையின் டிசம்பர் 8 நிலவரம்\nDCW தொழிற்சாலை குறித்த டிசம்பர் 10 மனு சமர்ப்பிப்பு நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு கோரி சென்னையில் உள்ள காயலர்கள் அமைப்புகளிடம் கோரிக்கை\nDCW தொழிற்சாலைக்கு எதிரான போராட்டம்: உணர்வு செய்தி\nDCW ஆலையின் விதிமீறல்களுக்கெதிரான போராட்டம்: டிச.10 சென்னை நிகழ்ச்சி குறித்து சென்னை மண்ணடி ஜும்ஆ பள்ளிகளில் அறிவிப்பு செய்யப்பட்டது\nபாபநாசம் அணையின் டிசம்பர் 7 நிலவரம்\nDCW ஆலையின் விதிமீறல்களுக்கெதிரான போராட்டம்: விழிப்புணர்வு பொதுக்கூட்ட தீர்மானங்கள் மாவட்ட ஆட்சியர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பிப்பு\nDCW ஆலையின் விதிமீறல்களுக்கெதிரான போராட்டம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து KEPA பொதுக்குழுவில் கலந்தாலோசனை\nபலத்த இடியொலியுடன் நகரில் நேற்று முதல் தொடர் கனமழை\nஉண்டியல் திறப்புடன் - டிச.07 அன்று சிங்கை கா.ந.மன்ற செயற்குழுக் கூட்டம்\nDCW தொழிற்சாலையின் விதிமீறல்களுக்கெதிரான போராட்டம்: இணையதளத்தில் வெளியான செய்தி\n” - DCW ஆலைக்கெதிரான போராட்டம் குறித்து குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி\nபாபநாசம் அணையின் டிசம்பர் 6 நிலவரம்\nDCW தொழிற்சாலையின் விதிமீறல்களுக்கெதிரான போராட்டம்: நாளிதழ்களில் வெளியான செய்திகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recipes-description.php?id=41bfd20a38bb1b0bec75acf0845530a7", "date_download": "2018-10-22T10:10:55Z", "digest": "sha1:WI7KMC4EGDQSWPFGRXC54IV7MILWJHMD", "length": 5309, "nlines": 81, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி கோலி, ரோகித் சர்மா சதம் விளாசினர், நாகர்கோவிலில் ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம், தொடர் விடுமுறை முடிந்து வெளியூர்களுக்கு புறப்பட்டனர் வடசேரி பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது, அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க நீடிக்கும் எதிர்ப்பு: கேரள, தமிழக அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை “சட்டம்-ஒழுங்கை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது, ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல், நாகர்கோவிலில் இடி–மின்னலுடன் கன மழை 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை, புதுக்கடை அருகே சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீர் போராட்டம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்,\nமசூர் தால் - ஒரு கப்\nதக்காளி( நன்கு பழுத்தது) - 5\nஇஞ்சி - ஒரு சிறிய துண்டு\nபச்சை மிளகாய் - 2\nபூண்டு - 5 பல்\nமஞ்சத்தூள் - அரை ஸ்பூன்\nமிளகா தூள் - அரை ஸ்பூன்\nஎலுமிச்சை சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்\nநெய் - 2 டேபிள்ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nபருப்பை மஞ்சதூள் சேர்த்து குழைய வேகவைக்கவும்.\nதக்காளி, இஞ்சி,பூண்டு,மிளகாய் மல்லிதழைகளை பொடிசாக நறுக்கவும்.\nகடாயில் நெய் ஊற்றி, கடுகு ஜீரகம் தாளித்து,அத்துடன் நறுக்கிய வற்றையும் போட்டு நன்கு வதக்கவும்.\nமேலாக உப்பு கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omkumaresh.blogspot.com/2012/05/678.html", "date_download": "2018-10-22T10:28:57Z", "digest": "sha1:YGVC6DDPBFIIRBXZ2DI5QE7VWBEPAXAV", "length": 11708, "nlines": 117, "source_domain": "omkumaresh.blogspot.com", "title": "ஆசிரியர்களின் நண்பன்: தொடர் மற்றும் முழுமையான மதீப்பீட்டு முறையில் 6,7,8 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி.", "raw_content": "\nமுடியும் என்றால் முயற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய்\nதொடர் மற்றும் முழுமையான மதீப்பீட்டு முறையில் 6,7,8 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி.\nமாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 796 / ஈ2 / 2012, நாள். 15.05.2012\nதொடர் மற்றும் முழுமையான மதீப்பீட்டு முறையில் 6,7,8 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி அளித்தல்.\nபயிற்சி நடைபெறும் நாள். 28.05.2012 முதல் 31.05.2012 வரை\nபயிற்சி நடைபெறும் இடம் : நான்கு ஒன்றியங்களை ஒருங்கிணைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி மையம்.\nபயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் இடம் அனைத்து வசதிகளுடன் (குடிநீர், கழிப்பறை, காற்றோட்டமுள்ள பயிற்சியறை) உள்ளதாக இருத்தல் வேண்டும்.\nஇப்பயிற்சிக்கு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளில் பயிற்றுவிக்கும் அனைத்து பாட ஆசிரியர்களும் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் தவறாது அழைக்கப்பட வேண்டும்.\nஎந்த காரணத்தை கொண்டும் எந்தவொரு ஆசிரியருக்கும் பய்ர்சியளிக்கபடாமல் விடுபடுதல் கூடாது.\n* தொடர் மற்றும் முழுமையான மதீப்பீட்டு முறை வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பொது அமர்வாக வகுப்பு நடத்தி முடிக்க வேண்டும்.\n* ஒவ்வொரு வகுப்பிலும் அதிகபட்சமாக 60 நபர்கள் பயிற்சியில் பங்கேற்கலாம்.\n* பொது அமர்வு - வழிகாட்டு நெறிமுறைகள் பயிற்சி வகுப்பு முடிந்தவுடன், அடுத்த அமர்வில் பாடவாரியாக பங்கேற்பாளர்களை அமர வைத்து பயிற்சி அளிக்க வேண்டும்.\nஇந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள்\nஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்ச்சி\n TET: வினா - விடை\nஇலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல...\nஆசிரியர் பயிற்சி, பாடத்திட்டம் உருவாக்க இனி புதிய அமைப்பு.\nஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை, மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி, தமிழக அரசு...\nஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டு\nTO DOWNLOAD HALL TICKET CLICK HERE... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க...\nபி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம்\nபுதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் : தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இ.பி.எப்) ...\nஎழுத்துத் தேர்வு மூலம் முதுநிலை ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இனி எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும், 2010-11 ஆம் ஆ...\nபகுதி நேர ஆசிரியர்கள் மாதம் சம்பளம் Rs 20000 பெற வாய்ப்பு.\nபகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் : குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் . ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன...\nமத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை தமிழில் எழுதலாம்\nசென்னை: மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை, இனி தமிழிலும் எழுதலாம் என, தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க...\nபொது அறிவு உலகம் ஆசிரியர் டி.என்.பி.எஸ்.சி. தலைவரை சந்தித்த பின் அவர் பகிர்ந்து கொண்ட விவரங்கள் ;\nகுரூப்- II தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன. லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத...\nமாணவர்கள் பின்பற்ற வேண்டிய பத்து கட்டளைகள் அறிமுகம்\nபத்து கட்டளைகள்: தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல், பிரச்னைகளை சமாளிக்கும் திறன், உறவு முறையை வலுப்படுத்தும் திறன், படைப்பாற்றல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/cricket-news-updates/india-dominates-in-second-day-even-with-the-ball-118100500068_1.html", "date_download": "2018-10-22T10:06:05Z", "digest": "sha1:EB7TA3P4H4W4NSAIF7UZNQ2RKXRSZZHP", "length": 11717, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "இரண்டாவது நாளிலும் இந்தியா அதிக்கம் -மே.இ.தீ. அணி பேட்டிங்கிலும் தடுமாற்றம் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 22 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇரண்டாவது நாளிலும் இந்தியா அதிக்கம் -மே.இ.தீ. அணி பேட்டிங்கிலும் தடுமாற்றம்\nமுதல் டெஸ்ட்டின் இரண்டாவது நாள் முடிவில் மேற்கு இந்திய தீவுகள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் குவித்துள்ளது.\nராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.\nநேற்றைய முதல் நாள் முடிவில் 364 ரன்களை சேர்த்திருந்த இந்திய அணி இன்று தொடர்ந்து சிறப்பாக விளையாடி 9 விக்கெட் இழப்புக்கு 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி சார்பில் பிருத்வி ஷா 132 ரன்களும், கேப்டன் கோலி 139 ரன்களும் ஜடேஜா 100* ரன்களும் சேர்த்து அணி அதிக ரன் குவிக்க உதவினர். மேற்கு இந்திய தீவுகள் அணி சார்பில் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் தேவேந்திர பிஷூ 4 விக்கெட்களை வீழ்த்தினார்.\nஇதை தொடர்ந்து பேட் செய்த மே.இ.தீ. அணி ஆரம்பம் முதலே இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்களை இழந்து தடுமாறியது. அந்த அணியின் ரோஸ்டன் ச்சேஸ்(27) மற்றும் கீமோ பால்(13) அதிகபட்ச ரன்களை சேர்த்து களத்தில் உள்ளனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர்.\nஇந்திய அணி சார்பில் ஷமி 2 விக்கெட்டையும் அஷ்வின், ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.\nஇந்தியா முதல் இன்னிங்ஸில் 649 ரன்கள் குவிப்பு\nரன்மெஷினின் 24 வது சதம் – சச்சினை முந்திய கோலி\nஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்\nகோலிக்கு மட்டும் அதிர்ஷ்ட தேவதை பக்கத்திலையே இருக்கும் போல...\nஆசியக்கோப்பை: திணறும் வங்கதேசம், அசத்தும் ஜடேஜா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/navratri-special/the-first-day-of-navarathri-s-puja-methods-118100900027_1.html", "date_download": "2018-10-22T10:48:53Z", "digest": "sha1:HKOUESJBWBVJULJO4P5NM5W4UOXDRWFR", "length": 13277, "nlines": 172, "source_domain": "tamil.webdunia.com", "title": "நவரா‌த்‌தி‌ரி‌யி‌ன் முத‌ல் நாள் பூஜை முறைகள்...! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநவரா‌த்‌தி‌ரி‌யி‌ன் முத‌ல் நாள் பூஜை முறைகள்...\nநவரா‌த்‌தி‌ரி‌யி‌ன் முத‌ல் நாளான இ‌ன்று நவ ச‌க்‌திக‌ளி‌ல் ஒருவரான மகே‌ஸ்வரியை பூ‌ஜி‌த்து வண‌ங்க வே‌ண்டு‌ம். புர‌ட்டா‌சி ‌பிற‌‌ந்தா‌ல் புது வா‌ழ்வு ‌அமையு‌ம் எ‌ன்பது புதுமொ‌ழி.\nக‌ன்‌னி ரா‌சி‌யி‌ல் சூ‌ரிய‌ன் ச‌ஞ்ச‌ரி‌க்கு‌‌ம்போது இ‌ல்ல‌த்‌தி‌ல் அ‌ம்‌பிகை வ‌ழிபா‌ட்டை நட‌த்‌தினா‌ல் இ‌ல்ல‌த்‌தி‌ல் ந‌ல்லது நட‌க்கு‌ம் எ‌ன்பது நமது மூதாதைய‌ரி‌ன் ந‌ம்‌பி‌க்கை. அத‌ன்படி நவரா‌த்‌தி‌ரி நா‌ட்க‌ளி‌ல் ஒ‌வ்வொரு நாளு‌ம் ஒ‌வ்வொரு அ‌ம்‌பிகை‌க்கு உக‌ந்த நாளாக கருத‌ப்படு‌கிறது. இ‌ன்று மகே‌‌ஸ்வ‌ரி‌க்கு உக‌ந்த நா‌ள்\nகல்ப காலத்தின் இறுதியில் உலகத்தைப் பிரளயம் சூழ்ந்தது. மகா விஷ்ணு ஒரு சிறு குழந்தையாக சேஷசயனத்தில் யோக நித்திரையில் ஆழ்ந்திருக்க, மது கைடபர் என்ற இரு அரக்கர்கள் எக்களிப்பில் திருமாலின் உந்தியிலிருந்து உதித்த பிரமனுடன் போர் புரியத் தொடங்கினர்.\nபிரமன் பராசக்தியை மகாதேவி மகாமாயை, மகா புத்தி, மகாவித்யை என்றெல்லாம் போற்றித் துதித்து இவ்விரு அசுரர்களை மயக்கி, உலகைக் காத்தருள வேண்டினார். அம்பிகை மகாவிஷ்ணுவின் யோக நித்திரையிலிருந்து வெளிப்பட்டு மது கைடபர்கள் இருவரையும் தம் தொடை மீதே வைத்து தனது சக்ராயுதத்தால் மகாவிஷ்ணு வதம் செய்யக் காரணமாக இருந்தார்.\nகொலு அமைக்க, கலச ஸ்தாபனம் செய்ய உகந்த நேரம்:\nகொலு ஸ்தாபனம் செய்யப்படும் பூஜையறையில் மாக்கோலம் இட்டு, சந்தனம் தெளித்து மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். பிறகு கொலு படியில் கலசம் வைக்க வேண்டும்.\nவடிவம் : மகேஸ்வரி (மது கைடவர் என்ற அசுரனை அழித்தவள்)\nபூஜை: 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்க வேண்டும்.\nகோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.\nபூக்கள் : மல்லிகை, சிவப்புநிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.\nநைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டை, பருப்பு வடை.\nராகம் : தோடி ராகத்தில் பாட வேண்டும்.\nபலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும்.\nசந்தான கணபதி ஹோமத்தின் பலன்கள்...\nநாளை முதல் நவராத்திரி விழா ஆரம்பம்...\nஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் தல வரலாறு...\nமுன்னோர்களுக்கு திதி கொடுக்க உகந்த மகாளய அமாவாசை...\nவாஸ்து ஹோமம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://view7media.com/traffic-ramaswamy-first-look-launch/", "date_download": "2018-10-22T09:34:54Z", "digest": "sha1:YOWV357FG3SFHA56ZXXDM33IVLLNIAIP", "length": 12858, "nlines": 100, "source_domain": "view7media.com", "title": "மிரட்டலுக்குப் பயமில்லை : 'டிராஃபிக் ராமசாமி' திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.!", "raw_content": "\n தமிழக அரசு அறிவிப்பு. “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஇயக்குனர் சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் துவங்கியது \nமிரட்டலுக்குப் பயமில்லை : ‘டிராஃபிக் ராமசாமி’ திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.\nசர்ச்சை கதை எடுப்பதால் மிரட்டல் வந்தால் அது பற்றிய பயமில்லை என்று ‘டிராஃபிக் ராமசாமி ‘அறிமுக விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:\nசமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’ . இப்படத்தில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ. சந்திரசேகரன் நடித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குநராக இருந்த விக்கி அவர்கள் படத்தை இயக்கியுள்ளார்.\nஇப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் திரையீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது .\nவிழாவில் படத்தைப் பற்றி இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும் போது\n“இந்தப் படத்தை இயக்கியுள்ள விக்கி என்னைப் பற்றியோ என் படங்கள் பற்றியோ எதுவுமே தெரியாமல் என்னிடம் வந்து சேர்ந்தார் .\nஒரு கட்டத்தில் நான் இனி படம் எதுவும் இயக்கப் போவதில்லை என்று கூறி நான் என்னிடம் இருந்த ஐந்தாறு உதவி இயக்குநர்களை எல்லாம் வெளியே அனுப்பி விட்டேன். ஆனால் விக்கி போகாமல் எனக்கு உங்கள் கூட இருந்தால் போதும் சம்பளமே வேண்டாம் என்று கூடவே இருந்தார். ஒரு நாள் அவர் என்னிடம் ஒரு புத்தகம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அது டிராஃபிக் ராமசாமியின் “ஒன் மேன் ஆர்மி “என்கிற வாழ்க்கைக் கதை படித்தேன். அதைப் படமாக எடுக்கலாம் என்று விக்கி கூறிய போது என்னால் மறுக்க முடியவில்லை.\nகதையைப் படித்து முடித்த போது அவரும் என்னைப் போலவே சமூக அநியாயம் கண்டு பொங்குகிற மனிதராக இருந்தது புரிந்தது. தவறு நடந்தால் கோபப்படுவேன் என்ற அவரது குணம் எனக்குப் பிடித்தது. அவரை வெறும் போஸ்டர் கிழிப்பவராக நினைத்திருந்த எனக்கு அவர் பெரிய போராளியாகத் தெரிந்தார். அவர் வாழ்க்கையில்தான் எவ்வளவு போராட்ட அனுபவங்கள் என வியந்து போனேன் .\nநான் 45 ஆண்டுகளில் 69 படங்கள் இயக்கி விட்டேன். நான் விட்டுச் செல்லும் பெருமையான அடையாளமாக என்ன செய்திருக்கிறோம் என யோசித்த போது இப்படத்தை அப்படி ஒரு அடையாளமாக எடுக்க நினைத்தேன் . நாங்களே எதிர்பாராத வகையில் பல நல்ல உள்ளங்கள் இதில் இணைந்தார்கள், எனக்கு ஜோடியாக ரோகிணி இணைந்தார் . கதாநாயகன் போன்ற பாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ் வந்தார். ஒரே காட்சி என்றாலும் நடிக்க ஒப்புக் கொண்ட விஜய் ஆண்டனியை மறக்க முடியாது. இப்படியே குஷ்பூ, சீமான் எல்லாம் படத்துக்குள் வந்தார்கள் .சில காட்சிகளுக்கு ஒப்புக் கொண்டார் பிரகாஷ்ராஜ் . இப்படியே பலரும் படத்துக்குள் வந்து பலம் சேர்த்துள்ளனர்.\nஇப்படம் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்டதாகும் . சர்ச்சைகள் கொண்ட கதைதான் இது என்பது மறுப்பதற்கில்லை. இது பற்றி எந்த மிரட்டல் வந்தாலும் பயமில்லை. ஏனென்றால் என் முதல் பட ம் ‘சட்டம் ஒரு இருட்டறை ‘படத்திலேயே மிரட்டல்களைப் பார்த்தவன் நான்.” இவ்வாறு எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசினார்.\nநிகழ்ச்சியில் இயக்குநர் விக்கி , நடிகர் ஆர்.கே. சுரேஷ் , நடிகைகள் ரோகிணி , உபாசனா ,ஒளிப்பதிவாளர் குகன் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.\nஅரவிந்த்சாமி – ரெஜினா நடிக்கும் “ கள்ளபார்ட் “ ராஜபாண்டி இயக்குகிறார். இன்று படப்பிடிப்பு துவங்கியது\n19/09/2018 admin Comments Off on அரவிந்த்சாமி – ரெஜினா நடிக்கும் “ கள்ளபார்ட் “ ராஜபாண்டி இயக்குகிறார். இன்று படப்பிடிப்பு துவங்கியது\n​சின்னதிரை இயக்குநர்கள் சங்க ஆண்டு சிறப்புமலர் மற்றும் வெப்சைட் வெளியீட்டு விழா\n12/03/2018 admin Comments Off on ​சின்னதிரை இயக்குநர்கள் சங்க ஆண்டு சிறப்புமலர் மற்றும் வெப்சைட் வெளியீட்டு விழா\nகார்ப்பரேட் அநியாயங்களை தோலுரிக்கும் படம் சமுத்திரகனி நடிக்கும் “பெட்டிக்கடை” இசக்கி கார்வண்ணன் இயக்குகிறார்\n23/07/2018 admin Comments Off on கார்ப்பரேட் அநியாயங்களை தோலுரிக்கும் படம் சமுத்திரகனி நடிக்கும் “பெட்டிக்கடை” இசக்கி கார்வண்ணன் இயக்குகிறார்\n தமிழக அரசு அறிவிப்பு. “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஇயக்குனர் சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் துவங்கியது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinaatham.net/description.php?art=13246", "date_download": "2018-10-22T10:19:16Z", "digest": "sha1:HBGF3EXX4ARODGD3M2WHLFEUZPEU6NUL", "length": 32998, "nlines": 50, "source_domain": "www.battinaatham.net", "title": "மெய்யான கொள்கைக் கூட்டு எது? Battinaatham", "raw_content": "\nமெய்யான கொள்கைக் கூட்டு எது\n(நிலாந்தன்)அரசியற் கைதிகள் மறுபடியும் போராடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமது கோரிக்கைகளை வென்று தருவதாக வாக்குறுதியளித்த எவரும் அதைச் செய்து முடிக்கவில்லை என்றும் கடந்த எட்டாண்டுகளில் இவ்வாறு சில தடவைகள் நடந்திருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். கடைசியாக அரசியற் கைதிகளின் போராட்டத்தை கையில் எடுத்தது சில அரசியல்வாதிகளும், யாழ் பல்கலைக்கழக மாணவர்களுமாகும். ஆனால் போராட்டத்தை முதலில் ஆரம்பித்தது சில பொது அமைப்புக்களாகும். சுமார் ஐந்து பொது அமைப்புக்கள் அப்போராட்டத்தை முதலில் தொடங்கின. பின்னர் படிப்படியாக யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் பல பொது அமைப்புக்கள் போராட்டத்துள் இணைந்தன. கைதிகளுக்கு மீட்சி கிடைத்ததோ இல்லையோ பொது அமைப்புக்களுக்கிடையில் ஓர் ஒருங்கிணைப்பு ஏற்பட்டது என்பது ஒரு நன்மையான விளைவுதான். எனினும் இப் பொது அமைப்புக்களின் கூட்டினாலும் போராட்டத்தை வென்றெடுக்க முடியவில்லை. போராட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுதே சில அரசியல்வாதிகள் போராட்டத்தில் தலையைக் காட்டி ஊடகக் கவனிப்பைப் பெற்றார்கள். பின்னர் போராட்ட அமைப்புக்களுக்கு சொல்லாமலேயே சுழித்தோடி அரசுத் தலைவரோடு ஒரு டீலுக்குப் போனார்கள். அந்த டீலின் பிரகாரம் கைதிகளின் பெற்றோர்கள் அரசுத் தலைவரை சந்தித்தார்கள்.\nஅப்படித்தான் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திலும் அரசுத் தலைவரைச் சந்தித்து வாக்குறுதிகளை பெற்றுக்கொண்டு மாணவர்கள் திரும்பினார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. பொது அமைப்புக்களை மேவி போராட்டத்தை முன்னெடுத்த யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஒரு கட்டத்திற்கு மேல் போராட முடியவில்லை. முடிவில் வாக்குறுதிகளை வழங்கியே மாணவர்களையும், அரசியல்வாதிகளையும், அரசியல் கைதிகளையும் அரசாங்கம் ஏமாற்றி விட்டது. இப்பொழுது அரசியற்கைதிகள் தாம் மறுபடியும் போராடப் போவதாக அறிவித்திருந்தார்கள்.\nஅரசியற் கைதிகளின் விவகாரம் மட்டுமல்ல காணி மீட்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் போன்ற எல்லாப் போராட்டங்களின் கதியும் இதுதான். கேப்பாப்புலவிலும், முள்ளிக்குளத்திலும், இரணைதீவிலும் அரசாங்கம் வாக்குறுதிகளை வழங்கி மக்களைக் காத்திருக்கச் செய்வதன் மூலம் போராட்டங்களை தொய்வடையச் செய்து விட்டது. வாக்குறுதிகளுக்காக காத்திருக்கும் மக்கள் முடிவில் ஏமாற்றப்படுகிறார்கள். இவ்வாறு வாக்குறுதிகளை வழங்குவதன் மூலம் அல்லது சில தமிழ் அரசியல்வாதிகளுக்கூடாக டீல்களைச் செய்வதன் மூலம் போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்யலாம் என்று அரசாங்கம் ருசி கண்டுவிட்டது.\nஅண்மையில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி ஒரு விடயத்தை வெளிப்படுத்தியிருந்தார். மே பதினெட்டுக்குப் பின் இது வரையிலும் ஏழு பெற்றோர் சாவடைந்திருப்பதாக அவர் கூறுகிறார். காணாமல் ஆக்கப��பட்டவரின் பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர்கள் முதுமை காரணமாகவும், துக்கம் காரணமாகவும், வறுமை காரணமாகவும் நோய்வாய்ப்பட்டு இறந்து கொண்டிருக்கிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டங்கள் கிட்டத்தட்ட முந்நூறாவது நாளை அடைகின்றன. ஆனால் அவர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக விட்டுக்கொடு;பபின்றிப் போராடுவது அவர்களுடைய உறவினர்கள் தான். படிப்படியாக அந்த உறவினர்கள் இறப்பது என்பது போராட்டத்தைப் பலவீனப்படுத்தும். தமிழ் சிவில் சமூக அமையத்தைச் சேர்ந்த சில செயற்பாட்டாளர்கள் சில மாதங்களுக்கு முன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் தலையிட்டார்கள். அரசுத் தலைவரை சந்திப்பது வரையிலும் நிலமைகள் சென்றன. அங்கேயும் அரசுத் தலைவர் வாக்குறுதிகளை வழங்கினார். ஆனால் இன்று வரையிலும் எதுவும் நடக்கவேயில்லை.\nஇப்படியாக மக்களுடைய போராட்டங்கள் நீர்த்துப் போகின்றன. அல்லது சோரத் தொடங்கி விட்டன. தமது கோரிக்கைகளை போராடி வெல்ல முடியாத மக்களாக தமிழ் மக்கள் காணப்படுகிறார்களா ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் வேறெந்த வழிகளிலும் போராடும் சக்தியோ, திராணியோ தமிழ் மக்களுக்கு கிடையாதா ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் வேறெந்த வழிகளிலும் போராடும் சக்தியோ, திராணியோ தமிழ் மக்களுக்கு கிடையாதா அப்படித்தான் அரசாங்கம் நம்புகிறது. அரசு புலனாய்வுத் துறைகளும் அப்படித்தான் நம்புகின்றன. அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த பொழுது யாழ் இந்துக்கல்லூரிக்கு அரசத்தலைவர் வருகை தந்தார். ஒரு கொந்தளிப்பான சூழ்நிலையில் அரசுத்தலைவர் அங்கு விஜயம் செய்வதைக் குறித்து அமைச்சர் மனோகணேசன் அரசுத் தலைவரோடு கதைத்திருக்கிறார். ஆனால் தன்னுடைய விஜயத்தை தான் நிறுத்தப் போவதில்லை என்று அரசுத்தலைவர் அமைச்சருக்குக் கூறியிருக்கிறார். ஏனெனில் புலனாய்வு அறிக்கைகளின் படி யாழ்ப்பாணத்தில் அவருக்கு பெரிய அச்சுறுத்தல்கள் எதுவும் கிடையாது என்று அவர் நம்பியதே காரணமாகும். அதாவது மக்கள் போராட்டங்கள் அரசுத்தலைவரின் விஜயங்களையோ, அல்லது அமைச்சர்களின் விஜயங்களையோ தடுத்து நிறுத்தும் அளவிற்கு ஆக்ரோசமானவைகளாக இல்லை என்பதே பொருள்.\nஇவ்வாறாக 2009 மேக்குப் பின் ஆக்ரோசமாகப் போராட முடியாத ஒரு சிறிய மக்கள் கூட்டத்தின் மத்தியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலானது புதிய உடைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பலமடைந்து வந்த ஒரு மாற்றுத்தளம் இரண்டாக உடைந்து போயுள்ளது. ஒரு மாற்று அணியைக் குறித்து விமர்சிப்பவர்களுக்கும் எள்ளி நகையாடுவோருக்கும் அது வாய்ப்புக்களை வழங்கியிருக்கிறது. அதுமட்டுமல்ல தமிழரசுக்கட்சி மீதும் அதன் தோழமைக்கட்சிகள் மீதும் அதிருப்தியுற்ற வாக்காளர்களுக்கு அது குழப்பமான சமிக்ஞைகளை வழங்கியிருக்கிறது.\nஆயின் தமிழ் தேர்தல் களம் ஒரு மும்முனைப் போட்டியை நோக்கிச் செல்கிறதா\nஅதை இருமுனைப் போட்டியாக மாற்றுவதற்கு தொடர்;ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கஜனுக்கும், சுரேசுக்குமிடையே போட்டித்தவிர்ப்பு உடன்படிக்கையொன்றை கொண்டு வரவேண்டும் என்று மாற்று அணிக்கு ஆதரவானவர்கள் கேட்கிறார்கள். விக்னேஸ்வரனின் தயக்கம் மாற்று அணிக்கு ஆதரவானவர்கள் மத்தியில் அவருக்கு இருந்த மதிப்பை குறைத்துக் கொண்டு வருகிறது. இப்பொழுது உடைந்து போயிருக்கும் மாற்றுத் தளத்தை ஒட்ட வைப்பதல்ல பிரச்சினை. எது சரியான மாற்று என்பதைக் கண்டு பிடிப்பதே பிரச்சினை என்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. எது சந்தர்ப்பவாதக்கூட்டு, எது கொள்கைக்கூட்டு என்பதனை வாக்காளர்கள் கண்டு பிடிக்கட்டும் என்றும் கூறப்படுகிறது.\nகஜன் அணியானது தனது கூட்டின் பெயரில் பேரவை என்ற சொல்லைச் சேர்த்திருக்கிறது. அக்கூட்டின் கொள்கைப் பிரகடனத்தில் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு முன்மொழிவை ஏற்றுக்கொள்வதாகவும் கூறப்பட்டிருக்கிறது. பேரவைக்குள்; கஜேந்திரகுமாரிடம் பரிவுடையோர் அதிகம் என்று ஒரு கருத்து சுரேஸ் அணியின் மத்தியில் காணப்படுகிறது. நிலமை இப்படியே போனால் போட்டித் தவிர்ப்பிற்கான வாய்ப்புக்கள் குறைந்து விடும். பதிலாக எது சரியான மாற்று என்று தீர்மானிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் வாக்காளர்களுக்கு ஏற்படும். ஆனால் இங்கேயுள்ள முக்கியமான கேள்வி என்னவென்றால் எது சரியான மாற்று என்பதை ஒரு தேர்தல் களத்தில் மட்டும் தீர்மானித்து விடலாமா என்பதுதான்.\n2009 மேக்குப் பின்னரான ஈழத்தமிழ் அரசியலைப் பொறுத்தவரை அப்படித் தீர்மானிக்க முடியாது என்பதே மெய்நிலையாகும். தேர்தல் கூட்டுக்களை மட்டும் வைத்தோ அல்லது தேர்தல் கொள்கைகளை மட்டும் வைத்தோ ஒரு சரியான மாற்றைக் கண்டுபிடித்துவிட முடியாது. பதிலாக இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டது போல தேங்கிநிற்கும் மக்கள் போராட்டங்களுக்கு சரியான திசையைக் காட்டும் பொருத்தமான ஒரு தலைமைத்துவம் தான் தன்னை மாற்று அணியாக நிறுவிக்கொள்ள முடியும். ஈழத்தமிழ் அரசியலை அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னெடுப்பதற்கும் அப்படியொரு தலைமைதான் வேண்டும்.\nகடந்த சுமார் எட்டாண்டுகளாக கூட்டமைப்பை விமர்சித்த பெரும்பாலான தரப்புக்கள் கூட்டமைப்பிடம் இல்லாத மக்கள் மைய அரசியலுக்கான ஒரு தரிசனம் தம்மிடமுண்டு. அதற்கான ஒரு வழிவரைபடம் தம்மிடம் உண்டு என்பதனை இன்று வரையிலும் நிரூபித்திருக்கவில்லை. அரசாங்கத்திற்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டங்கள், குறியீட்டு வகைப்பட்ட போராட்டங்கள் போன்ற சிறு திரள் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதற்குமப்பால் பெருந்திரள் மக்கள் போராட்டங்களை இத் தரப்புக்கள் எவையும் இன்று வரையிலும் முன்னெடுக்கவில்லை. அவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்கவல்ல மக்கள் மைய அரசியல் இயக்கங்கள் எவையும் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. தமிழ் மக்கள் பேரவை போன்ற பிரமுகர் மைய அமைப்புக்களின் போதாமைகளை சுட்டிக்காட்டும் எந்தவோர் அரசியல்வாதியும், அல்லது செயற்பாட்டாளரும் இன்று வரையிலும் மக்கள் மைய போராட்டங்களை முன்னெடுக்கவல்ல அரசியல் இயக்கங்களையோ, செயற்பாட்டு இயக்கங்களையோ உருவாக்கியிருக்கவில்லை.\nஅதைவிடப் பாரதூரமான ஒரு விடயம் என்னவெனில் கடந்த சுமார் முந்நூறு நாட்களாகப் போராடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு சரியான வழியைக் காட்டி போராட்டங்களை ஆக்ரோசமானவைகளாக மாற்றி அவற்றை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்லவல்ல ஓர் அமைப்போ கட்சியோ, செயற்பாட்டு இயக்கமோ தமிழ் மக்கள் மத்தியில் இல்லை என்பதுதான். மாறாக புலம்பெயர்ந்த தரப்புக்களால் ஊக்குவிக்கப்படும் அல்லது என்.ஜி.ஓக்களால் ஊக்குவிக்கப்படும் போராட்டங்களே அதிகம் எனலாம். இப்படியான ஒரு போராட்டச் சூழலை அடிப்படையாக வைத்தே அரச புலனாய்வுத் துறையானது அரசுத் தலைவரின் வடகிழக்கு விஜயங்களைக் குறித்து மேற்சொன்னவாறான அறிக்கைகள�� வழங்கி வருகின்றது.\nஎனவே ஒரு சரியான மாற்று எதுவென்பதை ஒரு தேர்தல் களத்தில் மட்டும் தீர்மானிக்க முடியாது. அரசாங்கம் தேர்தலை அறிவிக்கப் போய் அதற்கு பிரதிபலிப்பைக் காட்ட வெளிக்கிட்டு மாற்று அணியானது இரண்டாக உடைந்து விட்டது. இங்கேயும் கூட அரசாங்கம் எடுத்த ஒரு நகர்விற்கு பதிற்குறி காட்டும் ஒரு போக்கையே காண முடிகிறது. மாறாக மக்கள் மைய அரசியலை முன்னெடுக்கும் விதத்தில் மக்கள் மைய அமைப்புக்களை கட்டியெழுப்பியிருந்திருந்தால் அதன் தர்க்கபூர்வ வளர்ச்சியாக சரியான ஒரு தேர்தல் கூட்டு படிப்படியாக உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு தேர்தலை முன்வைத்து அவசரப்பட்டு கூட்டுக்களை உருவாக்க வேண்டி வந்திருக்காது. பிரசித்தமான சின்னங்களை நோக்கிச் செல்லும் அல்லது ஜனவசியமிக்க ஒரு தலைவரின் மனமாற்றத்திற்காக காத்திருக்கும் ஒரு நிலை தோன்றியிருக்காது.\n2009 மேக்குப் பின் ஈழத்தமிழ் அரசியலில் வன்சக்தி இல்லாமல் போய்விட்டது. இருப்பதெல்லாம் மிதவாத சக்திகள்தான். இதில் கூட்டமைப்பின் இணக்க அரசியலை எதிர்க்கும் தரப்புக்கள் தமது எதிர்ப்பு அரசியலை கொள்கையளவில் வெளிக்காட்டிய அளவிற்கு செயல் பூர்வமாக மக்கள் மைய அரசியலுக்கூடாக வெளிக்காட்டத் தவறிவிட்டன. மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு தேர்தலை மட்டுமே ஒரு செயல்வழியாக கொண்டிருக்கும் கட்சிகள் தான் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு. கடந்த எட்டாண்டுகளாக இக்கட்சிகளில் எவையும் தேர்தல் அல்லாத வேறு வழிகளில் அதாவது செயற்பாட்டு இயக்கங்களுக்கு ஊடாக அல்லது மக்கள் மைய இயக்கங்களுக்கூடாக மக்கள் அதிகாரத்தை கட்டியெழுப்பும் எந்தவொரு செயற்பாட்டிலும் ஈடுபட்டிருக்கவில்லை. குறைந்த பட்சம் பல்கலைக்கழகங்களுக்குள் ஊடுருவி மாணவ அமைப்புக்களையாவது தமது செல்வாக்கின் கீழ் கொண்டு வர முடியவில்லை. அல்லது அரங்கிலுள்ள வெகுசன அமைப்புக்களை ஒருங்கிணைத்து அவற்றிற்குத் தலைமை தாங்கவும் முடியவில்லை.\nகூட்டமைப்பிடம் அப்படிப்பட்ட அரசியல் தரிசனமோ, ஒழுக்கமோ இல்லையென்று கூறிய எந்தவொரு தரப்பும் தன்னளவில் தானாக அதைச் செய்திருக்கவில்லை. அவ்வாறு மக்கள் அதிகாரத்தை தேர்தல் அல்லாத வழிமுறைகளின் மூலம் கட்டியெழுப்பியிருந்திருந்தால் தமிழரசுக் கட்சியும் அதன் கூட்டாளிகளும் ஓர் இடைக்கால அ���ிக்கையின் பங்காளிகளாகவதை தடுத்து நிறுத்தியிருக்கலாம். எனவே அப்படிப்பட்ட செயற்பாட்டு இயக்கங்களோ, மக்கள் மைய இயக்கங்களோ இல்லாத ஒரு வெற்றிடத்தில் பிரமுகர் மைய இயக்கங்களின் வரையறைகளை உணர்த்தும் ஒரு தருணமாக உள்ளூராட்சிசபைத் தேர்தல் வந்திருக்கிறது.\nஇதில் யார் கொள்கை வழிக் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்கள். யார் தந்திரோபாயக் கூட்டில் சேர்ந்திருக்கிறார்கள், யார் சந்தர்ப்பவாதக் கூட்டில் சேர்ந்திருக்கிறார்கள் என்பவற்றை அவர்களுடைய தேர்தல் பிரகடனங்களை மட்டும் வைத்து கணிப்பிட முடியாது. மாறாக தேங்கி நிற்கும் மக்கள் போராட்டங்களை அடுத்த கட்டத்திற்கு ஆக்ரோசமாக முன்னெடுக்கத் தேவையான ஒரு வழிவரைபடம் யாரிடம் இருக்கிறது என்பதே அதைத் தீர்மானிக்கும். அப்படி ஒரு வழிவரைபடம் தம்மிடம் இருப்பதாக கடந்த எட்டாண்டுகளில் எந்தவொரு கட்சியும் நிரூபித்திருக்கவில்லை. இனியாவது அப்படியொரு வழிவரைபடம் தங்களிடம் உண்டு என்பதனை சம்பந்தப்பட்ட கட்சிகள் நிரூபிக்க வேண்டும். குறைந்தபட்சம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் களத்தையாவது அவ்வாறான ஒரு மக்கள் மைய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான ஒரு சந்தர்ப்பமாக அவர்கள் பயன்படுத்தலாம்.சரியான கொள்கைக் கூட்டு எதுவென்பதையும் சரியான மாற்று எதுவென்பதையும் இறுதியிலும் இறுதியாக மதிப்பிடுவதற்குரிய ஒரே ஒரு அளவுகோல் அதுதான்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈழத்தமிழர் விவகாரத்தை அலட்சியம் செய்வது, இந்தியாவிற்கு ஆரோக்கியமானது அல்ல\nதமிழ் - முஸ்லிம் அரசியல் போக்கை மாற்றியமைக்க போராட தயார்\nதேவையா இந்தப் புலமைப்பரிசில் பரீட்சை\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pottithervu.com/2016/11/tnpsc-trb-online-test-49-tnpsc-trb-gk.html", "date_download": "2018-10-22T10:25:58Z", "digest": "sha1:UGDYAQ7NSQDU4UPJMHF2B6AMA6HQFVMW", "length": 15869, "nlines": 246, "source_domain": "www.pottithervu.com", "title": "pottithervu | போட்டித்தேர்வு | tnpsc exam | tnpsc study materials | trb study materials: TNPSC-TRB-ONLINE TEST-49 | TNPSC-TRB GK IN TAMIL", "raw_content": "\n1. மரத்தை எரிக்கும் போது ............ வெப்ப ஆற்றலாக மாறுகிறது.\nANSWER : இ) வேதியாற்றல்\n2. நீளத்தின் எஸ்.ஐ. அலகு.\nANSWER : இ) மீட்டர்\n3. புரதங்களின் கட்டமைப்பு அமிலம்.\nANSWER : இ) அமினோ அமிலம்\n4. கீழ்க்காண்பவற்றில் எது வழி அளவாகும்.\n5. ஒரு ஏக்கர் என்பது .................. ச.மீட்டருக்கு சமம்.\n6. ஒரு ஹெக்டர் என்பது எத்தனை ஏக்கருக்கு சமம்.\n7. சுவர் கடிகார ஊசலின் இயக்கம் ...................\nANSWER : ஆ) சீரலைவு இயக்கம்\n8. உயிரினங்களின் தோற்றம் என்ற புத்தகம் வெளிவந்த ஆண்டு.\n9. தனி ஊசலின் அலைவுநேரம் எதை பொறுத்து மாறக்கூடியது.\nANSWER : இ) ஊசலின் நீளம்\n10. காற்றின் வேகத்தை அளவிடப் பயன்படும் கருவி.\nANSWER : ஆ) வேகமானி\n11. முதன் மின்கலம் யாரால் உருவாக்கப்பட்டது.\nANSWER : இ) லூயிகால்வானி\n12. காற்றாலை மூலம் அதிக அளவு மின்சாரம் தயாரிக்கும் மாநிலம்.\nANSWER : ஈ) தமிழ்நாடு\n13. மின் விளக்கில் பயன்படும் கம்பிச்சுருள் எந்த உலோகத்தால் ஆனது.\nANSWER : ஆ) டங்ஸ்டன்\n14. கீழ்காண்பவற்றில் எது மின் கடத்தி.\nANSWER : இ) மனித உடல்\n15. கீழ்காண்பவற்றில் எது மின் கடத்தாப் பொருள்.\n16. கீழ்க்காண்பவற்றில் தனித்த ஒன்றை கண்டறிக\nANSWER : இ) சூரிய அடுப்பு\n17 கீழ்க்காண்பவற்றில் எதில் நாம் பிம்பத்தை பார்க்க இயலும்.\nANSWER : இ) கண்ணாடி\n18. சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் எப்போதும் ........\nஅ) தலைகீழ் மாய பிம்பம்\nஆ) தலைகீழ் சிறிய பிம்பம்\nANSWER : ஈ) நேரான மாயபிம்பம்\n19. உள்நோக்கி வளைந்த ஆடி.\nANSWER : ஆ) குழி ஆடி\n20. . ............ மூலம் விதைத்தல் பெருமளவில் நடைபெறுகிறது.\nஆ) விதை தூவி எந்திரம்\nANSWER : ஆ) விதை தூவி எந்திரம்\n1. ஆண்ட்ரோஜென் எனப்படுபவை. அ) புரோலாக்டிக் ஹார்மோன் ஆ) ஃபாலிக்கின் தூண்டு ஹார்மோன் இ) பெண் இன ஹார்மோன் ஈ) ஆண் இன ஹார்மோன் CLICK ...\n1. வாழ்நாள் முழுவதும் இயந்திரம் போல் இயங்கும் தசைகள்.\tஅ) இருதலைத் தசை\tஆ) முத்தலைத் தசை\tஇ)வயிற்றுப்பகுதியின் மென்மையான தசை\tஈ) காஃப...\n1. காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் கொண்டுவந்த ஆண்டு. அ) 1974 ஆ) 1981 இ) 1986 ஈ) 1980 CLICK BUTTON..... ANSWER...\n1. வெள்ளொளி ஒன்றில் உள்ள நிறங்களைப் பிரித்தறியும் நிகழ்வு. அ) முழு அக எதிரொளிப்பு ஆ) பன்முக எதிரொளிப்பு இ) நிறப்பிரிகை ஈ) ஒளிவிலகல் ...\n1. நாளைய எரிபொருள். அ) சி.என்.ஜி ஆ) சாண எரிவாயு இ) ஹைட்ரஜன் ஈ) இயற்கை வாயு CLICK BUTTON..... ANSWER : இ) ஹைட்ரஜன் 2. அதிக...\n1. செல்லுக்குள் நுழையும் கிருமிகளை அழிக்கும் செல் உறு���்பு. அ) சைட்டோபிளாசம் ஆ) எண்டோபிளாசவலை இ) ரிபோசோம்கள் ஈ) லைசோசோம் CLICK BUT...\n1. கோடியக்கரை சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது. அ) காஞ்சிபுரம் ஆ) நீலகிரி இ) திருநெல்வேலி ஈ) நாகப்பட்டினம் CLICK BUTTON..... ...\n1. கீழ்கண்டவற்றில் எது எதிர் மின் சுமையுடையது. அ) புரோட்டான் ஆ) நியூட்ரான் இ) எலக்ட்ரான் ஈ) பாசிட்ரான் CLICK BUTTON..... ANS...\n1. வாழ்நாள் முழுவதும் இயந்திரம் போல் இயங்கும் தசைகள்.\tஅ) இருதலைத் தசை\tஆ) முத்தலைத் தசை\tஇ)வயிற்றுப்பகுதியின் மென்மையான தசை\tஈ) காஃப...\nபொது அறிவு | வினா வங்கி\n​ பொது அறிவு | வினா வங்கி 1. தமிழ்நாட்டில் உள்ள உப்பு ஏரி எது 2. முதல் தமிழ் அகராதியை இயற்றியவர் யார் 2. முதல் தமிழ் அகராதியை இயற்றியவர் யார் 3. வெடிமருந்துடன் கூடிய ராக்கெட்டை ...\n1. புரதத்தை உற்பத்தி செய்யும் செல் உறுப்பு. அ) சைட்டோபிளாசம் ஆ) எண்டோபிளாசவலை இ) ரிபோசோம்கள் ஈ) நுண்குமிழிகள் CLICK BUTTON..... ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-10-22T10:17:01Z", "digest": "sha1:FNTPV7OBV5JCGUXZWBFGITQPPD4JNSYN", "length": 5262, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஜியோவானி ரிக்கியொலி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜியோவானி ரிக்கியொலி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஜியோவானி ரிக்கியொலி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏப்ரல் 17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரான்சிஸ்கோ மரியா கிரிமால்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகியோவன்னி ரிக்கியொலி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரட்டை விண்மீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1671 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1598 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்தி��� 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/prasanna-wants-wear-lungi-films-185046.html", "date_download": "2018-10-22T10:18:29Z", "digest": "sha1:TSSLVLPYYSIAQYQGA23OO22ZZF5E2YQG", "length": 11264, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லுங்கி கட்டி நடிக்க ஆசை... பிரசன்னா | Prasanna wants to wear lungi in films - Tamil Filmibeat", "raw_content": "\n» லுங்கி கட்டி நடிக்க ஆசை... பிரசன்னா\nலுங்கி கட்டி நடிக்க ஆசை... பிரசன்னா\nஅறிமுகப்படத்தில் எஞ்ஜினியரிங் படித்த ஸ்டூடன்ட் ஆக நடித்த பிரசன்னா தொடர்ந்து அவருக்கு ஐ.டி, எஞ்சினியர், டாக்டர் மாதிரியான கதாபாத்திரங்களே கிடைக்கிறதாம்.\nஇதனால் மிகவும் கவலைப்படுகிறார் பிரசன்னா. காரணம் இல்லாமல் இல்லை. லுங்கி கட்டி மதுரைக் காரராக, கிராமத்து கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறாராம் பிரசன்னா. ஆனால் இதுவரை அந்த ஆசை நிறைவேறவில்லையாம்.\nஇனி புதிய இயக்குநர்கள் யாராவது இதை கருத்தில் கொண்டு பிரசன்னாவிற்கு அந்த வாய்ப்பு கொடுப்பார்களா என்று பார்க்கலாம்.\nதற்போது புலிவால் என்ற படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவாராக பிரசன்னா நடிக்கிறார். மற்றொரு ஹீரோ விமல்.\nஇந்த படத்தில் ஐ.டி படித்த மாணவராம் பிரசன்னா. போல்டான கதாபாத்திரம்.\nமற்றொரு ஹீரோவான விமல் அப்பாவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.\nஇந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் மூவருமே கேரளத்து நாயகிகள் அனன்யா, இனியா, ஓவியா.\nஇதில் ஓவியாவிற்கு போல்டான கதாபாத்திரமாம். நிஜத்தில் அப்பாவி... பயந்த சுபாவம், ஆனால் இந்த படத்தில் போல்டாக வித்தியாசமாக நடிக்கிறாராம் ஓவியா.\nசென்னையில் ஒரு நாள் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து ராதிகா சரத்குமார் - தயாரிப்பாளர் லிஸ்டின் இணைந்து தயாரிக்கும் புதிய படம் புலிவால். மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற சப்பா குரிசு படத்தைத்தான் புலிவால் என ரீமேக் செய்கின்றனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை ப��துகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்காருக்கு விஸ்வாசம் காட்ட வந்த தல பட நடிகர் டீசரா டிரைலரா என கன்ஃபியூஸ்\nசரவெடி சர்கார் டீசர்.. விஜய் ரசிகர்கள் செம குஷி\nபாலியல் குற்றம் செய்பவர்கள் பொண்டாட்டியிடம் சொல்லிவிட்டா செய்கிறார்கள்\nசொப்பன சுந்தரி இந்த வார சனிக்கிழமை நடந்தது-வீடியோ\nபாலியல் புகாரில் சிக்கி தவிக்கும் நடிகர் சிம்பு- வீடியோ\nகீர்த்தி, நயனெல்லாம் ஓரம் போங்க. இப்போ மக்கள் மனசுல நம்பர் 1 வரலக்ஷ்மி தான்\nஅரைகுறை ஆடையில் ஆபாசம் அடிதடி நிறைந்த சொப்பன சுந்தரி-வீடியோ\n8 வருடங்களுக்கு பிறகு விளையாடும் கபடி டீம் வெண்ணிலா கபடிக் குழு 2 -வீடியோ\nதல அஜீத்துக்கு பெண் ஆட்டோ டிரைவர் வைக்கும் கோரிக்கை வைரல் வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rs-350-cr-insurance-rajinikanth-s-2-o-044946.html", "date_download": "2018-10-22T09:47:57Z", "digest": "sha1:53MA47HXW427A6N5IHLSZXXLKMKWXORR", "length": 10488, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரூ 350 கோடிக்கு இன்சூரன்ஸ்.... ரஜினியின் 2.ஓ படம் புதிய சாதனை! | Rs 350 cr insurance for Rajinikanth's 2.O - Tamil Filmibeat", "raw_content": "\n» ரூ 350 கோடிக்கு இன்சூரன்ஸ்.... ரஜினியின் 2.ஓ படம் புதிய சாதனை\nரூ 350 கோடிக்கு இன்சூரன்ஸ்.... ரஜினியின் 2.ஓ படம் புதிய சாதனை\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் 2.0 திரைப்படம் ரூ. 350 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டு புதிய சாதனைப் படைத்துள்ளது. இந்தியாவில் இதுவரை எந்தப் படமும் இவ்வளவு பெரும் தொகைக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டதில்லை.\nமுன்பெல்லாம் உயிருக்கு இன்சூரன்ஸ் எடுக்கவே பலரும் யோசிப்பார்கள். இப்போது உடமைகள், சொத்துகள், வர்த்தகங்கள் என பல விஷயங்களுக்கு காப்பீடு செய்கிறார்கள்.\nசினிமாக்களுக்கும் இப்போது இன்சூரன்ஸ் செய்ய ஆரம்பித்துள்ளனர். முன்பு ரஜினி நடிக்க எந்திரன் படத்துக்கும் ரூ 100 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்தது நினைவிருக்கலாம்.\nஅதன் பிறகு ராஜமௌலி தன் பாகுபலி படத்துக்கு 110 கோடிக்கு காப்பீடு செய்தார்,\nதற்போது இந்தியாவிலேயே மிக அதிகபட்சமாக ரூ. 350 கோடிக்கு இ���்ஷூர் செய்யப்பட்ட படமாக ரஜினியின் 2.0 திகழ்கிறது. இதற்கு அமீர்கான் நடித்த பிகே படத்துக்கும் ரூ. 300 கோடியில் இன்ஷூரன்ஸ் எடுக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிட்டமிட்டதைவிட விரைவாக முடிந்த ‘பேட்ட’ ஷூட்டிங்... டிவிட்டரில் ரஜினி பாராட்டு\nபெண் சிங்கத்திடம் இருந்து ‘ஆட்டை’ காக்கும் புலி.. சண்டக்கோழி 2 விமர்சனம்\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசொப்பன சுந்தரி இந்த வார சனிக்கிழமை நடந்தது-வீடியோ\nபாலியல் புகாரில் சிக்கி தவிக்கும் நடிகர் சிம்பு- வீடியோ\nகீர்த்தி, நயனெல்லாம் ஓரம் போங்க. இப்போ மக்கள் மனசுல நம்பர் 1 வரலக்ஷ்மி தான்\nஅரைகுறை ஆடையில் ஆபாசம் அடிதடி நிறைந்த சொப்பன சுந்தரி-வீடியோ\n8 வருடங்களுக்கு பிறகு விளையாடும் கபடி டீம் வெண்ணிலா கபடிக் குழு 2 -வீடியோ\nதல அஜீத்துக்கு பெண் ஆட்டோ டிரைவர் வைக்கும் கோரிக்கை வைரல் வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-mobiles-prices-below-20000-rs-007092.html", "date_download": "2018-10-22T10:11:28Z", "digest": "sha1:KO2USEG2XDPNHNEKLXMU6ILK4RJFKOHD", "length": 12479, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "samsung mobiles prices below 20000 rs - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n20 ஆயிரத்திற்குள் இருக்கும் சாம்சங் மொபைல்களின் பட்டியல்..\n20 ஆயிரத்திற்குள் இருக்கும் சாம்சங் மொபைல்களின் பட்டியல்..\nநோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ.13,000 வரை விலைகுறைப்பு.\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇன்றைக்கு மொபைல் உலகில் முன்னனியில் உள்ள நிறுவனம் எது என்றால் நம் அனைவருமே முதலில் கூறும் பெயர் சாம்சங் தான்.\nதற்போது சாம்சங் மொபைலில் பெஸ்ட் மொபைலகள் எது என்று பார்க்க உள்ளீர்கள் நம்முடைய பட்ஜெட் சுமார் 20 ஆயிரம் என வைத்துக் கொள்வோம்.\nஅதற்குள் எந்தெந்த சாம்சங் ஸ்மார்ட் போன் அதிக வசதிகளை கொண்டுள்ளது என்று பார்க்கலாமா....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த மொபைலை பற்றி மேலும் அறிய இதை கிளிக் செய்யவும்\nஇந்த மொபைலை பற்றி மேலும் அறிய இதை கிளிக் செய்யவும்\nஇந்த மொபைலை பற்றி மேலும் அறிய இதை கிளிக் செய்யவும்\nஇந்த மொபைலை பற்றி மேலும் அறிய இதை கிளிக் செய்யவும்\n2100 mAh batteryஇந்த மொபைலை பற்றி மேலும் அறிய இதை கிளிக் செய்யவும்\nஇந்த மொபைலை பற்றி மேலும் அறிய இதை கிளிக் செய்யவும்\nஇந்த மொபைலை பற்றி மேலும் அறிய இதை கிளிக் செய்யவும்\n2000 mAh batteryஇந்த மொபைலை பற்றி மேலும் அறிய இதை கிளிக் செய்யவும்\nஇந்த மொபைலை பற்றி மேலும் அறிய இதை கிளிக் செய்யவும்\n1500mAh Batteryஇந்த மொபைலை பற்றி மேலும் அறிய இதை கிளிக் செய்யவும்...நண்பரே நாம் புதிதாக பேஸ்புக் பக்கம் ஒன்றை தொடங்கி உள்ளோம் அதை லைக் பண்ணி பேஸ்புக்லயும் இந்த மாதிரி செய்திகளை பெற்றிடுங்கள் இதோ லைக் பண்ண இதை கிளிக் பண்ணுங்க..இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nதேர்தலில் வேட்பாளர்களுக்கு ஆப்பு வைக்கும் ஆன்லைன். ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது\nசபரிமலை பற்றி பேஸ்புக் பதிவு ஷேர் செய்த பெண் வேலை நீக்கம்.\nபிரமோஸூக்கு போட்டியாக சீனா ஏவுகணை ��ோதனை வெற்றி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tips/aircel-files-for-bankruptcy-due-to-debt/", "date_download": "2018-10-22T09:56:41Z", "digest": "sha1:OJEZF4MSETHJDFPDO3OSR7WNKXJEYTOT", "length": 13184, "nlines": 77, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் - ஏர்செல் திவால் ?", "raw_content": "\nஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் – ஏர்செல் திவால் \nதமிழகத்தின் முன்னணி நெட்வொர்க் மற்றும் இளம் ஜோடிகளின் நெட்வொர்க் என பிரபலமாக விளங்கிய ஏர்செல் டெலிகாம் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியின் காரணமாக சந்தையிலிருந்து வெளியேறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு மற்றும் சென்னை வட்டத்தில் 1.50 கோடிக்கு அதிகமான வாடிக்கையாளர்களை பெற்றிருந்த ஏர்செல் நிறுவனம் , கடுமையான நிதி நெருக்கடியின் காரணமாக தொலைத் தொடர்பு கோபுரங்களை வாடகைக்கு வழங்கி வரும் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டி கடன் தொகையின் காரணமாக கடந்த வாரத்தில் மூன்று நாட்களுக்கு டவர் பிரச்சனையால் வாடிக்கையாளர்களுக்கு பெரும் பின்னடைவை தந்தது.\nவருகின்ற வியாழன் அதாவது நாளை முதல் மீண்டும் டவர் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக வெளிவந்த தகவல் குறித்து ஏர்செல் நிறுவனத்தின் தமிழக பிரிவு தலைவர் சங்கரநாராயணன் கூறியதாவது:\n”ஏர்செல் நிறுவனத்தின் சேவை நாளை மீண்டும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது. எனவே ஏர்செல் வாடிக்கையாளர்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.\nசெல்போன் கோபுரங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களுக்கு ஏர்செல் நிறுவனம் சில நூறு கோடிகள் செலுத்த வேண்டி இருக்கிறது. இந்த நிலுவை பாக்கி இருப்பதால் தமிழ்நாட்டில் இருக்கும் 9,500-க்கும் மேற்பட்ட செல்லிடப் பேசி டவர்களில் 7,000-க்கும் மேற்பட்ட டவர்கள் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஏர்செல் நிறுவனத்துக்கும் இணைப்பு சேவை அளிக்கும் டவர் நிறுவனங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஏர்செல் செலுத்த வேண்டியதாக இருக்கும் தொகைக்கும், டவர் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடும் தொகைக்கும் அதிக வேறுபாடுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பே பல வட்டாரங்களில் ஏர்செல் டெலிகாம�� சேவை நிறுத்தப்பட்டது. அதற்கு அபராதம் செலுத்த வேண்டும் என டவர் நிறுவனங்கள் வலியுறுத்துவதால் பிரச்சினை மேலும் சிக்கலாகியுள்ளதாக என தெரியவந்துள்ளது.\nதற்பொழுது அதிகரிக்கும் கடன் நெருக்கடியின் காரணமாக தங்களை திவால் நிறுவனம் என்று அறிவித்து விடுமாறு ஏர்செல் நிறுவனம் தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயத்தில் (National Companies Law Tribunal – NCLT) மனு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில் ரூ.15,500 கோடிக்கும் அதிகமாக கடன் சுமை இருப்பதால் தங்களை திவால் என்று அறிவித்து விடுமாறு, ஏர்செல் நிறுவனம் தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளது என்று தெரிகிறது.\nஅதே நேரம் நடப்பில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 90 நாட்களுக்குள் மாற்று ஏற்பாடுகளை ஏர்செல் நிறுவனம் செய்ய வேண்டும் என்று அந்நிறுவனத்திற்குதொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) உத்தரவிட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதற்போது நாடு முழுவதும் 4ஜி சேவை நடைமுறை அதிகரித்து வருவதனால் 4ஜி ஆதரவு பெற்ற நிறுவனங்களை தேர்ந்தெடுக்கலாம். குறிப்பாக நம் நாட்டில் விற்பனை செய்யப்படுகின்ற மொபைல் போன்களில் ஒற்றை சிம் கார்டிற்கு மட்டுமே 4ஜி ஆதரவை வழங்கும் மொபைல் போன் கிடைப்பதனால், ஜியோ சேவையை முன்பே பயன்படுத்தி வருபவர்கள் இரண்டு சிம் கார்டுகளை ஒரே மொபைலில் பயன்படுத்துவது சிரமம் ஆகும்.\nவிரைவில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை தொடங்கவிருப்பதனால் பிஎஸ்என்எல் நிறுவனக்கு மாறுவது ஏற்றதாக அமைந்திருக்கும், இதனை தொடர்ந்து வோடபோன் , ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்களும் சந்தையில் முக்கிய பங்காற்றி வருகின்றது.\nமொபைல் நம்பர் போர்ட் வழிமுறை விபரம்\nஉங்கள் மொபைல் எண்ணிலிருந்து ‘PORT’ என எழுதிய மொபைல் நெம்பருடன் 1900 என்ற எண்ணுக்கு மேசேஜ் பன்னுங்க. (எ.கா) PORT 98xxxxxx00′ to 1900\nஉங்களுக்கு UPC கோடு (Unique Portability Code) கிடைக்கும்.\nஉங்கள் அருகாமையில் உள்ள மொபைல் அங்காடி அல்லது அங்கீகாரம் பெற்ற டெலிகாம் சேவை வழங்குபவர்களின் வாயிலாக உங்கள் ஆதார் (eKYC) மூலம் அடையாளத்தை சமர்ப்பியுங்கள்.\nசில நாட்களுக்கு பிறகு உங்கள் முந்தைய சேவை நிறுவனத்தில் இருந்து விடை பெற்று புதிய சேவைக்கு மாறலாம்.\nAircel AIRCEL BANKRUPCY debt ஏர்செல் ஏர்செல் டவர் பிரச்சனை டவர் பிரச���சனை திவால்\nPrevious Article பிஎஸ்என்எல் 333 & பிஎஸ்என்எல் 444 பிளான்களில் கூடுதல் நண்மைகள்\nNext Article பிஎஸ்என்எல் 399 பிளான் நன்மைகள் மற்றும் பலன்கள் முழுவிபரம்\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nமொபைல் எண்னுடன் ஆதார் எண் இணைக்க டோல்ஃபீரி 14546\nஉலகிலேயே 15 மிக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள்\nநோக்கியா 3.1, நோக்கியா 5.1, நோய்க்கியா 6.1 நோக்கியா 8 சிரோக்கோ விலை குறைப்பு\n100% கேஷ்பேக் உடன் ரிலையன்ஸ் ஜியோவின் தீபாவளி ஆப்பர்\nஅமேசானில் வெளியானது ஹவாய் மேட் 20 புரோ டீசர்; இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என அறிவிப்பு\nவாட்ஸ்அப் நிறுவனத்தை யார் வாங்கியது என்பது கூட தெரியாத பல அமெரிக்க மக்கள்\nவரும் 30ம் தேதி அறிமுகமாகிறது ஆப்பிள் ஐபேடுகள், மேக் கம்ப்யூட்டர்கள்\nஇந்தியாவில் ஐபோன் XR போன்களுக்கான ப்ரீ ஆர்டர் தொடங்கியது\nரூ. 57,900 ரூபாயில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி Tab S4\nஅறிமுகமானது நோக்கியா X7 ஸ்நாப்டிராகன் 710 Soc\nஆசுஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் M1 மற்றும் ஜென்ஃபோன் எலைட் போன்கள் இந்தியாவில் அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/ranil-pm.html", "date_download": "2018-10-22T10:52:46Z", "digest": "sha1:GTWLTK7SLW5R7VPR6WVXYTVYLLABRQBH", "length": 7592, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "ரணில் நோர்வே பயணம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / ரணில் நோர்வே பயணம்\nதமிழ்நாடன் October 03, 2018 கொழும்பு\nபிரதமர் ரணில் விக்ரசிங்க நோர்வே மற்றும் இங்கிலாந்திற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (03) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பயணமாகியுள்ளார்.\nபிரதமருடன் 14 பேர் கொண்ட தூதுக் குழுவினரும் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த குழுவினர் இன்று அதிகாலை 3.15 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 349 என்ற விமானத்தின் ஊடாக பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்��ியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nவெளியே வந்தது அனந்தியின் கட்சி\nஅடுத்த வடமாகாணசபை தேர்தலில் எப்படியேனும் கதிரையினை கைப்பற்றிவிடும் கனவில் அனந்தி மற்றும் ஜங்கரநேசன் தரப்பு மும்முரமாகியுள்ளது.அவ்வகையி...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ வி...\nமோடியே நேரடி அழைப்பில் வந்தார்\nஇலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும்; இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையிலான தொலைபேசி உரையாடலொன்று இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற...\nகூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒர...\nஇந்திய இராணுவத்தின் யாழ்.போதனா வைத்தியசாலை படுகொலை\nஈழத்தில் இந்திய இராணுவத்தின் படுகொலைகளுள் ஒன்றான யாழ்.போதனாவைத்தியசாலை படுகொலையின் 31வது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/hand-blender/latest-branded+hand-blender-price-list.html", "date_download": "2018-10-22T10:50:26Z", "digest": "sha1:O5CQ4HUIWCGUV4HGK6QLSVUR7JMLYQCU", "length": 21152, "nlines": 515, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள பிராண்டட் தந்து ப்ளெண்டர்2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடி��்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest பிராண்டட் தந்து ப்ளெண்டர் India விலை\nசமீபத்திய பிராண்டட் தந்து ப்ளெண்டர் Indiaஉள்ள2018\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 22 Oct 2018 பிராண்டட் தந்து ப்ளெண்டர் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 18 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு ஷரீவ்ஸ் ஸ்லிஸ்ற் சோப்பேர் 169 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான பிராண்டட் தந்து ப்ளெண்டர் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட தந்து ப்ளெண்டர் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nசிறந்த 10பிராண்டட் தந்து ப்ளெண்டர்\nப்ளெண்டர் சில்வேர்களின் ஹகாஹ்ட்ப் ௨௫௦வ் 008\nசோப்பேர் பிக் சில்வேர்களின் ஜஃஹ்ஹஷ்க் ௨௫௦வ் 010\nகிட்சேன் கிங் வூட்லண்ட் தந்து ப்ளான்டேர் 250 வாட்ஸ்\n- மோட்டார் ஸ்பீட் 12000 RPM\nசோப்பேர் சில்வேர்களின் இஃஹ்ஹஷ்க் ௨௫௦வ் 009\nபிராண்டட் கிட்சேன் மினி போவ்ட் சோப்பேர் ப்ரோசிஸோர்\nட்ரிப்ஸ்ட் பப பிரீ பர்சனல் ப்ளெண்டர் காம்பெக்ட் பசகஜ் பிபி 150\nசோஸ் வீடே உச்ச 3 பேக் சீனிங் ப்ளேன்ட்ஸ் கனடியன் ஸ்டெப்கள் க்ஸ்பி 00005\nப்ரொஃரெஸ்ஸிவ் இன்டர்நேஷனல் பிளேடு பேஸ்ட்ரி ப்ளெண்டர் வித் இன்டெகிரெட் கிளீனிங் தப்பி\nகென்சொன் ப்ளெண்டர் கஹ்ப் 0001\nஹோங்க்ஸின் போரட்டப்பிலே தந்து ப்ளெண்டர் போர் லஸ்ஸி மில்க் காபி எழுகி பெட்டர் மிஸ்ர் பேட்டரி ஒப்பரேட்\nசெபார்ட் ஸாஜி௭௧௨ சோப்பேர்ஸ் வைட்\nடூர்போமிஸ் தந்து ப்ளெண்டர் பிளஸ்\nஐரோ���ினி எல் 115 தந்து ப்ளெண்டர்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omkumaresh.blogspot.com/p/gos.html", "date_download": "2018-10-22T10:55:53Z", "digest": "sha1:2HRW5QOERBWUHF2WQGAPEX5CVG5JYUO7", "length": 12756, "nlines": 140, "source_domain": "omkumaresh.blogspot.com", "title": "ஆசிரியர்களின் நண்பன்: G.O's", "raw_content": "\nமுடியும் என்றால் முயற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய்\n1.மிகை ஊதியம் (பொங்கல் போனஸ்) அரசாணை (New)\n2.ஆசிரியர்களாகவும் பணியாற்றிய மொத்த பணிக்காலத்தை 01.06.1988க்கு பின்னர் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்த காலத்துடன் சேர்த்து தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதித்தல் - ஆணை\n3.பள்ளிக் கல்வித் துறை- அரசு / நகராட்சி உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.\n4.தொடக்க மற்றும் நடுநிலை ஆசிரியர் பதவிஉயர்வுகான இயக்குநர் செயல்முறைகள்\n5.நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் ஆரம்பப்பள்ளிகளின் பெயர்ப்பட்டியல்\n6. (710) ஊராட்சி ஒன்றிய/நகராட்சி/நலத்துறை நடுநிலைப் பள்ளிகளின் பெயர் பட்டியல்\n7.தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடங்கள் தோன்றுவித்தல் ஆணை வெளியிடப்படுகிறது.\n8.தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடங்கள் தோன்றுவித்தல் ஆணை வெளியிடப்படுகிறது.\n9.தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக நிலை உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.\n10.கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் ஆணை வழங்கும் அரசாணை\n12.நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்த்த அரசு ஆணை-செய்தி வெளீயீடு\n13.தேர்வுக்கு தற்செயல் விடுப்பு பயன்படுத்தலாம் DEEO PROCEEDINGS FOR RTI ACT\n14.தேர்வுக்கு தற்செயல் விடுப்பு பயன்படுத்தலாமா RTI ACT மூலம் விளக்கம் கோரும் கடிதம்\n15.தேர்வு எழுத தற்செயல் விடுப்பு பயன்படுத்தலாம்-இயக்குனரின் ��ெயல்முறைகள் .\n28.அகவிலைப்படி உயர்வு அரசாணை 2011\n31.குறை தீர் நாள் கூட்டம் இயக்குனரின் செயல்முறைகள்.\n32.பி.காம் பி,எட் படித்தவர்கள் 6-8 வகுப்புகளில் கற்பிக்க NCTEஅனுமதி\nஇந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள்\nஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்ச்சி\n TET: வினா - விடை\nஇலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல...\nஆசிரியர் பயிற்சி, பாடத்திட்டம் உருவாக்க இனி புதிய அமைப்பு.\nஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை, மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி, தமிழக அரசு...\nஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டு\nTO DOWNLOAD HALL TICKET CLICK HERE... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க...\nபி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம்\nபுதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் : தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இ.பி.எப்) ...\nஎழுத்துத் தேர்வு மூலம் முதுநிலை ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இனி எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும், 2010-11 ஆம் ஆ...\nபகுதி நேர ஆசிரியர்கள் மாதம் சம்பளம் Rs 20000 பெற வாய்ப்பு.\nபகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் : குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் . ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன...\nமத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை தமிழில் எழுதலாம்\nசென்னை: மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை, இனி தமிழிலும் எழுதலாம் என, தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க...\nபொது அறிவு உலகம் ஆசிரியர் டி.என்.பி.எஸ்.சி. தலைவரை சந்தித்த பின் அவர் பகிர்ந்து கொண்ட விவரங்கள் ;\nகுரூப்- II தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன. லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத...\nமாணவர்கள் பின்பற்ற வேண்டிய பத்து கட்டளைகள் அறிமுகம்\nபத்து கட்டளைகள்: தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல், பிரச்னைகளை சமாளிக்கும் திறன், உறவு முறையை வலுப்படுத்தும் திறன், படைப்பாற்றல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/tag/x-man-hero-open-talk-memories-beglur-days-video-tamil-trending/", "date_download": "2018-10-22T11:02:48Z", "digest": "sha1:JCXYIVTDRM22KXOBZYDCIEZVY2AYRQ73", "length": 8659, "nlines": 111, "source_domain": "video.tamilnews.com", "title": "x man hero open talk memories beglur days video Tamil trending Archives - TAMIL NEWS", "raw_content": "\n X வீடியோஸ் நடிகரிடம் ஓபனாக சொன்ன பிரபல நடிகை \n X வீடியோஸ் நடிகரிடம் ஓபனாக சொன்ன பிரபல நடிகை \nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட���டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vvministry.blogspot.com/2013/09/blog-post_19.html", "date_download": "2018-10-22T10:07:16Z", "digest": "sha1:UJ3NAY6BQSGI5AH7LFRJNKPRW4G3UNZ3", "length": 6296, "nlines": 66, "source_domain": "vvministry.blogspot.com", "title": "| VV Ministry", "raw_content": "\nவிசுவாசித்து நடக்கிறோம் 2 கொரி 5 : 6\nவிசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. எபிரெயர் 11: 1\nமனித வாழ்வில் நிச்சயம் இருக்க வேண்டிய இரண்டு விசுவாசங்கள் இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது. 1. நம்ப்படுகிறவைகளின் உறுதி 2.காணப்படாதவைகளின் நிச்சயம்\nநாம் ஒரு மைதானத்தின் ஓடுகிறோம் என்று நினைத்துக்கொள்ளுங்கள். அந்த மைதானத்தை ஐந்து நிமிடத்தில் ஒரு முறை சுற்றி வந்துவிட்டோம். அடுத்த நாள் அந்த மைதானத்திற்கு வருகிறோம். நமக்கு நிச்சயம் தெரியும் அந்த மைதானத்தை என்னால் ஐந்து நிமிடத்தில் சுற்றி வர முடியும் என்று. அதே போலத்தான் தேவனும் நமது வாழ்வில் அநேக அதிசயங்களை செய்து நம்மை காத்து வழி நடத்திருக்க கூடும். எதிர் காலத்திலும் நம் தேவன் நம்மை அதே போல காத்து நடத்த வல்லவர் என்று விசுவாசிப்பது \"நம்ப்படுகிறவைகளின் உறுதி\" என்ற விசுவாசமாகும்.\nஅந்த மைதானத்தை ஐந்து நிமிடத்தில் சுற்றி வந்த நாம் அடுத்த அதே மைதானத்தை மூன்று நிமிடத்தில் சுற்றி வரமுடியும் என்பதுதான் “காணப்படாதவைகளின் நிச்சயம்” என்ற விசுவாசமாகும். கண்ணுக்கு புலப்படாவிட்டாலும் தேவன் இருக்கிறார். அவரே அகிலத்தையும் படைத்தவர் என்று விசுவாசிப்பதாகும். “கண்டு விசுவாசிப்பவர்களை விட காணாது விசுவாசிப்பவர்கள் பாக்கியவான்\" என்பது இயேசுவின் வாக்கு. ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் தேவன் கொடுக்கின்ற வாக்குதங்கள் நிறைவேற \"காணப்படாதவைகளின் நிச்சயம்\" என்ற விசுவாசம் அதிக அளவில் இருக்க வேண்டும்.\nஆகவே ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் \"நம்ப்படுகிறவைகளின் உறுதி\" என்ற விசுவாசமும், “காணப்படாதவைகளின் நிச்சயம்” என்ற விசுவாசமும் நிச்சயம் இருக்க வேண்டும். கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.\nஇந்திய அப்போஸ்தலன் சாது சுந்தர் சிங்\nமோசேவின் வாழ்க்கையில் ஆறு பெண்கள்\nவேதாகம செய்திகள் ( 24 ) வாழ்விலிருந்து வாழ்க்கைக்கு ( 16 ) மிஷனரி ( 13 ) கார்டூன் செய்திகள் ( 12 ) Photo Gallery ( 5 ) அரசர்கள் வரலாறு ( 3 ) அப்போஸ்தலர்கள் வரலாறு ( 2 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2018/02/blog-post.html", "date_download": "2018-10-22T09:50:47Z", "digest": "sha1:4FA2Q4AHOWOFZHGDMT5R3ZSNNCVNKQ6L", "length": 6694, "nlines": 189, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: குளிர் கோலம்", "raw_content": "\nதிங்கள், 5 பிப்ரவரி, 2018\nLabels: கவிதை, குளிர், நாகேந்திரபாரதி\nகரந்தை ஜெயக்குமார் செவ்வாய், பிப்ரவரி 06, 2018\nR Muthusamy செவ்வாய், பிப்ரவரி 06, 2018\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை ---------------------------------------- இந்த வாட்ஸ் அப் உலகத்தை மூணாப் பிரிக்கலாங்க . ச...\nஇறை உணர்வு -------------------------- உயிரும் மனதை உணரும் பொழுது மனமும் அறிவாய் மாறும் பொழுது அறிவும் பரமும் சேரும் பொழுது இயக்க...\nஇருப்பும் இயக்கமும் ------------------------------------- தான் என்று இருப்பது உடலின் இயக்கம் தனது என்று இருப்பது மனதின் இயக்கம் தன்...\nநிழல் நடமாட்டம் -------------------------------- சுருங்கியும் விரிந்தும் நம்மோடு சேர்ந்து நடமாடும் நிழல்கள் வெயிலிலும் மழையிலும் தரை...\nதிருவிழாக் காலம் - முன்னுரை - யூடியூப்பில்\nதிருவிழாக் காலம் - முன்னுரை --------------------------------------------------- திருவிழாக் காலம் - முன்னுரை - யூடியூப்பில் Humor in Busi...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/world/03/112263?ref=archive-feed", "date_download": "2018-10-22T09:52:43Z", "digest": "sha1:QVZVUWQALHFXOLXXBFJB5I3QQVUI45RM", "length": 6348, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "3 நிமிடத்தில் நிகழ்த்தப்பட்ட உலக சாதனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n3 நிமிடத்தில் நிகழ்த்தப்பட்ட உலக சாதனை\nஅமெரிக்க பொப் பாடகர் டோனி வால்பெர்க் மூன்று நிமிடத்தில் 122 செல்பிக்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.\nஉலகம் முழுவதும் செல்பி பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.\nஇதற்கென பிரத்யேக ஸ்மார்ட்போன்களும் வந்துவிட்டன, இந்நிலையில் அமெரிக்க பொப் பாடகர் டோனி வால்பெர்க் தனது குழுவினருடன் சேர்ந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.\nவெறும் மூன்று நிமிடத்தில் 122 செல்பிக்கள் எடுத்துள்ளனர், இதுவரையிலும் 119 செல்பிகள் எடுத்ததே இதுவரையிலும் சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/yaar-ivargal-official-teaser/", "date_download": "2018-10-22T10:28:30Z", "digest": "sha1:ZP4KSY76222F7UBPCAO4JWFESOMIV3K7", "length": 4589, "nlines": 132, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Yaar Ivargal Official Teaser - Cinema Parvai", "raw_content": "\nசிம்பு-சுந்தர் சி கூட்டணியில் கைகோர்த்த ரோபோ சங்கர்\nஇரண்டாம் பாகத்திற்கு தயாராகும் ‘இன்று நேற்று நாளை’\n தமிழக அரசு அறிவிப்பு . “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஎழுமின் – விமர்சனம் 4/5\nஎழுமின் – விமர்சனம் 4/5\nவி பி விஜி தயாரித்து இயக்கியுள்ள படம்தான்...\nஉங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள்...\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\nசிம்பு-சுந்தர் சி கூட்டணியில் கைகோர்த்த ரோபோ சங்கர்\nஇரண்டாம் பாகத்திற்கு தயாராகும் ‘இன்று நேற்று நாளை’\n தமிழக அரசு அறிவிப்பு . “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்���ி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/71943/", "date_download": "2018-10-22T09:37:39Z", "digest": "sha1:F4J43AUHTENSCNMLLJKAC6VUIZE3SSUI", "length": 12606, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவல்கள் பதிப்புரிமையை வாங்கும் அமெரிக்க நிறுவனம் – GTN", "raw_content": "\nஇந்தியா • இலக்கியம் • பிரதான செய்திகள்\nஎழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவல்கள் பதிப்புரிமையை வாங்கும் அமெரிக்க நிறுவனம்\nதமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவல்களான ‘ஒன் பார்ட் வுமென்’, ‘பூநாச்சி’, ‘தி ஸ்டோரி ஆப் பிளாக் கோட்’ நாவல்களின் பதிப்புரிமையை, அமெரிக்காவைச் சேர்ந்த குரோவ் அட்லாண்டிக் நிறுவனம் வாங்கியுள்ளது. அத்துடன், ஜெர்மன், செக், பிரான்ஸ் மொழியில் ‘ஒன் பார்ட் உமென்’ நாவலும், கொரியன் மொழியில் ‘பூனாச்சி’ நாவலும் மொழிபெயர்க்கப்படுகிறது.\nஇந்த விடயம் குறித்து பெருமாள் முருகன் கூறுகையில், ”இப்படிப்பட்ட ஒரு வசதி செய்யப்பட்டதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டநிலையிலும் கூட, இன்னும் போதுமான அளவில் நம்முடைய பாரம்பரியத்தை, பெருமையை உணர்த்தும் நூல்களை மொழிமாற்றம் செய்யவில்லை. குறிப்பாக ஆங்கிலத்தில் நவீன இலக்கியத்தில் மொழிபெயர்க்கவில்லை. இது தொடங்கிவிட்டது” என்று தெரிவித்தார்.\nபெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவலுக்கு மத அடிப்படைவாதிகள் பெரும் எதிர்ப்பை வெளியிட்டதுடன் பெருமாள் முருகனுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சட்ட ரீதியான நடவடிக்கை மூலம் பெருமாள் முருகன் நீதியைப் பெற்றார்.\nஅமெரிக்காவின் குரோவ் அட்லாண்டிக் நிறுவனத்தின் மூத்த ஆசிரியர் பீட்டர் பிளாக்ஸ்டாக் கூறுகையில், ”பெருமாள் முருகனின் நாவலைப் பதிப்பிக்க ஆர்வமாக இருக்கிறேன். தமிழகத்தில் நிலவும் சாதி, அடையாளங்கள், திருமணம், குடும்பம் ஆகியவற்றை மிகுந்த நகைச்சுவையுடனும், உயிர்ப்புடனும் நாவலில் கூறியுள்ளார்” எனத் தெரிவித்தார்.\nTagstamil tamil news அமெரிக்க நிறுவனம் எழுத்தாளர் செம்மொழி நாவல்கள் பதிப்புரிமை பெருமாள் முருகனின் மத அடிப்படைவாதிகள் மாதொருபாகன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உ���்ளது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nயாழ் முஸ்லிம்களை ஒரு சில எஜமான்கள், தமது அடிமைகளாக வைத்திருக்க விரும்புகின்றார்கள்….\nநைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளில் பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்\nஆனந்தசுதாகரன் சங்கீதாவின் கோரிக்கையை வெளிப்படுத்தும் மறைந்த காட்டூனிஸ்ட் அஸ்வினின் கருத்துச் சித்திரம்\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது.. October 22, 2018\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம் October 22, 2018\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்… October 22, 2018\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV… October 22, 2018\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்… October 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on “நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/87863", "date_download": "2018-10-22T10:44:07Z", "digest": "sha1:YNJUR3XDDMNE2OH6R3LLBYH5KAHBZDIF", "length": 12312, "nlines": 171, "source_domain": "kalkudahnation.com", "title": "ஷிப்லி பாறுக்கின் ஸ்ரீலங்கா ஷிபா பௌண்டேஷன் அங்குரார்ப்பண நிகழ்வும் ஊடகவியலாளர் கௌரவிப்பும் | Kalkudah Nation", "raw_content": "\nHome Slider News ஷிப்லி பாறுக்கின் ஸ்ரீலங்கா ஷிபா பௌண்டேஷன் அங்குரார்ப்பண நிகழ்வும் ஊடகவியலாளர் கௌரவிப்பும்\nஷிப்லி பாறுக்கின் ஸ்ரீலங்கா ஷிபா பௌண்டேஷன் அங்குரார்ப்பண நிகழ்வும் ஊடகவியலாளர் கௌரவிப்பும்\n(பழுலுல்லாஹ் பர்ஹான் & எம்.ரீ. ஹைதர் அலி)\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா ஷிபா பௌண்டேஷன் அங்குரார்ப்பண நிகழ்வும் ஊடகவியலாளர் கௌரவிப்பும் 27 நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் காத்தான்குடி காரியாலயத்தில் இடம்பெற்றது.\nஷிபா பௌண்டேஷன் நிருவாக சபை உறுப்பினர் நவ்பர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், தமிழ், முஸ்லிம் முழு நேர மற்றும் பகுதி நேர ஊடகவியலாளர்கள், கிழக்கு மகாண சபை உறுப்பினரின் ஊடகப்பிரிவைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள், ஊர்ப்பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.\nஇதன் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஷிபா பௌண்டேஷன் தலைவருமான ஷிப்லி பாறூக்கினால் ஸ்ரீலங்கா ஷிபா பௌண்டேஷனின் சின்னம் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை உத்தியோகபூர்வமாக திரை நீக்கம் செய்யப்பட்டு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.\nஅதனைத்தொடர்ந்து ஊடகவியலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபாவின் நெறிப்படுத்தலின் கீழ் ஊடகவியலாளர்களின் ஊடகப்பங்களிப்பினைப் பாராட்டுமுகமாக இடம்பெற்ற ஊடகவியலாளர் கௌரவிப்பு நிகழ்வில் தேசிய பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி, இணையம் போன்ற ஊடகங்களைச்சேர்ந்த தமிழ்,முஸ்லிம் ஊடகவியலாளர்களான எஸ்.எம்.எம்.முஸ்தபா, உதயகுமார் உதயகாந், அந்தோனி லியோன் ராஜ், பழுலுல்லாஹ் பாஸூல் பர்ஹான், வாலசிங்கம் கிருஷ்ணகுமார், எஸ்.சதீஸ்குமார், எம்.எச்.எம்.அன்வர், ஏ.எல்.டீன் பைறூஸ், யூ.ஏ.றஹ்மான், எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ், எம்.ஐ. அப்துல் நஸார் இணையம் மற்றும் குறுஞ்செய்திச்சேவை ஊடகவியலாளர்களான எம்.எப்.எம்.பஸால் ஜிப்ரி, எம்.எஸ்.அப்துல் கையூம், எம்.எம்.எம்.அஸீம், கிழக்கு மகாண சபை உறுப்பினரின் ஊடகப்பிரிவைச்சேர்ந்த ஊடகவியலாளர்களான எம்.ரீ.கைதர் அலி, ஏ.எம்.சமீம் ஆகியோர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.\nஇங்கு அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட ஸ்ரீலங்கா ஷிபா பௌண்டேஷனின் முதலாவது சேவை ஊடகவியலாளர் கௌரவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபெரும்பான்மைக்கு கிடைக்காத அதிஷ்டம் அமைச்சர் றிசாட் மூலம் சிறுபான்மையினருக்கு கிடைத்துள்ளது-றிப்கான் பதியுதீன்\nNext articleஉலகின் 49ஆவது பணக்காரராக மஹிந்த\n270 மில்லியன் ரூபா நிதியுதவியில் தம்பாளை பகுதிகளில் தூய குடிநீரை வழங்கும் நிகழ்வு.\nதம்பாளை, சின்னவில்லு காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்கள் நேரடி விஜயம்\nஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கு மாணவர் உளநல செயலமர்வு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகண்ணீரிலும் ஒரு கவலை: ஓட்டமாவடி பள்ளிவாயலில் சம்பவம்\nசமூக சேவையாளர் ஓட்டமாவடி நியாஸ்தீன் ஹாஜிக்கு தேசமான்ய விருது வழங்கிக் கெளரவிப்பு\nயாழ்ப்பாணம் மண்டைதீவில் படகு விபத்து – 6 மாணவர்கள் உயிரிழப்பு.\n“அக்கரைப்பற்று மாநகர சபை வேட்புமனு நிராகரிப்பில் எந்தவோர் இரகசிய உடன்பாடும் இல்லை” ரிஷாட்...\nவன்முறையால் பாதிக்கப்பட்ட ஜிந்தோட்டைக்கு பிரதியமைச்சர் ஹரீஸ் விஜயம்\nகிழக்கு முதலமைச்சரின் முயற்சியால் பட்டதாரிகளை உள்ளீர்க்கும் வயதெல்லை 45 ஆக மாற்றம்\nஆறுவயது மாணவி றெஜீனாவின் கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்டதால் மூச்சடங்கி உயிரிழந்துள்ளார்: சட்ட வைத்திய அதிகாரியின்...\nவாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் டெங்கொழிப்பு வேலைத்திட்டம்\nஓட்டமாவடி-தியவாட்டவான் அறபா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான வைத்தியப் பரிசோதனை\nஓட்டமாவடி கிம்மா வைத்தியசாலையினால் வாழைச்சேனை ஆயிஷாவில் இலவச வைத்தியக்கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/business-description.php?id=c52f1bd66cc19d05628bd8bf27af3ad6", "date_download": "2018-10-22T09:25:41Z", "digest": "sha1:PEYZKCDPWMZ7XSPZUSYXRU7U4PSJW5WF", "length": 4515, "nlines": 68, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலா���து ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி கோலி, ரோகித் சர்மா சதம் விளாசினர், நாகர்கோவிலில் ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம், தொடர் விடுமுறை முடிந்து வெளியூர்களுக்கு புறப்பட்டனர் வடசேரி பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது, அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க நீடிக்கும் எதிர்ப்பு: கேரள, தமிழக அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை “சட்டம்-ஒழுங்கை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது, ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல், நாகர்கோவிலில் இடி–மின்னலுடன் கன மழை 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை, புதுக்கடை அருகே சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீர் போராட்டம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்,\nபல் மற்றும் வாய் நோய் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான நோய்களுக்கும் இலவச பல் மற்றும் வாய் நோய் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான நோய்களுக்கும் இலவச ஆலோசனை வழங்கப்படும். தேவையான பரிசோதனைகள் செய்யும் வசதி உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-10-22T09:29:21Z", "digest": "sha1:6K6TE25FWXJJAGAOTOBNDHT3CRMTAYY2", "length": 9232, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "சற்றுமுன்.. சம்மந்தனின் பதவி காப்பாற்றப்பட்டது எப்படி? « Radiotamizha Fm", "raw_content": "\nஅமெரிக்கா பல்கலையில் விபத்து (படங்கள்)\nமுச்சக்கரவண்டி தொடர்பில் பொலிசாருக்கு வழங்கப்பட உள்ள உரிமை…\nசற்றுமுன் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nஇன்று அதிகாலை தடம்புரண்ட ரயில்\nவவுனியாவில் இளைஞன் மீது கத்தி குத்து\nHome / உள்நாட்டு செய்திகள் / சற்றுமுன்.. சம்மந்தனின் பதவி காப்பாற்றப்பட்டது எப்படி\nசற்றுமுன்.. சம்மந்தனின் பதவி காப்பாற்றப்பட்டது எப்படி\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் August 10, 2018\nஸ்ரீ லங்கா நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்மந்தன் இருப்பதை மாற்றியமைக்க முடியாதென சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை சபையின் நாயகர் கரு ஜயசூரிய விடுத்தார்.\nஅரசியல் அமைப்பு அல்லது பாரம்பரிய நடைமுறைக்கு அமைவாக எதிர்க்கட்சி தலைவர் என்ற ரீதியில் வேறொரு நபரை நியமிக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், பிரித்தானிய பாரம்பரியம் அல்லது உலகில் ஏனைய சம்பிரதாயத்திற்கமைவாக இதனை செய்யமுடியாதென்றும் சுட்டிகாட்டியுள்ளார்.\nபாராளுமன்ற விவாதத்திற்கு நேர ஒதுக்கீடு செய்யும் பொழுதும் நாடாளுமன்ற தெரிவிக்குழு சந்தர்ப்பத்தில் கூட்டு எதிர்கட்சிக்கு தற்பொழுது வழங்கப்படும் நேர ஒதுக்கீடு மற்றும் அதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, கூட்டு எதிர்க்கட்சி சமீபத்தில் சபாநாயகரிடம் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் ஈடுபடுத்துமாறு தெரிவித்திருந்தது.\nஇதனால் தற்போதைய எதிர்க்கட்சித்தலைவராகவுள்ள இரா.சம்மந்தனின் பதவி பறிபோகும் அபாய நிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nPrevious: இஸ்ரேலின் வான் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூவர் பலி\nNext: ரஷ்யா மீது தடை விதிக்கும் அமெரிக்கா\nமுச்சக்கரவண்டி தொடர்பில் பொலிசாருக்கு வழங்கப்பட உள்ள உரிமை…\nசற்றுமுன் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nஇன்று அதிகாலை தடம்புரண்ட ரயில்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 22/10/2018\nஇன்றைய நாள் எப்படி 21/10/2018\nஇன்றைய நாள் எப்படி 20/10/2018\nவவுனியாவில் இளைஞன் மீது கத்தி குத்து\nவவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் இளைஞன் ஒருவர் மீது கத்திக் குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2013/05/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-22T10:05:26Z", "digest": "sha1:YWMKMG56JWT2ORFYCIIZEYXYY3ARSG6L", "length": 76912, "nlines": 338, "source_domain": "www.tamilhindu.com", "title": "நாட்டு மக்கள் முகத்தில் கரி பூசும் காங்கிரஸ் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nநாட்டு மக்கள் முகத்தில் கரி பூசும் காங்கிரஸ்\nநிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ள மத்திய அரசு, அதுபற்றி அலட்டிக் கொள்வதாகவே தெரியவில்லை. நீதிமன்றங்களில் குட்டு வாங்கி வாங்கி மண்டை மரத்துவிட்ட காங்கிரஸ் தலைமையிலான இந்த அரசு, வெட்கம் மானம் பற்றி கவலைப்பட்டால் தான் ஆச்சரியம்.\nஏற்கனவே ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் நீதிமன்றங்களில் சந்தி சிரித்தது. அதற்கு பலிகடாவாக ஆ.ராசா கிடைத்தார். நம்பகமுள்ள ‘கூட்டாளி’யான திமுக-வை பணயம் வைத்து அந்த ஊழல் சேற்றிலிருந்து அபோதைக்கு தப்பினார்கள் பிரதமரும், ப.சி.யும். இப்போதும் அது ஒரு கொடுங்கனவாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைத் துரத்திக் கொண்டிருக்கிறது.\nநன்றி: மதி/ தினமணி / 08.05.2013\nஸ்பெக்ட்ரம் ஊழல் என்ற ஒன்று நடக்கவே இல்லை என்றுதான் காங்கிரஸ் கட்சியின் பொய்யர்கள் முழங்கினார்கள். பிறகு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் எந்த நஷ்டமும் அரசுக்கு ஏற்படவில்லை என்றார்கள். அடுத்து ஊழல் நடந்ததற்கு திமுக-வின் ராசா தான் காரணம் என்றார்கள். அவரும் தமிழினத் தலைவரின் தவப்புதல்வியும் சிறை சென்று ஏகியது தான் மிச்சம். இன்னமும் பல ஆண்டுகளுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு நடந்து தீர்ப்பு வரும்பொழுது அதை யார் ஞாபகம் வைத்திருக்கப் போகிறார்கள்\nஎப்படியும், ஸ்பெக்ட்ரம் ஊழலை தூக்கிச் சாப்பிடும் ஊழலை காங்கிரஸ் கட்சி அரங்கேற்றாமலா இருக்கப் போகிறது இப்போதே நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழலின் மதிப்பு ரூ. 1.86 லட்சம் கோடி என்கிறார்கள். சரியாக மதிப்பிட்டால், இதன் அளவு இன்னமும் பல மடங்கு அதிகரிக்கலாம் (தலைமை தணிக்கை ஆணையர் ஆரம்பத்தில் கூறிய இழப்பு உத்தேச மதிப்பு: ரூ. 4.79 லட்சம் கோடி இப்போதே நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழலின் மதிப்பு ரூ. 1.86 லட்சம் கோடி என்கிறார்கள். சரியாக மதிப்பிட்டால், இதன் அளவு இன்னமும் பல மடங்கு அதிகரிக்கலாம் (தலைமை தணிக்கை ஆணையர் ஆரம்பத்தில் கூறிய இழப்பு உத்தேச மதிப்பு: ரூ. 4.79 லட்சம் கோடி) பெட்ரோலிய இறக்குமதியிலும் ஊழல் இருக்கலாம். அடுத்து வரும் ஊழல் பூதமாக அது இருக்க வாய்ப்பிருக்கிறது) பெட்ரோலிய இறக்குமதியிலும் ஊழல் இருக்கலாம். அடுத்து வரும் ஊழல் பூதமா��� அது இருக்க வாய்ப்பிருக்கிறது ஏற்கனவே ஆகாய ஊழல் முடிந்துவிட்டது; அடுத்து மண்ணிலும் ஊழல் தெரிந்துவிட்டது; அடுத்து நீர்ம வடிவில் தானே ஊழல் இருக்க முடியும்\nநிலகரி ஒதுக்கீடுகளில் முறைகேடு காரணமாக அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய தணிக்கை ஆணையர் (சி.ஏ.ஜி.) கூறியபோதே, அப்படி ஏதும் இல்லை என்று வானுக்கும் பூமிக்கும் குதித்தனர் காங்கிரஸ் வாலாக்கள். கிட்டத்தட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிப்பட்டபோது நடந்த கதை தான் இது. அரசு இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்காது என்பது தெளிவானது. திருடனே எங்கேனும் திருட்டு குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுப்பானா ஆயினும், பொதுநல வழக்குகள் வாயிலாக இவ்விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்துவிட்டது.\nஊழல் பெருச்சாளிகள் வாழ ஓடாகத் தேயும் தொழிலாளர்கள்\nஎதிர்க்கட்சிகளின் கூப்பாடுகளுக்குப் பிறகு வேறு வழியின்றி மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது; பெயரளவில் வழக்கு பதிவு செய்த மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.), 7 நிறுவனங்கள் மீது நடவடிக்கையும் எடுத்தது. அப்போதே மத்திய அரசின் ஏவல் நாயான சி.பி.ஐ. மீது சந்தேகம் ஏற்பட்டது. ஏனெனில், நிலக்கரி ஊழலில் நேரடியாக லாபம் கண்ட காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜிண்டால் உள்ளிட்டோர் பக்கம் சி.பி.ஐ. திரும்பியும் பார்க்கவில்லை. இந்த வழக்கில் நமது மாண்புமிகு மந்திரிகள் சார்பாக வாதிட்ட அரசுப் பிரதிநிதிகள், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்த்தனர். இப்போது, விஷயம் கைமீறி, மீண்டும் குட்டுப் பட்டிருக்கிறது மத்திய அரசு.\nஇப்போது ஆ.ராசாவும், அவரது கட்சியின் ராசாவும் நிம்மதி அடைந்துகொள்ளலாம். நிலக்கரி ஊழலை மறைக்க மத்திய அரசு நடத்தும் நாடகங்களால் ஸ்பெக்ட்ரம் விவகாரம் பிஸ்கோத்தாக மாறிவிடும் வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது. தவிர, தங்களை பலிகடா ஆக்கி ஸ்பெக்ட்ரம் ஊழலிலிருந்து தப்பிய மன்னுமோகனும் சோனியா அன்னையும் படும் பாட்டைக் காண்கையில், கலாகாருக்கு கண்டிப்பாக குஷியாகத் தான் இருக்கும். கடவுள் இருக்கிறார் என்பதை இப்போது நமது பகுத்தறிவு மாமணி உணர்ந்திருப்பார் என்று நம்பலாம்.\nசரி விஷயத்துக்கு வருவோம். நிலக்கரி ஊழல் என்பது என்ன அது எப்போது நடைபெற்றது அதை மறைக்க மத்திய அரசு ஏன் துடிக்கிறது ஆகிய கேள்விகளுக்கான பதில்கள் முக்கியமானவை.\nநாட்டின் மிகப்பெரும் இயற்கை வளமான நிலக்கரிச் சுரங்கங்கள் 1972-73ல் தேசிய மயமாக்கப்பட்டன. ஆயினும், நிலக்கரி வெட்டி எடுப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் இயற்கை வளத்தின் பயன் பெருமளவில் கிட்டாமல் இருந்தது. அரசு நிறுவனம் மட்டுமே நிலக்கரியை வெட்டி எடுப்பதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு, தனியாரையும் இதில் ஈடுபடுத்த மத்திய அரசு 1990-களில் முடிவு செய்தது. ஜூலை 1992-ம் ஆண்டு நிலக்கரி அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட கமிட்டி, தனியாருக்கு நிலக்கரிச் சுரங்க உரிமையை வழங்க உதவியாக, 143 நிலக்கரித் தொகுப்புகளை (coal blocks) அடையாளம் கண்டது.\nஅதைத் தொடர்ந்து தேசிய நிலக்கரி தேசியமயமாக்கல் சட்டத்தில் 1993, ஜூனில் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, சக்தி உற்பத்தி (மின்சாரம்) மற்றும் நிலக்கரியை மூலப்பொருளாகக் கொண்ட பிற தொழில்களில் ஈடுபடும் தனியார் கம்பெனிகள் நிலக்கரியை வெட்டியெடுக்கலாம் என்று அரசு அனுமதித்தது. பின்னர் 1996-ம் ஆண்டு மீண்டும் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டு, சிமென்ட் கம்பெனிகளும் நிலக்கரியை வெட்டியெடுத்துக்கொள்ள வகைசெய்யப்பட்டது.\n19993-ல் துவங்கி 2010 வரை சுமார் ஐந்து முறை சுரங்கச் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 2006-ம் ஆண்டு நிலக்கரிச் சுர\nங்கத்தில் நூறு சதவீதம் அன்னிய மூலதனத்தை அனுமதிக்க வகை செய்யும் சட்ட திருத்தமும் நிறைவேற்றப்பட்டு விட்டது.\n1993-க்கு முன் நிலக்கரித் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதற்கு தெளிவான கொள்கை ஏதும் அரசிடம் இல்லை. மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள இரண்டு பொதுத்துறை நிறுவனங்களான இந்திய நிலக்கரி நிறுவனமும் (Coal India Limited – CIL ) மற்றும் சிங்கரேனி நிலக்கரிச் சுரங்க நிறுனமும் (Singareni Collieries Company Limited – SCCL) நிலக்கரி ஒதுக்கீட்டை செய்து வந்தன. பொதுவாக அனல் மின்நிலையங்கள் போன்ற அரசுத் துறை நிறுவனங்களுக்கு மாநில அரசின் பரிந்துரைக் கடிதத்தின் அடிப்படையிலும், உற்பத்தித் தேவையின் அடிப்படையிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீட்டை நிலக்கரி அமைச்சகச் செயலாளரைத் தலைவராகவும், தொடர்புடைய பிற அமைச்சகங்களை உறுப்பினர்களாகவும் கொண்ட நிலக்கரி ஒதுக்கீட்டுக் கண்காணிப்புக் கமிட்டி கட்டுப்படுத்தியது.\nமாறிவரும் பொருளாதாரச் சூழலில் பல்வேறு தனி���ார் நிறுவனங்களும் நிலக்கரி ஒதுக்கீட்டுக்காக விண்ணப்பிக்கத் துவங்கிய பின், நிலக்கரி ஒதுக்கீட்டை முறைப்படுத்த வேண்டும் என்பதை 2004-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி நிலக்கரித் துறைச் செயலாளர் முன்பு நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், நிலக்கரித் துறை அமைச்சருக்கு 2004 ஜூலை 16-ம் தேதி ஒரு குறிப்பு அனுப்பப்பட்டது. அதில், இந்திய நிலக்கரி நிறுவனம் விநியோகிக்கும் நிலக்கரியின் விலைக்கும் நிலக்கரித் தொகுப்புகளுக்கான உரிமத்தை எடுத்த நிறுவனங்கள் விநியோகிக்கும் நிலக்கரியின் விலைக்கும் பெரும் வேறுபாடு இருப்பதாகவும், இதன் காரணமாக உரிமங்கள் எடுத்த நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.\n2004, ஜூன் மாதம் நடந்த கூட்டத்திலேயே நிலக்கரித் தொகுப்புகளை ஒதுக்கீடு செய்ய போட்டி ஏல முறையைப் பின்பற்ற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பழைய கண்காணிப்புக் கமிட்டியின் மூலம் ஒதுக்கீடு செய்யும் முறையையே மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சகம் இன்று வரை பின்பற்றி வந்துள்ளது. இதற்கு பிரதமர் அலுவகத்திலிருந்தும் ஒப்புதல் கடிதம் கிடைத்திருக்கிறது.\nபோட்டி ஏல முறை பின்பற்றப்பட வேண்டும் என்று தீர்மானம் செய்யப்பட்ட நாள் (28.06.2004) வரை சுமார் 39 தொகுப்புகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. ஆனால், 2006-லிருந்து 2009 வரை சுமார் 145 நிலக்கரித் தொகுதிகள் முந்தைய பழைய முறையில், விதிமுறைகளை மீறி, ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன.\nநிலக்கரி முறைகேட்டை மறைக்க முயன்ற அரசுக்கு எதிராகப் போராடிய தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள்.\nஅதாவது, மத்திய அரசு தான் எடுத்த முடிவை தானே மீறி, நிலக்கரி வயல் ஒதுக்கீடுகளை அரசுக்கு நஷ்டம் ஏற்படும் விதமாக விநியோகித்துள்ளது. இதனால் தான் அரசுக்கு ரூ. 1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி. கூறி இருக்கிறார்.\nஇந்த விவகாரம் வெடித்தவுடன் விளக்கமளித்த பிரதமர் அலுவலகம், மக்களுக்கு குறைவான விலையில் நிலக்கரியைக் கொண்டு, உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் (இரும்பு, சிமென்ட், மின்சாரம் போன்றவை) கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நிலக்கரியை குறைந்த விலைக்கு விற்றுள்ளோம் என்று சொல்லியிருக்கிறது. இதே வாதத்தைத் தானே ‘ஸ்பெக்ட்ரம் திலகம்’ ஆ.ராசாவும் கூறினார்\n1993-ம் ஆண்டுக்கு முன், நிலக்கரியைப் பயன்படுத்தி பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மட்டும் தான் சுரங்க உரிமை வழங்கப்பட்டது – ஆனால், அதன் பின்னர் செய்யப்பட்ட பல்வேறு சட்டத் திருத்தங்களைத் தொடர்ந்து, தற்போது வெறும் சுரங்கத் தொழில் மட்டுமே செய்யும் நிறுவனங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிமென்ட், இரும்பு மற்றும் மின்சார உற்பத்தியில் எந்த சம்பந்தமும் இல்லாத வெறும் சுரங்க நிறுவனங்களுக்குக் கூட உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது, அரசாங்கத்திடமிருந்து நிலக்கரித் தொகுப்புகளை அடிமாட்டு விலைக்கு வாங்கும் தனியார் நிறுவனங்கள், வெட்டியெடுக்கப் பட்ட நிலக்கரியை வெளிச்சந்தையில் மிக அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபமடித்துள்ளன.\nஇன்னொரு புறம், அடிமாட்டு விலைக்கு வாங்கப்படும் சுரங்கத் தொகுப்பிலிருந்து வெட்டியெடுக்கப்படும் நிலக்கரியைக் கொண்டு மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்களும் குறைந்த விலைக்கு மின்சாரத்தை விற்பதில்லை. யூனிட் ஒன்றுக்கு சுமார் 17 ரூபாய் வரை அரசிடமிருந்தும் மக்களிடமிருந்தும் கறந்து விடுகிறார்கள். அரசு மிகக் குறைந்த விலையில் அளிக்கும் நிலக்கரியைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்து அரசுக்கே ‘அல்வா’ கொடுக்கிறார்கள்\nஆனால், ‘அரசாங்கம் நிலக்கரியை லாபமீட்டும் வகையினமாகக் கருதவில்லை என்பதால், அதிலிருந்து லாபம் சம்பாதிப்பது என்கிற கேள்வியே எழவில்லை என்று பிரதமர் மன்னுமோகன் சிங்கின் அலுவலகம் தெரிவித்தது. அரசியல் என்பதே சுயநலப் பிழைப்பாக மாறிவிட்ட நிலையில், நமது ‘பொருளாதார மேதை’யிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்\nஆனால், சி.ஏ.ஜி. மூலமாக இந்த முறைகேடு அம்பலமாகிவிட்டது. இப்போது வெளி நிர்பந்தங்கள் காரணமாக சி.பி.ஐ. எடுத்துவரும் நடவடிக்கைகளும் கேலிக்குரியதாக மாறி வருவது தான் கவலை அளிக்கும் தகவல்.\nஇதனிடையே, நிலக்கரி வயல் ஒதுக்கீடுகள் குறித்து ஆய்வு செய்த, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு, 2004 முதல் 2010 வரை ஒதுக்கீடு செய்யப்பட நிலக்கரி ஒதுக்கீடுகளில் (218) இன்னமும் உற்பத்தி தொடங்காத (195) அனைத்து ஒதுக்கீடுகளையும் ரத்து செய்யுமாறு பரிந்துரைத��துள்ளது. அரசு இவ்விஷயத்தில் என்ன செய்யப்போகிறது என்று தெரியவில்லை.\nசி.பி.ஐ. அறிக்கையில் ‘கை’ வைத்த சட்ட அமைச்சர்\nஇந்நிலையில் நிலக்கரி ஊழல் தொடர்பான தனது இடைக்கால விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சிபி.ஐ. தாக்கல் செய்தது. அதற்கு முன்னதாக மத்திய அரசால் அதில் பல திருத்தங்கள் செய்யப்பட்டது அம்பலமானது. இதில் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வினி குமாரே நேரடியாக ஈடுபட்டிருக்கிறார். ஆரம்பத்தில் அதனை மத்தித்ய அமைச்சர்களும் , அரசின் வழக்கறிஞர்களும் மறுத்தனர். ஆயினும், இதுகுறித்த பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்குமாறு சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஏப்ரல் 25-ல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅதில் சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்ஹா, ‘சி.பி.ஐ. நடத்திய விசாரணை விவரம் மத்திய நிலக்கரித் துறை. சட்ட அமைச்சக அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டது’ என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது சி.பி.ஐ. இதனை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது. இந்தப் பிரமாணப் பத்திரம் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எம். லோதா கூறியது:\n“இந்தப் பிரமாணப் பத்திரம் முழுமையான விவரங்களைக் கொண்டிருக்கவில்லை. நீதிமன்றம் கோரியபடி வரைவு அறிக்கையில் யாரேனும் திருத்தம் செய்தார்களா அதை யார் செய்தார்கள் போன்ற விவரங்கள் இடம் பெறவில்லை.\nஅரசில் இருப்பவர்களுடன் அறிக்கை பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதால், இந்த வழக்கின் நோக்கமே ஆட்டம் கண்டுவிட்டது. இதுபோன்ற வழக்கில் அரசில் இருக்கும் தலைவர்களிடம் இருந்து அறிவுரையோ, அனுமதியையோ பெற வேண்டிய அவசியம் சிபிஐக்கு கிடையாது. மொத்தத்தில் அரசியல் தலையீடு அறவே இருக்கக் கூடாது.\nசிபிஐ நடவடிக்கையை நீதிமன்றம் நம்பியிருந்தது. ஆனால், அதைத் தகர்க்கும் வகையில் அதன் செயல்பாடு அமைந்துள்ளது.\nநீதிமன்றத்தால் கண்காணிக்கப்படும் ஒரு வழக்கில், சிபிஐ நடத்தி வரும் விசாரணையின் அறிக்கை விவரங்களைப் பார்வையிட மத்திய சட்ட அமைச்சருக்கும், பிரதமர் அலுவலகம், மத்திய நிலக்கரித் துறை இணைச் செயலர்களுக்கும் யார் அதிகாரம் வழங்கியது சிபிஐ மேற்கொள்ளும் விசாரணை அறிக்கைகளை யார், யாரெல்லாம் பார்வையிடலாம் என்ற வழிகாட்டுதல் நெறிகள் உள்ளனவா சிபிஐ மேற்கொள்ளும் விசாரணை அறிக்கை���ளை யார், யாரெல்லாம் பார்வையிடலாம் என்ற வழிகாட்டுதல் நெறிகள் உள்ளனவா\nஇந்த வழக்கில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவல் மூலம் ஏன் முரண்பட்ட தகவல் நீதிமன்றத்தில் தெரிவிக்க முயற்சிக்கப்பட்டது\nஇந்த விவரங்கள் அடங்கிய புதிய பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் வரும் மே 6-ஆம் தேதிக்குள் சிபிஐ இயக்குநர் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் மே 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது’\nஇந்த கண்டனம், அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. நிலக்கரி ஊழலில் அரசின் பங்கு வெளிப்பட்டுவிட்டதாகவும், மத்திய சட்ட அமைச்சர் அஸ்வினிகுமார், பிரதமர் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்றும் கோரி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தால், இரு அவைகளும் கிட்டத்தட்ட முடங்கிப் போயின. நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவல் உடனே ராஜினாமா செய்துவிட்டார். அவர் மானஸ்தன்\nரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் அவரது உறவினர் வாங்கிய லஞ்சத்தால் சி.பிஐ பிடியில் சிக்கி அது வேறு சந்தி சிரிக்கிறது. ஆரம்பத்தில் பதவி விலக மாட்டேன் என்று கர்ஜித்த பன்சால், இப்போது நாடாளுமன்றக் கூட்டம் முழுவதும் முடங்கிய பிறகு ராஜினாமா செய்திருக்கிறார் (அன்னை சோனியா உத்தரவாம்). அதைப் பின்பற்றி இப்போது சட்ட அமைச்சர் அஸ்வினிகுமாரும் ராஜினாமா செய்திருக்கிறார். ஊடகங்களுக்கு காங்கிரஸ் கட்சியைப் புகழ ஒரு வாய்ப்பு கிடைத்தது.\nஇதனிடையே சி.பி.ஐ. யை கூண்டுக்கிளியாக வர்ணித்து உச்சநீதிமன்ற நீதிபதி வேறு கடுப்பேற்றினார். ‘‘சிபிஐ கூண்டுக்கிளியாக மாறி விட்டது. அதற்கு பல எஜமானர்கள் உள்ளனர். தனது எஜமானர்கள் சொல்வதை சொல்லும் கிளிப்பிள்ளை போல சிபிஐ செயல்படுகிறது. சிபிஐயின் வேலை அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதல்ல. நேர்மையாக விசாரணை நடத்துவதுதான்’’ என்று மீண்டும் ஒரு குட்டு வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அதை சி.பி.ஐ. இயக்குனரே தனது பேட்டியில் ஒப்புக்கொண்டும் விட்டார். மத்திய அரசுக்குத் தான் உரைக்கவில்லை.\nஇதுதான் இன்றைய நிலைமை. ஊழல் செய்வதில் மட்டுமல்ல, அதை மறைப்பதிலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மிகவும் திறமைசாலி என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. இன்னமும் எத்தனை நாட்களுக்கு இந்த ஊழல் கூட்டணி ஆட்சியில் இருக்கும் அதுவரை நமது இயற்கை வளங்கள் கொள்ளை போய்க்கொண்டே தான் இருக்கும். ஊழல் குற்றவாளிகள், ஊழலை எதிர்ப்பதாக முழங்கும் நாடகக் காட்சிகளும் நித்தம் அரங்கேறும்; ஊழல் இன்னமும் பாதாளம் வரை புரையோடும். நாட்டுநலன் குறித்த கவலையின்றி இந்தக் கூட்டணியை ஆளவைத்த மக்களுக்கு இது தானே பலனாகக் கிடைக்கும்\nகுறிச்சொற்கள்: அஸ்வினிகுமார், ஆ.ராசா, இந்திய நிலக்கரி நிறுவனம், கல்யாண் பானர்ஜி, காங்கிரஸ், பாஜக, நரேந்திர மோடி, ராம் விலாஸ் பஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, உப்பேந்திர குஷ்வாஹா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, சோனியா, ராகுல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய்,, கூண்டுக்கிளி, சி.ஏ.ஜி., சி.பி.ஐ, சோனியா, நிலக்கரி ஊழல், நீதிபதி ஆர்.எம். லோதா, பவன் குமார் பன்சால், மன்மோகன் சிங், ரஞ்சித் சின்ஹா, ஸ்பெக்ட்ரம் ஊழல்\n5 மறுமொழிகள் நாட்டு மக்கள் முகத்தில் கரி பூசும் காங்கிரஸ்\nநல்ல நெத்தியடி திரு சேக்கிழானுக்கு நம் பாராட்டுக்களும், நன்றியும். . படித்தால் வயிறு எரிகிறது. நம் நாட்டை ஆளும் மன்னர்கள் இப்படி இருக்கிறார்களே என்று. இனிமேல் , எதிர்காலத்தில் ஊழல்களை மூடி மறைக்கும் வேலையில் இந்திரா காங்கிரசார் ஈடுபட மாட்டார்கள். ஏனெனில், எல்லாம் அறிந்த பின்னரே, கர்நாடக தேர்தலில் எங்களுக்கு மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். என்று தெம்பாக பேச ஆரம்பித்து விட்டனர். ஊழல் ஒரு பிரச்சினையே அல்ல என்று தைரியமாக கூற ஆரம்பித்து விட்டனர்.\nகர்நாடக தேர்தல் முடிவுகள் ஓர் அலசல்.\n1. பாஜக எடியூரப்பா பிளவு இல்லை என்றால் அக்கட்சிக்கு 40-க்கு பதிலாக 76 இடங்கள் கிடைத்திருக்கும்.\n2. காங்கிரஸ் ( இந்திரா) கட்சி 223 இடங்களிலும் போட்டியிட்டு , 121 இடங்களில் வெற்றிபெற்று , 15 இடங்களில் டெபாசிட் இழந்தது.\n3.பாஜக 222 இடங்களில் போட்டியிட்டு, 40 இடங்களில் வெற்றி பெற்று, 103 இடங்களில் டெபாசிட் இழந்தது.\n4. தேவ கெளடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் 221 இடங்களில் போட்டிட்டு, 40- இடங்களில் வென்று, 104 இடங்களில் டெபாசிட் இழந்தது.\n5. எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா பக்ஷ 202 இடங்களில் போட்டியிட்டு, 6 இடங்களில் மட்டும் வென்று, 135 இடங்களில் டெபாசிட் இழந்தது.\n6. பாஜக சென்ற தேர்தலை விட 14 சதவீதம் குறைவ���க ஓட்டு வாங்கியுள்ளது. இந்த 14 சதவீதத்தில், எடியூரப்பா 10 சதவீதமும், காங்கிரஸ் இரண்டு சதவீதமும் , குமாரசாமி கவுடா கட்சி ஒரு சதவீதமும், இதரர் ஒரு சதவீதமும் கூடுதலாக பெற்று , பங்கிட்டுக் கொண்டனர்.\nகர்நாடகத்தில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, அந்த மாநில ஆளுங்கட்சியின் மீது , அவர்களின் ஐந்து வருட ஆட்சி மீது அளித்த தீர்ப்பு . அவ்வளவுதான். ஆனால் , அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தல் வரும்போதும் இதே தீர்ப்பு தான் வரும் என்று மனப்பால் குடிக்கும் காங்கிரசாருக்கு நம் மக்கள் நல்ல பாடம் புகட்ட இருக்கிறார்கள்.\nஇக்கட்டுரை குறித்து 4 கருத்துகளை கூற விரும்புகிறேன்.\nஅரசே நடத்திய வியாபாரத்திலிருந்து, தனியாருக்கு உரிமைகளை வழங்க\nஆரம்பிக்கையில், இப்பிரச்சினையை அனைத்து மேற்குலக நாடுகளும் சந்தித்தே\n ஊழலின் அளவு மாறியிருக்கலாம். இந்தியா கடந்த 20\nவருடங்களாக பொருளாதாரத்தில் சில துறைகளை சிறிது சிறிதாக தனியாருக்கு\nவிட்டுக் கொண்டு வருகிறது. தொலைத்தொடர்பு துறை, நிலக்கரி முதலான\nசுரங்கத்துறை, காப்பீடு போன்ற துறைகளில் முதல் படியை எடுத்து\nவைத்துள்ளது. அதாவது, அரசே நடத்தும் கம்பெனியும் இயங்கும். அதோடு\nகூடவே தனியார் கம்பெனிகளும் இயங்கும். இது முதல் படி மட்டுமே\nஇத்துறைகளை நடத்தி வந்துள்ளதால், Checks and Balances, Procedures, Terms\nபோன்றவற்றைக் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால், தனியார்\nஉள்ளே நுழைந்தவுடன், Status Quo துவம்சம் செய்யப்படுகிறது. இரு\nகம்பெனிகளின் சச்சரவுகளுக்கு தேவையான சட்ட முறைகளும் இல்லை. எந்த\nதொழில் துவங்கவும் பல உரிமங்களை பெற வேண்டிய அவசியம். லஞ்சம்\nகொடுக்காமல் தொழில் தொடங்க முடியாத நிலை என்று பல பிரச்சினைகள்\nநான் கூற வருவது, இது போன்ற தற்காலிக Transition பிரச்சினைகள்\nஇருப்பதாலேயே, அரசுத்துறைதான் சிறந்தது என்ற பரப்புரை உலா வர\nஆரம்பித்துள்ளது. பழைய நிலை கொடூரமானது என்பதை நாம் மறக்கக்கூடாது.\n100 சதவிகிதம் சரியாக இந்த Transition நடக்க முடியாது. மேற்குலகிலும் இது\nலஞ்ச லாவண்யத்துடனேயும், கேவலமாகவும்தான் நடந்தேறியது. இங்கும்\n என்றால் வேறு வழியில்லை என்பதுதான் என்\nபதில். ஆனால் கண்டிப்பாக இதைவிட சிறப்பாக வாஜ்பாய் ஆட்சியில்\nபொருளாதார சீர்திருத்தங்கள் நடந்தன என்பதையும் நாம் இங்கு நோக்கலாம்.\nகடைசியாக இப்பகுதியில் நான் க��ற விரும்புவது, முதல் படியில், அதாவது\nமுதல் தலைமுறை பொருளாதார சீர்திருத்தங்களிலேயே நாம் தொய்வு\nஅடைந்து விட்டோம். இன்னும் அடுத்த படியில் லஞ்சம் பாக்கியிருக்கிறது. 2ம்\nதலைமுறை சீர்திருத்தங்களிலும் சில கேவலங்கள் அரங்கேறத்தான் செய்யும்.\nஎன்ன லஞ்சத்தின் அளவில் மாற்றங்கள் வந்தாலும் வரலாம்.\nஅதாவது, வங்கிகள், எஞ்சியிருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள், போக்குவரத்து,\nமின்சாரம் போன்ற துறைகள் முற்றிலுமாக தனியாருக்கு அளிக்கப்படதான்\nசெய்யும். அதில் லஞ்சம் இருக்கத்தான் செய்யும்.\nசரி, இது தொடர்ந்து கொண்டே இருக்குமா\nநம்பிக்கை அவசியம். மேற்குலகிலிருந்தும் இதற்கான ஆதாரங்கள் உள்ளன.\nஆரம்பத்தில் ஊழலுடன் வியாபாரம் ஆரம்பிப்பதை தடுக்க முடியாது என்பதே\nஎன் கருத்து. ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் ஒரு துறையில் கால்பதித்து,\nபோட்டி போட்டுக் கொண்டு, வியாபாரம் செய்யும் போது, அரசின் இரும்புப்பிடி\nமுற்றிலுமாக விடுபட்டவுடன், கிட்டத்தட்ட சரியான நிலையில் தனியார்\nகட்டுமானத்துறையை எடுத்துக் கொள்ளுங்கள் (Real Estate). Newyorkலும்\nவரலாறு. அவ்வளவுதான். இன்று வியாபாரம் சரியாக நடக்கிறது. இதற்கு சில\nதசாப்தங்கள் பிடிக்கத்தான் செய்தன. இந்தியாவிலும் சில தசாப்தங்கள் ஆகத்தான்\nAam Aadmi Party டில்லியில், மின்சார கட்டணம் ஏற்றப்படக்கூடாது என்று\nபோராடுகிறது. பொதுமக்கள் மனநிலையும் கிட்டத்தட்ட இப்படித்தான் உள்ளது.\nமின்சார விலை ஏறக்கூடாது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை ஏறக்கூடாது.\nஅடிப்படையில், மின்சாரக் கட்டணம் நிலக்கரியின் விலையை பொறுத்தே\nஅமையும். நிலக்கரி சுரங்கத்தை அரசே நடத்தும் என்றால் உருப்படாது.\nதனியார் நடத்தினால், மின்சாரக் கட்டணம் உயரவே செய்யும். இதை ஏழை\nமக்கள் மட்டுமல்ல, நடுத்தர மக்கள் கூட புரிந்து கொள்ளாமல் பேசிக்\nகொண்டிருப்பதும் ஒரு முக்கிய காரணம்.\nஎந்த ஒரு அரசும், மக்களின் ஓட்டிற்காக, மக்களின் அழுத்தத்திற்காக குறைந்த\nவிலையில், சுரங்கத்தை தனியாருக்கு அளிக்கவே செய்யும். அதனால் ஊழல்\nநான் இதை எழுதியதற்கு காரணம், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஊழல்\nசெய்தார்கள் என்று கூறும்போதே, அதற்கான அடித்தளத்தை போட்டு\nகொடுத்ததில், மக்களும் ஒரு முக்கிய காரணம் என்பதையும் நாம் நேர்மையாக\nஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.\nகடந்த சில வருடங்களில் ஊழல்வாதிகளை கவனியுங்கள். “தப்பு செஞ்சாலும்\nதடயம் இல்லாமல் செய்யணும்” என்று ஒரு திரைப்படத்தில் வசனம் வரும்.\nபா.ஜ.கவை பொறுத்தவரை, கேமரா இல்லாமல் லஞ்சம் வாங்க மாட்டேன்\nஎன்று அடம் செய்பவர்கள் என்று துக்ளக் ஆசிரியர் கூறுவார். அவர்களையும்\nமிஞ்சிக்கொண்டு வருகிறார்கள் இன்றைய கோமாளிகள்.\n(அ)பவன் குமார் பன்சலின் உறவினர் கடந்த மாதத்தில் மட்டும் 234 முறை\nரயில்வே துறையின் 12 உயர் அதிகாரிகளுடன் பேசியுள்ளார் என்று தெரிகிறது.\nபேச்சின் Record தேவையேயில்லை. இன்னார் பேசினார் என்பதே Conflict Of Interest.\nமுகத்துக்கு நேராக பேச வேண்டியதை இந்த அச்சு-பிச்சு ஏன் இப்படி\n(அ)பவன் குமார் பன்சலின் CA, Canara Bankன் Directorஆக நியமனம்->25 கோடி\nகடன் பன்சலின் உறவினரின் கம்பெனிக்கு கொடுக்கப்படுகிறது-> 3 சதவிகித\nவட்டியில் அது பன்சலுக்கே அளிக்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்கள்\nRTIக்குள் வந்தவுடன், யாராவது இப்படி செய்து மாட்டிக்கொள்வார்களா\n(இ)ராசா பட்டப்பகலில் வரைமுறைகளை மாற்றி மாட்டிக்கொண்டார்\nஇப்படி பல்வேறு உதாரணங்களை நாம் பார்த்து வருகிறோம். என்னுடைய\nகணிப்பு சரியாக இருந்தால், இனிவரும் ஊழல்வாதிகள் தடயம் இல்லாமல்\nஊழல் புரிவார்கள் என்றே நம்புகிறேன்.\nநான் எழுதுவது சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். என்னைப்பொறுத்தவரை,\nசிறிய அளவில் ஊழல் செய்து கொள்ளட்டும். ஆனால் பொருளாதார\nசீர்திருத்தம் நிறுத்தப்படக்கூடாது. வியாபாரம் தொடங்கியவுடன் ஊழல் குறைந்து\nவிடும். அரசு அதிகாரிகளுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் உள்ளவரைதான்\nஇந்த சித்து விளையாட்டு தொடர முடியும். எல்லா துறைகளும் தனியார் வசம்\nபோய்விட்டால், இவ்வளவு பெரிய ஊழல்கள் வர வாய்ப்பே இருக்காது.\nஎனக்கு ஒரே ஒரு குறைதான். சுரங்கத்தை கண்ட-கண்ட குப்பை\nகம்பெனிகளுக்கு தாரை வார்த்தார்கள். ஆனால் பெரும்பாலான கம்பெனிகள்\nநிலக்கரியை தோண்ட ஆரம்பிக்கவே இல்லை. மின்சார பிரச்சினை தீராதற்கு\nஇதுவும் ஒரு முக்கிய காரணம்.\nகடைசியாக என் நான்காவது கருத்தாக, இக்கட்டுரைக்கு சம்பந்தமில்லாத ஒரு\nCentre-Right India என்ற இணைய தளத்தில் சில நாட்களுக்கு முன் ஒரு\nபின் லேடனைப்பற்றி துப்பு கொடுத்தால், ஒரு மில்லியன் அமேரிக்க டாலர்\nபரிசளிக்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆஃப்கானிஸ்தானிலிருந்து ஒரு துப்பும்\nவர வில்லை. துப்பு கொடுத்தால், பல ஆடுகள் பரிசாக அளிக்கப்படும் என்று\nமாற்றி அறிவித்தார்கள். எக்கச்சக்கமாக துப்பு வந்தது.\nஅதே போன்று, வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 10 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சி-\nஇந்தியா ஒளிர்கிறது என்றார்கள். வாஜ்பாயை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். 100\nநாள் வேலை என்றவுடன் 2009ல் ஓட்டு. தற்பொழுது அனைவர்க்கும் உணவு\nஎன்றால் மீண்டும் 2014லும் காங்கிரஸ் வெல்லலாம். கர்நாடகாவில் கில்லி\nமாதிரி வாக்காளர்கள் காங்கிரஸுக்கு பதவி அளித்துள்ளார்கள்.\nமக்களை, குறிப்பாக கிராமத்து மக்களை, நகரங்களில் வாழும் ஏழைகளை\nகுற்றம் சுமத்தி எழுதப்பட்ட கட்டுரை அது.\nநான் இதைத்தாண்டி, 2ம் படியில், மக்களின் ஓட்டுகளைப் பெற, திரு.மோடி\nபொருளாதார காரணங்களைத்தாண்டி, சில விஷயங்கள் குறித்து பரப்ப\nவேண்டும் என்று ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன்.\nதற்பொழுது, அதைத்தாண்டி, பட்டவர்த்தனமாக நான் எழுதுவது. நகர்ப்புற, படித்த,\nகுறிப்பாக இளைஞர்களின் ஓட்டை வைத்துக் கொண்டு நாக்கைக்கூட\nவழித்துக்கொள்ள முடியாது. மற்றவர்களை கவர அவர்களை ஏமாற்ற வேண்டும்.\nஅதாவது, இலவசங்கள் வழங்குவதாக சுற்றி விட வேண்டும் அல்லது\nபொருளாதாரமில்லாத, உணர்ச்சியை தூண்டும் விதமாக பேசியாக வேண்டும்.\nஇல்லையென்றால், கர்நாடகாதான் அடுத்த இந்தியா. சோனியாஜி ஜிந்தாபாத்.\nநகர்ப்புற, படித்த மக்களின் ஓட்டு வெறும் 10 கோடியாக இருக்கலாம். மிச்சமுள்ள\nமக்களின் ஓட்டை வாங்க மற்றவர்களை ஏமாற்றித்தான் ஆக வேண்டும்.\nஇந்த 10 கோடி பேரில் ஒரு பகுதியினரும், வெளிநாடுகளில் வாழும் சிலரும்\nசேர்ந்துதான், (என்னையும் சேர்த்து) மோடி-மோடி என்று\nநான் வாழும் தஞ்சாவூர் மாவட்டத்தின் கிராமத்தில், என்னையும் சேர்த்து,\nதிரு.மோடியின் பெயரை அறிந்தவர்கள் 100 பேர் இருப்பார்கள். அதில் 10 பேர்\nஓட்டளிப்போம். ஆனால் மீதமிருக்கும் 900 வாக்காளர்களை எப்படி ஈர்ப்பது\nஅனைத்து கிராம மக்களுக்கும், நகர்ப்புறத்தில் வாழும் ஏழைகளுக்கும்,\nசெல்ஃபோன் இலவசமாக வழங்கப்படும் எனலாம். அல்லது பா.ஜ.கவிற்கு\nபிடித்தாற்போல், ஒரு பசு இலவசமாக வழங்கப்படும் எனலாம். இப்படி\nஎதையாவது, உருப்படாத, ஆனால் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுடன் மட்டுமே\nபா.ஜ.க தேர்தலை சந்தித்தால்தான் பிழைக்க முடியும். இல்லையென்றால், கடந்���\nசில வருடங்களாக, எழுதி எழுதி மாய்ந்து போனவர்கள் மேலும் 5 வருடங்கள்\nசோனியாஜியை எதிர்த்து எழுத வேண்டியிருக்கும்.\nதிரு பாலாஜி யின் பார்வை மிக சரியானது . மேலும் சில யோசனைகள்\n.நமது தேர்தல் முறைகள் மாற்றி அமைக்க பட வேண்டும் . Percentage representation முறை வர வேண்டும். உதாரணமாக 4 கோடி வாக்களர் உள்ள ஒரு மாநிலத்தில் 2.5 கோடி வாக்கு பெற்ற ஒரு கட்சி 80% MLA உடன் ஆட்சி அமைக்கிறது . ஆனால் 1.5 கோடி வாகுகள் பெற்ற மற்ற கட்சிகள் வெறும் 20% MLA உடன் ஜன நாயகத்தை காப்பது இயலாது .இதுவே Percentage representation மூலம் 2.5 கோடி வாக்குகள் பெற்ற கட்சி சுமார் 60% MLA உடன் ஆட்சி செய்யும் இதர கட்சிகள் 40% MLA உடன் ஒரு ஆரோக்யமான ஜன நாயகம் நடக்கும். மற்றவர்களின் கருத்தை எதிர் நோக்கும் சௌந்தர்\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தின் ஐந்து சதவீத பங்குகளை விற்பதற்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ள திமுக , தமிழகத்தில் தங்கள் ஆட்சிக்காலத்தில் திருட்டுத்தனமாக தமிழக அரசின் டி என் பி எல் நிருவனப்பங்குகளை 15.68 சதவீத பங்குகளை தனியாருக்கு தாரை வார்த்துள்ளது. கபட நாடக தாரிகளான இந்த திருடர்களை நம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்., ஊருக்குத்தானடி உபதேசம் உனக்குமில்லை எனக்குமில்லை என்பதே இந்த திருடர்களின் வாழ்க்கை முறை.\nமேற்படி பங்குகள் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களுக்கும் , கருணாநிதியின் உதவியாளராக இருந்த ராஜமாணிக்கத்தின் சம்பந்தி மூர்த்தி ஐ ஏ எஸ் சின் மருமகனுக்கும் 15.68 சதவீத பங்குகள் விற்கப்பட்டுள்ளன. தனக்கு வேண்டியவர்களுக்கு பங்குகளை வாரி வழங்கிய கருணாநிதி கட்சியினர் , இப்போது யாரை ஏமாற்ற , பொதுத்துறை பங்குகளை விற்கக்கூடாது என்று தீர்மானம் போடுகின்றனர் காங்கிரஸ் கொள்ளையர்களுடன் திமுகவினர் கூட்டணி மீண்டும் ஆரம்பம். தமிழர்கள் ஜாக்கிரதை.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பற���ந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தாமிரபரணி புஷ்கரம்: தடை போடுகிறதா தமிழ்நாடு அரசு\n• அழகிய மரமும் பூதனையின் பாலும்\n• இளையராஜாவின் இரமண அனுபவங்களும் இரு மரணஅனுபவங்களும்\n• பாஜகவும் கூட்டணிகளும்: அடல்ஜியின் அனுபவம் வழிகாட்டட்டும்\n• சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\n• தர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\n• மாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\n• இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\n• சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (242)\nபிறப்பும் சிறப்பும் இறப்பும் – 1\nசென்னையில் வெ.சா நினைவுக் கூட்டம்: நவ-15, ஞாயிறு\nமந்திரம் கொடுத்த காதை — மணிமேகலை 11\nஹிந்து: பன்மையின் பாதுகாப்பு அடையாளம்\nநமக்கு ஏன் இல்லை பகுத்தறிவு\nசுப்பிரமணிய சுவாமிக்கு ஹார்வர்ட் விதித்த ஃபத்வா\nமோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 2\nமரணதண்டனை அரசியல்கள் – 1\nஎப்படிப் பாடினரோ – 2: தியாகராஜர்\nதலபுராணம் என்னும் கருவூலம் – 6\nநீட் தேர்வு, மாணவி அனிதா தற்கொலை: சில எண்ணங்கள்\nகைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\nமுத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\nவடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\nரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்\nஅ.அன்புராஜ்: சமாதனத்திற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.ஈராக் நாட்டில…\nHerine: அற்புதம்.அமைதி மார்க்கம் என்று கதைகட்டி தங்களை தாங்களே ஏமாற…\nN.Swaminathan: நாட்டில் உள்ள அனைத்து குளம், ஆறுக்கெல்லாம் புஷ்கரம் நடத்த மு…\nஅ.அன்புராஜ்: இன்று கங்கை நதியும் பெரிதும் அழுக்கடைந்து காணப்படுகின்றது.ஆர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/166387-2018-08-10-10-19-06.html", "date_download": "2018-10-22T09:39:44Z", "digest": "sha1:GQDHMISULC5N6T4VSMQB7A2XLGD2FLGO", "length": 9416, "nlines": 57, "source_domain": "www.viduthalai.in", "title": "பாம்பனில் புதிய நான்கு வழிச்சாலை கடல் பாலம்", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. தலைகீழ் பல்டி' என்பது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்���ம்தானே » உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா » உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா சபரிமலை அய்யப்பன் கோவிலில் எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை அமல்படுத்துவதற்கு கேரள அரசிற்கு, மத்த...\nதமிழக மீனவர்களை ஒழித்துகட்டும் இலங்கை சட்டம் மாநில - மத்திய அரசுகள் கண்டுகொள்ளாதது ஏன் » தமிழக மீனவர் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாகி வெடிக்கும்-எச்சரிக்கை » தமிழக மீனவர் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாகி வெடிக்கும்-எச்சரிக்கை தமிழக மீனவர்களை முற்றிலும் ஒடுக்கிட கொடூர மான சட்டத்தை இலங்கை அரசு நிறைவேற்றியிருக்கும் ஒரு காலக...\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nவங்கித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்களை உள்ளே நுழைக்க மத்திய அரசின் சதி » புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத் தவர...\nபி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரட்டை வேடம் - இதோ ஆதாரம் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்\nதிங்கள், 22 அக்டோபர் 2018\nபாம்பனில் புதிய நான்கு வழிச்சாலை கடல் பாலம்\nவெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 15:27\nராமேசுவரம், ஆக. 10 பாம்பனில் புதிதாக நான்கு வழிச்சாலை கடல் பாலம் அமைக்க இரண்டாம் கட்ட மண் ஆய்வுப்பணி செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.\nமதுரையில் இருந்து ராமேசுவரம் வரையிலான நான்கு வழிச்சாலை திட்டப் பணியில், மதுரையில் இருந்து பரமக்குடி வரையில் முதல் கட்டமாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடியும் நிலை யில் உள்ளன.\nஇந்நிலையில், இரண்டாம் கட்டமாக பரமக்குடியில் இருந்து ராமேசுவரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதற்கான நில எடுப்பு பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதி காரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதில், மண்டபம் முதல் பாம்பன் வரையில் ஏற்கெனவே உள்ள சாலைப்பாலம் இரு வழிச்சாலையாக உள்ளதால் அதற்கு இணையாக புதிதாக 4 வழிச்சாலை கடல் பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த பாலத்திற்காக கடலுக்குள் தூண்கள் அமைக்க மண் ஆய்வுப் பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகின்றன. பாம்பன் மற்றும் மண்டபம் ஆகிய இரு பகுதி களிலும் கடற்கரையோரம் மற்றும் கடல் பகுதிகளில் இயந்திரம் மூலம் 10 அடி முதல் 30 அடி ஆழம் வரை துளையிட்டு மணல் எடுத்து அதன் தன்மை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதில், இரண்டாம் கட்ட ஆய்வுப் பணிகள் கடந்த திங்கள்கிழமை தொடங்கின. நாள்தோறும் 10 மணி நேரம் வரை இப்பணியை அவர்கள் மேற்கொள்கின்றனர். செவ்வாய்க்கிழமை இப்பணி யில் ஏராளமான ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆய்வில் மணலில் தன்மை குறித்து கண்டறியப்பட்டு அதற்கு ஏற்றவாறு கடலில் தூண்கள் அமைப்பு குறித்து மூத்த பொறியாளர் குழுவினர் ஆய்வு செய்து பணிகளை தொடங்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-powershot-elph-170-is-point-shoot-digital-camera-black-price-pdjSI2.html", "date_download": "2018-10-22T10:59:26Z", "digest": "sha1:5WUMLEIOWO4M3DVRPNYBINV52RLCGYUK", "length": 18490, "nlines": 396, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் பௌர்ஷ்வ்ட் எல்ப் 170 ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் பௌர்ஷ்வ்ட் எல்ப் 170 ஐஸ் பாயிண்ட் சுட\nகேனான் பௌர்ஷ்வ்ட் எல்ப் 170 ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nகேனான் பௌர்ஷ்வ்ட் எல்ப் 170 ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் பௌர்ஷ்வ்ட் எல்ப் 170 ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nகேனான் பௌர்ஷ்வ்ட் எல்ப் 170 ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் பௌர்ஷ்வ்ட் எல்ப் 170 ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் பௌர்ஷ்வ்ட் எல்ப் 170 ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் பௌர்ஷ்வ்ட் எல்ப் 170 ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் பௌர்ஷ்வ்ட் எல்ப் 170 ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகேனான் பௌர்ஷ்வ்ட் எல்ப் 170 ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 12x zoom\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 20 MP\nசென்சார் சைஸ் 1/2.3 Inches\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nஎஸ்பிஓசுரே காம்பென்சேஷன் 1/3 EV Steps +/- 2 EV\nடிஸ்பிலே டிபே TFT Color LCD\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 20\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 (Full HD)\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 4:3\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nகேனான் பௌர்ஷ்வ்ட் எல்ப் 170 ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://computerraj.blogspot.com/2010/08/", "date_download": "2018-10-22T10:34:48Z", "digest": "sha1:SQSWNMFEFI2KTIACQPQQJMFZDUCAFGW7", "length": 4716, "nlines": 96, "source_domain": "computerraj.blogspot.com", "title": "skip to main | skip to sidebar", "raw_content": "\nகடந்த சில மாதங்களாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த பிரபுதேவா, நயன்தாரா திருமணம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தனது திருமணம் குறித்த ஏற்கனவே முடிவு செய்து விட்டதால் தான் நயன்தாரா, சமீப காலமாக புது பட வாய்ப்புக்களுக்கு மறுப்பு தெரிவித்து வருவதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது. தற்போது ஆர்யாவுடன் இணைந்து பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் நடித்து வரும் நயன்தாரா, புதிதாக தமிழ் படம் ‌எதிலும் ஒப்பந்தம் ஆகவில்லை. மேலும் கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் புது பட வாய்ப்புக்களை தவிர்த்துள்ளார், நயன். அதே சமயம் பிரபுதேவா, சந்தோஷ் சிவனின் உருமி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகிய உள்ளார். இந்த படத்தின் சூட்டிங் விரைவில் துவங்க உள்ளது\nஅஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு\nஅஜித்தின் மங்காத்தா பற்றிய லேட்டஸ்ட் தகவல்\nநம்ம ஊர் – 25\nகார்த்தியுடன் போட்டி போடும் அஜித்\nகடலை எண்ணெய் விலை லிட்டருக்கு 100 ரூபாயாக\nCopyright 2009 - இது எப்புடி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-articles-t/988-impaired-soldiers.html", "date_download": "2018-10-22T09:25:07Z", "digest": "sha1:ADB57UY6OOJOGO5FZO2DBIKEWCBQEMSJ", "length": 21482, "nlines": 107, "source_domain": "darulislamfamily.com", "title": "செவிகண்", "raw_content": "\n“எங்கள் பள்ளியிலிருந்து இரண்டு மாணவர்களை உங்கள் பள்ளிவாசலில் சொற்பொழிவாற்ற அழைத்து வரவா” என்று அபூஅப்துல்லாஹ் கேட்டதும் வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தார் டாக்டர்.\nசெவித்திறன், பேச்சுத்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கான பள்ளிக்கூடத்தைச் சேர்ந்தவர் அபூஅப்துல்லாஹ். அந்தப் பள்ளியிலிருந்து, பேச இயலா இருவரை அழைத்து வந்து சொற்பொழிவு என்றால் “உங்கள் பள்ளியிலிருந்தா” என்று வியப்புடன் கேட்டார் டாக்டர்.\n“ஆம். வரும் ஞாயிற்றுக்கிழமை அழைத்து வருகிறேன்”\nஅந்த வருகை, அதிகப்படியான வியப்பை அளிக்கப�� போகிறது என்பதை அவர் அப்பொழுது அறியவில்லை.\nடாக்டர் முஹம்மது அப்துர் ரஹ்மான் அல்-ஆரிஃபீ சவூதி அரேபியாவைச் சேர்ந்த மார்க்க அறிஞர், எழுத்தாளர். களப்பணி, பாடம், சேவை என்று சுறுசுறுப்பாய் இயங்கி வருபவர். அவரிடம்தாம் அவருடைய நண்பர் அபூஅப்துல்லாஹ் தம் மாணவர்களை அழைத்து வருவதைப் பற்றித் தெரிவித்தார்.\nசொன்னபடி அடுத்த ஞாயிறு இரு மாணவர்களுடன் காரில் வந்திறங்கினார் அபூஅப்துல்லாஹ். முகமன் கூறி வரவேற்கும்போது அவர்களைக் கவனித்தார் டாக்டர். ஒரு மாணவர் செவித்திறன், பேச்சுத்திறன் இழந்திருந்தவர். மற்றொருவரோ கண் பார்வையும் இல்லாமலிருந்தார். ‘முன்னவராவது நம்மைக் காண முடியும், சைகை மொழியில் பேச முடியும். ஆனால் இவர்’ என்று யோசனை ஓடியது டாக்டருக்கு.\nதம்மைப் பார்த்துப் புன்னகைத்த முதலாம் மாணவரிடம் டாக்டர் கை குலுக்கினார். அவர் அஹ்மது என்று அறிமுகம் செய்யப்பட்டது. இரண்டாமவர் ஃபாயிஸ். “இவருக்கும் வரவேற்பு அளியுங்கள்” என்றார் அபூஅப்துல்லாஹ்.\nமுகமன் தெரிவித்த டாக்டரிடம் , “கேட்காது. கையைப் பிடித்துத் தெரிவியுங்கள்” என்றார். குலுக்கிய டாக்டரின் கையை அழுத்தமாகப் பிடித்துக் குலுக்கி தம் பதிலை சைகையால் உணர்த்தினார் ஃபாயிஸ்.\nபள்ளிவாசலில் கூட்டம் நிரம்பியிருந்தது. தொழுகைக்குப் பின் நிகழ்வு ஆரம்பித்தது. அபூஅப்துல்லாஹ்வின் இருபுறமும் நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த மாணவர்களை மிகுந்த வியப்புடன் மக்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். அஹ்மதை முதலில் சொற்பொழிவாற்ற கேட்டுக்கொண்டார் டாக்டர். அவர் எப்படி உரையாற்றுவார் துவங்கியது சைகை மொழி. நிசப்தம் பரப்பியிருந்த பார்வையாளர்களுக்கு அதை மொழிபெயர்க்க ஆரம்பித்தார் அபூஅப்துல்லாஹ்.\n“பிறக்கும்போதே இந்தக் குறைபாடுகளுடன் பிறந்தவன் நான். ஜித்தா நகரில்தான் வளர்ந்தேன். என் பெற்றோருக்கு என்னிடம் அலட்சியம். என்னைக் கவனிப்பதில் அவர்களுக்கு ஆர்வம் இருந்ததில்லை. மக்கள் மஸ்ஜிதுக்குச் செல்வதையும் தொழுவதையும் கண்ட எனக்கு,, அவை ஏன் எதற்கு என்று அன்றை இளம் பருவத்தில் புரிந்ததில்லை. என் தந்தை குனிந்து, நிமிர்ந்து தொழுவதையெல்லாம் பார்த்திருக்கிறேனே தவிர அவர் ஏன் அவ்விதம் செய்கிறார் என்று தெரியவில்லை. அவர்களிடம் விசாரித்தால், யாரும் அதைப் பொருட்படுத்தி பதில் அளித்ததில்லை. அவர்களுக்கு நான் ஓர் அற்பம்.“\nமொழிபெயர்ப்பாளர் முடிப்பதற்குக் காத்திருந்துவிட்டு சைகைப் பொழிவைத் தொடர்ந்தார் அஹ்மது. விரல்கள் நர்த்தனமாட, ஆட, பழைய நினைவுகள் தாக்கி அவரது கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர். அவர் என்ன சொல்கிறார் என்று புரியாமல் அமைதியாய் நெகிழ்வுடன் பார்த்துக்கொண்டிருந்தது கூட்டம். “வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட திருப்புமுனையை விவரித்தார் அஹ்மது” என்று அவற்றை மொழிபெயர்க்க ஆரம்பித்தார் அபூஅப்துல்லாஹ்.\n“தெருவிலிருந்த ஓர் அந்நியர் மூலமாகத்தான் எனக்கு அல்லாஹ்வைப் பற்றியும், தொழுகையைப் பற்றியும் தெரிய வந்தது. வாஞ்சையோடு அவர்தாம் எனக்கு ஒவ்வொன்றையும் கற்றுக்கொடுத்தார். தொழ ஆரம்பித்தவுடன்தான், எனது இப் பிறவி இன்னல்களுக்கெல்லாம் எத்தகு வெகுமதி காத்திருக்கிறது, ஈமானின் சுவை என்பது என்ன, நான் அல்லாஹ்வுக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறேன் என்பதையெல்லாம் உணர்ந்தேன்”.\nஅஹ்மதின் வாழ்கையை மேலும் அவர் விவரித்துக்கொண்டேயிருக்க, மக்கள் அதில் கட்டுண்டு இருக்க, டாக்டரின் கவனமோ, ஃபாயிஸின் மீது குவிந்திருந்தது. ‘அஹ்மது நம்மைக் காண்கிறார். சைகை மொழி பயின்றிருக்கிறார். தகவல் தொடர்பு நடைபெறுகிறது. இவர்... ‘ என்று மீண்டும் மீண்டும் அவருக்கு அதே எண்ணம். அடுத்து ஃபாயிஸின் முறை வந்ததும் நிமிர்ந்து அமர்ந்தார் டாக்டர்.\n‘இப்பொழுது நீ ஆரம்பிக்கலாம்’ என்பது போல் ஃபாயிஸின் முழங்காலைத் தமது விரல்களால் தட்டினார் அபூஅப்துல்லாஹ். ‘அட\nஅபூஅப்துல்லாஹ் தமது கரங்களை ஃபாயிஸின் இரு கைகளுக்கு இடையே வைத்துக்கொண்டார். குறிப்பிட்ட வகையில் ஃபாயிஸ் அதைத் தொடுவதும் அவற்றின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு அபூஅப்துல்லாஹ் உரைப்பதுமாக சொற்பொழிவு தொடங்கியது. முன்னதைப் போலன்றி, இதற்கு அதிக நேரம் பிடித்தது. தவிரவும், மொழிபெயர்ப்பாளர் விவரித்து முடித்ததும் அமைதியாக அமர்ந்திருக்கும் ஃபாயிஸின் முழங்காலைத் தொட்டு சமிக்ஞை அளிக்கவேண்டும். அங்கு என்ன நடக்கிறது என்று எதுவுமே ஃபாயிஸிற்குத் தெரியாது; உணர முடியாது.\nமக்கள் வியந்துபோய் ஃபாயிஸையும் மொழிபெயர்ப்பாளரையும் தொடுமொழியையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இறுதியில் ஃபாயிஸ் தம் காதுகளைப் பிடித்துக்���ொண்டார்; பிறகு நாக்கைப் பிடித்தார்; பிறகு உள்ளங்கையைக் கண்களில் பதித்துக்கொண்டார்.\nஅவற்றை விவரித்தார் அபூஅப்துல்லாஹ். “அல்லாஹ்விடம் உங்களது பிழை பொறுக்க இறைஞ்சுங்கள், செவிகளையும் கண்களையும் தடுக்கப்பட்டவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்கிறார்”\n என்று முணுமுணுப்பும் வியப்பும் கலந்த விசும்பல் அலை மஸ்ஜிதில் பரவியது. நெகிழ்ச்சியின் உச்சத்தால் வெட்கம் உடைந்து ஆண்களின் அழுகுரல்கள். டாக்டரின் உணர்ச்சிகளோ கட்டின்றி பரந்துகொண்டிருந்தன. பார்வையற்ற, காதுகேளாத, பேச இயலாத ஃபாயிஸ் அங்கிருந்த அனைவரை விடவும் மிகமிக உசத்தியாய், பிரம்மாண்டமாய் அவருக்குத் தோன்றினார்.\n’ என்று இஸ்லாத்திற்காகப் போரிடும் வீரனைப் பார்ப்பதைப் போலிருந்தது அவருக்கு. அவற்றையெல்லாம் உணராமல் ஃபாயிஸ் ஆர்வத்துடன் கைகளை ஆட்டி ஆட்டி ஏதோ சமிக்ஞை புரிந்தபடியிருக்க, அங்கிருந்தவர்களிடம் அவர் வினாக்களைத் தொடுப்பதைப் போலிருந்தது டாக்டருக்கு.\n“இன்னும் எத்தனை காலத்திற்கு நீங்கள் தொழுகையை சரிவர நிறைவேற்றாமல் இருப்பீர்கள் இன்னும் எத்தனை காலத்திற்கு விலக்கப்பட்டவைகளில் பார்வையைச் செலுத்துவீர்கள் இன்னும் எத்தனை காலத்திற்கு விலக்கப்பட்டவைகளில் பார்வையைச் செலுத்துவீர்கள், இன்னும் எத்தனை காலத்திற்கு அநாகரீகத்தில் உழன்று கிடப்பீர்கள், இன்னும் எத்தனை காலத்திற்கு அநாகரீகத்தில் உழன்று கிடப்பீர்கள் இன்னும் எத்தனை காலத்திற்கு தடுக்கப்பட்ட வழிகளில் பொருள் ஈட்டி உண்பீர்கள் இன்னும் எத்தனை காலத்திற்கு தடுக்கப்பட்ட வழிகளில் பொருள் ஈட்டி உண்பீர்கள் இன்னும் எத்தனை காலத்திற்கு இறைவனுக்கு இணைவைப்பீர்கள் இன்னும் எத்தனை காலத்திற்கு இறைவனுக்கு இணைவைப்பீர்கள் மக்களே எதிரிகள் நம்மீது தொடுத்திருக்கும் போர் போதாதா நீங்களுமா\nவிசும்பலும் அழுகையுமாய்க் கூட்டம் சலசலத்துக் கிடக்க, அவர்களைப் பார்க்காமல் ஃபாயிஸையே கவனித்துக்கொண்டிருந்தார் டாக்டர். குறைவற்ற புலன்கள், நிறைவான பொருள்கள், செல்வம், சேமிப்பு என அனைத்தும் நிறைந்திருந்தாலும் எப்போதும் கவலையும் குறையுமாய் உலவும் மக்கள் மத்தியில் புலன்களுக்கு அப்பாற்பட்ட மனிதராய்த் தெரிந்தார் அவர்.\nஅவர்கள் விடைபெறும்போது மக்கள் ஃபாயிஸைச் சூழ்ந்து அரவணை���்தும் கைகுலுக்கியும் தங்களது அன்பைத் தெரிவித்துக்கொண்டிருக்க, அனைவரிடமும் ஒரே இன்முகத்துடன் பாரபட்சமற்ற கனிவுடன் அவர் புழங்கிக்கொண்டிருந்தார். பாகுபாடும் பேதங்களும் பார்வையுள்ள கண்களுக்குத்தாம். அவரது பார்வை ராஜபார்வை.\n(டாக்டர் முஹம்மது அப்துர் ரஹ்மான் அல்-ஆரிஃபியின் “Enjoy Your Life” எனும் நூலிலுள்ள மெய் நிகழ்வின் தழுவல்.)\nசமரசம் 1-15 நவம்பர் 2017 இதழில் வெளியான கட்டுரை\nஅச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்\n//அல்லாஹ் நமக்கருளியுள்ள 'நிஃமத்து'களை எண்ணத் தொடுத்தால், எண்ணி மாளாது//\nசரியாகச் சொன்னீர்கள். நன்றி காக்கா.\nஅல்லாஹ் நமக்கருளியுள்ள 'நிஃமத்து'களை எண்ணத் தொடுத்தால், எண்ணி மாளாது. இந்த சகோதரர்கள் இருவரும் அதை மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றனர் நெகிழ்ச்சியில் கண்கள் பனிக்க, நன்றியுடன்......\n// தமிழ்நாட்டு முஸ்லிம் பிரமுகர்கள் பலப்பல பெரியார்கள் பாலெல்லாம் விண்ணப்பித்துப் பார்த்தேன். எல்லாரும் ...\n அழகிய நடையினூடே காஹிராவில் சில காலம் வாழ்ந்த பிரம்மை\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kelvipadhil.blogspot.com/2014/05/blog-post_16.html", "date_download": "2018-10-22T10:40:57Z", "digest": "sha1:TU7TL7LWLHO5IGLIVRRZ3Y6HVXS4V6BA", "length": 11695, "nlines": 63, "source_domain": "kelvipadhil.blogspot.com", "title": "கேள்வி பதில்: ஆரிய மாயை", "raw_content": "\nதமிழ் தேசிய அரசியல் குறித்த கேள்விகளும்,விளக்கங்களும்\nஇதை படிக்கையில். நமது வரலாறை பல ஊடகங்களில் இருந்து படித்த பொழுது , நாம் ஊகம் செய்ததை - இங்கு அறிஞர் உறுதிப்படுத்தி உள்ளார். என்ன குஜராத் மற்றும் தமிழகம் -- இரண்டும் பழமை வாய்ந்த மக்களின் பிறப்பிடம் என்பதுதான்.\nசிவனின் நாகம், நாக லோகம், நாகா பழங்குடியினரின் மந்திர-தந்திர-யோக முறைகள், நாக பூஜை, பாம்படம், நாக நெற்றி சுட்டி, மீன்(மகர) குழை, பழந்தமிழரின் நாக(தாழம்பூ) பின்னல் சடை-- இவற்றுக்கும் நம் வரலாற்றிர்க்கும் மிக நெருங்கிய சம்பந்தம் உண்டு.... என்பது எமது ஐயம்.\nEgypthu மன்னர்களும் நாகம் சுற்றிய மகுடம் அணிவது உண்டு.\nநமது பழங்கால ஐயர் (மதிப்பிற்குரிய கற்றுணர்ந்த தலை மக்கள் என்று அர்த்தம். சாதி அல்ல) தங்களது உத்திராட்ச மகுடத்தில் வெள்ளி பாம்பு சுற்றி ���ணிவது வழக்கம்.\nநாக நெற்றிசுட்டியை முகலாயர்கள் தங்கள் brandaa-kavE மாற்றிவிட்டார்கள். போகட்டும். 1000 வருட கலப்பில் எல்லாரும் ஒன்றானதால், அது பெரிய விடயம் இல்லை.\nகடந்த 1500 வருடங்களில் புதிதாக வந்தவர்கள் அனைவருமே முன்பு இருந்த பழக்க வழக்கங்கள் பலவற்றை பாகுபாடின்றி பின்பற்றினர் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். பார்சி மக்கள் மீனையும், மஞ்சளையும் உபயோகப்படுத்தியதும் கூட அப்படி ஒன்ருதான். மஞ்சள் பொட்டு வைத்து மங்கல நிகழ்ச்சிகள் ஆரம்பிப்பது மூத்த குடி தமிழரிடம் இருந்து ஆரம்பித்த பழக்கம் என்று நமக்கு மட்டும்தான் தெரிகிறது. ஆனால் 1000 ஆண்டுகளுக்கு முன் வந்த பார்சிகள் இவ்வளவு நாகரீகமாக பயன்படுத்துவதாகத்தான் வெளி உலகம் அறிகிரது. நம் முன்னோர்களின் வழமையை வெளி உலகிற்க்கு வெளிச்சம் போட்டுகாட்ட தெரியாமல், இன்ரும் தமிழன் என்றால் -- பட்டிகாட்ட்டான் - பூச்சாண்டி என்றளவு நிலை குறைந்து போனது இந்த பாழும் அரசியல் மக்களால் வந்த வினை.\nஏனெனில் வந்தவர்கள் நாளடைவில் உயர்வு பெற்ற போது - அவைகளை தங்கள் சொத்துடைமையாக மாற்றிக் கொண்டு, பூர்வீக மக்களை அவற்றை செய்ய தடுக்க பல சூழ்ச்சிகளை மேற்கொண்டதே காரணம். கேரளா பூர்வ குடி பெண்கள் கடந்த 800 வருடங்களுக்கு மேலாக மேலாடை அணியத்தடை விதித்ததும் இப்படி ஒரு வந்தேறிதான்(ஆரியன் அல்ல). சிந்து சமவெளியில் (பாகிஸ்தான்) இருந்து இந்து குஜராத் மக்கள் விட்டுவிட்டு வந்த பத்திக் சாய அச்சு முறை, வண்ண மட்பாண்டங்கள் செய்யும் முறை இப்போது பாகிஸ்தானி மக்களால் தொடரப்பட்டு வருகிறது. வேரு இடம் குடிபெயரும்போது மக்கள் அந்த தொழில் செய்வதற்க்கு உரிய வசதி இல்லாதபோது அதை விட்டு வேறு செய்ததினாலும், பாவம் நம் மக்களுக்கு அப்போது copy right பற்றியெல்லாம் எண்ணும் குறுகிய புத்தி இல்லாததாலும்\nஅவர்கள் இவ்வுலகிற்க்கு கற்று கொடுத்தது ஏராளம்.\nஇப்போது வரலாறு தெரிந்து கொள்வது -- திரும்ப இன உணர்வுகளை மீட்டு தன்னம்பிக்கை பெற்ற மன உறுதி வாய்ந்த முதுகெலும்பு நிமிர்ந்த இளம் வரும் கால மக்களை பற்றி கனவுறுவதே எமது நோக்கம் அன்றி பிரிவினை நோக்குவது அல்ல. 1000 வருட கலப்பில் எல்லாரும் ஒன்றானதால், அது பெரிய விடயம் இல்லை. இன்ரு மிக தொன்மை வாய்ந்த குடியில் பிறந்த பல தமிழ் குடிகள் முஸ்லிமாகவும், கிருத்தவர்களாகவும் மாறி உள்���னர். தமிழ் மக்களே தெலுங்கினமாகவும், மலையாளமாகவும் பிரிந்து, திரிந்து உள்ளது. மொழியையும் கலாச்சாரத்தயும், அனைவரின் ஒற்றுமையையும் திரும்ப மீள் கொணருவதற்கே என் ஆர்வம் அன்றி வேறு எதுவும் இல்லை. நன்றி. பிடித்தால் பகிரவும்.\n1. தமிழ் கலாச்சார நாக பட்டம்\n2,4. மொகல் வடிவமைத்த நாக பட்டம்\n3. பழம் ஐயர் உருதிராட்ச்ச தலையணியில்வெள்ளி நாக பட்டம்\n4. பார்சி உணவு அட்டை\nPosted by பள்ளன் என்றால் படைப்பவன்,காப்பவன்,பண்பாளன் மற்றும் வேந்தன் at 10:08 PM\nபள்ளன் என்றால் படைப்பவன்,காப்பவன்,பண்பாளன் மற்றும் வேந்தன்\nஉலகின் முதல் வலிமையான அரசை உருவாக்கியவன் தமிழனே\nபண்டிட் என்பவர்கள் ஆரியர்கள் அல்ல\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/business-description.php?id=335f5352088d7d9bf74191e006d8e24c", "date_download": "2018-10-22T10:29:07Z", "digest": "sha1:K76LIYTXCS3SKYQ4LQDCG7FF4ID55QVL", "length": 5387, "nlines": 75, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி கோலி, ரோகித் சர்மா சதம் விளாசினர், நாகர்கோவிலில் ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம், தொடர் விடுமுறை முடிந்து வெளியூர்களுக்கு புறப்பட்டனர் வடசேரி பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது, அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க நீடிக்கும் எதிர்ப்பு: கேரள, தமிழக அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை “சட்டம்-ஒழுங்கை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது, ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல், நாகர்கோவிலில் இடி–மின்னலுடன் கன மழை 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை, புதுக்கடை அருகே சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீர் போராட்டம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8303&sid=deb7fc1ca174ea42fac7baa8f934395a", "date_download": "2018-10-22T10:47:38Z", "digest": "sha1:5347FMBPJJEVKXFUGND7WQF6YX67OWAN", "length": 34296, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ:-\n1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும்.\n** கட்டி உடைய தேனைப்பூசு **\n2. சிறு காயங்கள், தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம்.\n** காயங்கள் ஆற தேனைத்தடவு **\n3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும்.\n** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் **\n4. களைப்பு, உடல் சோர்வு��ளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து.\n** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து **\n5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும்.\n** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை **\nதேனைப் பற்றி திருக்குர் ஆன் கூறுவது ,\n‘‘மலைகளிலும்> மரங்களிலும்> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள் பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்’’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: தேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nதேன் கலந்த சீராக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇன்றைய காலகட்டத்தில் உடல் நலனுக்குக் கூட முக்கியத்துவம் தராமல் உழைத்துக்கொண்டிருக்கிற நாம் வீட்டில் கிடைக்கிற எளிய பொருட்களைக் கொண்டே பல அறிய பலன்களை பெறலாம். அவற்றில் தேன் கலந்த தண்ணீர் குடிப்பதால் கிடைத்திடும் அறிய பலன்கள் கீழே..\n1.சீரக பானத்தை தினசரி குடிப்பதால், இரத்தத்தில் உள்ள கிருமிகள் வடிந்து, இரத்தம் சுத்தமாகும். இரத்த சுத்தமடைந்தால், நமது உடல்நலம் மேம்படும்.\n2.செரிமான பிரச்னையை சரிசெய்து, உடல் இயக்கத்தை, தேன் கலந்த சீரக தண்ணீர் மேம்படுத்துகிறது.\n3.மலச்சிக்கல் பிரச்னை சீராக, நாள்தோறும் தேன் கலந்த சீரக தண்ணீர் குடித்து வரவேண்டும். மலக்குடல் இயக்கத்தை சீர்படுத்தி, நல்ல பலனை ஏற்படுத்தித் தருகிறது.\n4.சீரகத்தில் உள்ள யூமினாய்ல் எனும் பொருள், புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. புற்றுநோய்க்கு, தேன் கலந்த சீரக தண்ணீர் எதிரியாக உள்ளது.\n5.தேன் கலந்த சீரக தண்ணீர், இரத்த அழுத்தம், தாதுச்சத்து, போன்றவற்றை சீராக பராமரிக்கிறது. நாள்தோறும் எனர்ஜியுடன் செயல்பட உதவுகிறது.\n6.சுவாசப் பாதையில் உள்ள உள்காயங்கள் சரிப்படுகிறது. இதனால், ஆஸ்துமா, சளித்தொற்று ஏற்படும் தொல்லை கிடையாது.\n7.தேன் கலந்த சீரக தண்ணீரில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இரத்த உற்பத்தியை அதிகரி��்கிறது.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வள��ு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97156", "date_download": "2018-10-22T10:18:54Z", "digest": "sha1:CUGDSZIKZYKZB3EDPJ6TZGYXOQPHDWFY", "length": 7513, "nlines": 118, "source_domain": "tamilnews.cc", "title": "பெண்களின் பாதத்தைப் பராமரிக்க டிப்ஸ்", "raw_content": "\nபெண்களின் பாதத்தைப் பராமரிக்க டிப்ஸ்\nபெண்களின் பாதத்தைப் பராமரிக்க டிப்ஸ்\nபாதத்தைப் பராமரிக்க ‘பளிச்’ டிப்ஸ் பார்க்கலாம்.\n* வாரம் ஒரு முறை பாத நகங்களை நன்றாக வெட்டி, சுத்தம் செய்யவேண்டும். நக ஓரங்களில் ஊக்கு, ஊசியால் சுத்தம் செய்வதைத் தவிர்க்கவும். ஸ்க்ரப்பர் அல்லது காட்டன் துணியின் முனையை வெதுவெதுப்பான நீரில் நனைத்துப் பாதங்கள் மற்றும் நகங்களைச் சுத்தப்படுத்த வேண்டும்.\n* செருப்பு அணியாமல்போனால், கல், முள் போன்றவை நம் கால்களைக் காயப்படுத்திவிடும். இதனால் விரல்களில் நகச்சுத்தி வரலாம். எலுமிச்சைப் பழத்தில் மஞ்சள் கலந்து பத்துப்போடுவதன் மூலம், நகச்சுத்தி நீங்கும். கால் விரல் நகத்தின் ஓரத்தில் கல், மண் படிந்துவிட்டால், நல்லெண்ணெய் தோய்த்தத் திரியை விளக்கில் காட்டி, மிதமான சூடில் கால் விரல் நகத்தின் ஓரங்களில் தடவவும். அழுக்கு தானாக வெளியே வந்துவிடும்.\n* காலை மற்றும் இரவில் வெதுவெதுப்ப���ன நீரில் பாதங்களை ஐந்து நிமிடங்கள் நனைக்கவும். அது புத்துணர்வைத் தருவதுடன் பாதங்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.\n* மென்மையான தோலில் தயாரிக்கப்பட்ட செருப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால், அது பாதத்தைப் பதம் பார்த்துவிடும்.\n* குழந்தைகளுக்கு தரமான காட்டன் சாக்ஸ்களையே பயன்படுத்தவும். சாக்ஸ் அணியும்போது உட்புறம் ஏதாவது கூரான துகள்கள் சிக்கியுள்ளதா என்று பரிசோதனை செய்த பிறகே பயன்படுத்த வேண்டும்.\n* நல்ல காற்றோட்டமான செருப்புகளை அணிய வேண்டும். பாதத்தில் புண், வெடிப்பு பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். மருதாணி இலையை விழுதுபோல் நன்கு அரைத்து, வெடிப்பு உள்ள இடங்களில் தினமும் தடவிவந்தால் வெடிப்பு நீங்கும்.\n* இரவில் படுக்கப்போவதற்கு முன்பு சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, பேபி ஷாம்பு போட்டுப் பாதங்களை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு, பழைய டூத்பிரஷால் பாதத்தை நன்றாக‌ சுத்தம்செய்து, ஈரம் போகத் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம். பாத வலி குறைந்து, தூக்கம் தழுவும்.\nபூஜை அறையில் வைக்கூடாத சாமிப் படங்கள் எவை எவை..\nடிவி பழுது பார்க்க சென்று இளைஞர் செய்த காரியம்ஸ\nபூஜை அறையில் வைக்கூடாத சாமிப் படங்கள் எவை எவை..\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/52643-india-a-womens-squad-for-australia-a-one-day-series.html", "date_download": "2018-10-22T09:25:53Z", "digest": "sha1:EBBZAHITGNUQXD2BZBBQT3AOLHQXLEWY", "length": 9197, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான இந்திய ஏ அணி வீராங்கனைகள் அறிவிப்பு | India A womens squad for Australia A one day series", "raw_content": "\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு ��ுன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான இந்திய ஏ அணி வீராங்கனைகள் அறிவிப்பு\nஆஸ்திரேலியா ஏ அணியுடன் மோதும் இந்திய மகளிர் ஏ அணிக்கான வீராங்கனைகள் விவரங்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.\nஆஸ்திரலியே மகளிர் ஏ அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அதனைத்தொடர்ந்து டி20- தொடர்களிலும் பங்கேற்கிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா ஏ அணியுடன் மோதும் இந்திய மகளிர் ஏ அணிக்கான வீராங்கனைகள் விவரங்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.\nசுஷ்மா வெர்மா (விக்கெட் கீப்பர்)\nடி 20 தொடருக்கான இந்திய மகளிர் ஏ அணி வீராங்கனைகள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n4 வயது சிறுமிக்கு மண்டை ஓட்டை பிரித்து சிகிச்சை..\nகார்த்தி சிதம்பரத்தின் ரூ.50 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெஸ்ட் இண்டீஸை பந்தாடி இந்தியா அபார வெற்றி\nவிராட், ரோகித் சரவெடி சதம் : கதிகலங்கியது வெஸ்ட் இண்டீஸ்\n இந்திய வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு\n“இந்தியாவை அடைய ஆசைப்பட்டால் இருமடங்கு பதிலடி விழும்” - பிரதமர் மோடி காட்டம்\n“இனி நீ தான்ப்பு பாத்துக்கனும்” - பண்ட்க்கு தோனி கொடுத்த கேப்\nடாஸ் வென்றது இந்தியா: வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் \nகோகினூர் வைரம் கண்டிப்பாக இந்தியாவுக்கு எடுத்து வரப்படும்: ஆளுநர் தகவல்\n’இப்படியாகிப் போச்சே...’ காமெடி ரன் அவுட் பற்றி அசார் அலி பேட்டி\nஓராண்டில் உருவான 7,300 கோடீஸ்வரர்கள் - பணக்காரர்களிடம் ரூ.438 லட்சம் கோடி\nRelated Tags : ஆஸ்திரேலியா , இந்தியா , ஒருநாள் கிரிக்கெட் , இந்திய மகளிர் ஏ அணி , India A womens squad , Australia cricket team\nபாதுகாப்பை மீறி ஆபத்தாக செல்ஃபி எடுத்த முதல்வரின் மனைவி\nகடமை வேறு, பக்தி வேறு ஐயப்பன் முன்பு கண்ணீர் வடித்த ஐ.ஜி\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nசபரிமலை கோவில் நடை திறப்பு \n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n4 வயது சிறுமிக்கு மண்டை ஓட்டை பிரித்து சிகிச்சை..\nகார்த்தி சிதம்பரத்தின் ரூ.50 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/udhayanidhi-again-acts-remake-film-051347.html?h=related-right-articles", "date_download": "2018-10-22T10:45:47Z", "digest": "sha1:7UPL3JWZGDQIXJHKZS7NZHAWTP2YTVA5", "length": 11984, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரீமேக் பக்கம் மொத்தமாக கவனத்தை திருப்பிய உதயநிதி.. அடுத்த ஆபரேஷன் 'ஹேப்பி வெட்டிங்'! | Udhayanidhi again acts in remake film - Tamil Filmibeat", "raw_content": "\n» ரீமேக் பக்கம் மொத்தமாக கவனத்தை திருப்பிய உதயநிதி.. அடுத்த ஆபரேஷன் 'ஹேப்பி வெட்டிங்'\nரீமேக் பக்கம் மொத்தமாக கவனத்தை திருப்பிய உதயநிதி.. அடுத்த ஆபரேஷன் 'ஹேப்பி வெட்டிங்'\n'நிமிர்' இசைவெளியீட்டு விழாவில் உதயநிதி\nகொச்சின்: அடுத்தடுத்து ரீமேக் படங்களில் நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இந்தி ரீமேக்கான 'மனிதன்' படத்தை தொடர்ந்து தற்போது மலையாள படமான 'மகேஷிண்டே பிரதிகாரம்' ரீமேக்காக 'நிமிர்' என்கிற படத்தில் பிரியதர்ஷன் டைரக்ஷனில் நடித்துள்ளார் உதயநிதி.\nவரும் ஜனவரி 26-ம் தேதி 'நிமிர்' திரைப்படம் வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான 'ஹேப்பி வெட்டிங்' என்கிற படத்தின் ரீமேக்கிலும் உதயநிதி நடிக்க இருக்கிறார்.\n'ஹேப்பி வெட்டிங்' படத்தை இயக்கிய ஓமர் லுலுவே தமிழிலும் அதை இயக்கவுள்ளாராம். சமீபத்தில் தானும் உதயநிதியும் இணைந்து எடுத்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு இந்தத் தகவலை உறுதி செய்துள்ளார் ஓமர் லுலு.\nகடந்த 2016-ம் ஆண்டு மலையாள சினிமாவின் 'சர்ப்ரைஸ் ஹிட்' என வர்ணிக்கப்படும் 'ஹேப்பி வெட்டிங்' படம் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சுமார் 20 கோடி வசூலித்தது. சூப்பர்ஹிட்டான 'பிரேமம்' படத்தில் நடித்த காமெடி நடிகர்களை வைத்து, அதே பாணியிலான காதல் கதை ஒன்றை செம ஜாலியாக சொல்லியிருந்தார் இயக்குனர் ஓமர் லுலு.\nஇப்படத்தின் ரீமேக்கில் தான் நடிக்கவிருக்கிறார் உதயநிதி. 'நிமிர்' படத்தில் உதயநிதி சிறப்பாக நடித்திருப்பதாக படக்குழுவினர் பாராட்டி வரும் நிலையில், ரீமேக் பட���்களைக் குறி வைத்து வருகிறார் உதயநிதி. இப்படத்தின் மற்ற நடிகர்கள் விபரம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபெண் சிங்கத்திடம் இருந்து ‘ஆட்டை’ காக்கும் புலி.. சண்டக்கோழி 2 விமர்சனம்\n’பேட்ட’ படப்பிடிப்பில் இணைந்த விஜய் டிவி பிரபலம், மாளவிகா மோகனன்\nபாலியல் குற்றம் செய்பவர்கள் பொண்டாட்டியிடம் சொல்லிவிட்டா செய்கிறார்கள்\nஅப்பா கமல் வழியில் டிவி ஷோவில் ஸ்ருதி.. ஏ ஆர் ரஹ்மானுடன் வைரல் வீடியோ\nஆபாச வசனங்கள் நிறைந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு வைரல் ட்ரைலர்-வீடியோ\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகத்தில், ஆர்யா விஷ்ணு விஷால்.. யார் ஹீரோ\nசொப்பன சுந்தரி இந்த வார சனிக்கிழமை நடந்தது-வீடியோ\nபாலியல் புகாரில் சிக்கி தவிக்கும் நடிகர் சிம்பு- வீடியோ\nகீர்த்தி, நயனெல்லாம் ஓரம் போங்க. இப்போ மக்கள் மனசுல நம்பர் 1 வரலக்ஷ்மி தான்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://velanarangam.wordpress.com/2013/12/29/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-10-22T09:53:48Z", "digest": "sha1:VUMZBAZ5BAHYXOUZ5OF4ZLPGR3IC63ZR", "length": 14895, "nlines": 251, "source_domain": "velanarangam.wordpress.com", "title": "[சம்பங்கி பதிவுகள்] பூச்சி தட்டுப்பாடு | வேளாண் அரங்கம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் கால்நடை செய்தித் தொகுப்பு\n[சம்பங்கி பதிவுகள்] பூச்சி தட்டுப்பாடு\nசம்பங்கியில் பின்வரும் பூச்சித் தாக்குதல்கள் இருக்கும் என்று வேளாண் பல்கலை பட்டியலிடுகிறது.\nமொட்டு துளைப்பான், ஹெலி��ோவெர்பா ஆர்மிஜெரா\nஅசுவினி, ஏபிஸ் கிராசி் பிவோரா\nசிவப்பு சிலந்தி, டெட்ரானைக்கஸ் உர்டிகே\nஇவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகள் பின்வருமாறு.\nமொட்டு துளைப்பான், ஹெலிகோவெர்பா ஆர்மிஜெரா\nஇந்தப் பூச்சி மெதுவாக பூக்களைத் தாக்கும்.\nபுழுக்கள் மொட்டுகள் மற்றும் பூக்களை துளைத்து செல்லும்.\nதாக்கப்பட்ட மொட்டுகளை சேகரித்து அழித்துவிடவும்.\nவிளக்குப்பொறி வைத்து அந்துப்பூச்சியை அழித்துவிடலாம்.\nமிதைல் பாரத்தியான் 0.05 சதவிதம் மருந்தினை முட்டைகள் தழைகளிலும், மொட்டுகளிலும் காணப்படும்பொழுது தெளிக்கவும்.\nவேப்பம் எண்ணெய் 0.5 சதவிதம் தெளித்தால் பூச்சிகளை விரட்டும்.\nகுஞ்சுகளும் பூச்சிகளும் மொட்டுகளிலும், இலைகளிலும் தாக்கும்\nபூச்சி சிறியதாகவும், மென்மையான உடலைக் கொண்டும், கருப்பு நிறத்தில் தோன்றும்\nமாலத்தியான் 0.1 சதவிதம் தாக்கப்பட்ட இலைகளில் தெளிக்கவும்\nஇளம் இலைகளையும் மொட்டுகளையும் உண்ணும்\nதாக்கப்பட்ட தாவரங்கள் அதன் நளினத்தை இழந்து காணப்படும்\nகார்பரில் 5 சதவிதம் போட்டால் தாக்கம் ஏற்படுத்துவதை தடுக்கலாம்\nமுட்டைக்குவியல்களை வெளியேத் தெரியும்படி சுரண்டி இயற்கை எதிரிகள் உண்ணுவதற்கு வழிவகுக்கலாம்\nநாற்றங்காளில் வலை போட்டால் இதன் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்\nகுயினால்பாஸ் 0.05 சதவிதம் (அ) மாலத்தியான் 0.1 சதவிதம் (அ) கார்பரில் 0.2 சதவிதம் தெளித்தால் தாவரங்களை பாதுகாக்கலாம்\nசிவப்பு சிலந்தி, டெட்ரானைக்கஸ் உர்டிகே\nஇலைகளின் அடிப்பகுதியில் சிலந்தியில் தோன்றும்\nஇலைகளை கொத்துகளாக்கும் சிலந்திகள் சாறு உறிஞ்சுவதால் மஞ்சள் கோடுகள் இலைகளில் தோன்றும்\nசிவப்பு (அ) பழுப்பு நிறத்தில் சிலந்திகள் காணப்படும்\nடைக்கோபால் 2மி.லி / லிட்டர் தெளித்தால் கட்டுப்படுத்தலாம்\nஎலிகள் சம்பங்கி வயலில் குழிகள் தோண்டி சேதத்தை ஏற்படுத்தும்\nவயலில் நச்சுப்பொறி வைத்தால் எலித் தொல்லையைக் கட்டுப்படுத்தலாம்\nவெளிச் சந்தையில் ரோபான் என்ற பெயரில் கிடைக்கும்\nபுழுக்கள் வேர்களை உண்ணும், கிழங்குகளில் துளையிட்டு சேதப்படுத்தும்\nவண்டுகள் இரவில் உண்பவை அவை இலைகளையும், தண்டுகளையும் உண்டு அழிக்கும்\nவண்டுகள் இலைகளின் ஓரத்தில் உண்ணும்\nகார்பரில் 10 சதவிதம் மண்ணில் போட்டால் கட்டுப்படுத்தலாம்.\n← [சம்பங்கி பதிவுகள்] சம்பங்கி + விரிச்சிப் பூ…\nஇலை உறைக் கருகலில் இருந்து நெற்பயிரைப் பாதுகாக்க… →\nவிகடன் வரவேற்பறை மூலமாக இந்த வலைப்பூவை வேளாண் நண்பன் என தமிழ் உலகிற்கு எடுத்துச் சென்ற ஆனந்த விகடனுக்கு நன்றி.\nஇங்கு தங்கள் முகவரியைக் கொடுத்து புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nஇலை உறைக் கருகலில் இருந்து நெற்பயிரைப் பாதுகாக்க…\n[சம்பங்கி பதிவுகள்] பூச்சி தட்டுப்பாடு\n[சம்பங்கி பதிவுகள்] சம்பங்கி + விரிச்சிப் பூ…\nதக்காளியில் உயர் விளைச்சல் வேண்டுமா\nஅறிமுகப் படுத்தியவர்கள் – நன்றி\nதட்டைப் பயிறு / காராமணி (1)\nவேளாண் அரங்கம் மார்க்கெட் (2)\nபாட் கேஸ்ட்டிங் ஒலிப்பதிவுப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinenxt.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-3/", "date_download": "2018-10-22T10:42:25Z", "digest": "sha1:32KQJ6G7ECJRUQYVN3PF46MOWU3KI43U", "length": 14121, "nlines": 178, "source_domain": "cinenxt.com", "title": "நீண்ட இடைவேளைக்கு பிறகு நஸ்ரியா நடிக்கும் படத்தின் டீசர் இதோ", "raw_content": "\nதிருமணமே செய்துகொள்ளாத பிரபல சீரியல் நடிகை 45 வயதில் தற்போது எடுத்துள்ள முடிவு\n ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி அதிர்ச்சி பேட்டி\nதனது மகள் வீட்டிற்கு வினோதமாக சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு அர்ஜுன் மறுப்பு\nரன்வீர்-தீபிகா திருமண தேதி அறிவிப்பு\nபாலியல் குற்றச்சாட்டு விவகாரம், பிரபல பாடல் நிகழ்ச்சியின் நடுவர் பதவியில் இருந்து விலகிய பிரபலம்\nபாலியல் குற்றச்சாட்டில் மீண்டும் வைரமுத்து குறித்து அதிர்ச்சி தகவல் கூறிய சின்மயி- இதை கவனித்தீர்களா\nTEASER வெற்றிக்காக தளபதியின் நன்றி\nசிம்புவும் me too சர்ச்சையில் சிக்கினார் முன்னணி நடிகை பரபரப்பு புகார்\nபிக்பாஸ்க்கு பிறகு முதன் முதலாக ஐஸ்வர்யா செய்த வித்தியாசமான செயல்\nHome/டீஸர்கள்/நீண்ட இடைவேளைக்கு பிறகு நஸ்ரியா நடிக்கும் படத்தின் டீசர் இதோ\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நஸ்ரியா நடிக்கும் படத்தின் டீசர் இதோ\nபிகினியில் காதலருடன் மிக நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன்\nஅனல் பறக்கும் வசனங்களுடன் ட்ராபிக் ராமசாமி படத்தின் ட்ரைலர் இதோ\nஇளைஞர்களை கவர்ந்திழுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபல நடிகை\nஇரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\nபிக்பாஸ் வீட்டில் போலியானவர் இவர் தானாம்\nமிக கவர்ச்சியாக மோசமான உடை அணிந்து வந்த ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் – புகைப்படங்கள்\nதிருமணமே செய்துகொள்ளாத பிரபல சீரியல் நடிகை 45 வயதில் தற்போது எடுத்துள்ள முடிவு\n ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி அதிர்ச்சி பேட்டி\nதனது மகள் வீட்டிற்கு வினோதமாக சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு அர்ஜுன் மறுப்பு\nரன்வீர்-தீபிகா திருமண தேதி அறிவிப்பு\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\nதிருமணமே செய்துகொள்ளாத பிரபல சீரியல் நடிகை 45 வயதில் தற்போது எடுத்துள்ள முடிவு\n ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி அதிர்ச்சி பேட்டி\nதனது மகள் வீட்டிற்கு வினோதமாக சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு அர்ஜுன் மறுப்பு\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nதிருமணமே செய்துகொள்ளாத பிரபல சீரியல் நடிகை 45 வயதில் தற்போது எடுத்துள்ள முடிவு\n ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி அதிர்ச்சி பேட்டி\nதனது மகள் வீட்டிற்கு வினோதமாக சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\nபலரையும் கவர்ந்த நாகினி சீரியல் ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சியான செய்தி\nதிருமணமே செய்துகொள்ளாத பிரபல சீரியல் நடிகை 45 வயதில் தற்போது எடுத்துள்ள முடிவு\nஅட… ‘சக் தே இந்தியா’ பெண்களா இது\nநானிக்கு இதெல்லாம் சாதாரணம், ஆனால்… – நேனு லோக்கல் படம் எப்படி\nஆலிஸின் 48 மணி நேர சவால்… இதுதான் இறுதி அத்தியாயமா\nஅமிதாப்.. தனுஷ்.. கல்யாணம்… பிங்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/01/12/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-3-%E0%AE%B5/", "date_download": "2018-10-22T09:59:35Z", "digest": "sha1:4Z2E25JD3AWIWEYSNLMAINFNRHEUKTRN", "length": 10724, "nlines": 111, "source_domain": "lankasee.com", "title": "அறையில் 2 நாட்களாக கதறிய 3 வயது குழந்தை: பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!! | LankaSee", "raw_content": "\n விரக்தியின் விளிம்பில் கவிஞர் வைரமுத்து….\nஒருமுறை தானே என்று மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் நிலை\nநாடகத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ….\nநீராடச் சென்ற சிறுவன் மாயம்\n‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம் 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன\nதல அஜித்துக்காக பெண் ஆட்டோ டிரைவர் வெளியிட்ட வீடியோ\n“காதலால் கசந்துபோன வாழ்க்கை”: கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\nமுதலமைச்சரின் மனைவி இவ்வாறு செய்யலாமா\n 19 மறு சீராய்வு மனு தாக்கல் அடுத்து நடக்க போவது என்ன\nஅறையில் 2 நாட்களாக கதறிய 3 வயது குழந்தை: பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதாத்தா மற்றும் பாட்டி இறந்தது தெரியாமல் 3 வயது குழந்தை இரண்டு நாட்களாக தொடர்ந்து வீட்டின் அறையின் உள்ளே அழுதுள்ளார்.\nதைவான நாட்டின் Keelung நகரத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க தம்பதியினர் தங்களது 3 வயது பேரனுடன் வசித்து வந்துள்ளனர்.\nகுழந்தையின் பெற்றோர் வெளியில் வேலைக்கு செல்வதால், இவர்களிடம் விட்டுச் சென்றுள்ளனர்.\nஇவர்கள் அங்கு ஒரு சிறிய அளவிலான உணவுக் கடை வைத்துள்ளனர். இரண்டு நாட்களாக கடையும் திறக்கப்படவில்லை, வீட்டில் இருந்த கதவும் திறக்கபடவில்லை.\nஇதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அப்போது பொலிசார் உடனடியாக வந்து கதவை உடைத்து உள்ளே நுழைந்த போது, அவர்கள் ஆசையாக வளர்த்து வந்த 3 வயது பேரன் தொடர்ந்து தாத்தா, பாட்டி என்று அழுத படியே இருந்துள்ளான்.\nஉள்ளே சென்று பொலிசார் பாத்த போது, அவர்கள் இருவரும் இறந்து கிடந்துள்ளனர். அதில் தாத்தா வீட்டின் படுக்கை அறையில் இறந்து கிடந்துள்ளார்.\nபாட்டி வீட்டின் ஹாலில் இருக்கும் போனை கையில் வைத்த படி இறந்து கிடந்துள்ளார்.\nபொலிசார் இது குறித்து கூறுகையில், குழந்தை இரண்டு நாட்களாக சாப்பிடாமல் தொடர்ந்து அழுத படி இருந்துள்ளான். அவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.\nஅதுமட்டுமின்றி குழந்தையின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளோ. கடந்த் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தையின் தாத்தாவிற்கு மூளையில் கட்டி இருந்துள்ளது.\nஅது தொடர்பாக தொடர்ந்து அவர் சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். இதனால் சம்பவ தினத்தன்று அவருக்கு ஏதேனும் ஆகியிருக்கலாம்.\nஇதனை உடனடியாக தெரிவிப்பதற்கு அவரின் மனைவி போனை எடுத்த போது, அவருக்கு இதயம் தொடர்பான பிரச்சனை இருப்பதால், அவர் மாரடைப்பு வந்து இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக கூறியுள்ளனர்.\nஇருப்பினும் இது தொடர்பான தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களை கடுமையான வசைச்சொற்கள் கொண்டு விமர்சித்த ட்ரம்ப்\nதற்கொலை செய்துகொண்ட கணவரின் உடலை.. மனைவி செய்த காரியம்\nஇனிமேலும் போர்க்குற்றவாளிகள் ஐ.நாவின் கௌரவமான பதவிகளை வகிக்க முடியாது – யஸ்மின் சூகா\nஇத்தாலியில் சிறை பிடிக்கப்பட்ட பிரித்தானிய தம்பதி\n விரக்தியின் விளிம்பில் கவிஞர் வைரமுத்து….\nஒருமுறை தானே என்று மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் நிலை\nநாடகத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ….\nநீராடச் சென்ற சிறுவன் மாயம்\n‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம் 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reformsmin.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=60&Itemid=145&lang=ta", "date_download": "2018-10-22T09:34:55Z", "digest": "sha1:QUD34A237RX537S6ZZXQJEWZ7UYKSP4O", "length": 9373, "nlines": 146, "source_domain": "reformsmin.gov.lk", "title": "தனிப்பட்ட உசாவுனர்கள்", "raw_content": "\nசேவை பிரமாணங்கள், ஆட்சேர்ப்பு திட்டம் திருத்தியமைத்தல்\nதொழிற்பாட்டு மற்றும் பணி செயன்முறை மீளாய்வு\nநீங்கள் இருப்பது : முகப்பு சேவைகள் ஆதரவு தனிப்பட்ட உசாவுனர்கள்\nவிபரக்குறிப்புகளுடன் பதிவுசெய்யப்பட்ட உசாவுனர்கள் - அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சு\nஎஸ். சுமித் த சில்வா\nடி.எம். தாரக லக்மால் தென்னகோன்\nஜே. தர்சன அசோக குமார\nஐ.வி. ஸஹன் பீ. விஜேசேன\nடப்ளியு. அநுர சாலிய பீரிஸ்\nஒ.எம். கித்சிறி த சில்வா\nபீ.டீ. ஹேமமாலி டயஸ் குணதிலக\nபி.எல். சுமித் பிரபா நிஷாந்த\nடீ.எம்.எஸ். லக்சித பண்டார ஜயரத்ன\nஎன்னை ஞாபகம் வைத்துக் கொள்\nஉங்கள் பயனர் பெயரை மறந்துள்ளீர்களா\n2012 ஒக்டோபர் 17 நீங்கள் வழங்கும் சேவையில் சாதகமானதொரு மாற்றத்தை... Read more\nஇலங்கைக்கான மனித வள அபிவிருத்தி புலமைப்பரிசிலுக்கான யப்பானிய மானிய... Read more\nஅரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சில் பின்வரும் இலங்கை நிருவாகச் சேவை... Read more\nஅரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க,... Read more\n12 ஜூன் 2012 தொழிற்பாட்டு மற்றும் பணி செயன்முறை மீளாய்வானது தற்போது அதன்... Read more\n10 மே 2012 சில அரசாங்க நிறுவனங்கள் தர முகாமைத்துவ ISO 9000 சான்றிதழை... Read more\n28 பெப்ரவரி 2012 மாத்தளை, கண்டி மாவட்டங்களில் மாவட்ட திறன் அபிவிருத்தி... Read more\nபொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மை\nஅரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.dinamalar.com/2018/10/1539448149/duminysouthafricacricket.html", "date_download": "2018-10-22T09:34:56Z", "digest": "sha1:OR4ASILAZYOMUMUW734REDR2DIJEFZG4", "length": 8868, "nlines": 73, "source_domain": "sports.dinamalar.com", "title": "தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\nதொடரை வென்றது தென் ஆப்ரிக்கா\nபோட்செப்ஸ்டிரூம்: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ‘டுவென்டி–20’ போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணி 2–0 என, தொடரை கைப்பற்றியது.\nதென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஜிம்பாப்வே அணி, 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தென் ��ப்ரிக்கா வென்றது. இரண்டாவது போட்டி போட்செப்ஸ்டிரூம் நகரில் நடந்தது.\n‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த ஜிம்பாப்வே அணிக்கு கேப்டன் ஹாமில்டன் மசகட்சா (21), பிரண்டன் டெய்லர் (29), சீன் வில்லியம்ஸ் (41) ஆறுதல் தந்தனர். சாலமன் மிர் (1), முசகண்டா (0), பீட்டர் மூர் (9), எல்டன் சிகும்புரா (6) ஏமாற்ற, ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தது.\nசுலப இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் டி காக் (26), டுமினி (33*), கிளாசன் (22) கைகொடுத்தனர். கேப்டன் டுபிளசி (12) நிலைக்கவில்லை. தென் ஆப்ரிக்க அணி 15.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரை தென் ஆப்ரிக்க அணி 2–0 என கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி பெனானியில் இன்று நடக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்\nஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பிழைகள் திருத்தி படிக்க அறிவுரை\nசபரிமலையை சபரிமலையாக இருக்க விடுங்கள் : இயக்குநர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/toyota/himachal-pradesh/shimla", "date_download": "2018-10-22T09:40:25Z", "digest": "sha1:IK7M5TBOMADBMEPKG7635TW4XBLBG7YF", "length": 4594, "nlines": 53, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 டொயோட்டா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் சிம்லா | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » டொயோட்டா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள சிம்லா\n1 டொயோட்டா விநியோகஸ்தர் சிம்லா\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 டொயோட்டா விநியோகஸ்தர் சிம்லா\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/636", "date_download": "2018-10-22T11:01:11Z", "digest": "sha1:42E5KXAJ7IK5FAHCNCDBQ4REBN2JW3WG", "length": 4688, "nlines": 70, "source_domain": "tamilbm.com", "title": "அவதானம் கடவுச்சீட்டு புதிய நடைமுறை ! | Alayadivembunews.com - Tamil News Wabsit | | In Sri Lanka", "raw_content": "\nஅவதானம் கடவுச்சீட்டு புதிய நடைமுறை \nDinesh 872 நாட்கள் முன்பு (www.alayadivembunews.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஅவதானம் கடவுச்சீட்டு புதிய நடைமுறை \n'சுரன்': \"ஆப்பிள்\",\"பேரிக்காய்\" வித்தியாசம் உண்டு.\nராம பிரான் உயிரை காப்பாற்றவில்லையே\nதிரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி | அகச் சிவப்புத் தமிழ்\nகருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன | அகச் சிவப்புத் தமிழ்\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/11/blog-post_90.html", "date_download": "2018-10-22T10:30:37Z", "digest": "sha1:WFIJBJFAEBHIRTRZABB74HR2RTFHAONJ", "length": 7630, "nlines": 66, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மஹிந்தவுடன் ஜனாதிபதி மைத்திரிபால இணையத் தயார் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமஹிந்தவுடன் ஜனாதிபதி மைத்திரிபால இணையத் தயார்\n“எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்புடன் இணைந்து செயற்படுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராக இருக்கின்றார் என்பதுடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தயாராகவே இருக்கின்றது” என்று, அமைச்சரவை இணைப் பேச்சாளர்களில் ஒருவரும் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.\nவாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (15) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவர், அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து செயற்படுகின்றாரா என வினவினார்.\nஅக்கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து பதிலளிக்கையில்,\n“பிளவுபட்டிருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைக்கும் முயற்சியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டு வருகின்றார். ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாக போட்டியிடுவதற்கே, எதிர்பார்த்துள்ளோம். அதற்கான முயற்சிகளில், அமைச்சர் சு​சில் பிரேமஜயந்த ஈடுபட்டுள்ளார்.\n“ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த போது, கட்சித் தலைமைத்துவம் தொடர்பில் எழுந்த சில கருத்து முரண்பாடுகளால்தான் கட்சியிலிருந்து வெளியேறவேண்டியேற்பட்டது” எனவும் அமைச்சர் தயாசிறி மேலும் தெரிவித்தார்.\nகுறுக்கிட்ட மற்றுமோர் ஊடகவியலாளர், “ஒன்றிணைந்து செயற்படும் பட்சத்தில், தேர்தல் சின்னம் எதுவாக இருக்கும்” என்று வினவுகையில், “அது அனைவரும் ஒன்றிணைந்ததன் பின்னர் தீர்மானிக்கப்படும்” என்று பதிலளித்தார்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான பொதுபல சேனாவின் திட்டம் \nமுஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவிரவாத பெளத்த இயக்கமான ...\nரிஷாட் பதியுதீன் கொலைச் சதி; ஜனாதிபதி, பிரதமருக்கு மக்கள் காங்கிரஸ் அவசர கடிதம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களில் வைத்து கொலை செய்ய சதித்திட்டங்...\nகிழக்கு முஸ்லிம்களை திட்டமிட்டு நசுக்க திட்டம்\nகிழக்கில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் கலவரங்களை ஏற்படுத்தும் சதித்திட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் அந்த அதிர்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88-16%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-10-22T10:16:00Z", "digest": "sha1:QYYYVS4TBCNCMM7EE4KZKJM4WA3SZQ5L", "length": 20828, "nlines": 171, "source_domain": "www.trttamilolli.com", "title": "கேள்விக் கணை 16வது பரிசுத் திட்ட முடிவுகள் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nகேள்விக் கணை 16வது பரிசுத் திட்ட முடிவுகள்\nகடந்த வருடம் 2014 ஒக்டோபர் 20ம் திகதி ஆரம்பிக்கப் பட்டு 21 வாரங்களாக வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த 16வது பரிசுத் திட்ட கேள்விக்கணை நிகழ்ச்சியூடாக 41 அன்பு நேயர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.அவர்களில் 38 நேயர்கள் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.இவர்கள் அனைவருக்குமே எமது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.\nமுதல் மூன்று இடங்களையும் பெற்ற நேயர்கள்\n1ம் இடம் – திரு.திக்கம் நடா அவர்கள் (100 புள்ளிகள் )\n2ம் இடம் – திருமதி.சரோஜினி சோதிராஜா அவர்கள் (96 புள்ளிகள் )\n3ம் இடம் – திருமதி.ரஜனி அன்ரன் அவர்கள் (87புள்ளிகள் )\n70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற நேயர்கள்\n4ம் இடம் – திருமதி.பேபி கணேஷ் அவர்கள் (83 புள்ளிகள்)\n5ம் இடம் – திருமதி.விஜி பாலேந்திரா அவர்கள் (76 புள்ளிகள் )\n6ம் இடம் – திரு.விக்கி அவர்கள் (75 புள்ளிகள் )\n6ம் இடம் – திருமதி.ஜெயந்திமாலா சதாசிவம் அவர்கள் (75 புள்ளிகள்)\n8ம் இடம் – திருமதி.மீனா மகேஸ்வரன் அவர்கள் (72 புள்ளிகள் )\n50 புள்ளிகளுக்கு மேல் பெற்ற நேயர்கள்\n9ம் இடம் – திருமதி .பத்மினி கமலகாந்தன் அவர்கள் (69 புள்ளிகள்)\n10ம் இடம் – திருமதி.ரஞ்சினி அவர்கள் (67 புள்ளிகள் )\n10ம் இடம் – திரு.அன்ரன் அவர்கள் (67 புள்ளிகள்)\n10ம் இடம் – திரு.வேலழகன் அவர்கள் (67 புள்ளிகள்)\n13ம் இடம் – திருமதி.தேவி தனராஜ் அவர்கள் (66 புள்ளிகள் )\n14ம் இடம் – திருமதி.லாலா ரவி அவர்கள் (65 புள்ளிகள் )\n15ம் இடம் – திருமதி.சியாமளா சற்குமாரன் அவர்கள் (58 புள்ளிகள் )\n16ம் இடம் – திருமதி. பாமா இராஜரட்ணம் அவர்கள் (54 புள்ளிகள் )\n17ம் இடம் – திரு.இராஜரட்ணம் அவர்கள் (54 புள்ளிகள் )\n18ம் இடம் – திருமதி.ஜெயா நடேசன் அவர்கள் (50 புள்ளிகள் )\nஅனைத்து நேயர்களின் ஆதரவையும் தொடர்ந்து எதிர் பார்த்து அனைவருக்கும் மீண்டும் எமது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி நேயர்களே \nவிஜய் அரசியல் வருகை சமுதாயத்திற்கு தேவை – ராதாரவி\nவைரமுத்து கண்ணியமானவர் – குஷ்பூ நேர்காணல்\nகமலுடன் காங்கிரஸ் இணைந்தால், கல்லறைக்கு செல்வதற்கு சமம் – நாஞ்சில் சம்பத்\nகமலுடன் இணைந்தால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கல்லறைக்குத் தான் செல்லும் என நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார். நடிகர் கமல் கட்சி தொடங்கிய பிறகு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் ..\nபாரிய பிழையொன்றின் விளைவாக ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டார்\nபாரிய பிழையொன்றின் விளைவாக, ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டுள்ளதாக சவுதி வெளிவிவகார அமைச்சர் அதெல் அல்-ஜுபைர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். ஜமால் கஷோக்கியின் கொலை விவகாரத்திற்கும் சவுதி முடிக்குரிய இளவரசரிற்கும் ..\nபின்னணி பாடகி சின்மயியுடன் நேர்காணல்\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\nநீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து அவதூறாக பேசியதற்கு எச்.ராஜா மன்னிப்பு கேட்டதையடுத்து, ஐகோர்ட்டில் அவரது வழக்கு முடித்து வைக்கப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்ற பாஜக தேசிய செயலாளர் ..\nயுத்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் ஐ.நாவின் பார்வையிலிருந்து தப்ப முடியாது: யஸ்மின் சூக்கா\nயுத்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் எவரும் ஐ.நாவின் பார்வையிலிருந்து தப்ப முடியாதென சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். சர்வதேச அமைதிப் படையில் ..\nமாலிக்கு அனுப்பப்பட்ட படையினரை நாம் தெரிவு செய்யவில்லை: மனித உரிமை ஆணைக்குழு\nமாலிக்கு அனுப்பப்பட்ட இலங்கை படையினர், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லவென மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடலகம தெரிவித்துள்ளார். மாலியின் இலங்கை ..\nயாழில் தொடரும் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்\nயாழ்ப்பாணம், மேற்கு உப்புமடம் சந்தியிலுள்ள வர்த்தக நிலையம் மற்றும் அங்கு தரித்துநின்ற முச்சக்கரவண்டி ஆகியவற்றின் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக ..\nசிறப்பு நிகழ்ச்சிகள் Comments Off on கேள்விக் கணை 16வது பரிசுத் திட்ட முடிவுகள் Print this News\n« பொது அறிவுப் போட்டி – 04/04/2015 (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) கவியரசர் கண்ணதாசன் ஒரு சகாப்தம் – 06/04/2015 »\nமூன்றாவது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு 2018 : நற்றமிழில் நனைந்தது அரங்கம்\nபாரீஸ் பன்னாட்டு உயர் கல்வி நிறுவனம் நடாத்திய 3 வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு 08/09/2018 – 09/09/2018மேலும் படிக்க…\nஅறிவிப்பாளர் திலகம் A.S ராஜா அவர்கள் விருது வழங்கி கௌரவிப்பு\nபாரீஸ் பன்னாட்டு உயர் கல்வி நிறுவனம் 08/09/2018 – 09/09/2018 (சனி, ஞாயிறு) ஆகிய தினங்களில் நடாத்திய 3 வதுமேலும் படிக்க…\nகேள்விக்கணை – 23வது பரிசுத் திட்ட முடிவுகள் (21/05/2018)\nகவிதை பாடும் நேரம் – கவிதைகளின் தொகுப்பு (15/05/2018)\nஅதி வண. ஆயர் கலாநிதி L.R அன்ரனி ஆண்டகை 91வது பிறந்த தினம்\nகேள்விக்கணை – 22வது பரிசுத் திட்ட முடிவுகள் (13/11/2017)\nகேள்விக்கணை நிகழ்ச்சியின் 21வது பரிசுத் திட்ட முடிவுகள்\n12 இராசிகளுக்குமான தமிழ் புத்தாண்டு பலன்கள் – 2017\n35வது வருட பூர்த்தி – திருப்பதி வீடியோ நிறுவனம்\nசிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சி – 24/02/2017\nகேள்விக்கணை – 20வது பரிசுத் திட்ட முடிவுகள் (19/12/2016)\nகாஸ்ட்ரோ ஒரு காவியம் – 28/11/2016\nகேள்விக்கணை -19வது பரிசுத் திட்ட முடிவுகள் (30/05/2016)\nசைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றிய மகான் பற்றிய நூல் வெளியீடு\nசுவாமி விபுலாநந்தர் பிறந்த தினம்\nதோழர் சுரேந்திரன் அவர்களின் 6வது ஆண்டு நினைவு தினம்\nஎன் இனமே என் சனமே – 08/10/2015\nபாட்டுத் திறன் போட்டி – 2015\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்���..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/heroine-says-no-salary-045283.html", "date_download": "2018-10-22T09:48:33Z", "digest": "sha1:E7DTDY2MKDLSOPJ4FWQATLPVUOENFJWL", "length": 9986, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சம்பளமே வேண்டாம் என்று சொல்லி இயக்குநரை ஆச்சர்யப்படுத்திய ஐஸ் நடிகை! | Heroine says no to Salary!! - Tamil Filmibeat", "raw_content": "\n» சம்பளமே வேண்டாம் என்று சொல்லி இயக்குநரை ஆச்சர்யப்படுத்திய ஐஸ் நடிகை\nசம்பளமே வேண்டாம் என்று சொல்லி இயக்குநரை ஆச்சர்யப்படுத்திய ஐஸ் நடிகை\nகாக்கா முட்டை நடிகையின் தவத்துக்கு இப்போது தான் வரம் கிடைத்திருக்கிறது. நன்றாக நடிக்கத் தெரிந்த நடிகை என்று பெயரெடுத்த பிறகும் கூட நடிகையால் பெரிய ஹீரோக்கள், பெரிய இயக்குநர்கள் படங்களில் நடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்துகொண்டே இருந்தது.\nஇருந்தாலும் வாய்ப்பு வரட்டுமே என்று காத்திருந்தார். காத்திருப்புக்கு பலனாக மதுபான நடிரை ஸ்டைலிஷ் இயக்குநர் இயக்கும் படத்தில் ஹீரோவுக்கு ஜோடியாகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.\nஇந்த ரோலுக்காக நடிகையை அணுகிய இயக்குநர் 'சம்பளம் எவ்வளவு வேண்டும்' என்று கேட்க உங்க படத்துல நடிக்க எதுக்கு சார் சம்பளம் என்று கேட்டு சம்பளமே வேண்டாம் என்று ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.\nஅப்ப ரோல் இன்னும் வெயிட் ஆகும்னு சொல்லுங்க\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிட்டமிட்டதைவிட விரைவாக முடிந்த ‘பேட்ட’ ஷூட்டிங்... டிவிட்டரில் ரஜினி பாராட்டு\nபாலியல் குற்றம் செய்பவர்கள் பொண்டாட்டியிடம் சொல்லிவிட்டா செய்கிறார்கள்\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசொப்பன சுந்தரி இந்த வார சனிக்கிழமை நடந்தது-வீடியோ\nபாலியல் புகாரில் சிக்கி தவிக்கும் நடிகர் சிம்பு- வீடியோ\nகீர்த்தி, நயனெல்லாம் ஓரம் போங்க. இப்போ மக்கள் மனசுல நம்பர் 1 வரலக்ஷ்மி தான்\nஅரைகுறை ஆடையில் ஆபாசம் அடிதடி நிறைந்த சொப்பன சுந்தரி-வீடியோ\n8 வருடங்களுக்கு பிற���ு விளையாடும் கபடி டீம் வெண்ணிலா கபடிக் குழு 2 -வீடியோ\nதல அஜீத்துக்கு பெண் ஆட்டோ டிரைவர் வைக்கும் கோரிக்கை வைரல் வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/3a53d74a51/satish-who-traveled-fr", "date_download": "2018-10-22T11:07:05Z", "digest": "sha1:PKPPNQPKPXATRA542DFQCXKC227XJJSQ", "length": 17906, "nlines": 103, "source_domain": "tamil.yourstory.com", "title": "சென்னை முதல் தில்லி வரை 2200 கிமீ சைக்கிளில் பயணித்த சதீஷ்!", "raw_content": "\nசென்னை முதல் தில்லி வரை 2200 கிமீ சைக்கிளில் பயணித்த சதீஷ்\nநான்கு சுவற்றுக்குள் வேண்டாவெறுப்பாக வேலை செய்து கொண்டிருப்பவர்களை எல்லாம் தட்டி எழுப்பி, உங்களுடைய பாஷன் எதுவோ அதை பின்பற்றுங்கள் என்று சொல்லவே, தனியாக சென்னையில் இருந்து தில்லி வரை சைக்கிளில் பயணித்த சதீஷ் குமாரின் நோக்கம்.\nசென்னையின் ராமாபுரத்தை சேர்ந்தவர் சதீஷ் குமார். ஃபேஸ்புகில் சதீஷ் பாண்டலெரோ என்று பெயர் வைத்திருக்கிறார். பாண்டலெரோ யார், அவர் எப்படி ஊக்கமாக இருந்தார் என்று ஆர்வமாய் கேட்க தொடங்கியதும்,\n“சுட்டி டிவில வந்த ஒரு ஸ்பானிஷ் கார்ட்டூன்ல வர்ற ஆளு. அவர் நல்லது செய்வார். அதனால பிடிச்சுது, அந்த பேர சேத்துக்கிட்டேன்,” என்றார்.\nஇவ்வளவு எளிதும், இனிதும் தான் சதீஷ் குமாரின் பயணக்கதை. சதீஷின் அப்பா டெய்லர், அம்மா துணி இஸ்திரி செய்பவர். பள்ளிப்படிப்பு முடிந்ததும், சத்யபாமா கல்லூரியில் கல்விக்கடன் பெற்று சேர்ந்து படித்திருக்கிறார். கல்லூரி முடிந்ததுமேயே வேலை கிடைத்திருக்கிறது.\nதகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைகளின் யதார்த்தத்தை நாம் அறியாமல் இல்லை. தன் துறையில் இருப்பவர்கள் எல்லாருமே, மன அழுத்தம் தாளாமல் பயணங்களை மருந்தாக தேர்வு செய்வதை சதீஷ் கவனித்திருக்கிறார். இப்படி இருக்கும் போது சதீஷ் குமாருக்கு கிரெடிட் கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது.\n“ஐ.டில இருந்த எல்லாருக்கும் சேர்லயே உட்கார்ந்திருக்கோமேனு ஒரு கவலை இருந்துட்டே இருக்கும். எனக்கு கிரெடிட் கார்டு கெடச்சதும் எல்லாரும் அதை சரியா யூஸ் பண்ணுன்னு சொல்லிட்டே இருந்தாங்க. நான் ஹாங்காங்குக்கு டிக்கெட் புக் பண்ணி அங்க போயிட்டு வந்துட்டேன். எல்லாரும் ஷாக் ஆயிட்டாங்க,” என விவரிக்கிறார்.\nஇப்படியாகத் தான் சதீஷ் தன்னுடைய பயண ஆர்வத்தை ���ுதல் முறையாக கண்டுகொண்டார். பிறகு, இந்தியாவில் சின்ன சின்ன பயணங்களாக தொடர்ந்திருக்கிறார். ஹிப்பிக்களை போல பெரியளவு காசில்லாமல் பயணிக்க வேண்டும் என்பது ஆசையாக இருந்திருக்கிறது.\nகாஷ்மீரில் இருக்கும் லே, லடாக்கிறகு போன போது இந்தியன் ஆயில் வண்டியில் லிஃப்ட் கேட்டு போனதாக சொல்கிறார். மாற்றத்திற்காக பயணிக்கும் பலரைப் போலவே சதீஷும், சொகுசாக டூரிஸ்டுகளை போல பயணிப்பதை எப்போதும் விரும்பவில்லை. கூடவே, பெரும்பாலான பயண ஆர்வலர்களிடம் இருந்து சதீஷ் மாறுபடும் இடம், அவர் முன்னெடுத்து சென்ற பிரச்சாரம்.\n“எல்லா இடங்களிலும் வேலைகள் இருக்கிறது. அதாவது நமக்கு என்ன பிடிக்குமோ அதை செய்யணும்னா நம்ம அணுகுமுறைய மாத்தணும். ஒரு வழக்கமான தினசரிக்குள்ள மாட்டிக்க கூடாது. அதனால தான் Fear the routine அப்படிங்குற பிரச்சாரத்தோட சைக்கிளிங் பண்ண முடிவு பண்ணேன்,” என்கிறார்.\nநாம் எல்லாருமே பிரம்மாண்ட பிரச்சாரங்களுக்கு மட்டுமே பழக்கப்பட்டிருப்போம். உணவை வீணாக்க வேண்டாம், பெண் வலிமை, கல்வியின் அவசியம் போன்றவற்றை பற்றிய பிரச்சாரங்கள் எவ்வளவு அவசியமோ அதே அளவு, உங்களுக்கு விருப்பமில்லாத வேலையை செய்யாதீர்கள் என்பதும் அவசியமான பிரச்சாரம் என்பதை உணர்த்த நினைத்ததற்காகவே சதீஷை பாராட்டலாம்.\nபூட்டான், நேபாளம் என பயணத்திட்டத்திற்கு ஆலோசனை செய்து, கடைசியில் சென்னையில் இருந்து தில்லி வரை போவது என்று முடிவு செய்திருக்கிறார். தில்லி வரை போவதற்கு அவர் தேர்ந்தெடுத்த வாகனம் சாதாரண சைக்கிள், அதுவும் ஆறு ஆண்டுகள் பழைய சைக்கிள் என்பது சுவாரசியமானது.\n“அது எப்படியோ பத்திரமா தில்லி வரை கொண்டு போய் சேர்த்திருச்சு...” என்று உற்சாகமாக பகிர்கிறார்.\n2018 மே 26- ஆம் தேதி தன்னுடைய பயணத்தை சென்னை ராமாபுரத்தில் இருந்து சைக்கிளில் தொடங்கியிருக்கிறார் சதீஷ். அங்கிருந்து கும்மிடிப்பூண்டி வழியே ஆந்திராவுக்குள் நுழைந்திருக்கிறார். அங்கே சந்தித்த ஒரு நபர் கோவிலில் தங்கிக்கொள்ளும்படி யோசனை கொடுக்க, அடுத்தடுத்து கோவில்களில் தங்கிக் கொள்ளலாம் என முடிவு செய்திருக்கிறார் சதீஷ்.\nசைக்கிள் டயர் பஞ்சர் ஆனது, காவல்துறையினரின் அன்பு, கிடைக்கும் இடங்களில் மொபைல் சார்ஜ் செய்து கொள்வது, வழி நெடுக மனிதர்களை நண்பர்களாக்குவது என பல அதிரடி திருப்பங���கள் நிறைந்ததாக அவருடைய பயணம் இருந்திருக்கிறது.\nவழித்துணைக்கு யாரும் இல்லாத போதிலும் கூட, மனிதர்கள் தனக்கு உதவிக் கொண்டே இருந்ததாக சதீஷ் சொல்கிறார். ஹைதராபாத்தில் கிஷன் குமார் ரெட்டி, மத்திய பிரதேசத்தின் முன் அறிந்திருக்காத ஒரு குடும்பமும், சதீஷ் தங்கி ஓய்வெடுக்க உதவியிருக்கிறார்கள். உணவும், ஆசீர்வாதமும் தந்து அனுப்பிய அந்த குடும்பங்களை எல்லாம் அன்போடு நினைத்துப் பார்த்துக் கொள்கிறார் சதீஷ். மேலும், தன்னுடைய பயணம் பற்றிய விவரங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து கொண்டிருந்ததை வைத்து, மஹாராஷ்டிராவில் இருக்கும் ‘என்சைக்ளோபீடியா’ எனும் சர்வதேச தரத்திலான சைக்கிள் சர்வீஸ் நிறுவனத்தின் ஓனர் இவரை தொடர்பு கொண்டிருக்கிறார்.\nசதீஷின் சைக்கிளுக்கு இலவசமாக சர்வீஸும் செய்து கொடுத்து, தங்குவதற்கு இடமும் உண்டாக்கி கொடுத்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து வடக்கிற்கு பயணப்பட்டிருக்கிறார். வட-இந்தியாவை பற்றிய பயம் ஒன்று நமக்கு இருந்து கொண்டே இருப்பதாக சொன்ன சதீஷ், உண்மையில் மக்களோடு பழகி பார்த்தால் அது பெரிய அச்சுறுத்தலாக இருப்பதில்லை என்றும் சொல்கிறார்.\nடெண்ட், ஜி.பி.எஸ் என பெரிய சாதனங்கள் எதுவும் இல்லாமல், வெறும் ஸ்லீப்பிங் பேக்கோடு பயணித்த சதீஷிற்கு இந்த மாதிரியான உதவிகள் பெருமளவு நம்பிக்கையை கொடுத்திருக்கின்றன.\nகூடவே, தொழில்நுட்பம் தனக்கு நிறைய கைகொடுத்ததாகவும் சதீஷ் சொல்கிறார். வெறும் கூகுள் மேப்பை வைத்து தான் ஒவ்வொரு ஊருக்கும் சென்றிருக்கிறார். எந்த ஹைவேயில் போவது என்று தேர்ந்தெடுப்பதில் இருந்து, அன்றிரவு தங்கிக் கொள்ள கோவில்கள் எதாவது இருக்கின்றனவா என பார்ப்பது வரை கூகுள் மேப் உதவியிருக்கிறது. தன்னுடைய பயணத்தின் விவரங்கள் எல்லாவற்றையும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ததனால், அடுத்தடுத்து தங்கும் வசதிகளின் விவரங்களும் தெரிய வந்திருக்கின்றன.\nஅடுத்ததாக ஐரோப்பிய நாடுகளுக்கு சைக்கிளில் பயணிக்க வேண்டும் என்பது சதீஷின் கனவாக இருக்கிறது. அதற்காக ஸ்பான்சர்கள் தேடிக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு காரில் போய் வந்த மகளிர் குழுவை சேர்ந்த மீனாட்சி சாயிடம் பேசியதாகவும் சொல்கிறார்.\n“வீட்டை கவனிச்சுக்கவும், படிக்குறதுக்கு எடுத்த லோனை கட்டவும் இப்போ ட்ராவல் இண்டஸ்ட்ரில வேலை செஞ்சுட்டு இருக்கேன்,” என்று தெரிவிக்கிறார்.\nசமூக வலைதளங்களில் தன்னை பின் தொடர்பவர்கள் எல்லாரும் தன்னை ஒரு முன்னோடியாக பார்ப்பது சதீஷுக்கு பெருமிதம் அளிக்கிறது. இருபத்தெட்டு நாட்களில், ஐந்து நாட்கள் இடைவேளையோடு, 2200 கிமீ சைக்கிளில் செல்வது சாதாரண காரியம் இல்லை என்றாலும்,\n‘என்னால் முடிகிறதென்றால், உங்களாலும் முடியும் என்று தானே அர்த்தம்’ என்று நிறைவு செய்கிறார்.\nவெகுஜன ஊடக மாணவி; பயணங்கள், சினிமா,காதல் மீதெல்லாம் வற்றாத நம்பிக்கை கொண்ட சின்னப் பெண்.\nதமிழ் வெப் சீரிஸ்: வெள்ளித் திரைக்கு வெளியே ஒரு பிரம்மாண்ட படைப்புலகம்\nசென்னை மாணவர்களின் ’ஜெய் ஹிந்த்’ சாட்டிலைட்டை விண்ணில் செலுத்தும் நாசா\n‘நூல்’ சொல்லும் பாடம்: சிறார்களை புத்தகம் வாசிக்க வைக்கும் பொறியாளர் ஜோடி\n’பயணம் வாழ்க்கையை எளிமை ஆக்கிவிடும்’- மூகாம்பிகா ரத்தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tamilnadu-imports-540-jersey-cows-from-switzerland/", "date_download": "2018-10-22T09:47:17Z", "digest": "sha1:TUS6XKDSU7JHYIU2WM6GEOL3LSZS2GHL", "length": 11026, "nlines": 111, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஸ்விட்சர்லாந்தில் இருந்து தமிழகத்திற்கு 540 ஜெர்ஸி மாடுகள் இறக்குமதி! - Cinemapettai", "raw_content": "\nஸ்விட்சர்லாந்தில் இருந்து தமிழகத்திற்கு 540 ஜெர்ஸி மாடுகள் இறக்குமதி\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள சூழலில், ஸ்விட்சர்லாந்தில் இருந்து, தமிழகத்திற்கு 540 ஜெர்ஸி இன மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.\nநாட்டு மாடுகளை அழிக்கும் வகையில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதாகக் கூறி, தமிழகத்தில் மாணவர்களும், சமூக நல ஆர்வலர்களும் கிளர்ந்தெழுந்துள்ளனர். பல இடங்களில் தன்னெழுச்சியாக, அவர்கள் நடத்திவரும் போராட்டங்களால், தமிழகமே ஸ்தம்பித்துள்ளது.\nஅமலாபால் அஜித்திற்கு கொடுத்த புதிய பட்டப்பெயர்.\nகிழிந்த ஜீன்ஸில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய காஜல் அகர்வால்.\nரஜினி,கமல்,அஜித், விஜய்யை தமிழ் சினிமாவில் இருந்து தூக்கி எறிய வேண்டும். சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றும் பிரபலம்.\nபாக்ஸ் ஆபிசை திணறடிக்கும் படங்கள்.\nமாஸாக இருக்கும் வடசென்னை படத்தையே கழுவி ஊற்றிய பிரபலம்.\nசூர்யா ரசிகர்களே ரெடியா தெறிக்கும் மாஸ் அப்டேட் . NGK படத்தில் இண��ந்த பிரபலம்.\n#metoo வில் சிக்கிய அர்ஜுன் அர்ஜுன்க்கு வந்த சோதனை.\nசினிமாவில் 10 வருடங்களுக்கு மேல் தலைக்காட்டாத லைலா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\n#metoo வில் சிக்கிய சிம்பு. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை.\nஅமலாபால் அஜித்திற்கு கொடுத்த புதிய பட்டப்பெயர்.\nகிழிந்த ஜீன்ஸில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய காஜல் அகர்வால்.\nரஜினி,கமல்,அஜித், விஜய்யை தமிழ் சினிமாவில் இருந்து தூக்கி எறிய வேண்டும். சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றும் பிரபலம்.\nபாக்ஸ் ஆபிசை திணறடிக்கும் படங்கள்.\nமாஸாக இருக்கும் வடசென்னை படத்தையே கழுவி ஊற்றிய பிரபலம்.\nசூர்யா ரசிகர்களே ரெடியா தெறிக்கும் மாஸ் அப்டேட் . NGK படத்தில் இணைந்த பிரபலம்.\n#metoo வில் சிக்கிய அர்ஜுன் அர்ஜுன்க்கு வந்த சோதனை.\nசினிமாவில் 10 வருடங்களுக்கு மேல் தலைக்காட்டாத லைலா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\n#metoo வில் சிக்கிய சிம்பு. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை.\nபான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட்’ தமிழ் ட்ரைலர் \nவிஸ்வாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியவில்லை மனம் உருகும் பிரபல நடிகர்.\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.\nகவுதம் கார்த்திக்கின் புதிய படத்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி.\nபடத்தை ரி- மேக் செய்யணுமா, நீங்கள் எண்ணிடம் பேசலாம் – இயக்குனர் அஜய் ஞானமுத்து.\nபாக்ஸ் ஆபிசை திணறவைக்கும் வடசென்னை. இதோ 4 நாள் வசூல் நிலவரம்.\nபேட்ட படத்தின் பன்ஞ் டயலாக்கை கூறி மீடியாவை அதிரவைத்த சூப்பர்ஸ்டார் ரஜினி.\nசர்க்கார் விஜயை பார்த்து வியந்து, தீபாவளியை சீக்கிரம் வா என கூப்பிடும் ’96 பட இளம் வயது ஜானு.\nவடசென்னை படத்தில் பச்சை பச்சையாக பேசிய ஐஸ்வர்யாவா இப்படி\nஎன்ன நிவேதா ட்ரெஸ்ஸில் தையல் பிரிஞ்சுடுச்சா \nஇந்த ஜெனரேஷன் விவியன் ரிச்சர்ட்ஸ் என ஹர்பஜன் யாரை சொல்கிறார் தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2018-10-22T11:07:31Z", "digest": "sha1:GS5PB7N5DB5I6GT7WITYDQ4I7R2VHISF", "length": 9078, "nlines": 131, "source_domain": "www.radiotamizha.com", "title": "திங்கட்க���ழமை வரை காற்றுடன் கூடிய காலநிலை « Radiotamizha Fm", "raw_content": "\nகைதிகளின் எதிர்ப்பு நடவடிக்கை முடிவு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nஅமெரிக்கா பல்கலையில் விபத்து (படங்கள்)\nமுச்சக்கரவண்டி தொடர்பில் பொலிசாருக்கு வழங்கப்பட உள்ள உரிமை…\nசற்றுமுன் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nHome / உள்நாட்டு செய்திகள் / திங்கட்கிழமை வரை காற்றுடன் கூடிய காலநிலை\nதிங்கட்கிழமை வரை காற்றுடன் கூடிய காலநிலை\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் June 10, 2018\nநாட்டை சுற்றியுள்ள கடற் பிரதேசத்தில் தற்பொழுது நிலவும் காற்றுடன் கூடிய காலநிலை எதில்வரும் திங்கட்கிழமை வரை நீடிக்கக் கூடும் என்று வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nகாற்றின் வேகம் திங்கட்கிழமைக்குப் பின்னர் படிப்படியாக குறைவடையும்.\nகாலியில் இருந்து கொழும்பு, புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலும் மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலுமான கடற்பிரசேத்தில் காற்றின் வேகம் அடிக்கடி மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்துடன் வீசக்கூடும்.\nஇதன்போது இந்தப் பிரதேசத்தில கடல் கொந்தளிப்புடன் அல்லது கடும் கொந்தளிப்புடன் காணப்படும். ஏனைய கடற் பிரதேசத்தில் காற்றின் வேகம் அடிக்கடி மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தை கொண்டதாக அமைந்திருக்கும். இதன்போது கடல் கொந்தளிப்பாக காணப்படும். இதனால் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nதிங்கட்கிழமை வரை காற்றுடன் கூடிய காலநிலை\t2018-06-10\nTagged with: திங்கட்கிழமை வரை காற்றுடன் கூடிய காலநிலை\nPrevious: இன்றைய நாள் எப்படி 10/06/2018\nNext: திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் வணிக கல்வி கற்கை பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்\nகைதிகளின் எதிர்ப்பு நடவடிக்கை முடிவு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nமுச்சக்கரவண்டி தொடர்பில் பொலிசாருக்கு வழங்கப்பட உள்ள உரிமை…\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர���கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 22/10/2018\nஇன்றைய நாள் எப்படி 21/10/2018\nஇன்றைய நாள் எப்படி 20/10/2018\nசற்றுமுன் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nமாத்தறை – ஊருபொக்க பகுதியில் இன்று (22) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பஸ்கொட பிரதேச செயலகத்தில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mississippi-nadhi-kulunga-song-lyrics/", "date_download": "2018-10-22T09:32:56Z", "digest": "sha1:QV4J465K2XIXBEOVIJMGLN2PJ4IWZY44", "length": 12368, "nlines": 427, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mississippi Nadhi Kulunga Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : அனுராதா ஸ்ரீராம்\nஇசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்\nபெண் : மிசிசிப்பி நதி\nஆண் : செர்ரி ப்ளவர்\nபெண் : மிசிசிப்பி நதி\nஆண் : செர்ரி ப்ளவர்\nபெண் : உன்னை தானே\nஆண் : நீ அழகிய ஏஞ்சல்\nஎன் மடி ஒரு ஊஞ்சல்\nபெண் : நீ தொடர்ந்திடும்\nபெண் : மிசிசிப்பி நதி\nஆண் : செர்ரி ப்ளவர்\nஆண் : நான் தொட\nபெண் : நான் தொட\nபெண் : எனது கால்கள்\nபெண் : மிசிசிப்பி நதி\nஆண் : செர்ரி ப்ளவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2018/08/04171827/1005225/AsianmotorcycleChampionship.vpf", "date_download": "2018-10-22T09:49:47Z", "digest": "sha1:J4KLPKFIJ2MHAF5FBFZNIQYWYPLOXF2F", "length": 10620, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆசிய மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் 4 வது சுற்று- இந்திய வீர‌ர்கள் சேது ராஜீவ், அனீஷ் ஷெட்டி பங்கேற்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆசிய மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் 4 வது சுற்று- இந்திய வீர‌ர்கள் சேது ராஜீவ், அனீஷ் ஷெட்டி பங்கேற்பு\nதாய்லாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளை தொடர்ந்து ஆசிய மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியின் நான்காவது சுற்று ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டு கோட்டையில் நடைபெற்று வருகிறது.\nஆசிய மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியின் நான்காவது சுற்று, ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டு கோட்டையில் நடைபெற்று வருகிறது.இதில் இந்திய வீர‌ர்கள் சேதுராஜீவ், அனீஷ் ஷெட்டி உள்பட பல நாடுகளை சேர்ந்த 64 வீர‌ர்கள் பங்கேற்கின்றனர்.\nமுன்னதாக நடைபெற்ற மூன்று சுற்றுகளி���் மலேசிய வீர‌ர் அஸ்மான் முதலிடத்தில் உள்ளார். வெறும் ஒரு புள்ளி பின்னடைந்து சைதி இரண்டாம் இடத்திலும், அவரை தொடர்ந்து இந்தோனேசிய வீர‌ர் திரிலக்‌ஷனா மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இதனால் போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதனை தொடர்ந்து 5 ஆம் சுற்று இந்தோனேசியாவிலும், இறுதி சுற்று தாய்லாந்திலும் நடைபெற உள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விடுதிகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபோலி விளம்பரத்தில் கபில் தேவ், கோவிந்தா மற்றும் ரவிகிஷன்...\nபோலி விளம்பரத்தை பார்த்து ஏமாந்து போனவர்களுக்கு, தலா 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென அந்த விளம்பரத்தில் தோன்றிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ், இந்தி நடிகர் கோவிந்தா உள்ளிட்டோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகவுகாத்தி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி : 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவுகாத்தி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.\nஆசிய சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி தொடர் : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஆசியன் சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி தொடரின் லீக் போட்டியில் 3க்கு 1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.\nடென்மார்க் பேட்மிண்டன் தொடர் : அரையிறுதிக்கு சாய்னா நேவால் தகுதி\nடென்மார்க் பேட்மிண்டன் தொடர் : அரையிறுதிக்கு சாய்னா நேவால் தகுதி\nஒருநாள் தொடரில் சாதிக்குமா மே.இ.தீவுகள் : கவுகாத்தியில் நாளை இந்தியாவுடன் பலப்பரீட்சை\nஇந்தியா���ுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஒருநாள் தொடரில் சாதிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.\nசர்வதேச மரம் அறுக்கும் போட்டி : அதிவேகமாக செயல்பட்டு ஆஸ்திரேலியா அசத்தல்\nஇங்கிலாந்தில் நடைபெற்ற சர்வதேச மரம் அறுக்கும் போட்டியில் ஆஸ்திரேலிய அணி புதிய சாதனை படைத்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-08/india-caritas-launches-plan-small-farmers-asia.html", "date_download": "2018-10-22T10:25:04Z", "digest": "sha1:LKDCZ2HQVQEXCFGW3UNGG4HNE7A6CWYG", "length": 9589, "nlines": 216, "source_domain": "www.vaticannews.va", "title": "ஆசியாவில் குறுநில விவசாயிகளுக்கு உதவ காரித்தாஸ் திட்டம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஆசியாவில் குறுநில விவசாயிகளுக்கு உதவ காரித்தாஸ் திட்டம்\nஆசியாவில் ஏழை விவசாயிகளுக்கு உதவத் திட்டமிட்டுள்ள ஆசிய காரித்தாஸ், இத்திட்டத்தை முதலில் இந்தியாவில் ஆரம்பித்துள்ளது\nமேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்\nஆசியாவிலுள்ள ஏறத்தாழ நாற்பதாயிரம் குறுநில விவசாயிகளுக்கு, இயற்கை முறையில் விவசாயம் செய்வதற்கு உதவும் திட்டம் பற்றிய விளக்கங்களை, புதுடெல்லியில், இவ்வாரத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் சமர்ப்பித்துள்ளது, ஆசிய காரித்தாஸ் அமைப்பு.\n‘குறுநில விவசாயிகளுக்கு ஏற்ற வேளாண்மை மற்றும் பன்முகவடிவ உயிர் கூட்டமைப்பு’ (SAFBIN) என்ற தலைப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய கூட்டத்தில், முதல் கட்டமாக, இதில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு, கூடை நிறைய விதைகள் வழங்கப்பட்டன.\nகாரித்தாஸ் ஆஸ்ட்ரியா, காரித்தாஸ் சுவிட்சர்லாந்து ஆகிய இரு அமைப்புகளின் உதவியுடன் காரித்தாஸ் இந்தியா இத்திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன் வழியாக, ஏறத்தாழ பத்தாயிரம் இந்திய குறுநில விவசாயிகளுக்கு உதவத் திட்டமிட்டுள்ளது, இந்திய காரித்தாஸ்.\nகடந்த ஜூன் 11ம் தேதி தொடங்கப்பட்டுள்ள SAFBIN திட்டத்தில், பங்களாதேஷ், இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் நாடுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தெற்காசியாவில், 2030ம் ஆண்டுக்குள் பசியை ஒழிக்கும் இலக்கைக் கொண்டுள்ள இத்திட்டம், 2022ம் ஆண்டுவரை செயலில் இருக்கும்.\nதெற்காசியாவிலுள்ள குறுநில விவசாயிகள், இரண்டு ஹெக்டருக்கும் குறைவான நிலத்தையே கொண்டிருக்கின்றனர் என்றும், இதே நிலபரப்பில் தென் கொரியா மற்றும் ஜப்பானிய விவசாயிகள் சம்பாதிக்கும் அளவில், ஏனைய தெற்காசிய நாடுகளின் விவசாயிகள் சம்பாதிப்பது இல்லை என்றும், அக்கூட்டத்தில் கூறப்பட்டது. (AsiaNews)\nபொதுநிலை மறைப்பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது\nபொதுக்காலம் 29ம் ஞாயிறு - மறைபரப்புப் பணி ஞாயிறு - ஞாயிறு சிந்தன\nதுன்புறும் கிறிஸ்தவர்களுக்காக, 10 இலட்சம் குழந்தைகளின் செபமாலை\nபொதுநிலை மறைப்பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது\nபொதுக்காலம் 29ம் ஞாயிறு - மறைபரப்புப் பணி ஞாயிறு - ஞாயிறு சிந்தன\nதுன்புறும் கிறிஸ்தவர்களுக்காக, 10 இலட்சம் குழந்தைகளின் செபமாலை\nஇளையோரின் கனவுகளையும் கேள்விகளையும் புரிந்துகொள்ள...\nஎதனாலும் இறைவனின் செயல்பாட்டை தடை செய்ய முடியாது\nகத்தோலிக்க வலைத்தளங்கள் ஒருங்கிணைப்பு அலுவலகம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiyaomar.blogspot.com/2018/03/cauliflower-tomato-egg.html", "date_download": "2018-10-22T10:33:25Z", "digest": "sha1:CEYSKVTJWZYEMZ4HLZDTB2PCG6Y5XHQ3", "length": 18218, "nlines": 341, "source_domain": "asiyaomar.blogspot.com", "title": "சமைத்து அசத்தலாம்: காலிப்ளவர் தக்காளி முட்டை / Cauliflower tomato egg", "raw_content": "\nசமையல்(படிப்படியான புகைப்படங்களுடன்),வீடியோ சமையல், அனுபவம்,கதை,கவிதை,பார்த்தது,ரசித்தது, படித்தது,பிடித்தது.\nகாலிப்ளவர் தக்காளி முட்டை / Cauliflower tomato egg\nகாலிப்ளவர் - 300 கிராம்\nஎண்ணெய் - 2 மேஜைக்கரண்டி\nகடுகு - 1/2 தேக்கரண்டி\nகருவேப்பிலை - 1 இணுக்கு\nநறுக்கிய பெரிய வெங்காயம் - 1\nஇஞ்சி பூண்டு தட்டியது - ஒரு தேக்கரண்டி\nநறுக்கிய பச்சை மிளகாய் -1\nமிளகாய்த்தூள் -1/4 அல்லது 1/2 தேக்கரண்டி(காரத்திற்கேற்ப)\nநறுக்கிய பெரிய தக்காளி - 1\nநறுக்கிய மல்லி இலை சிறிது.\nகாலிப்ளவரை சிறிய பூக்களாக பிரித்து கொதிக்கும் நீரில் போட்டு சிறிது மஞ்சள் தூள் சேர்க்கவும்.சிறிது நேரம் மூடி வைத்து வடிகட்டவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு,கருவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம்,மிளகாய் போட்டு வதக்கவும்.இஞ்சி பூண்டும் சேர்த்து வதக்கவும்.\nவதங்கியவுடன் மிளகாய்த்தூள் காரத்திற்கு சேர்க்கவும்.காலிப்ளவர் சேர்த்து பிரட்டி விடவும்.\nதக்காளி சேர்த்து சிறிது உப்பும் சேர்த்து நன்கு மசிய விடவும்.\nசிறிது ஒன்று சேர்ந்து வேகட்டும்.\nவதங்கியதும் மிளகுத்தூள் சேர்த்து அடித்து வைத்த முட்டை சேர்க்கவும். மூடிசிறிது வேக விடவும்.\nநன்கு வெந்தவுடன் உதிரியாக பிரட்டி விடவும்.நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.\nசுவையான காலிப்ளவர் முட்டை தக்காளி தயார்.\nசூடான சாதத்துடன்,ரசம், பக்க உணவாகவும்,சப்பாத்தியோடும் கூட அருமையாக இருக்கும்.\nபகிர்வுக்கு நன்றி. ஒரு பொரியல் தேத்த ஐடியா கொடுத்ததுக்கு...\nநன்றி ராஜி,வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.\nஎன்னுடைய ப்ளாக்கில் மற்றும் பிறதளங்களில் நான் கொடுத்த சமையல் குறிப்புகளை மாற்றி கொடுக்கவோ காப்பி செய்து பிரசுரிக்கவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்கு என் இடுகை சம்பந்தமானவற்றை மட்டும் கருத்துக்களாக தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.\nமொழி பெயர் -- செம காமெடி\nசமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி (Tamil/ English /Hindi)- சமையல் பொருட்கள் பெயர்\nதேவையான பொருட்கள் : நண்டு - 1 கிலோ வெங்காயம் - 200 கிராம் தக்காளி - 200 கிராம் இஞ்சி - சிறிய துண்டு பூண்டு பல்-6 கரம் மசாலா - அரைடீஸ்...\nசமையல் பொருட்கள் - பகுதி -1 - English Tamil தமிழ்\nசமையல் சம்பந்தப்பட்ட இந்த தொகுப்பு நிச்சயம் பலருக்கு பயன் அளிக்கும்.தமிழில் நாம் பயன்படுத்தும் சில உணவு பெயர்களுக்கு ஆங்கிலத்தில் என்ன ப...\nவெஜிடபிள் பிரியாணி (ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) Vegetable Briyani - (Restaurant Style)\nதேவையான பொருட்கள்; முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய: அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்ட...\nமட்டன் குழம்பு / கறிக்குழம்பு / Mutton Kuzhambu\nதேவையான பொருட்கள்; மட்டன் - அரைக்கிலோ நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 நறுக்கிய மீடியம் சைஸ் தக்காளி - 2 ப���்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்ட...\nதக்காளி ரசம் என்றாலே அது தனி ருசி தான்.புளி ரசத்தை பல விதமாக செய்யும் நான் தக்காளி ரசம் எப்பவாவது இப்படி செய்வது வழக்கம். தேவையான பொருட்...\nநெல்லை இடி சாம்பார் / Nellai idi sambar\nசாம்பார் விதம் விதமாகச் செய்யலாம். வீட்டிற்கு வீடு, ஊருக்கு ஊர் வேறுபடும்.இந்த இடி சாம்பார் கூட ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக செய்வாங்க. ...\nதிருநெல்வேலி சொதி / Tirunelveli Sothi\nஎன் சொந்த மாவட்டம் திருநெல்வேலி சீமை என்பதால் நெல்லையின் பாரம்பரிய சைவாள் சமையலான திருநெல்வேலி சொதியை பகிரலாம் என்று இன்று செய்து அசத்தி...\nகிரில் சிக்கன் / பார்பிகியூ சிக்கன் / Grill chicken / Barbecue Chicken\nதேவையான பொருட்கள்; ஹோல் சிக்கன் லெக் பீஸ் - 12 பீஸ் (2- 2.5 கிலோ) மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் ரெடிமேட் டிக்கா அல்லது பார்பிகியூ மசால...\nசுண்ட வத்தக்குழம்பு சுட்ட அப்பளம்\nதேவையான பொருட்கள் ; காய்ந்த சுண்ட வத்தல் - ஒரு கைபிடியளவு நல்ல எண்ணெய் - 100 மில்லி + 2 டேபிள்ஸ்பூன் முழுமல்லி - 1 டேபிள்ஸ்பூன் சீரகம் - ...\nஎன் விருதுகள்/ My Awards\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nசட்னி - துவையல் (17)\nசாஸ் டிப் வகைகள் (3)\nசிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு (37)\nசோயா மீல் மேக்கர் (4)\nதிறப்பு விழா - என்னுரை (1)\nதோட்டம் - பாதுகாப்பு (2)\nபாத்திரங்கள் என் உபகரணங்கள் (15)\nபானங்கள் - கோடைக் கால ஸ்பெஷல் (19)\nபேக்கிங் - புட்டிங் (19)\nமொஃதா பரிசுப்போட்டி முடிவு (1)\nவட நாட்டு சமையல் (16)\nமட்டன் முருங்கைக்காய் ஆணம் / Mutton drumstick saln...\nஇளநீர் வழுக்கைப் பாயாசம்/ இளநீர் புட்டிங் / Tend...\nவாழைத்தண்டு கூட்டு / Banana stem kootu\nபுளிக்குழம்பு / Puli Kulambu\nகாலிப்ளவர் தக்காளி முட்டை / Cauliflower tomato egg...\nவட்டிலப்பம் / Vatilappam (வீடியோ சமையல்)\nநேசம் +யுடான்ஸ் ஆறுதல் பரிசு\nபுற்றுநோய் விழிப்புணர்வு வலி சிறுகதை\nமுதல் பரிசு - பதக்க விருது - எம்மா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F-2/", "date_download": "2018-10-22T11:01:21Z", "digest": "sha1:QX5GMBQIJ3CNLVFDNEDYLZ66AXYQ2LBC", "length": 14224, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனையே முன்னிறுத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது | CTR24 வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனையே முன்னிறுத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது – CTR24", "raw_content": "\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nவடக்கு கிழக்கின் இனவாதத்துக்கு எதிராக வீர துட்டகைமுனு இயக்கத்தை தொடங்கவுள்ளதாக மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்\nஇலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக சீனா இலங்கைக்கு 1 பில்லியன் டொலர்களைக் கொடுத்துள்ளது\nதேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\nவடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனையே முன்னிறுத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது\nஅடுத்த மாகாண சபைத் தேர்தலில் வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக மீளவும் நீதிபதி விக்னேஸ்வரனையே முன்னிறுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக கூட்டமைப்பின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநடப்பு வடமாகாண சபைக்கான முதலமைச்சராக விக்னேஸ்வரன் செயற்படுகின்ற நிலையில், அவருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான முரண்பாடுகள் கடந்த காலங்களில் வெளிப்பட்டிருந்தன.\nஎனவே அடுத்த வடமாகாண சபைத் தேர்தலின் போது அவருக்கு பதிலாக, கூட்டமைப்பின் பொதுசெயலாளர் மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.\nஅத்துடன் அடுத்த தேர்தலில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்லாத மாற்று அணியொன்றின் ஊடாக களமிறங்க தீர்மானித்திருப்பதாகவும் கூறப்பட்டது.\nஇந்த நிலையிலேயே விக்னேஸ்வரனையே அடுத்த தேர்தலிலும் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க கூட்டமைப்பில் முதற்கட்ட இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு உரிய தருணத்தில் வெளிப்படுத்தப்படும் என்றும், கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nPrevious Postமுதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது டெனீஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைப் பதிவு செய்துள்ளார் Next Postசவூதி அரேபியாவின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து விடப்போவதில்லை என்று கனடா தெரிவித்துள்ளது\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nதிருமதி அனுஷம்மா இளையதம்பி (பாம்பக்கா- விஷகடி வைத்தியர்)\nயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர்...\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nப���ளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/35502-2018-07-24-07-58-36", "date_download": "2018-10-22T10:55:47Z", "digest": "sha1:BTKP63BXK7DQKNEFVSEFDEZWOUOYKUKX", "length": 8240, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "அசலூர்க்காரன்", "raw_content": "\nஇந்திய தேசத்தை உருவாக்கியவர்கள் யார்\nஆக்ஸிடோசின் பாலும் ஆன்டிபயாடிக் பாலும் – மெய்யும், பொய்யும்\nஸ்ரீமான்கள் பார்ப்பன ரங்காச்சாரியும் பார்ப்பனரல்லாத சண்முகம் செட்டியாரும்\nஅனுராதா ரமணன் தொடக்கி வைத்த “நானும்தான்” (MeToo) இயக்கம்\nஇந்திய மீனவர்களை அச்சுறுத்தும் இலங்கை அரசு\nஆளுநர் - மத்திய அரசின் முகவர்\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 20, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 24 ஜூலை 2018\nகாது பட யாரோ சொல்லும்\nபின் வீட்டு கதவைத் திறந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-22T11:05:11Z", "digest": "sha1:R7CHYKMUFAXYLZHBV4HOOU4PWER35NTX", "length": 4525, "nlines": 31, "source_domain": "sankathi24.com", "title": "சாட்சிகளை அழிக்க வாய்ப்புகள் உள்ளது! | Sankathi24", "raw_content": "\nசாட்சிகளை அழிக்க வாய்ப்புகள் உள்ளது\nபயங்கரவாத தடுப்பு பிரிவின் பிரதி காவல் துறை மா அதிபர் நாலக டி சில்வா மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு ஒன்று சுமத்தப்பட்டுள்ளபோதிலும், அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்யாதிருப்பதால், சாட்சிகளை அழிக்கவும் அச்சுறுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.\nநாலக டி சில்வாவை, பதவியில் இருந்து நீக்காது பக்கச்சார்பற்ற விசாரணையை எவ்வாறு மேற்கொள்ள முடியும் எனவும் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.\nஇதன்போது ​மேலும் தெரிவித்த அவர், காவல் துறை மா அத��பர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பிரதி காவல் துறை மா அதிபர் நாலக டி சில்வா ஆகியோருக்கு இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாகவும் கூறினார்.\nமேலும், 12 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக காவல் துறை மா அதிபர் மீது குற்றச்சாட்டும் காணப்படுகின்றது. இவை அனைத்து விடயங்கள் தொடர்பிலும் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனின் அவர்கள் அந்த பதவியிலிருந்து விலக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nஆனால் இவர்களை பதவி விலக்காதிருப்பதால், அரசாங்கம் ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சிக்கின்றதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.\nபிரான்சில் எவ்றி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 22 ஆவது ஆண்டு விழா\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\nவிடுதலைத் தாகம் தணியாது என்பதன் சாட்சியாகவே தாயகத்தில் தொடரும் நடைப்பயணம்\nசுவாசிலே றூவா பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/arutpa/thiruarutpa_0791_0795.jsp", "date_download": "2018-10-22T10:17:02Z", "digest": "sha1:M7I4WRUYIGOH4PRPBBPK2KIV3EHQ5AYR", "length": 4429, "nlines": 72, "source_domain": "vallalar.net", "title": "உடுக்க, மோக, பசிஎ, வாங்கு, தவம, - ThiruArutpa ThiruMurai songs - Vallalar", "raw_content": "\nஉடுக்க வேண்டிமுன் உடைஇழந் தார்போல்\nஉள்ள வாகும்என் றுன்னிடா தின்பம்\nமடுக்க வேண்டிமுன் வாழ்விழந் தாயே\nவாழ வேண்டிடில் வருதிஎன் னுடனே\nஅடுக்க வேண்டிநின் றழுதழு தேத்தி\nஅருந்த வத்தினர் அழிவுறாப் பவத்தைத்\nதடுக்க வேண்டிநல் ஒற்றியூர்ச் செல்வத்\nதந்தை யார்அடிச் சரண்புக லாமே\nமோக மதியால் வெல்லும்ஐம் புலனாம்\nமுட வேடரை முதலற எறிந்து\nவாகை ஈகுவன் வருதியென் னுடனே\nவஞ்ச வாழ்க்கையின் மயங்கும்என் நெஞ்சே\nபோக நீக்கிநல் புண்ணியம் புரிந்து\nபாற்றி நாள்தொறும் புகழ்ந்திடும் அவர்க்குச்\nசாகை நீத்தருள் ஒற்றியூர்ச் செல்வத்\nதந்தை யார்அடிச் சரண்புக லாமே\nபசிஎ டுக்குமுன் அமுதுசே கரிப்பார்\nபாரி னோர்கள்அப் பண்பறிந் திலையோ\nவசிஎ டுக்குமுன் பிறப்பதை மாற்றா\nமதியில் நெஞ்சமே வருதிஎன் னுடனே\nநிசிஎ டுக்கும்நல் சங்கவை ஈன்ற\nநித்தி லக்குவை நெறிப்பட ஓங்கிச்\nசசிஎ டுக்குநல் ஒற்றியூர்ச் செல்வத்\nதந்தை யார்அடிச் சரண்புக லாமே\nஎழுசீர் தொவேமுதற்பதிப்பு, இரண்டாம் பதிப்பு எண்சீர்சமுகஆபா\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விர���த்தம்\nவாங்கு வில்நுதல் மங்கையர் விழியால்\nமயங்கி வஞ்சர்பால் வருந்திநாள் தோறும்\nஏங்கு கின்றதில் என்பயன் கண்டாய்\nஎழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து\nதேங்கு லாவுசெங் கரும்பினும் இனிதாய்த்\nதித்தித் தன்பர்தம் சித்தத்துள் ஊறி\nஓங்கும் ஓம்சிவ சண்முக சிவஓம்\nஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே\nதவம தின்றிவன் மங்கையர் முயக்கால்\nதருமம் இன்றுவஞ் சகர்கடுஞ் சார்வால்\nஇவகை யால்மிக வருந்துறில் என்னாம்\nஎழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து\nபவம தோட்டிநல் ஆனந்த உருவாம்\nபாங்கு காட்டிநல் பதந்தரும் அடியார்\nஉவகை ஓம்சிவ சண்முக சிவஓம்\nஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wealthhehq.xyz/%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-12/", "date_download": "2018-10-22T10:31:29Z", "digest": "sha1:RWBOYNQYKZFYWOMTBFH5I2X7SCD3QHEJ", "length": 17113, "nlines": 48, "source_domain": "wealthhehq.xyz", "title": "வா.. வரையும் சரித்திரச் சித்திரம் – பகுதி – 4 | wealthhehq", "raw_content": "\nவா.. வரையும் சரித்திரச் சித்திரம் – பகுதி – 4\nஉமர் தன் நண்பர் அன்சாரியின் வழிகாட்டலில் பம்பாய் வந்து நேர்முகத் தேர்வில் தேறி, விசா பெற்றார். அவருக்கு விசா வழங்கியவர் ஒரு சிந்தி; பகுதி 3-ல் சொல்லப்பட்டவர்தான். பாடியா பிரிவைச் சேர்ந்தவர். துபையில் முதலில் குடியேறிய இந்தியர்களுள் இவர்களும் குஜராத்திகளும் சேருவர். துபை வளர்வதற்கு இவர்களும் காரணமாவர் என்று கூறக் கேட்டதுண்டு. பாடியாவுக்கு தேரா துபையிலும் கராமாவிலும் தொழில் கூடங்கள் இருந்தன. இது தவிர உதிரி பாகங்கள் கடையும் இருந்தது. இவரிடம் பம்பாய்க்காரர்கள், பாகிஸ்தானியர், மலையாளிகள், தமிழர்கள் என பல பிரிவினர் பணி புரிந்திருக்கின்றனர். உமர்தம்பி கராமா மின்னணு சாதனங்கள் செப்பனிடும் தொழிற் கூடத்தின் பொறுப்பாளராகப் பணி ஏற்றார்.\nசத்வாவில் பணிபுரிந்த நான் பணிமுடித்து டாக்சியில் வந்து கராமாவில் இறங்கிவிடுவேன். உமர்தம்பி பணி முடித்த பிறகு இருவரும் மீண்டும் டாக்சியில் புறப்பட்டு பர்துபை வருவோம் அங்கிருந்து அப்ரா (படகு) மூலமாக தேரா வருவோம். இது கொஞ்ச நாட்கள் நீடித்தது.\nஉமர் பணி புரிந்த தொழிற்கூடத்தில் எல்லா வகையான மின்னணு சாதனங்களையும் செப்பனிடுவதுண்டு. ஒரு நாள் ஒரு வாடிக்கையாளர் வெகு அவசரமாக ஒரு தொலைக்காட்சி���் பெட்டியைக் கொண்டுவந்து “இதை உடனே செப்பனிட வேண்டும்” என்றார். அவர் ஓர் அராபியர். பொதுவாகப் பணியைத் தொடங்குவதற்கு முன்னதாக சிலர் செலவு எவ்வளவு ஆகும் என்ற மதிப்பீட்டைக் கோருவார்கள். அவர் தனக்கு அப்படியெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்றும் எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை பணி முடிந்து வரும்போது தனக்கு தொலைக்காட்சி பெட்டி வேண்டும் என்றார். எல்லாம் பேசி முடித்து ஒத்துக் கொண்டபின் அவர் போய் விட்டார். அந்த தொலைக்காட்சிப் பெட்டியில் LOT(line output transformer) என்ற சாதனம் பழுதாகி இருந்தது. அது அவர்களிடம் இல்லாதததால் வெளியிலிருந்து வாங்கிவர நேரிட்டது. சற்று விலை கூடுதலான உதிரிப் பாகமும் கூட.\nஉமரின் பணியகம் மதியம் 1-லிருந்து 4 மணிவரை உணவருந்துவதற்காகச் சாத்தப் பட்டிருக்கும். உமர் மதிய உணவிற்குச் சென்றுவிட்டார். சில பணியாளர்கள் பணிமனையிலேயே உணவருந்திவிட்டு சற்று ஓய்வெடுத்துக் கொள்வார்கள்.\nஉமர் வழக்கம்போல் மதிய இடைவேளைக்குப் பின் அலுவலகம் திரும்பினார். அலுவலக கட்டிடத்தை நெருங்கும்போது சாலையில் தொலைக்காட்சி பெட்டியொன்று நொறுங்கிய நிலையில் கிடந்தது. ஒரு சிலர் ஆங்காங்கே நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். சற்று உற்றுப் பார்த்தபோதுதான் ‘அவசரமாக வேண்டும்’ என்று கொடுத்துவிட்டுப் போன அதே தொலைக் காட்சிப் பெட்டி என்று தெரிந்தது. உமருக்கு ஒன்றும் புரியவில்லை. அலுவலகத்தினுள் சென்றவுடன் அந்த தொலைக் காட்சிப் பெட்டியைச் செப்பனிட்ட நபர் தலை கலைந்தவராக வியர்க்க விறுவிறுக்க நின்றிருந்தார். என்னவென்று வினவியபோது கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.\nசுமார் இரண்டரை மணியளவில் அந்த தொலைக் காட்சிப் பெட்டியைக் கொடுத்த அந்த நபர் வந்திருக்கிறார். வெளிக் கதவு சாத்தப் பட்டிருக்கவே அதைத் திறக்கும்படிக் கூறி, தன்னுடைய தொலைக் காட்சிப் பெட்டியைப் பெற்றுச் செல்வதற்காக வந்திருப்பதாகக் கூறியிருக்கிறார். தொலைக்காட்சிப் பெட்டிய செப்பனிட்ட ஊழியர், அது செப்பனிடப் பட்டுவிட்டதாகவும் நான்கு மணிக்கு மீண்டும் பணியகம் திறக்கும்போது வந்து பெற்றுக்கொள்ளும்படியும் கூறியிருக்கிறார். தொலைக் காட்சிப் பெட்டியைக் கொடுத்த அந்த நபர் தாம் வீட்டிற்குப் போகும் வழியில் தொலைக் காட்சிப் பெட்டியைப் பெற்றுச் செல்ல வந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.\nஅதற்கு அந்த ஊழியர் அது ‘மதிய உணவு இடைவேளை’ என்றும் மேலும் பொறுப்பாளர் 4 மணிக்குத் திரும்புவார் என்றும் அந்த தொலைக்காட்சிப் பெட்டிக்கு எவ்வளவு செலவாகியிருக்கிறதென்ற விபரம் தனக்குத் தெரியாததால் 4 மணிக்கு வரும்படியும் கூறியிருக்கிறார். அதற்கு அந்த நபர் தான் இல்லம் போய்த் திரும்ப நேரம் பிடிக்கும் என்றும் தன்னிடம் தற்போது பணம் இல்லாததையும், வீட்டிலிருந்துதான் எடுத்துவர வேண்டும் என்றும் தொலைக் காட்சிப் பெட்டியைத் தரும்படியும் கூறியிருக்கிறார். ஊழியர் மறுக்கவே வாய்ச் சண்டை முற்றி, இறுதியில் அந்த நபர் ஊழியரின் கழுத்தைப் பிடித்திருக்கிறார். அத்தோடு நிற்காமல் அந்த தொலைக் காட்சிப் பெட்டியை வெளியே எடுத்து வந்து சாலையில் எறிந்து விட்டார்.\nதொலைக் காட்சிப் பெட்டியை செப்பனிட்ட அந்த ஊழியர் பம்பாய்காரர். நேரே ‘பர்துபை’ காவல் நிலையம் சென்று அங்கிருந்த மேலதிகாரியிடம் புகார் கொடுத்திருக்கிறார். விபரங்களைக் கூறி, தன் கழுத்தில் ஏற்பட்ட நகக் காயங்களையும் காட்டியிருக்கிறார். அந்த நபரை விசாரிப்பதாக் கூறி ஊழியரை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார் அந்த அதிகாரி. மருத்துவ மனையிலிருந்து அந்த ஊழியர் திரும்பி வந்திருந்தபோதுதான் உமர் அலுவலகம் திரும்பியிருக்கிறார். (பெரிய காயங்கள் ஏதுமில்லை என்று மருத்துவர் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்)\nசுமார் ஐந்து மணியிருக்கும். ஒரு போலீஸ்காரர் அலுவலகத்தினுள் நுழைவதைக் கண்ட உமருக்கு வயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்துவிட்டது. அப்பொழுதுதான் அந்த வாடிக்கையாளர் போலீஸ்காரர் என்று உமருக்கு தெரிய வந்தது. ‘போலீஸ்காரர் சமாச்சாரம்தான் நமக்குத் தெரியுமே. அவர்களுடைய பொல்லாப்பு சங்லிப் பின்னல் மாதிரி போகுமே. ஏன் இந்த ஊழியர் இந்தச் வம்பை வாங்கிக் கட்டிக்கொண்டாரோ பேசாமல் தொலைக் காட்சிப் பெட்டியை அவரிடம் தந்திருக்கலாமே’ என்று உமர் எண்ணினார்.\nஅவர் உமரை நெருங்கி “அஸ்ஸலாமு அலைக்கும்” என்றார். உமரும் பதிலளித்தார். உமரிடம் அந்த தொலைக் காட்சிப் பெட்டிக்கு எவ்வளவு செலவாயிற்று என்றார். 350 திர்ஹம் என்றார். பணப் பையைத் திறந்து பணத்தைத் தந்துவிட்டு, “என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் ஏதோ ஒரு மன நிலையில் அப்படி நடந்து கொண்டேன். என் குழந்த���கள் கார்ட்டூன் பார்க்க மாலையில் டி.வி. வேண்டும் என்று அடம் பிடித்ததால் அப்படி நான் நடந்து கொள்ள வேண்டியதாயிற்று.” என்று சொல்லிவிட்டு அந்தப் பணியாளரிடம் மன்னிப்பும் கேடுக் கொண்டார். உமர், “சார் உங்கள் டி. வி.” என்று வினவியபோது “கல்லி வல்லி (விட்டுத் தொலை)” என்று சொல்லிவிட்டு நடையைக் கட்ட ஆரம்பித்துவிட்டார்.\nபின்னர் உமர் அறிய வந்த செய்திகள் உமரை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. அந்த ஊழியர் மேலதிகாரியிடம் புகார் செய்த பின்னர் பணியிலிருந்து திரும்பிய அந்த போலீஸ்காரரை அந்த அதிகாரி மீண்டும் வரவழைத்து அவரைக் கடிந்துகொண்டு உடனே தொலைக் காட்சிப் பெட்டியைச் செப்பனிட ஆகும் தொகையை செலுத்திவிடுமாறு கூறியிருக்கிறார். இவைகளை கேள்வியுற்ற உமர் ஆச்சரியத்தில் உறைந்து போய்விட்டார். நம் நாட்டில் போலீஸ்காரர்களை வேறு விதமாகவே பர்த்துப் பழகிய உமருக்கு ஒரு புது அனுபவமாகவே இருந்தது.\nமுதலாளி விசுவாசத்தோடும், துணிச்சலோடும் நடந்துகொண்ட அந்த இந்தியரையும், மேலதிகாரிக்குக் கட்டுப் பட்டு பெருந்தன்மையோடு நடந்து கொண்ட அந்தப் போலீஸ்காரரையும் நாம் மனமாரப் பாராட்டத்தான் வேண்டும். மனிதம் மாய்ந்துவிடவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/07/trb_21.html", "date_download": "2018-10-22T09:24:47Z", "digest": "sha1:G4E6OKMSAAXHHVH6ZNKKWPGINHVBHHRB", "length": 45188, "nlines": 1825, "source_domain": "www.kalviseithi.net", "title": "TRB - முதுநிலை ஆசிரியர் தேர்வில் முறைகேடு: ஆசிரியர்கள் புகார்! - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nTRB - முதுநிலை ஆசிரியர் தேர்வில் முறைகேடு: ஆசிரியர்கள் புகார்\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வை போலவே தற்போது முதுநிலை ஆசிரியர் தகுதி தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு தேர்வு நடைபெற்றது.\nஇதில் இரண்டாம் கட்டமாக வெளியிடப்பட்ட தேர்ச்சி பட்டியலில் தேர்ச்சி பெறாத சில நபர்கள் பெயர்கள் கூடுதல் மதிப்பெண்களுடன் இடம்பெற்றதே சர்ச்சைக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட விடைகுறிப்புகளில் தவறு இருப்பதை சுட்டிக்காட்டி சென்னை மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது . வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைகிளை தவறான கேள்விகளுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க உத்தரவிட்டும் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.\nஅவங்களுக்கு posting பொட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிடுச்சு..\nஅடுத்த வேலைய பாக்கம இதையே இன்னும் எத்தன நாளுக்கு பேசி நேரத்த வீணடிக்கறது..\nஅடுத்த எக்ஸாம் பத்தி பேசுங்க..\nசிறப்பு ஆசிரியர் தேர்விலும் முறைகேடு நடக்குமோ என்று பயமாக இருக்கிறது, ஏனென்றால் தேர்வு வாரியம் வெளிப்படையாக மதிப்பெண் வெளியிடவில்லை.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு 02.08.2...\nகூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகளை வெளியிட உயர்நீத...\nSSLC - பத்தாம் வகுப்பு சிறப்புத் துணை பொதுத்தேர்வு...\nஆசிரியர்களின் ஊதியப் பட்டியலில் முறைகேடு\nஉள்ளாட்சி தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 6-க்குள் தாக்கல...\nஇந்தியாவுக்கு STA-1 நாடு என்ற அந்தஸ்தை வழங்கியது அ...\nQR CODE STUDENT ID CARD - அரசுப் பள்ளி மாணவர்களுக்...\nஉள்ளூர் விடுமுறை அறிவிப்பு - 03.08.2018\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு \nஅரசு பள்ளிகளில் விரைவில் கணினி ஆசிரியர்கள் நியமனம்...\nஜூலை 31 - மாணவர்களுக்கு கூற தினம் ஒரு அறிஞரின் வாழ...\nஜூலை-31. பிரெஞ்சு பொறியாளர், வாட்டர் டர்பைன் (wate...\nDEE - வட்டார கல்வி அலுவலர்கள் ( BEO ) தங்கள் ஆளுக...\nவரலாற்றில் இன்று ஜூலை 31\nஇணையதளம் மற்றும் வைபை வசதியுடன் தமிழக அரசுபள்ளிகளி...\nஊதிய முரண்பாடு: நாளை கருத்துக் கேட்பு கூட்டம்\nவேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை: இரண்டாம் கட்டக...\n7th Pay - ஊதிய முரண்பாடு அறிக்கை இன்று வருமா\nஅரசு பள்ளிகளில் சத்துணவு ஆய்வு செய்ய கண்காணிப்பு க...\nஇலவச, 'நீட்' பயிற்சி ஒரு வாரத்தில் துவக்கம் :பாடம்...\nஉயர் கல்வி சேர்க்கையில் தமிழகத்திற்கு 2ம் இடம்\nபி.ஆர்க்., மாணவர் சேர்க்கை ஆக.11ல் நுழைவு தேர்வு\nகணினி மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐந்த...\nஆசிரியர்களின் குறைகளை விரைந்து நிவர்த்தி செய்ய Hel...\nசிறு விளையாட்டுக்கள் - மாணவர்களுக்கு கற்றுக் கொடுக...\nதேசிய அளவிலான ஆசிரியைகள் மாநாடு கன்னியாகுமரியில்\nநூலகத்துக்காக 1 கோடி மதிப்பிலான வீட்டை தானமாக கொடு...\nபள்ளிகளில் மதிய உணவுடன் பால் - மத்திய அரசு ஒப்புதல...\nஅரசு பள்ளிகளில், 420 கோடி ரூபாய் செலவில், 6,029, ‘...\nTET - அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும்...\nBE - பொறியியல் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தா...\nபுதிய வாகனங்கள் வாங்கும் போது இனி 5 ஆண்டுகளுக்கான ...\nகணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் ...\nமாணவர்களுக்கு 'டேப்' : ஒரு வாரத்தில், 'டெண்டர்'\nமத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிநாட்டு பயண சலுகை\nTNPSC - 'குரூப் - 4' தேர்வு முடிவு எப்போது\nவீட்டுக்கடன் ரூ.100 கோடி வழங்க கூட்டுறவு சங்கங்களு...\nFlash News : கருணாநிதி உடல் நிலை சீராக உள்ளது - க...\nஆசிரியர்களுக்கு ஒரு வாரத்தில் பயோமெட்ரிக் வருகை பத...\nபிறந்த தேதியில் திருத்தம் செய்ய விரும்பும் அரசு ஊழ...\nபள்ளி மாணவர்களுக்கான தினசரி நடவடிக்கைகள் - பள்ளிக்...\nதொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள பள்ளிமேலாண்மை குழ...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு செ���்...\nTNPSC - வன பயிற்சியாளர் தேர்வு மாற்றம்\n'தனியார் பள்ளிகள், சட்ட விதிகளின்படி செயல்படுவதை, ...\nஎம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான வகுப...\nபழங்குடியின ஜாதி சான்றிதழுக்கு விண்ணப்பித்த மாணவரை...\nகேட்' எனப்படும் மேலாண்மை படிப்புக்கான பொது நுழைவுத...\n2004-2006 வரை தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த பணிக்கா...\nஅரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மா...\nபள்ளிகளை நடத்த இயலவில்லை என்றால் தனிப்பட்ட முறையில...\nமாணவர்களின் விபரங்கள் திருடப்பட்டதாக எழுந்த புகார்...\nபள்ளி கல்வித்துறையில் நிர்வாக சீர்த்திருத்தம் செய்...\nCPS - புதிய பென்சன் திட்டத்தை திரும்பபெற இயலாது - ...\nஅப்துல் கலாம் நினைவஞ்சலி கவிதை - ஆசிரியர் திரு சீன...\nTET -அரசு ஆசிரியர் பணிக்கு இரு தேர்வு முறையை அமல்ப...\nTRB - சிறப்பாசிரியர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு ...\n'அரசு பள்ளிகளில், நடப்பாண்டு ஒரு லட்சத்துக்கு மேல்...\nபள்ளிக் கல்வித்துறை கண்டிப்பு - நல்லாசிரியர் விருத...\nபள்ளிகளுக்கு இன்று(ஜூலை 28) வேலை நாள்\nமுகப்பரு வந்த இடம் தடம் தெரியாமல் மறைய\nMPhil முன்னனுமதி பெற்ற ஆசிரியர்களின் பெயர்பட்டியல்...\nSCHOOL TEAM VISIT - பள்ளியில் ஆய்வு செய்ய வேண்டியவ...\nதமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்குசெப். 5ல்...\nஜியோவாசிகளுக்கு அடித்தது அடுத்த அதிர்ஷ்டம்\nதிமுக தலைவர் கருணாநிதி குறித்து வரும் வதந்திகளை நம...\nYouTube - நிறுவனம் வைத்தது ஆப்பு. இனி யூடியூப் வீ...\nஇன்று - ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவுத...\nInspire Award - பள்ளி மாணவர்கள் விண்ணப்பங்கள் பதிவ...\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும...\nஅரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்...\nபிஎப் தொகையை பங்குசந்தையில் தொழிலாளர்கள் விரும்பும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/story.php?title=%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-22T11:10:05Z", "digest": "sha1:PA7J5NW53QNDCXCQLKB3JTAYAXJUV2P7", "length": 2506, "nlines": 78, "source_domain": "www.tamilus.com", "title": " இணைய திண்ணை : இசை என்னும் இன்ப வெள்ளம் | Tamilus", "raw_content": "\nஇணைய திண்ணை : இசை என்னும் இன்ப வெள்ளம்\nஇசை திரைப்படம் பாடல் வீணை All\nஇணைய திண்ணை : இசை என்னும் இன்ப வெள்ளம்\nParadesi @ Newyork: அசத்திய அந்தோணிதாசனும் சொதப்பிய கார்த்திக்கும் \nParadesi @ Newyork: டி.எம்.எஸ்ஸுக்கும்; இளையராஜாவுக்கும் என்ன தகராறு \nParadesi @ Newyork: போக்ரானில் நிரூபிக்கப்பட்ட இந்தியாவின் வலிமை \nKillergee: அவள் நடந்து போனாளே...\nஉங்களாலும் பாப்புனையவும் பாடல் புனையவும் முடியுமே\n_____ தோன்றுக | திண்டுக்கல் தனபாலன்\nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்... | திண்டுக்கல் தனபாலன்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்... | திண்டுக்கல் தனபாலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tamil-questions-answer-part-for-aspirants-002582.html", "date_download": "2018-10-22T10:41:36Z", "digest": "sha1:PQL3FZYDHFH6HXBSX36V2F3EHL5G5EMM", "length": 9700, "nlines": 102, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சி தமிழில் நூறு மதிபெண் பெற படியுங்கள் தமிழ் தொகுப்பு | Tamil questions answer part for aspirants - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சி தமிழில் நூறு மதிபெண் பெற படியுங்கள் தமிழ் தொகுப்பு\nடிஎன்பிஎஸ்சி தமிழில் நூறு மதிபெண் பெற படியுங்கள் தமிழ் தொகுப்பு\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்காக தமிழ் மொழி படிக்கும்போது மொழி பாடத்தில் ஆழ்ந்த ஞானம் இருக்க வேண்டும் . மொழிப் பாடத்தில் உள்வாங்குவதுடன் சிறந்த ஞானம் கொண்டவராக இருக்க வேண்டும் . அத்துடன் இலக்கண விதிமுறைகளை சரியாக கற்க வேண்டும் . கற்ற பாடங்களை சரியாக செயல்படுத்த வேண்டும்.\nபோட்டி தேர்வுக்கு தமிழை நுணுக்கமாக படித்தலுடன் அவற்றை சரியாக படிக்க வேண்டும் . நான் திரும்ப திரும்ப வலியுறுத்துவது என்னவெனில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தொடர்ந்து கேள்வி பதிலை ரிவைஸ் செய்யுங்கள் அதுதான் அவசியம் அதுவே வல்லமை படைத்தவராக தேர்வில் மிளிர செய்யும் .\n1 நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல்\n2 ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி\n3 துறவு குறித்து கூறும் நூல்\n4 விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் இது ஒரு சமண காப்பியம்\n5 தேவலோகத்தில் உள்ள கேட்டதை கொடுக்கும் ஒரு இரத்தினம்\n6 மதுரையில் நாயக்கர் ஆட்சிக்கு அடிகோலியவர்\n7 ஆளுடைபிள்ளையார் திரு உலா மாலையின் ஆசிரியர் யார்\n8 முக்கூடற் பள்ளி ஆசிரியர் யார்\nவிடை: திரிகூட இராசப்ப கவிராயர்\n9 தொல்காப்பியத்தின் முதன் முதலில் உரை எழுதியவர் யார்\n10 விஜயா இதழை வெளியிட்டவர் யார்\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் மொழிபாடத்தில் இலக்கணத்தை வென்று நூறு மதிப்பெண் பெறுவது அறிவோம்\nடிஎன்பிஎஸ்சி கனவுவாரியத்தில் நு��ைய யுக்திகளுடன் மொழியறிவில் நூறு மதிபெண்கள்\nடிஎன்பிஎஸ்சி தேர்வு நெருங்கிவிட்டது ,கனவு வாரியமான போட்டி தேர்வை எதிர்கொள்ள வழிமுறைகள்\nஅண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு, விண்ணப்பிக்க இன்றே கடைசி\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஎய்ம்ஸ் மருத்துவக் கழகத்தில் வேலை வாய்ப்பு\nபப்ஜி - உலகமே கொண்டாடும் தனி ஒருவன்\n இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/Anuradathapura.html", "date_download": "2018-10-22T10:50:33Z", "digest": "sha1:INQFSA45M4UUWDDURMBN7SJRY2AHRE4N", "length": 9511, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "அரசியல் கைதிகளது உடல்நிலை மோசமடைகின்றது! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / அரசியல் கைதிகளது உடல்நிலை மோசமடைகின்றது\nஅரசியல் கைதிகளது உடல்நிலை மோசமடைகின்றது\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நான்கு அரசியல் கைதிகளது உடல்நிலை பாதிக்கபட்டுள்ள நிலையில் அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்றிரவு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஏற்கனவே இருவர் அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளநிலையில் இப்போது மேலுமிருவர் சிறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nஉடல் நிலை முற்றிலும் செயலிழந்த நிலையில் ராசபல்லவன் தபோரூபன், சூரியகாந்தி ஜெயச்சந்திரன் ஆகிய இருவரும் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில் தற்போது தங்கவேல் நிமலன் மற்றும் சிவசுப்பிரமணியம் தில்லைராஜ் ஆகியோரும் சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து அனுராதபுரம் பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் கடந்த 09 வருடங்களாக எந்தவித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வழக்குகளை மேற்கொண்டு விடுதலை செய்வது தொடர்பில் எந்த ஏற்பாகளும் இல்லை. இதுநாள் வரை உறவுகளை பிரிந்து உடல் உள ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகி தமது வாழ்வை அநியாயமாக இழந்தவண்ணம் உள்ளமை தெரிந்ததே.\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nவெளியே வந்தது அனந்தியின் கட்சி\nஅடுத்த வடமாகாணசபை தேர்தலில் எப்படியேனும் கதிரையினை கைப்பற்றிவிடும் கனவில் அனந்தி மற்றும் ஜங்கரநேசன் தரப்பு மும்முரமாகியுள்ளது.அவ்வகையி...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ வி...\nமோடியே நேரடி அழைப்பில் வந்தார்\nஇலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும்; இந்திய பிரதமர் நரேந்த��ர மோடிக்குமிடையிலான தொலைபேசி உரையாடலொன்று இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற...\nகூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒர...\nஇந்திய இராணுவத்தின் யாழ்.போதனா வைத்தியசாலை படுகொலை\nஈழத்தில் இந்திய இராணுவத்தின் படுகொலைகளுள் ஒன்றான யாழ்.போதனாவைத்தியசாலை படுகொலையின் 31வது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://computerraj.blogspot.com/2010/09/2030.html", "date_download": "2018-10-22T10:35:02Z", "digest": "sha1:UNUUTSLL3IU5WDEQGU6U7NOO4SFB3WW4", "length": 16593, "nlines": 121, "source_domain": "computerraj.blogspot.com", "title": "skip to main | skip to sidebar", "raw_content": "\n2030 வரை திமுக ஆட்சி -தமிழ் வரலாறு\nயாரும் மனதையும் புண்படுத்த அல்ல - நகைச்சுவையை\n2030 வரை திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் எப்படி இருக்கும் தெரியுமா \nமொழி வளர்த்த ஆசாடபூதியே போற்றி\nதிருக்குவளை தீய சக்தியே போற்றி\nமஞ்சள் துண்டு மடாதிபதியே போற்றி\nகாகிதப்பூவை மணந்த கண்ணனே போற்றி\nசெம்மொழி மாநாடு தந்த செம்மலே போற்றி\nஅஞ்சாநெஞ்சனை பெற்ற அண்ணலே போற்றி\nமானாட மயிலாட தந்த மன்னவா போற்றி\nகுஷ்பூவை கட்சியில் சேர்த்த தலைவா போற்றி\nவீல் சேரில் வரும் வில்லனே போற்றி\nசிங்களனை வாழவைத்த சிற்பியே போற்றி\nஈழத்தை அழித்த இதயமே போற்றி\nதமிழின துரோகியே போற்றி போற்றி\nதமிழ் என்ற மொழி, 20ம் நூற்றாண்டு வரை, எழுத்து வடிவம் பெறாமல் பேச்சு வடிவிலேயே இருந்தது. 20ம் நூற்றாண்டில் திருக்குவளையில் பிறந்த முத்துவேல் கருணாநிதி என்பவர் தான் தமிழ் என்ற மொழிக்கு எழுத்து வடிவத்தை தந்தவர். அவர் பிறந்த பிறகுதான் தமிழே பிறந்தது.\nதமிழ் மட்டும் இல்லாமல், இயற்றமிழ், இசைத் தமிழ் மற்றும் நாடகத்தமிழ் ஆகிய அனைத்தையும் கண்டு பிடித்ததால் தான், கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கின்றனர்.\n20ம் நூற்றாண்டு வரை, திருக்குறளை திருவள்ளுவர்தான் கண்டுபிடித்தார் என்று சில பார்ப்பன ஏடுகள் திரித்து எழுதிக் கொண்டிருந்தன. 2010ல் வாழ்ந்த சிறந்த மொழியறிஞரான வாலி என்பவர் தான், திருக்குறளை எழுதியது கருணாநிதிதான் என்று கண்டு பிடித்தார். திருக்குறள் மட்டுமல்லாமல், கருணாநிதி, சிலப்���திகாரம், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் என்று பல்வேறு இலக்கியங்களை கருணாநிதி எழுதியுள்ளார் என்று வாலி கூறியுள்ளார்.\n21ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் வைரமுத்து என்பவர், தமிழை மட்டுமல்ல, பாரசீகம், உருது, வங்காளம், இந்தி, துளு, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கும் எழுத்து வடிவை தந்தவர் கருணாநிதி தான் என்று ஒரு மொழி ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார். இது மட்டுமல்லாமல், கருணாநிதி தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கண நூலையும் எழுதியுள்ளார் என்று வரலாற்று ஏடுகள் தெரிவிக்கின்றன.\nஉதய சூரியனை கோள்கள் அனைத்தும் எப்படி சுற்றி வருகின்றன என்பதைப் பற்றி மாணவர்கள் இந்தப் பாடத்திட்டத்தில் தெரிந்து கொள்ளலாம்.\nவிஞ்ஞானம் வளர்வதற்கு முன்னால், சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று நம்பிக் கொண்டிருந்தனர். முதன் முதலில் கோப்பர்நிக்கஸ் என்ற விஞ்ஞானி,\nகருணாநிதி என்ற சூரியனைத் தான் அனைவரும் சுற்றி வருகிறார்கள் என்று கண்டு பிடித்து சொன்னார்.\nதலைமைச் செயலகத்தில் கருணாநிதி என்ற சூரியனை அமைச்சர்கள் அதிகாரிகள் என்ற பல்வேறு கோள்கள் சுற்றி வருவதே சூரியனைத் தான் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்பதற்கான சான்று.\nதமிழ்நாட்டை ஆட்சி செய்த திருக்குவளை சாம்ராஜ்யம் தான் இருப்பதிலேயே மிகப் பெரிய சாம்ராஜ்யமாக கருதப் படுகிறது. முதன் முதலில் அண்ணா என்பவர் உருவாக்கிய இந்த சாம்ராஜ்யத்தை, கருணாநிதி என்பவர் கைப்பற்றினார். அவர் கைப்பற்றியவுடன், தமிழகத்தை பல்வேறு குறுநில மாநிலங்களாக பிரித்து தனது குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் ஆட்சி செய்ய பிரித்துக் கொடுத்தார்.\nகருணாநிதி சந்தித்த முதல் போர், அண்ணாமலை பல்கலைகழகத்தில் உதயக்குமார் என்ற குறுநில மன்னனை கொன்று சிதம்பரத்தை கைப்பற்றியது. உதயக்குமார் என்ற குறுநில மன்னன், கருணாநிதிக்கு வழங்கப் பட்ட பட்டத்தை கேள்வி கேட்டதால், அவர் மீது போர் தொடுத்தார் கருணாநிதி.\nகருணாநிதிக்கு மூன்று மகன்கள். ஒருவர் இளவரசர் மு.க.முத்து. இவர் தண்ணீர் தேசத்தின் இளவரசனாக ஆக்கப் பட்டார். அடுத்தவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.\nதிருக்குவளை சாம்ராஜ்யத்திலேயே அஞ்சா நெஞ்சன் தான் மிகச் சிறந்த வீரனாக கருதப் படுகிறார். தனது சாம்ராஜ்யத்தை திருச்சிக்கு தெற்கே விரிவுப் படுத்திக் கொண்டே சென்றர் அஞ்சா நெஞ்சன்.\nதா.கிருஷ்ணன் என்ற ஒரு குறுநில மன்னன் அஞ்சா நெஞ்சனை எதிர்த்துக் கேள்வி கேட்டார் என்ற காரணத்துக்காக அங்கே படையெடுத்துச் சென்று அவரை வீழ்த்தினார் அஞ்சா நெஞ்சன். அதற்கு அடுத்து தினகரன் என்ற ஒரு சிறு குழு, அஞ்சா நெஞ்சனுக்கு எதிராக குரல் கொடுத்த போது, தினகரனை படையெடுத்துச் சென்று தாக்கி, மூன்று பேரை கொன்று தினகரனையும் வெற்றி கண்டவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.\nஅடுத்த இளவரசரான இளைய தளபதி தனது அண்ணன் அளவுக்கு சுதாரிப்பாக இல்லை என்றாலும், தன்னால் இயன்ற அளவுக்கு தந்தையின் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துவதில் உதவிகள் செய்துள்ளார். 21ம் நூற்றாண்டின் இறுதியில் துணை மன்னனாக பதவி ஏற்றார் இளைய தளபதி.\nபட்டத்து இளவரசியான கனிமொழி தனது அண்ணன்களுக்கு சிறிதும் சளைத்தவர் இல்லை என்ற வகையில் டெல்லி வரை சென்று வெற்றிக் கொடி நாட்டியவர். 2ஜி அலைக்கற்றை என்ற நாட்டை தனது தளபதி ராசாவோடு சேர்ந்து வெற்றிகரமாக கபளீகரம் செய்தவர். பட்டத்து இளவரசியாக அறிவிக்கப் பட்டிருந்தாலும், இவரால் கடைசி வரை தலைமைப் பதவிக்கு வர முடியவில்லை.\nகருணாநிதியின் மருமகன்களான பெரிய மாறன், சிறிய மாறன் ஆகிய இருவரும் பதவிக்கு வர போட்டி போட்டாலும் கூட அவர்களால் தலைமைப் பதவியை பிடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் அரசின் பிரச்சாரத் துறையை கைப்பற்றி இறுதி வரை செல்வாக்கு செலுத்தினர். இவர்களுடன் ஏற்பட்ட தொழில் போட்டியால், இளவரசன் அஞ்சா நெஞ்சன் போட்டியாக தொடங்கிய பிரச்சாரத் துறை பிரபலமடையாமல் போனது.\nதிருக்குவளை சாம்ராஜ்யத்திற்கு கடும் சவாலாக விளங்கியவர் ராணி ஜெயா. இந்த ராணியின் கடுமையான சவாலை கருணாநிதி திறம்பட எதிர் கொண்டு, ராணியின் படைத் தளபதிகள் அனைவரையும் விலைக்கு வாங்கி, ராணியை நிலை குலையச் செய்தார்.\nதிருக்குவளை அரசப் பரம்பரையைச் சேர்ந்தவராக இல்லாவிடினும், திருக்குவளை சாம்ராஜ்யத்தில் மிக முக்கிய பொறுப்பு வகித்தவர், இளவரசி குஷ்பூ. இவரை உருவகப் படுத்தித் தான் சிலப்பதிகாரம் என்ற காப்பியம் உருவாக்கப் பட்டது என்று ஆய்வுகள் கூறுகின்றன.\nஇறுதி காலத்தில் மன்னரின் நம்பிக்கையை பெற்ற இவர், மற்ற வாரிசுகளை பின்னுக்குத் தள்ளி, அரச பதவியை கைப்பற்ற எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்றும் வரலாற்று ஏடுகள் கூறுக��ன்றன.\nஎந்திரன் சூப்பர் மெகா ஹிட்\n2030 வரை திமுக ஆட்சி -தமிழ் வரலாறு\nஅயோத்தி வழக்கு: 30ல் தீர்ப்பு\nஅரை மனிதன் கண்டிப்பா பாருங்கோ\nஅயோத்தி சர்‌ச்ச‌ை நாளை தீர்ப்பு இல்லை:\nசூப்பர் போட்டோ டோன்ட் மிஸ் இட்\nநடிகர் விக்ரம் - சசிக்குமார் புகைச்சல்\nAll in All: மரங்களை வெட்டுங்கள்\nஆம்லேட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்ட...\nCopyright 2009 - இது எப்புடி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/8-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2018-10-22T09:52:05Z", "digest": "sha1:EYGNNYRSNBNDUCTVIZMXLALTAA7PLEZ2", "length": 13524, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "8 வழி சாலை திட்டத்தை கைவிடக் கோரி நடைபயணம் செல்ல முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீண்டும் கைது | CTR24 8 வழி சாலை திட்டத்தை கைவிடக் கோரி நடைபயணம் செல்ல முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீண்டும் கைது – CTR24", "raw_content": "\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nவடக்கு கிழக்கின் இனவாதத்துக்கு எதிராக வீர துட்டகைமுனு இயக்கத்தை தொடங்கவுள்ளதாக மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்\nஇலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக சீனா இலங்கைக்கு 1 பில்லியன் டொலர்களைக் கொடுத்துள்ளது\nதேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\n8 வழி சாலை திட்ட���்தை கைவிடக் கோரி நடைபயணம் செல்ல முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீண்டும் கைது\nசேலம்-சென்னை 8 வழி சாலை திட்டத்தை கைவிடக் கோரி நடைபயணம் செல்ல முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று நள்ளிரவில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமுன்னதாக நேற்றுப் பகல் வேளை இந்த நடைபயணத்தை மேற்கொள்ள முயன்ற 400இற்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க்பபட்டனர்.\nகுறித்த நடைபயணத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காத நிலையில், தடையை மீறி அவர்கள் நடைபயணத்தை மேற்கொண்ட நிலையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nபின்னர் அனைவரும் நேற்று நள்ளிரவு வேளை விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீண்டும் சென்று நடைபயணத்தை தொடர்கியதால் அவர்களை காவல்துறையினர் மீண்டும் கைது செய்துள்ளனர்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மத்தியகுழு உறுப்பினர் உறுப்பினர் வாசுகி உள்ளிட்ட 130 பேர் அவ்வாறு மீண்டும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nPrevious Postதிராவிட முன்னேற்ற கழகத் தலைவர் கருணா நிதியின் உடல்நலம் குறித்து கேளர முதல்வர் நேரில் விசாரித்துள்ளார் Next Postரஷ்யா தொடர்பான விசாரணையை நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nதிருமதி அனுஷம்மா இளையதம்பி (பாம்பக்கா- விஷகடி வைத்தியர்)\nயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமா���வும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர்...\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2007/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-10-22T09:51:12Z", "digest": "sha1:DSRTQSSLGKUONUZ4IMC73PPQVNTFNV5O", "length": 9251, "nlines": 68, "source_domain": "domesticatedonion.net", "title": "பியர் – மைக்ரோக்ஸ்கோப்பின் அடியில் – உள்ளும் புறமும்", "raw_content": "\nபியர் – மைக்ரோக்ஸ்கோப்பின் அடியில்\nPosted by வெங்கட் | January 31, 2007 | அறிவியல்/நுட்பம், கலைகள் | 7 |\nபியரும் நேரமும் கிடைத்தால் என்ன செய்யலாம் கொஞ்சம் கொஞ்சமாக இரசித்துக் குடிக்கலாம். நிறைய பியரும் கொஞ்சம் நேரமும் கிடைத்தால் அப்படியே வாயில் கவிழ்த்துக் கொள்ளலாம். கொஞ்சம் பியரும் நிறைய நேரமும் கூடவே ஒரு மைக்ரோஸ்கோப்பும் கிடைத்தால் என்ன செய்யலாம் கொஞ்சம் கொஞ்சமாக இரசித்துக் குடிக்கலாம். நிறைய பியரும் கொஞ்சம் நேரமும் கிடைத்தால் அப்படியே வாயில் கவிழ்த்துக் கொள்ளலாம். கொஞ்சம் பியரும் நிறைய நேரமும் கூடவே ஒரு மைக்ரோஸ்கோப்பும் கிடைத்தால் என்ன செய்யலாம்\nMolecular Expressions என்ற இந்த தளத்தில் ஆதிகாலம் தொட்டு இன்றுவரையான பல்வேறு நுண்ணோக்கிகளைப் பற்றிய அற்புதத் தகவல்கள் இருக்கின்றன. அறிவியலில் ஆர்வம் இல்லாதவர்களுக்கும் இந்தத் தளம் சுவாரசியமானதாக இருக்கும். நுண்ணோக்கியின் உதவிகொண்டு அற்புதக் கலைப்பட��்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அறிவியலும் கலையும் ஒருங்கிணையும் இந்தப் புள்ளி மிகச் சுவாரசியமானது. நேரங்கிடைக்கும்பொழுது சில நிமிடங்கள் இந்தத் தளத்தில் செலவிடுவது என் வழக்கம்.\nஇன்று இந்தத் தளத்தில் கண்ட அற்புதப் படங்கள் இங்கே. இவை எல்லாம் நுண்ணோக்கியின் உதவிகொண்டு எடுக்கப்பட்ட பியர் படங்கள். இன்னும் தேசவாரியாக பல்வேறு பிராண்ட் பியர்களின் படங்களும், அதிகுறை தட்பநிலையில் பியரை உறையவைத்தும், பியர் படிகங்கள் வளர்த்தும் எடுக்கப்பட்ட படங்களும் உண்டு. இதுபோல அறிவியல்-கலை இயைபு குறித்த தளங்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.\nPreviousசரி, இராக்கியர்களைக் கொஞ்சம் வேகவைத்தாலென்ன\nமைக்ரோஸாப்ட் : ஒரு முடிவின் ஆரம்பம் \nமின்நூல் பதிப்பும் பீலா வ\nவெங்கட், இதைப் பார்த்திருக்கிறீர்களா தெரியவில்லை. சில இழுப்பு/ரவுண்டுக்கடுத்தே நாம் high as kite ஆகும்போது அத்தனை வலையைப் பின்னவேண்டிய சிலந்திக்கு எவ்வளவு சிக்கலாக இருக்கும் 😉\n பல்வேறு நிறங்கள் தெரிய ஒன்றூ அடர்த்தியாகவும் இன்னொன்று சற்றே மங்கலாக அல்லது வேறு நிறங்களில் தெரிய என்ன செய்கிறார்கள் என்றோ எந்த வித மைக்ராஸ்கோப் என்றோ விவரம் தெரியுமா\nஇதே மாதிரி,தண்ணீரைக்கூட வெவ்வேறு நிலையில் எடுத்துப்போட்டிருந்தார் ஒரு ஜப்பானியர்.\nகுமார் – நீரின் இயற்பியல் மிகவும் சிக்கலானது. நீர் உறைந்து படிகமாகும்பொழுது எதேச்சையாக உருவாகும் படிகங்கள் (spontaneous crystals – not seeded by dust or anything else) ஒவ்வொன்றும் அமைப்பில் வெவ்வேறாக இருக்கும் என்று நம்புகிறார்கள். ஒரே மாதிரியான இரண்டு படிகங்களை வளர்ப்பது இன்னும் சாத்தியமில்லாததாக இருக்கிறது. இதில் நிறைய விஞ்ஞானிகள் முயன்று வருகிறார்கள்.\nசன்னாசி – அந்த இணைப்பு நன்றி. ஆனால் அது முழுமையான அறிவியல் விஷயமாகத் தோன்றவில்லை. இதேபோல ஓரு வீடியோவைக் கூடப் பார்த்திருக்கிறேன். விரைவில் அதன் சுட்டியைத் தருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2018-10-22T10:16:25Z", "digest": "sha1:AYFS2NL6OHGGQS2QCKHQGPLMWTKSUTXI", "length": 13028, "nlines": 77, "source_domain": "www.supportaiadmk.org", "title": "கனமழையின் காரணமாக உயிரிழந்த 18 பேரின் குடும்பங்களுக்கு, ரூ.72 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலித�� உத்தரவு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / கனமழையின் காரணமாக உயிரிழந்த 18 பேரின்...\nகனமழையின் காரணமாக உயிரிழந்த 18 பேரின் குடும்பங்களுக்கு, ரூ.72 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு\nதமிழகத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, வெள்ளநீரில் மூழ்கியும், வீட்டின் சுவர் இடிந்து விழுந்தும், மின்சாரம் தாக்கியும் உயிரிழந்த 18 பேரின் குடும்பங்களுக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் வீதம் 72 லட்சம் ரூபாய் நிதியுதவி உடனடியாக வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.\nமுதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, பெய்த கனமழையினால், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. ஏழுமலை மகன் ராஜேஷ்குமார், திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், காரிசாத்தான் கிராமத்தைச் சேர்ந்த திரு. மாரிமுத்து மகன் சிவா; விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், நெடிமொழியனூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. பச்சையப்பன் மனைவி முத்துலட்சுமி ஆகியோர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து, தாம் மிகவும் துயரமடைந்ததாக தெரிவித்துள்ளார்.\nசென்னை கிண்டி வட்டம், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த திரு. காசி மகன் முனுசாமி; மாம்பலம் வட்டம், ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த திரு. ஆறுமுகம் மகன் மூர்த்தி; மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த திரு. ராஜேந்திரன் மகன் ராஜபரத்; வேளச்சேரி வட்டம், திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த திரு. வாலியின் மகன் ராஜேந்திரன், கிண்டி வட்டம், தியாகராயநகர் பகுதியைச் சேர்ந்த திரு. துரையரசு மனைவி கனகா; மாம்பலம் வட்டம், ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த திரு. பாஸ்கர் மனைவி சித்ரா,சென்னை, வேளச்சேரி வட்டம், திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த திரு. ராஜ்குமார் மகன் கரண்,சென்னை, கிண்டி வட்டம், தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்த திரு. வடிவேல் மனைவி ஆண்டாள் ஆகியோர் கனமழை காரணமாக வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து, தாம் மிகவும் துயரமடைந்ததாக தெரிவித்துள்ளார்.\nகாஞ்சிபுரம் மாவட்டம், தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த திரு. ராமச்சந்திரன் மகன் ஸ்ரீதர் என்கிற மணிகண்டன்; திரு. மதியழகன் மகன் வெங்கடேசன் ஆகிய இருவரும் வேலூரில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர் என்ற செய்தியையும்,விழுப்புரம் மாவட்டம், ஆனாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. கோலியனூரான் மனைவி அஞ்சுலட்சுமி,கீழ்பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திரு. கணேசனின் மகன் வீரப்பா,தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், மருதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. சாமிநாதன் மனைவி ராமாயி ஆகியோர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து தாம் மிகவும் துயரமடைந்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nதிருநெல்வேலி மாவட்டம், சிவகிரி வட்டம், ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. சோமையா மகன் பால்பாண்டியன், மழை காரணமாக மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், திருவண்ணாமலை மாவட்டம், குண்ணத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. ஆறுமுகம் மகன் மொட்டை, ஏரி தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து தாம் மிகவும் துயரம் அடைந்ததாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாட்டில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த இந்த 18 பேரின் குடும்பங்களுக்கு, ஆழ்ந்த இரங்கலும், அனுதாபமும் தெரிவித்துக் கொள்வதுடன், இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா நான்கு லட்சம் ரூபாய் உடனடியாக வழங்கவும் தாம் உத்தரவிட்டுள்ளதா��� முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/tag/%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE/", "date_download": "2018-10-22T09:46:25Z", "digest": "sha1:EJAVSVMEX5IQUWMUE75ZIUG6BQNUZAEF", "length": 9463, "nlines": 127, "source_domain": "gtamilnews.com", "title": "த்ரிஷா Archives - G Tamil News", "raw_content": "\n96 படத்தின் திரை விமர்சனக் கண்ணோட்டம்\nஇப்போதுதான் ‘பரியேறும் பெருமாள்’ படத்தைக் கொண்டாடி எழுதிய விமர்சனத்துக்காக நிமிடத்துக்கொரு வாழ்த்துக்களில் திணறி ‘புரையேறும் பெருமாளாக’ ஆகிவிட்டிருந்தேன். அதற்காக உச்சந்தலையில் தட்டி ஆற்றுப் படுத்துவதற்குள் இன்னொரு படத்தைக் கொண்டாட நேர்வது ‘இனிய நிர்ப்பந்தம்..’ ‘அதுவும் படம் வெளியாவதற்கு முன்பே…’ என்பதும் காலம் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்த கோலம் – “ஐ லவ் யூ தமிழ் சினிமா..’ ‘அதுவும் படம் வெளியாவதற்கு முன்பே…’ என்பதும் காலம் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்த கோலம் – “ஐ லவ் யூ தமிழ் சினிமா..” முப்பட்டைக் கண்ணாடியின் உள்ளே வைத்த கலர் வளையல் துண்டுகள் நம் ஒவ்வொரு திருப்புதலுக்கும் ஒவ்வொரு நிறக்குவியலாய் மாறி வெவ்வேறு வர்ண […]\nவிஜய் சேதுபதி த்ரிஷா நடிக்கும் 96 பட பிரஸ் மீட் கேலரி\nகுழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் வருத்தம் தருகின்றன – த்ரிஷா\nஹீரோவை மையப்படுத்தாமல் த்ரிஷாவை மட்டும் நாயகியாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் மோகினி. இந்தத் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நாயகி த்ரிஷா , இயக்குனர் ஆர்.மாதேஷ் , தயாரிப்பாளர் லட்சுமன் , நகைச்சுவை நடிகர் சுவாமிநாதன் , கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். “இந்த படத்தை மிக பிரமாண்டமான படமாக உருவாக்கியுள்ளோம். படத்தில் சிறப்பாக நடித்துள்ள த்ரிஷா நினைத்திருந்தால் வெறொரு கமர்ஷியல் கதாபாத்திரத்தில் நடித்திருக���கலாம். ரொமாண்டிக் காட்சிகளில் நடித்துவிட்டு அழகாக சென்றிருக்கலாம். ஆனால் இந்த படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் சிரமப்பட்டு […]\nவிட்டாச்சு லீவு – த்ரிஷாவின் ஸ்காட்லாந்து டூர் படங்கள்\nசினிமாவைப் பொறுத்த அளவில் ஹீரோக்களுக்கும், ஹீரோயின்களுக்கும்தான் ராஜ உபசாரம் கிடைக்கும். அவர்களின் முகப்பொலிவு மாறிவிடக் கூடாதென்பதற்காக நேரத்துக்கு உறக்கம், பிடித்த உணவு, பேமென்ட் செட்டில்மென்ட் என்று எல்லா அம்சங்களிலும் அவர்களே முன்னுரிமை பெறுகிறார்கள். ஆனாலும், படங்களில் நடிப்பதுதான் கஷ்டமான வேலை என்ற அளவில் நேரம் கிடைத்தால் ரெஸ்ட் எடுக்கவும், உற்சாகத்தைக் கூட்டிக் கொள்ளவும் வெளிநாடு பறந்து விடுவார்கள். வெளிநாடு செல்வதை ஒரு வேலையாகவே செய்து வரும் நடிகைகளுள் முக்கியமானவர் த்ரிஷா. இப்போது படங்கள் எதுவும் கையில் இல்லை […]\nஉதவி இயக்குநர்களுக்கு விஜய் சேதுபதி அறிவுரை\nஅலாவுதீன் கில்ஜியை மணக்கவிருக்கும் பத்மாவதி..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா எஸ்கே13 (ஜித்து ஜில்லாடி) படப்பிடிப்பு கேலரி\nதேனீக்களுக்கு பயந்து தெறித்த படக்குழு..\nவேறென்ன வேண்டும் படத்தின் புகைப்பட கேலரி\nகட்சி ஆரம்பிக்கும் வேலைகள் 90 சதவிகிதம் முடிந்தது – ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/176509?ref=magazine", "date_download": "2018-10-22T09:53:27Z", "digest": "sha1:LH6OSU3VCL6YECFQHYTJ6WC2LVCKSEC4", "length": 7002, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "சிறுமி ஆஷிபாவுக்கு நடந்த கொடுமை: மேடையில் கண்ணீர் விட்ட நடிகர் சத்யராஜ் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிறுமி ஆஷிபாவுக்கு நடந்த கொடுமை: மேடையில் கண்ணீர் விட்ட நடிகர் சத்யராஜ்\nஜம்மு காஷ்மீரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி ஆஷிபா குறித்து பேசுகையில் நடிகர் சத்யராஜ் அனைவர் முன்னிலையிலும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.\nஜம்மு காஷ்மீ மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆஷிபா கடத்தப்பட்டு ஒரு கோவிலில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.\nஇந்தியா முழுவதும் அதிர்���லைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nஇந்நிலையில், நடிகர் சத்யராஜ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, ஆஷிபா குறித்து மேடையில் பேசுவதற்கு முயன்றுள்ளார். ஆனால் அச்சிறுமியின் பெயரை சொன்னவுடன், அவரால் மேற்கொண்டு பேச இயலவில்லை.\nகண்ணீரை துடைத்துக்கொண்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்றார்.\nவீடியோவை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88_(%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88)", "date_download": "2018-10-22T10:47:04Z", "digest": "sha1:NN6RI7OZD6UTB2JHNI6ZN7LMM7DATWK6", "length": 34820, "nlines": 261, "source_domain": "ta.wikipedia.org", "title": "எருமை (கால்நடை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்சனரியில் எருமை என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nசீன எருமை, ஆங்கில உரை\nஎருமை அல்லது நீர் எருமை (ஆங்கிலம்: buffalo) என்ற விலங்கு, பாலூட்டிகளில் ஒன்றாகும். இவற்றிடையே பேரின, சிற்றின வேறுபாடுகள் உண்டு. இருப்பினும், எருமை என்ற சொல் பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் எருமையையே (ஆங்கிலம்:Water buffalo)க் குறிக்கிறது. இந்த எருமையின் தாயகம் இந்தியா என பெரும்பான்மையான பரிணாம மரபியல் ஆய்வுகள் கூறுகின்றன.[1] இவ்விலங்கின் கொழுப்பு நிறைந்த பாலுக்காகவும், உழவுக்கும், போக்குவரவுக்கும் இவ்விலங்கினம், மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க உயிரியல் வகைப்பாடு இல்லை. இருப்பினும் பெரும்பாலோனோர், வலப்பக்கமுள்ள பெட்டியின் குறிப்புகளை ஏற்றுக்கொள்கின்றனர்.\n1.1 பால் சுரப்பைத் தூண்டுதல்\n1.2 எருமைகளின் காம்பு, மடியின் அமைப்பு\n1.3 பால் சுரப்பு தடைபடுதல்\n1.4 பால் கறக்கும் முறை\n6 எருமையை தாக்கும் நோய்கள்\nஎருமையானது கன்றை ஈன்றவுடன் சீம்பால் சுரக்கும். கன்று ஈன்ற முதல் மூன்று நாட்களில் எருமையானது சீம்பாலைச் சுரக்கும். இதில் கன்றுக்கு அவசியமான இம்யூனோ குளோபுலின் நோய் எதிர்ப்பொருளும், சாதாரண பாலில் உள்ளதை ��ிட தாமிரம், இரும்புச்சத்துக்கள் அதிக அளவிலும் உள்ளன. பின்பு, சாதரணப்பால் சுரக்க ஆரம்பிக்கிறது. முதல் ஓரிரு வாரங்களில் கறக்கும் பாலிலிருந்து அந்த எருமையின் பாலின் தன்மையை அறிந்து கொள்ளலாம். 5-6 வாரங்களில் அதிக அளவு பால் தரும். இந்த அளவு சில வாரங்களில் வரை தொடர்ந்து, பின் குறைய ஆரம்பிக்கும். பின்பு கறவையின் பால் வற்ற ஆரம்பித்துவிடும்.\nஎருமைகள் நான்காவது கன்று ஈனும் போது அதன் பால் உற்பத்தி அதிகமாக இருக்கும். பின்பு குறைந்து விடும். பால் கறக்கும் கால அளவு தீவனம், பராமரிப்பு, பால் கறக்கும் இடைவெளி, நோய்த்தாக்கம் போன்ற காரணிகளைப் பொறுத்தது. பல்வேறு இன எருமைகளின் கறவைக்காலம் வேறுபடுகின்றன. முர்ரா இன எருமைகளில் பால் உற்பத்திக் காலம் 262-295 நாட்கள் வரை ஆகும்.\nகன்றை சிறிது நேரம் பால் ஊட்ட விடுவதன் மூலமோ அல்லது கையினால் காம்பினைத் தடவி விட்டோ காம்பானது பால் சுரப்பிற்குத் தூண்டிவிடப்படுகிறது. ஏனெனில் இவ்வாறு காம்பைத் தடவி விடுவதால் மடியின் கீழேயுள்ள ஆக்ஸிடோசின் ஹார்மோனைச் சுரக்கும் நாளங்கள் தூண்டப்பட்டு, பால் சுரப்பு அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன் ஆனது இரத்தத்தின் வழியாக மெமரி (Memory) சுரப்பிற்குக் கடத்தப்படுகிறது. ஏனெனில் ஹார்மோனும், நரம்பு நாளங்களும் பாலை வெளித் தள்ளுவதில் ஈடுபடுகின்றன. எனவே இவை நரம்பு ‘உட்சுரப்பு செயல்’ எனப்படுகிறது. ஆக்ஸிடோசின் ஆல்வியோலை குழாயை சுருங்கி விரியச்செய்கிறது. இதனால் குழாயிலுள்ள பால் வெளித்தள்ளப்பட்டு காம்பை வந்தடைகிறது.\nஇவ்வாறு அல்வியோலை வழியே வரும் பால் சுரப்பு குறைவாகவே இருக்கும். கன்றுக்குப் பாலூட்டும் போது மடியில் முட்டி மோதும் போதும், கையினால் மசாஜ் செய்வது போல் தடவும் போதும் இந்த ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருக்கும். அப்போது தான் பால் சுரப்பும் அதிகரிக்கும்.மேலும் கால்நடைகளில் பால்கறப்பதற்கு முன்பு அடர் தீவனமளிப்பது பால் சுரப்பையும், பால் தரும் நேரத்தையும் அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஎருமைகளின் காம்பு, மடியின் அமைப்பு[தொகு]\nஎருமையின் மடி, கால்நடையின் மடியை ஒத்திருந்தாலும் காம்புகள் அளவில் சற்று பெரியவை. நான்கிற்கும் மேற்பட்ட காம்புகள் இருப்பின் கன்று பிறந்த, ஓரிரு வாரங்களுக்குள் நீக்கிவிடவேண்டும். உருளை வடிவக் காம்புகளே பெரும்பாலும் முர்ரா இன மாடுகளில் காணப்படுகின்றன. முன் இரு காம்புகள் 5-8 செ.மீ, 6.4 செ.மீ வரை நீளமும் அதன் சுற்றளவு 2.5-2.6 செ.மீ வரையும் இருக்கும். இதே போன்று பின் இரு காம்புகளும் 6-9 - 7.8 செ.மீ மற்றும் 2.6 - 2.8 செ.மீ அளவு கொண்டுள்ளன.முன்பக்க மடியை விட பின்பக்கமானது சற்று அளவில் பெரியது. பாலும் இதில் அதிக அளவில் இருக்கும். கால்நடை அளவீட்டின் படி 60:40 என்ற அளவில் பின் மடி மற்றும் முன்மடியில் முறையே பால் அளவு இருக்கும். பால் அதிகம் இருப்பதால் பின்பாகத்தைக் கறந்து முடிக்க அதிக நேரம் ஆகும்.\nஎருமையின் காம்புகளில் பால் வரும் துளையைச் சுற்றியுள்ள தசைகளும், எபிதீலியத் திசுக்களும் சற்று தடிமனானவை. எனவே எருமையில் பால் கறக்க, மாட்டை விட சற்று அதிக விசையுடன் அழுத்தவேண்டும். கன்று ஊட்டிய பின்னர் இநத அழுத்தத்தின் அளவு சற்று குறையும். மாடுகளில் அல்வியோலை என்ற தொகுக்கப்பட்ட பாலானது குழாய் போன்ற வெளியேற்றும் அமைப்புகளிலும், மெமரி (Memory) சுரப்பிகள் மற்றும் காம்புகளில் சேகரித்து வைக்கப்படுகிறது. ஆனால் எருமைகளில் அவ்வாறில்லாமல் பீய்ச்சும் போது உள்ளிருந்து வெளித்தள்ளப்படுகிறது. சீனாவின் மஞ்சள் மாடுகள் மற்றும் எருதுகளில் இவ்வாறு பாய்ச்சப்படுகிறது.எருமைகளில் குழாய் அமைப்புகளில் சேகரித்து வைக்கப்படாததால் காம்புகள் பால் கறக்கும் தருணத்தில் தளர்ச்சியாகவும், மென்மையாகவும் இருக்கும். ஆனால் மாடுகளில் அப்படி இருப்பதில்லை.\nஎருமைகள் பொதுவாகவே சுற்றுச்சூழல் மாற்றத்தைப் பொறுத்து எளிதில் பாதிப்படையக்கூடியவை. இவை பயந்தாலோ, ஏதேனும் வலி, மன அழுத்தம் ஏற்பட்டாலோ உடனே பால் சுரப்பு குறையும். ஏனெனில் மேற்கண்ட சூழ்நிலைகளின் போது அட்ரினலின் என்ற ஹார்மோன் சுரக்கும். இது இரத்த நாளங்களைச் சுருங்கச் செய்து மடிக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவைக் குறைக்கிறது. மேலும் இந்த அட்ரினல் ஆனது அல்வியோலையின் மையோஎபிதீலியல் செல்களின் மீது செயல்புரிந்து, அவை ஆக்ஸிடோசினை எடுத்துக் கொள்ள முடியாமல் அடைத்து விடுகிறது. இதனால் பால் சுரப்பு தடைபடுகிறது. எனவே வலி, மனஅழுத்தம் ஏற்படா வண்ணம் எருமைகளை நன்கு கண்காணித்து சிகிச்சை அளித்தல்வேண்டும். பால் கறக்கும் நேரத்தை மாற்றிக் கொண்டே இருத்தல், தவறான கறக்கும் முறையைக் கையாளுதல், பால் கறக்கும் எந்திரத்தை சரியாகப் பொறுத்தாமை போன்றவையும் பால் சுரப்புக் குறைவுக்குக் காரணங்களாகும்.\nமாட்டுடன் ஒப்பிடும் போது எருமையில் பால் கறப்பது கடினமான, மெதுவாகச் செய்யக்கூடிய செயலாகும். இதில் காம்புகள் சற்று தடிமனாக இருப்பதால் அதிக அழுத்தம் தேவைப்படுகிறது. பால் கறக்க எருமையில் ஆகும் நேரம் 2-10 நிமிடங்கள் ஆகும்.இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. எருமையில் காம்பின் துளை சிறியது. அதிக ஆற்றல் செலுத்த வேண்டி இருக்கும். மாடுகளைப் போல் பால் முதலிலேயே குழாயில் சேகரித்து வைக்கப்பட்டிருக்காது. எனவே கறக்கும் போது தான் சிறிது சிறிதாக வெளிவரும்.\nபால் கறக்கும்போது கொடுக்கும் அழுத்தமானது சிறிது சிறிதாக அதிகரித்து பின்பு மெதுவாகக் குறைய வேண்டும். இந்த அழுத்தமானது கால்நடையைப் பொறுத்தும் பால் கறப்பவரைப் பொறுத்தும் வேறுபடுகிறது.சுரக்கும் பாலின் அளவு அதிகமாக இருக்கும் போது கறக்கும் வேகமும் அதிகரிக்கிறது. எனவே எருமை மாடுகள் வாங்கும் போது மடி, காம்பின் தன்மை போன்றவற்றைப் பார்த்து, கவனித்து வாங்குதல் வேண்டும்.\nமாட்டுடன் ஒப்பிடும் போது எருமையில் காம்புகள் சற்று வித்தியாசமானவை. எனவே, எருமையில் பால் கறக்க கொத்தாக உள்ள அதிக விசையுடன் கூடிய இயந்திரம் தேவை. இதன் எடை அதிகம். இந்தியாவில் இதன் தொகுப்பு எடையைக் குறைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nபால் கறந்து முடித்த பின்பு, ஏதேனும் தொற்றி நீக்கி கலந்த நீரினால் மடியை சுத்தம் செய்யவெண்டும். காம்பின் துளையானது பால் கறந்து சில நிமிடங்கள் வரை மூடாமல் இருக்கும். அந்த நேரத்தில் ஏதேனும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் உட்புகுந்து விடலாம். இதைத் தடுக்கவே தொற்று நீக்கிகளைப் பயன்படுத்துகிறோம். இது காம்பை சுத்தப்படுத்துவதோடு அதன் துளை மூடும் வரை அதில் அடைத்து நுண்ணுயிரிகள் உட்புகாமல் காக்கிறது. இந்தக் கரைசலில் ஏதேனும் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். சில நேரங்களில், இந்தத் துளையானது அரைமணி நேரம் வரை மூடாமல் இருக்கும். அப்போது எருமை கீழே படுக்காமல் இருக்கத் தீவனம் அளிக்கவேண்டும். பால் கறக்க பயன்படுத்திய பாத்திரங்களை உடனக்குடனே நீரில் கழுவி உட்புறம், வெளிப்புறம் இரண்டும் சுத்தமாக இருக்குமாறு துடைத்து வைக்கவும். கை, மடிகளைக் கழுவப் பயன்படுத்தும�� துணிகளும் ஒவ்வொரு முறையும் நன்கு துவைத்துக் காயவைத்த பின்னரே, மறு முறை பயன்படுத்தவேண்டும். இவைகளை கழுவக் குளோரின் கலந்த நீரைப் பயன்படுத்தலாம்.\nநீர் எருமைகளை இந்திய நீர் எருமை மற்றும் சைனா நீர்காட்டு எருமை என இரு வகைகளாகக் பிரிக்கின்றனர்.இதில் இந்திய நீர் எருமைகள் 5000 வருடங்களாக இந்தியாவில் உள்ளன எனவும். சைனாவின் நீர்காட்டு எருமைகள் 4000 வருடங்களாக சைனாவில் உள்ளன என்றும் அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.[1]\nஉலகம் முழுவதும் 172 மில்லியன் நீர் எருமைகள் இருப்பதாக கணக்கெடுப்புகள் கூறுகின்றன.[2]. அவற்றில் 95.8 சதவீதம் ஆசியாவில் காணப்படுகின்றன.[3]\nவிவசாயம் மற்றும் பால் தவிர இவற்றின் கொம்புகளும் எலும்புகளும் அணிகலன்கள் செய்யப் பயன்படுகின்றன.\nஇந்தியாவின் கர்னாடக மாநிலம் கம்பாலாவில் நடக்கும் எருமைப் போட்டி பிரசித்தி பெற்றது.\nதாய்லாந்து நாட்டிலும் எருமைப் போட்டி நடக்கிறது.[4]\nகீழ்கண்ட நோய்கள் வீட்டு எருமைகளை அதிகம் தாக்குகின்றன என ஆய்வுகள் கூறுகிறது.[5]\nஎருமை அம்மை (Buffalo pox): நோயானது, இந்தியா முழுவதிலும் பரவிக் காணப்படுகிறது. இதன் மூலம் மடி, உள்தொடை, நாசி, வாய் போன்ற இடங்களில் கொப்புளங்கள் தோன்றுகின்றன. நோய் பரவும் முறை, தடுப்பு முறைகள் அனைத்தும் மாடுகளில் இருப்பது போலத்தான், இதற்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் காயங்களை, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து, ஈக்கள் மொய்க்காமல் பாதுகாக்க வேண்டும். பொதுவாக இவை தானாகவே மறைந்து விடும். புண்கள் பெரிதாகாமல், :1000 விகித பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசல், மற்றும் போரிக் அமில களிம்பு 1:100 விகித தடவி, அதை சுத்தப்படுத்த வேண்டும்.\nபிளாக் குவார்டர் (Black Quarter): இது கால்நடை, செம்மறி ஆடுகளில் காணப்படும் ஒரு முக்கியமான நோய். தொடர்பினால் பரவாது எனினும் நச்சுத்தன்மை கொண்டது. இந்நோயானது 6 மாதத்திலிருந்து 2 வயது வரை உள்ள எருமைகளை இந்நோய் தாக்குகிறது. மழைக்காலம் ஆரம்பிக்கும் தருணத்தில் தான் இது அதிகமாகப் பரவும். பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் எருமையின் வாய் வழியே உள்ளே சென்று சில காலம் தங்கி, நச்சுப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. பென்சிலின், டெட்ராசைக்ளின் போன்ற மருந்துகளை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவலாம்.\nசோன்சு நோய் (Johne’s Disease): சாதாரண சூழ்நிலையில் தொடர்பினால் பரவக்கூடிய இந்நோய் செம்மறி ஆடு, வெள்ளாடு, எருமை போன்ற பல கால்நடைகளைத் தாக்கக்கூடியது. இந்நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் கழிவுகள் தீவனம் போன்றவை மூலம் எளிதில் பரவக்கூடியது. நோய் தாக்கிய பின்பு அறிகுறிகள் வெளிப்பட 12 மாதங்களிலிருந்து சில வருடங்களாகலாம். பெரும்பாலும் 3-6 வயதுடைய எருமைகளை அதிகம் தாக்கும். பாதிக்கப்பட்ட கால்நடைகளில் அறிகுறிகள் அதிகம் தென்படாது. அதன் கழிவுகளில் நுண்ணுயிரிகள் இருக்கும். இவை மேய்ச்சல் நிலங்களில் 1 வருடம் வரை வாழும் தன்மை கொண்டவை. சூரிய ஒளி, அதிக அமில / காரத்தன்மையில் இது உயிர் வாழ முடியாது. கால்நடைகளில் 2-6 வருட வயதுள்ளவை பால் கறந்த பின்பு, வரும் கழிவுகளில் இந்நோயின் அறிகுறிகளை எளிதில் அறியலாம். கன்று பிறந்த உடன் தடுப்பூசி போடுதல் சிறந்தது. மந்தைகளில், பரவாவண்ணம் தடுக்க, பிற கால்நடைகளுக்குத் தடுப்பூசி அளித்தல் சிறந்தது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் எருமை என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சனவரி 2017, 14:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-22T10:21:06Z", "digest": "sha1:NQCVGYRXTBHS7YPX5WEIPFY5YL4B7G4K", "length": 23381, "nlines": 274, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவிடைவாசல் புண்ணியகோடியப்பர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுண்ணியகோடியப்பர் கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒரு சிவத்தலமாகும். திருஞான சம்பந்தரின் காலத்திற்கு முன்பே இத்தலம் திருவிடைவாசல் என்றழைக்கப்பட்டுள்ளது. இத்தலம் விடையன் என்ற சூரிய குலத்து அரசர் கட்டி வழிபட்ட தலமாதலால் திருவிடைவாசல் என்றழைக்கப்பட்டது.\nகொரடாச்சேரியிலிருந்து கூத்தாநல்லூர் செல்லும் பாதையில் வெண்ணாற்றுப் பாலத்திற்கு அருகில் திருவிடைவாயில் வழிகாட்டி உள்ளது. அவ்வழியில் 2 கிமீ சென்றால் திருஇடைவாய் (திருவிடைவாய்)என்று அழைக்கப்படும் இத்தலத்தை அடையலாம்.[2]\nஇத்தலத்தின் இறைவன் புண்ணியகோடியப்பர், இறைவி அபிராமி. இத்தலத்தின் தலவிருட்சமாக கஸ்தூரி அரளி மரமும், தீர்த்தமாக ஸ்ரீ தீர்த்தமும் உள்ளன.\nஇத்தலத்திற்கான தேவாரப் பாடல்கள் கிபி 1917ல் கண்டுபிடிக்கப்பட்டன. தேவாரப்பாடல் பெற்ற தலங்களின் எண்ணிக்கை 274 என்று பொதுவாக அறியப்பட்டாலும், திருவிடைவாய் திருத்தலத்திற்காக திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் 1917 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் எண்ணிக்கை 275 ஆனது.\n↑ வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nகோடியக்காடு கோடிக்குழகர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 128 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 128\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்\nஅய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்\nஉய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில்\nதிருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் கோயில்\nதிருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்\nஆவூர் (கோவந்தகுடி) பசுபதீஸ்வரர் கோயில்\nதிருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில்\nகீழபழையாறை வடதளி சோமேசர் கோயில்\nஅம்பர், அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்\nதிருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் திருக்கோயில்\nஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில்\nதிருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில்\nஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில்\nதூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில்\nவிளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்\nகரைவீரம் கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) கோயில்\nபூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில்\nகோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் திருக்கோயில்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nகாவேரி தென்கரை சிவன் கோயில்கள்\nதிருவாரூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2017, 13:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/teachers-day-special-competition-002625.html", "date_download": "2018-10-22T09:31:18Z", "digest": "sha1:PRN6YP3OJEMSJQLVDMIUY7STE2QDUHQX", "length": 11394, "nlines": 85, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஆசிரியர்தினத்திற்கான ஆசிரியர், மாணவர்களுக்கு சிறப்பு கட்டுரை போட்டி !! | Teachers day special competition - Tamil Careerindia", "raw_content": "\n» ஆசிரியர்தினத்திற்கான ஆசிரியர், மாணவர்களுக்கு சிறப்பு கட்டுரை போட்டி \nஆசிரியர்தினத்திற்கான ஆசிரியர், மாணவர்களுக்கு சிறப்பு கட்டுரை போட்டி \nஆசிரியர் தினத்தையோட்டி ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவருக்கும் கட்டுரைபோட்டியில் பங்கேற்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அனைவருக்கும் கட்டுரை போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஆசிரியர்தினத்திற்காக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அதன் கௌரவ தலைவர் ஆசிரியர் மாணவர்களுக்கு ஆசிரியர்தினத்தை சிறப்பிக்க கட்டுரை போட்டியில் பங்கேற்க மாணவர்கள், ஆசிரியர்கள் ஊர் மக்கள் ஆகியோர்க்கு அழைப்பு விடுத்துள்ளார் . ஆசிரியர்களுக்கு \"என்னை செதுக்கிய புத்தகம்\" மற்றும் மாணவர்களுக்கு \" கனவு ஆசிரியர் \" என்ற தலைப்பிலும் பொதுமக்களுக்கு \"எங்க ஊரு\" , \"எங்க பள்ளி\" என்ற தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும். கட்டுரை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகின்றன .\nஆசிரியர் தினத்தையொற்றி வருடா வருடம் கட்டுரை போட்டிகள் நடைபெறுவது வழக்கம் ஆகும் . இவ்வருடமும் ஏ3 அல்லது ஏ4 தாழில் 3 பக்கம் இருத்தல் போதுமானது ஆகும் . கைப்பட எழுதியிருத்தல் போதுமானது ஆகும் . கட்டுரைத்தாளின் முகப்பில் போட்டியாளரின் பெயர், முகவரி, சரியாக குறிப்பிட்டிருக்க வேண்டும் . பொதுமக்கள் எழுதும் கட்டுரையில் பள்ளியின் பெயர் குறிப்பிட்டு இருக்க வேண்டும் . ஆசிரியர்கள் எழுதும் கட்டுரையில் பள்ளி, கல்லுரி முகவரி தெரிவிக்கப்பட வேண்டும் . ஒருவர் ஒரு படைப்பை மட்டும் அனுப்ப முடியும் . போட்டியில் வெல்வோர்க்கு நினைவு பரிசு வழங்கப்படும் .\nசிறந்த படைப்புக்களாக தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் , ஆசிரியர்கள் , பொதுமக்கள் கட்டுரைகளில தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் துளிர், விஞ்ஞான சிறகு, விழுது உள்ளிட்ட இதழ்களில் பிரசுரம் செய்யப்படும் . ஒவ்வொரு பிரிவுகளில் மாவட்ட அளவில் சிறந்த படைப்புகளுக்கு நினைவு பரிசு வழங்கப்படும் .\nபடைப்புகள் அனைத்தையும் போட்டி ஒருங்கிணைப்பாளர் கே. காத்தவராயன், 2 கம்மாளர் தெரு , புதுப்பாளையம் அஞ்சல் , செங்கம் வட்டம், திருவண்ணாமலை 606 705 என்ற முகவரிக்கு செபடம்பர் 10 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் . தேவையான விவரங்களை பெற 9751124532 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விருப்பமுடையயோர்கள் தங்கள் கனவு ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளை பெருமைப்படுத்த வேண்டும்மெனில் எழுதி அனுப்புங்கள் .\nநாளை ஆசிரியர் தினம்: 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது\nநல்லாசிரியர் விருது வழங்கும் முறையில் மாற்றம் கல்வித்துறை திட்டம்\nபள்ளி மாணவர்களுக்கு ஒன்றியம் முதல் மாநிலம் வரை நுண்கலை போட்டிகள் \nமத்திய அரசின் இளநிலை டிசைனிங் பட்டப்படிப்பில் சேர ‘யூசீட்’ தேர்வு அறிவிப்பு\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவாரிவழங்கிய மார்க்குகளால் மாட்டிக் கொள்ளும் ஆசிரியர்கள் \nஎய்ம்ஸ் மருத்துவக் கழகத்தில் வேலை வாய்ப்பு\nவேலை.. வேலை.. வேலை... ரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/health/34680-foods-that-ll-keep-you-young-forever.html", "date_download": "2018-10-22T11:17:08Z", "digest": "sha1:ISUJUESPUONXCJ54XYQ7OPVQGLIKVCZD", "length": 10620, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "நீங்கள் என்றும் இளமையோடு இருக்க 9 வழிகள் | Foods That’ll Keep You Young Forever", "raw_content": "\nசபரிமலை தீர்ப்பு: நீதிபதிகளுக்கு கட்ஜு சாட்டையடி \nபிஷப் பிராங்கோ விவகாரத்தில் முக்கிய சாட்சி மர்ம மரணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்���ு: மன்னிப்பு கோரினார் எச்.ராஜா\nசபரிமலை விவகாரத்தல் சீராய்வு மனு ஏற்கப்படுமா- நாளை அறிவிக்கிறது உச்சநீதிமன்றம்\nஅமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை: அதிர்ச்சி தகவல்\nநீங்கள் என்றும் இளமையோடு இருக்க 9 வழிகள்\nதினமும் நீர்ச்சத்து நிரம்பிய காய்கறிகள், பழ வகைகளை சாப்பிட்டு வந்தால் நமது சருமத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் நலம் தரும். இப்பொழுது என்றும் இளமையோடு இருக்க சாப்பிட வேண்டிய பழங்கள் மற்றும் காய்கறிகள் பற்றி காண்போம்.\nகேரட்டில் 87 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பி உள்ளது. மேலும் மற்ற காய்கறிகள், பழங்களைவிட அதிக அளவில் பீட்டா கரோட்டீன் கேரட்டில் உள்ளது. தினமும் ஒரு கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமத்திற்கும், நுரையீரலுக்கும் நன்மை தரும்.\nதினமும் தக்காளிப் பழத்தை ஜூஸ் போட்டு பருகினால், அதிலுள்ள 90 சதவீதம் நீர்ச்சத்து நமக்கு கிடைக்கிறது. அதனை தொடர்ந்து பருகி வந்தால் சருமம் புத்துணர்வுடனும், பளபளப்பாகவும் இருக்கும்.\nதர்பூசணி பழத்தில் 92 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பி இருப்பதோடு கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம் உள்ளிட்ட தாது உப்புகள் அடங்கியுள்ளது. இவை சருமத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும்.\nஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை தருவதோடு முதுமையை தள்ளிப் போடவும் உதவுகிறது.\nமுள்ளங்கிக்கு, முதுமையை தள்ளிப்போடும் சக்தி உண்டு. அதிலிருக்கும் நீர்ச்சத்துக்களும், வைட்டமின்களும் தேகத்திற்கு பொலிவு சேர்க்கும்.\nப்ராகோலி 91 சதவீத நீர்ச்சத்து உடையது. அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. அதனை ஜூஸாகவும் பருகலாம். முதுமையை தடுப்பதில் ப்ராகோலிக்கு முக்கிய பங்கு உள்ளது.\nஸ்ட்ராபெரி பழத்திலும் 92 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இவையும் சருமத்தை இளமையுடன் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கிறது.\nகுடைமிளகாயில் 92 சதவீத நீர்ச்சத்து நிரம்பி உள்ளது. மேலும், இது வைட்டமின் சி, வைட்டமின் பி6, தையமின், பீட்டா கரோட்டீன் ஆகியவற்றையும் உள்ளடக்கியது.\nகீரைவகைகளும் 90 சதவீதத்துக்கும் மேல் நீர்ச்சத்துகளை கொண்டிருப்பதோடு உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் வைட்டமின்கள், கனிம சத்துக்களையும் கொண்டுள்ளன. எனவே இவற்றைய���ம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅதிகரித்து வரும் மோடியின் புகழ்: கெஜ்ரிவால் அச்சம்\nஆயுஷ்மான் பாரத் திட்டம்: பயனாளிகள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்\n'மோடிகேர்' உலகிலேயே மிகப்பெரிய காப்பீடு திட்டம் துவக்கம்\n1. தினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\n2. குபேர சம்பத்து வேண்டுமா.......இதைப் படியுங்கள்\n3. அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை\n4. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n5. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n6. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n7. பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-2)\nபிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சியளித்த பாதிரியார் மர்ம மரணம்\nரஜினியால் அஜித்துக்கு வந்த சோதனை\nதைலாபுரம் தோட்டத்து‘மாங்கனி’களை கவர்ந்த எடப்பாடி... பதற்றத்தில் பா.ம.க\nஅடம்பிடித்த விஜயகாந்த்... ஆட்டுவிக்கும் பிரேமலதா... காலியாகும் தே.மு.தி.க கூடாரம்\nகரும்பலகையில் MS Word வரைந்த ஆசிரியருக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கிய இந்திய நிறுவனம்\nபெடரருக்கு ஷாக் கொடுத்த டெல் போட்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/9105-.html", "date_download": "2018-10-22T11:15:41Z", "digest": "sha1:EHEAWH5GYLIKDFCACJGWCT6VF6ZA4B4Z", "length": 8230, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "வெகு விரைவில் விமானங்களில் வைஃபை சேவை !? |", "raw_content": "\nசபரிமலை தீர்ப்பு: நீதிபதிகளுக்கு கட்ஜு சாட்டையடி \nபிஷப் பிராங்கோ விவகாரத்தில் முக்கிய சாட்சி மர்ம மரணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்பு கோரினார் எச்.ராஜா\nசபரிமலை விவகாரத்தல் சீராய்வு மனு ஏற்கப்படுமா- நாளை அறிவிக்கிறது உச்சநீதிமன்றம்\nஅமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை: அதிர்ச்சி தகவல்\nவெகு விரைவில் விமானங்களில் வைஃபை சேவை \nவாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், அவர்களுக்குக் கூடுதல் வசதி வழங்குவதற்கும் விமான நிறுவனங்கள் போட்டி போட்டு வரும் நிலையில் வைஃபை வசதியை அறிமுகப்படுத்துவது குறித்த பேச்சு எழுந்திருக்கிறது. சர்வதேச அளவில் 2009-ம் ஆண்டே இந்த வசதி இ��ுந்தாலும் இந்திய நிறுவனங்கள் இப்போதுதான் இது குறித்து பேச ஆரம்பித்திருக்கின்றன. விமானங்களில் வைஃபை வசதி அளிப்பதற்கு விமான போக்குவரத்து அமைச்சகம் இன்னும் அனுமதிக்கவில்லை. மேலும், விமானங்களில் வைஃபை வசதி அளிப்பது குறித்து விமான நிறுவனங்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. பட்ஜெட் விமான நிறுவனங்கள் இந்த வசதியை செய்யும் போது டிக்கெட் கட்டணங்களை மாற்றி அமைக்க வேண்டி இருக்கும் என்றும் கூறியுள்ளன. செயற்கைக்கோளுடன் சர்வர்களை இணைக்கும்பட்சத்தில்தான் விமானங்களில் வைஃபை வசதி கொடுக்க முடியும். மத்திய அரசு அனுமதி அளித்தாலும் அதிக செலவாகும் விஷயம் என்பதால் இந்திய நிறுவனங்கள் இந்தச் சேவையை இலவசமாக வழங்குமா அல்லது கட்டணம் வசூலிக்குமா எவ்வளவு என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n'மெட்ராஸ்' ஜானியைப் பாராட்டிய பா.ரஞ்சித்\nபருவமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nடைரக்டரை செருப்பால் அடித்தேன் - மும்தாஜ்\nஇன்று மாலை வெளியாகும் ஜோதிகாவின் டர்ட்டி பொண்டாட்டி பாடல்\n1. தினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\n2. குபேர சம்பத்து வேண்டுமா.......இதைப் படியுங்கள்\n3. அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை\n4. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n5. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n6. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n7. பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-2)\nபிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சியளித்த பாதிரியார் மர்ம மரணம்\nரஜினியால் அஜித்துக்கு வந்த சோதனை\nதைலாபுரம் தோட்டத்து‘மாங்கனி’களை கவர்ந்த எடப்பாடி... பதற்றத்தில் பா.ம.க\nஅடம்பிடித்த விஜயகாந்த்... ஆட்டுவிக்கும் பிரேமலதா... காலியாகும் தே.மு.தி.க கூடாரம்\nதமன்னா மீது நடிகர் சங்கத்தில் புகார்\nவிஜய் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன தனுஷ், விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/189520?ref=category-feed", "date_download": "2018-10-22T10:26:38Z", "digest": "sha1:E73SA3WYZNCGX3L3WZMYSKYJQUVSNIUW", "length": 57768, "nlines": 250, "source_domain": "www.tamilwin.com", "title": "எமனுக்கே அல்வா கொடுத்த கருணா(நிதி)! அரசியல் சாணக்கியத்தின் மற்றுமொரு பக்கமா? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஎமனுக்கே அல்வா கொடுத்த கருணா(நிதி) அரசியல் சாணக்கியத்தின் மற்றுமொரு பக்கமா\nதமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் தலைவருமான கலைஞர் கருணாநிதி தற்போது கடும் நோய்த்தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n95 வயதாகும் அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் கடந்த ஜூன் மாதம் தனது 95ஆவது அகவையில் அடியெடுத்து வைத்த கலைஞர் கருணாநிதிப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் 95,\n1.நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் திகதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி.\n2.கருணாநிதி தம் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தை. அவருக்கு முன்பாக பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் உண்டு. சண்முகசுந்தரம் அம்மாளின் மகன்கள்தான் முரசொலி மாறனும், முரசொலி செல்வமும். பெரியநாயகம் அம்மாளின் மகன் அமிர்தம்.\n3.கிரிக்கெட் காதலர் கருணாநிதி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சிறு வயதில் அவருக்கு பிடித்தமான விளையாட்டாக இருந்தது ஹாக்கி. போர்ட் ஸ்கூல் ஹாக்கி டீமிற்காக விளையாடி இருக்கிறார் கருணாநிதி.\n4.கருணாநிதியின் முதல் மேடை பேச்சு ‘நட்பு’ குறித்து. எட்டாம் வகுப்பு மாணவராக இருந்த போது (1939) பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில் ‘நட்பு’ என்ற தலைப்பில் பேசினார்.\n5.கருணாநிதி முதன்முதலில் துவங்கிய பத்திரிகையின் பெயர் மாணவ நேசன். 1941ல் வெளியான மாணவ நேசன் ஒரு மாத இதழ்.\n6.முதன் முதலில் கருணாநிதி தொடங்கிய அமைப்பு தமிழ் மாணவர் மன்றம்.\n7.நீதிக்கட்சியை சேர்ந்த அழகிர��சாமியால் தன் சிறுவயதில் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் கருணாநிதி. அதன் காரணமாகவே தம் மகனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார்.\n8.தான் திராவிட சிந்தனையால் ஈர்க்கப்படாமல் இருந்தால் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருப்பேன் என்று ஒரு முறை கருணாநிதி கூறினார்.\n9. எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் நட்பு ஏற்பட்டது சேலம் மாடர்ன் தியேட்டரில்தான்.\n10. மூன்று முறை திருமணம் செய்துகொண்டவர் கருணாநிதி . முதல் மனைவி பத்மாவதி. அவருக்குப் பிறந்தவர், மு.க.முத்து. திருமணமான சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார் பத்மாவதி. கலைஞரின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கு பிறந்தவர்கள் அழகிரி, ஸ்டாலின், செல்வி மற்றும் தமிழரசு. அவரது மூன்றாவது மனைவியான ராஜாத்தியம்மாளுக்குப் பிறந்தவர் கனிமொழி.\n11. கருணாநிதி எழுதி முதன் முதலில் அரங்கேற்றப்பட்ட நாடகம், ‘பழனியப்பன்’. திருவாரூர் பேபி டாக்கீஸில் 1944ல் அரங்கற்றப்பட்டது.\n12. 50களிலிருந்து 70கள் வரை தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய சிவாஜி கணேசன், எம்.ஜி. ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் மிகப் பெரிய வெற்றிப்படங்களை அளித்தவர் கருணாநிதி. சிவாஜிக்கு பராசக்தி, மனோகரா. எம்.ஜி.ஆருக்கு மந்திரி குமாரி, மலைக்கள்ளன்.\n13. கருணாநிதி முதன் முதலில் வசனம் எழுதிய திரைப்படம் 1947ல் வெளியான ராஜகுமாரி. இந்தப் படம்தான் முதன் முதலில் எம்.ஜி.ஆர் முன்னணி வேடத்தில் நடித்த படம்.\n14. 1947ல் வெளியான ராஜகுமாரி தொடங்கி, 2011ல் வெளியான பொன்னர் – சங்கர் வரை சுமார் 64 வருடங்கள் திரையுலகில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என பல்வேறு துறைகளிலும் பணியாற்றியிருக்கிறார் கருணாநிதி.\n15. பராசக்தி படம் வெளிவந்தபோது, அந்தப் படத்தை கிண்டல் செய்து ஒரு இதழில் பரப்பிரம்மம் என்ற பெயரில் கார்ட்டூன் வெளியிடவே, அதே பெயரில் ஒரு நாடகத்தை எழுதி மாநிலம் முழுவதும் நடத்தினார் கருணாநிதி.\n16. கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ஸ்ரீ ராமானுஜர் – மதத்தில் புரட்சி செய்த மகான். அந்தத் தொடருக்கு அவர் எழுத ஆரம்பித்தபோது அவரது வயது 92. எழுதிவந்தபோதே அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.\n17. கருணாநிதி பத்து சமூக நாவல்களையும் 6 சரித்திர நாவல்களையும் எழுதியிருக்கிறார்.\n18. 21 நாடகங்களை கருணாநிதி எழுதியிருக்கிறார். 1957ல் தி.மு.கவு��்குக் கிடைத்த உதயசூரியன் சின்னத்தைப் பிரபலபடுத்துவதற்காக உதயசூரியன் என்ற நாடகத்தை எழுதினார்.\n19.இனியவை 20 என்ற பெயரில் பயண நூல் ஒன்றையும் கருணாநிதி எழுதியிருக்கிறார்.\n20. கருணாநிதி பணியாற்றிய படங்களின் எண்ணிக்கை 69.\n21. கருணாநிதி கதை – வசனம் எழுதி எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் எண்ணிக்கை 9.\n22. கருணாநிதியை ஆரம்பகாலத்தில் எம்.ஜி.ஆர் ‘ஆண்டவரே’ என்று அழைத்திருக்கிறார்.\n23. கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், 1969ல் கருணாதியிடம் பணியில் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக உதவியாளராக இருந்துவருகிறார். இரண்டு முறை கோபித்துக்கொண்டு வெளியேறி, மீண்டும் கருணாநிதியிடம் சேர்ந்திருக்கிறார்.\n24. கருணாநிதிக்கு ‘கலைஞர்’ என்ற அடைமொழியை வழங்கியது நடிகவேள் எம்.ஆர்.ராதா தான். கருணாநிதி எழுதிய, ‘தூக்குமேடை’ என்ற நாடகத்தை பார்த்து இந்த பட்டத்தை வழங்கினார்.\n25.இதுவரை 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கும் கருணாநிதி, இதுவரை ஒரு தேர்தலில்கூட தோல்வியடைந்ததில்லை.\n26.சென்னை சேப்பாக்கம் தொகுதியில்தான் அதிகபட்சமாக மூன்று முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார் கருணாநிதி. சைதாப்பேட்டை, அண்ணாநகர், திருவாரூர், துறைமுகம் ஆகிய பகுதிகளில் தலா இரண்டு முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.\n27.1957லிருந்து தற்போதுவரை 60 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவரும் கருணாநிதி மிகக் குறுகிய காலத்திற்கு சட்ட மேலவை உறுப்பினராக இருந்திருக்கிறார்.\n28. 33 வயதில் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினரானார் கருணாநிதி.\n29. கருணாநிதி 45 வயதில் முதலமைச்சராகப் பதவியேற்றார்.\n30. கருணாநிதி சட்டமன்றக் கன்னிப் பேச்சே மிகவும் கவனிக்கப்பட்டது. அதில் நங்கவரம் பண்ணை விவசாயிகளுக்காகப் பேசினார் கருணாநிதி. பிறகு இதற்காக 20 நாட்கள் போராட்டமும் நடத்தி, பிரச்சினைக்குத் தீர்வு கண்டார்.\n31. தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க. சட்டமன்றக் கட்சிக் கொறடா, எதிர்க் கட்சி துணைத் தலைவர், பொதுப் பணித் துறை அமைச்சர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளை கருணாநிதி வகித்திருக்கிறார்.\n32. முதல்முதலாக (1957) குளித்தலை தேர்தலில் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.ஏ. தர்மலிங்கத்தைவிட 8,296 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.\n33. இரண்டாவது முறையாக அவர் வெற்றி பெற்றது தஞ்சாவூர் தொகுதியில். 1962 சட்டமன்ற தேர்தலில் அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த நாடாரை 1,928 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார் கருணாநிதி.\n34. இந்த 1962 சட்டமன்ற தேர்தல் குறித்து சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உண்டு.தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய கருணாநிதி முதல் முதலாக வாக்கு சேகரிக்க சென்றது அவரை எதிர்த்து நின்ற பரிசுத்த நாடார் வீட்டிற்குதான் என்ற தகவலை தருகிறார் தஞ்சாவூரை சேர்ந்த முதியவர் ஒருவர்.\n35. 1967 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுதான் திமுக முதல்முதலாக ஆட்சியை பிடித்தது. சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் விநாயக மூர்த்தியைவிட 20, 484 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.\n36. 1971 ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அவர் சைதாப்பேட்டை தொகுதியிலிருந்துதான் போட்டியிட்டார். தம்மை எதிர்த்த ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் ராமலிங்கத்தை விட சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வென்றார். கருணாநிதி பெற்ற வாக்குகள் 63,334.\n37. 1971ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை, திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இருந்த போட்டி, 1977 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக – அதிமுக என்று மாறியது. ஆம், எம்.ஜி ஆர் அதிமுக என்ற கட்சியை தோற்றுவித்து, தனது நீண்டகால நண்பரான கருணாநிதிக்கு எதிராக அரசியல் களத்தில் நின்றார்.\nஎம்.ஜி.ஆர் ஆதரவு அலை கடுமையாக வீசியது. இந்த அலையிலும் துடுப்பு போட்டு வென்றார் கருணாநிதி. அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தியைவிட 16, 438 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார். ஆனால், திமுக ஆட்சியை இழந்தது.\n38. கருணாநிதி மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தேர்தல் 1980ஆம் ஆண்டு தேர்தல். அண்ணா நகர் தொகுதியில் எச்.வி. ஹண்டேவை எதிர்த்துப் போட்டியிட்ட கருணாநிதி வெறும் 699 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.\n39. எம்.ஜி.ஆர் மரணத்திற்கு பின் நடந்த 1989 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. அதிமுக இரண்டாக உடைந்து ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்று நின்றது. இந்த தேர்தலில் கருணாநிதி பெற்ற வாக்குகள் 41,632. அவரை எதிர்த்து நின்ற முஸ்லீம் லீக்கின் வஹாப் பெற்ற வாக்குகள் 9641. அதாவது 31,991 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் கருணாநிதி.\n40. ஜெயலலிதா முதல்முதலாக முதல்வரானது 1991 சட்டமன்றத் தேர்தலில்தான். ராஜீவ் மரணத்தினால் ஏற்பட்ட அனுதாப அலையினால் அதிமுக – காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி கண்டது. துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதியும், எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட பரிதி இளம்வழுதியும் மட்டும்தான் வெற்றி பெற்றனர். கருணாநிதி பெற்ற வாக்குகள் 30932. அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்பு பெற்ற வாக்குகள் 30042.\n41. ‘ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது’ என்ற ரஜினி சொன்னது 1996 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில்தான். அதிமுகவுடனான கூட்டணி தொடர்பாக முரண்பட்ட காங்கிரஸ் தலைவர் ஜி. கே. மூப்பனார் கட்சியை விட்டு வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.\nதி.மு.க மற்றும் த.மா.க கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, காங்கிரஸ் வேட்பாளர் நெல்லை கண்ணனை 35,784 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். மீண்டும் முதல்வரானார்.\n42. தி.மு.கவும் பா.ஜ.கவும் 2001 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தன. இந்த தேர்தலிலும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 4834 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.\n43. தி.மு.க 2006 சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்தது. திமுக அணியில் காங்கிரஸ், பா.ம.க மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தன. கருணாநிதி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு 34,188 வாக்குகள் பெற்று வென்றார்.\n44. 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திமுக 31 இடங்களில் மட்டுமே வென்றாலும், திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 50, 249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\n45. 2016ஆம் தேர்தலில்தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். திருவாரூர் தொகுதியில் 68366 வாக்கு வித்தியாசம். மாநிலத்திலேயே இது அதிக அளவு.\n46. சட்டசபை விவாதங்களிலும் எப்போதும் சிறப்பாக செயல்பட கூடியவர் கருணாநிதி. ஒரு முறை, “தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே” என்று பேசிக்கொண்டிருந்த கருணாநிதியைப் பார்த்து, “கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை” என்றார் இந்திய தேசிய காங்கிரஸை சேர்ந்த டி.என்.அனந்தநாயகி. “கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்” என்றார் இந்திய தேசிய காங்கிரஸை சேர்ந்த டி.என்.அனந்தநாயகி. “கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்\n47. கருணாநிதி முதன்முறையாக சட்டமன்றத்தில் பேசிவிட்டு அமர்ந்ததும், அப்போது சட்டப்பேரவை தலைவராக இருந்த யு. கிருஷ்ணாராவ் ஒரு காகிதத்தில், ‘Very Good Speech’ என்று எழுதி கொடுத்தார்.\n48. 1974க்கு முன்பாக முதலமைச்சர்கள் சுதந்திர தினம், குடியரசு தினங்களில் கொடியேற்ற முடியாது. ஆளுனர்தான் அதைச் செய்வார். 1974ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் இது குறித்துப் பேசிய கருணாநிதி, முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் வழக்கத்தை உருவாக்கினார். 1974 ஆகஸ்ட் 15ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றிய கருணாநிதி, சுதந்திர தினத்தன்று கொடியேற்றிய முதல் முதலமைச்சர்.\n49. மனிதர்களை மனிதர்களே இழுத்துச் செல்லும் கை ரிக்ஷா வழக்கம் இந்தியாவின் சில மாநிலங்களி்ல் இன்னும் உள்ள நிலையில், 1973லேயே தமிழகத்தில் அதைத் தடை செய்தார்.\n50. 1953ல் திருப்பத்தூரில் நடந்த கார் விபத்தில்தான் கருணாநிதியின் இடது கண் பார்வை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அடுத்தடுத்த விபத்துகளிலும் அதே கண்ணில் அடிபட்டது.\n51. அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வரான போதுதான் “உடன்பிறப்பே” என முரசொலியில் கடிதம் எழுதத் துவங்கினார் கருணாநிதி. 1971 முதல் “உயிரினும் மேலான உடன்பிறப்பே” என்று பேசவும் துவங்கினார்.\n52. கருணாநிதி முரசொலியில் எழுதிவந்த “உடன்பிறப்பே” என்ற கடிதத் தொடர், உலகின் நீண்ட தொடர்களில் ஒன்று. முரசொலி துவங்கியதிலிருந்து, 2016ல் உடல்நலம் குன்றும்வரை இதனை எழுதிவந்தார் கருணாநிதி.\n53. உடன்பிறப்பே என விளித்து கருணாநிதி எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை 7,000க்கும் மேல்.\n54. `சங்­கத்­தமிழ்’, `தொல்­காப்­பிய உரை’, `இனி­யவை இரு­பது’, `கலை­ஞரின் கவிதை மழை’,உட்­பட 150க்கும் மேலான நூல்­களை கரு­ணா­நிதி எழு­தி­யி­ருக்­கிறார்.\n55. உடன்­பி­றப்­பு­க­ளுக்கு இவர் எழு­திய கடி­தங்கள் தொகுக்­கப்­பட்டு 12 தொகு­தி­க­ளாக வெளி­யி­ட��்­பட்­டுள்­ளன.\n56. முதல்வராக இருக்கும்போதும், இல்லாதபோதும் அதிகாலையிலேயே பத்திரிகைகளைப் படித்துவிட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு தொலைபேசியில் பேசுவது கருணாநிதியின் வழக்கம்.\n57. ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பில் தன் வாழ்க்கை வரலாற்றை முரசொலி மற்றும் குங்குமம் இதழில் எழுதினார் கருணாநிதி.\n58. ஒரு சினிமா வசனகர்த்தாவாக கருணாநிதியை உச்சத்திற்கு கொண்டு சென்றது ‘பராசக்தி` திரைப்படம்தான். இத்திரைப்படம் வசனத்திற்காகவே திரும்ப திரும்ப பார்க்கப்பட்டது.\n59. கல்லக்குடி போராட்டம்தான் அவரை அரசியல் தளத்தில் முக்கிய தலைவராக பரிணமிக்க செய்தது. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்லக்குடியில் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து, ரயில் மறியலில் இறங்கினார்.\n60. இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு, ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு” என்று அக்டோபர் 13, 1957 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பேசினார் கருணாநிதி.\n61. சென்னையின் மிகப் பிரபலமான ஜெமினி மேம்பாலம் எனப்படும் அண்ணா மேம்பாலம் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 21 மாதங்களில் கட்டப்பட்டு, 1973 ஜூலை 1ஆம் திகதி போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் நாட்டிலேயே இம்மாதிரி கட்டப்பட்ட மூன்றாவது பாலம் அது.\n62. தன் மூளையே தனக்கு டைரி என்பார் கருணாநிதி. அந்தளவுக்கு ஞாபக சக்தி கொண்டவர் அவர்.\n63. சி.என். அண்ணாதுரையின் முதலாவது நினைவு நாளின்போது, மத்திய அரசு அவரது புகைப்படத்துடன் தபால் தலை வெளியிட விரும்பியபோது, அவரது கையெழுத்தையும் அந்த புகைப்படத்தின் மீது இடம்பெறச் செய்தார். அப்போது முதல்வராக இருந்தார் கருணாநிதி. “அப்போதுதான் தமிழ் எழுத்துகள் அந்த தபால்தலையில் இருக்கும்” என்றார்.\n64. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய “நீராடும் கடலுடுத்த” பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு விழாக்களில் பாடும் வழக்கத்தை 1970ல் கருணாநிதி ஏற்படுத்தினார். முதன் முதலாக திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்தப் பாடல் பாடப்பட்டது.\n65. சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலத்தில், கருணா���ிதி குறித்த அனைத்து தகவல்களும் தொகுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.\n66. 1970ல் லண்டனில்கூட ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி இருக்கிறார் கருணாநிதி. பாரீசில் நடந்த மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டிற்குச் செல்லும் வழியில் இந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.\n67. தமிழக முதலமைச்சர்களில் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டவர் கருணாநிதி. அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அவர் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்.\n68. எம்.ஜி.ஆருக்கு புரட்சி நடிகர் என்ற பட்டத்தைக் கொடுத்தது கருணாநிதிதான்.\n69. சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்திற்கு காரணகர்த்தாவாக இருந்தது கருணாநிதிதான். ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியதும் கருணாநிதிதான்.\n70. நாட்டிலேயே முதல் முறையாக 1997லேயே தகவல்தொழில் நுட்பத் துறைக்கென ஒரு கொள்கையை அறிவித்தது கருணாநிதி தலைமையிலான அரசுதான். அந்தத் தருணத்தில் தரமணியில் கட்டப்பட்ட டைடல் பார்க், தமிழகத்தின் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலையே நிகழ்த்தியது.\n71. 1959ஆம் ஆண்டு நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் 100ல் 45 இடங்களைப் பிடித்தது தி.மு.க. இதற்காக மோதிரம் ஒன்றை கருணாநிதிக்கு பரிசளித்தார் சி.என். அண்ணாத்துரை.\n72. 1967ல் முதன் முதலில் சி.என். அண்ணாதுரை முதல்வரானபோது, அண்ணா, நெடுஞ்சழியன் ஆகியோருக்குப் பிறகு அமைச்சரவையில் மூன்றாவது இடத்தில் பொதுப்பணித்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.\n73. நெருக்கடி நிலை காலகட்டத்தில் பத்திரிகைகளுக்கு தணிக்கை முறை அமுலில் இருந்ததால், கைதுசெய்யப்பட்ட தி.மு.கவினரின் பட்டியலை வெளியிட யுக்தி ஒன்றைக் கடைப்பிடித்தார் கருணாநிதி. 1976 பெப்ரவரி 3ஆம் திகதி அண்ணா நினைவு நாளன்று அண்ணா சதுக்கத்திற்கு மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல் என்று ஒரு பட்டியலை வெளியிட்டார். அதில் மாவட்டவாரியாக கைதுசெய்யப்பட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.\n74. உடல்நலம் நன்றாக இருந்தவரை, காலை 4.30 மணிக்கு எழுந்து, எல்லாப் பத்திரிகைகளையும் படித்துவிடும் பழக்கம் கொண்டவர் கருணாநிதி. சில சமயங்களில் சம்பந்தப்பட்ட பத்திரிகை அலுவலகங்களுக்கும் அதிகாலையிலேயே அழைத்துப் பேசுவார்.\n75. கருணாநிதி��ை மிகவும் பாதித்த மரணங்களில் முரசொலி மாறனின் மரணம் முக்கியமானது. “அவனுக்கு முன்னாடி நான் போயிருக்கனும்” என்று கருணாநிதி அடிக்கடி கூறுவதாக அவரது உதவியாளர் சண்முகநாதன் சொல்கிறார்.\n76. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு யாரும் தொலைபேசியில் அழைத்து தகவல் பெறமுடியும். தொலைபேசி ஒலித்தவுடன், “வணக்கம், தலைவர் இல்லம்” என்ற குரல் ஒலிக்கும்.\n77. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் வாங்கப்பட்டது, 1955ல். சரபேஸ்வரய்யர் என்பவர் இந்த வீட்டை விற்றார்.\n78. கருணாநிதியின் வீட்டில் உள்ள தனி நூலகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உண்டு.\n79. தன்னுடைய கோபாலபுரம் இல்லம் தயாளு அம்மாளின் காலத்திற்குப் பிறகு மருத்துவமனையாக இயங்க வேண்டுமென்று கூறி, அன்னை அஞ்சுகம் அறக்கட்டளைக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.\n80. தன் வீட்டை ஒட்டியுள்ள வேணுகோபாலா சுவாமி கோவிலுக்கு இதுவரை சென்றதில்லை என்கிறார் கருணாநிதி.\n81. தமிழ் ஆண்டு வரிசைக்கு திருவள்ளுவர் ஆண்டு என்ற பெயரை அளித்தவர் கருணாநிதிதான்.\n82. உடல் நலம் நன்றாக இருந்த காலகட்டத்தில் பெரும்பாலான நாட்களில் கட்சி அலுவலகத்திற்கு காலை, மாலை என இரு வேளையும் சென்றுவிடுவார் கருணாநிதி.\n83. 2018ல்தான் இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது. ஆனால், 1969லேயே இதற்கான முயற்சிகளைத் துவங்கி, நாட்டிலேயே முதலிடம் வகித்தது தமிழ்நாடு.\n84. பல காலகட்டங்களில் தேசிய அரசியலில் கருணாநிதி செல்வாக்கு செலுத்தியிருந்தாலும் ஒரு போதும் நாடாளுமன்றத் தேர்தலில் கருணாநிதி போட்டியிட்டதில்லை.\n85. நேரம் தவறாமை கருணாநிதியின் முக்கியப் பண்புகளில் ஒன்று. எந்த ஒரு நிகழ்வுக்கும் குறித்த நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார் கருணாநிதி.\n86. கருணாநிதி செயல்படுத்திய திட்டங்களில் அவருக்கு மிகவும் பிடித்த திட்டங்களில் ஒன்று பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம். 1998ல் மதுரை மாவட்டம் மேலக்கோட்டையில் முதல் சமத்துவபுரம் துவங்கப்பட்டது. 237 சமத்துவபுரங்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டன. இதில் தலித்துகளுக்கு 40 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டன.\n87. ராஜாஜியில் துவங்கி, டி பிரகாசம், ஓ.பி. ராமசாமி ரெட்டியார், பி.எஸ். குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், சி.என். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்���ந்திரன், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம் என 11 முதல்வர்களின் ஆட்சிக்காலத்தில் அரசியல் செய்திருக்கிறார் கருணாநிதி.\n88. கருணாநிதி தலைவராக இருந்த காலத்தில் இரு முறை கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டது. முதல் முறை எம்.ஜி.ஆரால். இரண்டாவது முறை வைகோவால். இரு முறையும் கட்சியை மீட்டெடுத்தார் கருணாநிதி.\n89. உணவுப் பாதுகாப்பிற்காக, இந்திய உணவுக் கழகத்தைப்போல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை உருவாக்கி வளர்த்தெடுத்தார் கருணாநிதி.\n90. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டதுதான். ஆனால், வீடுகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் அவரது திட்டம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.\n91. ஒரு முறை சட்டமன்றத்தில், மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி. சாமி பேச எழுந்த போது, அவரை சுருங்க பேச சொல்வதற்காக, ‘ அயிரை மீன் அளவுக்குப் பேசவும்’ என்று துண்டு சீட்டு எழுதி கொடுத்தார் கருணாநிதி.\n92. 2001-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே கருணாநிதியை கைது செய்யப்பட்டார். ஜூன் 30 – ஆம் திகதி நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட அந்த கைது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. மூத்த தலைவரை கண்ணியமாக நடத்தவில்லை என்று கண்டனங்களும் எழுந்தன.\n93. எம்.ஜி.ஆர் ஆட்சியில், தமிழக சட்டசபை சபாநாயகராக க.ராஜாராம் இருந்தார். அப்போது ஒரு விவாதத்தின் போது, எதிர்க்கட்சியான தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து முழக்கமிடுகின்றனர். கூச்சலை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார் சபாநாயகர். ஆனால் கூச்சல் குறையவில்லை. “எப்படியோ போங்க. இனி உங்களை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்” என்று கூறிவிட்டு அமைதியாகி விட்டார் சபாநாயகர்.\nஅதன்பின் எழுந்த கருணாநிதி “இவங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாத்தணும்னு நீங்க சொன்னீங்க. அதான் நான் எல்லோரையும் அமைதிப்படுத்தினேன். ஏன்னா, இதற்கு முன்பு ஆண்டவன் (ஆட்சியில் இருந்தவன்) நான்தானே” என்கிறார். இது போன்ற பல நகைச்சுவையான தருணங்கள் அவரது சட்டமன்ற வரலாற்று பக்கத்தில் உள்ளது.\n94. அரசியல் விமர்சனங்களை எள்ளலுடன் எதிர்கொள்ளக் கூடியவர் கருணாநிதி. டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்தது குறித்து கருத்து தெரிவித்து இருந்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், “நான் கேட்டது அறுவை சிகிச்சை… கருணாநிதி செய்ததோ முதலுதவி” என்று கூறி இருந்தார்.\nஇது தொடர்பாக பதில் அளித்த கருணாநிதி, “அறுவை சிகிச்சைக்கு முன்னர் முதலுதவிதான் அவசியம். சாதாரணமாக எல்லாருக்கும் தெரிந்த விஷயம் மருத்துவம் படித்த மருத்துவருக்கு புரியாமல் இருப்பது ஆச்சர்யம்” என்றார்.\n95. “மனசாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.” – இது அவர் அடிக்கடி மேற்கோள்காட்டிய வரி.\nமறைந்த பாரத தேசத்தின் தலைவர்களுக்கு கிளிநொச்சியில் வணக்க நிகழ்வு\nவிடுதலைப்புலிகள் தலைவரின் தாயாருடைய சிகிச்சை கனேடிய தேசம் வரை நீண்டு சென்ற வரலாறு\nவிடுதலைப் புலிகள் தலைவரின் தாயார் விடயத்தில் அவசரத்தால் தமிழகத்தில் நடந்த விபரீதம்\nகருணாநிதியின் இறப்பிற்கு பின்னர் முல்லைத்தீவில் வெடி கொளுத்தி ஆரவாரம் செய்தவர்கள் யார்\nபுலிகள் இல்லாத சூழலிலும் அதியுச்ச இசட் பிளஸ் பாதுகாப்பு பெற்ற இந்தியாவின் இரு பெரும் முக்கிய புள்ளிகள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/71597/", "date_download": "2018-10-22T09:34:06Z", "digest": "sha1:VQRBT6WB4CC5UHGYZDQ3YWRLHISUUVXG", "length": 10747, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அமெரிக்கா கரிசனை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அமெரிக்கா கரிசனை\nஇலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. படையினரால் மேற்கொள்ளப்படும் துஸ்பிரயோகங்கள் மற்றும் சிறுபான்மை இன சமூகங்கள் மீதான அழுத்தங்கள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 37ம் ஆம் அமர்���ுகளில் பங்கேற்றுள்ள அமெரிக்கப் பிரதிநிதி இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அனைவரையும் தண்டிக்கவும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுவதனை உறுதி செய்யவும் இலங்கை முனைப்பு காட்ட வேண்டுமென தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்களின் மத வழிபாட்டு உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nTagstamil tamil news அமெரிக்கா இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவை கரிசனை சமூகங்கள் சிறுபான்மை இன மனித உரிமை நிலைமைகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nயாழ் முஸ்லிம்களை ஒரு சில எஜமான்கள், தமது அடிமைகளாக வைத்திருக்க விரும்புகின்றார்கள்….\nஇலங்கை சம்பந்தமான மீளாய்வு அறிக்கை ஐ நாவில் நிறைவேற்றம்….\nதனித்தோ கூட்டாகவோ ஆட்சியமைக்க முடியாத சபைகளில் இரகசிய வாக்கெடுப்பு…\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது.. October 22, 2018\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம் October 22, 2018\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்… October 22, 2018\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV… October 22, 2018\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்… October 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்ம���ட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on “நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muththamiz.blogspot.com/2007/09/blog-post.html", "date_download": "2018-10-22T09:48:16Z", "digest": "sha1:5TPGEZI7SQ6HZVXDIV2H2P6A5VR2RW4H", "length": 4310, "nlines": 35, "source_domain": "muththamiz.blogspot.com", "title": "முத்தமிழ்: முத்தமிழ் குழுமம்", "raw_content": "\n\"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு.\" -- பாவேந்தர்.\nமுத்தமிழ் குழுமம் முதலாம் ஆண்டை கடந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இன்னமும் சில மாதங்களே உள்ளன. முத்தமிழின் இரண்டாம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம். நம் முத்தமிழ் குழுவுக்கு நல்ல ஆதரவளித்த வலைபதிவு பெருமக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.\nமுத்தமிழ் கூகிள் குழுமம் மற்றும் முத்தமிழ்மன்றம் குறித்து சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர். முத்தமிழ் கூகிள் குழுமமும், முத்தமிழ் மன்றமும் முற்றிலும் வேறு வேறு என்பதை தெளிவிக்க விரும்புகிறோம். முத்தமிழ் கூகுள் குழுமம் வலைபதிவர் மற்றும் தமிழ் ஆர்வலர் மஞ்சூர் ராசா மற்றும் பல தமிழ் ஆர்வலர்களால் நடத்தப்படும் குழுமம். தமிழ்மணத்தில் சிறப்பாக வலைபதியும் பலரும் முத்தமிழ் கூகிள் குழுமத்தில் உறுப்பினர்களாக உள்ளனர் (குழுமத்தில் உள்ள இணைப்புகள் பட்டியலில் பலரின் பெயர்கள் உள்ளன)\nமுத்தமிழ் வலைபதிவுக்கும், குழுமத்துக்கும் உங்கள் மேலான ஆதரவை என்றும் தொடர்ந்து நாடுகிறோம்.\nநல்ல வேளை,மன்றமும் & குழுமமும் வேறு என்று சொல்லிவிட்டீர்கள்..\nஏனென்றால் மன்றத்தின் மேல் உள்ள கறை இன்னும் துடைக்கப்படாமல் இருக்கிறது.\nஅனானிமஸ் மற்றும் மாதங்கி அவர்களுக்கு முத்தமிழ் குழுவின் மனமார்ந்த நன்றிகள்\nஅகமே புறம் - பகுதி 6\nஅகமே புறம் - பகுதி 5\nஅகமே புறம் - பகுதி 4\nஅகமே புறம் - பகுதி 3\nஅகமே புறம் - பகுதி2\nஅகமே புறம் - பகுதி 1\nகாலத்தை வென்றவன் சூப்பர் ஸ்டார்\nஉல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-10-22T10:49:57Z", "digest": "sha1:3IDHVX4B7JE6J6KG7CYOF5DQDSOVSWDI", "length": 10597, "nlines": 143, "source_domain": "sammatham.com", "title": "மகா சிரசு முத்திரை – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஉடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் அன்றாட சுத்தி முறைகள்\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட வாழும் வழி முறை\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட சிந்தனைக்கு சில\n‘சிரசாசனம்’ என்பது தலைகீழாக நின்று செய்யும் ஆசனம்.\nசிரசாசனம் செய்ய முடியாதவர்களுக்கு ‘மகா சிரசு முத்திரை’ நல்ல மாற்று. சிரசாசனம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்குமோ, அவை அனைத்தும் இந்த முத்திரையைச் செய்வதால் கிடைக்கும். இது உச்சி முதல் கழுத்து, தோள்பட்டை வரை உள்ளஅனைத்துப் பகுதிகளுக்கும் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, அங்குள்ள சளி, நீர் ஆகியவற்றை வெளியேற்றும்.\nமோதிர விரலை மடக்கி உள்ளங்கையின் நடுவில் வைத்து அழுத்த வேண்டும். ஆள்காட்டி விரல் நடுவிரல் நுனிகளை கட்டைவிரல் நுனியோடு சேர்த்து வைக்க வேண்டும். சுண்டு விரல் நீட்டி இருக்கவும்.\nநீர்கோத்தலால் ஏற்படும் தலைவலி, தலைபாரம், சளியால் ஏற்படும் தலைவலி, நெற்றிப்பொட்டில் ஏற்படும் வலி (Frontal sinusitis), மூக்குக்கு இருபுறமும் கண்களுக்குக் கீழே உள்ள எலும்புகளில் வரும் வலியை (Maxillaray sinusitis, Ethomoidal sinusitis) சரியாக்கும்.\nமூக்கடைப்பு, மூக்கில் சதை வளர்தல், மூக்கில் நீர் வடிதல், ஒரு பக்க மூக்கில் மூச்சுவிடுதல், வாசனை உணராமல் போதல் பிரச்சனை உள்ளவர்கள் மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nகுனிந்து நிமிர்ந்து வேலை செய்வோர், இரு சக்கர வாகனம் ஓட்டுவோர், நீண்ட நேரம் குனிந்து படிக்கும் மாணவர்கள் ஆகியோருக்கு ஏற்படும் கழுத்து வலி சரியாகும். கழுத்து இறுக்கமும் நீங்கும்.\nசிலருக்குக் கழுத்து எலும்பில் உள்ள சவ்வு பாதிக்கப்பட்டிருக்கும். இதனால் தோள்பட்டை, கை வரை வலி பாயும். இவர்களுக்கான பிரச்னையைத் தீர்க்கும் சிறந்த முத்திரை இது.\nஇதனால் தலை சார்ந்த அனைத்துத் தொந்தரவுகளும் நீங்கும்.\nதலைவலி,ஸ்ட்ரெஸ் (மன அழுத்தம்) டென்சன் இவைகள் தீரும்.\nவிரிப்பில் அமர்ந்து தலை, முதுகுத்தண்டு நிமிர்ந்த நிலையில் தரையில் சம்மணமிட்டு செய்ய வேண்டும். நாற்காலியில் அமர்ந்து பாதங்களை தரையில் பதித்தும் செய்யலாம்.\nபடுக்கையில் இருக்கும் நோயாளிகள் தலையணை வைத்து சாய்ந்த நிலையில் செய்யலாம்.\nஉயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.\nFlax Seed SHFARC SSTSUA அக்னி வர்த்தக் முத்திரை அனுசாசன் முத்திரை அபான முத்திரை அபான வாயு முத்திரை ஆகாய முத்திரை ஆகாஸ் முத்திரை ஆதி முத்திரை ஆரோக்கியம் ஆளி விதை கருட முத்திரை குபேர முத்திரை சக்தி முத்திரை சங்கு முத்திரை சம்மதம் உயிராலயம் சின் முத்திரை சிவலிங்க முத்திரை சுரபி முத்திரை சூன்ய ஆகாய முத்திரை சூன்ய முத்திரை சூரிய நமஸ்காரம் சூரிய முத்திரை ஞான முத்திரை தடாசனம் தயாரிப்புகள் நீர் முத்திரை பவனமுத்தாசனம் பிரித்திவி முத்திரை பிரித்வி முத்திரை பிருதிவி முத்திரை புஜங்காசனம் போகர் மகா சிரசு முத்திரை முகுள முத்திரை முத்திரை மேரு முத்திரை யோகாசனம் ருத்ர முத்திரை லிங்க முத்திரை வஜ்ராசனம் வருண முத்திரை வருண் ஷாமக் முத்திரை வாயு முத்திரை\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nNeem Capsule (வேம்பு மாத்திரை)\nசுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhi.com/cinema/cinenews/37679-2016-07-15-08-44-55", "date_download": "2018-10-22T09:52:32Z", "digest": "sha1:3DE2Q2XGNIDBSJYNMPNKEYXSNPBRGCAV", "length": 6532, "nlines": 78, "source_domain": "thamizhi.com", "title": "கார்த்திக் சுப்புராஜுக்கு சரியான பாடம் சொன்ன தனுஷ்", "raw_content": "\nகார்த்திக் சுப்புராஜுக்கு சரியான பாடம் சொன்ன தனுஷ்\nநம்பி வாங்கிய விநியோகஸ்தர்கள் அத்தனை பேருக்கும் நாமத்தை பலமாக சார்த்திய படம் இறைவி. ஆனால் அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு அந்த கவலை துளி கூட இருப்பது போல தெரியவில்லை.\nவழக்கம் போல ட்விட்டரில் உற்சாக ட்விட்டுகளை போட்டுத் தள்ளுகிறார். ஆனால் விதி சும்மாயிருக்குமா இறைவி படத்தில் இவர் எந்த தயாரிப்பாளரை மனதில் வைத்துக் கொண்டு கேவலப்படுத்தினாரோ இறைவி படத்தில் இவர் எந்த தயாரிப்பாளரை மனதில் வைத்துக் கொண்டு கேவலப்படுத்தினாரோ அதே தயாரிப்பாளருக்கு படம் பண்றீங்களா, கால்ஷீட் தர்றேன் என்று தனுஷ் சொன்னால் எப்படியிருக்கும் அதே தயாரிப்பாளருக்கு படம் பண்றீங்களா, கால்ஷீட் தர்றேன் என்று தனுஷ் சொன்னால் எப்படியிருக்கும் விளக்கெண்ணை குடித்தது போலாகிவிட்டாராம் கா.சு.ரா. தன் ஆபிசிலேயே எந்நேரமும் குடி கொண்டிருக்கும் இவரை விரட்ட வழி தெரியாத தனுஷ், நான் மேற்படி தயாரிப்பாளருக்கு கால்ஷீட் கொடுத்திருக்கேன்.\nஅந்த படத்தை வேணும்னா நீங்க இயக்குங்களேன் என்று கேட்க, ஏற்கனவே அவருக்கும் இவருக்கும் கட்டி உருளாத ஒரு பானிப்பட்டு போர் நடந்து வருவதால், என்ன பதில் சொல்வது என்று தடுமாறிவிட்டாராம் இவர். விருந்து வச்ச மாதிரியும் ஆச்சு. இலையை மூடுன மாதிரியும் ஆச்சு. என்னே தனுஷ் ட்ரிக்\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhi.com/newses/india/37914-2016-07-28-17-13-16", "date_download": "2018-10-22T10:26:26Z", "digest": "sha1:EZLHF32S7FX2Y3YZZRBG7SSQ7AXM7HFH", "length": 6398, "nlines": 77, "source_domain": "thamizhi.com", "title": "அனைத்து விதமான வழக்குகளையும் விசாரிக்க நீதிபதிகளிடம் மந்திரக் கோல் இல்லை: எஸ்.கே.கவுல்", "raw_content": "\nஅனைத்து விதமான வழக்குகளையும் விசாரிக்க நீதிபதிகளிடம் மந்திரக் கோல் இல்லை: எஸ்.கே.கவுல்\nஅனைத்து விதமான வழக்குகளையும் விசாரிக்க நீதிபதிகளிடம் மந்திரக் கோல் இல்லை என்று, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கிருஷ்ண கவுல் தெரிவித்துள்ளார்.\nகுழந்தைகள் காப்பகத்திலிருந்து குழந்தைகள் காணாமல் போவதுக் குறித்து விசாரிக்க தனி விசாரணைக்கு குழுவை நியமிக்க ��ேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கலானது. இந்த வழக்கின் விசாரணை இன்று எஸ்.கே.கவுல் அடங்கிய நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அனைத்து விதமான வழக்குகளையும் விசாரிக்க நீதிபதிகளிடம் மந்திரக்கோல் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதோடு, நிதி முறைகேடு, நீர் ஆதார நிலைகள் தூர் வாருதல் போன்ற விஷயங்கள் என்றால் நீதிமன்றம் தலையிடலாம். ஆனால் அரசியல் பிரச்சனை சார்ந்த வழக்குகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் முறையிடலாம் என்று மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர் நீதிபதிகள்.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/religion/01/174217?ref=archive-feed", "date_download": "2018-10-22T10:09:03Z", "digest": "sha1:CHXLL3ZIXTTLCRCPN2HVZR2QPKE6JURC", "length": 5949, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "கொழும்பில் வெகு சிறப்பாக இடம்பெற்ற மகா சிவராத்திரி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொழும்பில் வெகு சிறப்பாக இடம்பெற்ற மகா சிவராத்திரி\nமகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள இந்து ஆலயங்களில் இன்றைய தினம் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.\nஇதன்போது சிவபெருமானுக்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தின சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.\nஇதில் 1000இற்கும் மேற்பட்ட ��க்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3", "date_download": "2018-10-22T10:17:48Z", "digest": "sha1:CLNCNLVJ7YFQQKBAHVEVOG3J2QKY33SV", "length": 3810, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கரைபொருள் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கரைபொருள் யின் அர்த்தம்\nஒரு திரவத்தில் கரைந்திருக்கும் பொருள்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-10-22T10:18:39Z", "digest": "sha1:OQQHBZSHRHDYWQEUS4QTOLDDKQ45PSN3", "length": 6228, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலெக்சி போப்போகிரேப்சுகி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅலெகிசி போப்போகிரேப்சுகி என்பவர் உருசியத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் இயக்கிய இந்த கோடைக்காலத்தை எப்படிக் கழித்தேன் என்ற திரைப்படம் 60வது பன்னாட்டுத் திரைப்பட விழாவில் கோல்டன் பியர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது. [1]. 2010 ஆம் ஆண்டு லண்டன் திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதினைப் பெற்றது [2]\nஹவ் ஐ எண்டட் திஸ் சம்மர் (2010)\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Alexei Popogrebski\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத��தைக் கடைசியாக 26 சனவரி 2014, 09:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/12058", "date_download": "2018-10-22T10:56:51Z", "digest": "sha1:IKDDW2DMKEQZNNTNTDJVJ5EJVODMGLM4", "length": 14878, "nlines": 81, "source_domain": "globalrecordings.net", "title": "Kissi, Northern: Teng மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 12058\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kissi, Northern: Teng\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life 2'. (C29621).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C29620).\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C78182).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in Kissi, Kissidougou)\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C78183).\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C78184).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள் (in Kissi, Kissidougou)\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C78185).\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C78186).\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C78187).\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C78188).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் (in Kissi, Kissidougou)\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C78189).\nஉயிருள்ள வார்த்தைகள் 1 (in Kissi, Kissidougou)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C05381).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nKissi, Northern: Teng க்கான மாற்றுப் பெயர்கள்\nKissi, Northern: Teng எங்கே பேசப்படுகின்றது\nKissi, Northern: Teng க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Kissi, Northern: Teng\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19941", "date_download": "2018-10-22T09:35:49Z", "digest": "sha1:ER2755III4H7UKK4CDFIEE7U2B34KNRR", "length": 20043, "nlines": 229, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 22 அக்டோபர் 2018 | சஃபர் 13, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 16:32\nமறைவு 17:58 மறைவு 04:03\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவ�� கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், நவம்பர் 21, 2017\nஆதித்தனார் கல்லூரி மாணவர்களுக்கு உணவெடுத்துச் செல்லும் ‘தியாகி’ ஹஸன் காலமானார் இன்று 16.45 மணிக்கு நல்லடக்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1538 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் சீதக்காதி நகரைச் சேர்ந்த ‘தியாகி’ ஹஸன் காலமானார். அவருக்கு வயது 68. அன்னார், மொகுதூம் ஃபாரிஸ் என்பவரின் தந்தையாவார்.\nகாயல்பட்டினத்திலிருந்து – திருச்செந்தூர் ஆதித்தனார் கலை & அறிவியல் கல்லூரியில் பயின்ற நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு பல்லாண்டு காலமாக மதிய உணவைச் சுமந்து, மிதிவண்டியில் எடுத்துச் சென்றவரான ‘தியாகி’ ஹஸனைத் தெரியாத – அக்கல்லூரி மாணவர்கள் மிகக் குறைவு.\nஅன்னாரின் ஜனாஸா, இன்று 16.45 மணிக்கு, காயல்பட்டினம் ஷெய்கு ஸலாஹுத்தீன் (மேலப்)பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.. எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹுமின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தவுஸ் எனும் மேலான சுவனத்தை அருள்வானாக. ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய��ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டினம் வழி நெடுஞ்சாலையைப் புனரமைப்பு அரசு முதன்மைச் செயலருக்கு “நடப்பது என்ன அரசு முதன்மைச் செயலருக்கு “நடப்பது என்ன” குழுமம் நன்றி\nSDPI கட்சியின் தூ-டி. மாவட்ட தொழிற்சங்க அணி துவக்கம்\nநாளிதழ்களில் இன்று: 24-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/11/2017) [Views - 320; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சி புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி திறந்து வைத்தார் கூடுதல் தகவல்களுடன் “நடப்பது என்ன கூடுதல் தகவல்களுடன் “நடப்பது என்ன” குழுமம் அறிக்கை\nசிங்கித்துறை மீன்பிடி தள வழக்கு: பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவு விபரங்கள் “நடப்பது என்ன\nநாளிதழ்களில் இன்று: 23-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/11/2017) [Views - 270; Comments - 0]\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 107-ஆவது செயற்குழு யான்பு நகரில் காயலர்கள் சங்கமம் நிகழ்வாக நடைபெற்றது\n“பதியம்” – சிறார்களை இலக்கிய உலகோடு இணைத்திடும் முயற்சி அரசு பொது நூலகத்துடன் இணைந்து புதிய செயல்திட்டம் அரசு பொது நூலகத்துடன் இணைந்து புதிய செயல்திட்டம் எழுத்து மேடை மையம் நிர்வாகக் குழு அறிக்கையில் தகவல் எழுத்து மேடை மையம் நிர்வாகக் குழு அறிக்கையில் தகவல்\nநாளிதழ்களில் இன்று: 22-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/11/2017) [Views - 376; Comments - 0]\nஎழுத்து மேடை: “குட்டி சாளரம் – பாகம் 1: மீண்டும் குழந்தையாதல்” இயற்கை ஆர்வலர் அ.ர.ஹபீப் இப்றாஹீம் கட்டுரை” இயற்கை ஆர்வலர் அ.ர.ஹபீப் இப்றாஹீம் கட்டுரை\nநாளிதழ்களில் இன்று: 21-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/11/2017) [Views - 345; Comments - 0]\n தூ-டி. மாவட்டத்திலேயே நேற்று காயல்பட்டினத்தில்தான் அதிக மழை\nசிங்கித்துறை மீன்பிடி தள வழக்கு: அறிக்கை சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் கோரியது மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்தது ‘மெகா’ கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்தது ‘மெகா’ டிச. 08க்கு வழக்கு ஒத்திவைப்பு டிச. 08க்கு வழக்கு ஒத்திவைப்பு\n நாளை 12.30 மணிக்கு காயல்பட்டினத்தில் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 20-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/11/2017) [Views - 349; Comments - 0]\nடிச. 08இல் துபை கா.ந.மன்ற பொதுக்குழு & காயலர் குடும்ப சங்கம நிகழ்ச்சி காயலர்கள் பங்கேற்க அழைப்பு\n விருப்பமுள்ளோர் பங்கேற்க “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள்\nபெரு���ழைக்கான பெருமின்னலுடன் அதிகாலையில் சிறுமழை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35367-2018-06-26-03-36-13", "date_download": "2018-10-22T10:12:09Z", "digest": "sha1:7QGEREZYCQIG7DUOLHBP5RM2WCTPGZJ7", "length": 30200, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "எமர்ஜென்சி - வரலாற்றில் மறக்கக் கூடாத பாடம்", "raw_content": "\n‘சட்ட’சபையில் மட்டும்தானா ஜனநாயகம் கிழிந்தது\nமக்கள் அதிகாரம் தீவிரவாத அமைப்பா\nசனநாயகமும் இந்தியத் தேர்தல் ஆணையமும்\nஆளுநர் ஆய்வு - அத்துமீறும் செயல்\nகளம் காத்திருக்கிறது – காலம் அழைக்கிறது – கடமையாற்ற வாரீர் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே\nசர்வாதிகாரியை தேர்வு செய்யும் ஜனநாயகம்\n100% வாக்குப்பதிவு மட்டும் தான் ஜனநாயகமா\nஇந்திய தேசத்தை உருவாக்கியவர்கள் யார்\nஆக்ஸிடோசின் பாலும் ஆன்டிபயாடிக் பாலும் – மெய்யும், பொய்யும்\nஸ்ரீமான்கள் பார்ப்பன ரங்காச்சாரியும் பார்ப்பனரல்லாத சண்முகம் செட்டியாரும்\nஅனுராதா ரமணன் தொடக்கி வைத்த “நானும்தான்” (MeToo) இயக்கம்\nஇந்திய மீனவர்களை அச்சுறுத்தும் இலங்கை அரசு\nஆளுநர் - மத்திய அரசின் முகவர்\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 20, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 26 ஜூன் 2018\nஎமர்ஜென்சி - வரலாற்றில் மறக்கக் கூடாத பாடம்\nஜீன் 26 1975 - எமர்ஜென்சி பிரகடனப் படுத்தப்பட்ட நாள்\n1975, ஜுன் 26 என்பது இந்தியாவின் வரலாற்றில் ஒரு இருண்ட நாள் ஆகும். அன்றுதான் இந்தியாவில் எமர்ஜென்சி என்ற அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இன்றைய இளைய தலைமுறையினருக்கு எமர்ஜென்சி காலத்தைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நமது நாட்டின் தற்போதைய நிலை எமர்ஜென்சியை அவசியம் புரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கு முன்னதாக அந்தச் சூழ்நிலையை மூச்சு கூட விட முடியாத பாசிச சர்வாதிகாரமாக வர்ணித்து நாவலாசிரியர் ஜார்ஜ் ஆர்வெல் தனது சிறுகதைகளில் கற்பனை புனைவாக முன்வைப்பதைக் காண்போம்.\nஒவ்வொரு வீட்டிலும் ஒரு மெகா திரை கொண்ட டிவி இருக்கும். அது நீங்கள் வீட்டுக்குள் நுழைந்துவுடன் அரசுக்கான விசுவாசம் உங்களின் முகபாவனைகளிலிருந்தே மதிப்பிடும். உங்கள் புருவங்களை உயர்த்தினால் அரசின் மீது அதிருப்தி கொள்வதாகக் கருதப்படும். உடனடியாக நீங்கள், ராணுவ உடையில் திரையில் தோன்றும் நாட்டின் அதிபருக்கு அதிருப்திக்கான விளக்கமளிக்க வேண்டும். எதிர்ப்பு தெரிவிக்கும் நிறங்கள் என்பதால் கருப்பு, சிவப்பு நிறங்கள் கொண்ட ஆடைகள் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு குறிப்பிடும் உணவுகளைத் தவிர மற்ற உணவுகள் போராட்ட உணர்வுகளைத் தூண்டும் என்பதால் அவை அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.\nஆர்வெலின் இந்தப் புனைவுகளை விட மிகக் கடுமையான ஒடுக்குமுறையையே அன்றைய எமர்ஜென்சி கொண்டிருந்தது.\n1975இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் மக்களின் கொந்தளிப்பான போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தது. 1971இல் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் நமது பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சி அடைந்திருந்தது. அன்றைய காங்கிரஸ் அரசின் பொருளாதாரக் கொள்கையினால் கடுமையான விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டம் ஆகியவற்றினால் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தி ஏற்பட்டிருந்தது. இதனால் பல இடங்களிலும் மாணவர்களும், இளைஞர்களும் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். அரசின் அனைத்துத் துறைகளிலும் லஞ்சமும், ஊழலும் நிறைந்திருந்தன.\n1974இல் அன்றைய அனைத்திந்திய ரயில்வே தொழிலாளர்களின் பேரவையின் தலைவராக இருந்த ஐார்ஜ் பொ்னான்டஸ் தலைமையில் நாடு தழுவிய ரயில்வே வேலை நிறுத்தம் நடைபெற்றது. அரசுக்கு எதிரான மக்களின் அதிருப்தி அனலாகத் தகித்துக் கொண்டிருந்தது.\nஇந்நிலையில் 1971இல் உத்தரப் பிரதேசத்தில் நடந்த ரே பரேலி தொகுதிக்கான தேர்தலில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ராஜ் நாரயணனை எதிர்த்து இந்திரா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் இந்திரா காந்தி அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, பல முறைகேடுகளைச் செய்து வெற்றி பெற்றார் என்று கூறி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ராஜ் நாரயணன். இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என்றும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி அவர் எம்பி பதவி வகிக்கத் தகுதியற்றவர் என்று கூறி அவரது எம்பி பதவியை நீதிபதி ரத்து செய்தார். இந்திரா காந்தி தேர்தலில் நிற்கவும் 6 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.\nஇதையடுத்து இந்திராவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. நாடு முழுவதும் அரசுக்கு எதிரான நெருக்கடிகள் வலுத்தன. சட்ட ரீதியாகவும், அரசியல் களத்திலும் பெரும் நெருக்கடியில் சிக்கிய இந்திரா காந்தி இதைச் சமாளித்து, தன் பதவியையும் அதிகாரத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்காக நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அறிவித்தார். பதவியைத் தக்க வைத்துக் கொள்வதும், போராடும் மக்களை ஒடுக்க வேண்டியதுமே நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தப்பட வைத்தன. இதை அரசியல் அறிஞர்கள் பாசிசம் அல்லது சர்வாதிகாரம் என்று அழைக்கின்றனர்.\nபொதுவாக ஒரு நாட்டில் பாசிசம் அமல்படுத்துவதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஆட்சி முறையையே ராணுவ ஆட்சியாக மாற்றுவது. ஆட்சியை ராணுவத்தின் மூலம் கவிழ்த்துவிட்டு ராணுவமே அனைத்து அதிகாரங்களையும் எடுத்துக்கொள்வது. இந்த முறையில் நீதிமன்றம், நாடாளுமன்றம் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக நிறுவனங்களும் மூடப்படும் அல்லது ஒழித்துக் கட்டப்படும். இரண்டாவது முறையில் பாசிச சக்திகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மூலம் அதாவது தேர்தல் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி படிப்படியாக தங்களுக்கேற்றவாறு ஜனநாயக நிறுவனங்களை ஒழித்துக் கட்டிவிட்டு அல்லது பலவீனமாக்கிவிட்டு, பாசிச ஆட்சி முறையாக மாற்றுவது. இந்தியாவைப் பொருத்தவரை இவ்வளவு பெரிய நிலப்பரப்பில் ராணுவ ஆட்சி சாத்தியமில்லாதது. எனவே இரண்டாவது முயற்சியே சாத்தியமாகும்.\nஇந்த இரண்டாவது முயற்சிதான் தற்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் பலரும் கூறுகிறார்கள். இந்துத்துவ சக்திகள் நாட்டின் ஜனநாயக நிறுவனங்களைப் பல விதங்களிலும் பலவீனமாக்கிக் கொண்டிருக்கின்றனர். இது தனியாக அலசப்பட வேண்டிய விஷயம்.\nஇந்திரா காந்தி எமர்ஜென்சியை அ���ல்படுத்திய அடுத்த நிமிடம் அரசியல் சாசனமும், அதிலுள்ள அடிப்படை உரிமைகளும் ரத்து செய்யப்பட்டன. நீதிமன்றங்கள் செயலிழக்க வைக்கப்பட்டன. இதனால் அரசின் எந்த நடவடிக்கைகளையும் எதிர்த்து மக்கள் யாரும் முறையீடு செய்ய முடியாது. எதிர்க்கட்சிகள் வேட்டையாடப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்களான ஜெயப்பிரகாஷ் நாரயண், வாஜ்பாய், அத்வானி, ஜார்ஜ் பெர்னான்டஸ், மொரா்ஜி தேசாய், தமிழகத்தில் கருணாநிதி, அவருடைய மகனான ஸ்டாலின் உள்ளிட்ட பெரும்பாலான திமுக கட்சித் தலைவர்கள், இரு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் முதலானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பலர் சிறையில் கடுமையாக அடித்து நொறுக்கப்பட்டனர். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் அமைப்புகளின் தலைவர்கள், ஊழியர்கள் கடுமையான சித்திரவதைக்கு உள்ளானார்கள். சிலர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். போலீசுக்கும் ராணுவத்தினருக்கும் எல்லையற்ற அதிகாரங்கள் அளிக்கப்பட்டன.\nஇதில் ஊடகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடும் தணிக்கை செய்யப்பட்டே நாளிதழ்கள் வெளியிடப்பட்டன. இந்தத் தணிக்கையைக் கிண்டல் செய்து ‘கத்திரிக்காய் கூட்டு செய்வது எப்படி’ என்று தலைப்புச் செய்திகள் வெளியிடப்பட்டன. ஏராளமானோர் தலைமறைவாகினர். நாடாளுமன்றத்தில் ரகசிய பிரசுரங்கள் அச்சடித்து விநியோகம் செய்ததாக 7000 பேர் கைது செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். எண்ணற்ற அரசியல் தொண்டர்கள் கொல்லப்பட்டனர். சிறுபான்மையினர், பழங்குடியினர் கொல்லப்பட்டனர். இந்திரா காந்தியின் மூத்த மகனான சஞ்சய் காந்தி அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஏராளமான முஸ்லீம் மக்களுக்குக் கட்டாய குடும்பக் கட்டுபாடு அறுசைச் சிகிச்சை மேற்கொள்ளச் செய்தார். காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் பலர் திரும்பி வரவேயில்லை. கேரளாவில் மாணவர் ராஜன் தொடங்கி தமிழகத்தில் அப்பு, பாலன், மேற்கு வங்கத்தில் சாரு மஜ்முதார் எனப் பலர் கேள்வி கேட்பாரன்றிக் கொல்லப்பட்டனர்.\n21 மாதங்கள் நீடித்த எமர்ஜென்சி காலக் கொடுமைகள், போலீஸ் துறையும் மற்றும் சிறைத்துறையும் மேற்கொண்ட அத்துமீறல்கள் குறித்து விசாரணை செய்ய நீதிபதி ஷா தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. ஷா கமிஷன் எமர்ஜென்��ி காலத்தில் நடந்த கொடூரங்களை அறிக்கையாக முன்வைத்தது. அந்த அறிக்கையில் மிசா சட்டத்தின்படி 1,10,806 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் போலீஸ் காவலிலும், சிறைக் காவலிலும் வைக்கப்பட்டதாகவும் கூறியது.\nஎமர்ஜென்சிக் காலத்தினை போலவே இன்று நிலைமைகள் உருவாகின்றன என்பதைச் சுட்டிக்காட்டவே இந்த நினைவூட்டல். ஆனால் சில வேறுபாடுகளுடன் தற்போது ஒடுக்குமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அந்த எமர்ஜென்சி காலத்தில் முழுமையாக அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது அடிப்படை மனித உரிமைகள் ரத்து செய்யப்படவில்லை. ஆனால் அரசியல் செயற்பாட்டாளர்கள், சிறுபான்மையினர் மற்றும் அவர்களது அமைப்புகள், தமிழ்த் தேசிய அமைப்புகள், தீவிர இடதுசாரி அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் மட்டுமே குறிவைத்து கைது செய்யப்படுகின்றனர். அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம், தேச விரோத சட்டம் ஆகிய கடுமையான சட்டங்களின் கீழ் வழக்கு தொடரப்படுகின்றன.\nஇதுவரை தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவர் வேல்முருகன், சமூக ஆர்வலர் வளர்மதி, மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த 6 பேர், சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ், நடிகர் மன்சூர் அலிகான், இயக்குனர் கௌதமன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திமுக கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், மாணவர் மற்றும் இளைஞர் இயக்கங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன. பசுமை வழிச்சாலைத்திட்டத்தை எதிர்த்துப் போராடியதற்காக ஒரு மூதாட்டியைக்கூட விட்டுவைக்காமல் கைது செய்துள்னர். அது மட்டுமின்றி பொதுப் பிரச்சினைக்காகப் போராடும் யாரையும் சமூக விரோதி என முத்திரை குத்தும் புதிய போக்கு வளர்ந்து வருவது ஆபத்தான விசயமாகும்.\nபெரும்பான்மை மக்களுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாமல்தான் இவை நடக்கின்றன என்பதுதான் நம்மை அச்சமடைய வைக்கக்கிறது. மக்களுக்காக போராடும் இயக்கங்களும், தலைவர்களும் ஒடுக்கப்பட்டால் அதற்கு அடுத்தபடியாக கேள்வி கேட்பாரற்ற நிலையில் மக்களை நோக்கியும் நீளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஅவசரநிலை பிரகடனத்தால் சில நல்ல விடயங்கள் ஏதேனும் நடந்ததா அதைக்குறித்து அடுத்தடுத்த கட்டுரை���ில் எழுதுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-22T09:54:29Z", "digest": "sha1:KFSXIAKTY6MJUEPLVXXLH6BXKZEOVNKP", "length": 6871, "nlines": 104, "source_domain": "sammatham.com", "title": "போகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட வாழும் வழி முறை – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஉடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் அன்றாட சுத்தி முறைகள்\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட வாழும் வழி முறை\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட சிந்தனைக்கு சில\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட வாழும் வழி முறை\nஇந்த உடலைப் பெற்ற நாம்வாழும் வழி\nநல்லவர்களுடன் மட்டுமே சேர வேண்டும்.\nஅகந்தை இன்றி இருக்க வேண்டும்.\nஇரவில் சுற்றுவதும் பகலில் தூங்குவதும் கூடாது.\nஐம்புலங்களையும் கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும்.\nஅதிக உணவு உட்கொள்ளல் உண்ணாமல் இருத்தல் கூடாது.\nகொலை,களவு கெட்ட பழக்கவழக்கங்கள் செய்யாதிருக்க வேண்டும்.\nதற்புகழ்ச்சி கூடாது பிறரை நிந்தித்தல் கூடாது.\nகிடைத்ததைக் கொண்டு மன நிறைவுடன் வாழ வேண்டும்.\nதமிழ் வேதங்கள் அன்றாடம் ஓதுதல் வேண்டும்.\nபிறருக்கு நன்மை தரக்கூடியதையே செய்தல் , பேசுதல் வேண்டும்.\nஎந்த உயிருக்கும் தீமை செய்யாதிருக்க வேண்டும்.\nஎல்லோரிடமும் எளிமையாக பழகுதல் வேண்டும்.\nவரும் துன்பங்களை நம் வினையால் வந்தவை என்று தாங்கிக் கொள்ள வேண்டும்.\nபிறரிடம் உள்ள நல்லனவற்றை மட்டுமே பார்க்க வேண்டும்.\nயாரைக் கண்டும் பொறாமைப் படாமலிருக்க வேண்டும்.\nபிறருக்கு தானம் கொடுக்கும் பொழுது , கர்வம் இல்லாமல் கொடுக்க வேண்டும்.\nஅன்னையை தெய்வமாக போற்ற வேண்டும், தந்தைத் தெய்வமாக போற்ற வேண்டும்.\nகுருஅல்லது ஆசிரியரை தெய்வமாக போற்ற வேண்டும்.\nவீட்டிற்கு வரும் புதியவரை (எளியவர்) தெய்வமாக போற்ற வேண்டும்.\nசிவ நாமத்தை( சிவாயநம) எப்போதும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்.\nஆவை அனைத்தும் தமிழ் வேதங்களில் ஆங்காங்கே கூறப்படும் கருத்துக்கள்.\nஅழியும் இவ்வுடம்பைக் கொண்டு அழியாத -உடன் வரும் புண்ணியங்களைச் செய்து.\nபலப்பல நன்மைகளையும் இனி பிறா நிலையும் வீடு பேறும் அடையலாம்.\n← போகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட சிந்தனைக்கு சில\nஉடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் அன்றாட சுத்தி முறைகள் →\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப���பட்ட சிந்தனைக்கு சில\nபோகர் பதினெண் சித்தர்களுள் ஒருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.dinamalar.com/2018/10/1539315790/indiavswestindieshyderabadtestshardulthakur.html", "date_download": "2018-10-22T09:34:43Z", "digest": "sha1:Y3ER3XPKZXOCV4UKNMDUQUWGOG2DIXLC", "length": 12790, "nlines": 85, "source_domain": "sports.dinamalar.com", "title": "ரோஷக்கார ரோஸ்டன்... :ஆக்ரோஷம் இல்லா இந்தியா", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\nரோஷக்கார ரோஸ்டன்... :ஆக்ரோஷம் இல்லா இந்தியா\nஐதராபாத்: ஐதராபாத் டெஸ்டில் துவக்கத்தில் அசத்திய இந்திய பவுலர்களிடம், போகப் போக ஆக்ரோஷம் குறைந்தது. இதனை பயன்படுத்திய ரோஸ்டன் சேஸ், ஹோல்டர் ரன் குவிக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி சரிவில் இருந்து மீண்டது.\nஇந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா 1–0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.\nஇரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் ஐதராபாத்தில் நேற்று துவங்கியது. காயத்தில் இருந்து மீண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திரும்பிய கேப்டன் ஹோல்டர், ‘டாஸ்’ வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.\nஇந்திய அணியில் முகமது ஷமிக்கு ஓய்வு தரப்பட்டு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர், 294வது டெஸ்ட் வீரராக அறிமுக வாய்ப்பு பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் கீமோ பால், லீவிஸ் நீக்கப்பட்டு வாரிகன் அணிக்கு திரும்பினார்.\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராத்வைட், பாவெல் ஜோடி துவக்கம் கொடுத்தது. ஷர்துல் ஓவரில் 2 பவுண்டரி அடித்த பாவெல், உமேஷ் பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பினார். இவர் 22 ரன் எடுத்த போது, அஷ்வின் சுழலில் ஜடேஜாவிடம் ‘கேட்ச்’ கொடுத்தார்.\nஹோப், குல்தீப் பந்துகளில் வேகமாக ரன்கள் சேர்த்தார். மறுபக்கம் ரகானே தயவில் தப்பிய பிராத்வைட்டை (14) அடுத்த பந்தில் வெளியேற்றினார் குல்தீப். உணவு இடைவேளைக்குப் பின் மீண்டும் பந்தை சுழற்றிய குல்தீப் இம்முறை ஹெட்மயரை (12) திருப்பி அனுப்பினார்.\nஅடுத்து சேஸ், டவ்ரிச் இணைந்தனர். ஜடேஜா பந்தில் இப்போட்டியின் முதல் சிக்சர் அடித்தார் சேஸ். கடந்த போட்டியில் தோற்றதால், ரோஷக்காரராக மாறிய இவர், குல்தீப் பந்திலும் பவுண்டரி அடித்தார். ஜடேஜா பந்தில் தன் பங்கிற்கு சிக்சர் அடித்தார் டவ்ரிச்.\n6வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்த போது உமேஷ் ‘வேகத்தில்’ டவ்ரிச் (30) அவுட்டானார். நிதான ஆட்டத்தை தொடர்ந்த சேஸ், இத்தொடரில் தொடர்ந்து இரண்டாவது அரைசதம் எட்டினார். சர்வதேச அரங்கில் 7வது அரைசதம் இது.\nஇவருக்கு ‘கம்பெனி’ கொடுத்த ஹோல்டர், உமேஷ் பந்தில் பவுண்டரி அடித்து, டெஸ்ட் அரங்கில் 8வது அரைசதம் கடந்தார். 7வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்த போது ஹோல்டரை (52) அவுட்டாக்கினார் உமேஷ். ஒருகட்டத்தில் 113 ரன்னுக்கு 5 விக்கெட் என்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 295 ரன்கள் எடுத்திருந்தது. சேஸ் (98), பிஷூ (2) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.\nஅசைக்க முடியாத கேப்டன் கோஹ்லிடெஸ்ட் தரவரிசையில் கோஹ்லி ‘நம்பர்–1’கோப்பை வெல்லுமா இந்தியா: இன்று இரண்டாவது...கோஹ்லி, பும்ரா ‘நம்பர்–1’கோஹ்லி, குல்தீப் கலக்கல் கோஹ்லி இணையதளம் முடக்கம்தந்தை மரணம்... கோஹ்லி உருக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்\nகோவை ஈஷா யோகா மையத்தில் 9ம் நாள் நவராத்திரி திருவிழா\n2 மணி நேரம் தூக்கம்: பாடத்திட்டத்தில் அறிவிப்பு\nசபரிமலை விவகாரம் : பெண்களுக்கு சிவகுமார் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2013/nov/02/1594-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9-775219.html", "date_download": "2018-10-22T09:30:28Z", "digest": "sha1:GKBQGOIME7LJVD25V2ZF6XJUE4ZZX3IP", "length": 6676, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "1594 பேருக்கு பட்டா மாற்றச் சான்று1594 பேருக்கு பட்டா மாற்றச் சான்று- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\n1594 பேருக்கு பட்டா மாற்றச் சான்று1594 பேருக்கு பட்டா மாற்றச் சான்று\nBy போளூர், | Published on : 02nd November 2013 01:57 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபோளூர் தாலுகா அலுவலகத்துக்கு உள்பட்ட போளூர்,சேத்துப்பட்டு,களம்பூர், ஜமுனாமரத்தூர் பகுதி பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தலைமையில் பட்டா மாற்றத்துக்கான மனு பெறும் சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் 5432 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டன.\nஇதையடுத்து தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 949 பேருக்கு பட்டா மாற்றம்,இதர மனுக்கள் மீது 545 பயனாளிகளுக்கும் என 1594 பேருக்கு அதற்கான சான்றை வழங்கினார்.\nஇதில் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி,சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலர் சின்னதம்பி,மண்டல துணை வட்டாட்சியர் பாபு, துணை வட்டாட்சியர்கள் குப்புசாமி,சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2016/10/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3/", "date_download": "2018-10-22T09:42:08Z", "digest": "sha1:MUG2JE5BE7WM2E6QAN4PBQFFIMOJW3NC", "length": 55126, "nlines": 252, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஆதிரை பிச்சை இட்ட காதை – மணிமேகலை 17 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » இலக்கியம், தொடர்\nஆதிரை பிச்சை இட்ட காதை – மணிமேகலை 17\nமணிமேகலை ஆதிரையின் இல்லத்தின் முன்பு நின்றாள்.\nகூரை வேயப்பட்டுச் சுட்டமண்ணில் சுவர் எழுப்பி, போவோர் வருவோர் அமர ஏதுவாக வாசலில் திண்ணை அமையப் பெற்ற இல்லம்.\nஆதிரைகுறித்து அறவண அடிகள் கூறியது மணிமேகலையின் மனதில் நிழலாக அசைந்தது…\n…ஆதிரையின் கணவன் சாதுகன் என்ற பெயரையுடைய வணிகன். இனிய மனையறம் காக்கும் மங்கல மங்கை ஆதிரை இருக்க, புலன்செல்லும் வழிகளில் சென்று, ஒரு கணிகையின் இல்லத்தில் குடிபுகுந்தான். சாதுகன் அங்கும் சும்மா இருக்கவில்லை. பகடை விளையாட்டிலும், சூதாட்டத்திலும் தான் சேர்த்துவைத்திருந்த மிகுதியான செல்வத்தைத் தீயில் வார்க்கும் நெய்யெனப் பெய்தான். கையில் இருந்த பொருள் தீர்ந்ததும் கணிகையிடம் கொடுக்க எதுவுமில்லை. கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவைச் சார்த்தும் கணிகையர் இல்லங்கள், சாதுகன் நல்லவன் என்று அவனுக்கு மட்டும் கதவைத் திறந்துவைக்குமா என்ன\nசாதுகன் யோசித்தான். பொருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை என்பது புரிந்தது. கடல்கடந்து வணிகம்���ெய்யச் செல்லும் வணிகர்களுடன் தானும் சென்று பொருள் ஈட்ட முடிவுசெய்தான்.\n“சாதுகா,“ வாசலில் குரல் கேட்டு சாதுகன் வெளியில் வந்தான். எவரென்று தெரியாத ஒருவன் நின்றுகொண்டிருந்தான். வந்தவனுக்கு அகவை நாற்பதைத் தாண்டியிருக்கும். நல்ல முறுக்கேறிய உடல்.\n“வாருங்கள் ஐயா,“ என்று சாதுகன் அவனை உள்ளே அழைத்தான்.\n“உள்ளே வேண்டாம். இந்தத் திண்ணையில் அமர்ந்து பேசலாம்,” என்றான் வந்தவன்.\n என் பெயர் கடல்மாறன். என்னிடம் சொந்தமாக மரக்கலங்கள் உள்ளன. பல யோசனை தூரம் கப்பலில் சென்று பண்டமாற்று முறையில் வாணிபம் செய்பவன். நேற்று நீ கடற்கரைச் சாலையில் வந்து விசாரித்ததாகத் தகவல் கிடைத்தது.”\n“ஆம் ஐயா. உங்களைத் தேடியே வந்தேன். ஆள் அனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே. அமருங்கள். எதன்பொருட்டு என்னைத்தேடி வந்தீர்கள்” என்று வினவினான் சாதுகன்.\n“சூதில் உன் செல்வத்தை இழந்ததாக ஊரில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நீயும் கடல்கடந்து வாணிபம் செய்ய அவாவுருகிறாய் என்று நினைக்கிறேன்”\n கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம் என்பார்களே, அது போல் ஆயிற்று என் நிலை.”\n“இருப்பினும் ஒரு வணிகனின் மனம் என்றும் மாறாதது அல்லவா\n“நாளை மறுநாளன்று என்னுடைய கப்பல் வாணிபம் செய்யக் கிழக்கு நோக்கிப் பல யோசனை தூரம் பயணிக்க உள்ளது. நெல்மூட்டைகளையும், தானியமூட்டைகளையும் சுமந்துசெல்ல உள்ளது. பணம் கொடுத்து அவற்றைப் பெறமுடியும் என்றால் பெற்றுக்கொள். நீயும் என்னுடன் கிளம்பி வா. அல்லது பொதியறைக் காவலனாக இருந்துகொண்டு உன் உழைப்பை முன்பணமாகக் கொடு. உன் வாணிபத்திறனால் மூட்டைகளை நல்லவிலைக்கு விற்றுக் கொடு.“\n‘’தூர தேசம் செல்லும்போது அவர்களின் பாஷையைக் கணக்கில் கொள்ள வேண்டாமா” என்று கேட்டான் சாதுகன்.\n“நீ ஒரு பன்மொழி வித்தகன் என்று கேள்வி பட்டேனே\n‘பரவாயில்லை, இவன் அனைத்தையும் அறிந்துதான் வந்திருக்கிறான். இல்லையென்றால் கடல் கடந்து வாணிபம் செய்வது எங்கனம்’ என்று நினைத்த சாதுகன், “எந்தத் திசையில் செல்கிறோம் எந்தத் தேசம் செல்கிறோம் என்பது தெரிந்தால்தானே எனக்கு அந்தத் தேசத்து பாஷை தெரியுமா இல்லையா என்பதைக் கூற முடியும்’ என்று நினைத்த சாதுகன், “எந்தத் திசையில் செல்கிறோம் எந்தத் தேசம் செல்கிறோம் என்பது தெரிந்தால்தானே எனக்கு அந்தத் தேசத்து பாஷை தெரியுமா இல்லையா என்பதைக் கூற முடியும்\n“சாரணர்களின் பாஷை உனக்குத் தெரியும்தானே\n“நாவலந்தீவில் மட்டுமின்றி அதற்கும் கீழ் திசைகளில் பரவியிருந்தது நமது தமிழ் சமூகம். நாகர்கள் என்று அறியப்பட்டவர்களே இந்தப் பூர்வப் பழங்குடியினர். நாகருக்கும் நக்கருக்கும் உள்ள தொடர்பை மொழிகுறித்து ஆய்வுசெய்யும் சான்றோர்கள் மேற்கொண்டால் தமிழன் இந்த நாவலந்தீவின் ஆதித் தொல்குடி என்பது விளங்கும். எனக்கு அந்த நக்கசாரணர்களின் பாஷை ஓரளவு பேசவரும்.”\n நாளை அதிகாலையில் தயாராக இரு. ஒரு மாதத்திற்கு வேண்டிய பொருட்களுடன் ஆயத்தமாக இரு. உன்னைத் துறைமுகம்வரை அழைத்துப்போகக் குதிரைவண்டி வரும். போகலாம்.”\n“ஒருவாய் அமுது உண்டுவிட்டுச் செல்லலாமே. ஆதிரை\nஆதிரை என்ற பத்தினிப் பெண் வெளியில் வந்தாள்.\nகடல்மாறன் அவள் தோற்றத்தின் தூய்மை கண்டு எழுந்துநின்று வணங்கினான்.\n“தெய்வம் மனித வடிவம் என்பார்கள். அதற்குச் சாட்சியாக இதோ கடல்மாறன். நாளை இவருடன் நெடுந்தொலைவு வாணிபம் மேற்கொள்ளக் கடலில்செல்ல உள்ளேன். இவர் உண்பதற்குப் பலகாரங்கள்கொண்டுவா” என்று பணித்தான்.\n இது ஏது அன்புத் தொல்லை நாளை எனக்கும் சேர்த்து உணவுகொண்டுவா. தாயே, நான் வருகிறேன்” என்று கடல்மாறன் நகர்ந்து சென்றான்.\nமறுநாள் விடிவதற்குள் சாதுகன் நீராடி தனது பயணத்திற்கு ஆயத்தமாக நின்றான். அவனைப் பிரியப்போகும் வேதனை ஆதிரைக்கு இருந்தது என்றாலும் பொருள் ஈட்டுதல் பொருட்டுச் செல்வதால் ஆதிரை அவனை மலர்ந்த முகத்துடன் வழியனுப்பிவைத்தாள். கடல்மாறனும், சாதுகனும் கடற்பயணம் மேற்கொண்டனர்.\nஆதியில் மிக்க இனிமையாக அமைந்த பயணம் நாட்செல்லசெல்லத் துன்பம் தருவதாக மாறியது. கடலின் காற்று சீராக இல்லை. காற்றின் சீற்றதிற்குத் தக்கவாறு பாய்மரம் விரிப்பதும் சுருட்டுவதுமாகப் பயணம்சென்றது. ஒரு சமயம் பெரும் புயற்காற்று வீசத் தொடங்கியது. முன்னறிவிப்பின்றி வீசிய அந்தக் கடல் காற்றின் மொழியறியாத பிரயாணிகள் தடுமாறினார்கள்.\nகாற்றின் வீச்சில் பாய்மரம் முறிந்தது. கப்பல் நிலை தடுமாறியது. சாதுகன் தூக்கி எறியப்பட்டான். கடலில் வீழ்ந்த சாதுகன் உடைந்த பாய்மரத்தைப் பற்றிக்கொண்டான். மற்ற அனைவரும் இறந்துபோக, எஞ்சிய பயணிகள் உடைந்த கப்பலுடன் புகார் நகரை வந்து சேர்ந்தனர். தப்பிப் பிழ���த்தவர்களில் கடல்மாறனும் ஒருவன்\n“என்ன பெண்ணப்பா இந்த ஆதிரை கணவன் உயிருடன் இருந்தவரையில் அவன் கணிகையர் பின் சென்று அவளுக்கு இன்பம் அளிக்கவில்லை. இப்போது பொருள் ஈட்டச்சென்ற அவள் கணவன் கடல்வாணிபம் மேற்கொண்டு கடலில் மூழ்கிவிட்டானாம். பாவம் என்ன செய்யப் போகிறாளோ கணவன் உயிருடன் இருந்தவரையில் அவன் கணிகையர் பின் சென்று அவளுக்கு இன்பம் அளிக்கவில்லை. இப்போது பொருள் ஈட்டச்சென்ற அவள் கணவன் கடல்வாணிபம் மேற்கொண்டு கடலில் மூழ்கிவிட்டானாம். பாவம் என்ன செய்யப் போகிறாளோ” என்று புகார் நகரமே ஆதிரைக்காக வருந்தியது.\nபத்தினிப் பெண்களுக்கு உள்ள தொல்பழக்கத்தையே ஆதிரை மேற்கொள்ளத் துணிந்தாள். நெருப்புக்குழி ஒன்றை ஏற்படுத்தி அதனுள் இறங்கத் துணிந்தாள்.\nபெற்றோரும் உற்றோரும் மறுத்தும் எவருக்கும் செவிமடுக்காமல் ஆதிரை இடுகாட்டுப் பகுதியின் அருகில் சிதைக்குழி ஒன்றை அமைக்க ஏவினாள். இடுகாட்டுப் பகுதியில் உள்ளவர்கள் நிலத்தில் உரிய அளவுகளுடன் நன்கு ஆழமான பள்ளம் ஒன்றைப் பறித்தனர். அதன் உள்ளே விறகுகளையும் எளிதில் தீ பற்றிக் கொள்ளும் சுள்ளிகளையும் சருகுகளையும் இட்டு நிரப்பினர். பெரிய கலன்களில் பசுமாட்டிலிருந்து பெறப்பட்ட நெய்யானது வார்க்கப்பட்டது. பின்னர் அந்தத் சிதைக்குழி தீயூட்டப்பட்டது.\nதீக்குழியில் ஆதிரை இறங்கி உயிரை மாய்த்துக்கொள்ளப்போகிறாள் என்பதைக் கேள்விப்பட்டுப் புகார் நகரமே அங்கு திரண்டுவிட்டது.\nஆதிரை தூய நீராடி இறைவனையும் தாய் தந்தையர் மற்றும் மாமன் மாமியாரை வணங்கிவிட்டு கடலோடுசென்ற தனது கணவனை மனதில் எண்ணியபடி பூக்குழியை மும்முறை வலம் வந்து வணங்கினாள். ஏதோ நீர்ப்பள்ளத்தில் குதிப்பது போலத் தீக்குழியில் இறங்கினாள்.\nசுற்றியிருந்த மக்கள் கூச்சலிட்டனர். ஆதிரை சற்று ஆச்சரியப்பட்டுப்போனாள்.\nபத்தினிப்பெண்டிர் கணவனை இழந்ததும் தீ வளர்த்து அதனுள் இறங்குவதும், அந்தத் தீயானது அவர்களைத் தழுவிக்கொண்டு உயிரைப் பருகவது குறித்துக் கேள்வி பட்டிருக்கிறாள். ஆனால் இப்படி உக்கிரமாக எரியும் தணலின் நடுவில் தான் சென்று அமர்ந்தும் இந்தத் தீயின் வெப்பம் தன்னை எதுவும் செய்யவில்லை என்பதை அறிந்தபோது, அவளுக்குத் தான் தனது கணவனுக்கு உரிய சேவைகளைச் செய்து அவர் பெற்றோரைப் பேணி, வந்த விருந்தினரை ஓம்பி முன்னோர்களுக்குப் பித்ரு காரியங்கள் செய்வித்து வந்ததில் ஏதேனும் பிழையோ என்ற ஐயம் ஏற்பட்டது.\nஇட்டுக்கொண்ட நெற்றிக் குங்குமம் தீயில் நிறம் மாறவில்லை; சூடிக்கொண்ட மலர் தீயின் வெப்பத்தில் நிறம் கருகவில்லை; கட்டிய சேலையும் தீப்பற்றிக் கொள்ளவில்லை. நாற்புறமும் தீயின் ஜுவாலைகள் பற்றி எரிய அந்தப் பூக்குழியானது ஒரு தாமரைமலர் போலவும், ஆதிரை அந்தத் தாமரைமலரில் வீற்றிருந்த திருமகளைப் போலவும் தோன்றினாள்.\n நெருப்பின்மீது அமர்ந்தும் அது என்னை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க நான்செய்த பாவம்தான் என்ன என் கற்புநெறி சிறந்தது இல்லையா என் கற்புநெறி சிறந்தது இல்லையா நான் ஒரு கீழ் மகளா நான் ஒரு கீழ் மகளா\n” என்று ஒரு குரல் கேட்டது.\n நீ தீக்குளிக்க வேண்டாம். கடல் பயணத்தின்போது உன் கணவன் இறக்கவில்லை. நக்கசாரணர் வசிக்கும் நாகர்மலைப் பகுதியில் கரை சேர்ந்துள்ளான். அங்கே அவன் அதிகநாட்கள் இருக்கமாட்டான். சந்திரதத்தன் என்ற வாணிகன் ஒருவனுடன் மீண்டும் புகார் நகரை அடைவான். தாயே, போதும்\nகேட்ட குரலாக இருக்கிறதே என்று கூட்டத்தில் தன் பார்வையை ஆதிரை ஓடவிட்டாள். அவள்கேட்ட விஷயத்தைச் சொல்லிவிட்டு, கடல்மாறன், திரும்பிச் சென்றுகொண்டிருந்தான்.\nஊர் மக்கள் வியந்துநின்றனர். ஆதிரையின் கற்பின் திண்மையைப் போற்றினர்.\nதன் கணவன் இறந்துவிட்டான் என்று எண்ணி அழுது அழுது சிவந்த கண்களைத் ஆதிரை துடைத்துக்கொண்டாள்.\nகூடியிருந்த மக்களுக்கு நன்றி கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி ஒரு புண்ணிய தீர்த்தத்தில் நீராடிவிட்டு, தன் இல்லம் புகுந்தாள். ஊரில் உள்ள மற்ற பத்தினிப்பெண்டிர் ஆதிரையின் கற்பின் பெருமையைப் பற்றி நாள்தோறும் பேசும் அளவிற்குக் அவள் கற்பின் திறன் போற்றப்பட்டது.\nசாதுகனை கடலலைகள் ஒரு தீவில்கொண்டு தள்ளின. நெடும் போராட்டதிற்குப் பின்பு கரைசேர்ந்த அசதியில் சாதுகன் ஒரு மரநிழலில் அசந்து உறங்கிவிட்டான்.\nதன்னைச் சுற்றிப் பேரிரைச்சல் எழவே, சாதுகன் கண்களைத் திறந்து பார்த்தான். முற்றிலும் வேறுவடிவில், வேற நிறத்திலுள்ள் சில மனிதர்கள் அவனைச் சூழ்ந்துகொண்டு வேறு மொழியில் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. சிறிது நேரம்சென்றதும்தான் சாதுகனுக்கு அவர்கள் பேசுவது தனக்க��� நன்கு பரிச்சயமான நக்கசாரணர் பாஷை என்பது புரிந்தது. படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்தான்.\n இவன் நல்ல வாட்டசாட்டமா இருக்கான். அடிச்சுத் தின்னோமுன்னா இன்னிக்கு ஒருநா பொழுதுக்கு நல்ல உணவுடா நமக்கு” என்றான் ஒருவன்.\nஆமாம் ஆமாம் என்று மற்றவர் குரல் எழுப்பினார்கள்.\n இது நாகர் வாழும் பகுதியோ” என்று அவர்கள் பாஷையில் சாதுகன் வினவினான். மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்றக் கருவியாக இல்லாமல் ஓர் அன்பின், பாசத்தின் பிணைப்பாகவும் இருக்கிறது என்பதைச் சாதுகன் உடனே உணர்ந்தான்.\n“அட, இவன் நம்மாளுப்பா,” என்றான் முதலில் கூறியவன்.\nஆமாம் ஆமாம் என்று மற்றவர் குரல் எழுப்பினர்.\n ஊர்ப் பெரியவரு இருக்காரு. அவரு உங்களைப் பாத்தா மகிழ்ச்சி அடைவாரு. வாங்க, எங்களோட,” என்று சாதுகனை அவர்கள் தலைவனிடம் இட்டுச்சென்றனர்.\nஊர்ப் பெரியவர் என்றதும் சாதுகனுக்கு ஒரு தோற்றம் எழுந்தது. ஆனால் அவனுடைய எண்ணத்திற்கு முற்றிலும் வேறாக இருந்தது அங்கே அவன் கண்ட காட்சி.\nகள் நிரப்பிவைக்கப்பட்ட பானைகளும், குடங்களும் அடுக்கிவைக்கபட்டிருந்தன. ஒருபுறம் நாற்றம் அடிக்கும் இறைச்சித் துண்டங்கள் குவித்துவைக்கபட்டிருந்தன. வெண்மை நிறமுடைய எலும்புத் துண்டுகள் வெயிலில் உலர்த்திவைக்கபட்டிருந்தன. இவற்றின் நடுவில் ஓர் இருக்கை இடப்பட்டு அவர்கள் கூறிய ஊர்ப் பெரியவர் என்று கூறப்பட்டவன், கரியநிறக் கரடி தனது பேடையுடன் அமர்ந்திருப்பதுபோலத் தனது மனைவியுடன் வீற்றிருந்தான்.\n” என்று நாகர் மொழியில் வினவினான்.\n“அய்யா, என்பெயர் சாதுகன். மேற்கில் காவிரிபூம்பட்டிணம் அப்பிடிங்கிற இடம்தான் என் ஊருங்க. நமக்குப் பொளப்பு வாணிபம் செய்யுறதுங்க கடல்ல போயிட்டிருந்தப்ப பலத்த காத்து வீசி பாய்மரம் முறிஞ்சு கீள விளுந்திருச்சுங்க. நான் அந்தப் பாய்மரக் கட்டையைப் புடிச்சுகிட்டு இந்த எடத்துக்கு வந்துசேர்ந்துட்டேனுங்க..” என்றான் நாகர் மொழியில்.\n“அட தொலவிலருந்து வந்தாலும் அம்மூறு பாஷை பேசுறியே. வாய்யா வா, என் பக்கத்தில் வந்து குந்து.” என்று அவனுக்கு ஓர் இருக்கையைக் கொடுத்தான்.\n” என்று நாகர் தலைவன் கேட்டதற்குச் சாதுகன் அவர்கள் பாஷையில் பதில் கூறினான்.\n இவனைப் பார்த்தா பசியால வாடிக்கிடப்பது மாதிரி இருக்கு. பசியாற உணவும், கேளிக்கையா இருக்க ஒரு பொட்டப��புள்ளையையும் கொடுங்கப்பா” என்று அடுத்து இருந்தோருக்கு ஆணையிட்டான்.\n“நல்ல கறி சோறு கொடுங்கப்பா. அதேபோல மொந்தை மொந்தையாய் தென்னங்கள்ளு நிறையக்கொண்டு வந்து கொடுங்க. குடிச்சுபுட்டு பொம்பளையோட உல்லாசமா இருக்கட்டும்.” என்றான் நாகர் தலைவன்.\n என்ன கொடுமையான வார்த்தைகள். எனக்குக் கள்ளும் பெண்ணும் வேண்டாம்,” என்று சாதுகன் மறுத்தான்.\n கள்ளையும் பொம்பளையும் தவிர இன்பம் தர்ற பொருளுங்க இந்தப் பூமில இருக்கா என்னா அப்படி இருந்தாச் சொல்லு, பாப்போம். அது என்னன்னு நாங்களும் தெரிஞ்சுக்கிறோம். எங்களை என்ன மடையர்கள்னு நினைச்சிட்டியா அப்படி இருந்தாச் சொல்லு, பாப்போம். அது என்னன்னு நாங்களும் தெரிஞ்சுக்கிறோம். எங்களை என்ன மடையர்கள்னு நினைச்சிட்டியா“ நாகர் தலைவனின் குரலில் சீற்றம் கூடியிருந்தது.\n“மயக்கம் தரும் கள்ளையும், நாம் உயிர் வாழ வேண்டிப் பிற உயிர்களைக் கொன்று, அவற்றின் புலாலை உண்பதையும் மெத்தப் படித்த சான்றோர்கள் அறவே வெறுத்து வந்துள்ளனர். உலகில் பிறந்தவர்கள் இறப்பதும், இறந்தவர்கள் பிறப்பதும், உறங்கியவர் விழித்தலும் விழித்தவர் உறங்குவது போலும் நடைபெறும் விஷயங்களாகும். அதே போலத்தான் நல்ல செய்கைகளைப் புரிந்தவர் நற்கதியை அடைவதும், தீய செயல்கள் புரிந்தவர்கள் மறு பிறவியில் துன்பம் அடைதலும் உண்மை என்பதால் சான்றோர்கள் மதுவையும், மாதுவையும் ஒதுக்கினார்கள்.”\n செத்துப் போறவங்க மறுபடி பொறப்பாங்கன்னு சொல்றியா அது எப்படி ஒரு உடம்பிலருந்து கிளம்பிப் போகும் உசுரு இன்னொரு பிறவி எடுக்கும் அது எப்படி ஒரு உடம்பிலருந்து கிளம்பிப் போகும் உசுரு இன்னொரு பிறவி எடுக்கும் புரியற மாதிரி சொல்லு. சரியா விளக்கம் கொடுக்கலைன்னு வெய்யி, நீ இந்தத் தீவைவிட்டு வெளிய போக மாட்ட”\nசாதுகன் நாகர் தலைவனைப் பார்த்தான். அவன் நிதானம் இழந்தது போலத் தான் இழக்கக் கூடாது என்று அமைதியாகக் கூற ஆரம்பித்தான்.\n“உயிர் ஓர் உடலுக்குள் இருப்பதை உணருமா உணராதா” என்று கேட்டான் நாகர் தலைவனிடம்.\n” என்று நாகர் தலைவன் திருப்பிக் கேட்டான்.\n“உங்களுக்குக் காலில் முள் குத்தினால் என்ன பண்ணுவீங்க\n“ஆன்னு கத்துவேன். முல்லைள்ளைப் புடுங்கி எறிவேன்”\n“நன்கு சமைத்த உணவைப் பார்த்தால் என்ன தோன்றும்\n“உணவாக்கிய மீன்களின் நாற்றம் எப்படி இருக்கும்\nநாகர் தலைவன் மூச்சை இழுத்துவிட்டு, ”அம்சமா இருக்கும்” என்றான்.\n“இவ்வளவும் உங்கள் உடம்பில் ஏன் நடக்கின்றது என்று ஒருநாளாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா\n“இல்லை” என்றான் நாகர் தலைவன்.\n“ஏன் இப்படி நடக்குதுன்னு இப்பொழுது கேட்கிறேன். பதில் சொல்லுங்கள்”\nநாகர் தலைவன் சிந்தனையில் ஆழ்ந்தான்.\n“உங்கள் உடம்பில் உயிர் இருப்பதால்’”\n“அதே சமயம் நீங்க செத்துப் பிணமாக இருப்பதாகவைத்துக் கொள்வோம்…”\nசாதுகன் முடிப்பதற்குள் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், ”ஏய் என்னா பேச்சு பேசுற நீ” என்று சாதுகனை அடிப்பதற்கு ஓடிவந்தனர்.\nநாகர் தலைவன் அவர்களைத் தடுத்தான்.\n“நீ சொல்லுப்பா” என்று சாதுகனிடம் கூறினான்.\n“உடல் பிணமாகிக் கீழேகிடந்தபின் அதன் மீது கொள்ளிக் கட்டையைவைத்துச் சுட்டாலும் அந்த உயிர் உணருமா\n“இந்த உண்மை உங்களுக்கும் மட்டுமன்று இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும் அல்லவா அதேபோல வெளியில் கிளம்பிய உயிரானது மீண்டும் ஓர் உடலை அடையும் என்பதும் உண்மை. இதனை நீங்கள் உங்களது கனவுகளில் கண்டு தெளியலாம். அப்படி நெடுந்தூரம் செல்லும் உயிரானது முற்பிறவியில் செய்த வினைகளின் பயனை அடையக்கூடிய ஓர் உடலைத் தேர்ந்தெடுக்கும்.”\nசாதுகன் மேலும் பல தத்துவங்களை எடுத்து விளக்கினான்.\nநாகர் தலைவன் சாதுகனின் கால்களில் வீழ்ந்து வணங்கினான்.\n“இதுக்குதான் மெத்த படிச்சவங்க கூடப் பழக்கம் வச்சுக்கணுனும்னு சொல்லுவாங்க. நான் யாரு கள்ளும் கறிசோறும் துன்றவன். எனக்கு எப்படி இந்த உடம்புக்குள்ள இருக்கும் உயிரை நல்லா வச்சிக்கத் தெரியும், சொல்லு. உனக்குத் தெரிந்த வழியில் நல்ல விஷயங்களைச் சொல்லிகிட்டே இரு. நானும் சாவுற வரைக்கும் கேட்டுகிட்டே இருக்கேன்.”\n“நல்லது. நான் சொல்வதைக் கேள். கடலில் பயணம் செய்யும்போது கடல் சீற்றத்தால் கலம் கவிழ்ந்து கரைசேரும் மானிடர்களைக் கொல்லும் வழக்கத்தை நீயும் உன் கூட்டத்தினரும் விட்டுவிடுங்கள். இறந்த விலங்குகளின் ஊனைத் தவிர மற்ற விலங்குகளைத் துன்புறுத்திக் கொன்று தின்னும் வழக்கத்தைக் கைவிடுங்கள். இது போதும்”\n“எங்களுக்கு வேண்டிய அறத்தைச் சொல்லிட்டீங்க. உங்களுக்கு இந்தத் தீவிலிருந்து என்ன வேணுமோ, கேளுங்க. இதுக்கு முன்னால் இங்க கரை ஒதுங்கும் கப்பல்களைக் கொள்ளையடித்து அதில் உள்ள மக்களை அடித்துக் கொன்று சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்.அப்படி அவர்கள் கொண்டுவந்த பொருள்கள் மூட்டை மூட்டையாக இங்கே குவிஞ்சு கெடக்கு. எவ்வளவு வேணுமின்னாலும் எடுத்துகிட்டுப் போங்க.” என்றான் நாகர் தலைவன்.\nநாகர் தலைவன் சொன்னதோடு நில்லாமல் ஒரு கப்பல் முழுவதற்கும் வேண்டிய பொன்னையும் பொருளையும் மூட்டைகளாகக் கொண்டுவந்து அடுக்கினான்.\nசாதுகன் கடல்பயணம் முடிந்து ஓய்வெடுக்கவந்த சந்திரத்தத்தன் என்ற வாணிகனுடன் அவன் கப்பலில் தானும் ஏறி, நாகர் தலைவன் தனக்கு வெகுமதியாக அளித்த மூட்டைகளையும் ஏற்றிக்கொண்டு காவிரிப்பூம்பட்டிணம் நோக்கிப் பயணமானான்.\nசாதுகனுக்கு என்று இருக்கும் மனமானது அவனை இடித்துரைத்தது. தான் மிகவும் நல்லவன்போல நக்கசாரணர்களின் தலைவனிடம் பேசியது தவறோ என்று பட்டது. தனக்கு என்ன தகுதியிருக்கிறது என்று தோன்றியது.\nதனது பழைய தீயகுணங்களை விடுத்து, தானதர்மங்கள் செய்து, ஆதிரையுடன் இல்லறம் என்னும் நல்லறம் ஓம்புவதுதான் அதற்குச் சரியான மாற்றாக இருக்கும் என்று கருதினான்…\n” விளிக்கும் குரல் கேட்டு மணிமேகலை சிந்தை கலைந்து நின்றாள்.\nகற்பிற்குப் புது விளக்கம் அளிக்கும்வண்ணம் கண்களில் கருணையும் அன்பும் வழியத் தோற்றமளித்த ஆதிரை, தீட்டப்படாத ஓவியப்பாவை போல விளங்கும் மணிமேகலையைக் கண்டாள்.\n உங்களது கற்பின் பெருமையைப்பற்றிக் கேள்விப்பட்டேன். என் பெயர் மணிமேகலை. மணிபல்லவத் தீவினில் ஆபுத்திரன் என்பவன் விட்டுச்சென்ற அமுதசுரபிதான் என் கைகளில் உள்ள அட்சயபாத்திரம். உங்கள் கைகளினால் பெறப்படும் முதல் பிச்சைச் சோற்றினால்தான் இந்தப் பாத்திரம் தான் இழந்த திறனை மீண்டும் பெறும் என்பதால் உங்களிடம் பிச்சை கேட்டு வந்துள்ளேன்.”\n“இதோ ஒரு நொடியில் வருகிறேன்,” என்று ஆதிரை உள்ளே சென்று, அன்று சமைத்த உணவுப் பதார்த்தங்களைப் பாத்திரங்களில் ஏந்தி வந்தாள்.\nமணிமேகலை ஏந்திய அமுதசுரபியில் இட்டு நிரப்பினாள். அன்று தொடங்கி அந்த அமுதசுரபி வற்றாமல் சுரந்து உணவில்லை என்று வரும் வறியவர்களின் பசிப்பிணி போக்கும் அருமருந்தாக மாறியது.\nபின்குறிப்பு: மூல நூலில் ஆதிரை எரியூட்டி உயிரை மாய்க்க நேரும்போது, அவள் கணவன் கடல் பயணத்தில் இறக்கவில்லை என்றும் சந்திரத்தத்தன் என்ற வணிகனுடன் திரும்புவான் என்றும் அசரீரி சொன்னதாகக் கூறியிருக்கிறார். நான் கொஞ்சம் மாற்றிக் கடல்மாறன் என்ற கற்பனைப்பாத்திரத்தை உருவாக்கி, அவன்மூலம் சேதிவந்ததாகக் கூறியிருக்கிறேன்.\nகுறிச்சொற்கள்: ஆதிரை, சாதுகன், நக்கசாரணர், மணிமேகலை\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தாமிரபரணி புஷ்கரம்: தடை போடுகிறதா தமிழ்நாடு அரசு\n• அழகிய மரமும் பூதனையின் பாலும்\n• இளையராஜாவின் இரமண அனுபவங்களும் இரு மரணஅனுபவங்களும்\n• பாஜகவும் கூட்டணிகளும்: அடல்ஜியின் அனுபவம் வழிகாட்டட்டும்\n• சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\n• தர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\n• மாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\n• இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\n• சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (242)\nகதை சொல்லும் ஈழத்து அம்பிகை ஆலயங்கள்\nதலபுராணம் என்னும் கருவூலம் – 2\nலடாக் பகுதியில் இயற்கைப் பேரழிவு: மீட்புப் பணியில் இந்து இயக்கங்கள்\nபவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை – மணிமேகலை 31\nகாகித ஓடம் – கார்ட்டூன்\nரமணரின் கீதாசாரம் – 2\nஅழகிய மரம் (இந்தியப் பாரம்பரியக் கல்வி) – புத்தக அறிமுகம்\nஓராசிரியர் பள்ளி எனும் ஓர் உன்னத சேவை\nதந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 20\nகைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\nமுத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\nவடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\nரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்\nஏன் இந்��ிய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்\nஅ.அன்புராஜ்: சமாதனத்திற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.ஈராக் நாட்டில…\nHerine: அற்புதம்.அமைதி மார்க்கம் என்று கதைகட்டி தங்களை தாங்களே ஏமாற…\nN.Swaminathan: நாட்டில் உள்ள அனைத்து குளம், ஆறுக்கெல்லாம் புஷ்கரம் நடத்த மு…\nஅ.அன்புராஜ்: இன்று கங்கை நதியும் பெரிதும் அழுக்கடைந்து காணப்படுகின்றது.ஆர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/15072", "date_download": "2018-10-22T10:37:38Z", "digest": "sha1:PJ5LWOFLG7CENDDBJPTVVSX374MQK3X4", "length": 10072, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "சீனாவுடன் காேபம் இல்லை - ஆட்சியை கவிழ்ப்பேன் : மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் சூளுரை | Virakesari.lk", "raw_content": "\nகள்ளக்காதலனுக்கு திருமணம் ;ஆத்திரமடைந்த இரு பிள்ளைகளின் தாயான கள்ளக்காதலியன் செயல் ; காதலன் வைத்தியசாலையில்\nகாலி உரையாடல் – 2018 சர்வதேச சமுத்திர மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\nஅணித் தலைவராக திஸர பெரேரா\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nசீனாவுடன் காேபம் இல்லை - ஆட்சியை கவிழ்ப்பேன் : மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் சூளுரை\nசீனாவுடன் காேபம் இல்லை - ஆட்சியை கவிழ்ப்பேன் : மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் சூளுரை\nஅரசாங்கத்துடனே தனக்கு கோபம் உள்ளது. மற்றபடி சர்வதேச சமூகத்துடனோ அல்லது குறிப்பாக சீனாவுடனோ எந்தவித கோபமும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nதேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்து காெள்கையற்ற தற்பாேதைய நல்லாட்சி அரசாங்கத்தின் மீதே கடும் காேபமும் சாபமும் காணப்படுகின்றதே தவிர , சீனா உள்ளிட்ட எந்தவாெரு வெளிநாட்டுடனும் தமக்கு பிரச்சிைனையில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nபத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்பு அலுவலகத்தில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்காெண்டு உரையாற்றும் பாேதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nபுத்தாண்டில் பணிகளை சிறப்பாக ஆரம்பித்துள்ளாேம். இலங்கைக்கு இது முக்கியமான வருடமாகும். ஜனநாயக ரீதியில் ஆட்சியை கவிழ்ப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nகோபம் சர்வதேச சமூகத்துடனோ சீனா கோபமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புத்தாண்டில் நல்லாட்சி\nகள்ளக்காதலனுக்கு திருமணம் ;ஆத்திரமடைந்த இரு பிள்ளைகளின் தாயான கள்ளக்காதலியன் செயல் ; காதலன் வைத்தியசாலையில்\nகள்ளக் காதலனுக்கு திருமணம் என்ற செய்தி கேட்டு ஆத்திரமடைந்த பெண்ணொருவர் கள்ளக் காதலனை பெற்றோல் ஊற்றி எறித்து காயங்களுக்குள்ளானவரை வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவமொன்று ஆராச்சிகட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n2018-10-22 16:07:41 கள்ளக்காதல் பெற்றோல் ஆராச்சிகடுவ\nகாலி உரையாடல் – 2018 சர்வதேச சமுத்திர மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்\nகாலி உரையாடல் – 2018 சர்வதேச சமுத்திர மாநாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் கொழும்பில் ஆரம்பமானது.\n2018-10-22 16:07:07 காலி உரையாடல் – 2018 சர்வதேச சமுத்திர மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\nகொலை சதி திட்டத்தின் பின்னணியின் உண்மை நிலவரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி பகிரங்கப்படுத்த வேண்டும்\n2018-10-22 15:54:55 பீரிஸ் பெரமுன கொலை\nஅமெரிக்க டொலர் ஒன்றிற்கான விற்பனை மற்றும் கொள்வனவின் பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.\n2018-10-22 15:41:25 தொடர்கதையாகும் ரூபாவின் வீழ்ச்சி. இலங்கை மத்திய வங்கி\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஜனவரியில் நிதி ஒதுக்கப்படும் - பைசல் காசிம் உறுதி\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கட்டட வேலைகளை பூரணப்படுத்துவதற்கும் ஏனைய குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் அடுத்த வருடம் ஜனவரியில் நிதி ஒதுக்கப்படும் என்று சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.\n2018-10-22 15:36:28 பைசல் காசிம் மட்டக்களப்பு வைத்தியசாலை\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\nஅணித் தலைவராக திஸர பெரேரா\nவியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடுகின்றது\nகடந்த 24 மணி நேர விபத்துக்களில் நால்வர் பலி\nதமிழ் மக்கள��ன் தற்போதுள்ள தேவையை எடுத்துரைத்த வரதராஜ பெருமாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-10-22T10:16:12Z", "digest": "sha1:6D2MED2OF2WM45OXGUFA2EXUEO4AZGBS", "length": 3822, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஹவாய் தீவு | Virakesari.lk", "raw_content": "\nஅணித் தலைவராக திஸர பெரேரா\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஜனவரியில் நிதி ஒதுக்கப்படும் - பைசல் காசிம் உறுதி\nகுப்பைக் கொட்டுவதைக் கண்டித்து புத்தளத்தில் போராட்டம்\nவியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடுகின்றது\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nதிறக்கப்பட்டது மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nஇலங்கையுடானான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்துவது குறித்து இந்தியா , அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் பல...\nகிலாயூ எரிமலை வெடித்ததனால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nஹவாய் தீவில் நில நடுக்கங்கள் ஏற்பட்டதையடுத்து எரிமலை வெடித்ததனால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nஅணித் தலைவராக திஸர பெரேரா\nவியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடுகின்றது\nகடந்த 24 மணி நேர விபத்துக்களில் நால்வர் பலி\nதமிழ் மக்களின் தற்போதுள்ள தேவையை எடுத்துரைத்த வரதராஜ பெருமாள்\nசூடு பிடிக்கும் தோட்ட தொழிலாளர்களின் சம்பள போராட்டம் - ஸ்தம்பிதமடையும் மலையகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/protest-against-karunas-150-arrest-183869.html", "date_download": "2018-10-22T10:46:14Z", "digest": "sha1:S6UTLF3GAHIW6E6LO3HFXKDCG2KZJBBP", "length": 11255, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காமராஜரை விமர்சித்ததாக எதிர்ப்பு: கருணாஸ் வீட்டில் முற்றுகை போராட்டம் - 150 பேர் கைது | Protest against Karunas, 150 arrested - Tamil Filmibeat", "raw_content": "\n» காமராஜரை விமர்சித்ததாக எதிர்ப்பு: கருணாஸ் வீட்டில் முற்றுகை போராட்டம் - 150 பேர் கைது\nகாமராஜரை விமர்சித்ததாக எதிர்ப்பு: கருணாஸ் வீட்டில் முற்றுகை போராட்டம் - 150 பேர் கைது\nசென்னை: காமராஜரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறி நடிகர் கருணாஸ் வீட்டு முன் பெருந்தலைவர் மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தின��்.\nஇந்த போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.\nநகைச்சுவை நடிகர் கருணாஸ் கோவையை அடுத்த பள்ளப்பாளையத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசியதாக பெருந்தலைவர் மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇதையடுத்து அக்கட்சியினர் இன்று காலை அண்ணாநகரில் உள்ள கருணாஸ் வீட்டின் முன் திரண்டனர். கருணாசை கண்டித்து கோஷம் எழுப்பியபடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.\nபெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில பொருளாளர் புழல் ஏ.தர்மராஜ் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபோலீசார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை கலைந்து செல்ல வற்புறுத்தினார்கள். கருணாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷம் போட்டபடி முற்றுகையில் ஈடுபட்டார்கள். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்து திருமங்கலத்தில் உள்ள சமூகநல கூடத்தில் வைத்தனர். அவர்களை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் நேரில் போய் பார்த்தார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபெண் சிங்கத்திடம் இருந்து ‘ஆட்டை’ காக்கும் புலி.. சண்டக்கோழி 2 விமர்சனம்\n2 லட்டு போச்சே: எனக்கு மட்டும் ஏன் இப்படி\nபாலியல் குற்றம் செய்பவர்கள் பொண்டாட்டியிடம் சொல்லிவிட்டா செய்கிறார்கள்\nஅப்பா கமல் வழியில் டிவி ஷோவில் ஸ்ருதி.. ஏ ஆர் ரஹ்மானுடன் வைரல் வீடியோ\nஆபாச வசனங்கள் நிறைந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு வைரல் ட்ரைலர்-வீடியோ\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகத்தில், ஆர்யா விஷ்ணு விஷால்.. யார் ஹீரோ\nசொப்பன சுந்தரி இந்த வார சனிக்கிழமை நடந்தது-வீடியோ\nபாலியல் புகாரில் சிக்கி தவிக்கும் நடிகர் சிம்பு- வீடியோ\nகீர்த்தி, நயனெல்லாம் ஓரம் போங்க. இப்போ மக்கள் மனசுல நம்பர் 1 வரலக்ஷ்மி தான்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/15524", "date_download": "2018-10-22T10:14:16Z", "digest": "sha1:3V3VZPSFAFLUHLSF3LNIKOD657TA4WOG", "length": 5760, "nlines": 64, "source_domain": "globalrecordings.net", "title": "Pashayi, Northwest: Nangarach மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 15524\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Pashayi, Northwest: Nangarach\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nPashayi, Northwest: Nangarach க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Pashayi, Northwest: Nangarach\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்��ோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/educational-services/events/item/1091-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2018-10-22T10:42:30Z", "digest": "sha1:IKZDIFTRR7ZMN6ZH4OQAPBIKGWCNOT2Y", "length": 8771, "nlines": 145, "source_domain": "samooganeethi.org", "title": "நெல்லை பேட்டையில் நூலகத் திறப்பு விழா", "raw_content": "\nகலைஞரின் மரணமும்; திராவிட இயக்கம் கடந்து வந்த பாதையும் - 2\nமண்ணின் வரலாறு - 19 நம்புதாழை எனும் நறும்பூந்தாழை\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nநெல்லை பேட்டையில் நூலகத் திறப்பு விழா\n17.12.2017 ஞாயிற்றுக்கிழமை காலை திருநெல்வேலி பேட்டை கல்லுப்பள்ளி வளாகத்தில் அபூஹூரைரா [ரழி] நூலகம் திறப்பு விழா நடை பெற்றது. உலக வரலாற்றின் மத்திய காலத்திலும் முஸ்லிம்களின் பொற்கால வரலாற்றிலும் நூலகங்கள் இல்லாத பள்ளிவாசலே கிடையாது. வாசிப்பை முஸ்லிம்கள் மூச்சுபோல சுவாசித்தனர். கோடிக்கணக்கான நூல்களைக் கொண்ட உயர்தரமான நூலகங்கள் தான் முஸ்லிம்களின் கல்விக் கூடமாக சமூகத்தை செழுமையாக்கிய ஞானிகள் உருவான அறிவுக் கூடமாக விளங்கின. ஆனால் இன்று... என்ற கேள்வியோடு சமூகத்தில், மாணவர்களிடத்தில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து விளக்கிப் பேசினார் சமூகநீதி முரசு ஆசிரியர் C.M.N.சலீம். சாகித்ய அகாடமி விருதாளர் எழுத்துலக ஜாம்பவான் தோப்பில் முஹம்மது மீரான் அவர்களும் விழாவில் பங்கேற்றார். பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்\nஜமாத்துல் உலமா சபை நடத்திய சுதந்திர தின நிகழ்ச்சி\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nஅரபி பி.எட். தேவை -முனைவர் மௌலவி நூ. அப்துல்…\nஎர்துகானின் வெற்றி சொல்ல வரும் சேதி\nமுஹம்மத் பகீஹுத்தீன் துருக்கி ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாட��கள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\nநெல்லை பேட்டையில் நூலகத் திறப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/ipl-chennai-big-win/", "date_download": "2018-10-22T10:12:27Z", "digest": "sha1:HJFOFVUOHMEJIJ5VRZXWK27QCAPXHOW4", "length": 14729, "nlines": 139, "source_domain": "nadappu.com", "title": "ஐபிஎல் : சென்னை அசத்தல் வெற்றி..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு..\nபிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார் மர்ம மரணம்…\nசென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டேன்: உயர்நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரிய ஹெச்.ராஜா\nகனடாவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு..\nஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு : பொதுநல வழக்கு தள்ளுபடி..\nமுதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல்..\nசென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆஜர்..\nகாரைக்கால்,நாகை பகுதிகளில் மிதமான மழை..\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி : ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..\nஐபிஎல் : சென்னை அசத்தல் வெற்றி..\nஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ராயுடு அதிரடி சதம் கைகொடுக்க சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.\nஇந்தியாவில் 11வது ஐ.பி.எல்., ‘டுவென்டி-20’ தொடர் நடக்கிறது. இன்று புனேயில் நடக்கும் லீக் போட்டியில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி ‘பவுலிங்’ தேர்வு செய்தார். சென்னை அணியில் கரண் சர்மாவுக்குப்பதில் சகார் வாய்ப்பு பெற்றார். ஐதராபாத் அணியில் யூசுப் பதானுக்கு பதில் தீபக் ஹூடா இடம்பிடித்தார்.\nஐதராபாத் அணிக்கு ஹேல்ஸ் (2) சொதப்பினார். பின், இணைந்த ஷிகர் தவான், கேப்டன் வில்லியம்சன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜடேஜா பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட தவான் அரை சதம் அடித்தார். வில்லியம்சன் ஐ.பி.எல்., அரங்கில் 10வது அரை சதம் எட்டினார். பிராவோ பந்தில் தவான் (79) அவுட்டானார். வில்லியம்சன் 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nஷர்துல் தாகூர் ‘வேகத்தில்’ மணிஷ் பாண்டே (5) தி���ும்பினார். முடிவில், ஐதராபாத் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. தீபக் ஹூடா (21), சாகிப் (8) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக தாகூர் 2 விக்கெட் வீழ்த்தினார்.\nசென்னை அணிக்கு ராயுடு, வாட்சன் அசத்தல் துவக்கம் தந்தனர். பவுண்டரி சிக்சர்களாக விளாசிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்தனர். அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய வாட்சன், 3 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் அரைசதம் விளாசினார். ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்ட வாட்சன்(57), தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். ரெய்னா(2) நிலைக்கவில்லை.\nபின் தோனி களமிறங்க, ஆட்டத்தில் அனல் பறந்தது. இத்தொடரில் தொடர்ந்து ரன் குவித்து வரும் ராயுடு, இப்போட்டியிலும் ஏமாற்றவில்லை. 62 பந்தில் 7 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் சதம் விளாசிய ராயுடு, இந்த ‘சீசனில்’ வாட்சன் (சென்னை), கெய்ல் (பஞ்சாப்), ரிஷாப்பிற்குப்பின் (டில்லி) சதம் அடித்த 4வது வீரரானார்.\nமுடிவில், சென்னை அணி 19 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராயுடு (100), தோனி (20) அவுட்டாகாமல் இருந்தனர்.\nஐ.பி.எல். சென்னை அசத்தல் வெற்றி ராயுடு லீக்\nPrevious Postஆந்திரா கடப்பா, ஸ்ரீகாகுளம் பகுதிகளில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழப்பு.. Next Post2025-ம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கும் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nசபரிமலை ஐயப்பன் மீது எனக்கு என்ன கோபம் : ஓர் இளம்பெண்ணின் ஆதங்கம்\n’: இறுதியாக எழுதி வந்த புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் ..\nபூக்கள் பூக்கும் தருணம் : சுந்தர புத்தன்…\nதீபாவளி பண்டிகை : சிங்கப்பூரில் கோலாகலம்..\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n: தந்தை பெரியார் சொற்பொழிவு\n‘நாம் நினைக்��ும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\nவிடுதலை ஏடு சார்பில் நடைபெற்ற விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் உரை\n: இஸ்லாமியர்கள் கூறும் விளக்கம்\nகொங்கு தேசத்தில் அடுத்த சதுரங்கவேட்டை ஆரம்பம்…: வலைகளில் வலம் வரும் எச்சரிக்கை பகிர்வு\nகொளத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின்\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nவாழ்க்கை : வானம்பாடி கனவுதாசன் கவிதைகள்\nஉவப்பற்ற வெளி : மேனா. உலகநாதன் (கவிதை)\nபெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு.. https://t.co/sFYrvpLsYk\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டேன்: உயர்நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரிய ஹெச்.ராஜா https://t.co/vCKyLArmfH\nஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு : பொதுநல வழக்கு தள்ளுபடி.. https://t.co/cSa4Iv8xeL\nமுதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல்.. https://t.co/OBaYHkazTk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/lakshmi-official-tamil-trailer/", "date_download": "2018-10-22T10:52:57Z", "digest": "sha1:367DBVR2P6PVEKKWB57TN72YVIUPATOJ", "length": 4953, "nlines": 132, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Lakshmi - Official Tamil Trailer - Cinema Parvai", "raw_content": "\nசிம்பு-சுந்தர் சி கூட்டணியில் கைகோர்த்த ரோபோ சங்கர்\nஇரண்டாம் பாகத்திற்கு தயாராகும் ‘இன்று நேற்று நாளை’\n தமிழக அரசு அறிவிப்பு . “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஎழுமின் – விமர்சனம் 4/5\nவிஜய்தேவரகொண்டாவிற்கு ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஜய்யோடு மோதும் விஜய் ஆண்டனி\n“தெலுங்கு பேசிய விஜய் தேவரகொண்டாவை தமிழ் பேசவைக்க ஆசைப்பட்டேன்” – ஆனந்த் சங்கர்..\nஎழுமின் – விமர்சனம் 4/5\nவி பி விஜி தயாரித்து இயக்கியுள்ள படம்தான்...\nஉங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள்...\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\nசிம்பு-சுந்தர் சி கூட்டணியில் கைகோர்த்த ரோபோ சங்கர்\nஇரண்டாம் பாகத்திற்கு தயாராகும் ‘இன்று நேற்று நாளை’\n தமிழக அரசு அறிவிப்பு . “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://nfpekarur.blogspot.com/2016/06/ncrease-in-bandwidth-to-all-c-and-b.html", "date_download": "2018-10-22T09:47:31Z", "digest": "sha1:Q3NLUQUADPYFVUMLV4JR4DH44ATHCU3E", "length": 7116, "nlines": 98, "source_domain": "nfpekarur.blogspot.com", "title": "NFPE KARUR: NCREASE IN BANDWIDTH TO ALL 'C' AND 'B' CLASS OFFICES IN TN CIRCLE - ORDERS OF THE CPMG, TN AND ITS IMPLEMENTATION", "raw_content": "\nஏற்கனவே நம் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தால் அளிக்கப்பட்ட பிரச்சினைக்கு RJCM MEETING இல் அளிக்கப்பட்ட பதிலின் அடிப்படை யிலும் நம்முடைய தொடர் போராட்டத்தின் விளைவாகவும் தற்போது CPMG TN அவர்கள் தமிழகத்தின் அனைத்து 'C' மற்றும் 'B ' CLASS அலுவலகங்களுக்கு BANDWIDTH அடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டதாக பதில் அளித்துள்ளார்கள் .\nஇது நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் இடைவிடாத முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும் . ஏற்கனவே B .O . TRANSACTIONS மதியம் 3.30 மணிக்கு மேல் BO BAG வரப்பெறின் , B .O . TRANSACTIONS அடுத்த நாள் கொண்டுவரலாம் என்று உத்திரவு பெறப்பட்டுள்ளது.\nஇதுவும் நமது போராட்ட வீச்சுக்குக் கிடைத்த வெற்றியாகும். இதர கோரிக்கைகளிலும் வெற்றி பெற நாம் ஒன்று படுவோம். எதிர்வரும் 17.6.2016 அன்று CPMG அலுவலகம் முன்பாக நடைபெற உள்ள முழு நாள் தார்ணா போராட்டத்தில் பெருமளவில் நாம் பங்கேற்போம்.\nபிரச்சினையை சொல்வதற்கு மட்டுமல்ல, பிரச்சினைகளின் மீது விமரிசிப்பது மட்டுமல்ல, பிரச்சினைகளின் தீர்வுக்கான போராட்டங்க ளிலும் நம் முழுமையான பங்களிப்பு அவசியமே. அது முதற்கட்ட ஆர்ப்பட்டமானாலும் சரி , இரண்டாவது கட்ட தார்வாணாயிருந்தாலும் சரி -அலைகடலென உங்களின் பங்கேற்பை அஞ்சல் மூன்று மாநிலச் சங்கம் எதிர்பார்க்கிறது. CPMG அலுவலக வளாகம் நிரம்பட்டும்.\nநம் ஒவ்வொருவரின் உணர்வும் மாநில மற்றும் மத்திய நிர்வாகத்திற்கு தெரியட்டும். இன்னமும் TARGET மட்டுமே நிர்ணயம் செய்யும் 'நீரோ' மன்னர்களாக, VIDEO CONFERENCING இல் மட்டுமே கனவு காணும் கற்பனை வீரர்களாக அவர்களது வட்டம் இருக்கக் கூடாது என்பதை அவர்கள் உணரட்டும்.\nஉண்மைகளை தெரிந்துகொள்வதும் உதவிக்கரம் நீட்டுவதும் இலாக்காவின் உயர்வுக்கு வழி வகுக்கும் என்பதை இனியாவது அஞ்சல் நிர்வாகம் உணரட்டும். விதி 16 மட்டுமே இலாக்கா வகுத்ததல்ல என்று அவர்கள் மனசாட்சி உணரட்டும். INFOSYS க்கு நம் இலாக்கா அடிமை அல்ல என்பதை நம் மூலமாவது அவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.\n புறப்படுங்கள் போராட்ட களம் நோக்கி \nஇன்று (24.6.16) பாராளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4/", "date_download": "2018-10-22T09:53:18Z", "digest": "sha1:TSSE4EUNBVQOCRB2FLH62ZCE2KCOXX6P", "length": 10295, "nlines": 99, "source_domain": "sammatham.com", "title": "உடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் அன்றாட சுத்தி முறைகள் – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஉடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் அன்றாட சுத்தி முறைகள்\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட வாழும் வழி முறை\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட சிந்தனைக்கு சில\nஉடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் அன்றாட சுத்தி முறைகள்\nஅனைத்து உயிர் சொந்தங்களின் உடல் ஆரோக்கியத்திலும், பிணி, மூப்பூ, சாக்காடு, விதி, வினை நீங்கிய முக்திக்கான மார்க்கமான உயிர்க்கலை மூலம் சம்மதம் உயிர்வேதம், “சுத்த சம்மத திருச்சபை” என்னும் உயிராலயம் அக்கறைக் கொண்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் அன்றாட சுத்தி முறைகள் :\nகாலையில் எழுந்தவுடன் பானையில் வைத்திருந்த தண்ணீரை ஒரு அகன்ற பத்திரத்தில் ஊற்றி கண்களை திறந்து நாக்கை வெளியே நீட்டியபடி மூச்சை இழுத்து மூழ்கி கண்களை நன்றாக சுழற்றி இரண்டு நிமிடம் இருக்க வேண்டும் இதுபோல் ஐந்து முறை செய்ய வேண்டும்.\nஇதனால் ஐம்புலன்களும் குளிர்ச்சியடைந்து அதற்குரிய உள்ளுறுப்புகளும் அதிக உஷ்ணம் அடையாமல் சீராக இருக்க உதவுகிறது.\n1. அதிக உள் உஷ்ணத்தினால் ஏற்படும் சளி தொந்தரவு, வாய்ப்புண், வயிற்றுப்புண், சர்க்கரை, நோய், வயிற்றுவலி , ஜுரண கோளாறு, பசியின்மை, கண்நோய், மூச்சுக்குழாய் கோளாறுகள் நீங்கும்.\n2. இருதய அடைப்பு வராமல் தடுக்கும்.\n3. சூட்டினால் ஏற்படும் மூத்திர தாரை அழற்ச்சி, மாதவிடாய் கோளாறு நீங்கும்.\n4. நல்ல சுத்திகரிக்கப்பட்ட நல்லெண்ணெய் வாயிலிட்டு 10 நிமிடம் நன்கு கொப்பளித்து துப்ப உடல் நோய்களையும்.\n5. நல்ல மூலிகைப்பொடி கொண்டு பல்துலக்க பல் நோய் ஏற்படாமல் பல் வலி பெரும்.\n6. சோப்பு பயன்படுத்துவதை நிறுத்தி நல்ல இயற்கையான மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் குளியல் பொடி கொண்டு உடலை சுத்தம் செய்ய வேண்டும்.\n7. காலையில் 7.00 மணி முதல் 9.00 மணிக்குள் அவித்த உணவுடன் பப்பாளி (சுக்கில ரூபாய் பழம்) எடுத்துக் கொள்வது சிறந்தது.\n8. உண்ணும்போது உணவில் கவனம் வைத்து வாய்மூடி நன்கு கூழாக்கி விழுங்க வேண்டும்.\n9. கடல் உப்புக்கு பதிலாக பாறை உப்பு எனப்படும் இந்துப்பு பயன்படுத்த உடலில் உள்ள சோடியம��� வெளியேறும்.\n10. அறு சுவைளுடன் 7 வது சுவையான அரிப்பு சுவைக்குரிய பிரண்டை, கருணைக்கிழங்கு, சேர்த்துக்கொள்ள தோல்வியாதி, மூலம், கல்லீரல் நோய் நீங்கும்.\n11. மதியம் 12 மணி முதல் 1.30 மணிக்குள் நிறைய நார்ச்சத்துக்கள் காய்கறி சாலட் உடன் சிறிது மாவுச்சத்துள்ள வரகு, திணை, சாமை, கோதுமை, அரிசி, சோள அரிசி வகைகளை சாதம் செய்து சாப்பிடலாம்.\n12. மாலை வேளையில் சிறிது காய்கறி வேகவைத்த சூப், பழ சாலட் எடுத்துக் கொள்ளலாம்.\n13. இரவு 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் சிறிது வரகு, திணை, கோதுமை உப்புமா, சப்பாத்தி, கஞ்சி சாப்பிடலாம்.\n14. இரவில் பால் அருந்த அது நல்ல தூக்கத்தை தரும், இதன்மூலம் நிறைய தாதுக்கள் உடலுக்கு கிடைக்கிறது.\n15. உறக்கத்துக்கு முன் சிறிது நேரம் உயிர் தியானம் செய்ய உடலுறக்கத்துடன் மன அமைதியும் ஏற்படும்.\n16. சயனதியானம் உறக்கத்தை தியானமாக மாற்றுவதுடன் உடலிலுள்ள நரம்பு மண்டலம் தேய்வடையாமல் பார்த்துக் கொள்கிறது.\n17. உடலை உயிர் உணவு கொண்டும், காயகல்ப மூலிகைகளை கொண்டும் உயிராக மற்றும் சாகாக்கலை என்னும் உயிர்கலையை நம் “சுத்த சம்மத திருச்சபை” என்னும் உயிராலயம் போதிக்கின்றது.\nநமது நிலைப் படிக்கட்டுகளை கடக்கும்வரை உயிர் உறையும் கோயிலான இந்த உடம்பை பேணி பாதுகாப்பதே நம் தலையான கடமை என்பதை நினைவு கூர்ந்து விடை பெறுகிறோம்.\nசுத்த சம்மத திருச்சபை – சம்மதம் உயிராலயம் – உயிரே கடவுள்\n#உயிரே #கடவுள் #Sammatham #Bohar #போகர் #சம்மதம் #SSTSUA #உயிராலயம் #சித்தர்கள்\n← போகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட வாழும் வழி முறை\nஅண்டம் வேறு பிண்டம் வேறல்ல\nமகாபாரததம், ராமாயணம் – என்ன போதிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-10-22T10:36:20Z", "digest": "sha1:HBWWCEXN3JLFRY4X62LV6AVZLOIAEPDK", "length": 5181, "nlines": 87, "source_domain": "sammatham.com", "title": "பூஷன் முத்திரை – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஉடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் அன்றாட சுத்தி முறைகள்\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட வாழும் வழி முறை\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட சிந்தனைக்கு சில\nவலது கை கட்டை விரல் நுனியுடன் ஆள்காட்டி மற்றும் நடுவிரல் நுனியைத் தொட வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.\nஇடது கை கட்டை விரல் நுனியுடன் மோதிர விரல் மற்றும் நடுவிரல் நுனிக���் தொட்டு இருக்க வேண்டும். ஆட்காட்டி மற்றும் சுண்டு விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.\nஉணவு செரிமானம் ஆகவும், செரித்த உணவை வெளியேற்றவும் உதவுகிறது.\nசெரிமான உறுப்புக்களான சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், மண்ணீரலுக்கு சக்தி அளிக்கிறது.\nநரம்புகளுக்கு ஓய்வு தருகிறது. முக்கியமாக முகத்தில் உள்ள நரம்புகள் பாதிப்பால் ஏற்படக்கூடிய வலியை (Trigeminal neuralgia) குறைக்கிறது.\nவயிறு உப்பசம், வயிற்றுவலி, வாயுத்தொல்லை, மந்தமான உணர்வு நீங்கும்.\nபேருந்து மற்றும் கடல் பயணம் செல்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே இந்த முத்திரையைச் செய்துவர, தலைவலி, குமட்டல் வருவதைத் தடுக்கலாம்.\nசுவாசப் பாதையில் உள்ள ஒவ்வாமை சீர் பெற உதவும்.\nஉடலுக்குப் புத்துணர்வை அளித்து, மூளைச் செயல்பாட்டைச் சீராக்கி, சோர்வைப் போக்கும்.\nவிரிப்பின் மீது சப்பணம் இட்டு அமர்ந்து 15-20 நிமிடங்கள் வீதம், ஒரு நாளைக்கு நான்கு முறை செய்யலாம்.\nசின் முத்திரை (ஞான முத்திரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/special-articles/item/563-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-22T10:31:46Z", "digest": "sha1:STDUXZBBNMQ4I63YIX3ZC22OKUGPMYGK", "length": 17784, "nlines": 145, "source_domain": "samooganeethi.org", "title": "மழை வெள்ளமும் மனித உள்ளமும்!", "raw_content": "\nகலைஞரின் மரணமும்; திராவிட இயக்கம் கடந்து வந்த பாதையும் - 2\nமண்ணின் வரலாறு - 19 நம்புதாழை எனும் நறும்பூந்தாழை\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nமழை வெள்ளமும் மனித உள்ளமும்\nமழை நீர் வெள்ளமென சென்னையை சூழ்ந்தது. மழைக்கு நிகராக உள்ளத்தில் மதம், சாதி, நிறம், ஊர், பகுதி என அனைத்தையும் கடந்து உதவிக்கரம் நீட்டி மழை வெள்ளத்தை வெட்கப்பட வைத்தன. மழை மட்டுமல்ல அரசும் வெட்கப்பட்டது அதை மறைக்க அரசு சார்பில் உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் நன்றி என்று ஒற்றை சொல்லால் மனிதநேய செவையை சம்ன படுத்த முயன்றது. உண்மையில் மழை வந்த நேரம் ஒரு கொதி நிலைக்கு சமூகம் ஆட்பட்டிருந்தது. பிரபலமான ஒரு கட்சித் தலைவர் மாட்டுக்கறி உண்ண விரும்பினால் இந்தியாவில் இருக்க வேண்டும் பாகிஸ்தான் சென்று விடுங்கள் என்று அவர் கூறியதற்கு மறுப்பாக சென்னை சுவர்களில் சுவரொட்டிகள் கண்டனம் தெரிவித்து ஒட்டப்பட்டிர���ந்தன. மக்கள் இதை பார்க்கும் முன்பு மழை வந்து அனைத்தையும் கிழித்துப் போட்டது. அத்துடன் எந்த மக்களை வெறுக்க வேண்டும் என்று பா.ஜ.க., இந்து முன்னணி கருதியதோ அந்த மக்கள் பிறருக்கு உதவுவதில் முன்னிலை பெற்றனர். ஒவ்வொரு உதவி புரியும் வாகனத்திலும் தொப்பிகள் அணிந்த முஸ்லிம்கள் கட்டாயம் தென்பட்டனர். பல சமயங்களில் பொட்டல சாப்பாடு கூடவே தண்ணீர் பாட்டில்கள் தாராளமாக கேட்டுக் கேட்டுத் தந்தனர். முஸ்லிம்கள் பல அமைப்புகளாக பிரிந்து கிடந்தவர்கள் போட்டி போட்டுக் கொண்டு அவரவர் வலுவை காட்டும் வகையில் மக்களுக்கு சேவை புரிவதில் முண்டியடித்தனர் அமைப்புகள் வாழ்க.\nஇடம் சின்மயா நகர் சதாசிவ ஐயர் அவர் சதாமினி நளினியம்மாள் வீட்டில் முழுவதும் தண்ணீர் அவர்கள் வீட்டு வேலைக்காரி அந்தோனியம்மாள் அந்த இருவருக்கும் மழைக்கால மாற்றாந் தாயாக சோறு சமைத்துத் தந்தார். என் பக்கத்து வீட்டு முஷாரஃப் தன் மனைவியிடம் கவிச்சி சோறு மழை முடியுற வரை ஆக்க வேண்டாம். கீழ் வீட்டுக்காரங்களுக்கும் சேர்த்து சோறு பொங்கு என்று உத்தரவிட்டார். நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு மினி வேனில் சுடச்சுட பிரிஞ்சி சாதம் தொட்டுக் கொள்ள ஊறுகாய் தொக்கு ஆகியவற்றை ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி பரிமாறினார்கள். இன்றும் கூட மக்கள் இரவில் அழைத்து சோறு போட்ட பெரம்பூர் பாய்மார்களை மறக்கவில்லை. மறுநாள் காலை கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி, பால் பவுடர் என தேவையறிந்து அதே இளைஞர்கள் கொண்டு வந்து தந்தார்கள். அவர்கள் யாரோ யவரோ ஆனால் தேவையறிந்து சேவை செய்த அந்த இளைஞர்கள் ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்ளும்போது அப்துல்லாஹ், ரஃபீக் என்று பெயர் சொன்னதால் மட்டுமே அவர்கள் முஸ்லிம்கள் என்பதை மக்கள் அறிந்தனர்.\nஆனால் மழைக்குப் பின்பு வெள்ளம் வடிந்த பின் அரசியல் கட்சிகள் அடித்த கூத்து தனிக்கதை. மக்களுக்கு வீடு தோறும் டோக்கன் தந்து ஐந்து கிலோ அரிசி தருவதற்கு பெரும் கூட்டத்தைக் கூட்டி ஊடகங்களை அழைத்து காட்சி தந்து மக்களை அன்று முதல் அழவைத்தனர். கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டு பலர் விழுந்தனர். இவர்கள் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு புடவை தருவதாக தண்டோரா போட்டு மக்களை நசுக்கி பதினேழு பேர் சாவதற்கு காரணமானவர்கள். அந்தப் பகுதியில் அதிகாரத்தில் உள்ளவர் அரசு ���ணவகத்தில் அவரிடம் ஒப்படைக்கப்பட்ட உணவை தெரிந்தவர்கள் கையில் ஒப்படைத்து ஒதுங்கிக் கொண்டார். இன்னமும் மக்கள் அவர் மீது சினத்தில் உள்ளனர். அரசு மத்திய அரசிடம் பெற்ற உதவிப் பொருட்கள் தங்களுக்கு கிடைக்கும் என்று நம்புகின்றனர். ஆனால் இன்று வரை உதவி இல்லை. வெள்ளம் வீட்டை சூழ்ந்த போது உணவுப் பொருட்கள் முதலில் சேதமானது. மக்கள் ரகரகமாக அரிசி வாங்கி சமைத்தவர்கள் வெள்ளக் காலத்தில் கிடைத்த அரிசியை பயன்படுத்த மாறிக் கொண்டனர். ஆனால் கடைக்காரர்கள் அவசிய பண்டங்கள் விலையை அதிரடியாக ஏற்றி விற்றனர். சென்னையில் இந்த அநியாயம் தாராளமாக நடந்தது. இருபது ரூபாய் பால் ஐம்பது ரூபாய்க்கு விற்றது. பத்து ரூபாய் மெழுகுவர்த்தி பதினைந்து ரூபாய்க்கு விற்றது. இவ்வாறு அவசியத் தேவை அனைத்தும் விலைகள் தாறுமாறாக ஏற்றப்பட்டு விற்கப்பட்டன. தங்களோடு சகஜமாக வாழும் சக மனிதர்களுக்கு விலை ஏற்றி விற்கிறோம் என்ற கூச்சம் வியாபாரிகளிடம் இல்லை. இப்படிப்பட்ட மழைக்கால நெருக்கடியில்தான் முஸ்லிம்கள் சோறு, தண்ணீர், வாழைப்பழம், கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி, ரொட்டி, பிஸ்கட் என தேவையறிந்து தாராளாமாக உதவி செய்யாவிட்டால் மக்கள் பல கடைகளை உடைத்து பொருட்களை சூரையாடி இருப்பார்கள். தொண்டு நிறுவனங்கள், முஸ்லிம் அமைப்புகள் தனி நபர்கள் மனமுவந்து உதவி செய்த காரணத்தால் சென்னைக்குள் சட்டம் ஒழுங்கை மக்களே நிர்வகித்தனர். காவல்துறை அவசரகால இரப்பர் படகை சில உள்ளூர் இளைஞர்களிடம் உதவிக்காக தந்த போது அவர்கள் அதை உள்ளூர் மக்களிடம் போக்குவரத்து வாகனமாக பயன்படுத்தி பணம் பறித்தனர். பல இளைகர்கள் முகம் தெரியாத மக்களுக்கு ஓடோடி வந்து வந்து உதவினர் அவர்கள் மத்தியில் சின்னத்தனம் கொண்டு சின்மயா நகர் இளைஞர்கள் சிலரின் செயல் நம்மை வெட்கப்பட வைக்கிறது. அதேவேளை சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட முடிச்சூர் தாம்பரம் பகுதியில் சொந்தக் காசில் படகுகளை வாடகைக்குப் பெற்று இருட்டிலும் சேவை செய்த யூனுஸ் இமயமாய் நிற்கிறார்.\nஜமாத்துல் உலமா சபை நடத்திய சுதந்திர தின நிகழ்ச்சி\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nபாகுபாடற்ற, சார்புகளற்ற, சுதந்���ிர இணையம்\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\nமழை வெள்ளமும் மனித உள்ளமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=15557", "date_download": "2018-10-22T11:02:07Z", "digest": "sha1:T7Y5C4D5IGCTGRMIWBU6KEACYOLKSPLR", "length": 7416, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "மகளிருக்கான உலக இளைஞர் �", "raw_content": "\nமகளிருக்கான உலக இளைஞர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: 5 இந்திய வீராங்கனைகள் காலிறுதிக்கு முன்னேற்றம்\nமகளிருக்கான உலக இளைஞர் குத்துச்சண்டை போட்டியின் காலிறுதி சுற்று போட்டிக்கு ஐந்து இந்திய வீராங்கனைகள் முன்னேறினர்.\nமகளிருக்கான உலக இளைஞர் குத்துச்சண்டை போட்டிகள் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் 38 நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.\nஇதன் 64 கிலோ எடைப்பிரிவில், சர்வதேச இளைஞர் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் அன்குஷிதா போரோ, துருக்கியின் காக்லோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.\nஇதேபோல் 54 கிலோ எடைப்பிரிவில் ஷாஷி சோப்ரா, 54 கிலோ எடைப்பிரிவில் சாக்‌ஷி சவுத்ரி, 51 கிலோ எடைப்பிரிவில் ஜோதி குலியா மற்றும் 48 கிலோ எடைப்பிரிவில் நீத்து ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறினர்.\nஏற்கனவே 81 கிலோ எடைப்பிரிவில் அனுபமா மற்றும் 81+ கிலோ எடைப்பிரிவில் நேகா யாதவ் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கங்களை உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்...\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஜனவரியில் நிதி ஒதுக்கப்படும் - பைசல்......\nவியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடுகின்றது ...\nகடந்த 24 மணி நேர விபத்துக்களில் நால்வர் பலி ...\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: எஸ்.பி.திஸாநாயக்க...\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்...\nஎல்லாளன் நடவடிக்கை காவியமான கரும்புலிக​ளின் நினைவு நாள் இன்றாகும்\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nதிருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nலெப் கேணல் புலேந்திரன் லெப்கேணல் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம்......\nசஹானா இசைக் கல்லூரியின் மாபெரும் இசை நிகழ்ச்சி ...\nMGR 101 இன்னிசைப் பொழுது ...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/arutpa/thiruarutpa_0436_0440.jsp", "date_download": "2018-10-22T10:24:40Z", "digest": "sha1:GQERS3WC2XMSUZEQD3PV6KI4MU6JLDFH", "length": 3988, "nlines": 71, "source_domain": "vallalar.net", "title": "பட்டி, ஓங்கி, பண்அ, கான்அ, பூவுண்டவெள், - ThiruArutpa ThiruMurai songs - Vallalar", "raw_content": "\nபட்டி மாடெனத் திரிதரும் மடவார்\nபாழ்ங்கு ழிக்குள்வீழ்ந் தாழ்ந்திளைக் கின்றேன்\nதட்டி லார்புகழ் தணிகையை அடையேன்\nசம்பு என்னும்ஓர் தருஒளிர் கனியே\nஒட்டி லேன்நினை உளத்திடை நினையேன்\nஉதவு றாதுநச் சுறுமரம் ஆனேன்\nஎட்டி என்முனம் இனிப்புறும் அந்தோ\nஎன்செய் வான்பிறந் தேன்எளி யேனே\nஓங்கி நீண்டவாள் உறழ்கருங் கண்ணார்\nஉவர்ப்புக் கேணியில் உழைத்தகம் இளைத்தேன்\nவீங்கி நீண்டதோர் ஓதிஎன நின்றேன்\nவிழலுக் கேஇறைத் தலைந்தனன் வீணே\nதாங்கி னேன்உடற் சுமைதனைச் சிவனார்\nதனய நின்திருத் தணிகையை அடையேன்\nஏங்கி னேன்சுழற் படுதுரும் பெனவே\nஎன்செய் வான்பிறந் தேன்எளி யேனே\nபண்அ ளாவிய மொழியினால் மயக்கும்\nபடிற்று மங்கையர் பால்விழை வுற்றேன்\nதன்அ ளாவிய சோலைசூழ் தணிகைத்\nதடத்த ளாவிய தருமநல் தேவே\nபெண்அ ளாவிய புடையுடைப் பெருமான்\nபெற்ற செல்வமே அற்றவர்க் கமுதே\nஎன்அ ளாவிய வஞ்சக நெஞ்சோ\nடென்செய் வான்பிறந் தேன்எளி யேனே\nகான்அ றாஅள கத்தியர் அளக்கர்\nகாமத் தாழ்ந்தகங் கலங்குற நின்றேன்\nவான மேவுறும் பொழில்திருத் தணிகை\nமலையை நாடிநின் மலர்ப்பதம் புகழேன்\nஞான நாயகி ஒருபுடை அமர்ந்த\nநம்ப னார்க்கொரு நல்தவப் பேறே\nஈனன் ஆகிஇங் கிடர்ப்படு கின்றேன்\nஎன்செய் வான்பிறந் தேன்எளி யேனே\nவித்து = விச்சு, என்றாற்போல, சத்து = சச்சு எனப் போலியாயிற்று\nபூவுண்டவெ���் விடைஏறிய புனிதன் மகனார்\nபாவுண்ணதொர் அமுதன்னவர் பசுமாமயில் மேல்வத்\nதாவுண்டனர் எனதின்னலம் அறியார்என இருந்தால்\nநாவுண்டவர் திருமுன்பிது நலம் அன்றுமக் கெனவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/arutpa/thiruarutpa_2646_2650.jsp", "date_download": "2018-10-22T10:14:51Z", "digest": "sha1:UAAG66W6C5OVV4XSEX34DZWNVLWV6XFR", "length": 7120, "nlines": 86, "source_domain": "vallalar.net", "title": "பேய்அனையா, வெள்ள, என்னுரிமைத், குற்றம்எலாம், ), - ThiruArutpa ThiruMurai songs - Vallalar", "raw_content": "\nபேய்அனையா ரோடும் பிழைபுரிந்தேன் ஆனாலும்\nநாய்அனையேன் நின்னுடைய நாமம் நவிற்றுகின்றேன்\nதீஅனைய துன்பில் திகைக்கின்றேன் கண்டிருந்தும்\nதாய்அனையாய் சற்றும் தயவு புரிந்திலையே\nவெள்ள மருவும் விரிசடையாய் என்னுடைய\nஉள்ள விரிவும் உடல்மெலிவும் கண்டிருந்தும்\nதள்ளரிய நின்னருள்ஓர் சற்றும் புரியாமே\nகள்ளவினைக் கென்உளத்தைக் கைகாட்டி நின்றனையே\nஎன்னுரிமைத் தாய்க்கும் இனியாய்நின் ஐந்தெழுத்தை\nஉன்னுநிலைக் கென்னை உரித்தாக்க வேண்டுதியேல்\nமன்னுலகில் பொன்னுடையார் வாயில்தனைக் காத்தயர்ந்தேன்\nதன்னுடைய எண்ணந் தனைமுடிக்க வேண்டுவதே\nகுற்றம்எலாம் நல்ல குணமாகக் கொண்டருளும்\nஉற்றதுணை நீயேமற் றோர்துணையும் இல்லைஎன்றே\nநற்றலைமை யாம்உனது நாமம் நவில்கின்றேன்\nகற்றவனே என்றனைநீ கைவிடில்என் செய்வேனே\nவிடைஆர்க்கும் கொடிஉடைய வித்தகஎன் றுன்அடியின்\nஇடைஆர்த்து நின்றழும்இவ் ஏழைமுகம் பாராமே\nநடைஆர்க்கும் வாழ்க்கையிலே நல்குரவோர்க் கீயாத\nஉடையார்க்கோ என்னை உடையாய் உதவுவதே\nகற்றே அறியாக் கடைப்புலையேன் ஆனாலும்\nஉற்றேநின் தன்னைநினைந் தோதுகின்றேன் அல்லாமே\nமற்றேதும் தேறேன்என் வன்துயர்தீர்ந் துள்குளிரச்\nசற்றே இரங்கித் தயவுசெய்தால் ஆகாதோ\nகல்லா ரொடும்திரிந்தென் கண்ணேநின் தாள்வழுத்தும்\nநல்லார் தமைக்காண நாணுகின்றேன் ஆனாலும்\nவல்லாய்நின் தன்னைஅன்றி மற்றொன் றறியேன்நான்\nஎல்லாம் அறிவாய்க் கிதனைஇயம் பல்என்னே\nகள்ளநெறி கொள்ளும் கடைநாயேன் என்னினும்நின்\nவள்ளல் மலர்த்தாளே வழுத்துகின்றேன் என்னுடைய\nஉள்ள மெலிவோ டுடல்மெலிவும் கண்டும்அந்தோ\nஎள்ளளவும் எந்தாய் இரங்கா திருந்தனையே\nசீர்துணையார் தேடும் சிவனேநின் தன்னைஅன்றி\nஓர்துணையும் இல்லேன்நின் ஒண்பொற் பதம்அறிய\nகார்துணையா நாடும் கலாபிஎன நாடுகின்றேன்\nஆர்துணைஎன் றை��ா அகல இருந்தனையே\nபேய்அனையா ரோடும் பிழைபுரிந்தேன் ஆனாலும்\nநாய்அனையேன் நின்னுடைய நாமம் நவிற்றுகின்றேன்\nதீஅனைய துன்பில் திகைக்கின்றேன் கண்டிருந்தும்\nதாய்அனையாய் சற்றும் தயவு புரிந்திலையே\nவெள்ள மருவும் விரிசடையாய் என்னுடைய\nஉள்ள விரிவும் உடல்மெலிவும் கண்டிருந்தும்\nதள்ளரிய நின்னருள்ஓர் சற்றும் புரியாமே\nகள்ளவினைக் கென்உளத்தைக் கைகாட்டி நின்றனையே\nஎன்னுரிமைத் தாய்க்கும் இனியாய்நின் ஐந்தெழுத்தை\nஉன்னுநிலைக் கென்னை உரித்தாக்க வேண்டுதியேல்\nமன்னுலகில் பொன்னுடையார் வாயில்தனைக் காத்தயர்ந்தேன்\nதன்னுடைய எண்ணந் தனைமுடிக்க வேண்டுவதே\nகுற்றம்எலாம் நல்ல குணமாகக் கொண்டருளும்\nஉற்றதுணை நீயேமற் றோர்துணையும் இல்லைஎன்றே\nநற்றலைமை யாம்உனது நாமம் நவில்கின்றேன்\nகற்றவனே என்றனைநீ கைவிடில்என் செய்வேனே\nஅறியாப் பருவத் தறிவுறுத்தி ஆட்கொண்ட\nநெறியானே நின்ஆணை நின்ஆணை நின்ஆணை\nபொறியார்நின் நாமம் புகலுவதே அன்றிமற்றை\nவெறியார்வன் நாமமொன்றும் வேண்டேன்நான் வேண்டேனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2010/mar/23/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-159580.html", "date_download": "2018-10-22T10:26:13Z", "digest": "sha1:QIE5QGEKDNZSTWARE3BYAUNJFTO2NR5Z", "length": 13084, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழில் படித்தவர்களுக்கே வேலையில் முன்னுரிமை: \\\\\\\"தினமணி\\\\\\' ஆசிரியர் வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nதமிழில் படித்தவர்களுக்கே வேலையில் முன்னுரிமை: \"தினமணி' ஆசிரியர் வலியுறுத்தல்\nPublished on : 20th September 2012 01:36 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமதுரை, மார்ச் 22: அரசு அலுவலகங்களில் தமிழில் படித்தவர்களுக்கே வேலையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று \"தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் வலியுறுத்தினார்.\nமதுரை, யாதவர் கல்லூரியில் தமிழ் உயராய்வு மையத்தின் வெள்ளி விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் \"மாணவர் முன்னேற்றத்தில் இதழ்களின் பங்கு' எனும் தலைப்பில் அவர் ஆற்றிய சிறப்புரை:\nஇன்றைக்க�� தமிழ் மற்றும் தமிழ் உணர்வின் நிலை என்பது மிகவும் கவலைகொள்ளச் செய்வதாக உள்ளது.\nசமுதாயத்தில் நிலை பிறழ்ந்த செயல்களை, தவறான செய்திகளை, நடைமுறைகளைப் பற்றி கவலைப்படாமல், எது நடந்தாலும் பரவாயில்லை என்று வீணாக இருக்கின்றோமே, ஏன் இந்த கையறு நிலை என்று நான் வருத்தப்படுவதுண்டு.\nஎந்த ஒரு சமுதாயமும் சுய சிந்தனை இல்லாததாகிவிட்டால் தவறான செய்திகள், தவறான நிகழ்வுகள், வழிமுறைகள் காணப்படும்போது அதுபற்றி கவலைப்படாமல் இருந்துவிட்டால், அதுதான் அந்த சமுதாயத்திற்கு ஏற்படுகின்ற மிகப் பெரிய ஆபத்து.\nபேராபத்து எதுவென்றால் கவலைப்படாமல் இருப்பது. தவறு செய்தால் கூட தவறில்லை. ஆனால், தவறு செய்கிறோம் என்று தெரிந்திருந்தும் அதுபற்றி கவலைப்படாமல் இருப்பதுதான் பெரும் தவறாகும்.\nநாம் தமிழைப் படித்தால் வாழ்ந்து விட முடியுமா, தமிழ் படித்தால் எனக்கு வேலை கிடைக்குமா, தமிழ் படித்தால் எனக்கு வேலை கிடைக்குமா என்று கேட்கின்ற ஒரு அவல நிலை தமிழருக்கும், தமிழகத்திற்கும் ஏற்பட்டுவிட்டதே என்று நினைக்கும்போதும், இதைப் பற்றி கவலையின்றி இருக்கிறோமே என்று நினைக்கும்போதும் உண்மையிலேயே மனம் வேதனைப்படுகிறது.\nதமிழகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வடமொழி இருந்தது. அதனால் தமிழ் அழிந்ததா இல்லை தமிழ் இலக்கியங்கள் குறைந்திருந்ததா சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் வரவில்லையா\n1100 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இஸ்லாமியப் படையெடுப்புகள் நிகழ்ந்தபோதும், தமிழ் அழியவில்லை. 800 ஆண்டுகளுக்கு முன் நாயக்கர்கள் படையெடுப்பு ஏற்பட்டது. அதன் பின் மராத்தியர்கள் 500 ஆண்டுகள் ஆட்சி செய்தபோதும், தமிழ் பாதிக்கப்படவில்லை.\nஆனால், வெறும் 250 ஆண்டுகள்தான் ஆங்கிலேய ஆட்சி இருந்தது. நம்முடைய பேச்சு, உடை, நடை, பாவனை, உணவுப் பழக்கம் என அத்தனையும் மேற்கத்திய கலாசாரமாக மாறிவிட்டதே ஏன்\nஆங்கிலேயர் இந்தியாவுக்குள் நுழைந்த போது அவர்கள் போட்ட முதல் சட்டமே ஆங்கிலம் படித்தவர்களுக்கே அரசு வேலைகளில் முன்னுரிமை என்பதுதான்.\nநாம் என்ன செய்திருக்க வேண்டும் நாட்டின் விடுதலைக்குப் பிறகு அத்தனை மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழிகளில் படித்தவர்களுக்கே அரசு வேலையில் முன்னுரிமை என்றல்லவா சட்டம் இயற்றப்பட்டிருக்க வேண்டும்.\nஆனால், நமது ஆட்சியாளர்���ளுக்கு அதுபற்றிய சிந்தனை இல்லை. அதற்காக நாம் குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.\nகடந்த 30 ஆண்டுகளாக நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் ஆகியவை சமுதாயச் சிந்தனை இன்றி வியாபாரச் சிந்தனையை மட்டுமே கொண்டுள்ளன. சமுதாயத்தின் பிரச்னைகளை பிரதிபலிப்பதுதான் பத்திரிகைகளின் பணி.\nதேவையில்லாத செய்திகளையும், ஆபாசமான படங்களையும் கொண்டு பத்திரிகைகள் வெளிவருமானால் அவற்றைப் புறக்கணிக்க வேண்டியது இளந்தலைமுறையினரின் கடமையாகும் என்றார்.\nபின்னர், சமூக மேம்பாட்டுக்கு இதழ்களின் பங்கு குறித்து பல்வேறு மாணவர்களின் கேள்விகளுக்கு தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் பதில் அளித்தார்.\nநிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் பி.ரெங்கன் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் க.ப.நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.\nயாதவர் கல்லூரி தமிழ் உயராய்வு மையத் தலைவர் வீ.மோகன் வரவேற்றார். தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் வீ.கோபால் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/19/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2018-10-22T10:04:04Z", "digest": "sha1:C44P5FKTDRL4CVBB26XAGLLRKTIJWHBI", "length": 7324, "nlines": 73, "source_domain": "www.tnainfo.com", "title": "அரசாங்கம் நீதியை நிலைநாட்ட வேண்டும்! சம்பந்தன் | tnainfo.com", "raw_content": "\nHome News அரசாங்கம் நீதியை நிலைநாட்ட வேண்டும்\nஅரசாங்கம் நீதியை நிலைநாட்ட வேண்டும்\nதமிழ் மக்கள் குறித்து சிங்கள மக்களை தெளிவுப்படுத்தி, அதற்கான நீதியை நிலைநாட்டுவது அரசாங்கத்தின் கடமை என எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.\nஇலங்கையின் முதலாவது தமிழ் எதிர் கட்சித் தலைவரும் சிரேஷ்ட தமிழ்த் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை யாழ்ப்பாணத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டத���.\nஇந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.\nஇனச் சிக்கல் தொடர் கதையாகிக் கொண்டிருக்கின்றத. இது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மக்கள் குறித்து சிங்கள மக்களை தெளிவுப்படுத்தி, அதற்கான நீதியை நிலைநாட்டுவது அரசாங்கத்தின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் துரைராஜசிங்கம் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்துகொண்டனர்.\nPrevious Postஜனாதிபதி மைத்திரி முழு உலகத்திற்கும் தலைவராக முடியும் யாழில் சம்பந்தன் தெரிவிப்பு Next Postஇலங்கை விவகாரம் சூடுபிடிப்பு: அமெரிக்காவில் களமிறங்கினார் சுமந்திரன்\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-tune-mading-history-007479.html", "date_download": "2018-10-22T09:54:50Z", "digest": "sha1:YJTNTEDB5E6IXNENH3HOQ6NG2QJJAFX6", "length": 9359, "nlines": 150, "source_domain": "tamil.gizbot.com", "title": "nokia tune mading history - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉங்களிடம் தற்போது நோக்கியா 2011 மாடல் போன் ஒன்று இருந்தால், அதில் உள்ள நோக்கியாவிற்கு மட்டுமே உரித்தான ரிங் டோனைக் கேட்டிருப்பீர்கள்.\nகடந்த1994 ஆம் ஆண்டிலிருந்து இந்த ட்யூன் நோக்கியா போனுடன் தரப்பட்டு வருகிறது.\nதன்னுடைய லூமியா விண்டோஸ் போன்களில் அமைக்க, இதே ட்யூனின் திருத்தப்பட்ட பதிப்பினை அமைத்துத் தர போட்டி ஒன்றை, 2011 ஆம் ஆண்டில் நோக்கியா அறிவித்திருந்தது.\nஇதே போட்டியை, இந்தியா உட்பட பல நாடுகளில் 2012 ஆம் ஆண்டிலும் அறிவித்தது.\nஇது குறித்து, இந்த ட்யூனை அமைப்பதில் துணை புரிந்த இசை அமைப்பாளர் தாமஸ் டோல்பி குறிப்பிடுகையில், இந்த குறிப்பிட்ட ட்யூன் 150 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டதாகவும், அதன் திருத்திய பதிப்பு 1902 ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டதாகவும் கூறி உள்ளார்.\nஇந்த ட்யூனின் பெயர் Grande Valse. 1902ல் உருவாக்கப்பட்ட இந்த ட்யூன், 92 ஆண்டுகள் கழித்து, நோக்கியா மாடல் 2011ல் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.\nஉங்களிடம் நோக்கியா போன் இருந்தால், மேலே தரப்பட்ட தகவல்களுடன் இந்த ட்யூனைக் கேட்டுப் பார்க்கவும்.\nவங்கியில் இருந்து பேசுவதாக ஐபிஎஸ் அதிகாரியிடம் வங்கி கணக்கில் ரூ.2 லட்சம் அபேஸ்.\nஆதாா் அட்டை: 50 கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட வாய்ப்பு.\nபிரமோஸூக்கு போட்���ியாக சீனா ஏவுகணை சோதனை வெற்றி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilcomputerinfo.blogspot.com/2013/05/blog-post_9.html", "date_download": "2018-10-22T11:03:09Z", "digest": "sha1:ILSY6BBFY7Z6KKRRBR26XJ36WQOVKGNR", "length": 20915, "nlines": 146, "source_domain": "tamilcomputerinfo.blogspot.com", "title": "யுஎஸ்பி மற்றும் ப்ளாஷ் ட்ரைவுகளை கடவுச்சொல் கொண்டு பூட்ட | தமிழ் கம்ப்யூட்டர்", "raw_content": "\nயுஎஸ்பி மற்றும் ப்ளாஷ் ட்ரைவுகளை கடவுச்சொல் கொண்டு பூட்ட\nதற்போது தரவுகளை கணினிகளுக்கிடையே பறிமாற்றம் செய்து கொள்ள பெரும்பான்மையான கணினி பயன்பட்டாளர்களால் பயன்படுத்தபடுவது யுஎஸ்பி ட்ரைவ் மற்றும் போர்ட்டபிள் ப்ளாஷ் ட்ரைவுகள் ஆகும். நாம் பயன்படுத்தும் கணினி மற்றும் செல்போன் ஆகிய சாதனங்களுக்கு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைத்திருப்போம், கடவுச்சொல் கொண்டு பூட்டி வைக்க காரணம் அதில் இரகசியமான தகவல்கள் மற்றும் கோப்புகளை வைத்திருப்பதனால் மட்டுமே, அதே போல் தான் யுஎஸ்பி மற்றும் ப்ளாஷ் ட்ரைவிலும் இரகசியமான கோப்புகளை வைத்திருப்போம் அதனை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமெனில் அதற்கு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைக்க வேண்டும்.\nயுஎஸ்பி மற்றும் ப்ளாஷ் ட்ரைவுகளுக்கு கடவுச்சொல் கொண்டு பூட்டுவது என்பது அவ்வளவு எளிதான செயல் இல்லை. இதற்கென பல மென்பொருள்கள் இணையத்தில் இருந்தும் பெயர் சொல்லும் அளவிற்கு சிறப்பான மென்பொருள் என்று ஏதும் இல்லை. ஆனால் ப்ளாஷ் ட்ரைகளை கடவுச்சொல் கொண்டு பூட்ட விண்டோஸ் இயங்குதளத்திலேயே வழி உள்ளது. கடவுச்சொல் கொண்டு பூட்ட BitLocker வழிவகை செய்கிறது.\nமுதலில் எந்த யுஎஸ்பி அல்லது ப்ளாஷ் ட்ரைவிற்கு கடவுச்சொல் கொண்டு பூட்ட நினைக்கிறீர்களோ அதனை கணினியுடன் இணைக்கவும், பின் கன்ட்ரோல் பேனலை ஒப்பன் செய்யவும், அதற்கு விண்டோஸ் கீ மற்றும் R பொத்தான்களை ஒருசேர அழுத்தி தோன்றும் ரன் விண்டோவில் Control என்று உள்ளிட்டு OK பொத்தானை அழுத்தவும்.\nபின் கன்ட்ரோல் பேனல் ஒப்பன் ஆகும், அதில் BitLocker Drive Encryption என்னும் ஐகானை கிளிக் செய்யவும்.\nஅடுத்ததாக தோன்றும் விண்டோவில் நீங்கள் எந்த யுஎஸ்பி அல்லது ப்ளாஷ் ட்ரைவிற்கு கடவுச்சொல் கொண்டு பூட்ட நினைக்கிறீர்களோ அதன் ட்ரைவ் எது என குறித்து வைத்துக்கொள்ளுங்கள் பின் Turn on BitLocker என்னும் சுட்டியை கிளிக் செய்யவும்.\nஅடுத்து உங்களுடைய ப்ளாஷ் ட்ரைவ் சோதிக்க பட்டு, பின் BitLocker என்கிரிப்ஷன் செய்வதற்கான வேலை ஆரம்பம் ஆகும்.\nஅடுத்ததாக தோன்றும் விண்டோவில் கடவுச்சொல்லை உள்ளிட்டு, பின் மீண்டும் மறுஉள்ளீடு செய்து Next பொத்தானை அழுத்தவும்.\nஅடுத்ததாக தோன்றும் விண்டோவில் Save to a file என்னும் பட்டியை கிளிக் செய்யவும். பின் ஒரு டெக்ஸ்ட் கோப்பு ஒன்று கணினியில் சேமிக்கபடும். அதில் ஒரு கீ இருக்கும். அதை கொண்டு பிட்லாக்கர் என்கிரிப்ஷன் கடவுச்சொல் மறக்கும் போது மீட்டெடுக்க உதவியாக இருக்கும்.\nஅடுத்ததாக தோன்றும் விண்டோவில் Encrypt used disk space only என்னும் ஆப்ஷனை தேர்வு செய்து Next பொத்தானை அழுத்தவும்.\nபின் அடுத்து தோன்றும் விண்டோவில் Start Encrypting என்னும் என்னும் பொத்தானை அழுத்தி, ப்ளாஷ் ட்ரைவினை என்கிரிப்ட் செய்யவும்.\nசிறிது நேரத்தில் ப்ளாஷ் ட்ரைவ் முழுவதுமாக என்கிரிப்ட் செய்யப்பட்டுவிட்டது என்ற செய்தி வரும்.\nபின் நீங்கள் ப்ளாஷ் ட்ரைவினை பாதுகாப்பான முறையில் கணினியில் இருந்து நீக்கி கொள்ளவும்.பின் நீங்கள் இந்த ப்ளாஷ் ட்ரைவினை கணினியில் இணைக்கும் போது கடவுச்சொல் உள்ளிட்ட பின்புதான் ஒப்பன் ஆகும்.\nபின் ப்ளாஷ் ட்ரைவினை முழுவதுமாக ஒப்பன் செய்ய, விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று, எந்த ட்ரைவினை ஒப்பன் செய்ய வேண்டுமோ அதனை இரட்டை கிளிக் செய்யவும். இல்லையெனில் அந்த ட்ரைவ் மீது வலது கிளிக் செய்து தோன்றும் சாளரப்பெட்டியில் Unlock Drive என்னும் ஆப்ஷனை தேர்வு செய்யவும்.\nபின் கடவுச்சொல்லை தோன்றும் விண்டோவில் உள்ளிட்டு, பின் Unlock என்னும் பொத்தானை அழுத்தவும். அப்போது மூடப்பட்டிருந்த ப்ளாஷ் ட்ரைவ் ஒப்பன் செய்யப்படும்.\nபின் நீங்கள் இந்த ப்ளாஷ் ட்ரைவினை வழக்கம்போல் பயன்படுத்திக்கொள்ள முடியும். கோப்புகளை பறிமாற்றம் செய்து கொள்ள முடியும்.\nப்ளாஷ் ட்ரைவ் கடவுச்சொல் மறந்துவிட்டால்\nயுஎஸ்பி ட்ரைவிற்கு நாம் உருவாக்கிய கடவுச்சொல்லை மறந்து விட்டாலும் அதனை ஒப்பன் செய்யவும் வழி உள்ளது. ப்ளாஷ் ட்ரைவ் உருவாக்கும் போது ஒரு இடத்தில் டெக்ஸ்ட் கோப்பு ஒன்றினை ஒரு இடத்தில் சேமித்து வைத்திருப்போம் அதனை ஒப்பன் செய்தால் அதில் இரகசிய கோடு இருக்கும் அதனை கொண்டு எளிதாக ஒப்பன் செய்துவிட முடியும். இருப்பியல்பாக My Document ல் டெக்ஸ்ட் கோப்பு சேமிக்கப்பட்டிருக்கும்.\nப்ளாஷ் ட்ரைவினை ஒப்பன் செய்யும் போது, கடவுச்சொல் கேட்கும் அப்போது அதற்கு கீழே More Option என்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யும் போது Enter recovery Key என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.\nஅப்போது 48 இலக்க இரகசிய கீ கேட்கும் அதை உள்ளிட்டு Unlock பொத்தானை அழுத்தவும். இப்போது பூட்டு திறக்கப்படும். வழக்கம் போல் ப்ளாஷ் ட்ரைவினை பயன்படுத்திக்கொள்ள முடியும்.\nப்ளாஷ் ட்ரைவிற்கு பிட்லாக்கர் மூலம் உருவாக்கிய கடவுச்சொல்லை முழுவதுமாக நீக்கம் செய்ய முதலில் எந்த ட்ரைவிற்கான கடவுச்சொல்லை நீக்க நினைக்கிறீர்களோ அந்த ப்ளாஷ் ட்ரைவினை கணினியுடன் இணைக்கவும். பின் முன்பு கூறியது போல் கன்ட்ரேல் பேனல் சென்று பின் BitLocker Drive Encryption என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.\nஅடுத்து தோன்றும் விண்டோவில் நீங்கள் நீக்க நினைக்கும் ப்ளாஷ் ட்ரைவிற்கு எதிரே Turn off BitLocker என்னும் பொதியை கிளிக் செய்யவும்.\nசிறிது நேரத்தில் முழுவதுமாக டிகிரிப்ஷன் செய்யப்பட்டுவிட்டது என்ற செய்தி வரும். அதாவது கடவுச்சொல் நீக்கப்பட்டு விட்டது என்பதாகும். இந்த முறையை பயன்படுத்தி எளிதாக யுஎஸ்பி ப்ளாஷ் ட்ரைவுகளுக்கு கடவுச்சொல்லை உருவாக்க முடியும்.\nபாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானதுதான்..\nநல்ல பதிவு நன்றி உங்கள் தகவலுக்கு இனி என் பயன்பாட்டில் உங்கள் தகவல்கள்\nநல்ல பதிவு நன்றி உங்கள் தகவலுக்கு இனி என் பயன்பாட்டில் உங்கள் தகவல்கள்...மிக்க நன்றி\nநல்ல பதிவு நன்றி உங்கள் தகவலுக்கு இனி என் பயன்பாட்டில் உங்கள் தகவல்கள்..மிக்க நன்றி\nமின்னஞ்சல் மூலமாக பதிவுகளை பெற\nபெரிய அளவுடைய கோப்புகளை வெட்ட மற்றும் ஒட்ட\nஒன்றுக்கும் மேற்பட்ட இயங்குதளங்களை ஒரே யுஎஸ்பி ட்ர...\nவைரஸ்களால் மறைந்து போன கோப்புகளை யுஎஸ்பி மற்றும் வ...\nவிண்டோஸ் 8 இயங்குதளத்தில் இருப்பியல்பு பயனர் கணக்க...\nகணினியின் வேகத்தை அதிகரிக்க Baidu PC Faster\nவிண்டோஸ் 8 இயங்குதளத்தை Safe Mode ல் பூட் செய்ய\nயுஎஸ்பி மற்றும் ப்ளாஷ் ட்ரைவுகளை கடவுச்சொல் கொண்டு...\nவிண்டோஸ் இயங்குதளம் அப்டேட் ஆன பின் தானாகவே மறுதொட...\nமுகபுத்தகம் Notifications ஒலிகளை டிசேபிள் செய்ய\nவேர்ட் கோப்பினை ஆடியோ கோப்பாக கன்வெர்ட் செய்ய\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதமிழ் இணையதளம் மற்றும் தமிழ் வலைப்பூக்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் இன்பம் தரக்கூடிய செய்தியின��� கூகுள் நிறுவனம் பிப்ரவரி 09, 2018 அன்று ...\nவிண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள்\nகணினிக்கு புதியவராக இருந்தாலும் சரி, கணினி துறையில் பல ஆண்டுகலாக இருப்பவராக இருந்தாலும் சரி, பெரும்பாலானவர்கள் யாருமே தங்களுடைய கணினியில் ...\nஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகள்\nநாம் பயன்படுத்தும் அனைத்து மொபைல் போன்களுமே தற்போது இரண்டு சிம் வசதிகளுடன் தான் இருக்கிறது. ஆனால் அதில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் கணக்குகள்...\nHotstar வீடியோக்களை டவுண்லோட் செய்வது எப்படி\nஸ்டார் குழும தொலைகாட்சி வீடியோக்கள் அனைத்துமே Hotstar செயலி வழியாகவே தற்போது பயனாளர்களுக்கு பகிரப்படுகிறது. இதனை Offline வீடியோவாக மட்டுமே...\nவிண்டோஸ் 10 Administrator கணக்கினை எனேபிள் செய்வது எப்படி\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தை நிறுவியவுடன் சில முக்கியமான செயல்களை நாம் செய்ய வேண்டும். அதில் முதலாவதாக நாம் Administrator கணக்கினை எனேபிள் செய...\nFreewares WINDOWS Conversion ஆன்லைன் விண்டோஸ்-7 Tips Giveway Winxp-Tutorials Mozila Firefox PDF கூகுள்-குரோம் MS-OFFICE Facebook ஜி-மெயில் Tutorials GOOGLE இண்டர்நெட் Windows - 8 மென்பொருள்கள் Youtube Tips-டிப்ஸ் நீட்சி வைரஸ் TOP-10 Usb Drives புகைப்படம் வீடியோ Android EMAIL படங்கள் ஆடியோ மொபைல் COMPUTER IE வன்தட்டு MP3 VMWARE ஒபேரா கூகுள்+ தமிழ் கம்ப்யூட்டர் செய்தி BLOG HOTMAIL HTML Pendrive Tricks உலாவி சபாரி மீட்டெடுப்பு விண்டோஸ் 8.1 விளையாட்டு Folder ISO OPEN ALL Picasa-பிகாசா QR கோடு VLC Windows 10 அனிமேஷன் டுவிட்டர் ட்ரைவர் பதிவிறக்கி விண்டோஸ் 10 வெப்கேமிரா AdSense Chart Driver-update Encryption GIF IDM Internet Search ALL Torch Torrent Whatsapp hotstar lock அகராதி அவாஸ்ட் எக்சல் ஐபேட் கலைசொற்கள் சுருக்குவிசைகள் தண்டர்பேர்ட் போட்டோசாப் மின் புத்தகம் மைக்ரோசாப்ட் யாகூ ஸ்கைப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Slogan/2018/10/11143038/1206906/ambigai-slokas.vpf", "date_download": "2018-10-22T10:48:03Z", "digest": "sha1:YT6T5FPEBWIK2RHN7AREN3B4NOJHQBCL", "length": 12594, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருமணத் தடை நீக்கும் அம்பிகை ஸ்லோகம் || ambigai slokas", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதிருமணத் தடை நீக்கும் அம்பிகை ஸ்லோகம்\nபதிவு: அக்டோபர் 11, 2018 14:30\nதிருமணம் தடைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் விரும்பியவரை திருமணம் செய்யலாம்.\nதிருமணம் தடைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் விரும்பியவரை திருமணம் செய்யலாம்.\n\"வந்தாமஹே கனக மங்கலஸுத்ர சோபா\nஸந்தீப்த குங்கும வலித்ரய பங்கி ரம்யம்\nமந்த்ராதிக ஸ்வரவிகஸ்வர நாத வித்யா\nஸந்தரப்ப கர்ப்பம் அகஜே தவ கண்ட்ட நாளம்\"\nதிருமணம் ஆகாத ஆணோ, பெண்ணோ சிவாலயத்தில் உள்ள பார்வதி தேவியின் சன்னிதானத்தில் அமர்ந்து இத்துதியை 24 தடவை ஜெபித்து 48 நாட்கள் ப்ரதக்ஷிணம் செய்தால் அவர்கள் எண்ணிய படி திருமணம் நடக்கும்.\nஸ்லோகம் | அம்மன் |\nகேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கின் முக்கிய சாட்சி ஜலந்தரில் மரணம்\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாமா என்பது பற்றி நாளை முடிவு- உச்சநீதிமன்றம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா\nமுதல்வர் மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு\nஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை சன்னிதானத்தின் நடை இன்று மூடப்படுகிறது\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முதலமைச்சர் பழனிசாமி தரிசனம்\nதிற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க பலன் தரும் ஸ்லோகம்\n108 திவ்யதேச பெருமாள் போற்றி\nவிஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nகல்வியில் முன்னேற்றம் தரும் சரஸ்வதி 108 போற்றி\nதுன்பம் போக்கும் துர்க்கை மந்திரம்\n60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\nதிருவண்ணாமலை தொழிலதிபரின் மகள்கள் சி.ஏ., எம்.பி.ஏ. படித்த 2 பெண்கள் துறவிகளாக மாறுகிறார்கள்\nநள்ளிரவில் என் ரூம் கதவை தட்டினார் - தியாகராஜன் மீது இளம் பெண் குற்றச்சாட்டு\nபாரம்பரிய பயணத்துக்காக ரூ.10¾ லட்சத்தில் மாட்டுவண்டி வாங்கிய தொழிலதிபர்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி அபார வெற்றி\nநடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் திருமண தேதி அறிவிப்பு\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள ���ொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kalluri-vaanil-song-lyrics/", "date_download": "2018-10-22T10:42:50Z", "digest": "sha1:WIEXVZVOG3NDUAKGY2RTJENOJGQELBAV", "length": 9208, "nlines": 253, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kalluri Vaanil Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : தேவன் மற்றும் அனுராதா ஸ்ரீராம்\nஇசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்\nஆண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ\nமாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ\nஎன் மடி மீது சாய்ந்த நிலாவோ\nஎன்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ\nஐ ப்ரோவை மேல் தூக்கி\nஐ லவ் யூ என்றாயே\nபெண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ\nமாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ\nஐ லவ் யூ என்றாயே\nஆண் : ஏப்ரல் மே எப்போதும்\nபெண் : வெப்பத்தில் வெப்பத்தில்\nஆண் : என்றாலும் எண்ணங்கள்\nபெண் : தெப்பத்தில் தெப்பத்தில்\nபெண் : டால்பின்-கள் துள்ளாதா\nஆண் : உள்ளத்தில் உள்ளத்தில்\nபெண் : உள்ளுக்குள் உண்டாகும்\nஆண் : வெள்ளத்தில் வெள்ளதில்\nபெண் : பொல்லாத ஆடவா\nஆண் : நான் பூப்பந்து ஆடவா\nபெண் : உன்னாலே இம்சைகள் உண்டாகும்\nஆண் : இம்சைகள் எல்லாமே\nபெண் : இச்சென்று சத்தங்கள்\nஆண் : சத்தங்கள் எல்லாமே\nபெண் : பூ பூ பூ பூச்செண்டு\nஆண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ\nபெண் : மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ\nபெண் : பெண்ணோட பல்ஸ் என்ன\nஆண் : பார்த்தேனே பார்த்தேனே\nபெண் : ஸ்டெத்ஸ்கோப் வைக்காமல்\nஆண் : சொல்வேனே சொல்வேனே\nஆண் : செவ்வாழை மேனிக்குள்\nபெண் : என்னையா என்னையா\nஆண் : ஸ்கானிங் நான் செய்யாமல்\nபெண் : சொல்லையா சொல்லையா\nஆண் : நான் பார்த்தால் பாவமா\nபெண் : நீ நாள் பார்த்து பார்க்கவா\nஆண் : அர்ஜென்டா ஆபரேஷன் செய்கின்ற\nபெண் : அன்பே உன் ஆசை தான்\nஆண் : எல்லைக்குள் நில்லென்றால்\nஎன் நெஞ்சம் மீறும் இன்று\nபெண் : கண்ணாளா நம் காதல்\nகார்கில் வார் போர் அல்ல\nஆண் : த த த தள்ளாதே\nஆண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ\nபெண் : மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ\nஆண் : என் மடி மீது சாய்ந்த நிலாவோ\nபெண் : என்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ\nஆண் : ஹைக்கூவே ஹைக்கூவே\nபெண் : ஐ லவ் யூ என்றாயே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/2/", "date_download": "2018-10-22T10:13:17Z", "digest": "sha1:JHDC3USW6SL2WV3AOW2MQUQWU7NGG5KC", "length": 19905, "nlines": 244, "source_domain": "ctr24.com", "title": "அரசியல் | CTR24 | Page 2 அரசியல் – Page 2 – CTR24", "raw_content": "\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nவடக்கு கிழக்கின் இனவாதத்துக்கு எதிராக வீர துட்டகைமுனு இயக்கத்தை தொடங்கவுள்ளதாக மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்\nஇலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக சீனா இலங்கைக்கு 1 பில்லியன் டொலர்களைக் கொடுத்துள்ளது\nதேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\nசிரியாவில் ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் பல தரப்பினரும் பங்குபெறும் கூட்டம் ஒன்று நடத்தப்படும்.\nசிரியாவில் ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை...\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரட்டையிலைச் சின்னம் எடப்பாடி – பன்னீர்ச் செல்வம் அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரட்டையிலைச் சின்னத்தை...\nதமிழீழ காவற்துறையின் ஆரம்ப நாள் இன்றாகும்.\nதனியரசு உருவாக்கத்திற்கான வளர்ச்சி போக்கில் இன்னுமொரு...\nதமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டிருந்தால் வடக்கில் போர் ஏற்பட்டிருக்காது என்று சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினைக்கு...\nதீருவிலில் எள்ளங்குள துயிலுமில்ல மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை, வேறு பொருத்தமான இடங்களில் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுக்ள மேற்கொள்ளப்படுகின்றன.\nயாழ்.குடாநாட்டில் சிறிலஙகா படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள...\nயழ்ப்பாணத்தில் பல்லைகலைகழக மாணவர்களால் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nசிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை...\nமீற்றர் வட்டி சட்டவிரோதமானது யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்.\nவழங்கிய பணத்தை நீதிமன்றின் ஊடாக வசூலிப்பதும் தவறுயாழ். மேல்...\nசங்குவேலியில் இன்றிரவு இருவர் மீது வாள்வெட்டு.\nமானிப்பாய் சங்குவேலிப் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி...\nயாழில் மூவர் மீது நேற்று வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது.\nயாழில் மூவர் மீது நேற்று வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது....\nகிழக்காசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ பிலிப்பீன்ஸ் சென்றடைந்துள்ளார்.\nகிழக்காசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ஜஸ்டின்...\nவடக்கில் புதிய அரசியல் கூட்டணி அவசியம் என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.\nதமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு புதிய முன்னணி...\nதமிழ் மக்கள் பேரவையின் ஆசியுடன் புதிய கூட்டணி அமைக்கப்படவுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்புடன் புதிய கூட்டணி...\nகுறைபாடு உள்ள அரசியல் தீர்வை ஏற்க முடியாது என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அரசாங்கம் தருகின்றார்கள் என்பதற்காக, தருவதை தரட்டும்...\nமுல்லைத்தீவு மாவட்டம் சிங்களவர்களிடம் முற்றுமுழுதாக பறிபோவதற்கு முன்னர் காப்பாற்றித்தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவு மாவட்டம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள்...\nவடக்கில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.\nவடக்கில் தமிழர்கள் துன்புறுத்தப்படுவதாக வட மாகாண...\nபோர்க்குற்ற நீதிமன்றில் சிறில்ஙகா படையினரை நிறுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று இலங்கை சனாதிபதி சூழுரைத்துள்ளார்.\nஇலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் ஆராய்ந்த ஐக்கிய...\nமாமனிதர் நடராஜா இரவிராஜ் அவர்களின் 11 ம் ஆண்டு இன்று நினைவுகூரப்படுகிறது.\nபடுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர்...\nஅமரிக்��ா சீனாவிற்கு இடையில் 20இற்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவிற்கு பயணம்...\nசசிகலா குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட 180இற்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\nசசிகலா குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட 180இற்கும் மேற்பட்ட...\nமாற்றுக் கருத்துகு்களை ஏற்காமையே தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு காரணம் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nமாற்றுக் கருத்துகு்களை ஏற்காமையே தற்போது தமிழ்த் தேசிய...\nதிருமதி அனுஷம்மா இளையதம்பி (பாம்பக்கா- விஷகடி வைத்தியர்)\nயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர்...\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/88131", "date_download": "2018-10-22T10:03:20Z", "digest": "sha1:XTCTBBRKG2UDVRUI2J6OCQEMHDJINRGJ", "length": 14598, "nlines": 175, "source_domain": "kalkudahnation.com", "title": "தேர்தல் திருத்தங்களும் இடைக்கால அறிக்கையும்-தெளிவூட்டல் செயலமர்வு | Kalkudah Nation", "raw_content": "\nHome அரசியல் தேர்தல் திருத்தங்களும் இடைக்கால அறிக்கையும்-தெளிவூட்டல் செயலமர்வு\nதேர்தல் திருத்தங்களும் இடைக்கால அறிக்கையும்-தெளிவூட்டல் செயலமர்வு\nபுதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் தேர்தல் முறைமை தொடர்பாகவும், புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பாகவும் விளக்கமளிக்கும் செயலமர்வு எதிர்வரும் 05ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெறவுள்ளது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ள இச்செயலமர்வில், கட்சியின் அரசியல் பிரதிநிதிகள், உயர்பீட உறுப்பினர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஊடகவியலார்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர் மன்றங்களின் உறுப்பினர்கள் மற்றும் புத்துஜீவிகள எனப்பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nகாலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை முழு நாள் செயலமர்வாக இது நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு இரு அமர்வுகளாக நடைபெறுவதுடன், அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறை மாற்றக்குழுக்களில் அங்கம் வகிப்போரினால் விளக்கமளிக்கப்படவுள்ளது.\nமுதலாவது அமர்வில், புதிய தேர்தல் முறை மற்றும் அரசியலமைப்பு மாற்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் விளக்குவதோடு, மனித மூலதன ஆய்வு மையத்தின் தலைவி டொக்டர் சுஜாதா எம். கமகே புதிய உள்ளூராட்சித்தேர்தல் முறை பற்றி விளக்கமளிக்கவுள்ளார்.\nஇரண்டாவது அமர்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், புதிய மாகாண சபைத்தேர்தல் முறை பற்றி விளக்கமளிக்கவுள்ளார். அடுத்து, டொக்டர் சுஜாதா எம். கமகே, 50:50 தேர்தல் முறையில் சிறுபான்மை காப்பீடுகளும் எல்லை நிர்ணயமும் என்ற தலைப்பில் விளக்கமளிப்பார். பின்னர், அரசியலமைப்பு சபை வழிநடத்தல் குழு உறுப்பினர் டொக்டர் ஜயம்பதி விக்ரமரத்ன, அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையும் சிறுபான்மையும் என்ற தலைப்பில் விளக்கமளிப்பார்.\nஅதன் பின்னர், பங்குபற்றுபவர்களுக்கு ஏற்��டுகின்ற சந்தேகங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் கேள்வி-பதில் நிகழ்ச்சி 3 கட்டங்களாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.\nமேற்படி விடயங்கள் தொடர்பாக மேலோட்டமான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைப்போர் இச்செயலமர்வில் கலந்து கொண்டு தெளிவு பெற முடியும். அத்துடன், அரசியல் பின்புலன்களையும் யதார்த்தங்களையும் அறிந்து கொள்வதுடன், மாற்றுக்கருத்துகளையும் முன்வைக்க முடியுமெனவும் ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.\nஇச்செயலமர்வில் கலந்து கொள்வோருக்கு குறைந்தளவு ஆசனங்களே ஒதுக்கப்பட்டுள்ளதால், பங்குபற்ற விரும்புவோர் 0777731180 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு 04ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் தங்களது விபரங்களை குறுந்தகவல் (SMS) அனுப்பி பதிவு செய்து கொள்ளவும். பதிவு செய்வோருக்கு மாத்திரமே பங்குபற்றுவதற்கான அனுமதி வழங்கப்படுமென ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.\nPrevious articleமாணவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய ஓட்டமாவடி ஹிஜ்றாவின் சிறுவர் தின நிகழ்வு (வீடியோ)\nNext articleசர்வதேச ரீதியின் தங்கம் வென்ற ஸாஹிராவின் சாதனை மாணவனுக்கு பிரதியமைச்சர் ஹரீஸ் நேரில் வாழ்த்து\n270 மில்லியன் ரூபா நிதியுதவியில் தம்பாளை பகுதிகளில் தூய குடிநீரை வழங்கும் நிகழ்வு.\nதம்பாளை, சின்னவில்லு காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்கள் நேரடி விஜயம்\nஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கு மாணவர் உளநல செயலமர்வு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nசிறுபான்மையினரின் உரிமைகளுக்காக கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும்-கிழக்கு மாகாண முதலமைச்சர்...\nபோதை பொருள் வாங்க பணம் இல்லாததால் மூதாட்டியை கொலை செய்தேன்- 21 வயது இளைஞன்...\nமக்களை உணர்ச்சி வசப்படுத்தி அரசியல் செய்த காலம் மலையேறிவிட்டது-கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்.\nலேக் ஹவுஸ் தலைவா் கவிந்த ரத்ணாயக்க இராஜினாமா: சுற்றுலா அதிகார சபையின் தலைவராக பதவியேற்பு\nஇளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸாஜித்தின் முயற்சியினால் சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் பாடசாலைக்கு நடைபாதை\nகிந்தோட்டை அசம்பாவிதம் தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிரிசேனவின் மவுனம் கவலையளிக்கிறது..\nபாதிக்கப்பட்ட இடங்களை பார்வைய��ட பிரதமர் ரணில் கண்டிக்கு விஜயம்\nகிழக்கு மாகாணத்திற்கு இம்மாத இறுதிக்குள் இறால் குஞ்சுகள் வழங்கப்படவுள்ளது – அமீர் அலி\nமத்திய கிழக்கு இளைஞர்களை, எமது பிரதேசத்தின் நாளைய பங்களிகளாக்குவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omkumaresh.blogspot.com/2012/07/2008-2009-2010.html", "date_download": "2018-10-22T10:27:57Z", "digest": "sha1:K3KJA6NAEE5PPPEN2MGLDHOERBBTK2A5", "length": 11782, "nlines": 113, "source_domain": "omkumaresh.blogspot.com", "title": "ஆசிரியர்களின் நண்பன்: வேலைவாய்ப்பு புதிவை புதுப்பிக்க மறந்தவர்களுக்கு அரசு சிறப்பு சலுகை", "raw_content": "\nமுடியும் என்றால் முயற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய்\nவேலைவாய்ப்பு புதிவை புதுப்பிக்க மறந்தவர்களுக்கு அரசு சிறப்பு சலுகை\n2008, 2009, 2010-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி மூன்று மாதங்களுக்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாகவோ தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் மகேசன் காசிராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,\n2008, 2009 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு முறை புதுப்பித்து கொள்ள சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு வழங்கியுள்ளது. இச்சலுகையை பெற விரும்பும் மனுதாரர்கள் அரசாணை வெளியிடப்படும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாகவோ தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். 18.10.2012-க்குப்பின் பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்.\n1.01.2008-க்கு முன் புதுப்பிக்க தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இணையதளம் மூலம் பதிவினை புதுப்பிக்க இயலாதவர்கள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு வேலைவாய்ப்பு அடையாள அட்டையின் நகலுடன் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமோ மனு செய்து கொள்ளலாம்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅரசாணை எண். 320 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் (டடி2)துறை நாள். 19072012 பதிவிறக்கம் செய்ய...\nஇந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள்\nஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்ச்சி\n TET: வினா - விடை\nஇலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல...\nஆசிரியர் பயிற்சி, பாடத்திட்டம் உருவாக்க இனி புதிய அமைப்பு.\nஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை, மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி, தமிழக அரசு...\nஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டு\nTO DOWNLOAD HALL TICKET CLICK HERE... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க...\nபி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம்\nபுதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் : தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இ.பி.எப்) ...\nஎழுத்துத் தேர்வு மூலம் முதுநிலை ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இனி எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும், 2010-11 ஆம் ஆ...\nபகுதி நேர ஆசிரியர்கள் மாதம் சம்பளம் Rs 20000 பெற வாய்ப்பு.\nபகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் : குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் . ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன...\nமத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை தமிழில் எழுதலாம்\nசென்னை: மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை, இனி தமிழிலும் எழுதலாம் என, தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க...\nபொது அறிவு உலகம் ஆசிரியர் டி.என்.பி.எஸ்.சி. தலைவரை சந்தித்த பின் அவர் பகிர்ந்து கொண்ட விவரங்கள் ;\nகுரூப்- II தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன. லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத...\nமாணவர்கள் பின்பற்ற வேண்டிய பத்து கட்டளைகள் அறிமுகம்\nபத்து கட்டளைகள்: தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல், பிரச்னைகளை சமாளிக்கும் திறன், உறவு முறையை வலுப்படுத்தும் திறன், படைப்பாற்றல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omkumaresh.blogspot.com/2012/08/teachers-recruitment-board-chennai-600.html", "date_download": "2018-10-22T10:40:55Z", "digest": "sha1:ZGVTCWSESY5B7S7XVYWIAN5C53JLIGXV", "length": 8411, "nlines": 111, "source_domain": "omkumaresh.blogspot.com", "title": "ஆசிரியர்களின் நண்பன்: Teachers Recruitment Board, Chennai - 600 006. Tentative Provisional List of Candidates Selected for Appointment for the Recruitment of PG Assistants through Employment Registration Seniority 2010 - 11", "raw_content": "\nமுடியும் என்றால் முயற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய்\nஇந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள்\nஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்ச்சி\n TET: வினா - விடை\nஇலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல...\nஆசிரியர் பயிற்சி, பாடத்திட்டம் உருவாக்க இனி புதிய அமைப்பு.\nஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை, மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி, தமிழக அரசு...\nஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டு\nTO DOWNLOAD HALL TICKET CLICK HERE... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க...\nபி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம்\nபுதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் : தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இ.பி.எப்) ...\nஎழுத்துத் தேர்வு மூலம் முதுநிலை ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இனி எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும், 2010-11 ஆம் ஆ...\nபகுதி நேர ஆசிரியர்கள் மாதம் சம்பளம் Rs 20000 பெற வாய்ப்பு.\nபகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் : குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் . ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன...\nமத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை தமிழில் எழுதலாம்\nசென்னை: மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை, இனி தமிழிலும் எழுதலாம் என, தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணி��்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க...\nபொது அறிவு உலகம் ஆசிரியர் டி.என்.பி.எஸ்.சி. தலைவரை சந்தித்த பின் அவர் பகிர்ந்து கொண்ட விவரங்கள் ;\nகுரூப்- II தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன. லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத...\nமாணவர்கள் பின்பற்ற வேண்டிய பத்து கட்டளைகள் அறிமுகம்\nபத்து கட்டளைகள்: தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல், பிரச்னைகளை சமாளிக்கும் திறன், உறவு முறையை வலுப்படுத்தும் திறன், படைப்பாற்றல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/52753-cm-narayanasamy-accusation-to-governor-kiranbedi-officials.html", "date_download": "2018-10-22T10:11:15Z", "digest": "sha1:AU3J2GFTSWJI3VIQNQS3HHI7LLFB5V7F", "length": 11833, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நிதியை ஆளுநர் அலுவலகம் முறைகேடு செய்துள்ளது : முதல்வர் குற்றச்சாட்டு | CM Narayanasamy Accusation to Governor KiranBedi Officials", "raw_content": "\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nநிதியை ஆளுநர் அலுவலகம் முறைகேடு செய்துள்ளது : முதல்வர் குற்றச்சாட்டு\nபுதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சித்திட்டங்களுக்காக அமைக்கப்பட்ட சி.எஸ்.ஆர் குழுவின் நிதியை ஆளுநர் அலுவலகம் முறைகேடு செய்துள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nபுதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, ஆளுநர் மாளிகை அலுவலகம் முறைகேடான வகையில் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து சி.எஸ்.ஆர் திட்டத்தின் நிதியை பெற்று முறைகேடாக செலவு செய்வதாகவும், இந்த நிதியை பெற ஆளுநர் மாளிகைக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று கேள்வி எழுப்பிய நாராயணசாமி, இதுவரை ரூ.85 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக தெரிகின்றது. சி.எஸ்.ஆர் கமிட்டிதான் இந்த நிதியை வசூலிக்க வேண்டும் ஆகவே இந்த இது குறித்து சி.எஸ்,ஆர் கமிட்டியிடம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.\nமேலும் இந்த ஊழல் விவகாரத்தில் ஆளுநர் மாளிகையில் உள்ள அதிகாரிகள் ஈடுபட்டு இருப்பதாகவும், எல்லாம் வெளிப்படைத்தன்மை என்று பேசிவரும் ஆளுநர் கிரண்பேடி இதற்கு பொருப்பேற்க வேண்டும் என்றும் இதற்கு உரிய விளக்கத்தை ஆளுநர் கிரண்பேடி கூற வேண்டும் என நாராயாணசாமி தெரிவித்தார். இதனிடையே மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் பெட்ரோல் டீசல் விலை ரூ.100 தாண்டும் நிலை ஏற்பட்டுள்ளது. ரபேல் போர் விமான ஊழல் குறித்து பிரதமர் எந்தவித பதிலும் கூறாமல் மெளனம் காத்து வருகின்றார். இதன் மூலம் பிரதமருக்கு இதில் தொடர்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nஇதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கிரண்பேடி, சமூக பொறுப்புணர்வு நிதி அளிக்க முன்வருவபர்களுக்கு உதவி செய்து வருவதாகக் குறிப்பிட்டார். கொடையாளர்களை நேரடியாக ஒப்பந்ததாரர்களிடம் இணைந்து பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், புதுச்சேரி ஆளுநர் அலுவலகத்தில் இருந்து எவ்வித பணபரிமாற்றமும் செய்யப்படவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்தார். இதன்மூலம் சி.எஸ்.ஆர் குழு நிதியில் முறைகேடு என்ற முதலமைச்சர் நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மறுப்பு தெரிவித்துள்ளார்.\n“பிறக்கும் போதே நீங்கள் அரசியல்வாதியாக பிறந்தீர்களா\n'முதல்வரானால் லோக் ஆயுக்தா கொண்டு வருவேன்' : கமல்ஹாசன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை : உயர்நீதிமன்றம்\nபாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான பிராங்கோவுக்கு மலர் தூவி வரவேற்பு \nநடுரோட்டில் அரிவாளால் வெட்டி பணம் பறித்த கும்பல் : பதறவைக்கும் காட்சிகள்\n‘என் மீதான பாலியல் புகார்கள் பொய்யானவை’ - எம்.ஜே.அக்பர்\nரஃபேல் உங்களுடைய���ு : ஹிந்துஸ்தான் ஊழியர்களிடம் ராகுல்\nபுதுச்சேரியில் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு\n“நக்கீரன் ஊழியர்களை தற்போதைக்கு கைது செய்யமாட்டோம்” - தமிழக காவல்துறை\n“என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்” - தாய் உருக்கம்\nவைரமுத்து ஒரு பொய்யர் - பாடகி சின்மயி\nRelated Tags : Puducherry , Puducherry governor , CM Narayanasamy , புதுச்சேரி , முதல்வர் நாராயணசாமி , குற்றச்சாட்டு , சி.எஸ்.ஆர் குழு , ஆளுநர் அலுவலகம் , ஆளுநர் கிரண்பேடி\nபாதுகாப்பை மீறி ஆபத்தாக செல்ஃபி எடுத்த முதல்வரின் மனைவி\nகடமை வேறு, பக்தி வேறு ஐயப்பன் முன்பு கண்ணீர் வடித்த ஐ.ஜி\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“பிறக்கும் போதே நீங்கள் அரசியல்வாதியாக பிறந்தீர்களா\n'முதல்வரானால் லோக் ஆயுக்தா கொண்டு வருவேன்' : கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/blog_calendar/?year=2017&month=03&modid=220", "date_download": "2018-10-22T10:03:53Z", "digest": "sha1:4M2T4UPVGETBEHQHGSPXSAODSRBH3RMC", "length": 8783, "nlines": 104, "source_domain": "www.viduthalai.in", "title": "Viduthalai- விடுதலை", "raw_content": "\nமத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான தில்லு முல்லு - திருகு தாளம் » புதுடில்லி, அக்.22 தமிழ் நாளிதழ்களில் வந்த இரண்டு பணிவிண்ணப்ப விளம் பரங்கள். ஒன்று, தனியார் நிறுவனம் தன்னுடைய நிறுவனத்திற்கு பணி யாளர்கள் தேவை என்றும், அதற்கேற்ற கல்வித்தகுதி போன்றவற்றையும் கொடுத்து...\nஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. தலைகீழ் பல்டி' என்பது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம்தானே » உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா » உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா சபரிமலை அய்யப்பன் கோவிலில் எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை அமல்படுத்துவதற்கு கேரள அரசிற்கு, மத்த...\nதமிழக மீனவர்களை ஒழித்துகட்டும் இலங்கை சட்டம் மாநில - மத்திய அரசுகள் கண்டுகொள்ளாதது ஏன் » தமிழக மீனவர் பி���ச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாகி வெடிக்கும்-எச்சரிக்கை » தமிழக மீனவர் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாகி வெடிக்கும்-எச்சரிக்கை தமிழக மீனவர்களை முற்றிலும் ஒடுக்கிட கொடூர மான சட்டத்தை இலங்கை அரசு நிறைவேற்றியிருக்கும் ஒரு காலக...\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nவங்கித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்களை உள்ளே நுழைக்க மத்திய அரசின் சதி » புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத் தவர...\nதிங்கள், 22 அக்டோபர் 2018\nவெள்ளி, 31 மார்ச் 2017\n31-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவியாழன், 30 மார்ச் 2017\n30-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nபுதன், 29 மார்ச் 2017\n29-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசெவ்வாய், 28 மார்ச் 2017\n28-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nதிங்கள், 27 மார்ச் 2017\n27-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nஞாயிறு, 26 மார்ச் 2017\n26-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசனி, 25 மார்ச் 2017\n25-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவெள்ளி, 24 மார்ச் 2017\n24-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவியாழன், 23 மார்ச் 2017\n23-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nபுதன், 22 மார்ச் 2017\n22-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசெவ்வாய், 21 மார்ச் 2017\n21-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nதிங்கள், 20 மார்ச் 2017\n20-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nஞாயிறு, 19 மார்ச் 2017\n19-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசனி, 18 மார்ச் 2017\n18-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவெள்ளி, 17 மார்ச் 2017\n17-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவியாழன், 16 மார்ச் 2017\n16-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nபுதன், 15 மார்ச் 2017\n15-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசெவ்வாய், 14 மார்ச் 2017\n14-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nதிங்கள், 13 மார்ச் 2017\n13-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nஞாயிறு, 12 மார்ச் 2017\n12-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசனி, 11 மார்ச் 2017\n11-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவெள்ளி, 10 மார்ச் 2017\n10-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவியாழன், 09 மார்ச் 2017\n09-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nபுதன், 08 மார்ச் 2017\n08-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசெவ்வாய், 07 மார்ச் 2017\n07-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nதிங்கள், 06 மார்ச் 2017\n06-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nஞாயிறு, 05 மார்ச் 2017\n05-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசனி, 04 மார்ச் 2017\n04-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவெள்ளி, 03 மார்ச் 2017\n03-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவியாழன், 02 மார்ச் 2017\n02-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nபுதன், 01 மார்ச் 2017\n01-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/all-about-fun-pics-in-social-media-007734.html", "date_download": "2018-10-22T09:33:37Z", "digest": "sha1:VNGD2NDNGCSI7M5KDVRFZUXZHQ3GTP2P", "length": 13634, "nlines": 276, "source_domain": "tamil.gizbot.com", "title": "all about fun pics in social media - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிருமணத்தின் பக்கவிளைவுகள் இதுதான்...இதோ மேலும் படங்களுக்கு\nதிருமணத்தின் பக்கவிளைவுகள் இதுதான்...இதோ மேலும் படங்களுக்கு\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇன்றைக்கு நாம் பார்க்க இருக்கும் படங்கள் அனைத்தும் வழக்கத்தை விட ரொம்ப ரொம்ப கலகலப்பான படங்கள்ங்க.\nஅப்படி என்ன கலகலப்புனு தானே கேக்றீங்க இதோ வாங்க போய் பாக்கலாம் அது என்னான்னு....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமழை வேண்டி தவளைக்கு தவளைக்கும் கல்யாணமாம்....\nசேனல் மாத்துறதுக்கு எப்படி இந்த ஐடியா...முடியுமா..யாருகிட்ட...\nஇது ரொம்ப ஓவர் டா\nஅத கொஞ்சம் இன்னும் நல்லா தூக்கி காட்டு பா\nஎப்படி இப்படி சொருகி இருக்கும்\nஎனக்கு என்னமோ இத பாத்தா அப்படித்தான் தோணுது...உங்களுக்கு...\nபியூட்டிபுல் கேம்...இந்த கேம்க்கு நேம் என்ன...\nஎன்ன பண்ணுதுங்க இந்த ரெண்டும்\nஇவ���ுதான் புல்லட்டு பாண்டி போல\nதட் ரொமேன்ட்டிக் லுக் கொடுப்பவ்ரகள் மொமன்ட்...\nஇது என்னாங்கடா இது ஜிலேபி கொண்டை...\nஅடேய் இது செல்லப்பிராணியா உங்களுக்கு\nஇதுக்கு பேருதான் நேரம்னு சொல்லுறதோ...\nசெமயா லாக் ஆயிட்டயா..வந்தமா பால திருடி குடிச்சமா போனமான்னு இருக்கணும்...\nஎப்படி இத காருக்குள்ள கொண்டு போவாங்க..டவுட்டு...\nபோதும் பா போ போ\nஉட்காரும் போது தொப்பை வெளிய தெரியும் மொமன்ட்...\nதெய்வமே நீங்க எங்கயோ போய்டிங்க\nஇந்த வேலைய பாத்தது யாரா இருக்கும்...கண்டிப்பா ஒரு பொண்ணா தான் இருக்கும்னு நினைக்கறேன்...\nநீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்..\nகாலைல இருந்து ஒரே டென்ஷனாமா அதான்...\nசட்டம் தன் கடமையை செய்யும்...\nஅதுல என்ன தாத்தா பண்ற...\nஉன் அறிவ பாத்து நான் வியக்கேன்\nஎன்னா வாழ்கை டா இது...காலைல ஆபிஸ் சாய்ந்திரம் வீடு...ச்சே...\nஅப்படித்தான் தள்ளு தள்ளு தள்ளு...\nரொம்ப டைட் செக்யூரிட்டி போல..காலைலயே புல்லா டைட்டாயிட்டு வந்துட்டாரு...\nஎன்ன ஒரு ஐடியா..இவ்ளோ நாளா நமக்கு ஏன் இந்த ஐடியா தோணாமா போச்சு...\nஓடுங்க எல்லாரும் தாழ்வான பகுதிய நோக்கி ஓடுங்க\nரொம்ப ரொம்ப உண்மையான காதல் போல..உங்க தொல்லை எங்க போனாலும் தாங்க முடியலை டா சாமி....இன்னும் படங்கள் இருக்குங்க இதோ அவற்றை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்நமது பேஸ்புக் பக்கத்தை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்...எப்போதும் எங்களுடன் இணைந்தே இருங்கள் GZBOT.COM\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nதேர்தலில் வேட்பாளர்களுக்கு ஆப்பு வைக்கும் ஆன்லைன். ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது\nவங்கியில் இருந்து பேசுவதாக ஐபிஎஸ் அதிகாரியிடம் வங்கி கணக்கில் ரூ.2 லட்சம் அபேஸ்.\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sivakarthikeyan-releases-title-of-karthik-gautam-karthiks-movie-mr-chandramouli/", "date_download": "2018-10-22T09:35:20Z", "digest": "sha1:AQGA4L6SSFRYXE2HU44C2CHCEFIRL6BX", "length": 16163, "nlines": 124, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிவ கார்த்திகேயன் வெளியிட்ட கார்த்திக்-கௌதம் கார்த்திக் இணையும் படத்தின் டைட்டில். - Cinemapettai", "raw_content": "\nHome News சிவ கார்த்திகேயன் வெளியிட்ட கார்த்திக்-கௌதம் கார்த்திக் இணையும் படத்தின் டைட்டில்.\nசிவ கார்���்திகேயன் வெளியிட்ட கார்த்திக்-கௌதம் கார்த்திக் இணையும் படத்தின் டைட்டில்.\nசில பல வருடங்கலாகவே, கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இவர்கள் இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்க பலர் முயற்சி எடுத்தும் முடியவில்லை. கார்த்திக்கிடம் இதை பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்ட பொழுது ‘இதுவரை சரியான கதையாக எதுவும் அமையவில்லை’ என்றே பதில் கூறினார்.\nதீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களை எடுத்த இயக்குனர் திருவின் அடுத்த பட அறிவிப்பு வந்தது. இப்படத்தில் கார்த்திக், மற்றும் கௌதம் நடிக்க இருப்பதாக அவர் உறுதி செய்தார்.\n‘கவுதம், திருவின் இந்த ஸ்கிரிப்ட் கேளுங்கள் என்றார் கௌதம். கதை கேட்டதும் எனக்கு பிடித்து விட்டது. நான் சில காலமாக கேட்ட கதைகளிலேயே மிகவும் அருமையான ஸ்கிரிப்ட் இது தான்.’என்று கூறினார் கார்த்திக்.\nஇப்படத்தின் ப்ரோமோஷனுக்காக இணையத்தில் ரசிகர்களுக்கு போட்டியும் நடத்தினார் தயாரிப்பாளர் தனஞ்சயன். படத்தின் டைட்டில் என்ன என்று கண்டு பிடிப்பதே போட்டி. அதில் பலரும் ஆர்வமாக கலந்துக்கொண்டனர்.\nஇந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் அதன் முதல் லுக் போஸ்டரை சிவ கார்த்திகேயன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்தப்படத்திற்கு “மிஸ்டர். சந்திரமௌலி” என்று பெயர் வைத்துள்ளார் இயக்குனர் திரு.\nமிடில் கிளாஸ் குடும்பப் பின்னணியில் நடக்கும் ஆக்ஷன் படம். அரசு அதிகாரியாக பணி புரியும் காத்திக், பாக்சாராக வரும் கௌதம் கார்த்திக். இப்படத்தில் இயக்குனர்கள் அகத்தியன் மற்றும் மஹேந்திரன் நடிப்பது இரண்டு நாட்களுக்கு முன் உறுதியானது. கதாநாயகிகளாக ரெஜினா கேசன்ட்ரா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கின்றனர். காமெடியனாக சதிஷ் நடிக்கிறார். நவம்பர் மாதத்தில் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்க உள்ளது. அப்பா மகன் இருவரும் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் பதிவு செய்யப் போகிறார் இயக்குனர்.\n‘மற்றவர்களுடன் நடிப்பதை விட, குடும்பத்தினருடன் நடிப்பது என்பதால் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இப்படத்தில் என்னுடன் நடிக்கப்போகிறவர் ஒரு லெஜெண்ட், மேலும் எனது தந்தையும் ஆவார், அதனால் படபடப்பாகவும், அதே சமயம் ஆர்வமாகவும் உள்ளேன். அவருடன் இணைந்து நடிக்கப்போகிறான் என்�� சந்தோசமே மிகுதியாக உள்ளது’ என்று கூறினார் கவுதம் கார்த்திக்.\nநம்ம நவரச நாயகன் கார்த்திக் மௌன ராகம் படத்தில் பேசி, அந்தக்காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட மிஸ்டர்.சந்திரமௌலி என்பதையே அவர் மகன் படத்திற்கு தலைப்பாக வைத்தது மிக பொருத்தமான விஷயம் என்று சொல்லி வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.\nஅமலாபால் அஜித்திற்கு கொடுத்த புதிய பட்டப்பெயர்.\nரஜினி,கமல்,அஜித், விஜய்யை தமிழ் சினிமாவில் இருந்து தூக்கி எறிய வேண்டும். சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றும் பிரபலம்.\nபாக்ஸ் ஆபிசை திணறடிக்கும் படங்கள்.\nமாஸாக இருக்கும் வடசென்னை படத்தையே கழுவி ஊற்றிய பிரபலம்.\nசூர்யா ரசிகர்களே ரெடியா தெறிக்கும் மாஸ் அப்டேட் . NGK படத்தில் இணைந்த பிரபலம்.\n#metoo வில் சிக்கிய அர்ஜுன் அர்ஜுன்க்கு வந்த சோதனை.\n#metoo வில் சிக்கிய சிம்பு. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை.\nவிஸ்வாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியவில்லை மனம் உருகும் பிரபல நடிகர்.\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.\nஅமலாபால் அஜித்திற்கு கொடுத்த புதிய பட்டப்பெயர்.\nகிழிந்த ஜீன்ஸில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய காஜல் அகர்வால்.\nரஜினி,கமல்,அஜித், விஜய்யை தமிழ் சினிமாவில் இருந்து தூக்கி எறிய வேண்டும். சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றும் பிரபலம்.\nபாக்ஸ் ஆபிசை திணறடிக்கும் படங்கள்.\nமாஸாக இருக்கும் வடசென்னை படத்தையே கழுவி ஊற்றிய பிரபலம்.\nசூர்யா ரசிகர்களே ரெடியா தெறிக்கும் மாஸ் அப்டேட் . NGK படத்தில் இணைந்த பிரபலம்.\n#metoo வில் சிக்கிய அர்ஜுன் அர்ஜுன்க்கு வந்த சோதனை.\nசினிமாவில் 10 வருடங்களுக்கு மேல் தலைக்காட்டாத லைலா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\n#metoo வில் சிக்கிய சிம்பு. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை.\nபான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட்’ தமிழ் ட்ரைலர் \nவிஸ்வாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியவில்லை மனம் உருகும் பிரபல நடிகர்.\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.\nகவுதம் கார்த்திக்கின் புதிய படத்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி.\nபடத்தை ரி- மேக் செய்யணுமா, நீ��்கள் எண்ணிடம் பேசலாம் – இயக்குனர் அஜய் ஞானமுத்து.\nபாக்ஸ் ஆபிசை திணறவைக்கும் வடசென்னை. இதோ 4 நாள் வசூல் நிலவரம்.\nபேட்ட படத்தின் பன்ஞ் டயலாக்கை கூறி மீடியாவை அதிரவைத்த சூப்பர்ஸ்டார் ரஜினி.\nசர்க்கார் விஜயை பார்த்து வியந்து, தீபாவளியை சீக்கிரம் வா என கூப்பிடும் ’96 பட இளம் வயது ஜானு.\nவடசென்னை படத்தில் பச்சை பச்சையாக பேசிய ஐஸ்வர்யாவா இப்படி\nஎன்ன நிவேதா ட்ரெஸ்ஸில் தையல் பிரிஞ்சுடுச்சா \nஇந்த ஜெனரேஷன் விவியன் ரிச்சர்ட்ஸ் என ஹர்பஜன் யாரை சொல்கிறார் தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elimgrc.com/", "date_download": "2018-10-22T10:39:00Z", "digest": "sha1:DZYSZQBPVUCBADEYW2L6D63UJ7TE3F4I", "length": 4807, "nlines": 74, "source_domain": "www.elimgrc.com", "title": "Elim Glorious Revival Church - Under Construction", "raw_content": "\n\"என்னுடைய தாசனாகிய, காலேப், வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடி யினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றிவந்தபடியினாலும்\" (எண். 14:24).\nஇங்கே, \"வேறே ஆவியை\" என்று எழுதப்பட்டிருக்கிறதினால், பரிசுத்த ஆவியில்லாமல், \"வேறொரு ஆவி\" என்று எண்ணிவிடக்கூடாது. ஆவியானவர் ஒருவரே. உலகத்தாரைப் பலவிதமான ஆவிகள் பற்றிப் பிடித்திருந்திருக்கலாம். ஆனால், தேவபிள்ளைகளை நிரப்புகிறவரும், வழிநடத்துகிறவரும், பரிசுத்த ஆவியானவர் ஒருவர் மட்டுமே. அப்படியானால், \"வேறே ஆவி\" என்று, எதைக் குறித்து கர்த்தர் இங்கே வேதத்தில் பேசுகிறார்\n\"எலியாவின் ஆவி, எலிசாவின்மேல் இறங்கியிருக்கிறது என்று சொல்லி, அவனுக்கு எதிர்கொண்டுபோய்த் தரைமட்டும் குனிந்து, அவனை வணங்கினார்கள்\" (2 இராஜா. 2:15).\nஇங்கே, \"எலியாவின் ஆவி\" என்று வாசிக்கிறோம். எலியாவை, ஆவியானவர் நிரப்பினதினால், அந்த ஆவியின் வல்லமையினாலே, எலியா இயற்கைக்கு அப்பாற் பட்ட மிகப் பெரிய அற்புதங்களைச் செய்தார். பாகாலின் வழிபாட்டைவிட்டு விட்டு, கர்த்தரை தொழுதுகொள்ளும்படி இஸ்ரவேல் தேசத்தை வழிநடத்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/ola-journal/823-ilaiyaraja-in-seattle.html", "date_download": "2018-10-22T09:49:07Z", "digest": "sha1:FFCGKVVMBHCXF6VAQEPAX6ZQDTHIC4F4", "length": 9899, "nlines": 85, "source_domain": "darulislamfamily.com", "title": "சியாட்டிலில் இளையராஜா", "raw_content": "\nசத்தியம் தியேட்டர் இருக்கும் சாலையில் பீட்டர்ஸ் ரோடின் மறுபுறம் வந்து சேர்ந்தது Echo Recording நிறுவனத்தின் அலுவலகம். Echo இளையராஜாவின் நிறுவனம். அவரது இசையமைப்பில் வெளியான பெர���ம்பாலான படங்களின் ரிக்கார்டுகள், கேஸட்டுகள் உரிமம் அந்த நிறுவனத்திடமே இருந்தது. Youtube, iPod தலைமுறைக்கு இசையானது ரிக்கார்டுகளிலும் கேஸட்டுகளிலும் ஒலித்துக்கொண்டிருந்த காலமெல்லாம் ஆச்சரியமாக இருக்கும், அதெல்லாம் ஆதி காலம்.\nமாணவப் பருவத்தில் இளையராஜாவின் இசைக்கு எனது மண்டையும் கிறுகிறுக்க ஆரம்பித்தபின்\nஅவரின் படத்திலிருந்து சிறந்த பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்து “Made in Japan\" ஒரிஜினல் கேஸட்டுகளில் ரிக்கார்ட் செய்து வைத்துக்கொள்ளும் அளவுக்குக் கிறுக்கு ஏற்பட்டிருந்தது எனக்கு.\nபடம் வெளியாவதற்குமுன் கேஸட் வெளியாகும். அந்த கேஸட்டை வாங்கி seal பிரிக்காமல், கேஸட்டை எடுத்து பாடல்களை ஒருமுறை கேட்டுவிட்டு, கேஸட்டை அப்படியே விற்றுவிடுவேன். 90 நிமிட கேஸட்டுக்கான பாடல்கள் தேர்வானதும் ரிக்கார்டிங் கடைக்கு பட்டியலுடன் நான் ஆஜர்.\nவீட்டிற்கு அண்மையில் மேற்சொன்ன Echo வந்து சேர்ந்ததா, புது ரிலீஸ்களை அவர்களிடம் நேரடியாக வாங்கினால் discount கிடைக்கிறதா கேட்டுப் பார்ப்போமே என்ற திட்டத்துடன் ஒருநாள் அந்த ஆபீஸிற்குள் நுழைந்தேன். ரிஸப்ஷனில் இருந்த பெண்மணி நன்றாகத்தான் பேசினார். என்ன வேண்டும் என்று விசாரித்தார் கேஸட்டுகள் சகாய விலையில் கிடைக்குமா என்று விசாரித்தேன். டீலர்களுக்குத்தான் discount. உங்களுக்கு இங்கு யாரையாவது தெரியும் என்றால், தனிநபருக்கும் தருவோம் என்றார்.\nகாலேஜ் பருவம். குசும்பு யாரைவிட்டது. “எனக்கு ஒருவரைத் தெரியும். ஆனால், அவருக்கு என்னைத் தெரியுமா என்று தெரியாது” என்று பழைய ஜோக்கை அவிழ்த்தேன்.\nஅந்த ரிஸப்ஷனிஸ்ட்டுக்கு உள்ள நகைச்சுவை உணர்வின் ரிசல்ட்டை அறிய அதிக நேரம் நான் அங்கு நிற்கவில்லை. வாசலுக்கு விரைந்துவிட்டேன். Safety first\nபின்னர், காலம் ஓட ஓட, மனமானது மாற்றத்திற்கு உள்ளாக உள்ளாக, இன்று கையடக்க ஸ்மார்ட் ஃபோனில் ரேடியோ ஸ்டேஷனே சாத்தியமாகிவிட்டபோதும், எனது ஐஃபோனில் மருந்துக்குக்கூட ஒரு பாடல் இல்லை என்பது உலக அதிசயத்திற்கு ஒப்பான செய்தி.\nஏன் இன்று இந்த மலரும் நினைவுகள் எனில்...\nஇன்று சியாட்டிலில் இளையராஜா & குழுவினரின் இசை நிகழ்ச்சியாம். மனோ, சித்ரா, பவதாரினி என்று பெரிய பட்டாளத்துடன் USA வந்திருக்கிறார் ராஜா. வந்து விழுந்த மின் விளம்பரங்களையும் மின்னஞ்சல்களையும் சகஜமாகக் கடந்துவிட்டேன்.\nஎன் வரலாறு அறியாத தமிழக அன்பர் ஒருவர் ஓரிரு வாரத்திற்குமுன் என்னிடம், “நம் ஊரில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிங்க” என்று ஆவலுடன் வாட்ஸ்அப்பில் தெரிவித்தார்.\n” என்று எனது ஜெனரல் நாலெட்ஜை விரிவாக்கிக் கொள்ளும் நோக்கத்துடன் மட்டும் கேட்டேன்.\n“குறைந்தபட்சம் $49. நானும் நண்பர்களும் செல்கிறோம். வருகிறீர்களா\n“ம்ஹும்பா. நான் மாட்டேன். அது போதை\n// தமிழ்நாட்டு முஸ்லிம் பிரமுகர்கள் பலப்பல பெரியார்கள் பாலெல்லாம் விண்ணப்பித்துப் பார்த்தேன். எல்லாரும் ...\n அழகிய நடையினூடே காஹிராவில் சில காலம் வாழ்ந்த பிரம்மை\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudhukaiseelan.blogspot.com/2015/12/blog-post.html", "date_download": "2018-10-22T09:32:32Z", "digest": "sha1:IS2UZA3DOSX56HM4NH7AAHU6SNB3AHKJ", "length": 15371, "nlines": 86, "source_domain": "pudhukaiseelan.blogspot.com", "title": "புதுகை சீலன்: கமல்ஹாசனுக்கு பதில் சொல்வீர்கள்.... மக்களுக்கு..?", "raw_content": "\nஇவ்வுலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது அன்றும்\nகமல்ஹாசனுக்கு பதில் சொல்வீர்கள்.... மக்களுக்கு..\nகமல்ஹாசனுக்கு பதில் சொல்வீர்கள்.... மக்களுக்கு..\nதமிழக மக்களின் மனிதத்தையும் மக்கள் ஒற்றுமையையும் கண்டு இந்தியா மட்டும் அல்ல உலகமே மகிழ்ச்சியடைந்திருக்கிறது. மீட்பு பணிகள் கடந்து மறுகுடியமர்வு வரைக்கும் உதவிக்கரம் நீண்டு கொண்டிருக்கிறது. எல்லாமுமாக இருந்து செயல்படுவது பிறபகுதி பொதுமக்களும் தன்னார்வலர்களுமாகத் தான் இருக்கிறார்கள். அப்படியானால் அரசு... இருக்கிறது, ஸ்டிக்கர் ஒட்ட, அடியாட்களை வைத்து மிரட்ட, நொடிக்கொருமுறை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கினங்க என்று வசனம் பாட, அதற்கும் மேல் அறிக்கை அர்ர்ச்சனை நடத்த. வெட்கம் மானம் இருக்கிறதா என்று தெரியவில்லை.\nகமலஹாசன் அவர்கள் கூறிய கருத்துக்கு 3 பக்க அளவுக்கு கண்டன அறிக்கை விடத்தெறிந்த அரசுக்கு மக்களுக்கு ஆறுதல் சொல்லிக் கூட அறிக்கை வெளியிட முடியவில்லை. அறிக்கை கூட வேண்டாம் டிவியில் கூடவா தோன்றி ஒரு உரையை நிகழ்த்தக்கூடாது. ஆளுங்கட்சியின் இயலாத் தனமும் அதிகார குவிப்பும் இப்போது வெளிப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம். எதற்கெடு��்தாலும் தலைமையின் உத்தரவை எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் மந்திரிகள், பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு கூட பதிலளிக்க திராணி இல்லாத மந்திரிகள் என அமைச்சராக இருப்பதற்கான தகுதிகளையே இழந்து நிற்கிறது அதிமுக அரசு.\nமீட்புப் பணிகளுக்கு ராணுவம் வந்திராவிட்டால் அதிமுக அரசு ஒன்றுமே செய்திருக்காது என்பது தான் பாதிக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த ஆதங்கம். ஆனால் நொடிக்கொருமுறை மாண்புமிகு முதலமைச்சர் ஆணைக்கினங்க எனும் வார்த்தையைக் கேட்டுக் கேட்டு காது எறிகிறது. மியாட் மருத்துவமனை பிரச்சனை குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் துறை செயலாளர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதும், அமைச்சர்களுக்கான கேள்விகளுக்குக் கூட அதிகாரிகளே பதில் சொல்லிக்கொண்டிருக்கும் போதும் என்ன நடக்கிறது என்பது புரியாதது போலவே தேமே என உட்கார்ந்திருந்த அமைச்சர்களை பார்க்கும் போது எரிச்சலும் கோபமும் வந்தது. இத்தனைக்கும் அரசின் உயர் பொறுப்பு அமைச்சர்கள் அவர்கள்.\nஒரு நல்ல அரசாக இருந்திருந்தால் நிவாரண பொருள் சேகரிப்பு மையங்களை ஏற்படுத்தி ஒழுங்குபடுத்தி தேவைப்படும் இடங்களுக்கு அரசே அனுப்பியிருக்கலாம்.பலவித குழப்பங்களுக்கு முடிவு கட்டியிருக்கலாம். உயர் நீதி மன்றம் குட்டு வைத்தபின்பே இலவச பேருந்து சேவை தொடங்கப்பட்டது என்பது கூட மறைக்கப்பட்டு ஒவ்வொரு பேருந்திலும் முதல்வரின் படத்தை ஒட்டி மலிவு விளம்பரம் தேடிய அரசு தான் இந்த அரசு. எதற்கெடுத்தாலும் விளம்பரம் தேடும் இந்த செயல் திமுக ஆட்சியில் கூட இருக்கவில்லை எனபதே நிதர்சனம். ஆனால் நாளை இதே ஒரு பாணியாக மாறிவிடும். ஒரு பேரிடர் ஏற்படும் போது மக்களின் முதல் எதிர்பார்ப்பு முதல்வரோ அமைச்சரோ வந்து ஆறுதல் சொல்வார்கள் என்பதாகத் தான் இருக்கும். அது தான் நடைமுறையும் கூட. ஆனால் முதலமைச்சரோ சென்ற வெள்ளத்திற்கு கார் கண்ணாடியை கூட இறக்காமல் பாதிக்கப்பட்ட இடத்திற்கு வந்து வாக்காளப் பெருமக்களே என வாக்கு சேகரித்துவிட்டு சென்றார். இந்த முறை வேறு வழியில்லாமல் ஹெலிகாப்டரில் பார்வையிட்டு சென்றார். அவ்வளவு தான், ஆளையே காணோம். டிவியில் கூடதோன்ற நேரமில்லை, அந்த அளவு அரசுப் பணியில் பிசி.\nவழக்கத்திற்கு மாறாக மத்திய அரசே நேரடி நிவாரணம் அளிக்கும் அளவுக்கு மெத்தனமான மாநில அரசாக இருக்கிறது.தன்னார்வலர்களுக்கும் அரசுக்குமான ஒருங்கிணைப்பு முழுவதும் இல்லை இன்னும் கூட. எந்த செயல்களிலும் இல்லாத அளவு இந்த முறை பொதுத் தளத்திலும், சமூக வலைதளங்களிலும் படு தோல்வி அடைந்திருக்கிறது ஆளும் அரசு என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக இளையவர்கள் மத்தியில் முற்றிலும் மதிப்பிழந்து செல்லாக் காசாக மாறிவிட்டது அரசின் செயல்பாடுகள். இது கண்டிப்பாக தேர்தலில் எதிரொலிக்கும். ஆனால் வெற்றியை தீர்மானிக்கப் போவது பணம் தான் என முடிவெடுத்து செயல்படுகிறார்கள் போலும். எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்கிவிட முடியாது அதே போலத் தான் எல்லோரையும் பணம் கொடுத்து வாங்கிட முடியாது. PREDISASTER PREPARATION, DURING DISASTER MITIGATION ல் தான் தோல்வி, RE-HABITATION , RECONSTRUCTION யாவது சீரிய முறையில் செய்து இழந்த பெயரை மீட்கப் பாருங்கள். இல்லை என்றால் தமிழகத்தில் உங்கள் இருப்பே கேள்விக்குள்ளாக்கப் படும்.\nLabels: அரசியல், அனுபவம், சமூகம், பொறியியல்\nஅருமை நண்பரே சாட்டையடி போன்ற வேள்விகள் வாழ்த்துகள்\nஅருமை ஜெயசீலன். எப்படியோ தங்கள் பதிவுகளை மிஸ் செய்துவிட்டோம். மன்னித்துவிடுங்கள்...\nஒரு நல்ல அரசாக இருந்திருந்தால் நிவாரண பொருள் சேகரிப்பு மையங்களை ஏற்படுத்தி ஒழுங்குபடுத்தி தேவைப்படும் இடங்களுக்கு அரசே அனுப்பியிருக்கலாம்.பலவித குழப்பங்களுக்கு முடிவு கட்டியிருக்கலாம். // உண்மையே. அரசுதான் செய்திருக்க வேண்டுமே அல்லாமல் அதனால்தான் ஏகப்பட்டக் குழப்பம். தன்னார்வலர்கள் அதிகம் இருந்தும் ஆர்கனைஸ்டாக இல்லாமல் போனது. பல பகுதிகளுக்குச் சென்றடையாமல் போனது. பகுதிவாரியாகப் பிரிந்து என்ன பொருட்கள் தேவை என அறிந்து செய்திருக்க வேண்டியது/.\nநீங்கள் சொல்லியிருப்பது போல் தன்னார்வலர்களுக்கும் அரசுக்குமான ஒருங்கிணைப்பு முழுவதும் இல்லை இன்னும் கூட. ஆம். ஒருங்கிணைப்பி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே....\nஆசிரியர் தினம் ஏணியென மாணவரை ஏற்றிவிட்டு தாம் கீழே இருப்பாரே இதுவன்றோ புதுமை அந்த‌ மேனி நலம் பாராத மேதையரைப் பாடாமல் மேடைதனில் இருக்...\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - புதுக்கவிதை\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - புதுக்கவிதை திரைப்படம் என்பது நம் சமுதாயத்தின் மிகப்பெரிய பொழுதுபோக்கு ஊடகம், அப்பொழுதும் சரி, இப்பொழுதும்...\n6 நாட்கள் வேளாங்கண்ணி நடைப் பயணம்.. கிட்டத்தட்ட 135 கி.மீ. புதுகை,தஞ்சை,திருவாரூர்,நாகை என 5 மாவட்டங்களின் வழியே..நான் ரஜினி ரசிகன் என்பது ...\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி.\nதொடர்ந்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை தைரியமாக எடுத்துரைக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/navratri-special/why-navarathri-is-celebrated-during-the-night-time-118100600043_1.html", "date_download": "2018-10-22T10:13:03Z", "digest": "sha1:PN5YXJTIWLGHL3UYJEKQSEMRJ3YCSHFT", "length": 11796, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "இரவு நேரத்தில் நவராத்திரி கொண்டாடப்படுவது ஏன்...? | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 22 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇரவு நேரத்தில் நவராத்திரி கொண்டாடப்படுவது ஏன்...\nசித்திரை மாதத்தில் வரும் ஒன்பது இரவுகள் வசந்த நவராத்திரி. ஆஷாட நவரத்திரி ஆடி மாதத்தில் வரும் நவரத்திரியாகும். புரட்டாசி மதத்தில் வரும் ஒன்பது இரவுகள் சாரதா நவராத்திரியாகும். தை மதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரியாகும்.\nபுரட்டசி மாத நவராத்திரி வழிபாடு: புரட்டாசி மாதத்தில் வரும் நவரத்திரியையே அனைவரும் வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்கள். புரட்டாசி மாதத்தினை சரத்காலம் என்று கூறுவர். இந்த சரத்காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி சிறப்பாக கொண்டாடுவார்கள்.\nஇந்த ஒன்பது நாட்களுடன் ஒரு நாளைச் கூடுதலாகச் சேர்த்து தசராவாகக் கொண்டாடப்படுகிறது. தசம் என்றால் பத்து அத்துடன் ஒரு இரவைச் சேர்த்து (தச+ரா) பத்துநாள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள்.\nமைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரி அம்பிகைக்கு சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது. சரத் காலத்தின் முக்கிய மாதமாகி புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியுடன் நிறைவுபெறுகிறத��� நவராத்திரி விழா.\nநவராத்திரி விழா இரவு நேரத்தில் தான் பூஜை செய்யப்படும். இந்த பூஜை தேவர்கள் செய்யப்படுவதாக கருதப்பட்டு இரவில் நவரத்திரியை வழிபடுவார்கள். தேவர்களுக்கு பகல் நேரமாக இருப்பது நமக்கு இரவு நேரமாகும். ஆகவே இரவு நேரத்தில் தான் நவராத்திரி கொண்டாடபடுகிறது.\nபுரட்டாசி மாதத்தில் பெருமாள் வழிபாட்டின் சிறப்புகள்...\nஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்...\nராமபிரான் ராவணனை வெற்றிகொண்ட நாள் விஜயதசமி...\nகுரு பார்க்க கோடி நன்மை எனக் கூற காரணம் என்ன...\nமூன்று தேவியரை வணங்க ஏற்ற நவராத்திரி காலம்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2016/12/72.html", "date_download": "2018-10-22T10:08:05Z", "digest": "sha1:DGGWBVXQ7AMV4QTXCLAHXVGN2ZVQY2MX", "length": 32451, "nlines": 405, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "திருடியவர்களிடம் இருந்து மீட்க எளிமையான வழி... ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nசமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம்\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nதிருடியவர்களிடம் இருந்து மீட்க எளிமையான வழி...\npolice, Theft, காவலர்கள், திருட்டு\nஉங்களின் பணமோ அல்லது விலை உயர்ந்த சிறு பொருளோ, உங்களது வசிப்பிடத்தில் இருந்து காணாமல் போய் விட்டதா\nஆமாம், அதனை திருடியவர்களிடம் இருந்து மீட்க எளிமையான வழி...\nஉங்களது வசிப்பிடத்திற்கு அடிக்கடி வரும் அண்டை வசிப்பிடத்தார்களில் குறிப்பிட்ட ஒருவரே திருடி இருப்பா(ர், ள்) என நீங்கள் நம்பினால்,\nநீ வந்து போன பிறகுதான் காணாமல் போய் இருக்கிறது அல்லது வேறு எங்காவது வைத்து விட்டு மறந்து விட்டேனா என்றும் தெரியவில்லை என்ற தொனியில், அத்திருடர்களையே தேடிப்பார்க்க அனுமதித்தால் போதும்.\nஅத்திருடர்கள், நம் திருட்டு (தன, குண)த்தை கண்டு படித்த விட்டார்கள் என்பதை உணர்ந்து, அதிலிருந்து தப்பிக்க, ‘‘எங்க தேடுனீங்க, இங்கயேதான் இருக்கு எனக்கூறி அத்திருடர்கள் திருடியத���யே (உத்தமர்கள்போல கண்டு பிடித்து) கொடுத்து விடுவார்கள்’’.\nகுறிப்பாக, அக்கம் பக்கத்து வீடுகளில் வசிக்கும் குடும்பப் பெண்களிடம், இதுபோன்ற திருட்டுக்குணம் மிகமிக அதிகம்.\nஇதன் பிறகு நீங்கள் விரும்பினால், நான் தேடியபோது கிடைக்காதது, உனக்கு மட்டும் எப்படி கிடைக்கும் என கேள்வி எழுப்புவதன் மூலம், அத்திருடன் நீயே என்பதை மறைமுகமாக உணர்த்தி விடலாம்.\nஇதில் முக்கியமான விசயம், அவர்களை தேட அனுமதிக்கும்போது, நீங்கள் அத்திருடர்களின் அருகில் இருந்து தேடக்கூடாது. இதைவிட எளிமையான வழி கிடையாது என்பதோடு, அத்திருடர்கள் இனி உங்களது வீட்டுக்குள் நுழையவும் அச்சப்படுவார்கள்.\nஆகையால், வாய்ச் சண்டை சச்சரவு இல்லாமல், அத்திருடர்களை நட்புறவு கொண்டாடுவதில் இருந்து புறத்தே ஒதுக்கிவிட முடியும்.\nஅத்திருடர்கள் வாடகை வசிப்பிடதாரர்களாக இருந்தால், அவர்களின் திருட்டுக் குற்ற உணர்வால், வீட்டையே மாற்றிக் கொண்டு கூட போய் விடுவார்கள்.\nஇப்படியொரு சம்பவம் சில வருடங்களுக்கு முன்பு நான் வசித்த இடத்தில், நான் சொன்ன ஆலோசனையின்படி, அப்படியே அப்பட்டமாக நடந்தது.\nஇந்தப் பத்திரிகை செய்தியைப் படித்தபோது, ஏனோ இந்த சம்பவத்தை உங்களது பொருள் திருட்டுக்கான தீர்வாக சொல்ல வேண்டுமென தோன்றியது.\nஆமாம், இப்படி சரியான மற்றும் எளிமையான மாற்று வழிமுறைகளை யோசிப்பதை எல்லாம் விட்டுவிட்டு, காவலூழியர்களிடம் சென்றால், என்னென்ன நடக்கும் என்பது ஊரறிந்த இரகசியந்தான்.\nஆகையால், நான் எதுவுஞ் சொல்லத் தேவையில்லை. அவ்வளவே\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nதொடரும் புதிய கண்டுப் பிடிப்பு மோசடிகள்\nதிருடியவர்களிடம் இருந்து மீட்க எளிமையான வழி...\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - முடிவு\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 4\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 3\nஓர் உரிமையியல் வழக்கில் நியாய(க்கரு)த்தை சொல்வது எ...\n‘சோ’ என்று பெய்த அரசியல் விமர்சன மழையும் விடை பெற்...\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகிராம நிர்வாக ஊழியர்களும் குடிமக்களான நாமும்... (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆட��ம் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபழங்கால பள்ளிக்கூட முறையே (1)\nபுலி வால புடிச்சிட்டான் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nஜனநாயகம் - உண்மையும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/04/21/news/30515", "date_download": "2018-10-22T11:08:10Z", "digest": "sha1:PVOGGUM34UPJ2K3AC25VUYML5PHBE337", "length": 14199, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "இராணுவ மயம், தண்டனை விலக்களிப்பு சிறிலங்காவில் தொடர்கிறது – அமெரிக்கா அறிக்கை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇராணுவ மயம், தண்டனை விலக்களிப்பு சிறிலங்காவில் தொடர்கிறது – அமெரிக்கா அறிக்கை\nApr 21, 2018 | 5:11 by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள்\nசிறிலங்காவில் இராணுவ மயமாக்கல் தொடர்வது குறித்தும், தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலை தொடர்வது குறித்தும் அமெரிக்காவின் மனித உரிமைகள் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஅமெரிக்க இராஜாங்கத் திணைகளத்தினால் ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வரும், நாடுகளின் மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான 2017ஆம் ஆண்டுக்கான அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.\nசிறிலங்கா உள்ளிட்ட 200இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் மனித உரிமைகள் நிலை பற்றி இதில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.\nஇந்த அறிக்கையில், ”சிறிலங்காவில் 2017ஆம் ஆண்டில் மிக முக்கியமான மனித உரிமைகள் விவகாரங்களாக, சட்டவிரோத கொலைகள், சித்திரவதைகள், பாலியல் அத்துமீறல்கள், கண்மூடித்தனமான கைதுகள், நீண்ட தடுத்துவைப்பு, இராணுவம் சொத்துக்களை மீளிக்காதமை, சிவில் சமூகத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் தொந்தரவுகளைக் குறிப்பிடலாம்.\nதமிழர்கள் சிறிலங்கா படையினரால் துன்புறுத்தப்படுவதும், அரசாங்கத்தின் பாகுபாடுகளும் தொடர்கின்றன.\nபொதுமக்களை சிறிலங்கா படையினரும், காவல்துறையினரும் துன்புறுத்துகின்றனர். அவர்களுக்கு தண்டனை விதிக்கப்படுவதில்லை.\nஆயுதப் போரின் போதும், அது முடிவுக்கு வந்த பின்னரும் குற்றமிழைத்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலை தொடர்கிறது.\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சில அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகம் சட்டபூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஎனினும், ஏனைய நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை உருவாக்குவதில் சிறிலங்கா அரசாங்கம் மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றங்களையே எட்டியுள்ளது.\nபோர்க்கால மீறல்களுக்கு தண்டனையில் இருந்து தப்பித்தல் இன்னமும் தொடர்கிறது. குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலக்கு வைத்து கொல்லப்பட்டமை, கடத்தப்பட்டமை, ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட இராணுவம், துணை ஆயுதப்படைகள், காவல்துறை மற்றும் ஏனைய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தண்டனை விதிக்கப்படாத நிலை இன்னமும் நீடிக்கிறது.\nபாதுகாப்புப் படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிறிலங்கா அரசாங்கமும், நீதிமன்றங்களும் தயக்கம் காட்டுகின்றன.\nஇராணுவப் புலனாய்வுப் பிரிவினர் உள்ளக கண்காணிப்பை மேற்கொண்டு, சிவில் சமூகத்தினரை துன்புறுத்தினர் அல்லது அச்சுறுத்தினர்.\nகடந்த ஆண்டு மே மாதம், முல்லைத்தீவில் ஆயுதப் போரில் உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களை நினைவுகூரும் நடவடிக்கைகளை முன்னெடுத்த கத்தோலிக்க மதகுரு ஒருவர் காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டார்.\nஉயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் அமைந்திருந்த காணிகளை இராணுவ மய நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் மிக மெதுவாகவே இடம்பெறுகின்றன.\nசிறிலங்கா இராணுவம் பிடித்து வைத்த��ள்ள காணிககள் பொருளாதார ரீதியாக பெறுமதி வாய்ந்தவை.\nஒரு புத்தர் சிலையை அல்லது அரச மரத்தை வைத்து விட்டு அதற்கு பௌத்த பிக்குகள் உரிமை கொண்டாடுவதால்,அதிகாரபூர்வமாக நிலத்துக்கு உரிமை கோர முடியாதிருப்பதாக, சில சிறுபான்மை மதத்தினர் தெரிவித்துள்ளனர்” என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nTagged with: இராணுவப் புலனாய்வு, சிறிலங்கா இராணுவம்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் விக்னேஸ்வரன் – கூட்டமைப்பு இடையே தொடங்கியது மோதல்\nசெய்திகள் ஐ.நாவின் உத்தரவை அடுத்து லெப்.கேணல் அமுனுபுரவை திருப்பி அழைக்கிறது சிறிலங்கா\nசெய்திகள் பலாலி, மட்டக்களப்பில் இருந்து தென்னிந்தியாவுக்கு விமான சேவை – இந்தியா அக்கறை\nசெய்திகள் மூடிய அறைக்குள் ரணிலுடன் தனியாகப் பேசிய மோடி\nசெய்திகள் சிறிலங்கா மீது அதிருப்தியை வெளிப்படுத்திய மோடி – மன்னிப்புக் கோரினார் ரணில்\nசெய்திகள் சிறிலங்காவில் அமெரிக்க டொலரின் மதிப்பு ரூ. 173.38 ஆனது 0 Comments\nகட்டுரைகள் சிறிலங்கா அதிபராகும் கோத்தாவின் கனவு 0 Comments\nசெய்திகள் ‘அம்மாச்சி’யை அழிக்கக் கங்கணம் – 25 ஆம் நாள் ஆட்டத்தை தொடங்குகிறது சிறிலங்கா அரசு 0 Comments\nசெய்திகள் மூடிய அறைக்குள் பேசிய இரகசியம் – வெளியாகும் பரபரப்புத் தகவல் 0 Comments\nசெய்திகள் போர்க்குற்றவாளிகள் இனிமேலும் ஐ.நாவின் கௌரவமான பதவிகளை வகிக்க முடியாது – யஸ்மின் சூகா 0 Comments\nVELUPPILLAI THANGAVELU on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nElias Jeyarajah on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கு��் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/anna-hazarey-past-withdraw/", "date_download": "2018-10-22T10:11:21Z", "digest": "sha1:XRX6PUUXLHMQ3JSRNI7F4ALXFCSULP4F", "length": 10510, "nlines": 133, "source_domain": "nadappu.com", "title": "அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை வாபஸ்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு..\nபிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார் மர்ம மரணம்…\nசென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டேன்: உயர்நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரிய ஹெச்.ராஜா\nகனடாவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு..\nஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு : பொதுநல வழக்கு தள்ளுபடி..\nமுதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல்..\nசென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆஜர்..\nகாரைக்கால்,நாகை பகுதிகளில் மிதமான மழை..\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி : ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..\nஅன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை வாபஸ்\nலோக் ஆயுக்தா அமைக்கக்கோரி டெல்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்ட அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து வாபஸ் பெற்றார்.\nPrevious Postகாவிரி விவகாரம் : கட்சி நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.. Next Postஜிசாட் - 6ஏ செயற்கைகோளுடன் ஜிஎஸ்எல்வி-எப் 08 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது..\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nசபரிமலை ஐயப்பன் மீது எனக்கு என்ன கோபம் : ஓர் இளம்பெண்ணின் ஆதங்கம்\n’: இறுதியாக எழுதி வந்த புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் ..\nபூக்கள் பூக்கும் தருணம் : சுந்தர புத்தன்…\nதீபாவளி பண்டிகை : சிங்கப்பூரில் கோலாகலம்..\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n: தந்தை பெரியார் சொற்பொழிவு\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\nவிடுதலை ஏடு சார்பில் நடைபெற்ற விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் உரை\n: இஸ்லாமியர்கள் கூறும் விளக்கம்\nகொங்கு தேசத்தில் அடுத்த சதுரங்கவேட்டை ஆரம்பம்…: வலைகளில் வலம் வரும் எச்சரிக்கை பகிர்வு\nகொளத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின்\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nவாழ்க்கை : வானம்பாடி கனவுதாசன் கவிதைகள்\nஉவப்பற்ற வெளி : மேனா. உலகநாதன் (கவிதை)\nபெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு.. https://t.co/sFYrvpLsYk\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டேன்: உயர்நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரிய ஹெச்.ராஜா https://t.co/vCKyLArmfH\nஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு : பொதுநல வழக்கு தள்ளுபடி.. https://t.co/cSa4Iv8xeL\nமுதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல்.. https://t.co/OBaYHkazTk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/cbse-12th10th-exam-paper-leaq/", "date_download": "2018-10-22T10:09:08Z", "digest": "sha1:RQJ5B7YE2ZTLQJTG4VM7CSMIPKRSKXHV", "length": 16933, "nlines": 143, "source_domain": "nadappu.com", "title": "சிபிஎஸ்இ கேள்வித்தாள் ‘லீக்’: ‘‘மாணவர்களின் கனவுகளுடன் விளையாடும் பிரதமர் மோடி’’ : காங்., கடும் சாடல்..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு..\nபிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார் மர்ம மரணம்…\nசென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டேன்: உயர்நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரிய ஹெச்.ராஜா\nகனடாவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு..\nஆண்களின் திருமண வயதை 18 ஆக கு���ைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு : பொதுநல வழக்கு தள்ளுபடி..\nமுதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல்..\nசென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆஜர்..\nகாரைக்கால்,நாகை பகுதிகளில் மிதமான மழை..\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி : ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..\nசிபிஎஸ்இ கேள்வித்தாள் ‘லீக்’: ‘‘மாணவர்களின் கனவுகளுடன் விளையாடும் பிரதமர் மோடி’’ : காங்., கடும் சாடல்..\nசிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 கேள்வித்தாள் வெளியானதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்துடன் பிரதமர் மோடி அரசு விளையாடியுள்ளதாகவும், இந்த அரசு ‘கேள்வித்தாள் ‘லீக்’ அரசு’ எனவும் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.\nகேள்வித்தாள் வெளியானதாக எழுந்த புகாரையடுத்து, 10ம் வகுப்பில் கணிதத் தேர்வையும், 12-ம் வகுப்பில் பொருளாதாரப் பாடத் தேர்வையும் மீண்டும் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.\n10-ம்வகுப்பு, 12-ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. ஏறக்குறைய 28 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். இதில் 10-ம் வகுப்பு கணிதம்(கோட்-041), பாடத்துக்கான கேள்வித்தாளும், 12-ம் வகுப்பான பொருளியல்(கோட்0390) கேள்வித்தாளும் தேர்வுக்கு முன்னதாக நேற்று இரவு சமூக ஊடகங்களில் வெளியானதாக புகார்கள் எழுந்தன.\nஇந்நிலையில், இதுதொடர்பான செய்திகள் நாளேடுகளிலும், செய்தி சேனல்களிலும் வெளியாகின. இதையடுத்து, 10-ம்வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளியல் தேர்வு மீண்டும் நடத்தப்படும் என சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி, 12ம் வகுப்பு பொருளாதார தேர்வு திங்களன்றும், 10ம் வகுப்பு கணித தேர்வு புதனன்றும் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.\nஇதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசை, காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. அஜய் மக்கான் கூறுகையில் ‘‘இந்த தேர்வுக்காக எனது மகன் மிகவும் கஷ்டப்பட்டு தேர்வு எழுதினான். ஆனால் அவனது முயற்சியை மத்திய அரசு வீணாக்கி விட்டது. அவன் மீண்டும் கஷ்டப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது’’ எனக்கூறியுள்ளார்.\nஇதுபோலவே காங்கிரஸ் மற்றொரு மூத்த தலைவரான ரண்தீப் சுரஜேவாலா கூறுகையில் ‘‘இது கேள்வித்தாளை முன்கூட்டியே வெளிய���ட்டு மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிக்கும் அரசு. ‘பேப்பர் லீக் அரசு’ மத்திய அரசு பணியாளர் தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகளால் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளது. பல லட்சக்கணக்கான மாணவர்களின் முயற்சியை சீரழித்து விட்டது. பிரதமர் மோடி அவர்களே. இதன் மூலம் தேர்வுகளை நடத்த தகுதியற்ற அரசாக இது மாறி விட்டது’’ எனக்கூறியுள்ளார்.\nஇதுபோலவே பல லட்சகணக்கான மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடாதீர்கள் என மத்திய அரசக்கு காங்கிரஸ் எம்.பி சசி தரூரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே வரும் காலங்களில் சிபிஎஸ்இ தேர்வுகளில் கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாகாமல் தடுக்க எலெட்ரானிக்ஸ் முறையிலான கேள்வித்தாள்களை வடிவமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.\nசிபிஎஸ்இ கேள்வித்தாள் ‘லீக்’ பிரதமர் மோடி\nPrevious Postவெனிசுலா காவல் நிலையத்தில் கலவரம்: 68 பேர் உயிரிழப்பு.. Next Postதமிழகத்தில் மின்சார பேருந்து விரைவில் அறிமுகம்: இங்கிலாந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம்..\n2022க்குள் அனைவருக்கும் வீடு : ஷீரடியில் பிரதமர் மோடி உரை..\nபிரதமர் மோடியின் வேண்டுகோள்: சவுதி அரேபியா நிராகரிப்பு..\nடிஜிட்டலில் 120 கோடி இந்திய மக்கள் : பிரதமர் மோடி பெருமிதம்..\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nசபரிமலை ஐயப்பன் மீது எனக்கு என்ன கோபம் : ஓர் இளம்பெண்ணின் ஆதங்கம்\n’: இறுதியாக எழுதி வந்த புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் ..\nபூக்கள் பூக்கும் தருணம் : சுந்தர புத்தன்…\nதீபாவளி பண்டிகை : சிங்கப்பூரில் கோலாகலம்..\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n: தந்தை பெரியார் சொற்பொழிவு\n‘நாம் ��ினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\nவிடுதலை ஏடு சார்பில் நடைபெற்ற விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் உரை\n: இஸ்லாமியர்கள் கூறும் விளக்கம்\nகொங்கு தேசத்தில் அடுத்த சதுரங்கவேட்டை ஆரம்பம்…: வலைகளில் வலம் வரும் எச்சரிக்கை பகிர்வு\nகொளத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின்\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nவாழ்க்கை : வானம்பாடி கனவுதாசன் கவிதைகள்\nஉவப்பற்ற வெளி : மேனா. உலகநாதன் (கவிதை)\nபெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு.. https://t.co/sFYrvpLsYk\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டேன்: உயர்நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரிய ஹெச்.ராஜா https://t.co/vCKyLArmfH\nஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு : பொதுநல வழக்கு தள்ளுபடி.. https://t.co/cSa4Iv8xeL\nமுதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல்.. https://t.co/OBaYHkazTk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcomputerinfo.blogspot.com/2015/04/secretfolder.html", "date_download": "2018-10-22T11:02:12Z", "digest": "sha1:7CR3UXCJVZOKSMUDKRAERDTQO2B2W6UQ", "length": 10358, "nlines": 115, "source_domain": "tamilcomputerinfo.blogspot.com", "title": "SecretFolder - போல்டர் லாக் | தமிழ் கம்ப்யூட்டர்", "raw_content": "\nSecretFolder - போல்டர் லாக்\nகோப்புகளை இரகசியமாக பூட்டி வைக்கவும், முக்கியமான சில தகவல்களை பாதுகாத்து கொள்வதற்கும், விண்டோஸ் இயங்குதளத்திற்கு என பல்வேறு மென்பொருள் உள்ளன. அதில் ஒன்றுதான் SecretFolder .\nமென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். மென்பொருளை நிறுவும் போதே கடவுச்சொல் கேட்கும் அதனை உள்ளிட்டு கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்து Add பொத்தானை அழுத்தி எந்தெந்த கோப்புகளை லாக் செய்ய வேண்டுமோ அதனை தெரிவு செய்யவும். பின் Lock என்ற பொத்தானை அழுத்தவும். நீங்கள் தெரிவு செய்த கோப்புகள் லாக் செய்யப்பட்டு விடும்.\nமீண்டும் லாக் செய்த கோப்பினை அன்லாக் செய்ய, SecretFolder அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் எந்தெந்த கோப்புகளை அன்லாக் செய்ய வேண்டுமோ அதனை தெரிவு செய்து பின் Unlock பொத்தானை அழுத்தவும்.\nநீங்கள் SecretFolder ன் கடவுச்சொல்லை மாற்றிக்கொள்ளவும் முடியும். இதற்கு Preferences என்னும் பொத்தானை அழுத்தவும். தோன்றும் விண்டோவில் Change password என்னும் பொத்தானை அழுத்தி கடவுச்சொல்லை மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.\nகோப்புகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள இந்த மென்பொருள் கண்டிப்பாக உதவும்.\nசன் டிவி, விஜய் டிவி உட்பட 50க்கும் மேற்பட்ட தமிழ் சனல்களையும் 5க்கும் மேற்பட்ட கிரிக்கட் சனல்களையும் அண்ட்ராய்டு சாதனத்தில் வாயிலாக நேரடியாக HD வடிவில் இலவசமாக கண்டுகளிக்க\nமின்னஞ்சல் மூலமாக பதிவுகளை பெற\nவிண்டோஸ் இயங்குதளத்தில் டாஸ்க்பார் கடிகாரத்தில் வி...\nஒரே நேரத்தில் அனைத்து சமூக வலைதளங்களிலும் பயனர்பெய...\nFacebook வீடியோக்களை தரவிறக்கம் செய்ய\nகணினியில் மறைந்துள்ள கோப்புகளை கண்டறிய / விண்டோஸ் ...\nSecretFolder - போல்டர் லாக்\nகோப்புகளுக்கு கடவுச்சொல் கொண்டு பூட்ட (Kryptelite)...\nபைல்களின் அளவை குறைக்க / கோப்புகளை (Folder) ஜிப் ம...\nஇணையம் இல்லாமல் கணினிகளுக்கிடையே தகவல்களை பரிமாறிக...\nஇழந்த தகவல்களை மீட்டெடுக்க / டெலிட் செய்த கோப்புகள...\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதமிழ் இணையதளம் மற்றும் தமிழ் வலைப்பூக்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் இன்பம் தரக்கூடிய செய்தியினை கூகுள் நிறுவனம் பிப்ரவரி 09, 2018 அன்று ...\nவிண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள்\nகணினிக்கு புதியவராக இருந்தாலும் சரி, கணினி துறையில் பல ஆண்டுகலாக இருப்பவராக இருந்தாலும் சரி, பெரும்பாலானவர்கள் யாருமே தங்களுடைய கணினியில் ...\nஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகள்\nநாம் பயன்படுத்தும் அனைத்து மொபைல் போன்களுமே தற்போது இரண்டு சிம் வசதிகளுடன் தான் இருக்கிறது. ஆனால் அதில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் கணக்குகள்...\nHotstar வீடியோக்களை டவுண்லோட் செய்வது எப்படி\nஸ்டார் குழும தொலைகாட்சி வீடியோக்கள் அனைத்துமே Hotstar செயலி வழியாகவே தற்போது பயனாளர்களுக்கு பகிரப்படுகிறது. இதனை Offline வீடியோவாக மட்டுமே...\nவிண்டோஸ் 10 Administrator கணக்கினை எனேபிள் செய்வது எப்படி\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தை நிறுவியவுடன் சில முக்கியமான செயல்களை நாம் செய்ய வேண்டும். அதில் முதலாவதாக நாம் Administrator கணக்கினை எனேபிள் செய...\nFreewares WINDOWS Conversion ஆன்லைன் விண்டோஸ்-7 Tips Giveway Winxp-Tutorials Mozila Firefox PDF கூகுள்-குரோம் MS-OFFICE Facebook ஜி-மெயில் Tutorials GOOGLE இண்டர்நெட் Windows - 8 மென்பொருள்கள் Youtube Tips-டிப்ஸ் நீட்சி வைரஸ் TOP-10 Usb Drives புகைப்படம் வீடியோ Android EMAIL படங்கள�� ஆடியோ மொபைல் COMPUTER IE வன்தட்டு MP3 VMWARE ஒபேரா கூகுள்+ தமிழ் கம்ப்யூட்டர் செய்தி BLOG HOTMAIL HTML Pendrive Tricks உலாவி சபாரி மீட்டெடுப்பு விண்டோஸ் 8.1 விளையாட்டு Folder ISO OPEN ALL Picasa-பிகாசா QR கோடு VLC Windows 10 அனிமேஷன் டுவிட்டர் ட்ரைவர் பதிவிறக்கி விண்டோஸ் 10 வெப்கேமிரா AdSense Chart Driver-update Encryption GIF IDM Internet Search ALL Torch Torrent Whatsapp hotstar lock அகராதி அவாஸ்ட் எக்சல் ஐபேட் கலைசொற்கள் சுருக்குவிசைகள் தண்டர்பேர்ட் போட்டோசாப் மின் புத்தகம் மைக்ரோசாப்ட் யாகூ ஸ்கைப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spiritualresearchfoundation.org/ta/paths-to-god/", "date_download": "2018-10-22T10:20:02Z", "digest": "sha1:5JED2TO2NHH6NKPCIVPBAU3OERNXS5Z7", "length": 5581, "nlines": 56, "source_domain": "www.spiritualresearchfoundation.org", "title": "எத்தனை மனிதர்கள் உள்ளனரோ, இறைவனை அடைய அத்தனை பாதைகள் உள்ளன", "raw_content": "\nதெரிந்த தெரியாத உலகங்களை இணைத்தல்\nஉள் நுழை | பதிவு\nஎத்தனை மனிதர்கள் உள்ளனரோ, இறைவனை அடைய அத்தனை பாதைகள் உள்ளன\nஎத்தனை மனிதர்கள் உள்ளனரோ, இறைவனை அடைய அத்தனை பாதைகள் உள்ளன\nஆன்மீக பயிற்சி மேற்கொள்ளும் போது கருத்தில் கொள்ளவேண்டியது யாதெனில் ஒவ்வொருவரும் வேறுபட்ட தன்மையை கொண்டுள்ளதால் ஒருவருக்கு பொருந்துவது இன்னொருவருக்கு பொருந்தாது. மலையேறும் ஒவ்வொருவரும் தான் செல்லும் வழியே ஒரே வழி என எண்ணுவர். ஆனால் மலை உச்சியை அடைந்தபின், எண்ணற்ற வழிகள் மூலம் மலை உச்சியை அடைய முடியும் என்பதை உணருவர். அதேபோல், எத்தனை மனிதர்கள் உள்ளனரோ, இறைவனை அடைய அத்தனை பாதைகள் உள்ளன.\nவைத்தியரை காணச்செல்லும் நோயாளிகள் ஐவர் ஐந்து வித நோயினை கொண்டிருக்கும் பொழுது ஐவருக்கும் ஒரே மருந்தினை அளிப்பதால் அனைவருடைய நோயும் குணமடையாது. அதேபோல் நாம் ஒவ்வொருவரும் வேறுபட்டு இருப்பதால் ஒரே மாதிரியான ஆன்மீக பயிற்சியை எல்லோருக்கும் பரிந்துரைக்க முடியாது. ஆன்மீகத்தை பொறுத்தவரையில் நாம் ஒவ்வொருவரும் கீழ்கண்ட விதத்தில் தனித்தன்மை வாய்ந்தவர்கள்.\n3 அடிப்படை சூட்சும கூறுகளின் கலவையைப் பொருத்து, அதாவது ஒருவரின் இயல்பு ஸத்வமா, ராஜஸமா அல்லது தாமஸமா என்பதை பொருத்து.\nபஞ்சபூத தத்துவங்கள் அல்லது நிலம் (பிருத்வி தத்துவம்), நீர் (ஆப தத்துவம்), நெருப்பு (தேஜ் தத்துவம்), காற்று (வாயு தத்துவம்) மற்றும் ஆகாயம் (ஆகாஷ தத்துவம்)\nமுன் ஜென்மங்களில் செய்யப்பட்ட ஆன்மீக பயிற்சியின் வெவ்வேறு அம்சங்களின் அளவு.\nஒவ்வொருவரும் கொண்டுள்ள வேறுபட்ட சஞ்சித, பிராரப்த மற்றும் க்ரியமாண் கர்மாக்கள்.\nஒருவர் தன் இயல்பான குணத்தை பொருத்து இறைவனையடைய ஒரு குறிப்பிட்ட பாதையை தேர்ந்தெடுக்கலாம்.\nஆன்மீக ஆராய்ச்சி எவ்வாறு நடத்தப்படுகிறது\nஎங்களது ஸ்கைப் சத்சங்கங்களில் பங்கெடுங்கள்\nSSRF (எஸ்.எஸ்.ஆர்.எப்.) அடிப்படை கட்டுரைகளை படித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/26162548/1004605/Rameshwaram-fire-in-house.vpf", "date_download": "2018-10-22T10:59:48Z", "digest": "sha1:LAVBPMUN5PRHMFHJY7YTFNZ4S7MAV2CB", "length": 10457, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "முன்விரோதம் காரணமாக வீட்டிற்கு தீ வைப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுன்விரோதம் காரணமாக வீட்டிற்கு தீ வைப்பு\nராமேஸ்வரத்தில் முன்விரோதம் காரணமாக முனியாண்டி என்பவரது வீட்டிற்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துள்ளனர்\nராமேஸ்வரத்தில் முன்விரோதம் காரணமாக முனியாண்டி என்பவரது வீட்டிற்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இதில் முனியாண்டியின் வீடும், அவரது டீக்கடையும் முற்றிலும் எரிந்து நாசமானது. அந்த பகுதியில் உள்ள மக்கள் கொடுத்த புகாரின் பேரில் ஒரு பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பதட்டம் காரணமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமதுபோதையில் இளைஞரை தாக்கிய காவலர்\nமதுபோதையில் காவலர் வெறியாட்டம் : இளைஞர் மீது தாக்குதல் - பரவும் வீடியோ\nமகள் உயிரிழப்பு : திட்டமிட்ட கொலை - உதவி ஆய்வாளர் பரபரப்பு குற்றச்சாட்டு\nசென்னையில் மகள் விபத்தில் உயிரிழக்க, அது திட்டமிட்ட கொலை என சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.\nகாவல்துறை, தீயணைப்பு, மீட்ப்புபணிகள் துறை கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்\nமதுரை ஆயுதப்படை வளாகத்தில் 16 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 121 காவலர் குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி திறந்து வைத்தார்.\nசார்ஜ் செய்யும் போது வெடித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nசீனாவில், charge ஏற���க் கொண்டிருந்த electric scooter ஒன்று, திடீரென வெடித்து சிதறியது.\nமாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - பொன்.ராதாகிருஷ்ணன்\nநீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nடெங்கு காய்ச்சல் : மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவு\nடெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது\nசென்னை : டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி\nசென்னை மாதவரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த இரட்டை குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவெளிச்சத்திற்கு வரும் பாலியல் தொந்தரவுகள் : கடந்த 4 ஆண்டுகளில், 4 ஆயிரம் சதவீதமாக உயர்வு\nபணி புரியும் இடங்களில், பெண்களுக்கு பாலியல் தொந்தரவு, கடந்த 4 ஆண்டுகளில், 4 ஆயிரம் சதவீதமாக அதிகரித்துள்ளதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...\nகோயில் கடைகள் தொடர்பான அரசாணை குளறுபடியால் கோயில் நிர்வாகிகள் குழப்பம்\nதமிழக கோயில்களில் உள்ள கடைகள் தொடர்பான அரசாணையில் நிலவும் குளறுபடியால் கோயில் நிர்வாகிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - ஆசிரியரை அடித்து உதைத்த மாணவியின் உறவினர்கள்\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியரை அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகாதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை கொலை : போலீசார் தீவிர விசாரணை\nநாகர்கோவில் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட புதுமாப்பிள்ளை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ��டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Inaiyathalaimurai/2018/05/08173105/1000298/INAIYATHALAIMURAI08052018.vpf", "date_download": "2018-10-22T10:07:53Z", "digest": "sha1:6XOXYEJ3GZG2REVURA5YS7USI4X2E3E7", "length": 4224, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "இணைய தலைமுறை 08.05.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇணைய தலைமுறை - 02.05.2018\nஇணைய தலைமுறை - 02.05.2018\nஇணைய தலைமுறை - 13.07.2018\nஇனி தாஜ்மஹால் அருகில் புகைப்படம் எடுக்கலாம்\nஇணைய தலைமுறை - 12.07.2018\nகட்சியை பதிவு செய்த பின் முதல் முறையாக கொடியேற்றினார் கமல்\nஇணைய தலைமுறை - 11.07.2018\nராகுல் காந்தியை சந்தித்தார் இயக்குனர் ரஞ்சித்..\nஇணைய தலைமுறை - 10.07.2018\nவாட்ஸ் ஆப் வதந்தி.. நம்பலாமா\nஇணைய தலைமுறை - 09.07.2018\nநெட்டிசன்கள் டிரெண்டாக்கும் கருப்பு நிறம்..\nஇணைய தலைமுறை - 06.07.2018\nஇணைய தலைமுறை - 06.07.2018\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/rk-nagar-getting-ready-to-release/", "date_download": "2018-10-22T10:13:22Z", "digest": "sha1:7E36O35MEWTRF6LJFJZD4FO5TZ4MO7HC", "length": 9569, "nlines": 138, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai வெளியீட்டிற்குத் தயாராகும் “ஆர்.கே.நகர்”.. - Cinema Parvai", "raw_content": "\nஇரண்டாம் பாகத்திற்கு தயாராகும் ‘இன்று நேற்று நாளை’\n தமிழக அரசு அறிவிப்பு . “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஎழுமின் – விமர்சனம் 4/5\nஅரசியல் நையாண்டி படங்கள் எப்போதுமே அந்தந்த கால கட்டங்களில் பார்வையாளர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கிறது. சமகாலத்திய நிகழ்வுகளை படத்தில் பிரதிபலிக்க இந்த வகை படங்கள் உதவுகின்ற��. உண்மையில், முன்னுதாரண படங்கள் எப்போதும் நோக்கத்தை அடைய தவறியதில்லை. இது ஆர்.கே. நகருக்கு மிகவும் பொருத்தமானது. படத்தின் தலைப்பு ‘ஆர்.கே.நகர்’ என அறிவித்த உடனே உற்சாகமும் வேகமும் தொற்றிக் கொண்டது. மேலும், அதன் காட்சி விளம்பரங்கள் குறுகிய காலத்திலேயே எல்லோரிடமும் சென்று சேர்ந்து பெரும் பாராட்டுகளையும் பெற்றது. படம் இப்போது சென்சாரில் ‘U/A’ சான்றிதழை பெற்று அடுத்த கட்டமான ரிலீஸை நெருங்கியிருக்கிறது.\nதிரைப்படத்தை வெளியிட முழுவீச்சில் இயங்கி வரும் தயாரிப்பாளர் பத்ரி கஸ்தூரி,\n“ஆர்.கே.நகரின் தலைப்பாக இருக்கட்டும் அல்லது டிரைலராக இருக்கட்டும், ரசிகர்கள் சிறப்பான ஆதரவையும், பாராட்டுக்களையும் கொடுத்திருக்கிறார்கள். இத்தகைய படங்களை முயற்சிக்கும் போது அதற்கு தூணாக இருப்பது ரசிகர்கள் மட்டும் தான். இந்த நம்பிக்கையுடன், மொத்த குழுவும் இந்த படத்தின் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறோம். இயக்குனர் சரவணராஜன் தனது சிறந்த முயற்சியால் நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு சரியான அளவில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். வைபவ் எமோஷன் மற்றும் நகைச்சுவை கலந்த தனது இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். குறிப்பாக, அவரது இயல்பான நடிப்பு அவரது பாத்திரத்தின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கும். மறுபுறம், சம்பத்தின் கதாபாத்திரமும், திரை ஆளுமையும் படத்தின் கூடுதல் சிறப்பம்சமாகும்” என்று கூறியிருக்கிறார்.\nசனா அல்தாஃப், அஞ்சனா கீர்த்தி, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, இனிகோ பிரபாகரன், பிரேம்ஜி அமரன், கருணாகரன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் டி. சிவா என ஒரு நட்சத்திர பட்டாளமே ஆர்.கே.நகர் படத்தில் நடித்திருக்கிறார்கள்.\nகங்கை அமரன், பொன்ராஜ் மற்றும் பார்த்தி பாஸ்கர் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு பிரேம்ஜி அமரன் இசை அமைத்திருக்கிறார். கல்யாண் நடனம் அமைத்திருக்கிறார்.\n“பிளாக் டிக்கெட் என்டர்டெயின்மென்ட்” வி.ராஜலட்சுமி உடன் இணைந்து “ஷ்ரத்தா எண்டர்டெயின்மெண்ட்” சார்பில் பத்ரி கஸ்தூரி தயாரித்திருக்கிறார்.\nPrevious Postமீண்டும் இணையும் மாஸ் கூட்டணி\nசந்திரமுகிக்கு அடுத்து சிறந்த திரைக்கதையில் உருவாகியுள்ள காட்டேரி\nஎழுமின் – விமர்சனம் 4/5\nவி பி விஜி தயாரித்து இயக்கியுள்ள படம்தான்...\nஉங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்��ுக்குள்...\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\nஇரண்டாம் பாகத்திற்கு தயாராகும் ‘இன்று நேற்று நாளை’\n தமிழக அரசு அறிவிப்பு . “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஎழுமின் – விமர்சனம் 4/5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/ola-journal/759-election-mela.html", "date_download": "2018-10-22T09:45:41Z", "digest": "sha1:GUVAOHLOLQVJH74UFI4UMFHRNWYCASBA", "length": 3673, "nlines": 72, "source_domain": "darulislamfamily.com", "title": "தேர்தல் கூத்து", "raw_content": "\nதன் சார்பாளன்தான் உத்தமன், தூயவன் என்பதல்ல இப்பொழுதைய அடிதடி.\nஎன்னவன் கேப்மாரி என்றால் உன்னவன் மொள்ளமாரி எனும் ரீதியில்தான் காரித் துப்புகிறார்கள்.\nஇப்படியானவர்களைத் தேர்ந்தெடுக்க ஒரு கூத்து.\n// தமிழ்நாட்டு முஸ்லிம் பிரமுகர்கள் பலப்பல பெரியார்கள் பாலெல்லாம் விண்ணப்பித்துப் பார்த்தேன். எல்லாரும் ...\n அழகிய நடையினூடே காஹிராவில் சில காலம் வாழ்ந்த பிரம்மை\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-10-22T09:39:41Z", "digest": "sha1:37FE2AS7JWKJUXM4PXPEXYJ5HP3FPPQY", "length": 9280, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "பச்சிலைப்பள்ளி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்ட கடும் காற்றினால்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடற்தொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கினார் சிறீதரன்….\nபச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கிளாலி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான செயலமர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகரைச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் ஆட்சியமைக்க சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு பரீசீலனை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜேவிபி வேட்பு மனு தாக்கல் :\nபளை பிரதேச செயலக 2வது நிர்வாகக் கட்டிடத்தை அரச அதிபர் திறந்து வைத்தார்;\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமீளக் குடியமர்ந்துள்ள குடும்பங்கள் நி���ந்தர வீடுகள் அமைத்து தருமாறு கோரிக்கை\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது.. October 22, 2018\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம் October 22, 2018\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்… October 22, 2018\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV… October 22, 2018\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்… October 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on “நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/technology/96365", "date_download": "2018-10-22T10:09:29Z", "digest": "sha1:2FS62F2MQ52B5IOIY4252GXFB7TPTR3V", "length": 14906, "nlines": 134, "source_domain": "tamilnews.cc", "title": "ஃபேஸ்புக்கில் புதிய மாற்றங்கள்: நியூஸ் ஃபீடில் இனி என்ன தெரியும்?", "raw_content": "\nஃபேஸ்புக்கில் புதிய மாற்றங்கள்: நியூஸ் ஃபீடில் இனி என்ன தெரியும்\nஃபேஸ்புக்கில் புதிய மாற்றங்கள்: நியூஸ் ஃபீடில் இனி என்ன தெரியும்\nஇதன் மூலம் வர்த்தக நிறுவனங்கள், பிராண்டுகள் மற்றும் ஊடகங்களின் பதிவுகள் மிகவும் குறைவான முக்கியத்துவம் பெறும் என்று தெரிய வருகிறது.\nஇதற்கு மாறாக, ஃபேஸ்புக் வலை��ளத்தை பயன்படுத்தும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பகளுக்கு இடையில் உரையாடல்களை உருவாக்கும் பதிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி மார்க் சக்கர்பெர்க் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.\nஇதன் விளைவாக, ஃபேஸ்புக் வலைதளத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள் தங்களுடைய பதிவுகளின் முக்கியத்துவம் குறைவதை காணலாம் என்று இந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.\nஅடுத்து வருகின்ற வாரங்களில், இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன.\nவர்த்தக நிறுவனங்கள், பிராண்ட்கள் மற்றும் ஊடகங்களின் பதிவுகள் குவிந்து ஒவ்வொருவரையும் இணைப்பதற்கு வழி செய்யும் தருணங்களை ஆக்கிரமிப்பதாக ஆய்வுகள் தெரிவிப்பதாக மார்க் சக்கர்பெர்க் குறிப்பிட்டுள்ளார்.\nமக்களின் நலவாழ்வை வளர்ப்பதற்கு ஃபேஸ்புக் மிகவும் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்புணர்வை அவரும், அவருடைய குழுவினரும் உணர்ந்துள்ளதாக சக்கர்பெர்க் தெரிவித்திருக்கிறார்.\nபொது மக்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டுமெனில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகளை பற்றி நெருங்கிய தொடர்புடைய குழுக்களுக்கு மத்தியில் கலந்துரையாடல் நடைபெறுவதைபோல இந்த கருத்துக்கள் சமூக ஊடாடலை தூண்டுவதாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.\nஃபேஸ்புக் நிறுவனம் பதிவிட்டுள்ள இன்னொரு தனிப்பட்ட பதிவில், அதிக உரையாடல்களை தூண்டுகின்ற காணொளி பதிவுகளை மேலதிக எடுத்துக்காட்டாக வழங்கியுள்ளது.\n\"இத்தகைய மாற்றங்களை உருவாக்குவதன் மூலம், மக்கள், பேஸ்புக் பக்கத்தில் செலவிடும் நேரம் மற்றும் இந்த வலைதளத்தில் ஈடுபடும் அளவும் குறையும்\" என்று சக்கர்பெர்க் மேலும் கூறியுள்ளார்.\n\"ஆனால். ஃபேஸ்புக் பக்கத்தில் செலவிடப்படும் நேரம் அதிக மதிப்புடையதாக இருக்குமெனவும் நான் எதிர்பார்க்கிறேன்\" என்றார் சக்கர்பெர்க்.\n2018ம் ஆண்டு ஃபேஸ்புக் வலைதளத்தை சீரமைக்கப் போவதாக முந்தைய பதிவு ஒன்றில் சாக்கர்பெர்க் தெரிவித்திருந்தார்.\nஃபேஸ்புக் வலைதள பயன்பாட்டாளர்களை துஷ்பிரயோகங்களில் இருந்து பாதுகாப்பது மற்றும் ஃபேஸ்புக் வலைதளத்தில் செலவிடப்படும் நேரம் சிறப்பானதாக செலவிடப்படுவதை உறுதி செய்ய விரும்புவதாக அவர் கூறியிருந்தார்.\nதேசிய அரசுகளிடம் இருந்து ஃபேஸ்புக்கை தற்காத்துகொள்ளவும் அவர் உறுதி தெரிவித்திருந்தார்.\nரஷ்யா உள்பட சில நாடுகள் சமூக வலைதளங்களிலுள்ள உள்ளடக்கங்களை தங்களுடைய சுய ஆதாயங்களுக்காக பயன்படுத்த முயற்சி செய்திருந்ததாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்திருக்கின்றன.\n\"இதுவொரு மிகவும் முக்கியமான மாற்றம்\" என்று ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் நியெமென் இதழியல் ஆய்வகத்தின் லவ்ரா ஹசாடு ஓவென் கூறியிருக்கிறார்.\n\"செய்தி நிறுவனங்களை இது பெரிதாக பாதிக்கப்போகிறது. நம்முடைய நியூஸ் ஃபீடில் தலைகாட்டும் அதிக அளவிலான செய்திகள் குறையப்போகின்றன\" என்று அவர் கூறியுள்ளார்.\nஎன்றாலும். ஃபேஸ்புக்கின் புதிய அல்காரிதம் ஊக்குவிக்கவுள்ள உரையாடல்களைத் தூண்டும் பதிவுகள் எவை என்பதை இந்த நிறுவனம் இன்னும் தெளிவாக தெரிவிக்கவில்லை என்றும் ஓவென் மேலும் கூறியுள்ளார்.\nஅத்தகைய பதிவுகள் முடிவில் மிகவும் சூடான விவாதங்களை ஏற்படுத்தும் சர்ச்கைகுரிய ஒன்றாக இருக்கலாம் அல்லது சில குறிப்பிட்ட தலைப்புகளில் பிறர் அதிக அளவில் ஈடுபாடு காட்டுகின்ற குழுவின் பக்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கங்களாக இருக்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.\nசமீபத்திய பொது கண்காணிப்பில் சமூக வலைதளங்கள் மிகவும் சிக்கலான இடத்தில் தற்போது உள்ளன என்று தொடர்பியல் மற்றும் இதழியலுக்கான தென் கலிஃபோர்னிய அன்னன்பெர்க் பல்கலைகழகத்தை சோந்த கரபிரியேல் கான் தெரிவித்திருக்கிறார்.\nஇத்தகைய சிக்கல்களின் மத்தியில் ஃபேஸ்புக் தன்னை நிலைநிறுத்த முயல்கிறது. இது எப்போதுமே முன்வைத்து வருகின்ற தன்னுடைய பிராண்ட மதிப்பை சீரமைக்க முயற்சி மேற்கொள்கிறது.என்று அவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.\nசமூக நலம் தொடர்பில் ஃபேஸ்புக்குக்கு உள்ள அதிகாரம் குறித்து சக்கர்பெர் வழங்கிய ஏற்பாக இந்தப் பதிவு உள்ளது என கான் மேலும் கூறியுள்ளார்.\nஇருப்பினும், இந்த மாற்றங்கள் முக்கியத்துவம் அளிக்கவுள்ள விஷயங்கள் பார்வைகளையும், உரையாடல்களின் இயல்பையும் மேலும் சீர்குலைக்கலாம் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.\nஃபேஸ்புக் எவ்விதமான மதிப்பீடுகளின் அடிப்படையில் தமது அல்கோரிதத்தை (எந்த ���ெய்திகள் நியூஸ் ஃபீடில் தெரியவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் மென்பொருள்) வடிவமைக்கிறதோ அந்த மதிப்பீடுகளை விவாதத்துக்கு உள்ளாக்கவேண்டும் என்கிறார் அவர்.\nவாட்ஸ்அப் ஆன்ட்ராய்டில் இனி அந்த பிரச்சனை இருக்காது\nஅப்பிளின் புதிய அறிமுகங்கள் இவைதான்ஸ\nதவறாக மெயில் அனுப்பிவிடீர்களா; இனி கவலைய விடுங்க – வருகிறது GMail-ன் புதிய வசதி\nஇனி வாட்ஸ்அப் செயலியில் அதிக மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்ய முடியாது\n- 2022-க்குள் செயற்கை நிலவை செயல்படுத்த திட்டம்\n‘ரோபோ’ பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ருசிகரமாக பதில்களை அளிக்கிறது.\nமுடங்கிய யூடியூப் வழமைக்கு திரும்பியது\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhi.com/newses/india/37845-2016-07-25-07-52-49", "date_download": "2018-10-22T10:55:19Z", "digest": "sha1:KVPG6AV26NS6GO5QRPKTKYS7TWC7B2YK", "length": 6071, "nlines": 78, "source_domain": "thamizhi.com", "title": "நடிகர் சல்மான் கான் மானை வேட்டையாடிய வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்", "raw_content": "\nநடிகர் சல்மான் கான் மானை வேட்டையாடிய வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்\nநடிகர் சல்மான் கான் மானை வேட்டையாடிய வழக்கிலிருந்து இன்று முற்றிலுமாக விடுவிக்கப்பட்டார். நடிகர் சல்மான்கான் கடந்த 1998ம் வருடம் ராஜஸ்தான் ஜோத்பூர் அருகே படப்பிடிப்பில் இருந்தபோது, ஜோத்பூர் வனப்பகுதியில், அரிய ரக மான் ஒன்றை வேட்டையாடியதாக அவர் மீது குற்ற வழக்கு கீழமை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.\nஇவ்வழக்கில் சல்மான் கானுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், சல்மான் கான் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.\nராஜஸ்தான் உயர் நீதிமன்றம் சல்மான் கான் மீதான இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சல்மான் கானுக்கு எதிராக எந்தவித ஆதாரமும் இல்லாத நிலையில், வழக்கிலிருந்து சல்மான் கானை முற்றிலுமாக விடுவிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாள��்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/pondicherry-nellithoppu-introducing-online-poll.html", "date_download": "2018-10-22T09:46:11Z", "digest": "sha1:576MNYCOXCEWR7EE7PWPUSKLKJW5JARZ", "length": 7368, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "இந்திய வரலாற்றில் முதல் முறையாக நெல்லித்தொப்புத் தொகுதியில் Online வாக்குப்பதிவு - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / இணையதளம் / ஓட்டு / தேசியம் / தேர்தல் / தொழில்நுட்பம் / புதுச்சேரி / மாநிலம் / இந்திய வரலாற்றில் முதல் முறையாக நெல்லித்தொப்புத் தொகுதியில் Online வாக்குப்பதிவு\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக நெல்லித்தொப்புத் தொகுதியில் Online வாக்குப்பதிவு\nSaturday, November 19, 2016 அரசியல் , இணையதளம் , ஓட்டு , தேசியம் , தேர்தல் , தொழில்நுட்பம் , புதுச்சேரி , மாநிலம்\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக நெல்லித் தோப்பு தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் வாக்களிக்க ஆன்லைன் வாக்குப்பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nபுதுச்சேரி, நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் வி.நாராயணசாமி, அதிமுக சார்பில் ஓம்சக்திசேகர், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ஆறுமுகம் (எ) சரவணனும், நாம் தமிழர் கட்சி சார்பில் ரவி அண்ணாமலை மற்றும் 4 சுயேச்சைகள் உள்பட 8 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.\nபுதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு 26 வாக்குச்சாவடிகளில் தொடங்கியது. வாக்குபதிவு தொடங்கியது முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். 8 மணி நிலவரப்படி 11 சதவிகித வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளன. நாட்டிலேயே முதன்முறையாக நெல்லித்தோப்பு தொகுதியில் தபால் ஓட்டுக்களுக்கு பதிலாக ஆன்லைன் வாக்குகள் அறிமுகம் படுத்தப்பட்டுள்ளன. நெல்லித்தோப்பு தொகுதியைச் சேர்ந்த ராணுவத்தினர், தேர்தல் பணியில் உள்ள அரசு அதிகாரிகள் ஆன்லைன் மூலம் வாக்குகளை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.\nபுத���ச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முதலமைச்சர் நாராயணசாமி இன்று காலை வாக்களித்தார். நெல்லித்தோப்பு தொகுதியில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருவதாக நாராயணசாமி கூறியுள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-10-22T11:01:58Z", "digest": "sha1:RM4FQL6WVH5GKTGMPN6PVEW27RWRD7RH", "length": 9565, "nlines": 87, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதல்வர் ஜெயலலிதாவின் மன உறுதி மற்றும் திடமான செயல் பாட்டினால் தமிழகம் அமைதிப் பூங்காவாக மாறியுள்ளது கவர்னர் உரையில் ஆளுநர் ரோசய்யா பாராட்டு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதல்வர் ஜெயலலிதாவின் மன உறுதி மற்றும் திடமான...\nமுதல்வர் ஜெயலலிதாவின் மன உறுதி மற்றும் திடமான செயல் பாட்டினால் தமிழகம் அமைதிப் பூங்காவாக மாறியுள்ளது கவர்னர் உரையில் ஆளுநர் ரோசய்யா பாராட்டு\n14-வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் ஆளுநர் ரோசய்யா உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரையில் தமிழக அரசின் வெள்ள நிவாரண பணிக்கு ரோசய்யா பாராட்டு தெரிவித்தார். மாநிலத்தில், சட்டம் ஒழுங்கு முழுமையாக நிலைநாட்டப்பட்டுள்ளதால் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த அமைதிப் பூங்காவாகத் தமிழகம் மாறியுள்ளது. என பாரட்டினார்.\n* தமிழகத்தில் பல வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.\n* வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் 36,840 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.\n* பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கப்பட்டது.\n* தமிழக அரசு மக்கள் நல அரசாக உருவெடுத்துள்ளது\n* ஒரே நாளில் பெய்த மழையால் சென்னை பெரிதும் பாதிக்கப்பட்டது.\n* வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் அமைச்சர்கள், அதிகாரிகள் குழு நிவாரணப் பணியில் ஈடுபட்டது.\n* மாநில அரசின் நடவடிக்கையால் தொற்றுநோய் பரவாமல் தடுக்கப்பட்டது.\n* மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.\n* வெள்ள பாதிப்புக்கு முதற்கட்டமாக ரூ.1000 கோடி நிதி வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி.\n* காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு தாமதம் இன்றி அமைக்க வேண்டும்.\n* மாநிலத்தில், சட்டம் ஒழுங்கு முழுமையாக நிலைநாட்டப்ட்டுள்ளதால் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த அமைதிப் பூங்காவாகத் தமிழகம் மாறியுள்ளது.\n* குற்றச் செயல்கள் செய் பவர்களை கடுமையாகக் கையாள காவல்துறைக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதால், காவல் துறை யினரின் ஊக்கம், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.\n* மாநிலக் காவல்துறையின் தொடர் கண்காணிப்பு, உறுதியான நடவடிக்கை, ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவற்றின் மூலமாக சமூகவிரோத சக்திகள் ஒடுக்கப்பட்டு அனைத்து வகையிலான தீவிரவாதங் களும் தடுக்கப்பட்டுள்ளன.\n* முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மன உறுதி மற்றும் திடமான செயல் பாட்டினால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. நமது மாநிலக் காவல்துறை தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு, மக்களின் மனதில் நம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும் உருவாக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு ஆளுநர் ரோசய்யா கூறினார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மா���் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/19235", "date_download": "2018-10-22T10:15:59Z", "digest": "sha1:MPBZD2N52RR4E5NH546WDCVX56RL2POV", "length": 11808, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "அமெ­ரிக்க போர்க் கப்­பல்­களை செய­லற்­ற­தாக்கும் வல்­லமை ரஷ்­யா­விடம் உள்­ள­தாக உரிமை கோரும் அந்­நாட்டு ஊடகம் | Virakesari.lk", "raw_content": "\nஅணித் தலைவராக திஸர பெரேரா\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஜனவரியில் நிதி ஒதுக்கப்படும் - பைசல் காசிம் உறுதி\nகுப்பைக் கொட்டுவதைக் கண்டித்து புத்தளத்தில் போராட்டம்\nவியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடுகின்றது\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nதிறக்கப்பட்டது மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு\nஅமெ­ரிக்க போர்க் கப்­பல்­களை செய­லற்­ற­தாக்கும் வல்­லமை ரஷ்­யா­விடம் உள்­ள­தாக உரிமை கோரும் அந்­நாட்டு ஊடகம்\nஅமெ­ரிக்க போர்க் கப்­பல்­களை செய­லற்­ற­தாக்கும் வல்­லமை ரஷ்­யா­விடம் உள்­ள­தாக உரிமை கோரும் அந்­நாட்டு ஊடகம்\nரஷ்ய இரா­ணு­வ­மா­னது இலத்­தி­ர­னியல் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தும் உப­க­ர­ணங்கள் மூலம் அமெ­ரிக்க போர்க் கப்­பல்­க­ளுக்கு ஈடு­கொ­டுக்கக் கூடிய வல்­ல­மையை தற்­போது கொண்­டுள்­ள­தாக ரஷ்ய ஊடகம் உரி­மை­கோ­ரி­யுள்­ளது.\nஅமெ­ரிக்க நாச­காரி கப்­ப­லான யூ.எஸ்.எஸ். டொனால்ட் குக் பல வரு­டங்­க­ளுக்கு முன்னர் கருங்­க­டலில் பய­ணித்த போது, ரஷ்ய விமா­ன­மொன்றின் மூலம் மேற்­படி இலத்­தி­ர­னியல் போர் முறைமை தொழில்­நுட்பம் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து அந்தக் கப்­ப­லா­னது செயற்­பட முடி­யாத நிலைக்­குள்­ளா­ன­தாக அந்த ஊடகம் தெரி­விக்­கி­றது.\nஅந்த வகையில் எந்­த­வொரு கப்­ப­லி­லி­ருந்தும் ராடர் கரு­வி­யி­லி­ருந்தும் செய்­ம­திக்கு அனுப்­பப்­படும் சமிக்­ஞையை கண்­ட­றிந்து அதனை குறுக்­கீடு செய்து செய­லற்­ற­தாக்கும் வல்­ல­மையை ரஷ்யா கொண்­டுள்­ளதால் அந்தக் கப்­பல்கள் தமது இலக்­கு­களை அடை­யாளம் கண்டு தாக்­கு­தல்­களை மேற்­கொள்­வது சாத்­தி­ய­மற்­ற­தாகி விடும் என அந்த ஊடகம் குறிப்­பிட்­டுள்­ளது.\nரஷ்­யாவின் இந்த பிந்­திய இலத்­தி­ர­னியல் போர் உப­க­ரணத் தொகு­தி­யான கிபி­னியை உள்­ள­டக்­கிய அந்­நாட்டு விமா­ன­மா­னது அதி சக்தி வாய்ந்த இலத்­தி­ர­னியல் அலை­களைப் பிர­யோ­கித்து போர்க் கப்­பல்­களின் இலத்­தி­ர­னியல் முறை­மை­க­ளையும் சமிக்­ஞை­க­ளையும் கண்­ட­றிந்து செய­லற்­ற­தாக்கும் வல்­ல­மையைக் கொண்­டுள்­ள­தாக அந்த ரஷ்ய ஊடகம் தெரி­வித்­துள்­ளது.\n\"போர் ஒன்றில் வெல்­வ­தற்கு விலை­யு­யர்ந்த ஆயு­தங்கள் தேவை­யில்லை. அதி­சக்தி வாய்ந்த வானொலி இலத்­தி­ர­னியல் நெருக்­கடி முறைமை போது­மா­ன­தாகும்\" என அந்த ஊடகம் உரி­மை­கோ­ரி­யுள்­ளது.\nஇந்த இலத்­தி­ர­னியல் நெருக்­கடி முறை­மை­யா­னது அமெ­ரிக்க கப்பல்கள், ஏவுகணைகள், விமானங்கள் என்பவற்றில் பொருத்தப்பட்டுள்ள இலத்திரனியல் உபகரணங்களை முழுமையாக செயலற்றதாக்கும் வல்லமையைக் கொண்டுள்ளதால் அவை செயற்பட முடியாத நிலைக்குள்ளாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nபோர்க் கப்­பல்­ வானொலி இலத்­தி­ர­னியல் ரஷ்­யா அமெ­ரிக்கா ஏவுகணைகள் விமானங்கள்\nநிலக்கரி சுரங்கம் இடிந்து வீழ்ந்து இருவர் பலி\nகிழக்கு சீனாவிலுள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் 18 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.\n2018-10-22 11:36:04 சீனா நிலக்கரி சுரங்கம்\nபாகிஸ்தான் பஸ் விபத்தில் 19 பேர் பரிதாப பலி\nபாகிஸ்தானின் தேரா காஜி கான் நகரில் இரு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\n2018-10-22 11:27:28 பாகிஸ்தான் தேரா காஜி கான் நகர் 19 பேர் பலி\nசவூதியின் பொறுப்புக்கூறலில் திருப்தியில்லை என்கிறார் ட்ரம்ப்\nசவூதி ஊட­க­வி­ய­லாளர் ஜமால் கஷோக்­கியின் மரணம் குறித்து சவூதி அரே­பி­யாவின் பொறுப்­புக்­கூறல் தொடர்பில் தான் திருப்­தி­ய­டை­ய­வில்லை என அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்தார்.\n2018-10-22 09:53:16 ட்ரம்ப் சவூதி பொறுப்புக்கூறல்\nதாய்வானில் ரயில் விபத்து: 22 பேர் பலி\nதாய்வான் நாட்டின் இலான் பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ள���னதில் 22 பேர் உயிரிழந்ததுடன் 170 க்கும் அதிகமானோர் படுயாமடைந்துள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.\n2018-10-21 20:30:33 தாய்வான் விபத்து உயிரிழப்பு\n6 குழந்தைகள் உட்பட 11 பேரை பலிகொண்ட ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு\nஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் மேற்கொண்ட வெடிகுண்டு தாக்குதலால் 6 குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-10-21 17:49:58 6 குழந்தைகள் உட்பட 11 பேரை பலிகொண்ட ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு\nஅணித் தலைவராக திஸர பெரேரா\nவியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடுகின்றது\nகடந்த 24 மணி நேர விபத்துக்களில் நால்வர் பலி\nதமிழ் மக்களின் தற்போதுள்ள தேவையை எடுத்துரைத்த வரதராஜ பெருமாள்\nசூடு பிடிக்கும் தோட்ட தொழிலாளர்களின் சம்பள போராட்டம் - ஸ்தம்பிதமடையும் மலையகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/saninik-school-admission-open-in-tirupur-002926.html", "date_download": "2018-10-22T10:02:31Z", "digest": "sha1:JYYMLT7ZLBWHANRG45XRSLTSAOOEHEH3", "length": 10864, "nlines": 93, "source_domain": "tamil.careerindia.com", "title": "திருப்பூர் சைனிக் பள்ளியில் சேர்க்கை அறிவிப்பு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க ! | saninik school admission open in Tirupur - Tamil Careerindia", "raw_content": "\n» திருப்பூர் சைனிக் பள்ளியில் சேர்க்கை அறிவிப்பு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க \nதிருப்பூர் சைனிக் பள்ளியில் சேர்க்கை அறிவிப்பு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க \nசைனிக் பள்ளியில் மாணவர்கள் ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்புக்கு இணைய அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பாதுகாப்புத் துறையால் நடத்தப்படும் சைனிக் பள்ளியானது திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டை வட்டம் அமராவதியில் இயங்குகின்றது. இப்பள்ளியில் 2018 -2019 ஆம் ஆண்டு கல்வியாண்டுக்கான சேர்க்கை அறிவிக்கை வெளியடப்பட்டுள்ளது.\nஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் நுழைவு தேர்வு எழுத வேண்டும் . நுழைவு தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் எழுதலாம். ஆனால் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும். ஆறாம் வகுப்பு சேர்க்கைக்கு பத்து வயது முதல் 11 வயது முடியாமலும் அத்துடன் 9 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு ஜூலை 1, 2008 ஆம் ஆண்டிற்குள் பிறந்திருக்க வேண்டும். ஒன்பதாம் வகுப்பு சேர்க்கைக்கு 15 மாணவர்கள் சேர்க்க படுவார்கள். ஆறாம் வகுப்புக்கு 90 மாணவர்கள் சேர்க்கப்படுவார்.\nஅமராவதி சைனிக் பள்ளியில் சேர்க்க விருப்பமுள்ள மாணவர்கள் டிசம்பர் 5க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை குறிப்பிடப்படும் முகவரிக்கு அனுப்ப வேண்டும் . ஆண்டு வருமானத்தை கனக்கில் வைத்து மாணவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை பெறலாம். விண்ணப்ப கட்டணமாக சைனிக் பள்ளியில் பொதுப்பிரிவினர் ரூபாய் 500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூபாய் 250 தொகை செலுத்த வேண்டும். நவம்பர் 30 வரை சைனிக பள்ளியில் மாணவர்களுக்கு விண்ணப்ப விநியோகம் அளிக்கப்படும் .\nசைனிக் பள்ளி முகவரி :\nசைனிக் பள்ளியில் இணைய தேவையான தகவல்களை பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 04252- 256246, 256296,\nமேலும் அதிகர்ப்பூர்வ இணைய தள இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். மத்திய அரசின் மிகச்சிறந்த பள்ளியாக கருதப்படும் சைனிக் பள்ளியில் இணைய டிசம்பர் 5க்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.\nமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறையளிக்க தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம்\nபள்ளிகள் இனறு முதல் திறப்பு மழைகாரணமாக கொடுக்கப்பட்ட விடுமுறை முடிவு\nபாரதியார் பல்கலை.,யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.1.60 லட்சம் ஊதியம் வழங்கும் மத்திய அரசு\nவாரிவழங்கிய மார்க்குகளால் மாட்டிக் கொள்ளும் ஆசிரியர்கள் \nஎய்ம்ஸ் மருத்துவக் கழகத்தில் அசத்தும் ஊதியத்துடன் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velanarangam.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2018-10-22T10:21:07Z", "digest": "sha1:GY2JKENWMJITOV4HWO4X65GQ5HFL6BI4", "length": 13364, "nlines": 188, "source_domain": "velanarangam.wordpress.com", "title": "புதினா | வேளாண் அரங்கம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் கால்நடை செய்தித் தொகுப்பு\nபுதினாவின் விவசாயப்பணி என்பது மிக எளிமையான சிறந்த தொழிலாகும். நிலவளம் உள்ள ஏழை நிலச் சுவான்தார்கள்கூட இந்தத் தொழிலின் மூலம் பெரும்பணம் திரட்டலாம் (நிறுவனம் சம்பந்தப்பட்ட தினமலர் செய்திகளில் இந்த மாதிரி superlativeகளைப் பயன்படுத்துகிறார்கள் – வே.அ). வளமான ஈரப்பதம் உள்ள மண் புதினா விவசாயத்திற்கு மிகவும் அவசியமாகும்.\nபடர்ந்து விரிந்த தென்னந்தோப்புகளில் நன்றாக நிலத்தை உழுதபின் மக்கிய கோழிக் கழிவுகளை ஏக்கருக்கு 5 டன் வீதம் முதலில் இடவேண்டும். இதன்பிறகு ஒரு மூடை டி.ஏ.பி.யும் ஒரு மூடை மூரேட் ஆப் பொட்டாசியமும் அடித்தள உரமாக இடவேண்டும். தென்னை மரங்களிலிருந்து நான்கடி தூரத்தில் 8 x 6 அடி பாத்திகளை வாய்க்கால் வசதிகளுடன் சீராக அமைக்க வேண்டும். ஒன்றரை அடி ஆழத்திற்கு பாத்திகளைத் தோண்டி, கிளறிவிட்டு, நீர் பாய்ச்சி, நடுவதற்கு தயார் செய்ய வேண்டும்.\nநடுவதற்காக 20 செ.மீ. முதல் 25 செ.மீ. வரை நீளம் உள்ள புதினா தண்டுகளையும், கிளை விழுதுகளையும் பயன்படுத்தலாம். தண்டுகளைச் செங்குத்தாக நடவேண்டும். சுமார் ஐந்து செ.மீ. பதிந்து இருக்கும்படியும் அதில் ஒன்று அல்லது இரண்டு கணுக்கள் இருக்குமாறும் வேர் விடுவதற்கு ஏதுவாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nசெடிக்குச் செடி, வரிசைக்கு வரிசை, 20 முதல் 25 செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும். நடுவதற்கு ஏற்ற காலம் ஜூலை மாதம் முதல் ஜனவரி மாதம் வரை உள்ளதாகும்.\nநிலத்தின் ஈரத்தன்மையைப் பொறுத்து வாரத்திற்கு இருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். நட்ட 60 நாட்களில் கூரான கத்திகளால் புதினாவை அறுவடை செய்யலாம். வேரிலிருந்து 3 செ.மீ. விட்டு, 25-30 செ.மீ. நீளம் உள்ள தழைகளை அறுவடை செய்யலாம். அதைத் தொடர்ந்து அறுவடைகளை 55-60 நாட்கள் இடைவெளியில் மேற்கொள்ளலாம். அறுவடையைக் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மாலையில் 4 மணி முதல் 6 மணி வரையிலும் செய்யலாம்.\nஅறுவடை செய்த தழைகளை அதே நாளில் விற்பனைக்கு கொண்டுசெல்ல வேண்டும். மேலும் அறுவடை செய்தவுடன் நிழல் உள்ள அறைகளில் போட்டு தென்னஞ் சோகைகளைக் க���ண்டு மூடி, புதினாவின் புதுத்தன்மை மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஒவ்வொரு அறுவடை முடிந்தபின், பதினைந்து நாட்களுக்குப் பிறகு மேலுரம் இடவேண்டும். இதற்காக ஏக்கருக்கு 20கிலோ டி.ஏ.பி., 20 கிலோ பொட்டாஷ், 10 கிலோ பாக்டம்பாஸ் ஆகியவற்றை 36 லிட்டர் தண்ணீரில் கரைத்து, பின் அதில் 400 லிட்டர் தண்ணீர் சேர்த்து, பாசன நீருடன் கலக்கும் விதத்திலான அமைப்பைச் செய்ய வேண்டும். இவ்விதம் ஒரு ஆண்டில் ஆறுமுறை செய்ய வேண்டிவரும். உரம் இடுவதற்கு முன்பே பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும். இவ்விதமான புதினா விவசாயம் மிக நல்ல பலனைக் கொடுக்கும்; பணப்பயிராக விளங்கும்.\n(தினமலர் தகவல்: ஸ்பைசஸ் இந்தியா, கொச்சி. மூலம்: எம்.எஸ்.ராமலிங்கம், கோவை)\nவிகடன் வரவேற்பறை மூலமாக இந்த வலைப்பூவை வேளாண் நண்பன் என தமிழ் உலகிற்கு எடுத்துச் சென்ற ஆனந்த விகடனுக்கு நன்றி.\nஇங்கு தங்கள் முகவரியைக் கொடுத்து புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nஇலை உறைக் கருகலில் இருந்து நெற்பயிரைப் பாதுகாக்க…\n[சம்பங்கி பதிவுகள்] பூச்சி தட்டுப்பாடு\n[சம்பங்கி பதிவுகள்] சம்பங்கி + விரிச்சிப் பூ…\nதக்காளியில் உயர் விளைச்சல் வேண்டுமா\nஅறிமுகப் படுத்தியவர்கள் – நன்றி\nதட்டைப் பயிறு / காராமணி (1)\nவேளாண் அரங்கம் மார்க்கெட் (2)\nபாட் கேஸ்ட்டிங் ஒலிப்பதிவுப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Student-Walk.html", "date_download": "2018-10-22T10:51:43Z", "digest": "sha1:ITMPB3J7YLBAVQKBUCO2RYGSTITBV7DK", "length": 9853, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "இயக்கச்சியை அடைந்தது பல்கலைக்கழக மாணவர்களின் நடைபவனி - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / இயக்கச்சியை அடைந்தது பல்கலைக்கழக மாணவர்களின் நடைபவனி\nஇயக்கச்சியை அடைந்தது பல்கலைக்கழக மாணவர்களின் நடைபவனி\nதுரைஅகரன் October 09, 2018 யாழ்ப்பாணம்\nசிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கான அரசியல் தீர்மானம் ஒன்றை அரசு எடுக்க வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட நடைபவனி இன்று இயக்கச்சியை அடைந்துள்ளது.\nகுறித்த நடைபவனியில் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 40 பேர்வரையில் தற்போது இணைந்திருப்பதாகக்குறிப்பிட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஸ்ணமேனன் தற்போது தாம் இயக்கச்சியை சென்றடைந்துள்ளதாகவும் இயக்கச்சியில் முதலாம் நாள் நடைபவனியை நிறுத்தி அங்கு தங்கியிருந்து நாளை காலை 07 மணிக்கு தமது இரண்டாம் நாள் நடைப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொதுமக்களையும் தம்மோடு இணைந்துகொள்ளுமாறு அவர் தெரிவித்தார்.\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படும் நடைபவனி இன்று செவ்வாய்க்கிழமை காலை யாழ் பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பமாகியது. மாணவர்களின் நடைபவனி கிளிநொச்சி – வவுனியா ஊடாக அநுராதபுரம் சிறைச்சாலையை சென்றடையவுள்ளது.\nஇதேவேளை மாணர்களின் நடைபவனிக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மாணவர்களுடன் இணைந்து நடைபவனியில் ஈடுபட்டுள்ளது. எனினும் இதுவரை வேறு தமிழ் அரசியல் கட்சிகள் எதுவும் மாணவர்களின் நடைபவனியில் இணைந்திருக்கவில்லை என தெரியவந்துள்ளது.\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nவெளியே வந்தது அனந்தியின் கட்சி\nஅடுத்த வடமாகாணசபை தேர்தலில் எப்படியேனும் கதிரையினை கைப்பற்றிவிடும் கனவில் அனந்தி மற்றும் ஜங்கரநேசன் தரப்பு மும்முரமாகியுள்ளது.அவ்வகையி...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ வி...\nமோடியே நேரடி அழைப்பில் வந்தார்\nஇலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும்; இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையிலான தொலைபேசி உரையாடலொன்று இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற...\nகூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒர...\nஇந்திய இராணுவத்தின் யாழ்.போதனா வைத்தியசாலை படுகொலை\nஈழத்தில் இந்திய இராணுவத்தின் படுகொலைகளுள் ஒன்றான யாழ்.போதனாவைத்தியசாலை படுகொலையின் 31வது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2018/06/19115108/1001406/Nellai-Thamirabarani-river.vpf", "date_download": "2018-10-22T10:16:21Z", "digest": "sha1:K7FDFPS56RMZFQLI7HRURBHQVIJYWFJP", "length": 4280, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "தாமிரபரணி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n10.10.2018 கைதுக்கு பின்னணியில் தமிழக அரசு உள்ளதா\nகைதுக்கு பின்னணியில் தமிழக அரசு உள்ளதா\nநக்கீரன் கோபால் திடீர் கைது...அடுத்தடுத்து நடந்த பரபரப்பு சம்பவங்கள்...வழக்கினை தள்ளுபடி செய்த நீதிமன்றம்...\n(09.10.2018)தெய்வ மகள் - நல்ல குடும்பம், நாகரீக வாழ்க்கை... திருமண வயதில் துறவியான இளம்பெண்...\n(05.10.2018)பரேலியின் சிங்கம் - உ.பி யை கலக்கும் தமிழக அதிகாரி\n(05.10.2018)பரேலியின் சிங்கம் - உ.பி யை கலக்கும் தமிழக அதிகாரி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2018-10-22T10:58:26Z", "digest": "sha1:MIPVZNBAHKHKI7FGB2DOARE6LNMFKO5Z", "length": 9329, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "தேர்தலை ஒத்திவைத்தால் நாட்டில் பாரிய போராட்டம் வெடிக்கும்: உதய கம்மன்பில | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகாங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் கொடூரமான முறையில் கொலை\nஅணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் காரணத்தை அமெரிக்கா விளக்க வேண்டும் – ரஷ்யா\nவியாழக்கிழமை கூடுகின்றது அரசியலமைப்பு சபை\nஇஸ்ரேலிய இராணுவ வீரர் மீது பலஸ்தீனியர் கத்திக்குத்து முயற்சி\nமெக்ஸிகோ வீதிகளில் பேரணியாக சென்ற எலும்பு கூடுகளும் – மரணத்தின் தினமும்\nதேர்தலை ஒத்திவைத்தால் நாட்டில் பாரிய போராட்டம் வெடிக்கும்: உதய கம்மன்பில\nதேர்தலை ஒத்திவைத்தால் நாட்டில் பாரிய போராட்டம் வெடிக்கும்: உதய கம்மன்பில\nஅரசாங்கம் தொடர்ந்தும் தேர்தலை ஒத்திவைத்தால், 1953 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஹர்த்தாலை விட மிகப் பெரிய மக்கள் போராட்டத்தை நடத்த எண்ணியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற பிவித்துரு ஹெல உறுமயவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nபாரிய போராட்டத்தை நடத்துவதற்காக நாட்டை தயார்படுத்தி வருவதாகவும் அதனை நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்தில் இருந்தே ஆரம்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇரண்டாம் கட்ட நடவடிக்கை கடந்த சனிக்கிழமை ஹபராதுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டது. காணப்படும் கடும் கோரிக்கைக்கு அமைய அடுத்த கட்ட எதிர்ப்பு கூட்டத்தை கிழக்கு மாகாணத்தில் நடத்த எண்ணியுள்ளோம்.\nஅம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் கூட்டத்தை நடத்தும் இடம் சம்பந்தமாக சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅரசாங்கம் தீவிரவாதிகளை பாதுகாக்கும் நோக்கிலேயே செயற்படுகின்றது – ஜீ.எல் பீரிஸ்\nதற்போதைய நல்லாட்சி அரசாங்கம் தீவிரவாதிகளை பாத��காக்கும் நோக்கிலேயே செயற்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜ\nஇறக்குமதி செய்யப்படும் பொருட்களை களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை தனியாரிடம் ஒப்படைப்பு\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விரைவாக எடுத்துச்செல்வதற்கு வேண்டிய களஞ்சியசாலை நடவடிக்க\nசவுதி அரேபியாவுடனான உறவில் எவ்வித மாற்றமுமில்லை – டொமினிக் ராப்\nஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் கொலை குறித்து சவுதி அரேபியாவின் விளக்கம் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இல்லா\nகஷோக்கி கொலை விவகாரம் – நீதியான விசாரணையை கோரும் மேற்கத்தேய நாடுகள்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்\nபாரிய பிழையொன்றின் விளைவாக ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டார்\nபாரிய பிழையொன்றின் விளைவாக, ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டுள்ளதாக சவுதி வெளிவிவகார அமைச்சர் அ\nகாங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் கொடூரமான முறையில் கொலை\nவரதட்சனை கேட்ட மணமகனிற்கு பாதி மொட்டை பரிசு\nஅதிநவீன தொழிநுட்பம் கொண்ட தொலைபேசியை அறிமுகப்படுத்த சம்சுங் நடவடிக்கை\nவியாழக்கிழமை கூடுகின்றது அரசியலமைப்பு சபை\nசவுதி தூதுவரைச் சந்திக்க ஜேர்மனி திட்டம்\nநாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியிருந்த இலங்கை குடும்பத்திற்கு குடியுரிமை\nஐ எஸ் போராளிகளைத் திரும்ப பெறும்படி இங்கிலாந்துக்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nஅரியவகை இரட்டைத்தலை பாம்பு மக்களின் பார்வைக்கு\nமன்னாரில் அம்மாச்சி உணவகம் அமைக்க நகரசபை உறுப்பினர்கள் எதிர்ப்பு\nஅரசாங்கம் தீவிரவாதிகளை பாதுகாக்கும் நோக்கிலேயே செயற்படுகின்றது – ஜீ.எல் பீரிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://computerraj.blogspot.com/2010/12/blog-post_18.html", "date_download": "2018-10-22T10:35:41Z", "digest": "sha1:3GMFPJIVXFBJA5XKH2ROCPJVTEECZLWG", "length": 8237, "nlines": 96, "source_domain": "computerraj.blogspot.com", "title": "skip to main | skip to sidebar", "raw_content": "\nமனதை அதிரவைத்த காதல் கதை\nஅந்தக்கிராமத்தின் தலைவருக்கு ஒருபெண் இருந்தாள்..அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.அந்தப் பெண் பக்கத்துகிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக்காதலிக்க ஆரம்பித்துவிட்டாள்.\nஇது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலைஎதிர்க்க ஆரம்பித்தது. இதனால் வேறு வழி தெரியாத காதல் ��ோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டனர்.\nஉடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால்\nஅதன் பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப் பட்ட ஊர் மக்கள் அந்தக் காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.\nதிருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு லாரிமோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான்..உடனே அந்தப் பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள்.\nரொம்ப நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்து வந்தாள். திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள்.அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும் இரத்த்க் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது,இல்லா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது.\nஅவள் தாய் கனவை மதிக்கவில்லை. அடுத்த நாள் அதே தேவதை அந்தப் பெண்னின் தந்தையிடமும் கனவில் எச்சரித்தது.ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை\nஅடுத்த நாள் அப்பெண்னின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது.அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள்.\nஉடனே அந்தப் பெண்னும் அதைத் துவைத்தாள். இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது. மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள்.இருந்தும் கறை போகவில்லை.\nஅடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப் பெண் கதவைத் திறந்தாள்.அப்போது கனவில் வரும் அதே பெண் நின்று\nகொண்டிருந்தாள். அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக\nஇல்லாமல் வெளிறிப் போய் இருந்தது.உடனே இவள் பயத்தினால்\nஅலறினாள். அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது,\"லூசாடி நீ\nஸர்ப் எக்ஸல் போடு கறை போயிடும்\" என்றது.\nஎன்னை உதைக்கத் தோணுமே உங்களுக்கு\nகண்டிப்பா ட்ரை பண்ணுக- த்ரில்லர் மிஸ் பண்ணாதிங்க &...\nதமிழ் மொழியின் பெருமை-- எந்�� மொழியில் உள்ளது\nஇந்திய கிரிக்கெட் - 2010 சாதனை - டாப் 10\nமனதை அதிரவைத்த காதல் கதை\nஇலவச நிலம் கொடுத்து தன் நிலத்தின் மதிப்பை உயர்த்தி...\nஎன்னே என் தமிழ் மொழியின் பெருமை\nCopyright 2009 - இது எப்புடி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-22T10:48:03Z", "digest": "sha1:S3CH6W3MGQGUW2RI7M4CBDSNYHUYHTVJ", "length": 8045, "nlines": 219, "source_domain": "discoverybookpalace.com", "title": "அரசியல் இஸ்லாம் | யமுனா ராஜேந்திரன் | Yamuna Rajendran | Arasiyal islam", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nபெருங்கூட்டத்தில் தொலைந்தவனின் தனிமை Rs.100.00\n'குரான்' மற்றும் 'ஹதித்' எனும் இரு இஸ்லாமியப் பிரதிகளின் அடிப்படையில் நவீன காலத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என அரசியல் இஸ்லாம் கருதுகிறது. அரசியல் இஸ்லாம் எனும் உலக இயக்கத்தின் கோட்பாட்டு நிலைப்பாடுகள் என்பதுதான் என்ன அரசியல் இஸ்லாம் என்பதனை எவ்வாறு வரையறை செய்வது அரசியல் இஸ்லாம் என்பதனை எவ்வாறு வரையறை செய்வது அரசியல் பயங்கரவாதம் ஒரு புறம், ஏகாதிபத்திய அரச பயங்கரவாதம் மறுபுறம், இதனிடையில் சிக்குண்ட மக்களாக, மௌன சாட்சிகளான இஸ்லாமிய வெகுமக்கள். சிக்கலான இந்தச் சூழலில் வைத்து அரசியல் இஸ்லாமின் திட்டங்களைப் புரிந்துகொள்ள இந்த நூல் முயல்கிறது. இந்தியச் சூழலிலும் அரசியல் இஸ்லாம் தொடர்பாக மார்க்சியர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியான கேள்விகள் குறித்து இந்நூலில் பேசுகிறார் யமுனா ராஜேந்திரன்\nஇஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா\nஅறநெறி கூறும் இஸ்லாம் Rs.125.00\nஅரசியல் இல்லாத அரசியல் Rs.80.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/1198", "date_download": "2018-10-22T11:02:19Z", "digest": "sha1:YOVV2UPNZIC2KTT6JAW4IEODIELMBT7V", "length": 4622, "nlines": 71, "source_domain": "tamilbm.com", "title": "எண்ணமுடியாதளவு", "raw_content": "\nyarlpavanan 649 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nவாழ்க்கை என்பது எவரும் சொல்லித்தராத ஒன்றே... இன்றே எண்ணிப்பாருங்கள் எண்ணிப் பார்ப்பதாலேயே எதிர்வுகளை எட்ட வழி பிறக்கிறதே\n'சுரன்': \"ஆப்பிள்\",\"பேரிக்காய்\" வித்தியாசம் உண்டு.\nராம பிரான் உயிரை காப்பாற்றவில்லையே\nதிரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி | அகச் சிவப்புத் தமிழ்\nகருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன | அகச் சிவப்புத் தமிழ்\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/96570", "date_download": "2018-10-22T10:07:28Z", "digest": "sha1:XOL2DCXQPHUUWA6I7JDYBAQM5RNLHQAO", "length": 5608, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "வெங்கடேஷ்க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்?", "raw_content": "\nவெங்கடேஷ்க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்\nவெங்கடேஷ்க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்\nதமிழில் சுதா இயக்கத்தில் மாதவன் - ரித்திகா சிங் நடித்த இறுதிச்சுற்று படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தவர் வெங்கடேஷ். குரு என்ற பெயரில் அந்த படம் வெளியானது. தெலுங்கிலும் சுதா இயக்கியிருந்த அந்த படத்தில் ரித்திகா சிங் மீண்டும் நாயகியாக நடித்தார்.\nஅந்த படத்தை அடுத்து தற்போது பெயரிடப்படாத இரண்டு படங்களில் நாயகனாக நடிக்கிறார் வெங்டேஷ். இதில் தேஜா இயக்கத்தில் நடிக்கும் படத்தில் நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், தற்போது கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nசீனியர் ஹீரோக்களுடன் நடிப்பதற்கு அதிகப்படியான சம்பளம் வாங்கி வரும் காஜல், இந்த படத்திற்கும் அதிகமாகவே வாங்கியுள்ளாராம். அதனால் தான் வெங்கடேஷ் உடன் நடிக்க சம்மதம் சொன்னதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 13-ந்தேதியான வெங்கடேஷின் பிறந்த நாள் முதல் தொடங்குகிறது.\nநயன்தாரா, திரிஷா, சமந்தா மற்றும் காஜல்தான் விபச்சாரத்தில்\nதனது மார்க்கெட்டை தக்க வைக்க புதிய முடிவு காஜல் ���கர்வால்\nநடிகைகள் வியாபாரத்தில் ஈடுபட வேண்டும்: காஜல் அகர்வால்\nசூர்யா ஜோடியாகும் சாய் பல்லவி\nபாலியல் சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர் மனைவி எடுத்த அதிரடி முடிவு\nரொமான்டிக் காட்சிகளை படமாக்கும்போது என்ன நடக்கும்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltrendnews.com/2018/05/29/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-22T11:07:31Z", "digest": "sha1:VAKIFOC7MSDXDJROABNQ74FAPIONZKV6", "length": 8217, "nlines": 136, "source_domain": "tamiltrendnews.com", "title": "இப்படி தலைக்கு குளித்து பாருங்கள் முடி கொட்டுவதே நின்றுவிடும் !! எளிமையான செயல்முறை !! வீடியோ உள்ளே !! | TamilTrendNews", "raw_content": "\nHome ஆரோக்கியம் Health Tips இப்படி தலைக்கு குளித்து பாருங்கள் முடி கொட்டுவதே நின்றுவிடும் எளிமையான செயல்முறை \nஇப்படி தலைக்கு குளித்து பாருங்கள் முடி கொட்டுவதே நின்றுவிடும் எளிமையான செயல்முறை \nமுடி கொட்டுவது என்பது நாம் எண்ணுவதை விட மிகச் சாதாரணமானது. பல நேரங்களில் அது தற்காலிகமானதாகவும், சில நேரங்களில் நிரந்தரமானதாகவும் இருக்கலாம்.தலை வாரும்போது முடி கொத்தாகக் கையோடு வருகிறதா வாஷ்பேஸின் முழுக்க முடியாக இருக்கிறதா வாஷ்பேஸின் முழுக்க முடியாக இருக்கிறதா நேற்று வரை உங்கள் தோற்றப் பொலிவிற்கு உதவிய உங்கள் கேசம் இன்று கலகலத்துத் தட்டையாக தோற்றமளிக்கிறதா நேற்று வரை உங்கள் தோற்றப் பொலிவிற்கு உதவிய உங்கள் கேசம் இன்று கலகலத்துத் தட்டையாக தோற்றமளிக்கிறதா பதட்டப்படாதீர்கள். முடி கொட்டுவது பெண்களிடையே இயல்பாக ஏற்படக்கூடிய ஒன்று தான்.இப்படி முடி கொட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை கீழுள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.\nPrevious articleசிறுநீரில் நான்கு சொட்டு நல்லெண்ணெயை விட்டால் என்ன நடக்கும் தெரியுமா..\nNext articleதயிருடன் இந்த பொருட்களை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க ஆபத்து நிச்சயம்\nசெயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை கண்டறிவது எப்படி\nஉடம்பில் உள்ள சளி உடனே வெளியேற நீங்கள் செய்ய வேண்டிய எளிய முறை\nநாளைக்கு இந்த சாப்பாடு செய்து பாருங்க – இனி குழம்பு வைக்கவே தேவையில்லை\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்���டியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/03/blog-post_5.html", "date_download": "2018-10-22T11:06:12Z", "digest": "sha1:3BLERBMWKVXIFLTTXI4G2LWHHG6CM3AD", "length": 6425, "nlines": 69, "source_domain": "www.maddunews.com", "title": "நாவலடி கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » நாவலடி கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு\nநாவலடி கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு கல்லடி நாவலடி கடற்கரை பகுதியில் இருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கல்லடி – நாவலடி பகுதி கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலம் (05) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவிக்கின்றனர் .\nஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் .\nசடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 55, 60 வயது மதிக்கத்தக்க வயோதிபர் என அடையாளம் காணப்பட்ட போதிலும் மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கப்படவில்லை எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர் .\nஇது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2018/02/2020.html", "date_download": "2018-10-22T10:28:37Z", "digest": "sha1:257365FB265QMQIUJDVHZWHSEMIZ7HAT", "length": 5731, "nlines": 51, "source_domain": "www.onlineceylon.net", "title": "நல்லாட்சி அரசாங்கம் 2020 வரை தொடரும்- ஐ.தே.க. தேர்தலின் பின் தீர்மானம் - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nநல்லாட்சி அரசாங்கம் 2020 வரை தொடரும்- ஐ.தே.க. தேர்தலின் பின் தீர்மானம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தை எதிர்வரும் 2020 வரை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.\nதேர்தல் முடிவுகளின் பின்னர் நேற்று (11) கூடிய அக்கட்சி உயர் மட்ட உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.\nஇந்த தீர்மானத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஅத்துடன், இந்த தீர்மானத்தை ஐக்கி தேசிய முன்னணியின் பங்காளி கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nசொந்தமாக வீடு கூட இல்லை : கவலையைக்கொட்டும் பொலிஸ்மா அதிபர்.\nசமையல் எரிவாயுவின் விலையை உடனடியாக அதிகரிக்க இடமளிக்கப்படமாட்டாது : அமைச்சர் ரிஷாட் திட்டவட்டமாக அறிவிப்பு.\n2020 ஆம் ஆண்டளவில் மின்-வணிகம் ஊடாக 04 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை இலங்கை எட்டும்\nவேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் பெரும் மகிழ்ச்சி - ப.ஜ.க அமைச்சர்\nமைத்த��ரி கொலை முயற்சி : பிண்ணணியில் இந்தியாவின் ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2600", "date_download": "2018-10-22T09:51:43Z", "digest": "sha1:2SHP5IGU4N7RIZC3IINDOZ3T7Y72ELSA", "length": 15448, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆஸ்திரேலியா :கடிதங்கள்", "raw_content": "\n« புல்வெளிதேசம்,3- எழுத்தாளர் விழா\nபுல்வெளிதேசம், 4. தங்கவேட்டை »\nஆஸ்திரேலிய இலக்கியக்கூட்டங்களைப் பற்றிய உங்கள் கருத்துக்களை வாசித்தேன். அந்த நிகழ்ழ்சியைப்போலத்தான் பெர்த் நகரில் நிகழும் எந்த ஒரு இலக்கிய நிகழ்ச்சியும் இருக்கும். நீங்கள் உணர்ந்த அதே விஷயங்களை நானும் செஷேல்ஸ் முதலிய ஊர்களில் நிகழும் கூட்டங்களில் உணர்ந்திருக்கிறேன்.\nஉங்கள் கட்டுரையில் தகவல்பிழைகள் பல உள்ளன.\nநீங்கள் குறிப்பிடுவது நீலப்புரட்சி அல்ல. வெண்மைப்புரட்சி. அமுல் நிறுவனம் சர்தார் பட்டேல் அவர்களின் காலத்தில் திரிபுவன் தாஸ் அவர்களால் தொடங்கப்பட்டது. டாக்டர் குரியன் அதில் ஓர் எளிய ஊழியராக நுழைந்து அதை மேலெடுத்துச் சென்றார். பால்புரட்சி என்ற கருத்து லால்பகதூர் சாச்திரியினுடையது.\nமொரார்ஜிதேசாய் இதில் எந்த பங்கும் வகிக்கவில்லை.\nபிழைகளை திருத்திக்கொள்ளவும். வரலாற்றுத்தவறாக ஆகிவிடப்போகிரது\nவெண்மைப்புரட்சிதான், அது ஒரு நாக்குப்பிழை.நான் பாலைவிட்டுவிட்டேன், மீனுக்கு அடிமை– தெரியுமே.\nஅமுல் நிறுவனம் குறித்த ஒரு வரலாற்றுநூலில் அந்த கூட்டுறவு அமைப்பின் அடிப்படைக் கட்டுமானங்களை அமைத்தவர் மொரார்ஜி தேசாய்தான், அவர்தான் அதன் முதல் புள்ளி என்று படித்த நினைவில் எழுதினேன். இப்போது மொரார்ஜியின் வாழ்க்கை வரலாற்றில் சென்று அதைச் சரிபார்த்தும்கொண்டேன். விக்கிபீடியாவிலும் அது சொல்லபட்டிருக்கிறது.\nஎப்படி இருந்தாலும் இது உங்கள் துறை.\nஇன்று காலை ஒரு மெயில் அனுப்பினேன். உங்கள் ஆஸ்திரேலியா கட்டுரையில் மொரார்ஜி தேசாயின் வழிகாட்டுதலில் குரியன் வெண்மைப் புரட்சி செய்ததாக எழுதப் பட்டிருந்தது –\nஅமுல் நிறுவனம் சர்தார் வல்லப் பாய் படேலின் ஊக்கத்தில், திருபுவந்தாஸ் படேல் அவர்களால் துவங்கப்பட்டது. அதில் அணு விஞ்ஞானத்தில் டாக்டரேட் பட்டம் பெற்ற டாக்டர் குரியன், ஒரு காண்ட்ராக்ட் காரணமாக வேலைக்குச் சேர்ந்தார்.\nபின்னர், லால் பகதூர் ஸாஸ்திரி ஒரு நாள் இரவு அமுல் கூட்டுறவு கிராமாத்தில் ���ங்கியிருந்து, அந்த இயக்கத்தினால் கவரப்பட்டு, அந்த மாடலை நாடு முழுதும் பரப்பிடுமாறு கேட்டுக் கொண்டார். அதனால் பிறந்தது operation Flood.\nமொரார்ஜியின் பங்களிப்பு இதில் இல்லை.\nஅன்புள்ள நண்பர் ஜெயமோகனுக்கு, எனது கடிதத்தை பதிவுசெய்தமைக்கு நன்றி.\nஇன்று மாலை நான் வேலையால் வீடு திரும்பியவேளையில் ஒரு மகிழ்ச்சிதரும் செய்தி கிடைத்தது. அதனை தங்களுடனும் தங்கள் வாசகர்களுடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.\nஇலங்கையில் எஸ்.முரளிதரனின் மொழிபெயர்ப்பில் புதுமைப்பித்தனின் சில சிறுகதைகள் சிங்களத்தில் தனி நூலாக வெளிவந்துள்ளது. இதனை இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம் அண்மையில் கொழும்பில் வெளியிட்டிருக்கிறது. புதுமைப்பித்தனின் சில கடிதங்களும் அவரது துன்பக்கேணி, சாபவிமோசனம், தெருவிளக்கு ஆகிய சிறுகதைகளும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இந்நூலில் இடம்பெற்றுள்ளன.\nநூலின் பெயர்: தமிழ் கெட்டிக்கத்தா புரோகாமீ புதுமைப்பித்தன் ( தமிழ் அர்த்தம்:- தமிழ் சிறுகதை முன்னோடி புதுமைப்பித்தன்)\nஇந்தத்தகவல் குறிப்புகளுடன் மல்லிகா நாராயணன் எழுதியுள்ள கட்டுரை, மல்லிகை ஏப்ரில் 2009-இதழில் வெளியாகியிருக்கிறது. மல்லிகை இன்று எனக்கு தபாலில் வந்ததும் அதனைப்படித்துவிட்டு தங்களுக்கு தகவல் தருகின்றேன். தங்களுக்கு தகவல் தந்திருப்பது பற்றி மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களுக்கும் தொலைபேசி ஊடாகத்தெரிவித்துள்ளேன்.\nTags: ஆஸ்திரேலியா, பயணம், வாசகர் கடிதம்\nஇனிமேலும் ஆரிய-திராவிட வாதம் பேசலாமா\nகடைநிலை பொருளாதாரம் - அறுந்த நூல்கள்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 12\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2018-10-22T09:30:32Z", "digest": "sha1:JIFPKA6FHOLAIURUEVRSQMGRDXTGGOZZ", "length": 14427, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "குடாநாட்டில் நிகழும் குற்றச் செயல்கள் குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தலைமையில் ஆராயப்பட்டுள்ளது | CTR24 குடாநாட்டில் நிகழும் குற்றச் செயல்கள் குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தலைமையில் ஆராயப்பட்டுள்ளது – CTR24", "raw_content": "\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nவடக்கு கிழக்கின் இனவாதத்துக்கு எதிராக வீர துட்டகைமுனு இயக்கத்தை தொடங்கவுள்ளதாக மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்\nஇலங்கைய��ன் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக சீனா இலங்கைக்கு 1 பில்லியன் டொலர்களைக் கொடுத்துள்ளது\nதேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\nகுடாநாட்டில் நிகழும் குற்றச் செயல்கள் குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தலைமையில் ஆராயப்பட்டுள்ளது\nயாழ்.குடாநாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்கள் குறித்தும், அவற்றை கட்டுப்படுத்தும் வழி வகைகள் தொடர்பிலும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், காவல்துறையினருக்குமிடையில் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.\nஇன்று மாலை 5.30 மணி தொடக்கம் 7 மணிவரை தைடியில் உள்ள வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.\nசந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள முதலமைச்சர், வாள்வெட்டு சம்பவங்கள் குறித்து மக்கள் எவரும் முறைப்பாடுகளை தருவதற்கு முன்வருவதில்லை எனவும், இந்த சம்பவங்களுக்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருக்குமோ என்று தாங்கள் சந்தேகிப்பதாக காவல்துறையினர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் குறித்தும் அவர்களுக்கிடையில் இருக்கும் தொடர்புகள் குறித்தும் காவல்துறையினர் இன்று தமக்கு தெரியப்படுத்தியதாகவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருக்கின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை போதைப் பொருள் மற்றும் மணல் கடத்தல் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ள நிலையில், அந்த முன்னேற்றங்கள் குறித்து வாரத்திற்கு ஒரு அறிக்கை தருமாறு கேட்டிருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nPrevious Postசிரியாவில் ஆயுத கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிறுவர்கள் உள்பட 39 பேர் உயிரிழந்துள்ளனர் Next Postவட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nதிருமதி அனுஷம்மா இளையதம்பி (பாம்பக்கா- விஷகடி வைத்தியர்)\nயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர்...\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/96571", "date_download": "2018-10-22T10:07:51Z", "digest": "sha1:RGVUJX33DTOFS5L7C2JLZ3RNRC66ARCF", "length": 6415, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "முன்னணியில் இருக்கும் நயன்தாரா, த்ரிஷா", "raw_content": "\nமுன்னணியில் இருக்கும் நயன்தாரா, த்ரிஷா\nமுன்னணியில் இருக்கும் நயன்தாரா, த்ரிஷா\nதமிழ்த் திரையுலகத்தில் தற்போது பிஸியாக இருக்கம் ஹீரோயின்களை வி��ல் விட்டு எண்ணிவிடலாம். நயன்தாரா, த்ரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், காஜல் அகர்வால், தமன்னா, எமி ஜாக்சன், அமலா பால் என சிலரை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லலாம். இவர்களில் மிகவும் சீனியர் நடிகைகளான நயன்தாரா, த்ரிஷா மட்டுமே தற்போது ரொம்பவும் பிஸியாக இருக்கிறார்கள்.\nநயன்தாரா கைவசம் தற்போது “வேலைக்காரன், இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோ கோ” ஆகிய நான்கு படங்கள் உள்ளன. த்ரிஷா “மோகினி, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, 96” ஆகிய நான்கு படங்களில் நடித்து வருகிறார். மற்ற இளம் ஹீரோயின்களைக் காட்டிலும் முப்பது வயதைக் கடந்த இந்த இரண்டு ஹீரோயின்கள் முன்னணியில் இருக்கிறார்கள்.\nதிருமணமாகி திருமதியான சமந்தா “இரும்புத் திரை, சூப்பர் டீலக்ஸ், சிவகார்த்திகேயன் படம்” ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nகீர்த்தி சுரேஷ் 'தானா சேர்ந்த கூட்டம், சாமி 2, சண்டக்கோழி 2' படங்களிலும், தமன்னா 'ஸ்கெட்ச்' படத்திலும், காஜல் அகர்வால் 'பாரீஸ் பாரீஸ்' படத்திலும், எமி ஜாக்சன் '2.0' படத்திலும், அமலா பால் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல், சின்ட்ரெல்லா' படங்களிலும் நடித்து வருகிறார்கள்.\nஇளமையையும் மீறி அனுபவம் மட்டுமே தற்போது முன்னணியில் இருந்து வருவது ஆச்சரியமானது தான்.\nநயன்தாரா, திரிஷா, சமந்தா மற்றும் காஜல்தான் விபச்சாரத்தில்\nநயன்தாரா, த்ரிஷா எடுத்த முடிவு சரிதான்” – கீர்த்தி சுரேஷ்\nஅரசியலில் களமிறங்க இருக்கும், மற்றுமொரு பிரபல நடிகர்..\nஆர்யாவை குஞ்சுமணின்னு சொன்ன த்ரிஷா\nபாலியல் சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர் மனைவி எடுத்த அதிரடி முடிவு\nரொமான்டிக் காட்சிகளை படமாக்கும்போது என்ன நடக்கும்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Cosmos+Bank?utm_source=google_amp_article_related", "date_download": "2018-10-22T09:25:57Z", "digest": "sha1:ECNJYTMNIG6OEOL47YWKK6DXTPHIQNQE", "length": 9618, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Cosmos Bank", "raw_content": "\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அட���யை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nஏடிஎம்மில் ரசீது வந்தது.. பணம் வரவில்லை.. நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு\nசர்ச்சையில் அருந்ததி பட்டாச்சார்யாவின் ரிலையன்ஸ் நியமனம்\nசாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..\nபோலி கையெழுத்து போட்டு வங்கி காசாளர் ரூ.28 லட்சம் நூதன மோசடி\n - ரயில் கொள்ளையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nசேலம் ரயில் கொள்ளை வழக்கு - குற்றவாளிகள் 2 பேர் கைது\nகாதலரை கரம்பிடித்தார் பிரிட்டன் இளவரசி யூஜினி\n“தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது” - பொன்.ராதாகிருஷ்ணன்\nரூ.10 கோடிக்கு ஏலம் போன ஓவியம் : அடுத்தநொடியே நார்நாராக கிழிப்பு\nமுறைகேடு புகார் : பதவி விலகினார் ஐசிஐசிஐ சிஇஓ சந்தா கோச்சர்\nகேஸ் கட்டரை பயன்படுத்தி வங்கிக்கொள்ளை முயற்சி - சென்னையில் பரபரப்பு\nஎஸ்பிஐ ஏடிஎம் கார்டு வைத்திருக்கிறீர்களா. .\n‘தாய்ப்பால் வங்கிதான் என் குழந்தையை காப்பாத்துனது..\n5 ஆயிரம் கோடி வங்கி மோசடி - நைஜீரியாவுக்கு குடும்பத்துடன் தப்பியோடிய தொழிலபதிபர்\nவாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்\nஏடிஎம்மில் ரசீது வந்தது.. பணம் வரவில்லை.. நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு\nசர்ச்சையில் அருந்ததி பட்டாச்சார்யாவின் ரிலையன்ஸ் நியமனம்\nசாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..\nபோலி கையெழுத்து போட்டு வங்கி காசாளர் ரூ.28 லட்சம் நூதன மோசடி\n - ரயில் கொள்ளையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nசேலம் ரயில் கொள்ளை வழக்கு - குற்றவாளிகள் 2 பேர் கைது\nகாதலரை கரம்பிடித்தார் பிரிட்டன் இளவரசி யூஜினி\n“தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது” - பொன்.ராதாகிருஷ்ணன்\nரூ.10 கோடிக்கு ஏலம் போன ஓவியம் : அடுத்தநொடியே நார்நாராக கிழிப்பு\nமுறைகேடு புகார் : பதவி விலகினார் ஐசிஐசிஐ சிஇஓ சந்தா கோச்சர்\nகேஸ் கட்டரை பயன்படுத்தி வங்கிக்கொள்ளை முயற்சி - சென்னையில் பரபரப்பு\nஎஸ்பிஐ ஏடிஎம் கார்டு வைத்திருக்கிறீர்களா. .\n‘தாய்ப்பால் வங்கிதான் என் குழந்தையை காப்பாத்துனது..\n5 ஆயிரம் கோடி வங்கி மோசடி - நைஜீரியாவுக்கு குடும்பத்துடன் தப்பியோடிய தொழிலபதிபர்\nவாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalpanaganesaninsights.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-22T10:45:28Z", "digest": "sha1:H547HAJEF3ONOESNOZC4EPUWNATLFH4T", "length": 43441, "nlines": 273, "source_domain": "kalpanaganesaninsights.com", "title": "தமிழும் அறிவியலும்", "raw_content": "\nநீத்தார் பெருமை – 25\nமெய் உணர்தல் – 352\nமெய் உணர்தல் – 353\nதமிழ் ஒரு ஆழ்கடல். அதன் படைப்புகளை படித்தறிய பிறவி ஒன்று போதாது. அக்கடலின் ஒரு சிறுத் துளியை மட்டுமே படித்துவிட்டு, அதன் சிறப்பில் வியந்து, வியந்ததில் சிலவற்றை மட்டுமே இங்கு பகிர்ந்துள்ளேன்.\nஅமுதே தமிழே என்று தமிழைப் போற்றி, வாரி அனைத்து முத்தமிடும் நமக்கு, அதன் சிறப்புகளை எடுத்துரைக்கும் கடமையும் உண்டு\nஎனத் தமிழின் சிறப்பை எடுத்துரைக்கும் பொறுப்பை நம் தோள்களில் அன்று ஏற்றிவிட்டுச் சென்றான் மகாக்கவி. தூக்கிச் சுமப்பதும் சுகமாகவே இருக்கிறது.\nதமிழில், தமிழ் இலக்கியங்களில், உள்ளவை ஏராளம். தமிழ் ஒரு வாழ்வியல் மொழி என்றால் அது பொருந்தும். தமிழ் ஒரு அறிவியல் சார்ந்த மொழி என்றால் அதுவும் பொருந்தும் வாழ்வியல் மொழி என்பதற்கு ஆதாரங்கள் பல பல. அதற்கு எடுத்துக்காட்டுகள் இனித் தேவையில்லை வாழ்வியல் மொழி என்பதற்கு ஆதாரங்கள் பல பல. அதற்கு எடுத்துக்காட்டுகள் இனித் தேவையில்லை திருக்குறள் ஒன்று போதும். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாகிவிடும்.\nதமிழ் அறிவியல் சார்ந்த மொழியா தமிழ் இலக்கியங்களில் அறிவியலின் பதிவுகள் உண்டா தமிழ் இலக்கியங்களில் அறிவியலின் பதிவுகள் உண்டா என்றால், ‘ஆமாம்’ என்று கண்டிப்பாகச் சொல்லலாம்.\nஇலக்கியங்களில் மட்டுமல்ல, தமிழ் மொழியே அறிவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு மொழி. வியப்பாக உள்ளதல்லவா\nவிஞ்ஞானம், விண்ணில் இருக்கும் ஞானம் என்றும் பொருள் கொள்ளலாமோ\nஎங்கும் ஞானம் கொட்டிக்கிடக்கிறது. அதை அள்ளி அள்ளிக் குடிக்கலாம்; நம்மிடம் இருக்கும் பாத்திரங்களில் ஓட்டைகள் இல்லாதவரை\nஅப்படியென்றால், கொட்டிக்கிடக்கும் ஞானத்தை பார்க்கும் அறிவுதான் அறிவியலோ\nஞானம் எங்கும் உள்ளதென்றால், புதிதாக எதையும் கண்டுபிடிப்பதல்ல விஞ்ஞானம். கண்ணுக்குத் தெரியாமல் அறிவுக்குப் புலப்படாமல் ஒளிந்திருக்கும் ஒன்றைக் கண்டுப்பிடித்து வெளிக்கொண்டுவருவதே அறிவியல் எனலாம்.\nஉதாரணமாக, புவிஈர்ப்பு சக்தி என்பது புதைந்துக் கிடந்த ஒரு ஞானம். எங்கும் இருக்கும் புவிஈர்ப்பு சக்த்தியை நியூட்டன் கண்டுப்பிடித்து நமக்குச் சொன்னான். புவிஈர்ப்பு சக்த்தியை அவன் உருவாக்கவில்லை\nதமிழ் மொழியின் உருவாக்கமும், அமைப்பும் அறிவியல் தாக்கத்தோடு இருப்பதும், தமிழ் இலக்கியங்களை அறிவியல் பலவகையில் சிறபித்திருப்பதும், தமிழ் படைப்புகள் பல விஞ்ஞானத்தின் வெளிப்பாடாய் அமைந்திருப்பதும், அன்றே நம் தமிழர்களிடம் செழித்திருந்த அறிவியல் செல்வாக்கை நமக்கு காட்டுகிறது.\nதமிழர்களுக்கு எப்படி இந்த விஞ்ஞானம் புலப்பட்டது சிறப்பு பள்ளிகளுக்குச் சென்று படித்தார்களா\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடியாகிய நம் தமிழ் குடி அன்றுதொட்டே இயற்கையோடு மிக நெருங்கி வாழ்ந்த ஒரு சமுகம். இயற்கையின் சிறப்பறிந்து, இயற்கையை போற்றி, அதைப் பாதுகாத்து, இயற்கையை வணங்கி வாழ்ந்த ஒரு இனம் நம் தமிழினம்.\nஇந்த நெருங்கிய உறவால், எங்கும் கொட்டிகிடக்கும் ஞானத்தை அவர்களால் எளிதில் பருகமுடிந்தது. நான் முன்பே குறிப்பிட்டதுபோல், நம் பாத்திரங்களில் ஓட்டைகள் இல்லாதவரை நம்மால் எளிதில் ஞானத்தை வாங்கிக் கொள்ளமுடியும். கொட்டிகிடக்கும் விஞ்ஞானத்தை இயற்கையும் அள்ளி அள்ளித் தந்தது. அதை ஆனந்தமாய் கொண்டாடினார்கள் நம் முன்னோர்கள் எனலாம்\nஇன்று, இந்த விஞ்ஞானத்தின் வீக்கத்தால், (வளர்ச்சியால் அல்ல), உலகம் சுருங்கி நம் கைக்குள் வந்துவிட்டது ஆனால் முரண்பாடாய் நாம் இயற்கையை விட்டு விலகி வெகுதூர���் வந்துவிட்டோம்\nஇயற்கையோடு நம் தமிழர்கள் எப்படி ஒன்றி வாழ்ந்தார்கள் இதற்கு ஆதாரங்கள் ஏராளம் தாம் வாழ்ந்த நிலங்களைக்கூட அவற்றின் தன்மைக்கேற்ப குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பிரித்தார்கள். இதில் அறிவியல் உள்ளது.\nதிசைகள் அறிந்து, வீசும் காற்றின் திசையைக்கொண்டு காற்றின் தன்மை வேறுபட்டதை அறிந்து, காற்றையும் பிரித்து பெயரிட்டார்கள்\nஒவ்வொரு திசையிலிருந்தும் வீசும் காற்றுக்கு அதன் தன்மை மாறுபட்டு இருந்தது.\nகிழக்கிலிருந்து வீசினால் கொண்டல் என அழைத்தார்கள்.\nஅன்று என் பாட்டியும், அம்மாவும் ரசத்திலும், கூட்டிலும் மஞ்சள் பொடி சேர்த்து சமைத்தார்கள். மிளகும், சீரகமும், வெந்தயமும், சோம்பும் என் வீட்டு சமையலறையின் அயிந்தரைப்பெட்டியில் குடியுரிமைப் பெற்ற நிரந்திர வாசிகளாகவே இருந்தன. நல்லெண்ணை, நெய், தேன், இஞ்சி என்று அனைத்தும் சமையல் அறையை சுதந்திரமாக வலம் வந்தன.\nஉணவே மருந்தாக வாழ்ந்தார்கள் நம் தமிழ் முன்னோர்கள். இதில் அறிவியல் உள்ளது.\nஅப்பொருட்களில் உள்ள மருத்துவ குணங்களை மேல்நாட்டு ஆய்வுகள் இன்று நமக்கு எடுத்துச் சொல்லும்போது சற்று வெட்கமாகத்தான் உள்ளது.\nஉணவில் மட்டுமல்ல, கட்டிடக்கலை, வான சாஸ்த்திரம், இயற்பியல், வேதியியல், கணிதவியல் என்று பல அறிவியல் துறைகளில் தமிழர்கள் முன்னோடிகலாகவே இருந்தார்கள்.\nகடும் புயல்களையும், பல நில நடுக்கங்களையும் தாங்கி இன்றும் கம்பீரமாய் ஓங்கி நிற்கும் நம் கோயில் கோபுரங்களே நம் கட்டிடக்கலைக்கு சாட்சி\nகிருஷ்ணாபுரம் கோயிலில், மன்மதசிலையில், மன்மதன் கையிலிருக்கும் கரும்பின் மேல் பகுதியின் துவாரத்தில் ஒரு ஊசியை போட்டால், அந்த ஊசி கரும்பின் கீழ் பாகம் வழியே வந்து விழுமாம். துளைப்பான் அதாவது driller இல்லாத அக்காலத்தில், கல்லில் செதுக்கப்பட்ட அந்தக் குறுகிய கரும்பில் எப்படி துவாரம் துளைத்திருக்க முடியும் எறும்புகள் ஊறி கல் தேயுமா எறும்புகள் ஊறி கல் தேயுமா\nதிருக்குறளில் அறிவியலுக்கு ஒரு சான்று\nதிருக்குறளின் அறத்துப்பாலில், வான் சிறப்பு என்னும் அதிகாரத்தில் வரும் ஒரு குறள்\n‘நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி\nவிளக்கம்: ஆவியான கடல்நீர் மேகமாகி, அந்தக்கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமு���ாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்த சமுதாயத்திற்கு பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்\nஆவியான கடல்நீர் – evaporation\nவிஞ்ஞானத்தை வைத்து அறத்தை விளக்குவது ஆச்சரியப்பட வைக்கிறதல்லவா\nஇந்த அறிவியலை வாழ்வியலோடு இணைத்துச் சொல்ல தமிழால் மட்டும்தானே முடியும். இது தமிழின் அழகு அதன் ஆழம்\nஅடுத்து கணிதத்தில் ஒரு பாடல்\nகிரேக்க நாட்டு கணித மேதை பிதகோரஸ் (Pythagoras)என்பவர் செங்கோண முக்கோணத்தின் (right angled triangle) கர்ணத்தை , அதாவது hypotenuse கண்டுபிடிக்க தந்த வழிமுறை இது\nஇந்த தன்மை, கட்டிடக்கலை முதற்கொண்டு பலத் துறைகளில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. அவர் பெயராலேயே இந்தத் தேற்றம் Pythagoras theorem என அழைக்கப்படுகிறது. இவை நாம் அறிந்ததே.\nஇதே கர்ணத்தை கணக்கிடும் முறை நம் தமிழ் இலக்கியப் பாடல் ஒன்றில் உள்ளது.\n‘ஓடிய நீளந்தன்னை ஓரெட்டு கூறதாக்கி\nகூற்றிலே ஒன்று தள்ளி குன்றத்தில் பாதி சேர்த்தால்\nஇரண்டு பக்கங்களில் நீளமான பக்கத்தை எட்டாகப் பிரித்து, அதில் ஒரு பங்கை நீக்கி, இதோடு மற்ற பக்கத்தின் பாதியை சேர்த்தால் வருவது கர்ணம்.\n Square root இல்லாமலேயே விடையை கண்டுபிடித்துவிடலாம்.\nமேலே குறிப்பிட்ட தமிழ் பாடலின் படி\nஇரண்டு பக்கங்களில் நீளமான பக்கத்தை எட்டாகப் பிரித்து, அதில் ஒரு பங்கை நீக்கி\nஇதோடு மற்ற பக்கத்தின் பாதியை சேர்த்தால் வருவது கர்ணம்.\nகாலத்தையும் நேரத்தையும் கூட இயற்கையில் உள்ள அறிவியலைக்கொண்டே கண்டறிந்தது தமிழினம்.\n8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாளின் திருப்பாவையில் வரும் 13ஆம் பாடல் இது\n(9ஆம் நூற்றாண்டு என்றும் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்)\n‘புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்\nகிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப்\nபிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்\nவெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று\nபுள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்\nகுள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே\nபள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால்\nகள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.’\nபாடலில் வரும் ஒரு வரி\n‘வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று’\nபொதுவாக, வெள்ளி (venus, ஜோதிடத்தில் சுக்கிரன்), பூமிக்கு அருகில் இருப்பதனால், விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு வெள்ளி நம் கண்களுக்குத் தெரிவதுண்டு. இதை விடிவெள்ளி அல்லது Morning Star என்பார்கள்.\nஆனால், வியாழன் பூமிக்கு தொலைவில் இருப்பதனால், அது கண்ணுக்கு தெரிவதில்லை.\nஅதன் சுழர்ப்பாட்டில் பூமிக்கு அருகில் வரும்போதுதான் வியாழன் கண்களுக்குத் தெரியும்.\nமேலும் இந்த இரு கிரகங்களின் இயக்கமும் வேகமும் வெவ்வேறு. வெள்ளி ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்குச் செல்ல ஒருமாத காலமாகும். ஆனால், வியாழனுக்கோ ஒரு வருடமாகும்.\nவியாழனின் மாற்றம் நமக்கு பரீட்ச்சியமானதுதான். எப்படி என்கிறீர்களா குரு பெயர்ச்சி தான் இது. வியாழனின் மற்றறொரு பெயர்தான் குரு. ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு குரு போவதுதான் குரு பெயர்ச்சி.\nவெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று என்றால் வியாழன் வக்ரமாகியுள்ளது என்பது தெரிகிறது. மேலும் மார்கழி மாதம் சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் நேரம். இவைகளை வைத்து கணக்கிடும்போது, 8ஆம் நூற்றாண்டில் எந்த ஆண்டு, எந்த மாதம், எந்த நாளன்று ஆண்டாள் இப்பாடலைப் பாடியிருப்பாள் என்று அறிஞர்களாலும் வானியலாளர்களாலும் கூறமுடிகிறது.\nவானவியல், ஜோதிடம் அறிந்தவர்களுக்கு இது சுலபமாய் விளங்கும்.\nவானில் தெரியும் விண்மீன்களையும், கோள்களையும் கொண்டு வான சாஸ்திரம் அறிந்து சிறுமி ஆண்டாள் பாடுவது நம்மை வியக்கத்தான் வைக்கிறது.\nகம்பராமாயணத்தில் அறிவியல் சிந்தனைக்கு ஒரு சிறுச் சான்று\nகம்பராமாயணத்தில் சீதையை ராவணன் கடத்திக்கொண்டு போனப்பின், ராமன் லட்சுமணனை சீதையைத் தேடிவர அனுப்புகிறான். லட்சுமணன் வெளியில் சென்று அந்தக் காட்டில் வண்டியின் சக்கரங்களின் தடம் கண்டு அதைத் தொடர்ந்து போகிறான். சற்று தூரம் சென்றதும் சக்கரங்களின் தடம் மறைந்துவிடுகிறதாய் கம்பன் எழுதுகிறான். ரன்வேயில் ஓடிப்போய் அந்த புஷ்பக விமானம் புறப்பட்டு விண்ணில் பறந்து சென்றுவிடுகிறதாய் நாம் அறிகிறோம்.\nஇப்படி நம் தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சான்றுகளை சொல்லிக்கொண்டே போகலாம்.\nபடிக்க படிக்க மேலும் கிடைக்கும் சான்றுகளை இதோடு சேர்க்க எண்ணியுள்ளேன்.\nதமிழ் இலக்கியங்களில் வாழ்வியலோடும், காதலோடும், வீரத்தோடும் பக்தியோடும் அறிவியல் ஒன்று கலந்திருந்தது. ஏன் என்றும் பார்த்தோம். ஆய்வுகளும் ஞயாயமாகவே படுகிறதல்லவா\nஆனால், தமிழ் மொழி எவ்வாறு அறிவியலின் அடிப்படையில் இருக்கமுடியும்\nஇங்கே நான் குறிப்பிட்��ிருக்கும் அறிவியல் விளக்கம் வேறு எங்கும் நான் படித்திருக்கவில்லை. வேறு நூல்களிலோ அல்லது வலைப்பதிவிலோ வேறு ஒருவர் இக்கருத்தை பதிவு செய்திருக்கலாம். ஒரே கருத்து, கண்ணோட்டம் பலருக்கும் தோன்ற வாய்ப்புகள் உண்டு. இதை இங்கு ஏனோ பதிவு செய்யத் தோன்றியது .\n2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பொதுமறை நூல் திருக்குறள். இனி பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து வரும் நம் சமூகத்திற்கும் வாழ்வியலைக் கற்றுக்கொடுக்கும் நம் திருக்குறள் என்பதில் ஐயமில்லை.\nநன்கு கற்று தேர்ந்து, பண்பாட்டில் சிறந்து விளங்கும் ஒரு இனத்தால்தான் இப்படி வாழ்வாங்கு வாழும் ஒரு நூலைத் தர முடியும்.\nஒரு சமூகம், கலாச்சார பண்பாட்டில் சிறந்து விளங்க எவ்வளவு ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும்\nபல பரிணாம வளர்ச்சிகளுக்குப்பின், மனித இனம் முதலில் செய்கைகளாலும், பின்பு ஓசைகளாலும், பேசாமல் பேசி, பிறகு ஓசை சொல்லாகி, சொற்கள் பெருகி, சொற்களுக்கு விதிகள் அமைத்து ஒரு மொழியாக வடிவமாவதற்கு எத்தனை எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும்\nபின், அந்தச் சமூகம் மொழியின் வாயிலாக கருத்துக்கள் பரிமாறி, மொழியால் சிந்தித்து, அறிவைப் பெருக்கி, நல்லது கெட்டதென்று ஆராய்ந்து பிரித்தெடுத்து, அவைகளை பழக்கங்களாக்கி, பின் பழக்கத்தில் இருப்பவை பண்பாடாகி, பண்பாடு மெருகேற எத்தனை எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும்\nஇப்படி வளர்ந்து அறநெறிகள் நன்கறிந்த இனத்தால்தானே திருக்குறள் போன்ற அறநெறி நூல்களை உலகத்திற்கு தர இயலும்\nஅவ்வளவு பழைமை வாய்ந்த இம்மொழி அறிவியல் அடிப்படையில் செதுக்கப்பட்ட ஒரு மொழி. அதுமட்டுமல்ல. இந்தப் பகுப்பாய்வில் ஆன்மீகமும் அறிவியலும் கைகோர்த்து நடந்துவருவதையும் பார்க்கலாம்.\nதமிழில் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள் என்றிருப்பது நமக்குத் தெரியும்.\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ\nக் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்\nமெய் + உயிர் = உயிர்மெய்\nஉயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர் மெய் எழுத்தாகிறது என்பதும் தெரியும்.\nமெய்யும் உயிரும் ஒன்று சேரும்போது புதியதாய் ஒன்று பிறப்பது அறிவியல்.\nஉயிரியல் (biology) இதைத்தானே சொல்லித்தருகிறது.\nஆண் விந்துவில் இருக்கும் உயிர் அணுக்கள் பெண்ணின் முட்டையை தேடிவந்து சேருவது படைபாற்றால்; இது சிருஷ்டித்தல்; உருவாகுதல்; இது இயற்கை.\nஆன்மீகத்திலும், சிவத்தத்துவம் அதாவது நம் ஆன்மா, சக்தியை, அதாவது பிரக்கிருதியை வந்துச் சேர்வதைப்போல .. சுருக்கமாகச் சொன்னால், உயிர் உடலை (மெய்யை) சேர்வதைப்போல எனலாம்.\nஆன்மீகமும் விஞ்ஞானமும் வெவ்வேறல்ல. இரண்டும் சொல்லுவது ஒன்றைத்தான்.\nபிரபஞ்சத்தின் உண்மை, மனித வாழ்வியலின் உண்மை.. இந்த உண்மையின் அடிப்படையில் உருவானதுதான் தமிழ் மொழியும்.\nதமிழ் மொழியிலும் மெய் எழுத்து இருக்க, உயிர் வந்து மெய்யுடன் சேர்கிறது.\nக் + அ = க\nக் + ஆ = கா\nச் + ஒ = சொ\nமேலும், தமிழ் மொழில் நான் பெரிதும் வியக்கும் மற்றொரு குணம் அதன் object oriented பண்புகள்; Inheritance என்னும் அதன் பண்பு.\nநம் முன்னோர்களிடமிருந்து நாம் பரம்பரையாக அவர்கள் சொத்தைப் பெறுகிறோம். தாத்தா சொத்து பேரன் பேத்திக்கு தானே. அதுப்போல, அவர்களிடமிருந்து மரபணுக்கள் வழியாக பல பண்புகளைப் பெறுகிறோம், உயரம், குட்டை, மூக்கின் நீளம், நகங்களின் வடிவம் இப்படி பல உடல் சார்ந்த பண்புகள் உட்பட பல தாக்கங்கள் நம் முன்னோரிடமிருந்து வந்தவை எனலாம்.\nஇந்த அறிவியலின் அடிப்படையில் அமைந்த மொழி நம் தமிழ் மொழி.\nபிற இந்திய மொழிகளில், ஒரு எழுத்தின் ஒசைகேர்ப்ப பல ஒப்பான எழுத்துக்கள் இருப்பதுண்டு. உதாரணமாக, ‘க’ என்ற எழுத்தின் சொல்லழுத்த்தின் அடிப்படையில், பல ‘க’ க்கள் உண்டு. ‘ga’, ‘ka’.. இப்படி சொல்லலாம்\nகங்காரு என்பதில் ‘க’, என்ற எழுத்து, ‘ga’ வாக ஒலிக்கிறது. கருப்பு என்ற சொல்லில் ‘க’, ‘ka’ வாக ஒலிக்கிறது. இப்படி ஒரே எழுத்துக்கு சொல்லழுத்தம் அடிப்படையில் ‘ga’விற்கு ஓர் எழுத்தும், ‘ka’விற்கு ஒரு எழுத்தும் இருப்பதை ஒரு சிறப்பாகவும், தமிழில் ஒரே ஒரு ‘க’ இருப்பது ஒரு குறையாகவும், சற்றும் யோசிக்காமல் பழி சொல்வோரும் உண்டு.\nஉண்மையில், இது தமிழ் மொழியில் இருக்கும் ஒரு சிறப்பு. ஒவ்வொரு சொல் அழுத்தத்திற்கும் ஒரு எழுத்து இருப்பது புத்திசாலித்தனமல்ல; அது ஆரோக்கியமல்ல.\n‘நுங்கு’ என்ற சொல்லை சொல்லும்போது, ‘கு’ எவ்வாறு ஒலிக்கிறது பாக்கு என்ற சொல்லும் ‘கு’ வில் தான் முடிகிறது. இந்த சொல்லை சொல்லும்போது ‘கு’ எவ்வாறு ஒலிக்கிறது\n‘நுங்கு’ வில் ‘கு’, ‘gu’ வாகவும், பாக்கு என்ற சொல்லில், ‘கு’, ‘ku’ வாகவும் ஒலிக்கிறதுதானே எப்படி ஒரே ‘கு’ இரண்டு சொல்லழுத்தங்களைக�� கொண்டு நம்மால் சொல்ல முடிகிறது எப்படி ஒரே ‘கு’ இரண்டு சொல்லழுத்தங்களைக் கொண்டு நம்மால் சொல்ல முடிகிறது பள்ளிகளில் கற்றோமா இல்லை வேறு பல புத்தங்களைப் படித்து தெரிந்துக்கொண்டோமா யோசித்துப்பார்த்தால் இல்லை. பிறகு எப்படி\nமிகவும் சுலபம். தமிழில், உயிர்மெய் எழுத்துக்களை வல்லினம், மெல்லினம், இடையினம் என்று பிரித்து வைத்தார்கள் அவ்வளவுதான். இங்குதான் ‘Inheritance’ என்ற கருத்துப்படிவம் (concept) வருகிறது.‘கு’ என்ற எழுத்து அதற்குமுன் இருக்கும் எழுத்திடமிருந்து அதன் தன்மையை வாங்கிக்கொண்டு அந்த அடிப்படையில் ஒலிக்கிறது.\nஒரு எழுத்தின் முன் இருக்கும் எழுத்து அந்த எழுத்தின் தன்மையை தீர்மானிக்கிறது.\n‘நுங்கு’ என்ற சொல்லில் ‘ங்’ என்ற எழுத்து அதற்குப்பின் வரும் ‘கு’ எவ்வாறு ஒலிக்கவேண்டும் என்று தீர்மானிக்கிறது.\nஅதேபோல்தான் ‘பாக்கு’ என்ற சொல்லில், ‘க்’ என்ற எழுத்து, அதற்குப்பின் வரும் ‘கு’ எவ்வாறு ஒலிக்கவேண்டும் என்று ‘கு’ வின் சொல் அழுத்தத்தை தீர்மானிக்கிறது.\nஇதை நாம் எந்த பள்ளியிலோ, கல்லூரியிலோ சென்று பயிலவேண்டாம். எழுத்துக்களே ஓசையை பார்த்துக்கொள்ளும். ‘சங்கு’ என்ற சொல் ‘sangu’ என்று தான் ஒலிக்கும். ‘sanku’ என்று சொல்ல இயலாது.. இது மொழியின் தர்மம் இது தமிழ் மொழியின் இயற்கை.\nஎத்தனை அழகான மொழி நம் தமிழ்\nஉள் சென்று நோக்க நோக்க பல வியப்புகள் தென்படுகிறது.\nஇன்னும் கொட்டிக்கிடக்கும் வியப்புகளை உங்கள் ஆய்வுக்கு விட்டுவிட்டு இந்த பதிவை முடிக்கிறேன்\nதவறாமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளவும்\nதலைவணங்கி நெஞ்சம் நிமிர்ந்து வாழ்த்துகிறேன். காலமெல்லாம் நீடூழி வாழ்க. மேலும் நிறைய எழுத வேண்டும் நீங்கள்.\nசிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்\nசிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்\nSakthi on சிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள…\nRamya Karthik on சிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள…\nSakthi on சிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள…\nKalai on சிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1498_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-22T10:18:46Z", "digest": "sha1:2Z5TVF3H7FPMVLTMLDT6OFE7XIKDY6BD", "length": 5915, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1498 பிறப்புகள் - தமிழ் வ��க்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1498 இறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1498 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1498 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 18:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-22T10:01:15Z", "digest": "sha1:HKTLODKQIFWU5G3RLE7RG6CYPYLYGAKA", "length": 13003, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பதால் ஏற்படும் களைப்பை குறைக்கும் வழிகள் | CTR24 நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பதால் ஏற்படும் களைப்பை குறைக்கும் வழிகள் – CTR24", "raw_content": "\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nவடக்கு கிழக்கின் இனவாதத்துக்கு எதிராக வீர துட்டகைமுனு இயக்கத்தை தொடங்கவுள்ளதாக மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்\nஇலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக சீனா இலங்கைக்கு 1 பில்லியன் டொலர்களைக் கொடுத்துள்ளது\nதேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\nநீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பதால் ஏற்படும் களைப்பை குறைக்கும் வழிகள்\nகண்களின் களைப்பை போக்க உங்கள் கண் இமைகளின் மீது தினமும் மென்மையாக 10 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். மசாஜ் செய்ய ஏதாவது லோஷன் அல்லது ஆலிவ் ஆயிலை பயன்படுத்தலாம். கண் இமைகளில் மீது மிகவும் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இது கண்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.\nமேலும் கண்களை சுற்றியுள்ள தசைகளை ஆசுவாசப்படுத்தும். அதே நேரம், கண்ணீர் சுரப்பிகளை ஊக்குவித்து, கண்கள் வறண்டு போவது தடுக்கப்படும்.\n1. கண் இமைகளின் மீதும் புருவத்திற்கு மேலே தசைகளின் மீதும் உங்கள் விரல்களை கொண்டு 10-20 நொடிகளுக்கு மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.\n2. கண் இமைகளுக்கு கீழ் உள்ள எலும்புகளின் மீது 10-20 நொடிகளுக்கு மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.\n3. கன்னப்பொட்டு மற்றும் மேல் தாடையெலும்புகளின் மீதும் மசாஜ் செய்யுங்கள்.\n4. இதனை தினமும் 1 அல்லது 2 முறை செய்யுங்கள்.\nகுறிப்பு: மசாஜ் செய்யும் போது சில துளி ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.\nPrevious Postசங்க காலம் முதல் கொண்டாடப்படும் தமிழர் திருநாள் பொங்கல் Next Postஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர்களின் பாரம்பரியமும் வீரமும் மழுங்கடிக்கப்படுகிறதா\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nதிருமதி அனுஷம்மா இளையதம்பி (பாம்பக்கா- விஷகடி வைத்தியர்)\nயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமா���வும்,...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர்...\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/35341-2018-06-22-04-29-38", "date_download": "2018-10-22T10:11:11Z", "digest": "sha1:7X7ZEXRK4XNSQHWBTWPTCVEWVFPLFYKD", "length": 29479, "nlines": 261, "source_domain": "keetru.com", "title": "குறத்தியாறு காப்பியம் - இது குறத்தியைப் பற்றிய கதை, குறத்தியாற்றினைப் பற்றியக் கதை", "raw_content": "\nபழங்குடிகளது ஆழ்மன உணர்நிலையில் தாய் தலைமைச் சமூகத்தின் எச்சம்\nதமிழில் வட்டார வழக்குச்சொல் அகராதி உருவாக்கம்\nகி.ரா. படைப்புகளில் நடையியல் கூறுகள்\nவிளிம்பு நிலை மக்களுக்கான அறம்\nஎனது சமீப 3 நாவல்கள்\nஇரா.முருகவேளின் ‘முகிலினி’ நாவல் – ஒரு படைப்பிலக்கியப் பார்வை\nமுத்தன்பள்ளம் - நிகழ்காலத்தின் கீழடி\nகைகோள் கோட்பாடு – தொல்காப்பியமும் திருக்குறளும்\nகயலின் ‘மழைக்குருவி’ கவிதை நூலை முன்வைத்து…\nஇந்திய தேசத்தை உருவாக்கியவர்கள் யார்\nஆக்ஸிடோசின் பாலும் ஆன்டிபயாடிக் பாலும் – மெய்யும், பொய்யும்\nஸ்ரீமான்கள் பார்ப்பன ரங்காச்சாரியும் பார்ப்பனரல்லாத சண்முகம் செட்டியாரும்\nஅனுராதா ரமணன் தொடக்கி வைத்த “நானும்தான்” (MeToo) இயக்கம்\nஇந்திய மீனவர்களை அச்சுறுத்தும் இலங்கை அரசு\nஆளுநர் - மத்திய அரசின் முகவர்\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 20, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 22 ஜூன் 2018\nகுறத்தியாறு காப்பியம் - இது குறத்தியைப் பற்றிய கதை, குறத்தியாற்றினைப் பற்றியக் கத��\nஇப் புதினத்தின் முழு சாராம்சத்தையும் கூறி இனிமேல் படிக்கப் போகின்றவர்களின் ஆர்வத்தைக் குறைக்காமல் என் ரசனைகுற்பட்ட பகுதிகளையும், மையக் கருத்துகளையும், முன்னிருத்திப் பேசுவதோடு படைப்பாளியின் பங்களிப்பு அதிலும் முக்கியமாக தமிழ் மொழியினை அவர் கையாண்டிருக்கும் பாங்கு பற்றி அவசியம் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.\nடாக்டர் மு.வா, அகிலன், பார்த்தசாரதி, கல்கி, பிறகு ஜெயகாந்தன், சிவசங்கரி, போன்றோரின் புத்தகங்களைப் படித்துப் பழக்கப் பட்ட எனக்கு இப்புதினம் சற்றே மாறுபட்டு இருந்தது. குறிப்பாக நடையோட்டத்தில் ஒரு புதினம். நல்ல தமிழ் மணம் கமழும் வார்த்தைகள் புத்தகம் முழுவதிலும் பளிச்சென்று தென்படுகின்றன.\nநூலின் பின் அட்டையில் குறிப்பிட்டுள்ளது போல் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் மையமாக வைத்து இப்புதினம் எழுதப்படவில்லை. தனி மனித முக்கியத்துவம் இதில் சிஞ்சிற்றும் இல்லை. ஆனாலும் கடைசி வரை கதையில் எந்த தொய்வும் ஏற்படவில்லை.\nசெம்பேட்டுக்கிழவன், சேரிக்கிழவன் பெங்கி, ஓசூரான், பச்சைத்தாத்தன், பூசம்பாள். சன்னமணி, தனபாலன், வூக்கை, பித்தன் கண்ணாயிரம், ரசவாதி, எல்லன் என்கின்ற செய்யன், எல்லி, சந்தகன்\nபொடியர்கள் மாட்டுக்கார முருவன், ஓசூரான் மகள் புத்தாள், சம்பூரணம், சன்னமணி, கழுதை மேய்க்கும் கோதை, பாந்தன் இவர்களும் இன்னும் சிலரும் கதை மாந்தர்கள். ஆயினும் அவர்களைச் சுற்றி கதையென்றில்லாமல் கதை ஓட்டத்தோடு வந்து போகிறார்கள் அனைவரும்.\nசப்த கன்னியர் நடுச் சாமத்தில் புனலாட்டம் ஆடத் தொடங்கும் பொழுது எழும் கானங்கள் , கூனி மேட்டில் எதிரொலிக்கும் என்ற புதிரான கதையை தெரிந்து கொள்வதில் பொடிசுகளுக்கு ஏற்படும் பேரார்வத்தை முக்கால் வாசி கதைக்குப் பிறகு முடிச்சவிழ்க்கிறார் ஆசிரியர்.\nநீர்ப் பறவைகள் எழுப்பும் ஒலியை கின்னர சங்கீதத்தோடு இணைத்திருப்பது சுகமான அனுபவம். இடையில் குடக்கை சுற்றுவது , ஐந்தாட்டம், கில்லி, நொண்டியாட்டம் , ஓலை விசிறி போன்ற சிறார்களின் விளையாட்டு , அனுபவித்து லயித்தவர்களுக்கு ஒரு பரம சுகத்தைத் தருகின்றது.\nதான் அனுபவித்து , உணர்ந்து எழுதியதை , எழுத்தின் மூலம் படம் பிடித்துக் காட்டும் பொழுது படைப்பாளி மிகப் பெரிய வெற்றி அடைகிறான். நூல் ஆசிரியர் சொல்ல வந்த விஷயங்களை ந��ம் உள்வாங்கிக் கொள்வதில் எந்த விதச் சிரமமும் இல்லை.\n‘எறவானக் கொட்டாயில் கால் கொளுசுகள் உரசும் சிணுங்கல் கேட்டு திமிர் வலித்தெழும் மாடுகளின் கழுத்து மணிகள் சிதறும் சத்தத்தைப் பெண்கள் கண்டும் காணாமல் புலர்ந்தார்கள் காலையில்.’\n‘ சால் மூழ்கும் குபுக்கோசையோடு’ , கழை துளைக்கும் கரு வண்டோசை , என நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.\nஇதில் , கொட்டாய் , பேக்கடை , ஊதாங்கோல் போன்ற சொற்கள் நம்மில் பலரும் வாழ்ந்த தோட்டப்புற வாழ்க்கையை நினைவு படுத்துகின்றது. ஈரமான விறகை வைத்து ஊதாங் கோல் துணை கொண்டு அடுப்பேற்றும் பொழுது வரும் புகைமூட்டம் நல்ல ஞாபக வெளி.\nஇடையிடையே மொண்ணேடு சேரியில் குறத்தி வந்து போகிறாள் பேசா மடந்தையென. சில நாட்கள் காணாமலும் போகிறாள்.\nசேரிப் பெரிசுகளும், பொடிசுகளும் கேட்பதற்கு ஆவாலாய் காத்திருந்த கன்னிமார் கதையை சேரிக்கிழவன் சொல்ல காப்பியம் சூடு பிடிக்கின்றது.\nஎல்லூரை ஆண்டு வந்த நாகர்குல வேந்தன் எல்லன் என்கின்ற செய்யனுக்கு 7000 ராணிகள். ஆனாலும் அவன் மனதில் நிரந்தரமாய்ப் பரிவட்டம் கட்டி கொலுவீற்றிருந்தாள் 7 வது ராணி எல்லி.\nஎல்லி மகாராணியின் அலங்காரம், மற்றும் நாகர் குல ஆபரணங்களின் வர்ணனை, செய்யன் பரிவாரங்களோடு வேட்டைக்குப் புறப்படும் பயணம், வேட்டை முடிந்து நாடு திரும்பும் படலம் இவை யாவும் பிரமிக்க வைக்கும் அழகுடன் சொல்லப்பட்டிருக்கின்றது. அனைவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய பகுதிகள்.\nஇருப்பினும் எல்லூரில் 51 சேரிகளில் மக்கள் பிரிந்து கூட்டம் கூட்டமாய் வாழ்ந்த நாட்களை சிறிது துயரத்துடன் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கின்றது. அதே வேளை\nமிருகங்களையும் பறவைகளையும் வேட்டையாடிக் கொன்றுக் குவித்து , புசித்துக் களித்திருந்த மன்னனின் செயல் மனதைத் துன்புறுத்துகின்றது.\nவயிற்றில் கருவைச் சுமந்த பெண் யானையை பாணமேற்றி தாயையும் சிசுவையும் கொன்ற செய்யன் யானையின் சாபத்தோடு நாடு திரும்ப அவனை வரவேற்க ஆயத்தப்படும் நிறை கர்ப்பவதியான எல்லி கால்கள் நடுங்க படுக்கையில் வீழ்வதோடு கதை பாதியில் நிற்கின்றது.\nதனபாலின் ஒற்றைக்கால் தவம் , அவன் மாயமாய் மறைந்த கோலம் , பெங்கி கிழவன் அறிமுகம், எனத் தொடர்ந்து , ஓசூரான் பித்தன் கண்ணாயிரத்தின் கதையை சொல்லத் தொடங்க கதையில் வேறொரு திருப்பம்.\nரசவா���ியும் கண்ணாயிரமும் பிரண்டையைத் தேடி அலைவதும், தேர் மடுவில் கன்னிமார் பிரசன்னமும் தொடர்கின்றன.\nகழனிக்குச் செல்லும் வண்டி மாடுகள் தொடங்கி , மாடு மேய்க்கும் பொடியர்கள், பொதி சுமக்கும் கழுதைகள் மொட்டவெளி, நாகலா மலையின் இளங் காற்று, சாலையின் இரு மருங்கிலும் பூத்துக் குலுங்கும் வனப் பூக்கள், மகிழ மரத்து நிழலில் கம்பங் கூழ் குடிப்பது என , மொண்ணேடு சேரியைச் சுற்றி நடக்கும் அன்றாட நிகழ்வுகளை அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகின்றார் ஆசிரியர்.\n‘சித்தம்பாக்கத் தோப்பில் மந்தி உலுக்கி, செவ்வாய் சுகம் கொத்தி , சாமரவால் அணில் கொறித்து, தானே விழுந்த தீங்கனியைப் பொறி மீறும் வெள்ளெலிகள் புசித்து , கவனகமேந்தி காவலிடும் காவலன் கண் தூவி கன்னமிட்ட பொடியர் உலுக்கி விழ , வெடித்துக் கிளர்ந்த வாசனை பரவுகின்றது எங்கும் .. மாம்பழ உச்சிக் காலமென.\nஇப்படிக் கவித்துவம் வாய்ந்த வரிகள் நூல் முழுவதும் மணம் பரப்பி தமிழைப் பெருமைப் படுத்துகின்றன.\nபித்தனின் மனோரஞ்சிதப் புரவி , அவனைச் சுமந்து , கன்னியரைக்காண பல லோகங்களை கடந்து செல்லும் பயணம் நம் சிந்தனைக்கு நல்ல விருந்து. இதைப் படிக்கும் காலம் ஆசிரியர் நிறைய உழைத்திருக்கின்றார் என்பதை தெளிவாக உ ணர முடிகின்றது. கடைசியில் கூனி மேட்டு செம்புலக் காட்டில் பயணம் முடிகின்றது.\nபயணத்திற்கு முத்தாய்ப்பு வைப்பது போல்\n‘ கதைகளைப் பேசுவதல்ல தொழில் , கதைகளாய் வாழ்வதே பெருந் தொழில்’ என அழகாக முடிக்கிறார்.\nமீண்டும் செம்பேட்டுக் கிழவன் எல்லூர் மன்னன் செய்யனின் கதையை விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறான். எதிர்பார்க்கப்பட்ட முடிவு என்றாலும் எல்லன் / எல்லியின் வாழ்வில் ஏற்படும் திருப்பங்கள் யாரும் ஊகிக்க முடியாத ஒன்று. படித்து மகிழுங்கள்.\nசந்தகன் , பெயரிடப்படாத ஆற்றைத் தேடி அலைவதும் செய்யனின் ஏழு குழந்தைகள் அவன் பராமரிப்பில் புட்பக விமானம் ஏறி ஆற்றில் புனலாடச் செல்வதோடு செம்பேட்டுக் கிழவனின் கதை ஒரு முடிவுக்கு வருகின்றது. தங்களுடைய தாய் எல்லியின் பரிசுத்தமான அன்பினால் கிடைத்த வரத்தால் கன்னியர்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.\nபனிக் காலம், இளவேனிற் காலம், இலையுதிர்க் காலம், அனல் தெறிக்கும் வெயில் காலம் என எல்லாப் பருவங்க���ையும் அழகுடன் விவரிக்கின்றார்.\nவெயிலின் கடுமையை , கொடுமையை பற்றிக் கூறும் பொழுது ‘இலையுதிர்த்த மரங்களில் துளிர்த்த துளிர்களும், தளிர்த்த தளிர்களும் கருகிக் கிடக்கின்றன. திசை எங்கும் பச்சையில்லை. இருக்கப்பட்ட அத்தனை செடி வர்க்கமும் குமைந்து காய்ந்து அடர்ந்தன குச்சிகளாய்’ வீட்டுப் பானைகளில் குளிரும் நீர்கூட கொதிக்கிறது பகலில். பாலை பெருகி எரிந்தது என்கின்றார்.\nஇப்படி அனலாய் கழித்த ஒரு நாள் குறத்தி வந்தாள். தன் குழந்தையை தோளில் சுமந்தவாறு வந்தாள். ஆற்று மணல் தகிக்கின்றது. இருப்பினும் நடக்கத் துணிந்தாள் குறத்தி. குறத்தியும் குழந்தையும் ஆற்றைக் கடந்தனரா. நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.\nதிடீரென்று பெரு வெள்ளம் பாய்ந்தது ஆற்றில். எங்கும் மழை. பெரு மழை. காணாமல் போன பாலன் - வூக்கையின் கணவன் திரும்பி வந்து கதையை முடிக்கிறான்.\nநதிகளை மேலோட்டமாக பார்த்து வந்த நம்மில் பலர் - எங்கோ மலையிலிருந்து உற்பத்தியாகி மடுவை நோக்கி ஓடி வரும் தண்ணீர் கூட்டம் என்ற நினைப்பை போக்கும் வண்ணம் ;\nஎல்லா ஆறுகளுக்கும் ஒவ்வோர் பேருண்டு. பேருக்கு ஒரு கதையுண்டு, கதைக்கும் ஒரு காரணமுண்டு. அந்தக் கதைகளைக் காக்கும் குடிகளுமுண்டு. குடிகளுக்கொரு மூலம் உண்டு. மூலத்திற்கு ஒரு கற்பனையுண்டு. கற்பனைக்கொரு கடவுளுமுண்டு. கடவுளுக்கொரு ஆறுமுண்டு என்று சொல்லி நம்மை சிந்திக்க வைத்திருக்கின்றார் ஆசிரியர் சன்னா அவர்கள்.\nஇக் காப்பியத்தில் வரும் நிறைய சொற்கள் எனக்குப் பரிச்சயம் இல்லாதவை. வசி, சப்பரம், உகு, கூளி, தண்ணுமை, பொறை - இப்படிச் சொல் வளத்திற்குக் கொஞ்சமும் பஞ்சமில்லாமல் ஆசிரியரை நிமிர்ந்து பார்க்க வைக்கின்றது.\nகதை சொல்லும் பாங்கு, பாரதியின் கானக் குயிலியை நினைவு படுத்துகின்றது.\nநெஞ்சில் நிலைக்கும் ஒரு அருமையான கவிதையோடு காவியம் முற்றுப் பெருகின்றது. அதிலிருந்து சில வரிகள்.\nகடந்த காலங்கள் கரைக்கும் இலவந்தியாய்\nகள்ளமற்றச் சிறு வயது காணாக் காலமாய்\nகனவில் பெருகக் காணும் வெள்ளமாய்\nவெடிக்காமல் வெடித்துப் பிளந்த விடுகதையாய்\nகுறத்தி போகிறாள் ஞாபகம் மீந்த ஆறாய்.’\nநல்லதொரு சங்க கால இலக்கியத்தை, காவியத்தை படித்து மகிழ்ந்த உணர்வு மேலோங்க மனம், இதைத் திரும்ப படிக்கவேண்டும், என்று அவாவுறுகின்றது.\n(08.04.2018 அன்று மலே���ியாவின் செர்டாங் நகரில் நடைபெற்ற குறத்தியாறு காப்பியப் புதினத்தில் வெளியீட்டு விழாவில் மலேசிய எழுத்தாளர் திரு பொ.அண்ணாமலை அவர்கள் சமர்பித்தக் கட்டுரை.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news.php?screen=36&bc=%25", "date_download": "2018-10-22T10:03:42Z", "digest": "sha1:OKDHYAI73CM5JUR6KVYRQGAJPEIO4A5P", "length": 7725, "nlines": 191, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஆய்வு நடத்திவிட்டு ஆட்டோ டிரைவர் வீட்டில் இரவு உணவு சாப்பிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், “குமரி துறைமுக திட்டத்துக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுக்கிறது” பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, திற்பரப்பு அருவிக்கு வருபவர்களிடம் முறைகேடாக பணம் வசூலிப்பு கட்டண வசூல் அறைக்கு ‘சீல்’, “புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நிவாரணம் வழங்கவில்லை” கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு, பாப்பான் சத்திரம் சுடுகாட்டில் திறந்த வெளியில் பிணங்கள் எரிப்பு, சென்னையில் டிசம்பர் வரை குடிநீர் பிரச்சினை ஏற்படாது அமைச்சர் வேலுமணி பேட்டி, தமிழக மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகிறது - கனிமொழி எம்.பி., கணக்கெடுப்பு பணியில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம், சென்னை வாலிபர்கள் இறங்கி நின்று சண்டையிட்டபோது பரிதாப சாவு, கேரள லாரிகளை சிறைபிடித்து குமரி டிரைவர்கள் போராட்டம்,\nபழையாறு கால்வாய்களை சீரமைக்க ரூ.350 கோடியில் திட்டம் அதிகாரி தகவல்\nவிவேகானந்தர் மண்டபத்துக்கு ரோப் கார்: கன்னியாகுமரியில் நிபுணர் குழு ஆய்வு\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு\nபீகாரில் ‘மதுவிலக்கை அமல்படுத்தியதால் குற்றங்கள் குறைந்துள்ள...\nநாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ரெயில்பெட்டி தடம் புரண்டது மோ...\nநாகர்கோவில் பார்வதிபுரத்தில் தறிகெட்டு ஓடிய பஸ், நிழற்குடையி...\nதென் தமிழகத்தில் அநேக இடங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வ...\nஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ-மின்சார ரெயில்களில் பயணம்...\nடெல்லியில் மோடியுடன் இலங்கை பிரதமர் சந்திப்பு மீனவர்கள் பிரச...\nகலெக்டர் அலுவலகம் – ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாளர்கள்...\nகேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்துவதை தடுக்க வேண்டும் கலெக்டரிட...\nபோலீஸ் உளவாளி என கூறி கிராமவாசியை அடித்துக் கொன்று நக்சலைட்க...\nஅமெரிக்கா, லண்டனில் பணியாற்றியவர்கள்: ஐதராபாத்தில் பிச்சை எட...\nதனியார் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள்-நகைக்கடையில...\nஇந்திய கப்பல் கழக சரக்கு கப்பல் மூழ்கியது; 16 பேர் மீட்பு...\n ஆஸ்திரேலியா–இங்கிலாந்து மோதும் ஆ‌ஷஸ் டெஸ்...\nகுமரி மாவட்டத்தில் நள்ளிரவில் கொட்டிய மழை மின்னல் தாக்கியதில...\nநாகர்கோவிலில் விவசாய தொழிலாளர்கள்– ஜனநாயக மாதர் சங்கத்தினர் ...\nஜல்லிக்கட்டில் காயமடைந்தால் இழப்பீடு வழங்க முடியாது: உயர் நீ...\n‘புளுவேல்’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: மத்திய...\nமோடி அரசுக்கு மூன்றாவது இடம் - ஓஇசிடி நடத்திய ஆய்வில் தகவல்...\nநியூ கலேடோனியா அருகே 7.0 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ச...\nஆசியாவிலேயே முதலீடு செய்ய உகந்த இடம் தமிழகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/posting.php?mode=reply&f=56&t=2769&sid=434e651e38a3136de80c352f1b4b86ca", "date_download": "2018-10-22T10:57:26Z", "digest": "sha1:46KZ55756XT5TADATVNRDLV76QL72TJZ", "length": 24710, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய்த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை காண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படித்து அறிந்தாக உறுதி கூறுங்கள்.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏ��்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அ��ுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/chevrolet/jharkhand/bokaro", "date_download": "2018-10-22T10:30:05Z", "digest": "sha1:MZ5YHW7CMZ4UCPLKMKZEHESHFVYKIBS6", "length": 4194, "nlines": 43, "source_domain": "tamil.cardekho.com", "title": "0 செவர்லே டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் பொக்காரோ | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » செவர்லே கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள பொக்காரோ\n0 செவர்லே விநியோகஸ்தர் பொக்காரோ\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n0 செவர்லே விநியோகஸ்தர் பொக்காரோ\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/96572", "date_download": "2018-10-22T10:08:20Z", "digest": "sha1:OEWHN4BOJDACJULEHJXHAJ2SO574PIRG", "length": 4837, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "என் மகளிடம் அப்படி சொல்ல நீ யாருய்யா?", "raw_content": "\nஎன் மகளிடம் அப்படி சொல்ல நீ யாருய்யா\nஎன் மகளிடம் அப்படி சொல்ல நீ யாருய்யா\nஎன் மகளிடம் அப்படி சொ��்ல நீ யாருய்யா: இயக்குனருடன் மல்லுக்கட்டிய அம்மா நடிகை\nமும்பை: கேதர்நாத் பட இயக்குனர் மீது நடிகை அம்ரிதா சிங் கோபமாக உள்ளாராம். பாலிவுட் நடிகை அம்ரிதா சிங்கின் மகள் சாரா அலி கான். அபிஷேக் கபூரின் கேதர்நாத் படம் மூலம் நடிகையாகியுள்ளார். அந்த படத்தில் அவர் சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜோடியாக நடிக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் சாராவுக்கு புதுப்பட வாய்ப்பு வந்தது.\nரொமான்டிக் காட்சிகளை படமாக்கும்போது என்ன நடக்கும்\n என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும் - வைரமுத்து\nநீயும் நல்லா இருக்க....தனியா வா – பாலியல் புகாரில் ராதாரவி\nஅனு என் வீட்டுக்கு வர்றியாடி'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை அனுராதாவின் கலக்கமும்\nபாலியல் சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர் மனைவி எடுத்த அதிரடி முடிவு\nரொமான்டிக் காட்சிகளை படமாக்கும்போது என்ன நடக்கும்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2018/02/r-m.html", "date_download": "2018-10-22T10:58:39Z", "digest": "sha1:UT2NTG6VPHYFLA523DHHQC2BPGLCM5BF", "length": 7696, "nlines": 53, "source_domain": "www.onlineceylon.net", "title": "தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் இன்று மாலை பேச்சுவார்த்தைகள் - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nதனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் இன்று மாலை பேச்சுவார்த்தைகள்\nதனி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் ஜனாதிபதி மைத்திரியுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தரப்பினரும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐ.தே.வினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றனர்.\nஅத்துடன் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர்.\nஇதன் பிரகாரம் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மனோகணேசன் உட்பட பலர் இன்று மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தனி அரசாங்க���் அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.\nஇதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மாலை 7 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன் அரசாங்கத்தின் எதிர்கால நகர்வுகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்டம் கட்டமாக ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.\nஇன்று நண்பகல் 12 மணிக்கு ஒரு சந்திப்பு இடம்பெற்றுள்ள நிலையில், மற்றுமொரு சந்திப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறுகின்றது. இந்தப் பேச்சுவார்த்தைகள் இலங்கையின் அரசியலில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான நிலைகளை தீவிரப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nசொந்தமாக வீடு கூட இல்லை : கவலையைக்கொட்டும் பொலிஸ்மா அதிபர்.\nசமையல் எரிவாயுவின் விலையை உடனடியாக அதிகரிக்க இடமளிக்கப்படமாட்டாது : அமைச்சர் ரிஷாட் திட்டவட்டமாக அறிவிப்பு.\n2020 ஆம் ஆண்டளவில் மின்-வணிகம் ஊடாக 04 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை இலங்கை எட்டும்\nவேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் பெரும் மகிழ்ச்சி - ப.ஜ.க அமைச்சர்\nமைத்திரி கொலை முயற்சி : பிண்ணணியில் இந்தியாவின் ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/52216-cong-calls-for-new-freedom-struggle-against-modi-govt-at-cwc-meeting.html", "date_download": "2018-10-22T10:30:45Z", "digest": "sha1:CENEBIVESQPL5AUZDZU3XQTRYN6CJEJ3", "length": 9597, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய சுதந்திர போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு | Cong calls for 'new freedom struggle' against Modi govt at CWC meeting", "raw_content": "\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நே���ால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nபுதிய சுதந்திர போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு\nநரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒரு சார்பையும், அச்சுறுத்தலையும் கைகொள்வதாக குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி ஒரு புதிய சுதந்திர போராட்டம் நடத்தவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.\nமகராஷ்டிரா மாநிலம் சேவாகிராமத்தில் காங்கிரஸ் கட்சியின் மத்திய காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டெல்லிக்கு வெளியே போராட்டம் நடத்த திரண்ட விவசாயிகள் மீது காவல்துறையினரின் நடவடிக்கைக்கும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றபட்டது.\nராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மகாத்மா காந்தி நாட்டில் மதவாதத்தின் விஷத்தை முறிப்பதற்காக தனது உயிரையே தியாகம் செய்தார் என்றும் அவரது பாதையை பின்பற்றுவது காங்கிரஸ் கட்சி மட்டும்தான் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. மோடி தலைமையிலான அரசு ஒரு சார்பையும், அச்சுறுத்தலையும் கைகொள்வதாக குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி ஒரு புதிய சுதந்திர போராட்டம் நடத்தவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.\nகோயம்பேடு குடும்பத்தினர் இறந்ததற்கு ஏசி காரணமா\n'விராட் கோலிக்கு மனச் சோர்வு' போட்டுடைத்த ரவி சாஸ்திரி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கிரிக்கெட் வீரரின் மனைவி \nநான் ஓட்டுக் கேட்டால் காங்கிரஸ் தோற்கும் : திக்விஜய்சிங்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nகர்நாடக இடைத்தேர்தல் - காங்., மஜத வேட்பாளர்கள் அறிவிப்பு\nசித்து பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் - நரசிம்ம ராவ்\nரஃபேல் உங்களுடையது : ஹிந்துஸ்தான் ஊழியர்களிடம் ராகுல்\nபாஜகவில் இணைந்தார் சத்தீஸ்கர் காங். மூத்த தலைவர்\nகாங்கிரஸ் உடனான கூட்டணி ஜனநாயகத்தின் கட்டாயம் - சந்திரபாபு நாயுடு\n''கு‌ஜராத்தில் அமைதியை கொண்டு வாருங்கள்'' - ராகுல்காந்���ி வலியுறுத்தல்\nRelated Tags : புதிய சுதந்திர போராட்டம் , காங்கிரஸ் , ராகுல்காந்தி , Rahul Gandhi , Congress party\nபாதுகாப்பை மீறி ஆபத்தாக செல்ஃபி எடுத்த முதல்வரின் மனைவி\nகடமை வேறு, பக்தி வேறு ஐயப்பன் முன்பு கண்ணீர் வடித்த ஐ.ஜி\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோயம்பேடு குடும்பத்தினர் இறந்ததற்கு ஏசி காரணமா\n'விராட் கோலிக்கு மனச் சோர்வு' போட்டுடைத்த ரவி சாஸ்திரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-10-22T10:17:14Z", "digest": "sha1:JOASOPFQWPHGNAPXYGCH5AMMNREXWKZC", "length": 24287, "nlines": 154, "source_domain": "www.trttamilolli.com", "title": "நிலைமை மோசமடைய முன்னர் விழித்துக் கொள்ளுங்கள் – அங்கத்துவ நாடுகளிடம் கஜேந்திரன் கோரிக்கை | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nநிலைமை மோசமடைய முன்னர் விழித்துக் கொள்ளுங்கள் – அங்கத்துவ நாடுகளிடம் கஜேந்திரன் கோரிக்கை\n”இலங்கையில், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நிலைமை மோசமடைவதற்கு முன்னர் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அங்கத்துவ நாடுகள் விழித்துக் கொள்ள வேண்டும்.” எள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் நேற்றுமுன்தினம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை விடயம் ஆராயப்பட்ட போது உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.\nஉண்மையான நல்லிணக்கத்துக்கு மட்டுமல்ல, மீண்டும் (மோசமான நிகழ்வுகள்) இடம் பெறாமல் இருக்க வேண்டும் என்பதால் பொறுப்புக் கூறல் என்பது விட்டுக் கொடுக்கப்படவே முடியாததாகும். பொறுப்புக் கூறல் விடயத்தில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகமோ, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் அங்கத்துவ நாடுகளோ தங்களை கட்டாயப்படுத்தி எதுவும் செய்ய முடியாது.\nகுற்றவிலக்களிப்பைத் தொடர்ந்தபடி தங்களின் விருப்பப்படி எப்படியும் செயற்படலாம் என்ற தத்துவத்தால் தான் யுத்தம் முடிந்து எட்ட�� ஆண்டுகளாக இலங்கை அரசு தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. அதன் தொடராக, இலங்கை பௌத்த, சிங்கள இனத்துவ நாடாக மாற்றும் தனது திட் டத்தை காலத்தால் மோச மான பாதிப்புகளுக்கு மத்தியில் அது தீவிரப்படுத்தியிருக்கின்றது. தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமை தொடக்கம் இலங்கைக்குள் இருக் கும் தமிழர் தேசம் ஒழுங்கு முறையாகச் சீர்குலைக் கப்பட்டு சிதறடிக்கப்பட்டு வருகின்றது.\nஉலகம் விழித்துக் கொள்ள முன்னர் தமி ழர்களுக்கு எதிரான இன வழிப்புக் கட்டமைப்பை அழிக்கலாம் என்ற இலக்கை அடையலாம் என நம்பிக்கையில் செயற்பட்ட இலங்கை இப் போது சிங்களப் பேரின வாதத்துக்குச் சவால் விடும் வகையில் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள முஸ்லிம்கள் பக்கம் திரும்பியுள்ளது.\nஇலங்கையில், தமிழர்க ளுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நிலைமை மோசமடைய முன்னர் விழித்துக் கொள்ளுமாறு அங்கத்துவ நாடுகளை நாம்மன்றாடி வேண்டுகிறோம். இலங்கை விடயத்தில் மாற்று வழியைத் தேடும் ஆணையாளரின் அறி விப்பை வரவேற்கும் அதே சமயம், மியன்மார் விவகாரத்தை சர்வதேசக் குற்றவியல் நீதி மன்றத்திடம் வழிப்படுத்த வேண்டும் என்ற ஆணையாளரின் பரிந்துரை இலங்கை நிலைமைக்கும் பொருத்த மானது என்று நாம் கோருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்\nவிஜய் அரசியல் வருகை சமுதாயத்திற்கு தேவை – ராதாரவி\nவைரமுத்து கண்ணியமானவர் – குஷ்பூ நேர்காணல்\nகமலுடன் காங்கிரஸ் இணைந்தால், கல்லறைக்கு செல்வதற்கு சமம் – நாஞ்சில் சம்பத்\nகமலுடன் இணைந்தால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கல்லறைக்குத் தான் செல்லும் என நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார். நடிகர் கமல் கட்சி தொடங்கிய பிறகு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் ..\nபாரிய பிழையொன்றின் விளைவாக ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டார்\nபாரிய பிழையொன்றின் விளைவாக, ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டுள்ளதாக சவுதி வெளிவிவகார அமைச்சர் அதெல் அல்-ஜுபைர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். ஜமால் கஷோக்கியின் கொலை விவகாரத்திற்கும் சவுதி முடிக்குரிய இளவரசரிற்கும் ..\nபின்னணி பாடகி சின்மயியுடன் நேர்காணல்\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\nநீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து அவதூறாக பேசியதற்கு எச்.ராஜா மன்னிப்பு கேட்டதையடுத்து, ஐகோர்ட்டில் அவரது வழக்கு முடித்து வைக்கப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்ற பாஜக தேசிய செயலாளர் ..\nயுத்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் ஐ.நாவின் பார்வையிலிருந்து தப்ப முடியாது: யஸ்மின் சூக்கா\nயுத்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் எவரும் ஐ.நாவின் பார்வையிலிருந்து தப்ப முடியாதென சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். சர்வதேச அமைதிப் படையில் ..\nமாலிக்கு அனுப்பப்பட்ட படையினரை நாம் தெரிவு செய்யவில்லை: மனித உரிமை ஆணைக்குழு\nமாலிக்கு அனுப்பப்பட்ட இலங்கை படையினர், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லவென மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடலகம தெரிவித்துள்ளார். மாலியின் இலங்கை ..\nயாழில் தொடரும் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்\nயாழ்ப்பாணம், மேற்கு உப்புமடம் சந்தியிலுள்ள வர்த்தக நிலையம் மற்றும் அங்கு தரித்துநின்ற முச்சக்கரவண்டி ஆகியவற்றின் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக ..\nஇலங்கை Comments Off on நிலைமை மோசமடைய முன்னர் விழித்துக் கொள்ளுங்கள் – அங்கத்துவ நாடுகளிடம் கஜேந்திரன் கோரிக்கை Print this News\n« ஜனாதிபதி ஊடக பிரிவு பொய் பிரச்சாரம் செய்கிறது. – அருட்தந்தை மா. சக்திவேல் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) யாழ். சாவகச்சேரியில் கத்தி குத்து\nயுத்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் ஐ.நாவின் பார்வையிலிருந்து தப்ப முடியாது: யஸ்மின் சூக்கா\nயுத்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் எவரும் ஐ.நாவின் பார்வையிலிருந்து தப்ப முடியாதென சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்மேலும் படிக்க…\nமாலிக்கு அனுப்பப்பட்ட படையினரை நாம் தெரிவு செய்யவில்லை: மனித உரிமை ஆணைக்குழு\nமாலிக்கு அனுப்பப்பட்ட இலங்கை படையினர், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லவென மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர்மேலும் படிக்க…\nயாழில் தொடரும் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்\nமுள்ளிக்குளத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்வதற்கு கடற்படையி��ர் தடை: பிரதேசத்தில் பதற்றம்\nதமிழர்களின் நில அபகரிப்பைத் தடுக்கத் தவறினால் செவ்விந்தியர்களின் கதியே எமக்கும்: ஐங்கரநேசன் எச்சரிக்கை\n“நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”- மாவை சேனாதிராஜா\nமலையக மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு கிழக்கில் போராட்டம்\nநாட்டினை மீண்டும் கயவர்கள் கைகளில் ஒப்படைக்க முடியாது – சஜித் பிரேமதாச\nஅனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் உதயம்\nஅரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை – ரில்வின் சில்வா\nயுத்தக் குற்றம்: இராணுவ தளபதியை நாட்டிற்கு திருப்பியழைக்க ஐ.நா. வலியுறுத்து\nஇலங்கை-இந்திய மீனவர்கள் பிரச்சினை ஒருபோதும் தீராது: டி.எம்.சுவாமிநாதன்\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படும்வரை தீர்வு கிடைக்காது: சிவாஜிலிங்கம்\nயுத்த பாதிப்புக்களை சிங்கள மக்கள் உணர வேண்டும்: அருட்பணி செ.அன்ரன் அடிகளார்\nதமிழ் அரசியல் தலைவர்கள் செய்த பிழைகளை நான் செய்ய மாட்டேன்: சி.வி\nபுத்தளத்தில் 22ஆவது நாளாகவும் தொடர்கிறது மாணவர்களின் போராட்டம்\nசிறுபான்மையினர் என்னை எதிர்ப்பதற்கு எந்தவித நியாயமும் இல்லை: கோட்டாபய\nதமிழர்களின் சந்ததியாக வழிவந்த பல அடையாளங்கள் விலகுகின்றன\nமலையக மக்களுக்கு ஆதரவாக நாளை யாழில் போராட்டம்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2018-04-26", "date_download": "2018-10-22T09:53:17Z", "digest": "sha1:IPGYQ6OALSHCN5HOGT6E462PAEB5C65N", "length": 20843, "nlines": 265, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிங்கப்பூரிலிருந்து நியூயார்கிற்கு 20 மணி நேரம் தான் பயணிகளை வியக்க வைக்கும் விமான நிறுவனம்\nஏனைய நாடுகள் April 26, 2018\nஎல்லை தாண்டி சந்திக்கும் இரு நாட்டு தலைவர்கள்: கொரிய வரலாற்றின் பெரிய திருப்பம்\nஏனைய நாடுகள் April 26, 2018\nகாதலியின் கண்ணீல் கூர்மையான பொருளை வீசிய காதலன்: வலியால் துடித்த பரிதாபம்\nசிறுநீரை அடக்குவதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா\nபுதிய சாத­னை­யு­டன் தங்­கம் வென்ற சாவகச்சேரி இந்துவின் புதல்வி\nஏனைய விளையாட்டுக்கள் April 26, 2018\nபிரித்தானியா குட்டி இளவரசரின் பெயர் இது தான்\nபிரித்தானியா April 26, 2018\nKCCC இன் கிரிக்கெட் தொடரில் பற்றிசியனை தோற்கடித்தது விக்­ரோறியா அணி\nகிரிக்கெட் April 26, 2018\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் வீராங்கனை உஸ்பெகிஸ்தான் பயணம்\nஏனைய விளையாட்டுக்கள் April 26, 2018\nமாகண ரீதியிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் வவு. தமிழ் மகா வித்­தி­யா­லய அணி வெற்றி\nஏனைய விளையாட்டுக்கள் April 26, 2018\nஐபிஎல் தொடரில் விஸ்வரூபம் எடுக்கும் ஹைதராபாத்: பஞ்சாப் அணியின் ஆட்டத்தை ஒடிக்கி அசத்தல் வெற்றி\nகிரிக்கெட் April 26, 2018\nபாம்பு கடித்து உயிருக்கு போராடிய மனைவி கணவனின் மூட நம்பிக்கையால் பரிதாபமாக போன உயிர்\nநீச்சல் குளத்தில் 9 நிமிடங்கள் உயிருக்கு போராடிய சிறுவன் என்ன ஆனான் தெரியுமா\nசென்னை அணியுடன் தோல்வி: இறுதி ஓவர்களில் நடந்தது கிரிமினல் என கோஹ்லி ஆத்திரம்\nகிரிக்கெட் April 26, 2018\nபெண்களை துஷ்பிரயோகம் செய்யும் முன் சாமியார் இதைத் தான் செய்வார்\nபறக்கும் விமானத்தில் நொறுங்கிய முகப்பு கண்ணாடி: சமயோசித முடிவெடுத்த விமானி\nபிரித்தானியா April 26, 2018\nதந்தைக்கு விஷம் கொடுத்து கொன்ற மகள்: வசமாக சிக்கியது எப்படி\n பல ஆண்டுகளுக்கு பின் பாத்திமா பாபு விளக்கம்\nபாடசாலை செல்ல மறுத்த சிறுமி: தந்தை செய்த செயல் தெரியுமா\nஏனைய நாடுகள் April 26, 2018\nஎனக்கு ஹீரோ பட்டம் வேண்டாம்: கனடா தாக்குதல்தாரியை கைது செய்த பொலிஸ்\nமீட்புப்பணியில் நடந்த துயரம்: ஹெலிகொப்டர் விசிறியில் சிக்கி பலியான பரிதாபம்\nஏனைய நாடுகள் April 26, 2018\nவெட்டப்பட்ட மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற கணவன்: அதிர வைக்கும் சம்பவம்\nஏனைய நாடுகள் April 26, 2018\nஇளவரசர் ஹரியின் திருமணத்தில் மணப்பெண் தோழியாகும் உலக அழகி\nபிரித்தானியா April 26, 2018\nஉலகின் முக்கிய தீவுகள் காணாமல் போகும்: ஆய்வாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n104 நாடுகளுக்கு டி20 கிரிக்கெட் அங்கீகா��ம்: ஐசிசியின் அதிரடி முடிவு\nகிரிக்கெட் April 26, 2018\nகற்பழிப்பு குற்றங்களுக்கு கடுமையான தண்டனை: சுவிஸ் அரசு அதிரடி\nசுவிற்சர்லாந்து April 26, 2018\nதென் கொரியாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தலைவர்களின் சந்திப்பு\nஏனைய நாடுகள் April 26, 2018\nஇறப்புக்கு கூட யாரும் வரல கண்ணீருடன் எம்எஸ் ராஜேஸ்வரியின் மகன்\nஆப்பிரிக்க ஊழல் வழக்கு விசாரணையில் பிரான்ஸ் கோடீஸ்வரர்\nகடந்த 4 மாதத்தில் சவுதி அரசு வழங்கிய மரண தண்டனையின் எண்ணிக்கை எவ்வளவு\nமத்திய கிழக்கு நாடுகள் April 26, 2018\nசிக்ஸர் கேட்ட டோனியின் மனைவி: வைரலாகும் வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் April 26, 2018\nஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமா விரைவில் வரவிருக்கும் புதிய சட்டம்\nபிரித்தானியா April 26, 2018\nகிரிக்கெட் April 26, 2018\nமீண்டும் திமுகவில் இணைவது எப்போது\nஅமெரிக்காவில் மர்மமான முறையில் இறந்த தமிழர்\nகீரைகளை சமைக்கும் போது இதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்\n35 வயதிற்கு மேலான ஆண்கள் மட்டும்\nஆரோக்கியம் April 26, 2018\nஇன்னொரு டொனால்டு டிரம்ப்: ஆச்சர்யத்தில் மக்கள்\nநான் குடித்துவிட்டு இதை செய்ய மாட்டேன்: நீங்கள்\nஏனைய விளையாட்டுக்கள் April 26, 2018\nமருந்துகள் தொடர்பில் பிரித்தானியா மக்களுக்கு முக்கியமான தகவல்\nபிரித்தானியா April 26, 2018\nகணவரின் நண்பருக்கு மெசேஜ் அனுப்பிய நிர்மலா தேவி: வெளியான தகவல்\nசர்ச்சைகளுக்கு மத்தியிலும் உயரும் பேஸ்புக்கின் வருமானம்\nவேலையற்றவர்களுக்கு அடிப்படை ஊதியம்: பின்லாந்து அரசின் நூதன திட்டம்\nஏனைய நாடுகள் April 26, 2018\nபவுண்டரிகளை விட அதிகமாக விளாசப்பட்ட சிக்சர்கள்: CSK - RCB போட்டியில் புதிய சாதனை\nகிரிக்கெட் April 26, 2018\nமாணவர்களை கொன்று அமிலத்தில் மூழ்கடிப்பு: கொடூர சம்பவம்\nஏனைய நாடுகள் April 26, 2018\nயூதர்களுக்கு ஆதரவு தெரிவிக்க யூத தொப்பி அணிந்து பேரணி: ஜேர்மனியில் நெகிழ்ச்சி சம்பவம்\nபாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்க இணையும்: ஜனாதிபதி மேக்ரான்\nபிரபல சின்னத்திரை நடிகை மரணம்\nஅடுத்த ஆண்டு ஐபிஎல் இடமாற்றம்: எங்கு தெரியுமா\nகிரிக்கெட் April 26, 2018\nஉடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தணுமா\nஆரோக்கியம் April 26, 2018\nஉடல் எடையை குறைக்கும் Snake Diet: பாதுகாப்பானதா\nவாழ்க்கை முறை April 26, 2018\nஐரோப்பாவின் புதுமை விரும்பும் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் சுவிஸ் நிறுவனங்கள்: ஆய்வு\nசுவிற்சர்லாந்து April 26, 2018\nபிரித்தானிய இளம்பெண்ணை உயிருடன் கொளுத்திய நபர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபிரித்தானியா April 26, 2018\nகனடா பயங்கரவாத தாக்குதலில் பலியான இலங்கை பெண்\n38 வயதில் திருமணத்திற்கு தயாராகும் நடிகை\nபொழுதுபோக்கு April 26, 2018\nதிருமண விழாக்களில் விருந்தினர்களுக்கு இரையாகும் மணப்பெண் தோழிகள்\nஏனைய நாடுகள் April 26, 2018\nகணவர் கண்முன்னே பலியான தாய், மகள்: நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்\nமக்கள் குறைகளை தெரிவிக்க கமல்ஹாசனின் புதிய அதிரடி திட்டம்\n குற்றவாளியான பிரபல சாமியாரின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா\nடோனி சூப்பராக விளாசினார்: தோல்விக்கு பின்னர் கலங்கிய கோஹ்லி\nகிரிக்கெட் April 26, 2018\nகேல் ரத்னா விருதுக்கு விராட் கோஹ்லியின் பெயர் பரிந்துரை\nஏனைய விளையாட்டுக்கள் April 26, 2018\nபிரித்தானியா ராணுவத்தில் 17,000 வீரர்கள் போருக்கு தகுதியற்றவர்கள்: அதிர்ச்சி தகவல்\nபிரித்தானியா April 26, 2018\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம்: பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nபெங்களூர் அணி போட்டியை பார்க்க இனி வராதீங்க: அனுஷ்கா சர்மாவை திட்டி தீர்த்த ரசிகர்கள்\nஏனைய விளையாட்டுக்கள் April 26, 2018\nவேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் ரோபோ: ரஷ்ய தொழிற்நுட்ப திட்டம்\nதொழில்நுட்பம் April 26, 2018\nவாட்ஸ் ஆப் பாவனைக்கு புதிய கட்டுப்பாடு\nஇன்ரர்நெட் April 26, 2018\nஅழகாய் ஜொலிஜொலிக்க இதை மட்டும் பயன்படுத்தினால் போதும்\nபள்ளி பேருந்து மீது பயங்கரமாக மோதிய ரயில்: 13 குழந்தைகள் துடிதுடித்து உயிரிழப்பு\nவிடுமுறையில் ஊருக்குப் போக தயாராகி விட்டீர்களா\nஅமெரிக்க படைகள் மீது தினமும் தாக்குதல் நடத்தும் ரஷ்யா: பரபரப்பு தகவல்\nஏனைய நாடுகள் April 26, 2018\nஇலங்கைச் சிறுவர்களுக்காக பிரித்தானிய சிறுவர்கள் செய்யும் செயல்\nமனைவி சொன்ன ஒரு வார்த்தை: ஆத்திரத்தில் அம்மிக்கல்லை தூக்கிபோட்டு கொன்ற கணவன்\nரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் நாட்டுக்கு ஏற்படவுள்ள ஆபத்து\nபொருளாதாரம் April 26, 2018\nகடைசி ஓவரில் மாஸ் காட்டிய டோனி டிரஸிங் ரூமில் இருந்த வீரர்களின் ரியாக்‌ஷன்\nகிரிக்கெட் April 26, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF3", "date_download": "2018-10-22T10:47:23Z", "digest": "sha1:Q54CGWAKKEAXUUOKVNJIJUDIKJAGIT2K", "length": 113698, "nlines": 337, "source_domain": "ta.wikipedia.org", "title": "எம்பி3 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஎம்பெக்-1 ஆடியோ லேயர் 3 பொதுவாக எம்பி3 என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இது இழப்புத் தரவு நெரித்தழுத்தல் வடிவத்தைப் பயன்படுத்தும் ஒரு காப்புரிமையாக்கப்பட்ட டிஜிட்டல் ஆடியோ குறியேற்ற வடிவம் ஆகும். இது ஒரு நுகர்வோர் ஆடியோ சேமிப்புக்கான பொதுவான ஆடியோ வடிவம் ஆகும். அத்துடன் டிஜிட்டல் ஆடியோ பிளேயர்களின் பின்னணி இசைக்கான டிஜிட்டல் ஆடியோ நெரித்தழுதலுக்கான உண்மையான தரம் ஆகும்.\nஎம்பி3 ஒரு ஆடியோ-குறித்த வடிவம், இது மூவிங் பிக்சர்ஸ் எக்ஸ்பர்ட்ஸ் குழுவினால் அதன் எம்பெக்-1 தரத்தின் ஒரு பகுதியாக வடிவமைக்கப்பட்டது. இந்தக் குழு ஜெர்மனியில் எர்லங்கனில் உள்ள ஃபிரான்ஹோஃபர் IIS, அமெரிக்காவில் நியூஜெர்சியில் முர்ரே ஹில்லில் உள்ள AT&T-பெல் லேப்ஸ் (தற்போது ஆல்காடெல்-லூசெண்டின் ஒரு பகுதி), தாம்சன்-பிராந்த், CCETT அத்துடன் மற்றும் பலர் அடங்கிய பொறியாளர் அணியால் உருவாக்கப்பட்டது. இது 1991 ஆம் ஆண்டில் ISO/IEC தரத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nஎம்பி3 இல் பயன்படுத்தப்படும் இழப்பு நெரித்தழுத்தல் வழிமுறை ஆடியோ பதிவுக்குத் தேவைப்படும் தரவுகளின் அளவைக் குறைப்பதற்கும், அவ்வாறு குறைக்கப்பட்ட பிறகும் அந்த ஒலியில் நெரித்தழுத்தப்படாத மூல ஒலியில் இருந்த அதே தரம் இருப்பதாக பெரும்பாலான கேட்பவர்கள் கருதும்படியும் இருப்பதற்கு வடிவமைக்கப்பட்டது. ஒரு எம்பி3 கோப்பு 128 கி.பிட்/நொடி அமைப்பைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. இது அசலான ஆடியோ மூலத்தை விட 1/11[note 1] என்ற அளவில் CD கோப்பை உருவாக்கும். ஒரு எம்பி3 கோப்பை உயர் மற்றும் குறைவு பிட் வீதங்களிலிலும் உருவாக்க முடியும். உயர் மற்றும் குறைவு பிட் வீதங்களுக்கு ஏற்றவாறு அதன் தரம் இருக்கும்.\nநெரித்தழுத்தல் பணிகள் ஒலியின் சில பகுதிகளின் உள்ள துல்லியத்தன்மையைக் குறைக்கும், அவை பெரும்பாலான மக்களின் கேட்டல் கவனிப்புத் திறனுக்கு அப்பாற்பட்டதாகக் கூடியதாக இருக்கும். இந்த முறை பொதுவாக புலனுணர்வுக் குறிமுறை என குறிப்பிடப்படுகிறது.[2] இது உள்ளமைவில் ஒரு குறுகிய கால நேரம்/அதிர்வெண் ஆய்வு விண்டோவுடன் ஒலியை வெளிப்படுத்தும். இதில் மனிதர்களால் குறைவாக கேட்க முடிந்த துல்லியமான கூறுகளை நீக்குவதற்கு அல்லது குறைப்பதற்கு ஒலிப் புலப்பாடு மாதிரிகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இதில் மீதமுள்ள தகவலின் பதிவுகள் ஆற்றல்மிக்க முறையில் செய்யப்படும்.\nஇந்த தொழில்நுட்பம் பொதுவாக கருத்து ரீதியாக பிம்ப நெரித்தழுத்தல் வடிவமான JPEG ஆல் பயன்படுத்தப்படும் கொள்கைகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது. குறிப்பிட்ட வழிமுறைகளையே பயன்படுத்திய போதும் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு பின்வருமாறு: JPEG மிகவும் பரவலாக ஒத்திசைக்கப்பட்ட (இது உருவங்களுக்கு தேவையானது) உள்ளமைப் பார்வை மாதிரியை பயன்படுத்துகிறது. ஆனால் எம்பி3 மிகவும் சமிக்ஞை சார்ந்ததாய் இருக்கும் சிக்கலான துல்லியமான ஒலிமறைப்பு மாதிரியைப் பயன்படுத்துகிறது.\n3 ஆடியோவை குறியீட்டு நீக்கம் செய்தல்\n8 ID3 மற்றும் மற்ற டேகுகள்\n10 உரிமம் மற்றும் காப்புரிமைச் சிக்கல்கள்\nஎம்பி3 இழப்பு ஆடியோத் தரவு நெரித்தழுத்தல் வழிமுறை கேட்டல் ஒலிமறைப்பு எனப்படும் மனிதர் கேட்கும் தன்மையின் புலனுணர்வு எல்லைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றது. 1894 ஆம் ஆண்டு ஆல்ஃபிரட் மார்ஷல் மேயர் ஒரு தொனி மற்றொரு குறைந்த அதிர்வெண் உடைய தொனியால் கேட்க முடியாததாக உண்டாக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டார்.[3] 1959 ஆம் ஆண்டில் ரிச்சர்ட் எஹ்மர் கேட்டல் வளைவுகளின் முழுமையான தொகுப்பு என்று இந்த விசயத்தைப் பற்றி விவரித்தார்.[4] எர்ன்ஸ்ட் டெர்ஹார்டிட் மற்றும் பலர் உயர் துல்லியத்துடன் கேட்டல் ஒலிமறைப்பு வழிமுறையை உருவாக்கினர்.[5] ஃபிளெட்ச்சருக்கு முந்தைய எழுத்தாளர்களின் பல்வேறு அறிக்கைகள் இந்தப் பணியில் பயன்படுத்தப்பட்டது. மேலும் இந்தப் பணி தொடக்கத்தில் மாறுநிலை விகிதங்கள் மற்றும் மாறுநிலை பட்டையகளங்களால் வரையறுக்கப்பட்டது.\nஒலி புலப்பாடு ஒலிமறைப்பு கோடக் அமெரிக்காவில் நியூஜெர்சியில் முர்ரே ஹில்லில் உள்ள AT&T-பேல் லேப்ஸைச் சேர்ந்த மான்ஃபிரட் ஆர். ஷ்ரோடர் மற்றும் [6] எம். ஏ. கிராஸ்னர்[7] ஆகியோரால் வெளிப்படையாகச் சார்பில்லாமல் 1979 ஆம் ஆண்டு முதன் முதலில் வெளியிடப்பட்டது. கிராஸ்னர் முதன் முதலில் பேசுவதற்கான வன்பொருளை தயாரித்து வெளியிட்டார். அதை இசை பிட் நெரித்தழுதலுக்குப் பயன்படுத்த முடியாது. ஆனால் வெளியிடப்பட்ட அவரது முடிவுகள் தெளிவற்றதாக இருந்தன. லிங்கன் ஆய்வுக்கூட தொழில்நுட்ப அறிக்கை உடனடியாக ஒலி புலப்பாடு கோடக் உருவாக்கத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மான்ஃபிரட் ஷ்ரோடர் உலகளாவிய ஒலியியல் மற்றும் மின் பொறியாளர்கள் சமூகத்தில் மிகவும் தெரிந்த மற்றும் மரியாதைக்குரிய நபர் ஆவார். அவரது ஒலியியல் மற்றும் மூல-குறியாக்கம் (ஆடியோத் தரவு நெரித்தழுத்தல்) தொடர்பான ஆய்வுகள் முக்கிய பங்குவகிக்கின்றன. கிராஸ்னர் மற்றும் ஷ்ரோடர் இருவரும் எபர்ஹார்ட் எஃப். ஜ்விக்கரின் பணியான மாறுநிலைப் பட்டைகளில் இசைத்தல் மற்றும் ஒலிமறைத்தல் பகுதிகளைச் சார்ந்து பணிபுரிந்தனர்.[8][9] அவை பெல் லேப்ஸின் ஹார்வி ஃபிளெட்ச்சர் மற்றும் அவருடன் இருப்பவர்களின் அடிப்படை ஆய்விலிருந்து உருவாக்கப்பட்டன.[10] பலவகையான (பெரும்பாலும் புலனுணர்வு) ஆடியோ நெரித்தழுத்தல் வழிமுறைகள் IEEE இன் நடுவமான ஜர்னல் ஆன் செலக்டட் ஏரியாஸ் இன் கம்யூனிகேஷனஸ்.[11] ஆடியோ பிட் நெரித்தழுத்தல் தொழில்நுட்பங்கள் பணிபுரிதலில் பரவலான வெளிப்பாடுகளை 1988 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றில் சில கேட்டல் ஒலிமறைத்தலை அவற்றின் அடிப்படை வடிவமைப்பின் பகுதியாக பயன்படுத்தப்பட்டிருந்தன. மேலும பல நிகழ்-நேர வன்பொருள் அமலாக்கங்களைக் காண்பித்திருந்தன.\nஎம்பி3 இன் உடனடி முன்னோடிகள் \"அதிர்வெண் களத்தில் ஏற்ற குறியாக்கம்\" (OCF)[25] மற்றும் புலனுணர்வு பரிமாற்ற குறியாக்கம் (PXFM) ஆகும்.[12] இந்த இரண்டு கோடக்குகளும் தாம்சன்-பிராந்த்தின் பிளாக்-ஸ்விட்ச்சிங் பங்களிப்புடன் இணைந்து உருவான கோடக் ASPEC எனப்படுகிறது. இது MPEGக்கு அனுப்பப்பட்டது. மேலும் இது தரத்தின் அடிப்படையில் வென்றது. ஆனால் செயல்பாடு அமல்படுத்த மிகவும் சிக்கலாக இருந்ததால் தவறுதலாக நிராகரிக்கப்பட்டது. வன்பொருளில் (கிரஸ்னரின் வன்பொருள் நடைமுறைப் பயன்பாட்டிற்கு மிகவும் சிக்கலானதாகவும் மெதுவானதாகவும் இருந்தது) ஒரு ஆடியோ புலனுணர்வு குறியாக்கியின் (OCF) முதல் நடைமுறைச் செயல்பாடு, மோட்டோரோலா 56000 DSP சிப்கள் சார்ந்த ஒலி புலப்பாடு பரிமாற்ற குறியாக்��ியில் செயல்படுத்தப்பட்டது.\nஎம்பி3 நேரடியாக OCF மற்றும் PXFM ஆகியவற்றின் வழிவநதது. எம்பி3, AT&T-பெல் லேப்ஸின் திரு. ஜேம்ஸ் டி. ஜான்ஸ்டனுடன் AT&T-பெல் லேப்ஸில் ஒரு முனைவர் பட்டத்திற்கு பிந்தைய ஆய்வாளராக பணியாற்றும் டாக்டர் கார்ஹெயின்ஸ் பிராண்டன்பர்க், எர்லங்கனில் உள்ள ஒருங்கிணைந்த சுற்றுகளுக்கான ஃபிரான்ஹோஃபர் அமைப்புடன் இணைந்து வெளிப்படுத்திய செயல்பாடு ஆகும். மேலும் இதில் ஒலி புலப்பாடு உப-பட்டை குறியாக்கிகளின் MP2 பிரிவின் பங்களிப்பும் சிறிது இருந்தது.\nஎம்பெக்-1 ஆடியோ லேயர் 2 குறியேற்றம் டிஜிட்டல் ஆடியோ ஒலிபரப்பு (DAB) திட்டத்தில் முதன் முதலில் தொடங்கப்பட்டது. இது ஜெர்மனியில் உள்ள ஈகோன் மெயிர்-எங்கலென்டாய்ட்சே ஃபோர்ஸ்கங்க்ஸ்- உண்ட் வெர்ஸுக்சான்ஸ்டால்ட் ஃபர் லஃப்ட்- உண்ட் ராம்ஃபார்ட் இன் (பின்னர் டெயுட்செஸ் ஜெண்ட்ரம் ஃபர் லஃப்ட்- உண்ட் ராம்ஃபார்ட் என அழைக்கப்பட்டது. இதன் பொருள் ஜெர்மன் விண்வெளி மையம் ஆகும்) ஆல் நிர்வகிக்கப்படுகிறது. ஐரோப்பிய அமைப்பு இந்த திட்டத்திற்கு நிதியுதவி செய்தது. இது பொதுவாக EU-147 என அழைக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு முதல் 1994 வரை EUREKA ஆய்வுத் திட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.\nஜெர்மனியின் எர்லங்கன்-நியூரம்பர்க் பல்கலைக்கழகத்தில் ஒரு மருத்துவ ஆய்வு மாணவராக இருந்த கார்ல்ஹெயின்ஸ் பிராண்டன்பர்க், 1980களின் தொடக்கத்தில் டிஜிட்டல் இசை நெரித்தழுத்தலில் பணிபுரியத் தொடங்கினார். அதில் மக்கள் எப்படி இசையை அறிந்துகொள்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்தினார். அவர் 1989 ஆம் ஆண்டில் அவரது முனைவர் ஆய்வுப் பணியை முடித்து எர்லங்கன்-நியுரம்பர்கில் உதவிப் பேராசிரியரானார். அங்கிருந்த போதும் அவர் ஃபிரான்ஹோஃபர் அமைப்பின் (1993 ஆம் ஆண்டில் அவர் ஃபிரான்ஹோஃபர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்) அறிவியலாளர்களுடன் இணைந்து இசை நெரித்தழுத்தல் பணியைத் தொடர்ந்தார்.[13]\n1991 ஆம் ஆண்டில் மியூசிகாம் மற்றும் ASPEC (அடாப்டிவ் ஸ்பெக்ட்ரல் எண்ட்ரோபி கோடிங்) ஆகிய இரண்டு கருத்துருக்கள் கிடைத்தன. மியூசிகாம் தொழில்நுட்பம் பிலிப்ஸ் (நெதர்லாந்து), [[CCETT|CCETT]] (பிரான்ஸ்) மற்றும் இன்ஸ்டிட்யூட் ஃபர் ரண்ட்ஃபங்க்டெக்னிக் (ஜெர்மனி) ஆகியோரால் வெளியிடப்பட்டது. இது அதன் எளிமை மற்றும் பிழைத்திருத்தத்தின் காரணமாக தேர்ந்தெடுக்கப��பட்டது. அத்துடன் இதற்கு உயர் தர நெரித்தழுத்தப்பட்ட ஆடியோவின் குறியேற்றத்துக்கும் குறைவான கணக்கீட்டு ஆற்றல் இருந்தாலே போதுமானது.[14] உப-பட்டை குறியாக்கம் சார்ந்த மியூசிகாம் வடிவம், எம்பெக் ஆடியோ நெரித்தழுத்தல் வடிவத்திற்கு (மாதிரி வீதங்கள், சட்டங்களின் கட்டமைப்பு, தலைப்புகள், ஒவ்வொரு சட்டத்திற்குமான மாதிரிகளின் எண்ணிக்கை) அடிப்படை ஆகும்.\nபெரும்பாலான இதன் தொழில்நுட்பம் மற்றும் யோசனைகள் ISO எம்பக் ஆடியோ லேயர் I மற்றும் லேயர் II ஆகியவற்றின் வரையறையுடன் ஒருங்கிணைந்தது மற்றும் லேயர் III (எம்பி3) வடிவத்தில் தனித்த வடிகட்டு வங்கி கணக்கீட்டு ரீதியாக ஆற்றலற்ற கலப்பின வடிகட்டு வங்கி ஆகும். பேராசிரியர் முஸ்மான் (ஹான்னோவர் பல்கலைக்கழகம்) தலைவராக இருந்த போது அதன் தரம் லியோன் வேன் டெ கெர்கோஃப் (லேயர் I) மற்றும் கெர்ஹார்ட் ஸ்டோல் (லேயர் II) ஆகியோரின் பொறுப்பில் மாற்றம் செய்யப்பட்டது.\nலியோன் வேன் டெ கெர்கோஃப் (நெதர்லாந்து), கெர்ஹார்ட் ஸ்டோல் (ஜெர்மனி), லியோனர்டோ சியாரிக்லியோன் (இத்தாலி), ஒய்வெஸ்-ஃபிராங்கோய்ஸ் டெஹரி (பிரான்ஸ்), கெர்ல்ஹெயின்ஸ் பிரெண்டன்பர்க் (ஜெர்மனி) மற்றும் ஜேம்ஸ் டி. ஜான்ஸ்டன் (அமெரிக்கா) கொண்ட பணியாளர் குழு ASPEC இலிருந்து யோசனைகள் எடுத்து லேயர் 2 இல் இருந்து வடிகட்டு வங்கியை ஒருங்கிணைத்து அவர்களது சொந்த யோசனைகளையும் சேர்த்து எம்பி3 உருவாக்கினர். அது MP2 வில் 192 கி.பிட்/நொடியில் கிடைக்கும் தரம் 128 கி.பிட்/நொடியிலேயே கிடைப்பதற்காக வடிவமைக்கப்பட்டது.\nஅனைத்து வழிமுறைகளும் 1991 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1992 ஆம் ஆண்டில் எம்பெக்-1 இன் ஒரு பகுதியாக இறுதியாக்கப்பட்டது. இதுவே எம்பெக்கால் வெளியிடப்பட்ட முதல் தரமான தொகுப்பாகும். இதற்கு 1993 ஆம் ஆண்டில் சர்வதேச தரம் ISO/IEC 11172-3 வழங்கப்பட்டது. எம்பெக் ஆடியோவின் தொடர்ந்த பணி 1994 ஆம் ஆண்டில் எம்பெக் தரங்களின் இரண்டாவது தொகுப்பின் ஒரு பகுதியாக இறுதியாக்கப்பட்டது. எம்பெக்-2 வுக்கு 1995 ஆம் ஆண்டில் முறையான சர்வதேச தரம் ISO/IEC 13818-3 வழங்கப்பட்டது.[15] MPEG-2.5 ஆடியோவும் இருக்கிறது. இது ஃபிரான்ஹோஃபர் IIS ஆல் உருவாக்கப்பட்ட ஒரு தனியுரிமையான அலுவல்சாரா விரிவாக்கம் ஆகும். இது மிகவும் குறைந்த பிட்ரேட்டுகள் மற்றும் குறைந்த மாதிரி அதிர்வெண்கள் ஆகியவற்றை உடைய திருப்திகரமான பணியாக எம்பி3 ஐ இயங்கச் செய்தது.[16][17]\nகுறியீட்டாளரின் செயல்திறன் ஒப்பீடு பொதுவாக பிட் ரேட்டுகளில் வரையறுக்கப்படுகிறது. ஏனெனில் நெரித்தழுத்தல் விகிதம் பிட் ஆழம் மற்றும் உள்ளிட்டு சமிக்ஞைகளின் மாதிரி விகிதம் ஆகியவற்றைச் சார்ந்து இருக்கும். எனினும் நெரித்தழுத்தல் விகிதங்கள் அடிக்கடி வெளியிடப்படும். அவற்றில் குறுவட்டு (CD) துணைஅலகுகள் (44.1 கி.ஹெர்ட்ஸ், 2 அலைவரிசைகளில் ஒவ்வொரு அலைவரிசைக்கும் 16 பிட்ஸ் அல்லது 2×16 பிட்) அல்லது சில நேரங்களில் டிஜிட்டல் ஆடியோ டேப் (DAT) SP துணைஅலகுகள் (48 kHz, 2×16 bit) ஆதாரங்களாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் பிந்தைய ஆதாரத்தில் நெரித்தழுத்தல் விகிதங்கள் அதிகமாக இருக்கும். இந்த செயல்முறையில் உள்ள சிக்கல் நெரித்தழுத்தல் விகிதம் என்ற சொல் இழப்பு குறியீட்டாளர்களுக்காகப் பயன்படுத்தப்படுதல் ஆகும்.\nகார்ல்ஹெயின்ஸ் பிராண்டன்பர்க், சூசன்னே வேகாவின் \"டாம்'ஸ் டைனர்\" பாடல் அடங்கிய ஒரு CD பதிவை எம்பி3 நெரித்தழுத்தல் வழிமுறையை மதிப்பிடவும் செப்பனிடவும் பயன்படுத்தினார். இந்தப் பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணம், அது ஒற்றையலைவரிசை இயல்பை ஒத்ததாகவும் பரவலான கலவையான உள்ளடக்கம் கொண்டிருந்ததாலும் ஆகும், இதனால் நெரித்தழுத்தல் வடிவத்தின் மறு ஒலிபரப்பைக் கேட்கும் போது மிகவும் சுலபமாக குறைபாடுகளைக் கேட்க முடிந்தது. சிலர் நகைச்சுவையாக சூசன்னே வேகாவை \"எம்பி3 இன் அன்னை\" என்று குறிப்பிடுவார்கள்.[18] மேலும் சில சிக்கலான ஆடியோ பகுதிகள்(க்ளொக்கன்ஸ்பைல், டிரையாங்கிள், அக்கார்டியன் மற்றும் பல) EBU V3/SQAM ஆதார குறுவட்டிலிருந்து எடுக்கப்பட்டன மற்றும் அவை தொழில் ரீதியான ஒலிப் பொறியாளர்களால் எம்பெக் ஆடியோ வடிவத்தின் உள்ளுணர்வு ரீதியிலான தரத்தினை மதிப்பிடுவதற்காக பயன்படுத்தப்பட்டன.\nISO எம்பெக் ஆடியோ கமிட்டியின் உறுப்பினர்களால் பிட் இணங்கும் எம்பெக் ஆடியோ கோப்புகள் (லேயர் 1, லேயர் 2, லேயர் 3) உருவாக்கத்திற்கு C மொழியில் எழுதப்பட்ட ISO 11172-5 எனப்படும் ஒரு ஆதார உருவகப்படுத்துதல் மென்பொருள் அமலாக்கமாகும். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இயக்க அமைப்பில் நிகழ் நேரமல்லாத நேரத்தில் இது பணிபுரியும். இது முதல் நிகழ் நேர நெரித்தழுத்தப்பட்ட ஆடியோவின் (DSP சார்ந்த) வன்பொருள் குறியீடாக்கமாக குறிப்பிடப்பட்டது. மற்ற பிற நிகழ் நேர எம்பெக் ஆடியோ குறியீடாக்கிகள் செயல்பாடுகள் நுகர்வோர் பெறும் கருவிகள் மற்றும் செட் டாப் பாக்ஸ்கள் ஆகியவற்றின் வழியாக டிஜிட்டல் ஒளிபரப்பு (ரேடியோ DAB, தொலைக்காட்சி DVB) செய்யும் பயன்பாட்டிற்காகக் கிடைக்கிறது.\nபின்னர் ஜூலை 7, 1994 அன்று ஃப்ரான்ஹோஃபர் அமைப்பு 13enc என்றழைக்கப்படும் முதல் எம்பி3 குறியீட்டாக்கி மென்பொருளை வெளியிட்டது.[19] கோப்புப்பெயர் நீட்டிப்பு .mp3 ஃப்ரான்ஹோஃபர் குழுவால் ஜூலை 14, 1995 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டது (இதற்கு முன்னர் கோப்புகள் .bit என்ற நீட்டிப்பைக் கொண்டிருந்தன). Winplay3 எனப்படும் முதல் நிகழ்-நேர எம்பி3 பிளேயர் மென்பொருளினால் (செப்டம்பர் 9, 1995 அன்று வெளியிடப்பட்டது) பலரும் அவர்களது PCக்களில் எம்பி3 கோப்புகளை குறியீடாக்கவும் கேட்கவும் முடிந்தது. அந்த நேரத்தில் மிகவும் குறைந்த அளவுள்ள (~ 500 MB) வன்வட்டுக்கள் இருந்ததால் உபகரணம் சாராத (பார்க்க டிரேக்கர் மற்றும் MIDI) இசையைச் சேமித்துக் இழப்பு நெரித்தழுத்தல் தேவையாய் இருந்தது, கணிணியில் மறு ஒலிபரப்பாக கேட்பதற்கானதுவே.\n1994 ஆம் ஆண்டின் முதல் பாதியிலிருந்து 1990களின் இறுதி வரை எம்பி3 கோப்புகள் இணையத்தில் பரவ ஆரம்பித்தன. நல்சாஃப்ட்டின் ஆடியோ பிளேயர் வின்ஆம்ப் (1997 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது) மற்றும் யுனிக்ஸ் ஆடியோ பிளேயர் mpg123 கண்டுபிடிக்கப்பட்டதால் படிப்படியாக எம்பி3க்கள் பிரபலமடையத் தொடங்கின. RIAA வால் சட்ட ரீதியான அடக்குமுறை முயற்சிகள் இருந்த போதும் 1998 ஆம் ஆண்டில் ரியோ PMP300 என்ற முதல் போர்ட்டபிள் எம்பி3 பிளேயர்கள் வெளியாயின.[20]\n1997 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் mp3.com வலைத்தளம் சாராத கலைஞர்களால் உருவாக்கப்பட்டதான ஆயிரத்திற்கும் மேற்பட்ட எம்பி3க்களை அத்தளம் இலவசமாக வழங்கியது.[20] சிறிய அளவில் உள்ள எம்பி3 கோப்புகள் CDக்களில் வெட்டியெடுக்கப்பட்டு பரவலான பீர்-டு-பீர் கோப்புப் பரிமாற்றம் மேற்கொள்ள வழிவகுத்தது. இதற்கு முன்னர் இது கிட்டத்தட்ட செய்யமுடியாமலே இருந்தது. 1999 ஆம் ஆண்டு முதல் பெரிய பீர்-டு-பீர் கோப்புப்பரிமாற்ற நெட்வொர்க்கான நேப்ஸ்டர் துவங்கப்பட்டது.\nஎம்பி3க்களை சுலபமாக உருவாக்கவும் பரிமாற்றவும் முடிந்ததன் விளைவாக காப்புரிமையை மீறிச் செயல்படுதல் பரவலாக நிகழ்ந்தது. பெரும்பாலான பதிவு நிறுவனங்கள் இசையை இலவசமாகப் பரிமாற்றம�� செய்யும் செயல்பாட்டினால் விற்பனை குறைந்துள்ளதாக வாதிடுகின்றனர், மேலும் இதை \"இசைத் திருட்டு\" என அழைத்தனர். அவர்கள் நேப்ஸ்டருக்கு (இறுதியாக அது மூடப்பட்டது) எதிராகவும், கோப்புப் பரிமாற்றத்தில் ஈடுபடும் தனிநபர் பயனர்கள் மீதும் வழக்கு தொடர்ந்தனர்.\nஎம்பி3 வடிவம் மிகவும் பிரபலமானதாக இருந்த போதும் ஆன்லைன் இசை விற்பனையாளர்கள் வாங்கப்பட்ட இசைக் கோப்புகளை பதிவு நிறுவனத்தின் அனுமதியின்றி பயன்படுத்துவதற்குச் சிரமமாக இருக்கும் வகையில் மறைக்கப்பட்ட அல்லது குழப்பமான தனியுரிமையுள்ள வடிவங்களைப் அடிக்கடி பயன்படுத்துகின்றனர். இந்த வழியில் கோப்புகளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் செயல்பாடு டிஜிட்டல் உரிமைகள் நிர்வகித்தல் எனப்படுகின்றன. செயல்பாட்டில் இருக்கும் பீர்-டு-பீர் கோப்புப் பரிமாற்ற நெட்வொர்க்குகளில் இருந்து கோப்புகளைப் பாதுகாக்க இது அவசியம் என பதிவு நிறுவனங்கள் வாதிடுகின்றனர். இதில் பயனர்கள் தாங்கள் வாங்கிய இசையை வெவ்வேறு வகைக் கருவிகளில் மறு ஒலிபரபுச் செய்வது போன்ற மற்ற பக்க விளைவுகளும் இருக்கின்றன. எனினும் இந்தக் கோப்புகளில் உள்ள ஆடியோவின் உட்பொருளைப் பொதுவாக மறையீடு இல்லாத வடிவத்திற்கு மாற்ற முடியும். எடுத்துக்காட்டாக பயனர்கள் பொதுவாக கோப்புகளை ஆடியோ குறுந்தகட்டில் பதிலியாகப் பதிந்து கொள்ள அனுமதிப்பார்கள். இதற்கு மறையீடு இல்லாத ஆடியோ வடிவ மாற்றம் தேவை.\nஅங்கீகரிக்கப்படாத எம்பி3 கோப்புப் பரிமாற்றம் அடுத்த-தலைமுறை பீர்-டு-பீர் நெட்வொர்க்குகளிலும் தொடர்கிறது. சில அங்கீகரிக்கப்பட்ட சேவைகளாகவும் இருக்கின்றன. பீட்போர்ட், ப்ளீப், ஜுனோ ரெகார்ட்ஸ், eமியூசிக், ஜுன் மார்க்கெட் பிளேஸ், Walmart.com மற்றும் Amazon.com போன்றவை கட்டுப்பாடில்லாத இசையை எம்பி3 வடிவத்தில் விற்பனை செய்து வருகின்றன.\nஎம்பெக்-1 தரத்தில் எம்பி3 குறியாக்கிக்கான துல்லியமான விவரக்குறிப்புகள் உள்ளடங்கவில்லை. ஆனால் அவை எடுத்துக்காட்டு ஒலி புலப்பாடு மாதிரிகள், ரேட் லூப் மற்றும் மூலத்தரத்தின் விதிமுறை வகுக்கப்படாத பகுதியில் விருப்பம் போன்றவற்றை வழங்குகின்றன.[21] தற்போது இந்த பரிந்துரைக்கப்பட்ட செயல்பாடுகள் முழுமையாக உள்ளன. தரத்தைப் பயன்படுத்துபவர்கள் ஆடியோ உள்ளீட்டிலிருந்து தகவலை நீக்கும் பகு��ிகளுக்காக அவர்களுக்குப் பொருந்திய சொந்த வழிமுறைகளைப் பயன்படுத்தினார்கள். அதன் விளைவாக பல்வேறு வகையாக எம்பி3 குறியாக்கிகள் கிடைக்கின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறு தரத்தில் கோப்புகளை உருவாக்குகின்றன. ஒப்பீடுகள் பரவலாக இருக்கின்றன. அதனால் ஒரு எதிர்கால பயனருக்கு குறியாக்கிகளில் சிறந்ததை ஆய்வு செய்து தேர்ந்தெடுக்க சுலபமாக இருக்கும். ஒரு குறியீடாக்கி உயர் பிட் ரேட்ஸில் (LAME போன்றவை) ஆற்றல் வாய்ந்த குறியீடாக்கம் செய்யும் ஆனால் குறைந்த பிட் ரேட்ஸில் இது போன்ற தரம் இருக்க உத்தரவாதமில்லை என்பதை நாம் மனதிற் கொள்ள வேண்டும்.\nகுறியீடாக்கத்தின் போது 576 டைம்-டொமெய்ன் மாதிரிகள் எடுக்கப்பட்டு அவை 576 ஃப்ரீக்வன்சி-டொமெய்ன் மாதிரிகளாகப் பரிமாற்றப்படுகின்றன. நிலையற்றதாக இருந்தால், 576க்குப் பதிலாக 192மாதிரிகள் எடுக்கப்படுகின்றன. நிலையற்றதுடன் இணைந்த காலப் போக்கிலான குவாண்டைசேசன் இரைச்சலின் நீட்டிப்பைக் கட்டுப்படுத்தின. (பார்க்க ஒலி புலப்பாட்டுயியல்.)\nஆடியோவை குறியீட்டு நீக்கம் செய்தல்[தொகு]\nகுறியீட்டு நீக்கம் வேறுவகையில் கவனமாக வரையறுக்கப்பட்ட தரங்கள் உள்ளன. பெரும்பாலான குறியீட்டுநீக்கிகள் \"பிட்ஸ்ட்ரீம் இணக்கம்\" உடையவையாக இருக்கின்றன. அதாவது கொடுக்கப்பட்ட எம்பி3 கோப்பிலிருந்து உருவாக்கப்படும் நெரித்தழுத்தல் நீக்கப்பட்ட வெளியீடு குறிப்பிடப்பட்ட சுற்றுத் தாங்கும் கோணத்துடன் கொடுக்கப்பட்டதைப் போலவே இருக்கும். இதன் வெளியீடு கணக்கீட்டு ரீதியாக ISO/IEC தர ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளபடி இருக்கும் (ISO/IEC 11172-3). எனவே குறியீட்டுநீக்கிகளின் ஒப்பீடு பொதுவாக அவை எந்தளவுக்கு கணக்கிடு திறன் உடையவையாக (அதாவது எவ்வளவு நினைவு அல்லது CPU நேரம் அவை குறியீட்டுநீக்கச் செயல்பாட்டில் எடுத்துக்கொள்கின்றன என்பதைப் பொறுத்து) இருக்கின்றன என்பதைப் பொறுத்தே அமையும்.\nஒரு எம்பி3 கோப்பு உருவாக்கம் போன்ற இழப்பு ஆடியோ குறியாக்கம் செயல்படுத்தும் போது பயன்படுத்தப்படும் மொத்த அளவு மற்றும் வெளியீட்டின் ஒலித்தரம் இவற்றுக்கு இடையில் தொடர்பு இருக்கிறது. பொதுவாக ஒவ்வொரு நொடிக்கான ஆடியோவுக்கு எவ்வளவு கிலோபிட்டுகள் பயன்படுத்தப்படலாம் என்பதைக் குறிப்பிடுவதன் மூலம் உருவாக்குபவர் பிட் ரேட்டை அமைக்க அனுமகிக்கப்படுவ���ர். ஒரு குறைந்த பிட் ரேட்டைப் பயன்படுத்தினால் குறைந்த ஆடியோத் தரமே கிடைக்கும். மேலும் கோப்பின் அளவும் சிறியதாக இருக்கும். அதேபோல, ஒரு அதிக பிட் ரேட்டைப் பயன்படுத்தினால் உயர் தர ஆடியோ கிடைக்கும். மேலும் கோப்பின் அளவும் பெரிதாக இருக்கும்.\nகுறைவான பிட் ரேட்டில் குறியிடப்பட்ட கோப்புகளில் பொதுவாக குறைந்த தரமுடைய இசையே கிடைக்கும். மிகவும் குறைந்த பிட் ரேட்டில் நெரித்தழுத்தல் குளறுபடிகள் (அதாவது மூலப்பதிவில் இல்லாத ஒலிகள் கேட்கலாம்) மறு உருவாக்கத்தில் கேட்கலாம். சில ஆடியோவை அதன் சீரற்ற தன்மை மற்றும் கூரிய பாதிப்புகளின் காரணமாக நெரித்தழுத்துவதற்குச் சிரமாக இருக்கும். இது போன்ற ஆடியோ நெரித்தழுத்தப்படும் போது ரிங்கிங் அல்லது முன்-எதிரொலி போன்ற குளறுபடியான ஒலிகள் பொதுவாக கேட்கும். மிகவும் குறைவான பிட் ரேட்டில் நெரித்தழுத்தப்பட்ட கைத்தட்டல் மாதிரி, நெரித்தழுத்தல் குளறுபடிகளுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.\nஆடியோவின் குறியிடப்பட்ட பகுதியின் பிட்ரேட் தவிர எம்பி3கோப்புகளின் தரம் குறியாக்கியின் தரத்தையும், மேலும் சமிக்ஞையை குறியீடாக்குவதன் சிரமம் ஆகியவற்றையும் சார்ந்து அமையும். எம்பி3 தரம் குறியீடாக்க நெறிமுறைகளில் சிறிதளவு சுதந்திரத்தை அனுமதிக்கிறது. வெவ்வேறு குறியாக்கிகள் வெவ்வேறு தனிச்சிறப்பான தரத்துடன் இருக்கலாம். மேலும் தனித்த பிட் ரேட்களையும் கொண்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக சுமார் 128 கி.பிட்/நொடியில் இருவேறு எம்பி3 குறியாக்கிகளில் நடத்தப்பட்ட ஒரு பொதுமக்கள் கேட்கும் திறன் சோதனையில்[22] ஒரு குறியாக்கி ஒரு 1-5 அளவில் 3.66 மதிப்பெண்ணையும் மற்றொன்று 2.22 மதிப்பெண்ணை மட்டுமே பெற்றிருந்தது.\nதரம் குறியாக்கியைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் குறியாக்க வரையறை ஆகியவற்றைச் சார்ந்து அமையும்.[23] எனினும் 1998 ஆம் ஆண்டில் 128 கி.பிட்/நொடியில் எம்பி3 வெளிப்படுத்தும் தரம் 64 கி.பிட்/நொடியில் AAC மற்றும் 192 கி.பிட்/நொடியில் MP2 ஆகியவற்றை ஒத்ததாக மட்டுமே இருந்தது.[24]\nஎளிமையான வகை எம்பி3 கோப்பு, கோப்பு முழுவதிலும் ஒரே பிட் ரேட்டைப் பயன்படுத்துகிறது — இது மாறா பிட் ரேட் (CBR) குறியாக்கம் என அழைக்கப்படுகிறது. மாறா பிட் ரேட்டைப் பயன்படுத்துவது குறியாக்கத்தை எளிமையானதாகவும் வேகமானதாகவும் ஆக்குகிறது. எனினும் கோப்பு முழுவதும் பிட் ரேட்டுகள் மாற்றமடையக்கூடிய வகையிலும் கோப்புகளை உருவாக்குவதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன. இவை மாறும் பிட் ரேட் (VBR) கோப்புகள் எனப்படுகின்றன. இதற்குப் பின்னால் உள்ள நோக்கம் என்னவெனில் ஆடியோவில் ஏதேனும் ஒரு பகுதியில் அமைதி அல்லது சில இசைக்கருவிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருத்தல் போன்ற சில பகுதிகள் நெரித்தழுத்துவதற்கு மிகவும் சுலபமாக இருக்கலாம். அதே நேரம் மற்ற பகுதிகள் மிகவும் கடினமானதாக இருக்கலாம். அதனால் கோப்பின் ஒட்டு மொத்த தரம் குறைவான கடினம் கொண்ட பகுதிகளில் குறைவான பிட் ரேட்டும் அதிக கடினமான பகுதிகளில் அதிக பிட் ரேட்டும் பயன்படுத்துவதால் அதிகரிக்கும். சில குறியீடாக்கிகளில் குறிப்பிட்ட தரத்தைக் குறிப்பிடுவது சாத்தியமான ஒன்று மேலும் குறியீடாக்கி பிட் ரேட்டைப் பொருத்து மாறுபடும். அவர்களது காதுகளுக்கு வெளிப்படையாகத் தெரியும் ஒரு குறிப்பிட்ட \"தர வடிவமைப்பு\" தெரிந்த பயனர்கள் இந்த மதிப்பை அவர்களது அனைத்து இசையிலும் பயன்படுத்தலாம். மேலும் அவர்கள் இசையின் ஒவ்வொரு பகுதியிலும் சரியான பிட் ரேட்டை உறுதி செய்யும் தனிப்பட்ட கேட்புச் சோதனை செயல்பாடு பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.\nகேட்கப்படும் சூழ்நிலை (சூழ்ந்துள்ள இரைச்சல்), கேட்பவரின் கவனம் மற்றும் கேட்பவரின் பயிற்சி மற்றும் பெரும்பாலான நேரங்களில் கேட்பவரின் ஆடியோ கருவி (சவுண்ட் கார்டுகள், ஒலிபெருக்கிகள் மற்றும் ஹெட்போன்கள்) ஆகியவற்றைச் சார்ந்தே உணரக்கூடியச் தரம் இருக்கும்.\nஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழக இசைப் பேராசிரியர் ஜோனதன் பெர்கர் புதிய மாணவர்களிம் கொடுத்த ஒரு சோதனையில் தரமான எம்பி3 இசைக்கான மாணவர்களின் விருப்பம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்திருப்பது வெளிப்பட்டது. எம்பி3க்கள் கொடுக்கும் இசையில் 'சிஸில்' ஒலிகளை கேட்பதற்கு விரும்புகிறார்கள் என பெர்கர் கூறினார்.[25] மற்றவர்களும் இதே முடிவையே எட்டினர், மேலும் சில பதிவு தயாரிப்பாளர்கள் ஐபாடுகள் மற்றும் செல்லிடப்பேசிகளில் கேட்பதற்கென்றே சிறப்பு இசையை ஒருங்கிணைக்கத் தொடங்கியுள்ளனர்.[26]\nஎம்பெக்-1 லேயர் 3 தரத்தில் 32, 40, 48, 56, 64, 80, 96, 112, 128, 160, 192, 224, 256 மற்றும் 320 கி.பிட்/நொடி போன்ற பல்வேறு பிட்ரேட்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் கிடைக்கக்கூடிய மாதிரி அதிர்வெண்கள் 32, 44.1 மற்றும் 48 கி.ஹெர்ட்ஸ் ஆகும்.[17] ஒரு மாதிரி ரேட்டான 44.1 kHz கிட்டத்தட்ட எப்போதும் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இது CD ஆடியோவிலும் பயன்படுத்தப்படுகிறது. இதுவே எம்பி3 கோப்புகள் உருவாக்குவதற்கான முக்கிய மூலமாகும். பல்வேறு வகையான பிட்ரேட்டுகள் இணையத்தில் பயன்படுத்தப்படுகின்றன. 128 கி.பிட்/நொடி மிகவும் பொதுவானது, இது குறிப்பிட்ட சிறிய இடத்தில் போதுமான ஆடியோத் தரத்தை வழங்குகிறது. கிடைக்கக்கூடிய இணைய பட்டையகலம் மற்றும் வட்டு இயக்கி அளவுகள் அதிகரித்ததால் அதிகமான பிட் ரேட்டுகள் 160 மற்றும் 192 கி.பிட்/நொடி போன்றவை பிரபலமடைந்து வருகின்றன.\nநெரித்தழுத்தப்படாத ஆடியோ 1,411.2 கி.பிட்/நொடியில் ஆடியோ-CD இல் பதியப்படுகிறது.[note 2] அதனால் 128, 160 மற்றும் 192 கி.பிட்/நொடி ஆகிய பிட்ரேட்டுகளின் தோராயமாக குறிப்பிடப்படும் நெரித்தல் விகிதங்கள் முறையே 11:1, 9:1 மற்றும் 7:1 ஆக இருக்கின்றன.\nLAME குறியாக்கியில் தரப்படுத்தப்படாத பிட்ரேட்டுகள் 640 கி.பிட்/நொடி வரை செய்யமுடியும். மேலும் இது இலவச வடிவ விருப்பத்தேர்வாகும். எனினும் சில எம்பி3 பிளேயர்களால் அந்த கோப்புகளை இயக்க முடியும். ISO தரத்தின் படி குறியீட்டு நீக்கிகளுக்கு தேவைப்படும் குறியீட்டுநீக்கு ஸ்ட்ரீம் 320 கி.பிட்/நொடி வரை மட்டுமே ஆகும்.[27]\nஎம்பெக் ஆடியோ மாறும் பிட்ரேட்டைப் (VBR) பயன்படுத்தலாம். லேயர் III பிட்ரேட் மாற்றம் மற்றும் பிட் தேக்கத்தைப் பயன்படுத்தலாம்.[17][28][29][30] நிர்ணயிக்கப்பட்ட நிலைத் தரத்தை அடையும் நோக்கத்திற்காக வெவ்வேறு பிட்ரேட் பயன்படுத்தப்படுகிறது. VBR குறியாக்கத்தில் இறுதிக் கோப்பு அளவு மாறும் பிட்ரேட்டில் எதிர்பார்ப்பதை விடக் குறைவாகவே இருக்கும். சராசரி பிட்ரேட் இரண்டுக்குமிடையில் இணக்கமாகவே இருக்கும் - மிகவும் இசைவான தரத்துக்காக பிட்ரேட்டின் மாறுபாடு அனுமதிக்கப்படுகிறது. ஆனால் இது பயனரால் எதிர்பார்க்கப்பட்ட கோப்பு அளவுகளுக்காக தேர்ந்தெடுக்கப்படும் சராசரி மதிப்பைப் பொருத்து கட்டுப்படுத்தப்படும். எனினும் தொழில்நுட்ப ரீதியாக எம்பி3 குறியீட்டுநீக்கி VBR ஐத் தரத்திற்கு இணக்கமாக இருப்பதற்கு ஆதரிக்க வேண்டும். ஆரம்பத்தில் சில குறியீட்டுநீக்கிகள் குறிப்பாக VBR குறியீட்டுநீக்கிகள் பரவலாவதற்கு முன்பு VBR குறியீட்டுநீக்கத்துடன் குறைபாடுகளையுடையனவாக இருந்தன.\nஒரு எம்பி3 கோப்பு பன்மடங்கு எம்பி3 சட்டங்களால் உருவாக்கப்படுகின்றன. அந்த சட்டங்கள் ஒரு ஹெட்டர் மற்றும் ஒரு தரவுத் தொகுதி அடங்கியதாக இருக்கும். இந்த சட்டங்களின் வரிசை ஒரு அடிப்படையான ஸ்ட்ரீம் என அழைக்கப்படுகிறது. சட்டங்கள் சாராத உறுப்புக்கள் (\"பைட் தேக்கம்\") அல்ல. ஆகையால் அவற்றை தன்னிச்சையான சட்ட எல்லைகளில் விரிவாக்க முடியாது. எம்பி3 தரவுத் தொகுதிகள் அதிர்வெண்கள் மற்றும் வீச்சுகள் வடிவத்தில் (நெரித்தழுத்தப்பட்ட) ஆடியோத் தகவலைக் கொண்டிருக்கும். எம்பி3 ஹெட்டர் ஒரு சிங்க் வார்த்தையை உள்ளடக்கியதாக இருப்பது படத்தில் காட்டப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்க சட்டத்தில் ஆரம்பத்தைக் கண்டறிவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இது எம்பெக் தரமாக இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டுக் காட்டும் ஒரு பிட் உள்ளது மற்றும் இரண்டு பிட்டுகள் லேயர் 3 பயன்படுத்தப்படுவதைக் குறிப்பிடுகின்றன. ஆகையால் எம்பெக்-1 ஆடியோ லேயர் 3 அல்லது எம்பி3. இதற்குப் பிறகு எம்பி3 கோப்பைப் பொறுத்து மதிப்புகள் மாறுபடலாம். ISO/IEC 11172-3 ஹெட்டரின் விவரக்குறிப்பீட்டுடன் ஹெட்டரின் ஒவ்வொரு பகுதிக்கும் மதிப்புகளின் எல்லையை வரையறுத்துள்ளது. இந்நாளில் பெரும்பாலான எம்பி3 கோப்புகள் ID3 மெட்டாடேட்டாவைக் கொண்டிருக்கின்றன. அவை எம்பி3 சட்டங்களுக்கு முன்செல்பவை அல்லது தொடர்பவை ஆகும், அது வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎம்பி3 வடிவத்தில் பல்வேறு வரம்புகள் அமைந்திருக்கின்றன. அவற்றை எந்த எம்பி3 குறியாக்கியாலும் சமாளிக்க முடியவில்லை. புதிய ஆடியோ நெரித்தழுத்தல் வடிவங்களான வோர்பிஸ், WMA ப்ரோ மற்றும் AAC ஆகியவை இந்த வரம்புகளைக் கொண்டிருக்கவில்லை.[31] தொழில்நுட்ப ரீதியாக எம்பி3 பின்வரும் வழிகளில் வரம்புகளைக் கொண்டுள்ளது:\nடைம் ரிசல்யூசன் மிகுந்த நிலையற்ற சமிக்ஞைகளில் மிகவும் குறைவாக இருக்கலாம். மேலும் எதிரொலிக்கும் ஒலிகளின் பூசுதலுக்கும் காரணமாகலாம்.\nவடிகட்டு வங்கியின் வரிசைக் கட்டமைப்புக் காரணமாக, முன்-எதிரொலி பிரச்சினைகள் மிகவும் மோசமாக்கும். அதனால் இரட்டை வடிகட்டு வங்கிகளின் ஒருங்கிணைந்த உத்வேக பிரதிசெயல் நேர/அதிர்வெண் ரிசல்யூசனில் ஏற்கத்தக்க தீர்வை வழங்காது, வழங்க முடியாது.\nஇரட்டை வடிகட்டு வங்கிகளின் ஒருங்கிணைந்த வெளியீடுகள் மாற்றுப்பெயரிடும் சிக்கல்களை உருவாக்குகின்றன. அவற்றை \"மாற்றுப்பெயரிடு ஈடுசெய்தல்\" நிலையால் பகுதியளவு கையாள வேண்டும். எனினும் அவை அதிர்வெண் களத்தில் அதிகப்படியான ஆற்றலை உருவாக்கும், அதனால் குறியிடல் செயல்திறன் குறைந்துவிடும்.\nஅதிர்வெண் ரிசல்யூசன் சிறிய நீண்ட தொகுதி விண்டோ அளவால் கட்டுப்படுத்தப்படும். அவை குறியிடல் செயல்திறனைக் குறைத்துவிடும்.\n15.5/15.8 கி.ஹெர்ட்ஸுக்கு மேற்பட்ட அதிர்வெண்களுக்கான அளவுக் காரணிப் பட்டை இல்லை.\nஜாயிண்ட் ஸ்டீரியோ ஃபிரேம்-டு-ஃபிரேம் அடிப்படையில் மட்டுமே செய்யப்படுகிறது.\nபிட் தேக்கத்தின் உட்புற கையாளுதல் குறியீட்டு தாமதத்தை அதிகரிக்கிறது.\nகுறியாக்கி/குறியீட்டுநீக்கி ஆகியவற்றின் ஒட்டு மொத்த தாமதம் வரையறுக்கப்படவில்லை. அதாவது இடைவெளி இல்லா பின்னணிக்கான அதிகாரப்பூர்வ வாய்ப்பு ஏதுமில்லை. எனினும் LAME போன்ற சில குறியாக்கிகள் கூடுதல் மெட்டாடேட்டாவை இணைக்கலாம். அவை பிளேயர்களை மடிப்பில்லாத பின்னணியை வெளிப்படுத்துவதற்கு கையாள அனுமதிக்கும்.\nதரவு ஸ்ட்ரீம் ஒரு விருப்பத்தேர்வு செக்சம்மைக் கொண்டிருக்கலாம். ஆனால் செக்சம் ஹெட்டர் தரவை மட்டுமே பாதுகாக்கும், ஆடியோத் தரவைப் பாதுகாக்காது.\nID3 மற்றும் மற்ற டேகுகள்[தொகு]\nஒரு ஆடியோ கோப்பில் இருக்கும் ஒரு \"டேக்\" என்பது தலைப்பு, கலைஞர், ஆல்பம், டிராக் எண் அல்லது கோப்பின் உட்பொருள் தொடர்புடைய மற்ற தகவல் போன்ற மெட்டாடேட்டாவைக் கொண்டிருக்கும் கோப்பின் ஒரு பகுதி ஆகும்.\n2006 ஆம் ஆண்டு முதல் ID3v1, ID3v2 மற்றும் சமீபமாக அறிமுகப்படுத்தப்பட்ட APEv2 போன்றவை மிகவும் பரவலான தரமான டேக் வடிவங்கள் ஆகும்.\nAPEv2 உண்மையில் MPC கோப்பு வடிவத்திற்காக உருவாக்கப்பட்டது. APEv2 ஒரே கோப்பில் ID3 டேகுகளுடன் இணைந்திருக்கலாம் அல்லது அவை அதனால் தனித்து பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.\nடேக் திருத்தும் செயல்பாடு பொதுவாக எம்பி3 பிளேயர்கள் மற்றும் திருத்திகளில் கட்டமைக்கப்படுகிறது. ஆனால் அங்கு கூட ஏற்கனவே உள்ள டேக் திருத்திகள் குறிப்பிட்ட நோக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும்.\nமாறுபட்ட ஆடியோ மூலங்களிப் பொறுத்து கேட்குமளவு நிலைகள் மிகவும் வேறுபடலாம். சிலநேரங்களில் இசைவுள்ள சராசரி கேட்குமளவை அறிவதற்காக ஆடியோ கோப்புகளின் பின்னணி கேட்குமளவை மாற்றம் செய்வது விரும்பப்படும். இதன் நோக்கம் பல்வேறு கோப்புகளுக்கு இடையே சராசரி கேட்குமளவைக் கட்டுப்படுத்துவதாகும். ஒரே கோப்பில் கேட்குமளவின் உச்சத்தை அடைவதல்ல. அதே சமயம் ஒரே மாதிரியான நோக்கங்களில் இந்த ஆதாய இயல்பாக்குதல் ஆற்றல்மிக்க எல்லை நெரித்தழுத்தலில் (DRC) இருந்து மாறுபடுகிறது. அது ஆடியோ மாஸ்டரிங்கில் பயன்படுத்தப்படும் இயல்பாக்குதல் வடிவம் ஆகும். ஆதாய இயல்பாக்குதல் கலைஞர்கள் மற்றும் ஆடியோ பொறியாளர்கள் ஆடியோவைப் பதிவு செய்யும் போது ஆராய்ந்து அமைத்து வைத்திருந்த கேட்குமளவின் உள்நோக்கத்தைப் பயனற்றதாக்கலாம்.\nஅதன் மெட்டாடேட்டாவுடன் ஒரு எம்பி3 கோப்பின் சராசரி கேட்குமளவை சேமிப்பதற்கான சில தரங்களில் சிறப்பாக வடிமைக்கப்பட்ட பிளேயர்களில் ஒவ்வொரு கோப்பிலும் பின்னணி கேட்குமளவு தானாகவே சரிபடுத்திக்கொள்ளும் விதமாக இயங்கச் செய்யும்படி முன்மொழியப்பட்டது. அந்த முன்மொழிதலைச் செயல்படுத்திய ஒரு பிரபலமான மற்றும் பரவலான செயல்பாடு \"ரீபிளே கெயின்\" ஆகும், அது எம்பி3-குறித்தது அல்ல. எம்பி3க்களில் இதைப் பயன்படுத்தும் போது இது வெவ்வேறு குறியாக்கிகளில் வெவ்வேறு விதமாக சேமிக்கப்படுகிறது. மேலும் 2008 ஆம் ஆண்டில் ரீபிளே கெயின்-மூலம் பிளேயர்கள் அனைத்து வடிவங்களையும் ஆதரிக்காது என்பது தெளிவானது.\nஉரிமம் மற்றும் காப்புரிமைச் சிக்கல்கள் [தொகு]\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nபல நிறுவனங்கள் எம்பி3 குறியீட்டுநீக்கல் அல்லது குறியாக்கம் தொடர்பான காப்புரிமை உரிமையைக் கோரி இருக்கின்றன. இந்த உரிமை கோருதல் பல்வேறு தரப்பிலிருந்தும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சட்ட ரீதியான மிரட்டல்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு ஏதுவாக்கின, விளைவாக மென்பொருள் காப்புரிமையை அனுமதிக்கும் நாடுகளில் காப்புரிமை சட்டத்தை மீறாமல் உருவாக்கப்படும் எம்பி3 பொருட்கள் உருவாக்கத்திற்கு எந்தக் காப்புரிமையை உரிமம் செய்ய வேண்டும் என்பது பற்றித் தெளிவில்லாமல் ��ருக்கிறது.\nஅமெரிக்காவில் 2007 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் வெவ்வேறு எம்பி3-தொடர்பான காப்புரிமைகள் காலாவதி ஆகிவிடும்.[32] ஆரம்ப ஏறக்குறைய முடிவடைந்துவிட்ட எம்பெக்-1 தரம் (பகுதிகள் 1, 2 மற்றும் 3) ISO CD 11172 ஆக டிசம்பர் 6, 1991 அன்று வெளிப்படையாகக் கிடைத்தது.[33][34] அமெரிக்காவில் கண்டுபிடிப்பாளரால் காப்புரிமைக்கு விண்ணப்பித்த தேதிக்கு ஒரு ஆண்டுகள் முன்னரே கண்டுபிடிப்பு வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருந்தால் அதற்கு உரிமை கோர முடியாது. ஆனால் காப்புரிமைகள் விண்ணப்பம் ஜூன் 8, 1995 அன்று முன்னதாகச் செய்யப்பட்டது. மூழ்கிய காப்புரிமைகள் விண்ணப்ப நீட்சிகள் மூலமாக நடைமுறைக்கேற்ற வாழ்நாளை நீட்டிக்க சாத்தியங்கள் இருக்கின்றன. அதன் வெளியீட்டிற்கு ஒரு ஆண்டுகளுக்கும் மேல் ஆன பிறகு ISO CD 11172 இல் வெளிப்படுத்தப்பட்டிருந்த ஏதாவதொன்றுக்கான காப்புரிமை விண்ணப்பம் கேள்விக்குரியதாகும். தெரிந்த எம்பி3 காப்புரிமைகள் 1992 ஆம் ஆண்டு டிசம்பரில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தால் மட்டுமே எம்பி3 குறியீட்டுநீக்கம் 2012 ஆம் ஆண்டு டிசம்பரில் இலவச காப்புரிமை உடையதாகக் கருதப்படும்.[35]\nதாம்சன் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் அமெரிக்கா, ஜப்பான், கனடா மற்றும் EU நாடுகள் போன்ற பல நாடுகளில் லேயர் 3 காப்புரிமையில் எம்பி3 உரிமத்தைக் கட்டுப்படுத்துவதற்கான உரிமை கோரி இருக்கிறது.[36] தாம்சன் நடைமுறையில் இந்த காப்புரிமைகளைச் செயலாற்றுகிறது.[சான்று தேவை]\n2005 ஆம் ஆண்டு ஃப்ரான்ஹோஃபர் அமைப்புக்கு எம்பி3 உரிம வருமானங்கள் சுமார் €100 மில்லியனாக இருந்தது.[37]\n1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஃப்ரான்ஹோஃபர் நிறுவனம் எம்பி3 மென்பொருள் உருவாக்கும் பல்வேறு நபர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தது. அதில் \"விநியோகித்தல் மற்றும்/அல்லது குறியீட்டுநீக்கிகள் மற்றும்/அல்லது குறியாக்கிகள் விற்பனை\" ஆகியவற்றிற்கு உரிமம் அவசியம் என குறிப்பிடப்பட்டிருந்தது. உரிமமல்லாத பொருட்கள் அக்கடிதத்தில் \"ஃப்ரான்ஹோஃபர் மற்றும் தாம்சனின் காப்புரிமை சட்டத்தை மீறுவன என்று கோரியிருந்தது. [எம்பெக் லேயர்-3] தரத்தை அல்லது எங்களது காப்புரிமையை பயன்படுத்திப் பொருட்களை விற்பதற்கு மற்றும்/அல்லது விநியோகம் செய்வதற்கு நீங்கள் இந்த காப்புரிமையின் கீழ் எங்களிடம் உரிமம் பெற வேண்டும்\" என்று குறிப்பிட்டிருந்தது.[38]\nஎனினும் வோர்பிஸ், AAC மற்றும் பல இலவச வடிவங்கள், இலவச மற்றும்/அல்லது தனியுரிமையுள்ள மாற்றுகளாக ஏற்கனவே இருக்கின்றன. மைக்ராசாஃப்டின் சொந்த தனியுரிமை வடிவமான விண்டோஸ் மீடியா வடிவம், எம்பி3 வடிவத்தின் பயன்பாட்டினை முழுமையாக தவிர்ப்பதன் மூலம் இந்த உரிமம் தொடர்பான சிக்கல்களை தவிர்ப்பதற்கான ஒரு பயன்பாடாக இருக்கின்றன. அடிப்படை காப்புரிமைகள் காலாவதி ஆகும் வரை உரிமம் பெறாத குறியாக்கிகள் மற்றும் பிளேயர்கள், காப்புரிமைகள் ஏற்புடையதாக இருக்கும் பல நாடுகளில் சட்டத்தை மீறிய செயல்பாடாகக் கருதப்படும்.\nகாப்புரிமைக் கட்டுப்பாடுகள் இருந்த போது எம்பி3 வடிவத்தின் நிலைப்பேறுடைமை தொடர்கிறது. நெட்வொர்க் விளைவுகளில் இது ஏற்பட்டதற்கான காரணங்கள் பின்வருமாறு:\nஅதிக அளவிலான இசை தற்போது எம்பி3 வடிவத்தில் கிடைக்கிறது,\nபல்வேறு வகையான ஏற்கனவே உள்ள மென்பொருள் மற்றும் வன்பொருட்கள் இந்த வடிவத்தைப் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக உள்ளன,\nDRM கட்டுப்பாடுகளில் உள்ள குறைபாடு, இதனால் எம்பி3 கோப்பைச் சுலபமாக வெவ்வேறு போர்ட்டபிள் டிஜிட்டல் பிளேயர்களால் (சேம்சங், ஆப்பிள், கிரியேடிவ் மற்றும் பல) திருத்தவும், நகலெடுக்கவும் மற்றும் இயக்கவும் முடியும்,\nபெரும்பாலான வீட்டுப் பயனர்களுக்கு காப்புரிமை சர்ச்சை பற்றித் தெரியாது அல்லது அது பற்றி கவலைப்படுவதில்லை. மேலும் பொதுவாக தனிப்பட்ட பயன்பாட்டுக்காக இசை வடிவத்தைப் பயன்படுத்தும் போது சட்ட ரீதியாக சிக்கல்களைப் பற்றிப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.\nகூடுதலாக காப்புரிமை வைத்திருப்பவர்கள் இலவச மற்றும் குறியீடு இலவசமாக கிடைக்கும் குறியீட்டுநீக்கிகளுக்கு உரிமம் வழங்க மறுத்தனர். இதனால் பல இலவச எம்பி3 குறியீட்டுநீக்கிகள் உருவாயின.[39] எம்பி3 பயன்படுத்துவதற்கு நிறுவனங்களுக்கு காப்புரிமை கட்டணங்கள் ஒரு சிக்கலாக இருந்தால் அவை தாக்கமுடைய பயனர்களாக இருக்க மாட்டார்கள். இவை இந்த வடிவத்தில் பிரபலமான வளர்ச்சிக்குக் காரணமாயின.\nசிஸ்வெல் S.p.A. மற்றும் அதன் அமெரிக்கத் துணைநிறுவனம் ஆடியோ எம்பெக், இன்க். முன்னர் தாம்சன் நிறுவனத்தின் மீது எம்பி3 தொழில்நுட்பத்தின் மீது காப்புரிமையை மீறியதாக வழக்கு தொடுத்தது.[40] ஆனால் அந்த சர்ச்சைகள் 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தாம்சன் அவர்களது காப்புரிமையில் உரிமத்தைப் பயன்படுத்திக் கொள்ள சிஸ்வெல் அனுமதித்தைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது. மோட்டோரோலோவும் சமீபத்தில் ஆடியோ எம்பெக்குடன் எம்பி3தொடர்பான காப்புரிமைகள் உரிமத்திற்காக கையெழுத்திட்டது.\nஉரிம உரிமைகள் தொடர்பான ஒரு சர்ச்சையில் இத்தாலிய காப்புரிமைகள் நிறுவனம், சாண்டிஸ்குக்கு எதிராக சிஸ்வெல்லுக்காக தடையாணையை வென்ற பிறகு 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெர்மன் அதிகாரிகள் பெர்லின் IFA நிகழ்ச்சியில் சாண்டிஸ்கின் கடையிலிருந்த எம்பி3 பிளேயர்களைக் கைப்பற்றினர். அந்தத் தடை ஆணை பின்னர் பெர்லின் நீதிபதியால் திரும்பப் பெறப்பட்டது.[41] ஆனால் அந்தத் திரும்பப் பெறல் மீது அதே நாளில் இன்னொரு நீதிபதியால் அதே நீதிமன்றத்தில் தடைவிதிக்கப்பட்டது. \"பிரிங்கிங் த பேட்டன்ட் ஒயில்ட் வெஸ்ட் டு ஜெர்மனி\" என்று ஒரு விளக்க உரையாளரால் கூறப்பட்டது.[42]\nபிப்ரவரி 16, 2007 அன்று டேக்ஸாஸ் எம்பி3 டெக்னாலஜீஸ் போர்ட்டபிள் எம்பி3 பிளேயர்கள் தொடர்பான காப்புரிமை சட்டத்தை மீறியதாக ஆப்பிள், சேம்சங் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சாண்டிஸ்க் ஆகியவற்றில் மீது வழக்கு தொடுத்தது. அந்த வழக்கு டெக்ஸாஸில் உள்ள மார்ஷல்லில் தொடுக்கப்பட்டது; இது காப்புரிமை சட்டத்தை மீறியதற்கான வழக்குகளுக்கு பொதுவான இடம் ஆகும். விரைவான நடவடிக்கை காரணமாக அது போன்ற வழக்குகள் அங்கு நடத்தப்பட்டன.[சான்று தேவை]\n\"ஒரு எம்பெக் போர்ட்டபிள் மறு உருவாக்க அமைப்பு மற்றும் எம்பெக் முறையைப் பயன்படுத்தி நெரித்தழுத்தப்பட்ட ஒலித்தரவை மறு உருவாக்கும் முறை\" உள்ளிட்டவை தொடர்பான அமெரிக்கக் காப்புரிமைக்காக 7,065,417 பல்லூடக சிப் உருவாக்கும் நிறுவனமாக சிக்மாடெல்லிடம் 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொடுத்திருந்தது. டெக்ஸாஸ் எம்பி3 டெக்னாலஜீஸ் சட்டமீறலை அதற்காகவும் கோரியிருந்தது.[43]\nஆல்காடெல்-லூசண்ட் நிறுவனமும் AT&T-பெல் லேப்ஸிலிருந்து பெற்ற எம்பி3 குறியாக்கம் மற்றும் நெரித்தழுத்தல் தொடர்பான பல்வேறு காப்புரிமையின் உரிமைக்காகக் கோரியிருக்கிறது. 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் (நிறுவனங்கள் இணைக்கப்படுவதற்கு முன்பு), ஆல்காடெல் அதன் ஏழு காப்புரிமைகளின் குற்றாச்சாட்டுக்காக மைக்ரோசாஃப்டிற்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தது (பார���க்க ஆல்காடெல்-லூசண்ட் v. மைக்ரோசாஃப்ட்). பிப்ரவரி 23, 2007 அன்று US$1.52 பில்லியன் சேதமாக ஆல்காடெல்-லூசண்ட்ற்கு ஒரு சேன் டியாகோ ஜூரி அளித்தார்.[44] எனினும் நீதிபதி ஜூரிக்கு எதிராக மைக்ரோசாஃப்ட்டுக்குக் ஆதரவாக தீர்ப்பளித்தார்.[45] மற்றும் இந்தக் கட்டளை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டது.[46] மேல்முறையீட்டு நீதிமன்றம் உண்மையில் ஜேம்ஸ் டி. ஜான்ஸ்டனின் பணி காரணமாக ஆல்காடெல்-லூசண்ட் ஒரு காப்புரிமைக்குச் சொந்தம் என உரிமை கோரப்பட்டதற்கு ஃப்ரான்ஹோஃபர் இணை-உரிமையாளர் எனக் கூறியது. அப்போது மருத்துவர் பிராண்டன்பர்க் AT&T இல் பணி புரிந்தார்.\nசுருக்கமாக தாம்சனுடன் ஃப்ரான்ஹோஃபர் IIS,[47] சிஸ்வெல் (மற்றும் அதன் அமெரிக்கத் துணைநிறுவனம் ஆடியோ எம்பெக்),[48] டேக்ஸாஸ் எம்பி3 டெக்னாலஜீஸ் மற்றும் ஆல்காடெல்-லூசண்ட்[32] ஆகிய அனைவரும் எம்பி3 குறியீட்டுநீக்கி காப்புரிமைகள் தொடர்பாக சட்ட ரீதியான உரிமை கோரியுள்ளனர். எம்பி3 இன் சட்ட ரீதியான நிலை காப்புரிமைகள் ஏற்புடைய நாடுகளில் தொடர்ந்து தெளிவற்றதாகவே இருக்கிறது.\nவிண்டோஸ் 2000 இல் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மீடியா ஃபார்மட் ரன்டைம், விண்டோஸ் XP, விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் சர்வர் ஆகியவை \"ஒரு பயனர் குறிப்பிட்ட ஊடகக் கோப்பைத் திறந்தால் அது ரிமோட் குறியீடு செயலாக்கத்தை\" அனுமதிக்கும் குறியீட்டுப் பிழை கொண்டதாக இருக்கின்றன. பின்னர் அந்தக் கோப்பு அட்மினிஸ்ட்ரேடிவ் சலுகை உள்ள ஒரு கணக்கில் இயக்கப்பட்டால் தாக்குபவருக்கு \"அமைக்கப்பட்ட நிரல்கள், பார்வையிடல், மாற்றம் செய்தல், தரவை அழித்தல், அல்லது புதிய கணக்குகளை முழுப்பயனர் உரிமையுடன் உருவாக்குதல்\" போன்றவற்றைச் செய்ய அனுமதிக்கும்.[49] இந்தப் பிரச்சினை செப்டம்பர் 8, 2009 (KB968816) அன்று சிக்கலான அப்டேட் வெளியீட்டில் சரி செய்யப்பட்டது.\nஏற்கனவே பல மற்ற இழப்பு மற்றும் இழப்பில்லாத ஆடியோ கோடக்குகள் இருக்கின்றன. இவற்றுக்கு இடையில் mp3PRO, AAC மற்றும் MP2 ஆகிய அனைவரும் எம்பி3 மற்றும் தோராயமாக ஒரே மாதிரி உள்ள ஒலி புலப்பாட்டுயியல் மாதிரிகள் சார்ந்த தொழில்நுட்பக் குடும்பத்தில் உறுப்பினர்கள் ஆவர். த ஃப்ரான்ஹோஃபர் கெசெல்ஸாஃப்ட் அடிப்படையான இந்த கோடக்குகள் தொடர்பான பல அடிப்படை காப்புரிமைகளை வைத்துள்ளது. இத்துடன் மற்றவர்கள் டால்பி லேப்ஸ், சோனி, தாம்சன் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் AT&T ஆவர். கூடுதலாக குறிமுறை இலவசமாக கிடைக்கும் Ogg வோர்பிஸ் கோப்பு வடிவமும் இருக்கிறது. இது இலவசமாகவும் எந்த காப்புரிமைக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் கிடைக்கிறது.\n↑ 16 பிட்/மாதிரி × 44100 மாதிரிகள்/நொடி × 2 சேனல்ஸ் / 1000 பிட்ஸ்/கிலோபிட்\n\". Linux Journal. மூல முகவரியிலிருந்து 17 June 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 6 April 2008.\nஎம்பி3 இன் கதை — எப்படி எம்பி3 கண்டுபிடிக்கப்பட்டது, ஃபிரான்ஹோஃபர் IIS ஆல்\nMP3, ஹைட்ரஜன் ஆடியோ விக்கி\nRFC 3119, எம்பி3 ஆடியோவுக்கான ஒரு மிகவும் இழப்பு-தாங்கக்கூடிய RTP தள்ளுசுமை வடிவம்\nRFC 3003, ஆடியோ/எம்பெக் மீடியா வகை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2018, 17:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Lokasi_Sumatera_Barat_Kabupaten_Kepulauan_Mentawai.svg", "date_download": "2018-10-22T10:17:17Z", "digest": "sha1:CAFPK6XAXGRWZ2JV22NZD6BK5IIAT6PW", "length": 12189, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Lokasi Sumatera Barat Kabupaten Kepulauan Mentawai.svg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nSize of this PNG preview of this SVG file: 800 × 534 படப்புள்ளிகள். மற்ற பிரிதிறன்கள்: 320 × 214 படப்புள்ளிகள் | 640 × 427 படப்புள்ளிகள் | 1,024 × 684 படப்புள்ளிகள் | 1,280 × 855 படப்புள்ளிகள் | 3,546 × 2,368 படப்புள்ளிகள் .\nமூலக்கோப்பு ‎(SVG கோப்பு, பெயரளவில் 3,546 × 2,368 பிக்சல்கள், கோப்பு அளவு: 158 KB)\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nஆசிரியர் Ewesewes at இந்தோனேஷியன் விக்கிப்பீடியா\nஇந்த ஆக்கத்தின் காப்புரிமையாளரான Ewesewes at இந்தோனேஷியன் விக்கிப்பீடியா எனும் நான் இதனைப் பின்வரும் உரிமத்தின் கீழ் வெளியிடுகின்றேன்:\nபண்புக்கூறுகள்: Ewesewes at இந்தோனேஷியன் விக்கிப்பீடியா\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக்கபட்��ுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spiritualresearchfoundation.org/ta/purpose-of-life/", "date_download": "2018-10-22T10:06:08Z", "digest": "sha1:U5N2V7NUGDUOBP56VSXMY6BNUXRFZ2Q2", "length": 24759, "nlines": 101, "source_domain": "www.spiritualresearchfoundation.org", "title": "வாழ்வின் நோக்கம்", "raw_content": "\nதெரிந்த தெரியாத உலகங்களை இணைத்தல்\nஉள் நுழை | பதிவு\n1. வாழ்வின் நோக்கம் – ஒரு அறிமுகம்\n2. பிறப்பு-இறப்பு கணக்கை நிவர்த்தி செய்தல்\n4. வாழ்க்கை லட்சிய கண்ணோட்டத்தில் இதன் அர்த்தம் என்ன\n5. உலக வாழ்க்கை எவ்வாறு ஆன்மீக லட்சியத்தோடு இணைந்து செயல்படுகிறது என்பதன் உதாரணம்\n6. திரும்பத் திரும்ப பிறவி எடுப்பதில் என்ன தவறு\n1. வாழ்வின் நோக்கம் – ஒரு அறிமுகம்\nதிரும்பத் திரும்ப நமக்குள் தோன்றும் கேள்வி, ‘வாழ்க்கையின் அர்த்தம் என்ன அல்லது வாழ்வின் நோக்கம் என்ன அல்லது வாழ்வின் நோக்கம் என்ன அல்லது நாம் ஏன் பிறக்கிறோம் அல்லது நாம் ஏன் பிறக்கிறோம்’. பெரும்பான்மையினர் வாழ்வின் நோக்கத்தை தாங்களே வரையரைத்துக் கொள்கின்றனர். ஆனால் ஆன்மீக கண்ணோட்டத்தில் நாம் பிறந்ததற்கு இரு காரணங்கள் உண்டு. இந்த காரணங்கள் அடிப்படையாக வாழ்வின் நோக்கத்தை நிர்ணயிக்கின்றன. அவை :\nபிறரிடம் நமக்குள்ள கொடுக்கல்–வாங்கல் கணக்கு என்பதை சரி செய்து கொள்வது\nஇறைவனிடம் ஐக்கியமாகும் நோக்கத்துடன் ஆன்மீக முன்னேற்ற பாதையில் சென்று அதன் மூலம் பிறப்பு-இறப்பு என்ற வாழ்க்கை சக்கரத்திலிருந்து விடுபடுவது.\n2. பிறப்பு-இறப்பு கணக்கை நிவர்த்தி செய்தல்\nபல பிறவிகளில் செய்த கர்மாக்களின் நேரடி விளைவாக நாம் கொடுக்கல்-வாங்கல் கணக்கை சேர்க்கிறோம். அவை நேர்மறை அல்லது எதிர்மறை கணக்காக நாம் செய்யும் நல்லது அல்லது கேட்ட செயல்களை பொறுத்து அமையும். விதிமுறைப்படி தற்காலத்தில் நம் வாழ்வின் நிகழ்வுகள் 65% ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. 35% மட்டுமே நம் கையில் உள்ளது. நம் வாழ்க்கையின் பெரும்பான்மையான முக்��ிய நிகழ்வுகள் ஏற்கெனவே விதிக்கப்பட்டவை. நம் பிறப்பு, நம் குடும்பம், யாரை மணப்போம், நம் குழந்தைகள், தீவிரமான நோய்கள், இறப்பு போன்ற முக்கிய நிகழ்வுகள் இதில் அடக்கம். நாம் நம் உடன்பிறப்புகளுக்கும் நெருக்கமானவர்களுக்கும் தரும் சுக துக்கங்கள், முன் ஜன்மத்தின்கொடுக்கல்-வாங்கல் கணக்கை அடிப்படையாக கொண்டவையே.\nஎனினும் நம்முடைய இந்த பிறவியின் விதி கூட மற்ற பிறப்புகளில் நாம் சேர்த்து வைத்துள்ள கர்மாக்களின் ஒரு சிறிய பகுதியே ஆகும்.\nஇப்பிறவியில் நமக்கு விதிக்கப்பட்ட கொடுக்கல்-வாங்கல் கணக்கை, விதியை நாம் முடித்தாலும் நாம் செய்யும் சில செயல்களால் புதிய கொடுக்கல்-வாங்கல் கணக்குகளை உருவாக்குகிறோம். இவை நம் ஒட்டு மொத்த கொடுக்கல்-வாங்கல் கணக்கான சஞ்சித கர்மாவுடன் சேர்கிறது. இதன் பலனாக இந்த கொடுக்கல்-வாங்கல் கணக்கை முடிப்பதற்கு இன்னும் பல பிறவிகள் எடுக்க வேண்டியுள்ளது. இதனால் பிறப்பு-இறப்பு என்ற சக்கர சுழற்சியில் மாட்டிக் கொள்கிறோம்.\n‘பிறப்பு-இறப்பு சக்கரத்திலிருந்து நிரந்தர விடுதலை (மோக்ஷம்)’ என்ற தலைப்பிலுள்ள பதிப்பு இதை மேலும் தெளிவாக விளக்குகிறது.\nஎந்த ஒரு ஆன்மீக மார்க்கத்திலும் இறைவனை அடைவதே இறுதி லட்சியமாகும். தெய்வத்துடன் ஒன்றிணைவது என்பது தெய்வத்தை நம்முள்ளும் நம்மை சுற்றி வெளியிலும் உணர்வதே அல்லாமல் நம் ஐம்புலங்களாலோ புத்தி, மனத்தாலோ அடையாளம் கண்டு கொள்வதல்ல. இது 100% ஆன்மீக நிலையில் கைகூடுகிறது. இவ்வுலகத்தில் பெரும்பான்மையோர் 20-25% ஆன்மீக நிலையில் உள்ளவர்கள்தான். இவர்கள் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள முயற்சிப்பதில்லை. தங்களின் ஐம்புலன்கள், மனம், புத்தியுடன் தங்களை அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். நம் தோற்றத்தின் மீது அதிக கவனம் செலுத்தும்போது, நம் புத்தியால் நமக்கு கிடைக்கும் வெற்றியால் கர்வம் கொள்ளும்போது இது நம் வாழ்விலும் வெளிப்படுகிறது.\nநாம் ஆன்மீக ஸாதனை செய்து ஸமஷ்டி நிலையில் 60% ஆன்மீக நிலையும் வ்யஷ்டி நிலையில் 70% ஆன்மீக நிலையும் அடையும்போது, பிறப்பு-இறப்பு என்ற சக்கர சுழற்சியிலிருந்து விடுபடுகிறோம். இந்த நிலைக்குப் பின் மீதமுள்ள கொடுக்கல்-வாங்கல் கணக்கை மேன்மையான சூட்சும உலகத்தில் (மஹர்லோகம்) தீர்த்துக் கொள்ளலாம். சில சமயங்களில் 60% அல்லது 70% ஆன்மீக நிலை ���டைந்தவர்கள், மனிதகுலத்தை ஆன்மீக பாதையில் அழைத்து செல்ல திரும்பவும் பூமியில் பிறப்பார்.\nஆன்மீக பாதையின் ஆறு அடிப்படை தத்துவங்களுக்கு இணங்க நம் ஆன்மீக பயிற்சி அமைந்தால் மட்டுமே ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும். ஆறு அடிப்படை தத்துவங்களுக்கு இணங்க அமையாத ஆன்மீக பாதையால் ஒருவனின் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படாது.\nசுவர்க்கம், நரகத்துடன் ஒப்பிடும்போது ஆன்மீக பயிற்சி செய்வதற்கேற்ற சூழ்நிலை அமைந்த பூமியின் மகத்துவம் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.\n4. வாழ்க்கை லட்சிய கண்ணோட்டத்தில் இதன் அர்த்தம் என்ன\nநம்மில் பெரும்பான்மையினருக்கு வெவ்வேறு வாழ்க்கை லட்சியங்கள் உள்ளன. இதில் டாக்டராவது, பணக்காரனாக, பிரபலமானவனாக ஆவது, அல்லது தேசத்தின் பிரதிநிதியாக எந்த துறையிலாவது இருப்பது ஆகியவையும் அடக்கம். நம்மில் பலருக்கு எந்த லட்சியம் இருந்தாலும் பெரும்பான்மையாக அது உலக விஷயத்தை சார்ந்ததாகவே உள்ளது. நம்முடைய கல்விமுறை இந்த உலக லட்சியங்களை அடையவே கட்டமைக்கப்பட்டுள்ளது. நாமும் நம் குழந்தைகளை இந்த உலக விஷயங்களை அடையவே ஊக்குவித்து கல்விபயிற்சி அளிக்கின்றோம். நம்மைக் காட்டிலும் அதிக பணம் சம்பாதிக்கும் துறையில் அவர்களை ஈடுபடுத்துகின்றோம்.\nநீங்கள் கேட்கலாம், ‘உலக லட்சியங்களை அடையும் இந்த நோக்கத்திற்கும் ஆன்மீக பயிற்சி செய்வதற்கும் மறு பிறவி ஏற்படுவதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது\nஇதற்கான விடை மிகவும் எளிதானது. அடிப்படையாக திருப்தியும் மகிழ்ச்சியும் பெறவே நாம் உலக லட்சியங்களை அடைய முயல்கிறோம். கிடைப்பதற்கு அரிதான ‘நிரந்தர நீடித்திருக்கும் ஆனந்தத்தை’ அடையவே நாம் இந்த காரியங்களை செய்கிறோம். ஆனால் இந்த உலக லட்சியங்களின் மூலம் கிடைக்கும் திருப்தியும் மகிழ்ச்சியும் குறைந்த காலத்திற்கே நீடிக்கிறது. பிறகு வேறு கனவை, லட்சியத்தை துரத்த முற்படுகிறோம்.\n‘நிரந்தர நீடித்த ஆனந்தம்’ என்பது ஆறு அடிப்படை தத்துவங்களுக்கு இணங்க செய்யப்படும் ஆன்மீக பயிற்சி மூலமே கிடைக்கும். மிக உன்னத நிலையிலுள்ள ஆனந்தம் என்பது இறைவனின் ஒரு அம்சமாகும். இறைவனோடு ஒன்றும்போது நாமும் அந்த ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்.\nநாம் செய்யும் அனைத்தையும் விட்டுவிட்டு ஆன்மீக பயிற்சியிலேயே கவனம் செலுத்த வேண்டும் என்பது இதன் அர்த���தம் அல்ல. உலக வாழ்க்கையோடு இணைந்த ஆன்மீக பயிற்சி செய்யும்போது இந்த ஆனந்தத்தை அனுபவிக்க முடியும் என்பதே இதன் அர்த்தம். ஆன்மீக பயிற்சியின் பயன்கள் பற்றிய முழு விவரங்கள் ‘நீடித்த ஆனந்தத்திற்கான ஆன்மீக ஆராய்ச்சி’ என்ற பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமாக, நம் வாழ்க்கை லட்சியம், ஆன்மீக முன்னேற்றத்துடன் ஒருங்கிணையும்போது நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது; வாழ்க்கையின் துன்பங்கள் குறைகின்றன. கீழ்க்கண்ட உதாரணத்தின் மூலம் ஆன்மீக முதிர்ச்சி அடையும்போது வாழ்வின் கண்ணோட்டம் எவ்வாறு மாறுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nஉலக அர்த்தம் – ஆன்மீக அர்த்தம்\nஉலக விஷயங்களைப் பற்றிய அறியாமை\n‘நான்’ என்பது உடல் அல்லது மனம் என்று நம்புவது\nதன்னைத் தானே அறிதல் என்பதன் அர்த்தம் என்ன\nதன்னுள் இருக்கும் உடல் ரீதியான, மனோரீதியான, ஆன்மீக ரீதியான குணங்கள் மற்றும் குறைகளை அறிவது\n‘நான்’ என்பது இறைவனே என்பதை அனுபவபூர்வமாக உணர்வது\nமரியாதை, பணம், புகழ், ஆகியவற்றை சம்பாதிப்பது\n5. உலக வாழ்க்கை எவ்வாறு ஆன்மீக லட்சியத்தோடு இணைந்து செயல்படுகிறது என்பதன் உதாரணம்\nSSRF – ல் தங்களின் நேரம் மற்றும் செயல்திறனை இறைவனுக்காக அர்ப்பணித்துள்ள பல தொண்டர்கள் உள்ளனர். சில உதாரணங்கள் :\nதகவல் தொழில்நுட்ப பொறியாளரான எங்களின் ஒரு அங்கத்தினர் தன்னுடைய ஒய்வு நேரத்தில் தொழில்நுட்ப சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்.\nமனோதத்துவ மருத்துவரான ஒரு அங்கத்தினர் எங்களின் பத்திரிக்கை துறையில் மருத்துவ மற்றும் ஆன்மீக கண்ணோட்டத்தில் பதிவேற்றப்படும் தகவல்களை சரிபார்க்கிறார் .\nஇன்னுமொரு SSRF அங்கத்தினர் வேலை நிமித்தமாக பல நாடுகளுக்கு பயணம் செய்கிறார். அவர் தனது ஒய்வு நேரத்தில் அங்குள்ளவருக்கு வலைதளத்தை பற்றி எடுத்துக் கூறுகிறார்.\nஒரு குடும்பத் தலைவி, ஆன்மீக ஸத்சங்கங்களுக்கு தேவையான பிரசாதங்களை செய்து தருகிறார்.\nSSRF அங்கத்தினர், ஆன்மீகத்தை தங்களின் வாழ்க்கை முறையோடு இணைத்துக் கொண்டதால் பல நல்ல மாறுதல்களை உணர்ந்து வருகின்றனர். அதில் முக்கிய வேறுபாடு மகிழ்ச்சி அதிகரித்துள்ளது. துக்கம் குறைந்துள்ளது. SSRF அங்கத்தினர், மிக மன அழுத்தம் ஏற்படுத்தும் கஷ்டமான சூழ்நிலையிலும் அந்த கஷ்டத்திலிருந்து தாங்கள் பாதுகாக்கப்படுவதை உணர்ந்த���ள்ளனர்.\n6. திரும்பத் திரும்ப பிறவி எடுப்பதில் என்ன தவறு\nசிலர் நினைக்கின்றனர், ‘திரும்பத் திரும்ப பிறவி எடுப்பதில் என்ன தவறு உள்ளது’ என்று.\nகலியுகத்திற்கு உள்ளே ஆழ நுழையும்போது வாழ்க்கை அதிக கஷ்டங்கள் நிறைந்ததாக துக்கம் நிறைந்ததாக மாறும். உலகம் முழுவதும் நடத்திய ஆன்மீக ஆய்வின்படி ஒரு சராசரி மனிதன் தன் வாழ்வில் 30% நேரம் மகிழ்ச்சியையும் 40% நேரம் துக்கத்தையும் அனுபவிக்கின்றனர். மீதமுள்ள 30% நேரத்தில் மகிழ்ச்சியுமில்லாத துக்கமுமில்லாத நடுநிலையை அனுபவிக்கின்றனர். உதாரணத்திற்கு ஒருவர் தெருவில் நடந்து போகும்போதோ அல்லது வேறு சாதாரண அன்றாட அலுவலில் ஈடுபடும்போதோ அவருக்கு மகிழ்ச்சி அல்லது துக்கம் ஆகிய இரண்டுமே ஏற்படுவது இல்லை.\nஇதன் முக்கிய காரணம் பெரும்பான்மையோர் குறைவான ஆன்மீக நிலை கொண்டவராவர். அதனால் நம் செயல்களும் தீர்மானங்களும் பிறருக்கு துக்கத்தை வழங்குவதாக, சூழலில் உள்ள ரஜ-தம தன்மையை அதிகரிப்பதாக உள்ளது. இதன் விளைவாக நாம் அதிக எதிர்மறையான கர்மாக்களை, கொடுக்கல்-வாங்கல் கணக்கை சேர்க்கிறோம். அதனால் பெரும்பான்மையினருக்கு அடுத்தடுத்து வரக்கூடிய பிறவிகள் அதிக துக்கம் தரக்கூடியதாக இருக்கும்.\nபொருளாதார, விஞ்ஞான, தொழில்நுட்ப துறையில் உலகம் பெரும் அடிகளை எடுத்து வைத்திருந்தாலும் நமக்கு முந்தைய தலைமுறைகளோடு ஒப்பிடும்போது வாழ்வின் அடித்தளமான ஆனந்தத்தை நாம் தொலைத்து விட்டோம்.\nநாம் அனைவருமே ஆனந்தமாக இருக்க விரும்புகிறோம். அடுத்தடுத்து எடுக்கப் போகும் பிறவிகள், நாம் அடைய நினைக்கும் இந்த நிரந்தரமான நீடித்திருக்கும் ஆனந்தத்தை தராது. ஆன்மீக முன்னேற்றமும் இறைவனோடு இரண்டறக் கலந்த நிலையுமே நிரந்தர ஆனந்தத்தை தர வல்லது.\nஆன்மீக ஆராய்ச்சி எவ்வாறு நடத்தப்படுகிறது\nஎங்களது ஸ்கைப் சத்சங்கங்களில் பங்கெடுங்கள்\nSSRF (எஸ்.எஸ்.ஆர்.எப்.) அடிப்படை கட்டுரைகளை படித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2016/03/", "date_download": "2018-10-22T10:04:46Z", "digest": "sha1:GHROHYPKGDZ3BWCTW74RNKARU67C4XK6", "length": 22425, "nlines": 471, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: March 2016", "raw_content": "\nவியாழன், 31 மார்ச், 2016\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, மகிழ்ச்சி\nபுதன், 30 மார்ச், 2016\nLabels: அன்பு, கவிதை, நாகேந்திரபாரதி\nசெவ்வாய், 29 மார்ச், 2016\nLabels: இறைவன், கவிதை, நாகேந்திரபாரதி\nவெள்ளி, 25 மார்ச், 2016\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, பறவை\nவியாழன், 24 மார்ச், 2016\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, மோட்டுவளை\nசெவ்வாய், 22 மார்ச், 2016\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, வேர்வை\nவெள்ளி, 18 மார்ச், 2016\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, பிரியம்\nவியாழன், 17 மார்ச், 2016\nLabels: கவிதை, காலை, நாகேந்திரபாரதி\nதிங்கள், 14 மார்ச், 2016\nகரை மோதும் கடல் அலைகள்\nLabels: இயற்கை, கவிதை, நாகேந்திரபாரதி\nஞாயிறு, 13 மார்ச், 2016\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, போக்குவரத்து\nவெள்ளி, 11 மார்ச், 2016\nசாணித் தண்ணீர் தெளித்து விட்டு\nகொத்திக் கொத்தி இரை தேட\nLabels: கவிதை, கோலம், நாகேந்திரபாரதி\nசெவ்வாய், 8 மார்ச், 2016\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, மதி, விதி\nஞாயிறு, 6 மார்ச், 2016\nLabels: கவிதை, கிராமம், நாகேந்திரபாரதி\nசனி, 5 மார்ச், 2016\nஉயர் தனிச் செம் மொழி\nஉயர் தனிச் செம் மொழி\nLabels: கவிதை, தமிழ், நாகேந்திரபாரதி\nவெள்ளி, 4 மார்ச், 2016\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, பேச்சு\nவியாழன், 3 மார்ச், 2016\nபொது மக்கள் புகார் செஞ்சு\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, விளம்பரம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை ---------------------------------------- இந்த வாட்ஸ் அப் உலகத்தை மூணாப் பிரிக்கலாங்க . ச...\nஇறை உணர்வு -------------------------- உயிரும் மனதை உணரும் பொழுது மனமும் அறிவாய் மாறும் பொழுது அறிவும் பரமும் சேரும் பொழுது இயக்க...\nஇருப்பும் இயக்கமும் ------------------------------------- தான் என்று இருப்பது உடலின் இயக்கம் தனது என்று இருப்பது மனதின் இயக்கம் தன்...\nநிழல் நடமாட்டம் -------------------------------- சுருங்கியும் விரிந்தும் நம்மோடு சேர்ந்து நடமாடும் நிழல்கள் வெயிலிலும் மழையிலும் தரை...\nதிருவிழாக் காலம் - முன்னுரை - யூடியூப்பில்\nதிருவிழாக் காலம் - முன்னுரை --------------------------------------------------- திருவிழாக் காலம் - முன்னுரை - யூடியூப்பில் Humor in Busi...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉயர் தனிச் செம் மொழி\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/cs-amuthan-talking-about-thamiz-padam-3/", "date_download": "2018-10-22T11:05:28Z", "digest": "sha1:EFVMO2NSHHMJFDBZM47SUSCKUQEJ3BQG", "length": 7390, "nlines": 133, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai “தமிழ்ப்படம் 3” எப்போது? சி.எஸ்.அமுதன் விளக்கம்!! - Cinema Parvai", "raw_content": "\n”பேட்ட பராக்”… அதிரடி காட்டும் ரஜினி\nசிம்பு-ச���ந்தர் சி கூட்டணியில் கைகோர்த்த ரோபோ சங்கர்\nஇரண்டாம் பாகத்திற்கு தயாராகும் ‘இன்று நேற்று நாளை’\n தமிழக அரசு அறிவிப்பு . “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஎழுமின் – விமர்சனம் 4/5\nகடந்த வாரம் 12-ஆம் தேதி வெளியாகி உலகமெங்கும் வசூலைக் குவித்து வருகிறது சி.எஸ்.அமுதனின் “தமிழ்ப்படம் 2”. குறிப்பாக தமிழகமெங்கும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. முதல் பாகம் வெளியாகி 8 ஆண்டுகள் கழித்து வெளியானாலும், தமிழ்ப்படம் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சிவா, சதிஷ், திஷா பாண்டே மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.\nஏற்கனவே நிறைய படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்திருந்தாலும், இப்படத்தைப் போல எந்தப் படமும் வெற்றி பெறவில்லை. இதனால் இப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாக வாய்ப்பிருப்பதாக பலரும் பேசிக் கொள்கிறார்கள். ரசிகர்களும் இயக்குநர் சி.எஸ்.அமுதனிடம் இதையே வலியுறுத்தி வருகின்றனர்.\nஇதற்கு சி.எஸ்.அமுதன், “இப்போதைக்கு தமிழ்ப்படம் மூன்றாம் பாகத்திற்கு வாய்ப்பில்லை, இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும்” என தெரிவித்துள்ளார். மேலும், அவரது இயக்கத்தில் உருவாகி கிடப்பில் கிடக்கிற “ரெண்டாவது படம்” வெளியீட்டிற்கான வேலைகளையும் தொடங்க இருப்பதாக கூறியுள்ளார். இதனால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தாலும், ரெண்டாவது படத்தை எதிர்பார்க்க தொடங்கியுள்ளார்.\nPrevious Postதந்தையின் கனவை நனவாக்கிய “போத” நாயகன் விக்கி Next Postமீண்டும் இந்திக்குப் போகும் தனுஷ்\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nஎழுமின் – விமர்சனம் 4/5\nவி பி விஜி தயாரித்து இயக்கியுள்ள படம்தான்...\nஉங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள்...\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\n”பேட்ட பராக்”… அதிரடி காட்டும் ரஜினி\nசிம்பு-சுந்தர் சி கூட்டணியில் கைகோர்த்த ரோபோ சங்கர்\nஇரண்டாம் பாகத்திற்கு தயாராகும் ‘இன்று நேற்று நாளை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=d198bd736a97e7cecfdf8f4f2027ef80", "date_download": "2018-10-22T09:36:30Z", "digest": "sha1:C6QUXJOSRWGW3BKJHVTQ3BZRKOGOHZVL", "length": 8097, "nlines": 67, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி கோலி, ரோகித் சர்மா சதம் விளாசினர், நாகர்கோவிலில் ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம், தொடர் விடுமுறை முடிந்து வெளியூர்களுக்கு புறப்பட்டனர் வடசேரி பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது, அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க நீடிக்கும் எதிர்ப்பு: கேரள, தமிழக அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை “சட்டம்-ஒழுங்கை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது, ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல், நாகர்கோவிலில் இடி–மின்னலுடன் கன மழை 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை, புதுக்கடை அருகே சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீர் போராட்டம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்,\nதாம்பரம் பகுதியில் ஆய்வு மழை தொடங்குவதற்கு முன்பு கால்வாய்களை தூர்வார கலெக்டர் உத்தரவு\nபருவமழை தொடங்கவுள்ள நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇந்த நிலையில் ஒவ்வொரு மழை காலத்திலும் கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்காக மழை வெள்ளம் கடந்த காலங்களில் பாதித்த பகுதிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.\nஅதன்படி, தாம்பரம் சுற்றுவட்டார பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படும் அடையாறு ஆறு, பாப்பன் கால்வாய், பாரதிநகர், கண்ணன் அவென்யூ, சி.டி.ஓ. காலனி, பீர்க்கன்காரணை ஏரி, வாணியங்குளம், பெருங்களத்தூர் பேரூராட்சி பகுதிகளில் கலெக்டர் நேரில் சென்று வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா\nதாம்பரம் முடிச்சூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறையினர் செய்து வரும் மழைநீர் கால்வாய் பணிகளை விரைவுபடுத்தி மழை தொடங்குவதற்கு முன்பு செய்து முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார்.\nஇதேபோல மழை வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் தாம்பரம் நகராட்சி, பெருங்களத்தூர் மற்றும் பீர்க்கன்காரணை பேரூராட்சிகள் மழை நீர் கால்வாய்களை முழுமையாக மழை தொடங்குவதற்கு முன்பு தூர்வாரி மழை நீர் தடையில்லாமல் கால்வாய்களில் செல்லும் வகையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.\nஆய்வின்போது செங்கல்பட்டு மண்டல செயற்பொறியாளர் முருகேசன், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் சாந்தகுமார், தாம்பரம் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் மனோகரன், பொதுப்பணிதுறை உதவி பொறியாளர் குஜ்ராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/chevrolet/andhra-pradesh/bhimavaram", "date_download": "2018-10-22T09:53:07Z", "digest": "sha1:I666GQ52DWU3IJSRZN5YX5NKWD2WCBQZ", "length": 4194, "nlines": 43, "source_domain": "tamil.cardekho.com", "title": "0 செவர்லே டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் பீமாவரம் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » செவர்லே கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள பீமாவரம்\n0 செவர்லே விநியோகஸ்தர் பீமாவரம்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n0 செவர்லே விநியோகஸ்தர் பீமாவரம்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=19596", "date_download": "2018-10-22T10:59:41Z", "digest": "sha1:7XJ6JSLL7SHNOTDBNN35TRQYX2OGGBXM", "length": 8067, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "வடகொரியா - தென் கொரியா இட", "raw_content": "\nவடகொரியா - தென் கொரியா இடையிலான ஒப்பந்தம்: ஐ.நா. சபை பொது செயலாளர் பாராட்டு\nவடகொரியா மற்றும் தென் கொரியா இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nவடகொரியா ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றன. அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.\nஇதற்கிடையே, தென்கொரியாவில் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, தென்கொரியாவுடன் பேசுவதற்கு வசதியாக ‘ஹாட்லைன்’ தொலைபேசி (நேரடி தொலைபேசி) வசதியை தொடங்க வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார். இரு நாடுகளிடையே பான்முன்ஜோம் என்ற கிராமத்தில் ஹாட்லைன் தொலைபேசி மீண்டும் துவக்கப்பட்டது.\nஇந்நிலையில், வடகொரியா மற்றும் தென் கொரியா இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் மிகவும் வரவேற்கத்தக்கது என ஐக்கிய நாடுகள் சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவரது செய்தி தொடர்பாளர் கூறுகையில், இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம், கொரிய தீபகற்பத்தில் நிலவிய பதற்றமான சூழ்நிலையை தணிக்க உதவும். இது அமைதி திரும்புவதற்கான முதல் படியாகவே பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஜனவரியில் நிதி ஒதுக்கப்படும் - பைசல்......\nவியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடுகின்றது ...\nகடந்த 24 மணி நேர விபத்துக்களில் நால்வர் பலி ...\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: எஸ்.பி.திஸாநாயக்க...\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்...\nபுலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nஎல்லாளன் நடவடிக்கை காவியமான கரும்புலிக​ளின் நினைவு நாள் இன்றாகும்\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nதிருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரர���சா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nலெப் கேணல் புலேந்திரன் லெப்கேணல் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம்......\nசஹானா இசைக் கல்லூரியின் மாபெரும் இசை நிகழ்ச்சி ...\nMGR 101 இன்னிசைப் பொழுது ...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/96573", "date_download": "2018-10-22T10:08:45Z", "digest": "sha1:ZFM7GFAYNNCD25C6GNRBGG6AWJKKRXWK", "length": 6275, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "உலகப்புகழ் பெற்ற லைகா நிறுவனத்தை முந்திய நயன்தாரா ...", "raw_content": "\nஉலகப்புகழ் பெற்ற லைகா நிறுவனத்தை முந்திய நயன்தாரா ...\nஉலகப்புகழ் பெற்ற லைகா நிறுவனத்தை முந்திய நயன்தாரா ...\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றதோடு, இந்த ஆண்டின் மிகச்சிறந்த படம் இதுதான் என பத்திரிகைகள் பாராட்டு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தின் வசூல் கடந்த மூன்று நாட்களில் சுமார் ரூ. 6 கோடியை நெருங்கிவிட்டது.\nஆனால் உலகப்புகழ் பெற்ற லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'இப்படை வெல்லும்' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி 'அறம்' படத்தை விட குறைவான வசூலையே பெற்றுள்ளது.\nஅதுமட்டுமின்றி அறம்' படத்தின் பட்ஜெட்டை விட 'இப்படை வெல்லும் 'படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் 'அறம்' லாபத்தை நோக்கி செல்கிறது, இப்படை வெல்லும் படம் அசலை எடுக்கவே திணறி வருவதாக கூறப்படுகிறது.\n'அறம்' திரைப்படம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் ரூ. 5. 6 கோடி வசூல் செய்துவிட்டது. திங்கட்கிழமை வசூலை சேர்த்தால் ரூ. 7 கோடியை நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.\n'இப்படை வெல்லும்' படத்தின் வியாழன் முதல் ஞாயிறு வரையிலான 4 நாட்களின் வசூல் ரூ. 6. 4 கோடி என்பது குறிப்பிடத்தக்க்கது.\nநீயும் நல்லா இருக்க....தனியா வா – பாலியல் புகாரில் ராதாரவி\nதிருமணத்திற்கு முன்பே கற்பை இழந்து குழந்தை பெற்ற நடிகைகள்\nநயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்\nகாலையில் காலேஜ்...மாலையில் மீன் விற்பனை.திடீர் சினிமா சான்ஸ்.ஆனால், ஹனானுக்கு என்ன நடந்தது\nபாலியல் சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர் மனைவி எடுத்த அதிரடி முடிவு\nரொமான்டிக் காட்சிகளை படமாக்கும்போது என்ன நடக்கும்\nகிர���ைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pottithervu.com/2016/10/tnpsc-trb-online-test-3-tnpsc-trb-gk.html", "date_download": "2018-10-22T10:31:35Z", "digest": "sha1:NLLHM4KSAGKZQNSKPM6CIMB2XDMGE3HT", "length": 16789, "nlines": 245, "source_domain": "www.pottithervu.com", "title": "pottithervu | போட்டித்தேர்வு | tnpsc exam | tnpsc study materials | trb study materials: TNPSC-TRB-ONLINE TEST-3 | TNPSC-TRB GK TAMIL", "raw_content": "\n1. கயல்விழி என்ற நூலை எழுதியவர்.\nஈ) தேசிக விநாயகம் பிள்ளை\n2. அகல்யை என்ற நூலை எழுதியவர்\nANSWER : அ) புதுமைப்பித்தன்\n3. சாப விமோசனம் என்ற சிறுகதையை எழுதியவர்.\nஇ) கலைஞர் மு. கருணாநிதி\nANSWER : ஆ) புதுமைப்பித்தன்\n4. செந்தமிழ் நாட்டிலே என்ற சிறுகதையை எழுதியவர்.\nANSWER : ஆ) விந்தன்\n5. ஆரியபத்தியம் என்ற நூலை எழுதியவர்.\nANSWER : ஆ) ஆரியபட்டர்\n6. மலரும் மாலையும் என்ற நூலை எழுதியவர்.\nஈ) தேசிக விநாயகம் பிள்ளை\nANSWER : ஈ) தேசிக விநாயகம் பிள்ளை\n7. கண்ணன் பாட்டு என்ற நூலை எழுதியவர்.\nANSWER : ஆ) பாரதியார்\n8. வெள்ளிக்கிழமை என்ற சிறு கதையை எழுதியவர். அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி\nஇ) கலைஞர் மு. கருணாநிதி\nANSWER : இ) கலைஞர் மு. கருணாநிதி\n9. பாண்டியன்தேவி என்ற சிறுகதையை எழுதியவர்.\nANSWER : அ) நா.பார்த்தசாரதி\n10. சிலப்பதிகாரம் என்ற நூலை எழுதியவர்.\nANSWER : ஆ) இளங்கோவடிகள்\n11. கடல்புறா என்ற நூலை எழுதியவர்.\nஈ) தேசிக விநாயகம் பிள்ளை\nANSWER : அ) சாண்டில்யன்\n12. முகமதுபின் துக்ளக் என்ற நாடகத்தை இயற்றியவர்.\nANSWER : ஈ) சோ.ராமசாமி\n13. மயில்விழி மான் என்ற சிறு கதையை எழுதியவர்.\nஇ) கலைஞர் மு. கருணாநிதி\nANSWER : அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி\n14. கள்ளோ காவியமோ என்ற நூலை எழுதியவர்.\nANSWER : இ) மு.வரதராசனார்\n15. ஆத்திச்சூடி என்ற நூலை எழுதியவர்.\nANSWER : ஈ) ஒளவையார்\n16. கலாவதி என்ற நூலை எழுதியவர்.\nஈ) தேசிக விநாயகம் பிள்ளை\nANSWER : இ) வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி\n17 நீர்க்குமிழி என்ற நாடகத்தை இயற்றியவர்.\nANSWER : இ) கே. பாலசந்தர்\n18. கொட்டு மேளம் என்ற சிறுகதையை எழுதியவர்.\nஇ) கலைஞர் மு. கருணாநிதி\nANSWER : ஈ) தி. ஜானகிராமன்\n19. அனார்கலி என்ற சிறுகதையை எழுதியவர்.\nANSWER : ஈ) வ.வே.சு.அய்யர்\n20. இராமாயணம் என்ற நூலை எழுதியவர்.\n1. ஆண்ட்ரோஜென் எனப்படுபவை. அ) புரோலாக்டிக் ஹார்மோன் ஆ) ஃபாலிக்கின் தூண்டு ஹார்மோன் இ) பெண் இன ஹார்மோன் ஈ) ஆண் இன ஹார்மோன் CLICK ...\n1. வாழ்நாள் முழுவதும் இயந்திரம் போல் இயங்கும் தசைகள்.\tஅ) இருதலைத் தசை\tஆ) முத்தலைத் தசை\tஇ)வயிற்ற��ப்பகுதியின் மென்மையான தசை\tஈ) காஃப...\n1. காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் கொண்டுவந்த ஆண்டு. அ) 1974 ஆ) 1981 இ) 1986 ஈ) 1980 CLICK BUTTON..... ANSWER...\n1. வெள்ளொளி ஒன்றில் உள்ள நிறங்களைப் பிரித்தறியும் நிகழ்வு. அ) முழு அக எதிரொளிப்பு ஆ) பன்முக எதிரொளிப்பு இ) நிறப்பிரிகை ஈ) ஒளிவிலகல் ...\n1. நாளைய எரிபொருள். அ) சி.என்.ஜி ஆ) சாண எரிவாயு இ) ஹைட்ரஜன் ஈ) இயற்கை வாயு CLICK BUTTON..... ANSWER : இ) ஹைட்ரஜன் 2. அதிக...\n1. செல்லுக்குள் நுழையும் கிருமிகளை அழிக்கும் செல் உறுப்பு. அ) சைட்டோபிளாசம் ஆ) எண்டோபிளாசவலை இ) ரிபோசோம்கள் ஈ) லைசோசோம் CLICK BUT...\n1. கோடியக்கரை சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது. அ) காஞ்சிபுரம் ஆ) நீலகிரி இ) திருநெல்வேலி ஈ) நாகப்பட்டினம் CLICK BUTTON..... ...\n1. கீழ்கண்டவற்றில் எது எதிர் மின் சுமையுடையது. அ) புரோட்டான் ஆ) நியூட்ரான் இ) எலக்ட்ரான் ஈ) பாசிட்ரான் CLICK BUTTON..... ANS...\n1. வாழ்நாள் முழுவதும் இயந்திரம் போல் இயங்கும் தசைகள்.\tஅ) இருதலைத் தசை\tஆ) முத்தலைத் தசை\tஇ)வயிற்றுப்பகுதியின் மென்மையான தசை\tஈ) காஃப...\nபொது அறிவு | வினா வங்கி\n​ பொது அறிவு | வினா வங்கி 1. தமிழ்நாட்டில் உள்ள உப்பு ஏரி எது 2. முதல் தமிழ் அகராதியை இயற்றியவர் யார் 2. முதல் தமிழ் அகராதியை இயற்றியவர் யார் 3. வெடிமருந்துடன் கூடிய ராக்கெட்டை ...\n1. புரதத்தை உற்பத்தி செய்யும் செல் உறுப்பு. அ) சைட்டோபிளாசம் ஆ) எண்டோபிளாசவலை இ) ரிபோசோம்கள் ஈ) நுண்குமிழிகள் CLICK BUTTON..... ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/07-judges-19/", "date_download": "2018-10-22T11:13:47Z", "digest": "sha1:RVYTQW6PFT6WBJZY43OJ7KCQ2ABY3RG4", "length": 16910, "nlines": 43, "source_domain": "www.tamilbible.org", "title": "நியாயாதிபதிகள் – அதிகாரம் 19 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nநியாயாதிபதிகள் – அதிகாரம் 19\n1 இஸ்ரவேலில் ராஜா இல்லாத அந்நாட்களிலே, எப்பிராயீம் மலைகள் அருகே பரதேசியாய்த் தங்கின ஒரு லேவியன் இருந்தான்; அவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராளாகிய ஒரு ஸ்திரீயைத் தனக்கு மறுமனையாட்டியாகக் கொண்டிருந்தான்.\n2 அவள் அவனுக்குத் துரோகமாய் விபசாரம்பண்ணி, அவனை விட்டு, யூதா தேசத்துப் பெத்லெகேம் ஊரிலிருக்கிற தன் தகப்பன் வீட்டுக்குப் போய், அங்கே நாலுமாதம் வரைக்கும் இருந்தாள்.\n3 அவள் புருஷன் அவளோடே நலவு சொல்லவும், அவளைத் திரும்ப அழைத்து வரவும், இரண்டு கழுதைகளை ஆயத்தப்படுத்தி, தன் வேலைக்காரனைக் கூட்டிக் கொண்டு, அவளிடத்துக்குப் போனான்; அப்பொழுது அவள் அவனைத் தன் தகப்பன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனாள்; ஸ்திரீயின் தகப்பன் அவனைக் கண்டபோது சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டு,\n4 ஸ்திரீயின் தகப்பனாகிய அவனுடைய மாமன் அவனை இருத்திக்கொண்டதினால், மூன்றுநாள் அவனோடிருந்தான்; அவர்கள் அங்கே புசித்துக் குடித்து இராத்தங்கினார்கள்.\n5 நாலாம்நாள் காலமே அவர்கள் எழுந்திருந்தபோது, அவன் பிரயாணப்படுகையில், ஸ்திரீயின் தகப்பன் தன் மருமகனை நோக்கி: கொஞ்சம் அப்பம் புசித்து, உன் மனதைத் தேற்றிக்கொள், பிற்பாடு நீங்கள் போகலாம் என்றான்.\n6 அவர்கள் உட்கார்ந்து, இருவரும்கூடப் புசித்துக் குடித்தார்கள்; ஸ்திரீயின் தகப்பன் அந்த மனுஷனைப் பார்த்து: நீ தயவுசெய்து, உன் இருதயம் மகிழ்ச்சியடைய இராத்திரிக்கும் இரு என்றான்.\n7 அப்படியே போகிறதற்கு அந்த மனுஷன் எழுந்தபோது, அவனுடைய மாமன் அவனை வருந்திக்கொண்டதினால், அவன் அன்று இராத்திரியும் அங்கே இருந்தான்.\n8 ஐந்தாம் நாளிலே அவன் போகிறதற்கு அதிகாலமே எழுந்திருந்தபோது, ஸ்திரீயின் தகப்பன்: இருந்து உன் இருதயத்தைத் தேற்றிக்கொள் என்றான்; அப்படியே அந்திநேரமட்டும் தாமதித்திருந்து, இருவரும் போஜனம்பண்ணினார்கள்.\n9 பின்பு அவனும், அவன் மறுமனையாட்டியும், அவன் வேலைக்காரனும் போகிறதற்கு எழுந்திருந்தபோது, ஸ்திரீயின் தகப்பனாகிய அவனுடைய மாமன்: இதோ, பொழுது அஸ்தமிக்கப்போகிறது, சாயங்காலமுமாயிற்று; இங்கே இராத்திரிக்கு இருங்கள்; பார், மாலைமயங்குகிற வேளையாயிற்று: உன் இருதயம் சந்தோஷமாயிருக்கும்படி, இங்கே இராத்தங்கி நாளை இருட்டோடே எழுந்திருந்து, உன் வீட்டுக்குப் போகலாம் என்றான்.\n10 அந்த மனுஷனோ, இராத்திரிக்கு இருக்க மனதில்லாமல், இரண்டு கழுதைகள் மேலும் சேணம்வைத்து, தன் மறுமனையாட்டியைக் கூட்டிக்கொண்டு, எழுந்து புறப்பட்டு, எருசலேமாகிய எபூசுக்கு நேராக வந்தான்.\n11 அவர்கள் எபூசுக்குச் சமீபமாய் வருகையில், பொழுதுபோகிறதாயிருந்தது; அப்பொழுது வேலைக்காரன் தன் எஜமானை நோக்கி: எபூசியர் இருக்கிற இந்தப் பட்டணத்திற்குப் போய், அங்கே இராத்தங்கலாம் என்றான்.\n12 அதற்கு அவன் எஜமான் நாம் வழியைவிட்டு, இஸ்ரவேல் புத்திரரில்லாத மறுஜாதியார் இருக்கிற பட்டணத்துக்குப் போகப்படாது; அப்பாலே கிபியா மட்டும் போவோம் என்று சொல்லி,\n13 தன் வேலைக்காரனைப் பார்த்து: நாம் கிபியாவிலாகிலும் ராமாவிலாகிலும் இராத்தங்கும்படிக்கு, அவைகளில் ஒரு இடத்திற்குப் போய்ச் சேரும்படி நடந்து போவோம் வா என்றான்.\n14 அப்படியே அப்பாலே நடந்துபோனார்கள்; பென்யமீன் நாட்டைச் சேர்ந்த கிபியாவின் கிட்ட வருகையில், சூரியன் அஸ்தமனமாயிற்று.\n15 ஆகையால் கிபியாவிலே வந்து இராத்தங்கும்படிக்கு, வழியைவிட்டு அவ்விடத்திற்குப் போனார்கள்; அவன் பட்டணத்துக்குள் போனபோது, இராத்தங்குகிறதற்கு அவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்வார் இல்லாததினால், வீதியில் உட்கார்ந்தான்.\n16 வயலிலே வேலைசெய்து, மாலையிலே திரும்புகிற ஒரு கிழவன் வந்தான்; அந்த மனுஷனும் எப்பிராயீம் மலைத்தேசத்தான், அவன் கிபியாவிலே சஞ்சரிக்கவந்தான்; அவ்விடத்து மனுஷரோ பென்யமீனர்.\n17 அந்தக் கிழவன் தன் கண்களை ஏறெடுத்துப் பட்டணத்து வீதியில் அந்தப் பிரயாணக்காரன் இருக்கக் கண்டு: எங்கே போகிறாய், எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டான்.\n18 அதற்கு அவன்: நாங்கள் யூதாவிலுள்ள ஊராகிய பெத்லெகேமிலிருந்து வந்து, எப்பிராயீம் மலைத்தேசத்தின் புறங்கள்மட்டும் போகிறோம்; நான் அவ்விடத்தான்; யூதாவிலுள்ள பெத்லெகேம் மட்டும் போய்வந்தேன், நான் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போகிறேன்; இங்கே என்னை வீட்டிலே ஏற்றுக்கொள்வார் ஒருவரும் இல்லை.\n19 எங்கள் கழுதைகளுக்கு வைக்கோலும் தீபனமும் உண்டு; எனக்கும் உமது அடியாளுக்கும் உமது அடியானோடிருக்கிற வேலைக்காரனுக்கும் அப்பமும் திராட்சரசமும் உண்டு; ஒன்றிலும் குறைவில்லை என்றான்.\n20 அப்பொழுது அந்தக் கிழவன்: உனக்குச் சமாதானம்; உன் குறைவுகளெல்லாம் என்மேல் இருக்கட்டும்; வீதியிலேமாத்திரம் இராத்தங்கவேண்டாம் என்று சொல்லி,\n21 அவனைத் தன் வீட்டுக்குள் அழைத்துக்கொண்டுபோய், கழுதைகளுக்குத் தீபனம்போட்டான்; அவர்கள் தங்கள் கால்களைக் கழுவிக்கொண்டு, புசித்துக் குடித்தார்கள்.\n22 அவர்கள் மனமகிழ்ச்சியாயிருக்கிற போது, இதோ, பேலியாளின் மக்களாகிய அந்த ஊர் மனுஷரில் சிலர் அந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டு, கதவைத் தட்டி: உன் வீட்டிலே வந்த அந்த மனுஷனை நாங்கள் அறியும்படிக்கு, வெளியே கொண்டு வா என்று வீட்டுக்காரனாகிய அந்தக் கிழவனோடே சொன்னார்கள்.\n23 அப்பொழுது வீட்டுக்காரனாகிய அந்த மனுஷன் வெளியே அவர்களிடத்தில் போய்: இப்படிச் செய்யவேண்டாம்; என் சகோதரரே, இப்படிப்பட்ட பொல்லாப்பைச் செய்யவேண்டாம்; அந்த மனுஷன் என் வீட்டிற்குள் வந்திருக்கையில், இப்படிக்கொத்த மதிகேட்டைச் செய்யீர்களாக.\n24 இதோ, கன்னியாஸ்திரீயாகிய என் மகளும், அந்த மனிதனுடைய மறுமனையாட்டியும் இருக்கிறார்கள்; அவர்களை உங்களிடத்தில் வெளியே கொண்டுவருகிறேன்; அவர்களை அவமானப்படுத்தி உங்கள் பார்வைக்குச் சரிபோனபிரகாரம் அவர்களுக்குச் செய்யுங்கள்; ஆனாலும் இந்த மனுஷனுக்கு அப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம் என்றான்.\n25 அந்த மனுஷர் அவன் சொல்லைக் கேட்கவில்லை; அப்பொழுது அந்த மனுஷன் தன் மறுமனையாட்டியைப் பிடித்து, அவர்களிடத்தில் வெளியே கொண்டுவந்துவிட்டான்; அவர்கள் அவளை அறிந்து கொண்டு, இராமுழுதும் விடியுங்காலமட்டும் அவளை இலச்சையாய் நடத்தி, கிழக்கு வெளுக்கும்போது அவளைப் போகவிட்டார்கள்.\n26 விடியுங்காலத்திற்கு முன்னே அந்த ஸ்திரீ வந்து, வெளிச்சமாகுமட்டும் அங்கே தன் எஜமான் இருந்த வீட்டு வாசற்படியிலே விழுந்துகிடந்தாள்.\n27 அவள் எஜமான் காலமே எழுந்திருந்து வீட்டின் கதவைத் திறந்து, தன் வழியே போகப் புறப்படுகிறபோது, இதோ, அவன் மறுமனையாட்டியாகிய ஸ்திரீ வீட்டுவாசலுக்கு முன்பாகத் தன் கைகளை வாசற்படியின்மேல் வைத்தவளாய்க் கிடந்தாள்.\n28 எழுந்திரு போவோம் என்று அவன் அவளோடே சொன்னதற்குப் பிரதியுத்தரம் பிறக்கவில்லை. அப்பொழுது அந்த மனுஷன் அவளைக் கழுதையின்மேல் போட்டுக்கொண்டு, பிரயாணப்பட்டு, தன் இடத்திற்குப் போனான்.\n29 அவன் தன் வீட்டுக்கு வந்தபோது, ஒரு கத்தியை எடுத்து, தன் மறுமனையாட்டியைப் பிடித்து, அவளை அவளுடைய எலும்புகளோடுங்கூடப் பன்னிரண்டு துண்டமாக்கி, இஸ்ரவேலின் எல்லைகளுக்கெல்லாம் அனுப்பினான்.\n30 அப்பொழுது அதைக் கண்டவர்களெல்லாரும், இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள் முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் இதைப்போலொத்தகாரியம் செய்யப்படவும் இல்லை, காணப்படவும் இல்லை; இந்தக் காரியத்தை யோசித்து ஆலோசனைபண்ணி செய்யவேண்டியது இன்னதென்று சொல்லுங்கள் என்றார்கள்.\nநியாயாதிபதிகள் – அதிகாரம் 18\nநியாயாதிபதிகள் – அதிகாரம் 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/35024", "date_download": "2018-10-22T10:20:57Z", "digest": "sha1:XIERH522LMWM2AMHBM62OFTPGWMW7HE7", "length": 7514, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "துடுப்பாட்டத்தில் இலங்கை | Virakesari.lk", "raw_content": "\nஅணித் தலைவராக திஸர பெரேரா\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஜனவரியில் நிதி ஒதுக்கப்படும் - பைசல் காசிம் உறுதி\nகுப்பை கொட்டுவதைக் கண்டித்து புத்தளத்தில் போராட்டம்\nவியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடுகின்றது\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nதிறக்கப்பட்டது மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட்தொடரின் 2 வது போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.\nசெய்ண்ட் லூசியாவிலுள்ள டரென் செமி மைதானத்தில் இடம்பெற்று வரும் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கான இரண்டாவது போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.\nஇலஙகை மேற்கிந்திய தீவு டேஸ்ட் தொடர்\nஅணித் தலைவராக திஸர பெரேரா\nஇருபதுக்கு - 20 அணியின் தலைவராக சகலதுறை ஆட்டக்காரர் திஸர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.\n2018-10-22 15:48:18 திஸர பெரேரா கிரிக்கெட் இங்கிலாந்து\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் மிகச் சிறந்த இடது கை சுழற் பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத் இங்கிலாந்து உடனான முதலாவது டெஸ்ட் போட்டியையடுத்து ஓய்வுப்பெற தீர்மானத்துள்ளார்.\nசச்சினை பின்னுக்குத் தள்ளிய விராட்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்திய அணித் தலைவர் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.\n2018-10-22 11:06:29 விராட் கோலி சச்சின் சதம்\nபிரபல வீரர்கள் பலரிற்கு ஆட்டநிர்ணய சதியுடன் தொடர்பு- அல்ஜசீரா பரபரப்பு குற்றச்சாட்டு\nஇலங்கை சிம்பாப்வே அணிகளிற்கு இடையில் 2012 இல் இடம்பெற்ற ரி 20 உலக கிண்ணப்போட்டியிலும் ஸ்பொட் பிக்சிங் முயற்சிகள் இடம்பெற்றதாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது.\nஅடித்து நொறுக்கிய ரோஹித் - கோலி ; அதிரடியாக வெற்றியிலக்கை கடந்தது இந்தியா\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ரோஹித் சர��மா மற்றும் விராட் கோலியின் சிறந்த இணைப்பாட்டத்தால் இந்திய அணி 42.1 ஓவரில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அதிரடியாக மேற்கிந்திய அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.\n2018-10-21 21:00:41 இந்தியா மேற்கிந்தியத்தீவு கிரிக்கெட்\nஅணித் தலைவராக திஸர பெரேரா\nவியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடுகின்றது\nகடந்த 24 மணி நேர விபத்துக்களில் நால்வர் பலி\nதமிழ் மக்களின் தற்போதுள்ள தேவையை எடுத்துரைத்த வரதராஜ பெருமாள்\nசூடு பிடிக்கும் தோட்ட தொழிலாளர்களின் சம்பள போராட்டம் - ஸ்தம்பிதமடையும் மலையகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2017/04/22", "date_download": "2018-10-22T09:59:29Z", "digest": "sha1:ENTHMWADDPD356ZZ5AHF2LUIQRKSOERO", "length": 12433, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "2017 April 22", "raw_content": "\nஜனவரி பதினாறாம் தேதி காலையில்தான் நான் இவ்வருடத்திய டைரியை வாங்கினேன். மலிவானதும் அதேசமயம் அதிக பக்கங்கள் வருவதுமான டைரி. நூறு ரூபாய். வழக்கமாகவே நான் டைரி எழுத தாமதமாகும். நாஞ்சில்நாடன் அவரது ‘பிராடி ஆண்ட் கம்பெனி’ டைரியை ஜனவரி பத்து வாக்கில்தான் தருவார். இப்போது அவர் ஓய்வு பெற்றுவிட்டார்– அதாவது ‘நாஞ்சில் ஏஜென்ஸீஸ்’ உரிமையாளராக ஆகிவிட்டார். இவ்வருடம் நான் சென்ற டிசம்பர் பதினெட்டு அன்று ஊரைவிட்டு கிளம்பியபின் பதினாறாம்தேதிதான் வந்துசேர்ந்திருக்கிறேன். அதாவது எனக்கு இப்போதுதான் இவ்வருடம் ஆரம்பிக்கிறது. …\nவிஷ்ணுபுரம் நாவல் வெளிவந்து இருபதாண்டுகளாகின்றது. அதையொட்டி குங்குமம் வார இதழ் என் பேட்டி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. விஷ்ணுபுரம் வெளிவந்ததும் தமிழில் ஒரு தொடர் விவாதத்தை உருவாக்கி இந்நாள் வரை நிலைநிறுத்தியிருக்கிறது. அது முழுக்கமுழுக்க ஓர் இந்திய நாவல். நாவல் என்னும் வடிவை மட்டுமே மேலைநாட்டு அழகியலில் இருந்து எடுத்துக்கொண்டிருக்கிறது. அந்த வடிவை காவியங்களுடன் இணைத்து விரிவாக்கிக்கொண்டது. அதன் பேசுபொருட்கள் இந்திய தத்துவமரபு, விவாதங்களினூடாக எழுந்து வந்த மெய்த்தேடலின் வரலாறு. . உருவகமாக அது …\nஇனிய ஜெயம், பிறந்தநாள் வாழ்த்துக்கள். விஷ்ணுபுரம் நாவலுக்கு இவ்வருடத்துடன் இருபது ஆண்டுகள் நிறைகிறது. ஈரோடு கிருஷ்ணனை முதன் முதலாக சந்திக்கும்போது , ”ஒரு பயணம் கிளம்பிக்கிட்டு இருந்தோம்.அப்போ ஜெயமோகனுக்கு போன் பண்ணி இருந்தீங்க. அன்னைக்கு நீங்க பேசுனது. சார் இந்த வருடம் விஷ்ணுபுரம் வெளியாகி பத்தாவது ஆண்டு’ அப்போ பிடிச்சி இந்த கிராக் பாட்ட பாக்கணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன், நீங்கதானா அது ” என்றார். ஆம் ஒரு மாதிரி க்ராக்பாட் வாசகன்தான் நான் …\n81. பூவுறைச்சிறுமுள் அசோகவனிக்கு வந்த மூன்றாம் நாள்தான் தேவயானி சர்மிஷ்டையை சந்தித்தாள். முதல் இரண்டு நாட்களும் அசோகவனியிலிருந்தும் அதைச் சூழ்ந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடிச் சிற்றூர்களிலிருந்தும் வந்து அங்கே தங்கியிருந்த தொல்குடித்தலைவர்களும் குலமூத்தாரும் முறைவைத்து காலைமுதல் அந்திவரை அவளைச் சந்தித்து கோல்தாழ்த்தி முடியேற்பு செய்துகொண்டிருந்தார்கள். தேவயானி அவர்களுக்கு குடிப்பட்டங்களை அளித்து அவர்களின் குடிமுத்திரைகளை அவர்களுக்கு மட்டும் உரியவை என ஏற்று செம்புப்பட்டயங்களை அளித்தாள். அவர்களின் நிலங்கள் அவர்களுக்கு மட்டுமே உரியவை என்றும் அவற்றின் மீதான எத்தாக்குதலும் குருநகரிக்கு …\nTags: அசோகவனி, சர்மிஷ்டை, சாயை, சுகன்யை, தேவயானி\nகம்போடியா- சியாம் ரீப்,மற்றும்... சுபஸ்ரீ\nவண்ணக்கடல் - குமரியும் புகாரும்\nவீழ்ச்சியின் அழகியல் - எம்.டி.வாசுதேவன் நாயர் -1\nவலசைப்பறவை 3-- 'புகைத்திரை ஓவியம்'\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம��� வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/71624/", "date_download": "2018-10-22T09:33:15Z", "digest": "sha1:EF5IKT65ADILN24E7HICXVYMLYLZEFWA", "length": 10395, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "படகு மூலம் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்கள் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடகு மூலம் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்கள்\nபடகு மூலம் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க இந்த இலங்கையர்கள் உள்ளிட்ட சிலர் முயற்சித்துள்ளனர்.\nசிறிய படகு ஒன்றின் மூலம் அமெரிக்காவின் புளொரிடா மாநிலத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த போது அமெரிக்க அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளனர்.\nஇந்த படகில் மொத்தமாக ஆறு பேர் பயணித்துள்ளனர். பஹாமஸ், ஜமெய்க்கா மற்றும் பிரேஸில் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே ஏனைய புகலிடக் கோரிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagstamil tamil news அமெரிக்காவிற்குள் இலங்கையர்கள் கைது படகு மூலம் பிரவேசிக்க முயற்சித்த\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nயாழ் முஸ்லிம்களை ஒரு சில எஜமான்கள், தமது அடிமைகளாக வைத்திருக்க விரும்புகின்றார்கள்….\nசங்கானை குருக்கள் படுகொலை – இராணுவ சிப்பாய் உள்ளிட்ட மூவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் – தூக்குத் தண்டனை வழங்குமாறு கோரிக்கை\nகீர்த்தி சுரேசுக்காக குரல் கொடுக்கும் பானுப்பிரியா\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது.. October 22, 2018\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம் October 22, 2018\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்… October 22, 2018\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV… October 22, 2018\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்… October 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on “நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83405/", "date_download": "2018-10-22T10:14:13Z", "digest": "sha1:O2SWQTJY5I7RWV6RICW2MZXLQCN5LKMR", "length": 10504, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 4 இந்திய ராணு��த்தினர் பலி – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 4 இந்திய ராணுவத்தினர் பலி\nஜம்மு காஷ்மீரில் உள்ள சம்பா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.\nஇதையடுத்து இந்திய ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் இரு தரப்புக்கும் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில், இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், 3 மூவர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsJammu and Kashmir Pakistan tamil tamil news இந்திய ராணுவத்தினர் ஜம்மு-காஷ்மீரில் தாக்குதலில் பலி பாகிஸ்தான் ராணுவம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடபகுதி மக்களுக்கு நாளை தீபாவளிக் கொண்டாட்டம்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்…\nஉத்தர பிரதேசத்தில் தனியார் பேருந்து சாலைத் தடுப்பில் மோதி விபத்து – 17 பேர் பலி – 25 பேர் காயம்\nபங்களாதேசைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.\nவடபகுதி மக்களுக்கு நாளை தீபாவளிக் கொண்டாட்டம்….. October 22, 2018\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது.. October 22, 2018\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு ��ோராட்டம் October 22, 2018\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்… October 22, 2018\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV… October 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on “நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83559/", "date_download": "2018-10-22T10:11:42Z", "digest": "sha1:IPOLMFCFXNAIIYHCHMBLGIGWFF53NXHF", "length": 10574, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மம்மூன் அப்துல் கயூமுக்கு 19 மாதம் சிறைத்தண்டனை – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nமாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மம்மூன் அப்துல் கயூமுக்கு 19 மாதம் சிறைத்தண்டனை\nவிசாரணை அதிகாரிகளிடம் தனது கைத்தொலைபேசியை ஒப்படைக்க மறுத்த குற்றத்துக்காக மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மம்மூன் அப்துல் கயூமுக்கு 19 மாதம் சிறைத்தண்டனை அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . 1978-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை சர்வாதிகாரியாக இருந்த 80 வயதான அப்துல் கயூம். தன்னுடைய சகோதரரான யாமீன் அப்துல் கயூமின் ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக, கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில், விசாரணை அதிகாரிகளிடம் தனது கைத்தொலைபேசியை ஒப்படைக்க மறுத்த குற்றத்துக் அவருக்கு இவ்வாறு 19 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருடன் கைது செய்யப்பட்ட தலைமை நீதிபதி அப்துல்லா சயீதுக்கும் அதே குற்றத்துக்காக 19 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nTagsex-president maldives Maumoon Abdul Gayoom tamil news சிறைத்தண்டனை மம்மூன் அப்துல் கயூமுக்கு மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடபகுதி மக்களுக்கு நாளை தீபாவளிக் கொண்டாட்டம்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்…\nஐ.நா அதிகாரிகளுக்கும் லெபனான் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் முரண்பாடு\nஏமனில் துறைமுக நகரில் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பில் ஐ.நா இன்று அவசரமாக கூடுகின்றது\nவடபகுதி மக்களுக்கு நாளை தீபாவளிக் கொண்டாட்டம்….. October 22, 2018\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது.. October 22, 2018\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம் October 22, 2018\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்… October 22, 2018\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV… October 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on “நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/96574", "date_download": "2018-10-22T10:10:53Z", "digest": "sha1:ITR7Z46LLOAM4RPBYXXS2LLMKSFDVP5O", "length": 5727, "nlines": 117, "source_domain": "tamilnews.cc", "title": "என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை - நீது சந்திரா ...", "raw_content": "\nஎன்னை யாரும் கண்டு கொள்ளவில்லை - நீது சந்திரா ...\nஎன்னை யாரும் கண்டு கொள்ளவில்லை - நீது சந்திரா ...\nதனக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை என நடிகை நீது சந்திரா வேதனை தெரிவித்துள்ளார்.\nயாவரும் நலம், ஆதி பகவன், தீராத விளையாட்டு பிள்ளை ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை நீது. அப்படங்களுக்கு பின் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.\nபாலிவுட்டில் நடிக்க முயன்றும் பெரிய வெற்றி இல்லை.\nஇந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நீதுசந்திரா “ என் தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளேன். 4 வருடத்திற்கு முன் எனது தந்தையை இழந்துவிட்டேன்.\nஎனவே, எனது குடும்பத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்தினேன். அனால், துரதிஷ்டவசமாக எனக்கு நிறைய வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.\nஎனது திறமைகளும் கவனிக்கப்படவில்லை. என்னை வழிநடத்த சரியான ஆள் இல்லை.\nநான் எந்த தயாரிப்பாளருடனும், இயக்குனருடனும் இணைந்து பணிபுரிய தயாராக இருக்கிறேன்” என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nடிசம்பரில் புதிய கட்சிக்கான அறிவிப்பு இல்லை - ரஜினி\nMeToo விவகாரம் - இலங்கையில் சர்ச்சைக்குள்ளான பாரதிராஜாவின் பேச்சு\n என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும் - வைரமுத்து\nநீயும் நல்லா இருக்க....தனியா வா – பாலியல் புகாரில் ராதாரவி\nபாலியல் சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர் மனைவி எடுத்த அதிரடி முடிவு\nரொமான்டிக் காட்சிகளை படமாக்கும்போது என்ன நடக்கும்\nகிரன���ட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhi.com/newses/world/37854-2-17", "date_download": "2018-10-22T09:52:05Z", "digest": "sha1:SBITB37WVR42PF3XC3H3RBLJJVVTRS7D", "length": 7442, "nlines": 79, "source_domain": "thamizhi.com", "title": "ஃபுளோரிடா கேளிக்கை விடுதி துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!:17 பேர் படுகாயம்", "raw_content": "\nஃபுளோரிடா கேளிக்கை விடுதி துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி\nஅமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள அனைத்து வயதினருக்கும் ஏற்ற கிளப் புளூ என்ற விடுதியில் நள்ளிரவு 12:30 இற்கு சற்று நேரம் கழித்து மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 2 நபர்கள் கொல்லப் பட்டும் 17 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். Fort Myers இல் உள்ள கிளப்பில் இடம்பெற்ற இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயம் அடைந்தவர்களில் பலர் இளவயதினர் ஆவர்.\nதற்போது இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலிசார் கைது செய்துள்ளனர். 6 வாரங்களுக்கு முன்னர் தான் புளோரிடா மாநிலத்திலுள்ள ஒர்லாண்டோ நகரில் இஸ்லாமிய தேச போராளிகள் நிகழ்த்திய மோசமான தற்கொலைத் தாக்குதலில் 49 பொது மக்கள் கொல்லப் பட்டதுடன் இது அமெரிக்காவின் மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாகவும் பதியப் பட்டு இருந்தது.\nஇதேவேளை ஞாயிறு இரவு ஜேர்மனியின் தெற்கு நகரமான ஆன்ஸ்பாஹ் இல் இடம்பெற்று வந்த இசை நிகழ்ச்சியின் போது 27 வயதுடைய ஒருவர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்ததாகவும் தாக்குதல் நடத்தியவர் சிரியாவைச் சேர்ந்த அகதி என்றும் தெரிய வந்துள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமை தான் மூனிச் இலுள்ள அங்காடித் தொகுதி ஒன்றின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 9 பேர் கொல்லப் பட்டும் ஜூலை 18 ஆம் திகதி வுவெர்ஷ்புர்க் நோக்கிச் சென்ற ரயிலில் கத்திக் குத்து மேற்கொண்டு 4 பேர் காயம் அடைந்தும் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/dec/17/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-17-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-2616991.html", "date_download": "2018-10-22T11:08:43Z", "digest": "sha1:TWIANSDRXB54SR7MD3E3BUUZY2QG5BWZ", "length": 6335, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "முதுகுளத்தூர், கமுதி, கடலாடி பகுதிகளில் டிசம்பர் 17 மின் தடை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nமுதுகுளத்தூர், கமுதி, கடலாடி பகுதிகளில் டிசம்பர் 17 மின் தடை\nBy DIN | Published on : 17th December 2016 09:26 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமுதுகுளத்தூர், கமுதி, கடலாடி துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முதுகுளத்தூர் பகுதியில் மிக்கேல்பட்டணம், கீழத்தூவல், காக்கூர்,திருவரங்கம், தேரிருவேலி, கமுதி பகுதியில் பசும்பொன், பேரையூர், அபிராமம், பார்த்திபனூர், செங்கற்படை, கீழராமநதி, மண்டல மாணிக்கம், பெருநாழி, கடலாடி பகுதியில் சாயல்குடி, நரிப்பையூர், ஒப்பிலான், மாரீயூர், ஆப்பனூர், இளஞ்செம்பூர் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என மின் உதவி செயற்பொறியாளர் கே.கே.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88-566327.html", "date_download": "2018-10-22T09:34:30Z", "digest": "sha1:NUNMGZTQH2OXOZR2GOJPSCONK76YMKJR", "length": 10393, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "பாலிதீன் பைகளுக்கு \\\\\\\"குட்-பை\\\\\\'- Dinamani", "raw_content": "\nBy பா.சுஜித்குமார் | Published on : 02nd October 2012 02:44 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருவள்ளூர் நகரில் பாலிதீன் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக துணிப் பைகளுக்கு வியாபாரிகள் மாறி வருகின்றனர்.\nமாவட்டத் தலைநகரான திருவள்ளூரில் 27 வார்டுகள் உள்ளன. 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கடைகள், 10 ஆயிரம் குடியிருப்புகள், 100-க்கு மேற்பட்ட ஹோட்டல்கள், 50-க்கு மேற்பட்ட திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள் உள்ளன.\nநாள்தோறும் திருவள்ளூரில் இருந்து சென்னை, அரக்கோணத்துக்கு ரயில் மூலம் 50 ஆயிரம் பேர் சென்று வருகின்றனர். இதனால் நகரில் குப்பைகள் தேக்கம் அதிகரித்தது. நாள்தோறும் 25 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.\nமறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக், பாலிதீன் பைகளால் நகரில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. கால்வாய்களில் அவை அடைத்துக் கொண்டதால் கழிவுநீர் தேக்கம் ஏற்பட்டது.\nஇவற்றைக் கருத்தில் கொண்டும் பிளாஸ்டிக், பாலிதீன் பைகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க திருவள்ளூரில் அவற்றைப் பயன்படுத்த நகராட்சி நிர்வாகம் தடை விதித்தது.\nநகரை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நகராட்சி சார்பில் வியாபாரிகள், திருமண மண்டபம், ஹோட்டல் உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், பைகள், பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. மேலும் விழிப்புணர்வு பணிக்கு பள்ளி மாணவ, மாணவியர் பிரசார தூதுவர்களாக செயல்பட்டனர்.\nதிருவள்ளூர் பஜார் வீதி, முக்கியப் பகுதிகளில் நகராட்சி சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனை செய்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். தற்போது பூ விற்போர், மளிகை கடைகள் உள்பட பெரும்பாலான வியாபாரிகள் பாலிதீன் பைகளை கைவிட்டு துணிப்பைகளுக்கு மாறி வருகின்றனர்.\nபொருள்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் அவர்களே பைகளை கொண்டு வருமாறு கூறுக��ன்றனர். இல்லையென்றால் துணிப்பைக்கு ரூ. 2 வசூலித்தபின் தருகின்றனர். இதனால் திருவள்ளூர் நகரில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு குறையத் தொடங்கி உள்ளது.\nஇதுதொடர்பாக ஆணையர் சரவணகுமார் கூறியது: நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட தொடர் சோதனையில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் 55 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.35 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. நகர்மன்றத் தலைவர் மற்றும் அதிகாரிகள் பள்ளிகளுக்கு சென்று பாலிதீன் பைகளை பயன்படுத்தக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தியது நல்ல பலனை தந்துள்ளது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?3-RR&s=69316c0608e78b91cf536509a758c35f", "date_download": "2018-10-22T10:12:36Z", "digest": "sha1:GPPLFDD63Z5ZWUYSDUJEWCQFHYD4B7ST", "length": 16600, "nlines": 288, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: RR - Hub", "raw_content": "\nதேன் உண்ணும் வண்டு மாமலரை கண்டு திரிந்தலைந்தும் பாடுவதேன் ரீங்காரம் கொண்டு பூங்கோடியே நீ சொல்லுவாய் ஓ பூங்கோடியே நீ சொல்லுவாய்\nகொஞ்சும் மொழி சொல்லும் கிளியே செழும் கோமள தாமரைப் பூவே ஒரு வானில் உதித்த நல்லமுதே கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ\nஉன் கைகள் கோர்த்து உண்நோடு போக என் நெஞ்சம் தான் ஏங்குதே தினம் உயிர் வாங்குதே\nதேவனே என்னை பாருங்கள் என் பாவங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள் ஆயிரம் நன்மை தீமைகள் நாங்க செய்கின்றோம் நீங்கள் அறிவீர் மன்னித்தருள்வீர்\nசிரிக்கத் தெரிந்தால் போதும் துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்\nஎன்னாடி என்னடி இப்படி பாக்குற ஏதோ ஆகுது உள்ளார என்னடி என்னடி இப்படி பேசுற எப்ப வருவ நீ கை சேர என்னடி என்னடி இப்படி பண்ணுற காதல சொல்லுற கண்ணால...\nமல்லிகை மல்லிகை பந்தலே அடி மணக்கும் மல்லிகை பந்தலே என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே கண்கள் மயங்கி போய் நின்றேனே தன்னாலே Sent from my...\nமல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ' எந்நேரமும�� உன்னாசை போல்* பெண் பாவை நான் பூச்சூடிக்கொல்லவோ Sent from my SM-G935F using Tapatalk\nHello Priya :) மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது மலரும் நினைவுகள் நான் சொல்வது\nயாரோடும் பேசக் கூடாது ஆகட்டும் கேட்டாலும் சொல்லக் கூடாது ஆகட்டும் நீ மட்டும் மாறக் கூடாது ஆகட்டும் வேறொன்றை நாடக் கூடாது ஆகட்டும் Sent from my...\nநெஞ்சம் எனும் ஊரினிலே காதல் எனும் தெருவினிலே கனவு எனும் வாசலிலே என்னை விட்டு விட்டு போனாயே Sent from my SM-G935F using Tapatalk\nசிறகுகள் வந்தது எங்கோ செல்ல இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல நினைவுகள் ஏங்குது உன்னை காணவே Sent from my SM-G935F using Tapatalk\nபுது நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்க வந்தாள் புதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டு\nசிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே அது வடிக்கும் கவிதை ஆயிரம் அவை எல்லாம் உன் எண்ணமே என் கண்ணே பூ வண்ணமே\nஇசை மேடையில் இந்த வேளையில் சுகராகம் பொழியும் இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம் Sent from my SM-G935F using Tapatalk\nகேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று Sent from my SM-G935F using Tapatalk\nதூது செல்வதாரடி உருகிடும்போது செய்வதென்னடி ஒஹ் வான் மதி மதி மதி மதி அவர் என் பதி பதி என் தேன் மதி மதி மதி கேள் என் சகி சகி சகி உடன் வர ...\nஉன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன் என்னை நான் கொடுத்தேன்* என் ஆலயத்தின் இறைவன் Sent from my SM-G935F using Tapatalk\nமுத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா அழைத்தேனே நானா விடுவேனா போனா அட வாயா Sent from my SM-G935F...\nஅல்லி தண்டு காலெடுத்து அடிமேல் அடி எடுத்து... சின்னக் கண்ணன் நடக்கையிலே... சித்திரங்கள் என்ன செய்யும் Sent from my SM-G935F using Tapatalk\nஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் என் அழகுக்கு ஒருவன் துணை வருவான் ஓஹோ ஓஹோ ஓஹோ அது நீயன்றோ அது நீயன்றோ Sent from my SM-G935F using Tapatalk\nதேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாக சேரும் இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை என் அன்பொன்று தானே உன் ஆராதனை Sent from my SM-G935F using Tapatalk\nகையோடு கை சேர்க்கும் காலங்களே கல்யாண சங்கீதம் பாடுங்களேன் அல்லி ராணி சில வெள்ளி தீபங்களை கையில் ஏந்தி வருக ஆசையோடு சில நாணல் தேவதைகள் நடனமாடி...\nஉலகம் ஒருவனுக்கா உழைப்பவன் யார் விடை தருவான் கபாலி தான் கலகம் செய்து ஆண்டவரின் கதை முடிப்பான் Sent from my SM-G935F using Tapatalk\nவண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு*��ாராயோ விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை Sent from my SM-G935F using Tapatalk\nஉடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல் கடலுக்கு கரை காவல் கண்ணுக்கு இமை காவல்\nநூறு முறை பிறந்தாலும் நூறு முறை இறந்தாலும் உனை பிரிந்து வெகுதூரம் நான் ஒருநாளும் போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/Exclusive-Christs-Burial-Place-Exposed-for-First-Time.html", "date_download": "2018-10-22T10:17:31Z", "digest": "sha1:7X25WFWN5BCMAPHEC2XK2SXXQT6CNTXT", "length": 5107, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "பல நூற்றாண்டுகளுக்கு பிறகு இயேசுவின் கல்லறை திறப்பு - News2.in", "raw_content": "\nHome / ஆண்மீகம் / உலகம் / கிருஷ்துவம் / மூட நம்பிக்கை / பல நூற்றாண்டுகளுக்கு பிறகு இயேசுவின் கல்லறை திறப்பு\nபல நூற்றாண்டுகளுக்கு பிறகு இயேசுவின் கல்லறை திறப்பு\nThursday, October 27, 2016 ஆண்மீகம் , உலகம் , கிருஷ்துவம் , மூட நம்பிக்கை\nகடந்த 1808-1810ல் தீப்பிடித்து நாசமான பின்னர் சீரமைக்கப்பட்ட கல்லறையை தற்போது, தலைமை அறிவியல் பேராசிரியர் ao அண்டோனியா மோரபொலவ் வழிகாட்டுதலின் கீழ், ஏதென்ஸ் தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு மறுசீரமைத்து வருகின்றது.\nகல்லறையின் மேல் இருந்த மார்பிள் கல் இப்போது அகற்றப்பட்டுள்ளது. அதன் கீழ், இயேசுவின் உடல் கிடத்தப்பட்டதாக நம்பப்படும் கல்லை அறிவியல் ஆராய்ச்சிகளுக்குப் பிறகு பார்க்க உள்ளார்கள்.\nகுறித்த நிகழ்வை பிரபல பத்திரிக்கை ஒன்று புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-22T09:39:58Z", "digest": "sha1:QALC7WVITN4ZNZPKCJQXVBQDAF7LIFWU", "length": 9240, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "டலோர கிராமங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவ கிராம மக்கள் நெஞ்சார்ந்த நன்றி - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / டலோர கிராமங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்...\nடலோர கிராமங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவ கிராம மக்கள் நெஞ்சார்ந்த நன்றி\nமுதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், நாகை மாவட்டத்தில் உள்ள கடலோர கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டு வருகிறது. நகரப் பகுதிகளைப் போல கிராமங்களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை மேகொண்ட முதலமைச்சருக்கு மீனவ கிராம மக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.\nகடந்த 2004-ம் ஆண்டு நேரிட்ட சுனாமி பேரழிவால், நாகை மாவட்டத்தில் நிலத்தடி நீரில் மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக, கடலோர கிராமங்களை உள்ளடக்கி அனைத்து பகுதிகளுக்கும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கோடை காலங்களில் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக கடந்த 2013ம் ஆண்டு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இதனை தாயுள்ளத்துடன் பரிசீலித்த முதலமைச்சர் ஜெயலலிதா, கடலோர கிராமங்களில் உள்ள மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க, அனைத்து பகுதிகளிலும் சிறிய அளவிலான சுத்திகரிப்பு நிலையங்களை உடனடியாக அமைக்க உத்தரவிட்டார்.\nஇதனைத்தொடர்ந்து, செல்லூர், தெத்தி, சுனாமி குடியிருப்பு, வானகிரி, தென்னாம்பட்டினம் உள்ளிட்ட 44 கடலோர கிராம பஞ்சாயத்துகள் மற்றும் வேளாங்கன்னி பேரூராட்சி பகுதிகளிலும் சிறிய அளவிலான சுக்திகரிப்பு நிலையங்கள் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அனைத்து கிராம மக்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.\nநிலத்தடி நீரை பயன்படுத்தி நாளொன்றுக்கு 5 ஆயிரம் லிட்டர் வரை தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வரும் சிறிய அளவிலான நிலையங்களின் பராமரிப்பு பணி, மகளிர் சுயஉதவி குழுவினர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உப்பு மற்றும் வேதியப் பொருட்கள் அறவே நீக்கப்பட்டுள்ள குடிநீர், நாள்தோறும் தட்டுப்பாடின்றி வழங்குவதால் மகிழ்ச்சியடைந்துள்ள நாகை மாவட்ட கடலோர பகுதி மக்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/iruttu-araiyil-murattu-kuththu-title-card-053449.html", "date_download": "2018-10-22T09:37:17Z", "digest": "sha1:7BLPLEBZDHGC6T7G2FNZBP7S5PEBQ3VC", "length": 12221, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டிஸ்கிளைமரை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்.. 'இருட்டு அறையில் முரட்டு குத்து' டபுள் மீனிங் நையாண்டி! | Iruttu Araiyil murattu kuththu title card - Tamil Filmibeat", "raw_content": "\n» டிஸ்கிளைமரை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்.. 'இருட்டு அறையில் முரட்டு குத்து' டபுள் மீனிங் நையாண்டி\nடிஸ்கிளைமரை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்.. 'இருட்டு அறையில் முரட்டு குத்து' டபுள் மீனிங் நையாண்டி\nஇருட்டு அறையில் முரட்டு குத்து - விமர்சனம் #IruttuAraiyilMurattuKuththuReview\nசென்னை : சந்தோஷ் பி.ஜெயக்குமாரின் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், ஷா ஆரா மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கிறது 'இருட்டு அறையில் முரட்டு கு���்து' திரைப்படம்.\nஅடல்ட் ஹாரர் ஜானர் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்தப் படம் முழுக்க முழுக்க டபுள் மீனிங் வசனங்களாலும், காட்சிகளாலும் நிரம்பியிருக்கிறது. படத்தின் டைட்டில் போஸ்டரே ஆபாசமான உருவாகியிருந்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.\nஅடுத்தடுத்து வெளியான டீசர், ட்ரெய்லர், பாடல்கள், ஸ்நீக் பீக் என எல்லாமே ஆபாச காட்சிகளையும், இரட்டை அர்த்த வசனங்களையும் கொண்டிருந்ததால் படத்திற்கு திரையுலகினர் மத்தியிலேயே எதிர்ப்பு உருவானது.\n18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும் 'A'' சர்ட்டிஃபிகேட் பெற்ற இந்தப் படத்திற்கு குடும்பத்தோடு யாரும் வரவேண்டாம் என படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமாரே வேண்டுகோள் விடுத்தார்.\nஇந்நிலையில், இன்று திரையரங்குகளில் காட்சி ஒளிபரப்பானபோது, வழக்கமான டிஸ்கிளைமர் கார்டுகளோடு இன்னொரு ஸ்பெஷல் டிஸ்கிளைமரும் ஒளிபரப்பப்பட்டது. அதுவும் இரட்டை அர்த்தத்தோடு கூடியது.\n\"இந்தப் படம் ஆரம்பிக்க இன்னும் இரண்டு நிமிடங்கள் இருக்கு. அதுக்குள்ள டிஸ்யூ பேப்பர் எடுக்க வந்தவங்க தயவுசெய்து போய் எடுத்துட்டு வாங்க.. வாயும், கையும் துடைக்கிறதுக்கு பயன்படும்\" என ஒளிபரப்பான டைட்டில் கார்டு ரசிகர்கள் பலரையும் சங்கடத்திற்குள்ளாக்கியது. இந்த டைட்டில் கார்டு பற்றி சமூக வலைதளங்களிலும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'உங்க ஊரு தலைவன தேடிப்பிடிங்க... இது தான் நம்ம சர்க்கார்'.... மிரட்டும் டீசர்\nபாலியல் குற்றம் செய்பவர்கள் பொண்டாட்டியிடம் சொல்லிவிட்டா செய்கிற���ர்கள்\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசொப்பன சுந்தரி இந்த வார சனிக்கிழமை நடந்தது-வீடியோ\nபாலியல் புகாரில் சிக்கி தவிக்கும் நடிகர் சிம்பு- வீடியோ\nகீர்த்தி, நயனெல்லாம் ஓரம் போங்க. இப்போ மக்கள் மனசுல நம்பர் 1 வரலக்ஷ்மி தான்\nஅரைகுறை ஆடையில் ஆபாசம் அடிதடி நிறைந்த சொப்பன சுந்தரி-வீடியோ\n8 வருடங்களுக்கு பிறகு விளையாடும் கபடி டீம் வெண்ணிலா கபடிக் குழு 2 -வீடியோ\nதல அஜீத்துக்கு பெண் ஆட்டோ டிரைவர் வைக்கும் கோரிக்கை வைரல் வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/ddd5afa402/-39-your-success-and", "date_download": "2018-10-22T11:07:49Z", "digest": "sha1:UW32EEOFPABBJQQDBWL5SOFCSQPHJ2CM", "length": 16624, "nlines": 103, "source_domain": "tamil.yourstory.com", "title": "’உங்களது வெற்றி, தோல்விக்கு நீங்கள் மட்டுமே காரணம், வறுமை காரணமாக இருக்கக் கூடாது’- பிரபுதேவா", "raw_content": "\n’உங்களது வெற்றி, தோல்விக்கு நீங்கள் மட்டுமே காரணம், வறுமை காரணமாக இருக்கக் கூடாது’- பிரபுதேவா\nதமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்த சேலத்தைச் சேர்ந்த தறித்தொழிலாளியின் மகன் பிரபுதேவா.\nமக்களுக்காக பணியாற்ற பிரபலங்கள் அரசியல் களத்திற்கு வருவது போல நடுத்தர குடும்பத்து இளைஞர்களும், இளம் பெண்களும் அரசுப் பணியில் சேர்ந்து மக்கள் பணியோடு குடும்ப பொருளாதாரத்தையும் உயர்த்த வேண்டும் என்று நினைக்கின்றனர். தமிழக அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்படும் தேர்வுகளை ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து எழுதி வருகின்றனர். இவர்களில் சிலருக்கு மட்டுமே அரசுப் பணி சாத்தியமாகிறது, எஞ்சியவர்கள் முயற்சியை மூலதனமாக்கி தொடர்ந்து போராடி வருகின்றனர்.\nஎப்போதும் லட்சக்கணக்கில் மக்கள் பங்கேற்று தேர்வு எழுதுவது குரூப் 4 பணியிடங்களுக்கு. வயது வரம்பு இல்லை, பத்தாம் வகுப்பு முதல் எந்தப் பட்டப்படிப்பு படித்திருந்தாலும் அவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்பதும் ஒரு பிளஸ் பாயிண்ட். இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த தேர்வில் தமிழகத்தில் சுமார் 17 லட்சம் பேர் தேர்வு எழுதி இருந்தனர். தேர்வு முடிவுகள் 2 தினங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் புகழின் வெளிச்சத்திற்கு வந்துள்ளார் சேலத்தை சேர்ந்த பிரபுதேவா.\nசாதாரண தறித் தொழிலாளியின் மகனான இவர், குரூப் 4 தேர்வில் 300க்கு 274.5 மதிப்பெண் எடுத்து மாநிலத்திலேயே முதல் ரேங்க் பெற்றதால் பிரபுதேவாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.\nபட உதவி : நன்றி நியூஸ் 7 தமிழ்\nபட உதவி : நன்றி நியூஸ் 7 தமிழ்\nதடதடக்கும் தறிச்சத்தத்தை கேட்டே வளர்ந்தவர் பிரபுதேவா. சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் இடங்கண சாலை ஊராட்சியை சேர்ந்த காடையாம்பட்டி என்னும் குக்கிராமத்தில் வீட்டிலேயே தறி வைத்து நடத்தி வருகிறார் வைரவேலு. வைரவேலுவிற்கு உதவியாக அவருடைய மனைவி மீனாவும் தறி ஓட்டி மகள் தீபா மற்றும் மகன் பிரபுதேவாவை வளர்த்து வந்தார்.\nநடுத்தர வர்க்க குடும்பம் என்பதால் பிரபுதேவாவை கான்வென்ட்டில் சேர்த்து படிக்க வைக்கும் அளவிற்கு அவருடைய பெற்றோருக்கு வசதி இல்லை. இதனால் அரசுப் பள்ளியில் படித்து வந்த பிரபுதேவா இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 முடித்தார். தொடர்ந்து சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2014ம் ஆண்டில் பி.இ படித்து முடித்தார்.\nயுபிஎஸ்சி தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக 2015ம் ஆண்டு சென்னையிலுள்ள மனிதநேய அறக்கட்டளையில் பிரபுதேவா பயிற்சி பெற்றுள்ளார்.\n“அந்த நேரத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு அறிவிப்பு வெளியானது, குடும்ப சூழ்நிலை காரணமாக யூபிஎஸ்சி பாதையில் இருந்து விலகி எஸ்ஐ பணிக்குத் தேர்வு எழுதினேன். எஸ்ஐ பணிக்கான தேர்வுக்கு நல்ல முறையில் தயாரானதால் எழுத்துத் தேர்வில் எளிதில் வெற்றி பெற்றேன், ஆனால் உடற்தகுதி தேர்வில் தோல்வியடைந்ததால் எஸ்ஐ வாய்ப்பு பறிபோனது,\" என்று தனது முதல் சறுக்கல் பற்றி கூறுகிறார் பிரபுதேவவா.\nயுபிஎஸ்சி கனவும் தகர்ந்து, எஸ்.ஐ பணியும் கிடைக்காத விரக்தியில் சிறிது காலம் கிடைத்த வேலைகளை செய்து வந்துள்ளார் பிரபுதேவா. ஆனால் அவருடைய உள்ளுணர்வு தொடர்ந்து போட்டித்தேர்வுகளை நோக்கியே வழிநடத்திச் சென்றதால் 2016ம் ஆண்டில் குரூப் 4 தேர்வுக்கு படித்து தேர்வெழுதி 200க்கு 174 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 2017ம் ஆண்டில் அஞ்சல் துறை தேர்வில் வெற்றி பெற்ற போதும் முறைகேடு புகாரால் அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.\nவிதி தொடர்ந்து பிரபுதேவா வாழ்க்கையின் விளையாடினாலும் மனம் தளராமல் தொடர்ந்து போராடி தான் அரசுப் பணிக்குத் தகுதியானவன் அதற்கான திறமை தன்னிடம் இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார்.\n“2017ம் ஆண்டில் நடைபெற்ற குரூப் 2 ஏ தேர்வுக்காக தீவிரமாக படித்ததற்கான பலனாக அந்தத் தேர்வில் 200 மதிப்பெண்ணிற்கு 163 மதிப்பெண்கள் எடுத்தேன். தொடர்ந்து குரூப் 4 தேர்வு எழுதி அதில் 300க்கு 274.5 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயே முதல் ரேங்க் பெற்றுள்ளேன். 3 ஆண்டுகள் வீட்டில் இருந்து போட்டித்தேர்வுக்குத் தயாராகி வந்தது வீண் போகவில்லை. 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான தமிழக அரசு பாடப்புத்தகங்களையும் தினசரி செய்தித்தாள்களையும் படித்து வந்தாலே போட்டித் தேர்வில் தூள் பறக்கச் செய்யலாம்,” என்று ஆலோசனை கூறுகிறார் பிரபுதேவா.\nஒவ்வொரு தோல்வியில் இருந்து தான் நான் தவறுகளை திருத்திக் கொண்டேன், இதற்கு நான் எடுத்துக் கொண்ட காலம் 4 ஆண்டுகள். ஆனால் நீங்களும் என்னைப் போன்று காலத்தை வீணடிக்காதீர்கள். இலக்கை அடையும் வரை ஓய்வு கூடாது, தனிப்பட்ட சுக துக்கங்களுக்கு இடம் கொடுக்காமல் உங்களது கடின உழைப்பை காட்டினால் வெற்றி பெறலாம். தோல்வியில் இருந்து தவறை திருத்த வேண்டுமே தவிர இலக்குகளை திருத்தக் கூடாது என்கிறார் பிரபுதேவா.\nகடின உழைப்பு, விடாமுயற்சி இவை இரண்டும் வெறும் வார்த்தைகள் அல்ல நிச்சயம் உங்களை சாதனையாளர்களாக்குபவை. திட்டமிட்டு, தொடர்ந்து படித்தால் போட்டித் தேர்வில் எளிதில் வெற்றி காணலாம். என்னால் முடிந்தது உங்களாலும் முடியும், உங்களால் முடியாதது யாராலும் முடியாது. இலக்குகள் உயர்ந்தவையாக இருந்தால் அதற்கு வரும் தடைகளும் கஷ்டங்களும் அதிகமாகத் தான் இருக்கும். வறுமை காரணமாக நன்றாக படிப்பவர்கள் கூட போட்டித் தேர்வை கைவிட்டு சென்ற பலரை நேரடியாக பார்த்துள்ளேன்.\nஉங்களது வெற்றிக்கும் தோல்விக்கும் நீங்கள் மட்டுமே காரணமாக இருக்க வேண்டுமே தவிர வறுமை காரணமாக இருக்கக் கூடாது. என்னால் முடியும் என்பது மட்டுமே உங்களைச்சுற்றி இருக்க வேண்டும் என்ற வாழ்க்கை அனுபவத்தை கூறுகிறார் பிரபுதேவா.\nஉங்களால் முடியாது பணம் கொடுத்தால் தான் வேலை என்று கூறுபவர்களை சற்று ஒதுக்கி வையுங்கள். உங்களது வெற்றி அவர்களின் வாய் அடைக்��ட்டும். அதிர்ஷ்டம் என்பது உங்களின் கடின உழைப்பை பொறுத்து தான் உங்களைத் தேடி வரும். தன்னம்பிக்கை, கடின உழைப்பு. விடாமுயற்சி இந்த மூன்றுமே உங்களது தாரக மந்திரமாக இருக்கட்டும் என்பதே பிரபுதேவா எதிர்கால இளைஞர்களுக்குக் கூறும் அட்வைஸ்.\nஉலகத் திறன் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட இளைஞர்\nஇணையத்தை உலுக்கும் ‘கிகி சாலஞ்ச்' பிரபலமானது ஏன்\nஜவ்வாது மலைவாழ் மக்களுக்கு படிப்பு வாசத்தை காட்டிய ஆசிரியர் மகாலட்சுமி\n'மகளிர் மட்டும்' கார்மென்ட்ஸ்: கரூரில் கலக்கும் க்ரித்தி அப்பேரல்ஸ்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/galaxytoppers/", "date_download": "2018-10-22T09:59:06Z", "digest": "sha1:55EZ4MDJ327H7TU4ZA3PY2KP7MPZQ6VO", "length": 6241, "nlines": 89, "source_domain": "ctr24.com", "title": "Galaxytoppers | CTR24 Galaxytoppers – CTR24", "raw_content": "\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nவடக்கு கிழக்கின் இனவாதத்துக்கு எதிராக வீர துட்டகைமுனு இயக்கத்தை தொடங்கவுள்ளதாக மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்\nஇலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக சீனா இலங்கைக்கு 1 பில்லியன் டொலர்களைக் கொடுத்துள்ளது\nதேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-10-22T10:10:22Z", "digest": "sha1:PMZBU763MLDOEKOVRLLALMJPY2RCIPSU", "length": 7730, "nlines": 222, "source_domain": "discoverybookpalace.com", "title": "உலக சினிமா | எஸ்.ராமகிருஷ்ணன் | S.Ramakrishnan Writer | ulaga cinema", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nபெருங்கூட்டத்தில் தொலைந்தவனின் தனிமை Rs.100.00\nஎஸ்.ராமகிருஷ்ணன் உலக சினிமா குறித்து தொகுத்த இந்த நூலில் சினிமா வரலாறு, உலகின் சிறந்த நூறு படங்கள் பற்றிய அறிமுகம், புகழ் பெற்ற இயக்குனர்களின் நேர்காணல்கள், உலகின் சிறந்த இயக்குனர்களைப் பற்றிய கட்டுரைகள், சினிமா குறித்த ஆழமான பார்வைகள், இந்திய சினிமா, சிறந்த இந்திய இயக்குனர்கள் பற்றிய கட்டுரைகள், குழந்தைகள் திரைப்படங்கள், டாகுமெண்ட்ரி, திரைப்பட விழா, விருதுகள், பற்றிய பதிவுகள் என மிக விரிந்த தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்நூலின் புதிய பதிப்பு புதிய கட்டுரைகளும், புகைப்படங்களும் சேர்க்கப்பட்டி ருக்கிறது. உலக சினிமா பற்றிய ஒரு தலைசிறந்த கையேடு.\nஉலக சினிமா வரலாறு பாகம் 2 Rs.260.00\nஉலக சினிமா வரலாறு Rs.495.00\nஉலக சினிமா (பாகம் 1) - செழியன் Rs.180.00\nஉலக சினிமா (பாகம் 2) - செழியன் Rs.175.00\nஉலக சினிமா (பாகம் 3) - செழியன் Rs.175.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/81534/", "date_download": "2018-10-22T10:39:55Z", "digest": "sha1:MBTW7AH6E3C6VRVWFKSTIXSTU4FOSAPE", "length": 41882, "nlines": 176, "source_domain": "globaltamilnews.net", "title": "அதிகரிக்கும் இனவாதப் போக்கும் வாக்குறுதி தவறும் தலைவர்களும் – பி.மாணிக்கவாசகம் – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅதிகரிக்கும் இனவாதப் போக்கும் வாக்குறுதி தவறும் தலைவர்களும் – பி.மாணிக்கவாசகம்\nஒன்பது வருடங்களுக்கு முன்னர் இராணுவ ரீதியாக விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து, அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை இல்லாதொழித்துள்ளதாக அரச தரப்பினர் கூறுகின்றனர். ஆயினும் இல்லாமல் செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் பெயரைப் பயன்படுத்தி, பயங்கரவாதம் தலையெடுக்கின்றது. நாட்டில் பிரிவினைவாதம் உயிர்த்தெழுகின்றது என அச்சமூட்டி அரசியல் செய்கின்ற மோசமான அரசியல் பிற்போக்கு இப்போது தீவிரமடைந்திருக்கின்றது.\nகுறிப்பாக ஜனநாயகத்தை மீண்டும் நிலைநிறுத்தி, ஊழல்களை ஒழித்து, தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தவும், குடும்ப அரசியலுக்கும் எதேச்சதிகாரத்திற்கும் வழிசமைத்துள்ள நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வரவும், இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உறுதி மொழியோடு ஆட்சிபீடம் ஏறிய நல்லாட்சி அரசாங்கத்தில் இத்தனைய ஒரு நிலைமை உருவாகியிருப்பது துரதிஸ்டவசமானது என்றே கூற வேண்டும்.\nஇனவாத அரசியல் போக்கு தீவிரமாகத் தலையெடுத்துள்ள இப்போதைய நிலைமையானது, நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த தமிழ் மக்கள், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மை அரசியல் கட்சிகள் மற்றும் சில அரசியல் தரப்புக்கள் மட்டுமன்றி பொது அமைப்புக்களும்கூட இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.\nஇந்த நிலைமையானது, அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் எத்தகைய திருப்புமுனையை நாட்டில் ஏற்படுத்தப் போகின்றதோ என்ற அச்ச நிலைமையை உருவாக்கி இருப்பதையே உணர முடிகின்றது, நல்லாட்சி அரசாங்கம் தனது தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை உறுதியாக முன்னெடுக்கத் தவறியுள்ளது மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதாரம் முன்னைய அரசாங்கங்களிலும் பார்க்க மேசாமான வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கின்ற ஒரு நிலைமையும் உருவாகி இருக்கின்றது.\nஅரசியல் நிலைமைகள் மோசமடைவதற்கு பௌத்த மேலாதிக்க அரசியல் போக்கு வலுவாகத் தலைதூக்கி இருப்பது முக்கிய காரணமாகத் திகழ்கின்றது. பௌத்த சிங்கள தேசியமே இப்போது நாட்டில் முதன்மை பெற்றிருக்கின்றது. முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் அடிப்படை மதவாதப் போக்கில் செயற்பட்டு வருகின்றார்கள் என்று குற்றம் சாட்டி, அவர்களின் அடிப்படைவாதப் போக்கைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று குரல் எழுப்புகின்ற சிங்கள பௌத்த தேசியவாதிகளே, இன்றைய இனவாத அரசியல் செயற்பாடுகளில் அடிப்படைவாதிகளாக மாறியிருக்கின்றார்கள்.\nபௌத்த சிங்களவர்களுக்கே இந்த நாடு சொந்தமானது. ஏனைய மதத்தவர்கள் பேரின மதவாதிகளினதும், பேரின அரசியல்வாதிகளினதும் சொற்களுக்குக் கட்டுப்பட்டே செயற்பட வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. இந்த நடவடிக்கைகள் பல்வேறு தளங்களில் பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. திட்டமிட்டச் செயற்பாடுகளாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்பது அரசியல் ஆய்வாளர்களின் கரிசனையும் கவலமையுமாக இருக்கின்றன.\nஇறுதி யுத்தத்தின்போது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என்ற ஐநாவினதும், சர்வதேசத்தினதும் குரலுக்கு நல்லாட்சி அரசாங்கம் இணக்கப்பாட்டுடன் செவிசாய்த்திருக்கின்றது. ஐநா மனித உரிமைப் பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ள பொறுப்பு கூறலுக்கான தீர்மானங்கள் இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், பொறுப்பு கூறும் விடயத்தில் எந்த அளவுக்கு இழுத்தத்து காலத்தைக் கடத்த முடியுமோ அந்த அளவுக்கு தாமதமான நடவடிக்கைகளையே அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.\nசர்வதேசத்தின் அழுத்தங்களும்சரி, பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்ற சிறுபான்மை தேசிய இனத்தவராகிய தமிழர் தரப்பின் அழுத்தங்களும்சரி, அரசாங்கத்தை வளைக்க முடியவில்லை. அரசாங்கத்தின் இழுத்தடிக்கின்ற போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தவும் முடியவில்லை. அரசாங்கம் தான் நினைத்தவாறே செயற்பட்டு வருகின்றது.\nசிறுபான்மை தேசிய இன மக்களின் எதிர்பார்ப்புக்கும் ஓரளவு அரசியல் ரீதியான நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருந்த நல்லாட்சி அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்ப அங்கத்தவர்களைக் கொண்ட அரசியல் குழுவினரிடம் எதிர்பாராத விதமாக அரசியல் ரீதியாக சிக்கிக்கொண்டிருப்பதே அதன் செயல் வல்லமை அற்ற தன்மைக்குக் காரணமாகத் தெரிகின்றது.\nஆட்சி மாற்றத்தை உருவாக்கிய 2015 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியைத் தழுவிய ராஜபக்ச குழுவினர் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக பகீரத முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். இன்னும் அந்த முயற்சி தொடர்கின்றது. நல்லாட்சி அரசாங்கம் சற்றும் எதிர்பாராத வகையில் நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவிடம் படுதோல்வி அடைந்ததையடுத்தே, நல்லாட்சி அரசாங்கத் தரப்பினரும் இனவாத அரசியல் போக்கில் சரிந்திருப்பதைக் காண முடிகின்றது.\nஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும், மகிந்த ராஜபக்ச குழுவினர் தமது இனவாத அரசியல் போக்கின் மூலம் தங்களை அதிகாரத்தில் இருந்து தூக்கிவிடக் கூடும் என்ற ���ச்சநிலையிலேயே நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.\nஆட்சி அதிகாரம் பறிபோய்விடப் போகின்றதே என்ற அரசியல் எண்ணத்தின் விளிம்பில் செயற்பட்ட இந்த அரசியல் தவைர்கள் இருவரும் தமது தேர்தல் காலத்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளில் மந்தகதியிலான கவனத்தையே செலுத்தி வந்தனர். யுத்ததத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்தை உருவாக்குவதற்குப் பேராதரவு வழங்கியிருந்தனர். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இன்னும் ஒரு படி மேலே சென்று இந்த அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்தது.\nஅதுமட்டுமல்ல. தமிழ் மக்கள் சார்ந்த செயற்பாடுகளும், தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீரவு உள்ளிட்ட நீண்ட நாளைய பிரச்சினைகள் என்பவற்றைத் தீர்ப்பதற்காக முன்னெடுக்கின்ற செற்பாடுகள் ஆட்சி அதகாரத்தைக் கைப்பற்றுவதற்காகத் துடித்துக் கொண்டிருக்கின்ற மகிந்த ராஜபக்ச அணியினருடைய இனவாத அரசியல் பிரசாரங்களுக்கு துணை போய்விடக் கூடாது என்பதிலும், அதன் ஊடாக அவர்கள் தலையெடுத்து, நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஊறு விளைந்துவிடக் கூடாது என்பதிலும் திவிர அக்கறை செலுத்திச் செயற்பட்டு வந்தது. தமிழ் மக்களுடைய நாளாந்தப் பிரச்சினைகளுக்கோ அல்லது அரசியல் தீர்வு உள்ளிட்ட மிக முக்கியமான பிரச்சினைகளுக்கோ தீர்வு காண்பதற்காக அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைப் பிரயோகிப்பதையும் கூட்டமைப்பு முடிந்த அளவில் தவிர்த்து வந்தது என்றே கூற வேண்டும்.\nஇந்த நிலையில்தான் நல்லாட்சி அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கு பொறுப்பு கூறுவதாக சர்வதேசத்திற்கும் ஐநூ மனித உரிமைப் பேரவைக்கும் உறுதியளித்திருந்த போதிலும், மகிந்த ராஜபக்ச தலைமையிலான எதிரணியினராகிய பொதுஜன பெரமுனவில் ஒன்றிணைந்துள்ள சிங்கள பௌத்த தேசியவாதிகள் போர்க்குற்றச் செயற்பாடுகளோ அல்லது மனித உரிமை மீறல்களோ இடம்பெறவில்லை என்று சிங்கள மக்கள் மத்தியில் அடித்துக் கூறி பெரும் பிரசாரத்தை முன்னெடுத்திருந்தனர்.\nஅத்துடன் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து நாட்டை மீட்டுள்ள வீர கதாநாயகர்களாகிய இராணுவத்தினரை சர்வதேச குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதற்கான முயற்சிகளில் நல்லாட்சி அரசாங்கம் தமிழ்த் தரப்புடன் இணைந்து முயற்சித்து வருகின்றது என்ற இனவாதப் பிரசாரத்தை முன்னெடுத்திருந்தனர். உள்ளுராட்சித் தேர்தலில் அரசாங்கத் தரப்பினர் படுதோல்வி அடைவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.\nவிஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வேகமாக முன்னேறி வருகின்ற இன்றைய அரசியல் சூழலில், உலக சமூகங்கள் மனித உரிமைகளை மேம்படுத்தவதிலும் பன்முகத்தன்மையைக் கடைப்பிடிப்பதிலும், சகிப்புத் தன்மையுடன் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை வளர்த்தெடுப்பதிலும் தீவிர கவனம் செலுத்திச் செயற்பட்டு வருகின்றன. நவீன முறையிலான இராஜதந்திரத்தின் ஊடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.\nஅதேநேரம், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு சாத்வீகப் போராட்டத்தின் மூலம் அழுத்தங்களைப் பிரயோகிக்கின்ற உத்தியை ஏற்றுச் செயற்படுகின்றன. ஆனால் இலங்கையில் அத்தகைய பண்பட்ட, நாகரிகமான அரசியல் போக்கைக் காண முடியவில்லை. இத வெறியும், இனவாத வெறியும் நிறைந்த சமூகமாக பேரினவாதிகள் தமது சமூகத்தை வழிநடத்தி சிறுபான்மை தேசிய இனமக்களைப் பல்வேற வடிவங்களில் அடக்கி ஒடுக்குவதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர். இது பிற்போக்கான அரசியல் செயற்பாடு என்பதை அவர்கள் உணர மறுக்கின்றார்கள். இதற்கு சிங்கள பௌத்த தீவிரவாத அரசியல் அமைப்புக்களும் உறுதுணையாகச் செயற்பட்டு வருகின்றன.\nஇத்தகைய பின்னணியிலேதான் நல்லாட்சி அரசாங்கமும் மதச்சார்பற்ற இனச்சார்பற்ற பன்முகத்தன்மையுடைய அரசியல் வழிகளைப் பின்பற்றுவதற்குப் பதிலாக எதிரணியினருடைய அரசியல் வழியில் இனவாத அரசியல் முன்னெடுப்புக்களில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றது. இரண்டாவது நாடாளுமன்ற தொடர் அமர்வின் உரையிலும், உரையிலும், மே 18 ஆம் திகதி இடம்பெற்ற போர் வெற்றி நிகழ்;வுதின உரையிலும் நல்லாட்சி அரசாங்கம் இத்தகைய அரசியல் போக்கில் கவனம் செலுத்தியிருப்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்தியிருந்தார் என்பத கவனத்திற்கு உரியது.\nவரலாற்று வாழ்வுரிமை, பிறப்புரிமை என்பவற்றின் அடிப்படையில் இந்த நாட்டின் தேசிய இனமாகத் திகழ்கின்ற சிறுபான்மையினரை பேரினவாதம் என்ற மேலாண்மையின் அடிப்படையில் அடக்கி ஒடுக்குவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற ஓர் அரசியல் உத்தியாக இனவாத கைக்கொள்ளப்பட்டிருக்கின்றது. அதற்கு நாட்டில் நிலவிய பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர், யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவுகூர்வது, அடிப்படை உரிமை சார்ந்த செயற்பாடாக இருந்தபோதிலும், அது பயங்கரவாதத்திற்கு உயிரூட்டுவதற்கான முயற்சியாகவே அரச தரப்பினரால் நோக்கப்படுகின்றது.\nயுத்தத்தில் இறந்தவர்களை மே 18 ஆம் திகதி நினைவுகூர்வதற்கும், யுத்தத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி அவர்களுடைய குடும்ப உறவினர்கள் நினைவுகூர்வதற்கும் முன்னைய அரசாங்க காலத்தில் இறுக்கமான தடை விதிக்கப்பட்டிருந்தது.\nநவம்பர் 27 ஆம் திகதியை விடுதலைப்புலிகள் யுத்தத்தில் உயிர் நீத்த தமது உறுப்பினர்களை உணர்வுபூர்வமான நினைவுகூர்ந்து வந்தனர். அன்றைய தினம் அவர்களுக்காக சுடரேற்றி மலர்கள் தூவி அஞ்சலி செலுத்துவது அவர்களுடைய வழக்கமாக இருந்தது. ஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னர், அந்த தினத்தில் ஆலயங்களில் கூட விளக்கேற்றக் கூடாது சுடரேற்றக் கூடாது என்ற கடுமையான தடை உத்தரவு நடைமுறையில் இருந்தது.\nஅன்றைய தினம் யாரேனும் தமது உத்தரவை மீறிச் செயற்படுகின்றார்களா என்பதை இராணுவத்தினரும் இராணுவப் புலனாய்வாளர்களம் சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உன்னிப்பாகக் கண்காணித்து வந்தனர். இதனால் அன்றைய தினத்தை உள்ளடக்கி அதற்கு முன்தினமும், அதற்கு அடுத்த நாளும்கூட தீபம் ஏற்றப்படாமல் ஆலயங்கள் இருண்டு கிடந்தன.\nநல்லாட்சி அரசாங்கத்தில் இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. மாவீரர் தினத்தில் இறந்தவர்களுக்கு ஒன்றுகூடவும் சுடரேற்றி மலர்கள் தூவி பலரும் ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்துவதற்கான இடமளிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவுதினமாகிய மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் மக்கள் ஒன்றுகூடி தமது உறவினர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.\nஆனால் இம்முறை மே 18 ஆம் திகதி அவ்வாறான அனுமதி அளிக்கப்பட்டிருந்த போதிலும், அந்த நினைவுதின நிகழ்வு அழிக்கப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு உயிரூட்டி அவர்கள் ��ீள் எழுச்சி பெறுவதற்கான செயற்பாடாகவே முன்னெடுக்கப்பட்டது என்ற இனவாதப் பிரசாரம் நாட்டின் தென்பகுதியில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nமே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வும், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரையும், விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சிக்கான நடவடிக்கையாக இனவாத ரீதியில் தீவிரமாகப் பிரசாரப்படுத்தப்பட்டிருக்கின்றது.\nசிறுபான்மை தேசிய இனத்தவராகிய தமிழ் மக்களின் ஆதரவில் ஆட்சி அமைத்துள்ள நல்லாட்சி அரசாங்கம் அந்த மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் நாட்டில் நல்லிணக்கத்தையும், ஐக்கியத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக ஆட்சியில் நிலைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இனவாதப் போக்கில் சரிந்து செல்வது ஆரோக்கியமான நகர்வாகத் தெரியவில்லை.\nசிங்கள மக்களின் வாக்கு வங்கியை இலக்கு வைத்து, அதனைப் பலப்படுத்தும் நோக்கத்தில் முன்னெடுக்கப்படுகின்ற இனவாத அரசியல் போக்கானது னஜநாயக மறுப்பு நடவடிக்கையாக மாறிவிடக் கூடிய ஆபத்து இருக்கின்றது.\nஜனநாயகத்தைக் கட்டியெழுப்பி ஊழல்களுக்கு முடிவுகட்டி பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் போவதாக உறுதியளித்து மக்கள் ஆணையைப் பெற்றள்ள அரசாங்கம் அந்த ஆணையை நிறைவேற்றத் தயங்குவதும் அந்த நோக்கத்தில் இருந்து திசைமாறிச் செல்வதும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதற்கே வழி வகுக்கும்.\nநல்லாட்சி புரிவதாக உறுதியளித்து சர்வதேசத்தின் ஆதரவையும் சிறுபான்மை இன மக்களின் பெரும்பான்மை ஆதரவையும், பெரும்பான்மை மக்களின் சிறுபான்மையான ஆதரவையும் பெற்ற அரசாங்கம் தனது தேர்தல் கால ஆணையை நிறைவேற்றத் தவறினால், சர்வதேச அழுத்தங்களுக்கும் உள்ளுர் அழுத்தங்களுக்கும் ஆளாக நேரிடும் என்பதிலும் சந்தேகமில்லை.\nஆட்சிக் காலம் முடிவடைவதற்கு இன்னும் மீதமுள்ள சுமார் ஒன்றரை வருட காலத்தில் அரசாங்கம் தன்னால் இயன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். வெறுமனே இனவாத பிரசாரங்களின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள எதிரணியினருக்குப் பதிலடி கொடுக்கவும், அவர்களுடைய பாணியில் மக்களின் ஆதரவைப் பெ���வதற்கு முயற்சிப்பதும். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய நாட்டின் இரண்டு தலைவர்களினதும் எதிர்கால அரசியல் இருப்புக்கு ஆரோக்கியமாக இருக்கமாட்டாது.\nநாட்டின் எதிர்கால நன்மைக்கும் நல்லதாக இருக்க முடியாது.\nTagstamil tamil news அதிகரிக்கும் - இனவாதப் போக்கு தமிழ் மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தலைவர்களும் தவறும் பயங்கரவாதம் பிரிவினைவாதம் வாக்குறுதி விடுதலைப்புலிகள் வேலுப்பிள்ளை பிரபாகரன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடபகுதி மக்களுக்கு நாளை தீபாவளிக் கொண்டாட்டம்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்…\nசொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்கு தமிழக உயர் நீதிமன்றம் தடை\nஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் குழு பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்\nவடபகுதி மக்களுக்கு நாளை தீபாவளிக் கொண்டாட்டம்….. October 22, 2018\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது.. October 22, 2018\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம் October 22, 2018\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்… October 22, 2018\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV… October 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on “நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reformsmin.gov.lk/web/index.php?option=com_gmapfp&view=gmapfpcontact&id=1&Itemid=137&lang=ta", "date_download": "2018-10-22T09:51:36Z", "digest": "sha1:FSTTQ3EV4UNWKOVRJG4OQQGOXPRLE3FF", "length": 7319, "nlines": 82, "source_domain": "reformsmin.gov.lk", "title": "எங்களுடன் தொடர்புகொள்ளுங்கள்", "raw_content": "\nசேவை பிரமாணங்கள், ஆட்சேர்ப்பு திட்டம் திருத்தியமைத்தல்\nதொழிற்பாட்டு மற்றும் பணி செயன்முறை மீளாய்வு\nநீங்கள் இருப்பது : முகப்பு எம்மை தொடர்புகொள்க எங்களுடன் தொடர்புகொள்ளுங்கள்\nஅரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சு\n6வது மாடி, செத்சிறிபாய, கட்டம்II, பத்தரமுல்லை\n2010 ஏப்பிரலில் புதிதாக உருவாக்கப்பட்ட இந்த அமைச்சிட்கு ஒதுக்கப்பட்ட கடமைகள் மற்றும் தொழிற்பாடுகளை நீங்கள் அவதானிப்பீர்கள் என்றவகையில் சிறந்த, வினைத்திறனுள்ள, மிகவும் மக்கள் நட்புடைய மற்றும் வெளிப்படைத்தன்மையுள்ள அரசாங்க சேவை ஒன்றை வழங்குவதற்கான அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்புகளை அறிமுகப்படுத்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.அரசாங்க சேவையை எவ்வாறு முன்னேற்றுவது என்பது தொடர்பான கருத்துக்கள், அவதானங்கள் மற்றும் ஆலோசனைகளை பெறுவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைவோம்.\nஉங்களது கருத்துரைகள் மற்றும் ஆலோசனைகளுடன் நீங்கள் எங்களுக்கு எழுதவோ, தொலைநகல்செய்யவோ அல்லது மின்னஞ்சல் (தயவுசெய்து கீழே உள்ள படிவத்தை பயன்படுத்தவும்)முடியும்.\nநாம் உங்களது பாராட்டையும் ஒத்துழைப்பையும் நாடுகின்றோம்.\nஎன்னை ஞாபகம் வைத்துக் கொள்\nஉங்கள் பயனர் பெயரை மறந்துள்ளீர்களா\n2012 ஒக்டோபர் 17 நீங்கள் வழங்கும் சேவையில் சாதகமானதொரு மாற்றத்தை... Read more\nஇலங்கைக்கான மனித வள அபி��ிருத்தி புலமைப்பரிசிலுக்கான யப்பானிய மானிய... Read more\nஅரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சில் பின்வரும் இலங்கை நிருவாகச் சேவை... Read more\nஅரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க,... Read more\n12 ஜூன் 2012 தொழிற்பாட்டு மற்றும் பணி செயன்முறை மீளாய்வானது தற்போது அதன்... Read more\n10 மே 2012 சில அரசாங்க நிறுவனங்கள் தர முகாமைத்துவ ISO 9000 சான்றிதழை... Read more\n28 பெப்ரவரி 2012 மாத்தளை, கண்டி மாவட்டங்களில் மாவட்ட திறன் அபிவிருத்தி... Read more\nபொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மை\nஅரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/author/karvannan/page/205", "date_download": "2018-10-22T11:07:52Z", "digest": "sha1:L2IN3LJMMAAJVMU6UZLL26BSDZNXCOZQ", "length": 13696, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கார்வண்ணன் | புதினப்பலகை | Page 205", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறப்புத் தூதுவரை கொழும்புக்கு அனுப்புகிறது சீனா\nமைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்காக, சிறப்புத் தூதுவர் ஒருவரை சீன அரசாங்கம் விரைவில் கொழும்புக்கு அனுப்பி வைக்கவுள்ளது.\nவிரிவு Feb 04, 2015 | 0:41 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமுப்படைகளுக்கும் காவல்துறையின் அதிகாரங்கள் – மைத்திரியின் சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தல்\nபொதுமக்கள் பாதுகாப்பு என்ற போர்வையில் சிறிலங்காவின் முப்படைகளுக்கும் காவல்துறையின் அதிகாரங்களைப் பயன்படுத்த அதிகாரமளிக்கும் அசாதாரணமான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.\nவிரிவு Feb 04, 2015 | 0:18 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவின் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணைக்கு கொமன்வெல்த் வரவேற்பு\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரானபோரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்தை கொமன்வெல்த் அமைப்பு வரவேற்றுள்ளது.\nவிரிவு Feb 03, 2015 | 13:39 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமாதம் ஒரு இலட்சம் ரூபாவை இரகசியமாக பெற்று வந்த சிறிலங்கா இராணுவ அதிகாரி\nசிறிலங்காவின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர், சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட��ம், தாமரைக் கோபுரம் (Lotus Tower) கட்டுமானப் பணிக்கான ஆலோசனைக் கட்டணமாக மாதம் ஒரு இலட்சம் ரூபாவை இரகசியமாகப் பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவிரிவு Feb 03, 2015 | 12:47 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nநிஷா பிஸ்வாலுக்கும் அப்பம் – கொழும்பில் தொடரும் ‘அப்பம்’ இராஜதந்திரம்\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தனது நேற்றைய நீண்ட சந்திப்புகளை, இராப்போசன விருந்துடன் நிறைவு செய்ததாக டுவிட்டரில் எழுதியுள்ளார்.\nவிரிவு Feb 03, 2015 | 12:22 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபோர்க்குற்றவாளிகளை தண்டித்து விட்டு பொதுமன்னிப்பு அளிக்க திட்டம்\nபோரின்போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து உள்நாட்டு விசாரணைகளை நடத்தி, குற்றம் இழைத்தவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்து விட்டு பின்னர் அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கலாம் என்று யோசனை கூறியுள்ளார் முன்னாள் வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா.\nவிரிவு Feb 02, 2015 | 1:52 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஐதேக அரசுடன் மீண்டும் ஒட்டிக்கொள்ள முயன்ற ரம்புக்வெல – வெட்டிவிட்டார் ரணில்\nமகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சரவைப் பேச்சாளராக இருந்த கெஹலிய ரம்புக்வெல, மீண்டும் ஐதேகவில் இணைந்து கொள்ள முயன்ற போதிலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவரை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளார்.\nவிரிவு Feb 01, 2015 | 10:27 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்காவிடம் உதவி கோரவுள்ளது கூட்டமைப்பு\nசிறிலங்கா சிறைகளில் காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவின் உதவியை நாடவுள்ளது.\nவிரிவு Feb 01, 2015 | 1:51 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஜெனிவாவில் புதிய திட்டத்தை முன்வைக்கிறது அமெரிக்கா – நிஷாவின் பயணத்தில் தெரியவரும்.\nசிறிலங்கா விவகாரம் தொடர்பாக ஜெனிவாவில் புதிய திட்டம் ஒன்றை முன்வைக்க அமெரிக்கா தயாராகி வருவதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Feb 01, 2015 | 0:46 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nநாமல், சஜின் பயன்படுத்திய ஆடம்பர சொகுசுப் பேருந்துகள் சிக்கின\nகொமன்வெல்த் மாநாட்டுக்காக இறக்குமதி செய்யப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்சவினாலும், சஜின் வாஸ் குணவர்த்தனவினாலும் பயன்படுத்தப்பட்டு வந்த இரண்டு ஆடம்பர சொகுசு பேருந்துகள், மீட்கப்பட்டுள்ளன.\nவிரிவு Jan 31, 2015 | 6:08 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் சிறிலங்கா அதிபராகும் கோத்தாவின் கனவு\t0 Comments\nகட்டுரைகள் கோத்தாவுக்கு அஞ்சும் மகிந்த; செல்வாக்கு இல்லாத பசில்- போட்டு உடைக்கிறார் கோமின் தயாசிறி\t0 Comments\nகட்டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\t0 Comments\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tamil-questions-bank-to-beat-competitive-exams-002663.html", "date_download": "2018-10-22T10:00:35Z", "digest": "sha1:GKK36IKFYFPJCHA5CF56CE3MPZASVQLL", "length": 10915, "nlines": 104, "source_domain": "tamil.careerindia.com", "title": "போட்டி தேர்வை வெல்ல தமிழ் தொகுப்பு கேள்விகள் படிங்க!! | tamil questions bank to beat competitive exams - Tamil Careerindia", "raw_content": "\n» போட்டி தேர்வை வெல்ல தமிழ் தொகுப்பு கேள்விகள் படிங்க\nபோட்டி தேர்வை வெல்ல தமிழ் தொகுப்பு கேள்விகள் படிங்க\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அனைவரும் ஆர்வமுடன் விண்ணப்பிப்போம் ஆனால் விண்ணப்பிக்கும் ஆர்வத்துடன் நாம் சில தகுதிகளை தேர்வு எழுதும்போ���ு பெற வேண்டும் . அதென்ன தகுதிகள் என்று நினைக்கிறிர்களா , தேர்வுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு பணிகேற்ப தகுதியிருந்தால் போதுமானது . ஆனால் தேர்வு எழுத முறையான படிப்பு இருக்க வேண்டும் . அதென்ன தகுதி என்று கேட்கிறிர்களா, அதுதான் தேர்வுக்கு முறையாக படித்திருத்தல் , ரிவைண்ட் செய்து பார்த்திருத்தல் , எதை எப்படி கேட்டாலும் விடைக்கொடுக்கும் திறன் அத்துடன் நேரமேலாண்மை தேர்வில் அதிக கட் ஆஃப் பெற தயாராக இருத்தல் அவசியம் ஆகும் . இவையனைத்தும் நாம் ஒருங்கே பெற்றிருத்தல் அவசியம் ஆகும் . தொடர்ந்து படித்தலுடன் தொலையாமல் படிக்க வேண்டும் .\nபோட்டி தேர்வுக்கு தேவையான தமிழ் கேள்விபதில்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன .\n1 தோடுடைய செவியோம் போற்றி யார் கூற்று\n2 குறிகோள் இல்லாது கெட்டேன் என என வருந்திய சமயசான்றோர்\n3 தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்றும் இச்சொற்றொடரில் வடமீன் என குறிக்கப்படுவது யாது\n4 போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும் இச்சொற்றொடரில் போதிலார் திருவினாள் என்று குறிப்பிடப்படுவது\n5 பசித்திரு , தனித்திரு, விழித்திரு, கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடி போக என்றவர்\n6 ஜெயங்கொண்டாரை பரணிகோர் ஜெயங்கொண்டார் என புகழ்ந்தவர்\nவிடை: பலபட்டடை சொக்கநாத புலவர்\n7 உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் என்றவர்\n8 தேவனே அவனிவள் கமலச் செல்வியே இச்சொற்றோடரில் வந்துள்ள தேவனே , மற்றும் கமலச் செல்வியே என்பது யாரை குறிக்கும்\nவிடை: தேவனே - இராமன் , கமல செல்வி- சீதை\n9 வீடின தன்றறன் யானும் வீகலேன் பொருள் யாது\nவிடை: தர்மம் அழியவில்லை நானும் இறக்க மாட்டேன்\n10 தமிழ்கவிஞர்களின் அரசன் யார்\nஅதிக மதிபெண் தமிழில் பெற்று கனவுவாரியம் வெல்ல படியுங்கள்\nபோட்டி தேர்வுக்கு உதவும் பொதுஅறிவு கேள்விபதில்கள்\nபோட்டி தேர்வுக்கு பொதுஅறிவு கேள்வி பதில்களை படிக்கவும்\nபாரதியார் பல்கலை.,யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n��மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.1.60 லட்சம் ஊதியம் வழங்கும் மத்திய அரசு\n மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/futaba+mp3-players-ipods-price-list.html", "date_download": "2018-10-22T10:01:56Z", "digest": "sha1:LMJ6MPP6HKQWUFPSZEQ6OFXKNQNR5FST", "length": 20482, "nlines": 454, "source_domain": "www.pricedekho.com", "title": "பியூட்டப மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் விலை 22 Oct 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபியூட்டப மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் India விலை\nIndia2018 உள்ள பியூட்டப மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது பியூட்டப மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் விலை India உள்ள 22 October 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 6 மொத்தம் பியூட்டப மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு பியூட்டுப வயர்லெஸ் மஃ௩ ப���ளேயர் ப்ளூ ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Naaptol, Snapdeal, Homeshop18, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் பியூட்டப மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nவிலை பியூட்டப மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு பியூட்டுப பியூபி௧௨௮சம்ப்௦௩ வயர்லெஸ் மஃ௩ பிளேயர் கிறீன் Rs. 719 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய பியூட்டுப ஸ்போர்ட்ஸ் வயர்லெஸ் மஃ௩ பிளேயர் பழசக் Rs.299 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபேளா ரஸ் & 2000\n8 கிபி டு 16\nசிறந்த 10பியூட்டப மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nலேட்டஸ்ட்பியூட்டப மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nபியூட்டுப வயர்லெஸ் சப்போர்ட் மியூசிக் பியூபி௧௨௮சம்ப்௦௩ மஃ௩ பிளேயர் ௩௨ஜிபி கிறீன் பழசக்\n- டிஸ்பிலே 2 inch\nபியூட்டுப ஸ்போர்ட்ஸ் வயர்லெஸ் மஃ௩ பிளேயர் பழசக்\nபியூட்டுப பியூபி௧௨௮சம்ப்௦௩ வயர்லெஸ் மஃ௩ பிளேயர் கிறீன்\nபியூட்டப ஸ்போர்ட்ஸ் வயர்லெஸ் 1 கிபி மஃ௩ பிளேயர் ரெட்\n- டிஸ்பிலே 0 inch\nபியூட்டப வயர்லெஸ் ஸ்போர்ட்ஸ் மியூசிக் பியூபி௧௨௮சம்ப்௦௨ ௮ஜிபி ப்ளூ\n- மெமரி 8 GB\n- டிஸ்பிலே 2 inch\nபியூட்டுப வயர்லெஸ் மஃ௩ பிளேயர் ப்ளூ\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/vacuum-cleaners/lg+vacuum-cleaners-price-list.html", "date_download": "2018-10-22T10:02:28Z", "digest": "sha1:ERFZU3CK24B56VBQ2TIRS7HYCKGRBEJH", "length": 21371, "nlines": 475, "source_domain": "www.pricedekho.com", "title": "லஃ வாசுவும் சிலநேர்ஸ் விலை 22 Oct 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nம��கப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலஃ வாசுவும் சிலநேர்ஸ் India விலை\nIndia2018 உள்ள லஃ வாசுவும் சிலநேர்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது லஃ வாசுவும் சிலநேர்ஸ் விலை India உள்ள 22 October 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 12 மொத்தம் லஃ வாசுவும் சிலநேர்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு லஃ வச்௧௦௧௫ண்ட் வாசுவும் கிளீனர் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Flipkart, Amazon, Homeshop18, Naaptol போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் லஃ வாசுவும் சிலநேர்ஸ்\nவிலை லஃ வாசுவும் சிலநேர்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு லஃ வ்ர௬௧௭௦ல்வம் திரு வாசுவும் கிளீனர் ரெட் அண்ட் பழசக் Rs. 46,165 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய லஃ வாசுவும் கிளீனர் வச்௧௦௧௫ நந்தி ரெட் Rs.2,994 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nவாசுவும் அண்ட் விண்டோ சிலநேர்ஸ்\nசிறந்த 10லஃ வாசுவும் சிலநேர்ஸ்\nலஃ வச்௧௦௧௫ண்ட் வாசுவும் கிளீனர்\nலஃ வச்௩௩௧௬ன்ன்டம் வாசுவும் கிளீனர்\n- சவுண்ட் லெவல் 82 dB\nலஃ வாசுவும் கிளீனர் வச்௩௩௧௬ன்ன்டம்\n- டஸ்ட் சபாஸிட்டி 1.2\n- மோட்டார் பவர் 1600\nலஃ வ கிட்௨௭௧ன்டக் 1 லிட்டர் வாசுவும் கிளீனர் பெர்ராரி ரெட்\n- டஸ்ட் சபாஸிட்டி 1\n- மோட்���ார் பவர் 1700\nலஃ வாசுவும் கிளீனர் வச்௧௦௧௫ நந்தி ரெட்\n- டஸ்ட் சபாஸிட்டி 0.7\n- மோட்டார் பவர் 1500\nலஃ வ்ர௬௧௭௦ல்வம் திரு வாசுவும் கிளீனர் ரெட் அண்ட் பழசக்\n- நோய்ஸ் லெவல் 60 dB\nலஃ வஹ்௯௦௦௦ட்ஸ் திரு வாசுவும் கிளீனர் க்ரெய்\n- நோய்ஸ் லெவல் 76 dB\nலஃ வாசுவும் கிளீனர் வச்௨௨௧௬ன்னடப்\n- மோட்டார் பவர் 330 W\nலஃ வச்௩௧௧௬ண்ட் வாசுவும் கிளீனர்\nலஃ வச்௩௧௧௬ன்ன்டம் வாசுவும் கிளீனர்\nலஃ வாசுவும் கிளீனர் வச்௩௩௧௬ண்ட்\nலஃ வ்ர௭௯௧௮ண்ரட்யம் வாசுவும் கிளீனர்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/08/10182659/1005567/Minister-Rajendra-Balaji-Property-Case-Vigilance-High.vpf", "date_download": "2018-10-22T10:12:10Z", "digest": "sha1:2JFCABWR33DU6MYKWXKEQMPAJNWZ7G5K", "length": 11981, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கு - விசாரணை அதிகாரியாக லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி. கண்ணம்மாள் நியமனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கு - விசாரணை அதிகாரியாக லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி. கண்ணம்மாள் நியமனம்\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில்,லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி. கண்ணம்மாளை விசாரணை அதிகாரியாக நியமித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\n* பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.\n* இன்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்ய நாராயணன் - ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, விசாரணை அதிகாரியாக லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் கண்ணம்மாள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\n* மேலும், வழக்கின் இடைக்கால அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்தனர். வழக்கு சம்பந்தமாக அதிகப்படியான சாட்சியங்களை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கால அவகாசம் கோரினர்.அதையடுத்து வழக்கின் நிலை அறிக்கையை அக்டோபர் 8-ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nசேலம் நீதிமன்றத்தில், சென்னை போலி வழக்கறிஞர் கைது\nசேலம் நீதிமன்றத்தில், வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த போலி வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர்\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nதினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக தம்மைப் பற்றி விமர்சித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\n18 எம்.எல்.ஏ. வழக்கு - நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக மன்னிப்பு கோரினார் தங்க தமிழ் செல்வன்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தொடர்பாக நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி தங்கத் தமிழ்ச்செல்வன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.\n39 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் - காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத்\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஉயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ஹெச்.ராஜா\nகாவல் மற்றும் நீதித் துறையை அவமதித்து பேசிய வழக்கு தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெ.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.\nநெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழக்கில் உயர்நீதிமன்றம் எந்த குற்றமும் சொல்லவில்லை - முதலமைச்சர் பழனிசாமி\nதம்மீது மீது குற்றச்சாட்டு என்பதாலே மேல்முறையீடு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nமுதலமைச்சர் மீது திமுக புகார் கூறுவது சர்வாதிகாரத்தின் உச்சம் - அமைச்சர் உதயகுமார்\nமுதலமைச்சர் மீது திமுக புகார் கூறுவது சர்வாதிகாரத்தின் உச்சம் என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார�� தெரிவித்துள்ளார்.\nஎதிர்க்கட்சிகளால் முதல்வருக்கும் எனக்கும் எந்தவித பிரச்சினை ஏற்படுத்த முடியாது - பன்னீர்செல்வம்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் தனக்கும் இடையே எந்தவித பிரச்சினையையும் எதிர்க்கட்சிகளால் ஏற்படுத்திவிட முடியாது என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\n\"எதிர்க்கட்சிகளின் சதித் திட்டங்களை முறியடிப்போம்\" - எடப்பாடி பழனிசாமி\nஎதிர்க்கட்சிகளின் சதித் திட்டங்களை முறியடித்து மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-10-22T11:06:54Z", "digest": "sha1:LAWI3VRPHFTAC5WLSPSDOG3Q4D2UW7GY", "length": 4445, "nlines": 30, "source_domain": "sankathi24.com", "title": "இரண்டாம் உலகப்போர் காலத்திய வெடிகுண்டு கண்டுபிடிப்பு! | Sankathi24", "raw_content": "\nஇரண்டாம் உலகப்போர் காலத்திய வெடிகுண்டு கண்டுபிடிப்பு\nலண்டன் விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே இரண்டாம் உலகப்போர் காலத்திய வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் விமான நிலையம் மூடப்பட்டது.\nலண்டன் நகர விமான நிலையத்தின் அருகே தேம்ஸ் நதியில் உள்ள ஜார்ஜ் வி டாக் என்ற கப்பல் கட்டும் தளத்தில் நேற்று பணிகள் நடைபெற்றபோது, இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்திய வெடிகுண்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வெடிகுண்டு வெடிக்காத நிலையில் உயிர்ப்புடன் இருந்தது. எனவே, அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக அப்பகுதியைச் சுற்றி 214 மீட்டர் சுற்���ளவுக்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதியில் ஆட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லண்டன் நகர விமான நிலையம் மூடப்பட்டது. அருகில் உள்ள சில சாலைகளும் மூடப்பட்டன. பயணிகள் யாரும் விமான நிலையத்திற்கு வரவேண்டாம் என்றும் தங்கள் பயணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ளலாம் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தகவல் அனுப்பினர்.\nஇதற்கிடையே, தேம்ஸ் நதியில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டை கடற்படை அதிகாரிகள் கைப்பற்றி பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யும் பணிகளைத் தொடங்கினர்.\nலண்டன் நகர விமான நிலையம் மூடப்பட்டதால் விமான சேவை பாதிக்கப்பட்டது.\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\nவிடுதலைத் தாகம் தணியாது என்பதன் சாட்சியாகவே தாயகத்தில் தொடரும் நடைப்பயணம்\nசுவாசிலே றூவா பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய விழித்தெழுவோம் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/vaiko-condemn-arrest-of-gopal-118100900033_1.html", "date_download": "2018-10-22T10:02:30Z", "digest": "sha1:POLONCELLYKBHBTIWZT5KWAEE5U3LAGS", "length": 11536, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஹெச்.ராஜாவுக்கு விருந்து...கோபாலுக்கு கைதா? - வைகோ விளாசல் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 22 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநக்கீரன் ஆசிரியர் கோபால் மீது ஆளுநர் மாளிகை புகார் கொடுத்தது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nநக்கீரன் ஆசிரியர் கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அதேபோல், அவரை சந்திக்க சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்ற வைகோவை போலீசார் தடுத்தி நிறுத���தினர். ஒரு வழக்கறிஞராக அவரை சந்திக்க வந்துள்ளேன். என்னை தடுப்பதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை என வைகோ கூறியும், கோபாலை சந்திக்க போலீசார் அனுமதிக்கவில்லை.\nஅப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ “காவல்துறையையும், நீதித்துறையையும் கேவலமாக விமர்சித்த ஹெச்.ராஜாவை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து ஆளுநர் பன்வாரிலால் விருந்து கொடுக்கிறார். ஆனால், நக்கீரன் கோபால் மீது புகார் கொடுத்து கைது செய்ய வைத்துள்ளார். ஆளுநரின் கைப்பாவையாக காவல் துறை மாறிவிட்டது. இது பத்திரிக்கை சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல். எனவே, ஊடகங்களும், பத்திரிக்கையாளர்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்” எனக்கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.\nஇதைத் தொடர்ந்து அவரையும் கைது செய்த போலீசார் வேனில் அவரை அழைத்து சென்றனர்.\nநக்கீரன் கோபால் கைதை வரவேற்கிறேன்; டிடிவி தினகரன்\nநக்கீரன் கோபால் மீது தேசத்துரோக வழக்கு –வைகோ தர்ணா போராட்டம்.\nநக்கீரன் கோபால் கைது –காரணம் என்ன\nநக்கீரன் ஆசிரியர் கோபால் திடீர் கைது: சென்னையில் பரபரப்பு\nஅறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் தளபதி...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhi.com/newses/srilanka/37897-2016-07-28-02-54-23", "date_download": "2018-10-22T09:52:01Z", "digest": "sha1:24TSWLQEW3FTEFPOTADEOC5YD6EL3UTJ", "length": 7446, "nlines": 79, "source_domain": "thamizhi.com", "title": "கூட்டு எதிரணியின் பேரணியைத் தடுக்க பலத்தை பிரயோகிக் வேண்டாம்; அரசாங்கத்திடம் கபே வலியுறுத்தல்!", "raw_content": "\nகூட்டு எதிரணியின் பேரணியைத் தடுக்க பலத்தை பிரயோகிக் வேண்டாம்; அரசாங்கத்திடம் கபே வலியுறுத்தல்\nகூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) கண்டியிலிருந்து இன்று வியாழக்கிழமை கொழும்பு நோக்கி முன்னெடுக்கவுள்ள பேரணியைத் தடுப்பதற்கு அரசாங்கம் தன்னுடைய பலத்தினை முறையற்ற வகையில் பயன்படுத்தக் கூடாது என்று நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) வேண்டுகோள் விடுத்துள்ளது.\nகண்டியிலிருந்து கொழும்பு வரை வரவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான கூட்டு எதிரணியின் பேரணி செல்லும் பாதைகளின் ஆங்காங்கே ஏனைய கட்சியினரும் சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். பேரணியை குழப்பும் நோக்குடனே இந்நிகழ்ச்சிகள் ஏற்பாடாகியுள்ளதாகத் தெரியவருகிறது. இதற்காக கண்டி, மாவனல்ல, நிட்டம்புவ போன்ற இடங்களில் ஒன்று கூடுமாறு பேரணிக்கு எதிரான கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.\nஎதிர்ப்பு பேரணி செல்லும் இடங்களில் தடங்கலை ஏற்படுத்துவதற்காகவே இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கபே அமைப்பு சுட்டிகாட்டியுள்ளது.\nகடந்த அரசாங்க காலத்தில் அரசியல் செயற்பாடுகள் மட்டுமின்றி சிவில் அமைப்புகளின் செயற்பாடுகளை கூட மேற்கொள்ள முடியாதிருந்தது. எனவே ஜனநாயக நாடொன்றில் அரசியல் அபிப்பிராயத்தை ஏற்படுத்துவது, மக்களை ஒன்று கூட்டுவதற்கு உரிமைகள் இருக்கின்றன. எனவே, அந்த உரிமைகளை அனுபவிப்பதற்கு இடையூறு ஏற்படுத்தா வண்ணம் நல்லாட்சி அரசாங்கம் செயற்பட வேண்டுமென கபே அமைப்பு தெரிவித்துள்ளது.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/08/BJP-Killed-Suwathi.html", "date_download": "2018-10-22T09:30:28Z", "digest": "sha1:D76F2YF7KJOONFP45OV3DAUEUR47IJD5", "length": 14125, "nlines": 56, "source_domain": "www.onlineceylon.net", "title": "சுவாதி படுகொலை : பா.ஜ.க வின் கருப்பு முருகானந்தம் தான் கூலிப்படையை ஏவினார் - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nசுவாதி படுகொலை : பா.ஜ.க வின் கருப்பு முருகானந்தம் தான் கூலிப்படையை ஏவினார்\nசுவாதி படுகொலைக்குத் தேவையான கூலிப்படையை ஏற்பாடு செய்தவர் பாஜகவின் கருப்பு முருகானந்தம்தான். அவர் ஏற்பாடு செய்த நபர்கள்தான் கொலையைச் செய்தனர். கருப்பு முருகானந்தம்தான் ராம்குமாரையும் இந்த வழக்கில் கொண்டு வந்தவர். உண்மையி்ல் ராம்குமார் பலி ஆடு என்று பிரெஞ்சு தமிழச்சி புதுப் பதிவைப் போட்டுள்ளார்.\nதென்காசியைச் சேர்ந்த தங்கதுரை இந்து முன்னணியைச் சேர்ந்தவர். இவர் முன்பு 'பாஜக' கட்சியிலும் பிறகு 'விடுதலைச் சிறுத்தைகள்' கட்சியிலும் இருந்தவர். இதற்கு பிறகே 'இந்து முன்னணி'க்குள் நுழைந்தார். இவர் மீது சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான புகார்கள் உண்டு. தஞ்சையைச் சேர்ந்த பா.ஜ.க.வின் மாநில இளைஞரணிச் செயலாளர் 'கருப்பு (எ) முருகானந்தம்' மீது மதக் கலவரம் ஏற்படுத்துவது, சிறுபாண்மையினர் மீது வன்முறை பிரயோகிப்பது, கொலைகள் செய்வது உட்பட 38 வழக்குப் பதிவுகளும், அதில் 20 வழக்குகள் விசாரணையிலும் உள்ளன.\nகிட்டத்தட்ட 40 பேர்கள் வரை படுகொலை செய்த சாதனைக்கு உரியவர் என்று கருதியதாலோ என்னவோ அதையே சிறப்புத் தகுதியாக பெருமை கொண்டு, சமீபத்தில் தமிழ்நாட்டில் நடைப்பெற்ற தேர்தலில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டு, பிரதமர் மோடி இவருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது தனிக்கதை என்றாலும் கருப்பு முருகானந்தம் என்பவர் யார் அவருடைய அரசியல் பலம் என்ன அவருடைய அரசியல் பலம் என்ன சட்ட விரோத நடவடிக்கைகள் எப்படிப்பட்டவை என்பதற்கான சிறு வரையறை தான் இந்த 'அறிமுக' குறிப்பு. இந்த கருப்பு முருகானந்தத்தின் கூலிப்படையை நிர்வகிப்பது, அப்படைக்கு ஆள் சேர்ப்பது, பெண்களை சப்ளை செய்வது போன்ற பங்களிப்பைச் செய்து வருபவர் தென்காசியைச் சேர்ந்த தங்கதுரை. சுவாதியை படுகொலை செய்ய வேண்டும் என்ற திட்டம் உருவாக்கப்பட்ட போது 'கருப்பு (எ) முருகானந்தம்' தான் அந்த பாதகத்தைச் செய்யத் துணிந்தார்.\nஅதற்காக அவருடைய நெருங்கிய நண்பரான 'தென்காசி' தங்கதுரை ஆட்களை சப்ளை செய்தார். முத்துக்குமார், இஸ்மாயில், வீராசாமி என்ற அந்த கூலி ஆட்கள்தான் சுவாதியை கொன்றது. தமிழக காவல்துறையினர் திரும்பத் திரும்ப சுவாதியை வெட்டியது ஒருவர் தான் என்பதை தொடர் செய்தியாய் நம்மை நம்ப வைக்க முயற்சிக்கிறது. அது பொய். சுவாதியை கொல்லும் போது நடந்த உண்மைச் சம்பவத்தை சொல்ல முற்பட்டவர்களை அங்கிருந்த மேலும் பல கூலிப்படை ஆட்கள், 'ஒழுங்கா வூடு போய��� சேர மாட்ட...' என்ற மிரட்டல்களோடு அந்த உண்மையையும் சுவாதியோடு சாகடித்தனர்.\nசுவாதியை கொன்று அந்த பழியை இஸ்லாமிய இளைஞர் மீது போட வேண்டும். அதன் மூலமாக இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலை தீவிரப்படுத்த வேண்டும் என்பது இந்து பரிவார அமைப்புகளின் நோக்கம். அதைத்தான் சுவாதி கொன்ற மறுநாளே இணையதளங்களில் வதந்தியை பரப்ப அது வேறு கோணத்தில் குளறுபடியை ஏற்படுத்தி விட்டது.\nஇப்போது மீண்டும் இந்து பரிவார அமைப்புகளுக்கு நெருக்கடி. அதே கூலிப்படைகளிடம் பலி ஆடு வேண்டும் என்கிறார்கள். அதற்காக காவல்துறையினரோடு சேர்ந்து உருவாக்கப்பட்டதுதான் ஒரு தலைகாதல். அதற்கு ஹீரோ வேண்டுமே\nமுத்துக்குமார், இஸ்மாயில், வீராசாமி, தங்கதுரை தென்காசி கிராமங்களில் தேடித் திரிந்ததில் கிடைத்த ஹீரோதான் ராம்குமார். இதற்கு பிறகே அதிர்ச்சியளிக்கும் திட்டங்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்களோடு நடத்தப்பட்டது. ஒரு சில போலிசோடு வந்தவர்கள் 'தென்காசி' தங்கதுரையின் கூலிப்படைகள். அவர்கள் தான் ராம் குமாரின் கழுத்தை அறுத்தவர்கள். இந்த கொலையாளிகளுடன் சுவாதியின் அப்பாவிற்கும் சித்தாப்பாவிற்கும் என்ன தொடர்பு இந்த கூலிப்படைகளோடு போனில் பேசினார்களா இந்த கூலிப்படைகளோடு போனில் பேசினார்களா என்று காவல்துறையினால் கண்டு பிடிக்க முடியாதா என்று காவல்துறையினால் கண்டு பிடிக்க முடியாதா அவர்கள் வாடிக்கையாளர்களாக இருக்கும் 'Airtel' நிறுவனத்தில் காவல்துறையினரால் தகவல் பெற முடியாதா அவர்கள் வாடிக்கையாளர்களாக இருக்கும் 'Airtel' நிறுவனத்தில் காவல்துறையினரால் தகவல் பெற முடியாதா எனக்கே கிடைத்திருக்கிறது. காவல்துறையினருக்கா கிடைக்காது எனக்கே கிடைத்திருக்கிறது. காவல்துறையினருக்கா கிடைக்காது சுவாதி படுகொலை தொடர்பான விசாரணையில் ஈகோ பிரச்சனை என்னவென்றால், \"கொலையாளியை இரண்டே வாரத்தில் பிடித்து விட்டோம்\" என்று தமிழக முதல்வரிடம் பரிசு பெற்றதை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு, \"நாங்கள் பிடித்த பலி ஆடு (ராம்குமார்) குருமா தான்\"னு காவல்துறையினர் சண்டித்தனம் செய்து கொண்டிருந்தால் வழக்கு விசாரணை எப்படி வேறு கோணத்திற்கு நகர்த்தப்படும்\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள��� ✔✔\nசொந்தமாக வீடு கூட இல்லை : கவலையைக்கொட்டும் பொலிஸ்மா அதிபர்.\nசமையல் எரிவாயுவின் விலையை உடனடியாக அதிகரிக்க இடமளிக்கப்படமாட்டாது : அமைச்சர் ரிஷாட் திட்டவட்டமாக அறிவிப்பு.\n2020 ஆம் ஆண்டளவில் மின்-வணிகம் ஊடாக 04 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை இலங்கை எட்டும்\nவேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் பெரும் மகிழ்ச்சி - ப.ஜ.க அமைச்சர்\nமைத்திரி கொலை முயற்சி : பிண்ணணியில் இந்தியாவின் ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagaasiriyar.com/2017/06/blog-post_590.html", "date_download": "2018-10-22T10:27:51Z", "digest": "sha1:BAFKTSM6N4SOW7QJSHB5KGXDUIWIQL5N", "length": 23285, "nlines": 511, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: தொடக்க/நடுநிலைப்பள்ளி வேலை நாள் குறைக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்", "raw_content": "\nதொடக்க/நடுநிலைப்பள்ளி வேலை நாள் குறைக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\n'நடுநிலைப் பள்ளி வரை, பள்ளி வேலை நாள், 210 நாட்களாக குறைக்கப்படவுள்ளது,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன், கோபியில் பேசினார்.\nஈரோடு மாவட்டம், கோபி கலை அறிவியல் கல்லுாரியில், இதய நிறைவு தியான பயிற்சி விழா, நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:இன்னும் ஐந்தாறு நாட்களுக்கு பின், நீங்கள் வியக்கும் வகையில், பள்ளிக்கல்வித் துறையில் அறிவிப்பு வெளியாகவுள்ளது.எதிர்காலத்தில், நீங்கள்எதை சந்திக்க வேண்டுமோ, அதை சந்திக்கும் திறமை, உங்களுக்கு வரவேண்டும் என்பதற்காக, அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற இருக்கிறது. 'நீட்' தேர்வு கொள்கையில், அரசுக்கு மாற்றமில்லை.\nதமிழகத்தில் கொண்டு வரக்கூடாது என்பதில், அரசு உறுதியாக இருக்கிறது. பிளஸ் 1 தேர்வு குறித்து, நீங்கள் கவலைப்பட தேவையில்லை.சிறந்த கல்வியாளர்களாக உங்களை உருவாக்க, பல்வேறு பயிற்சிகள் அளிக்க, இந்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, 450 இடங்களில் உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். நடுநிலைப்பள்ளி வரை, 220 நாட்கள் பள்ளி நாட்களாக உள்ளது.\nஅதை, 210 நாட்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.இதய நிறைவு தியான பயிற்சியில், கோபி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட, 31 பள்ளிகளைச் சேர்ந்த, 4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அமைச்சர் செங்கோட்டையன், ஈரோடு கலெக்டர�� பிரபாகர் மற்றும் முக்கிய பிரமுகர்கள், அரங்கில் அமர்ந்திருந்த மாணவர்களுடன் சேர்ந்து, தியானத்தில் ஈடுபட்டனர்.'அனைவரும் தேடி வருவர்'''பள்ளிக் கல்வியை தரம் உயர்த்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். இன்னும் ஒரே ஆண்டில், அனைவரும் அரசு பள்ளிகளை தேடி வருவர்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.பழநி முருகன் மலைக்கோவிலில், சாயரட்சை பூஜையில், சுவாமி தரிசனம் செய்த பின், அவர் கூறியதாவது:அரசு ஊழியர் குழந்தைகள் உட்பட அனைவரும், இன்னும் ஓராண்டில், அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் சூழ்நிலை ஏற்படும். அரசு பள்ளிகள் கூடுதலாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2008/05/blog-post_19.html", "date_download": "2018-10-22T10:14:21Z", "digest": "sha1:B24ZK4ZCUJ2QGPHC57HDOPOEBYFCCOUE", "length": 61622, "nlines": 770, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுப்பு :: த.தே.பொ.க. போராட்டம் ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுப்பு :: த.தே.பொ.க. போராட்டம்\nஇந்திய அரச நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுப்பு\nதிருச்சி பாரத் மிகுமின் நிலையம் முன் த.தே.பொ.க. மறியல்\nதமிழ் இனத்தின் தற்காப்பு மறியல் போர்\nநாள் : 20-05-2008, செவ்வாய்\nநேரம் : காலை 10.மணி\nதலைமை : தோழர் குழ.பால்ராசு\nதமிழகத்தில் உள்ள இந்திய மிகுமின தொழிற்சாலைகள்(பெல்), த��ாடர்வண்டித் துறை, துப்பாக்கித் தொழிற்சாலை, பெட்ரோலிய உற்பத்தி மற்றும் தூய்மைத் தொழில்கள், நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிலகம் உள்ளிட்ட பலவற்றில் வெளிமாநிலத்தவர் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது.\nமேலே குறிப்பிட்ட தொழிலகங்களில் உள்ள உயர் அலுவலர்கள் திட்டமிட்டுத் தமிழர்களை வேலைக்குச் சேர்க்காமல் புறக்கணிக்கின்றனர்.\nதிருச்சி மிகுமின் ஆலையில் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. ஆயிரக்கணக்கில் தொழிலாளர்களையும் நிர்வாகப் பிரிவினரையும் வெளி மாநிலத்திலிருந்து வேலைக்குச் சேர்த்து வருகின்றனர்.\nநிர்வாகப் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவர்களைச் சேர்க்கிறார்கள். 2005 முதல் 4 தொகுப்பாக 138 பொறியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பொறியியல் கல்லூரிகள் அதிகம். ஆனால் பணியமர்த்தப்பட்டுள்ளவர்களில் ஒருவர் கூடத் தமிழர் இல்லை.\nதொழிலாளர் பிரிவில் பெல் நிறுவனம் தமிழர்களை மிக மிகக் குறைவாகவே சேர்த்துள்ளது.\nவேலைக்கு ஆள் எடுப்பது குறித்து பெல் நிறவனத்தில் பணியாளர் கையேடு(Personal Manual) உள்ளது. அதில் தொகுதி 1 (volume-1), பிரிவு (A), உட்பிரிவு(a)(Statement of Recuritment Policy) வேலைக்கு ஆள் சேர்க்கும் கொள்கை பற்றிக் கூறுகிறது. அதில் பயிற்சித் திறனற்றோர் (Unskilled), பாதித்திறனாளர் (Semiskilled), திறனாளர்(Skilled), மேற்பார்வையாளர்(Super visor) ஆகிய தொழில் நிலைப் பிரிவுகளுக்குத் தமிழ்நாட்டில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்கள் வழியாகத்தான் தொழிலாளர்களைப் பணியமர்த்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பெல் அலுவலகர்கள் அவ்வாறு செய்யாமல் நேரடியாக ஆளி் சேர்க்கிறார்கள்.\nபெல் நிறுவனப் பொது மேலானர்களில் பெரும்பாலோர் வேற்று இனத்தவராக இருப்பதால் தமிழர்களை வேலைக்குச் சேர்க்காமல் வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள்.\nபல்லாண்டு காலமாக அங்கே பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர், தற்காலிகத் தொழிலாளர் ஆகியோரை முன்னுரிமை அடிப்படையில் நிரந்தரப்படுத்தாமல் வெளிமாநிலத்தவரைப் புதிதாக நிரந்தரப் பணிகளில் சேர்க்கின்றனா.\nதமிழகமெங்கும் உள்ள தொடர்வண்டித் துறை வேலை வாய்ப்புகளைப் பீகாரிகள் பறித்து வருகின்றனர். அத்துறை அமைச்சர் லல்லு பிரசாத் ஒரு பிகாரி என்பதால் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை தராமல் பீகாரிகளைக் கொண்டுவந்து குவிக்கிறார். பொன்மலைப் பணிமனையில் 300 பீகாரிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். பல்வேறு இரயில் நிலையங்களில் இந்திக்காரர்களே வேலைகைளைப் பறித்துக் கொண்டுள்ளனர்.\nதிருச்சி அருகே உள்ள துப்பாக்கித் தொழிற்சாலையிலும் வெளிமாநிலத்தவர்களே மிகுதியாக வேலை பெற்றுள்ளனர். நரிமணம் பெட்ரோல் ஆலையிலும் வெளியார் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது.\nதமிழகம் முழுவதம் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் அயலாரின் ஆதிக்கம் மேலும் மேலும் அதிகரிக்கிறது. தனியார் துறை வேலைவாய்ப்பிலும் அயலார் ஆதிக்கம் பெருகி வருகிறது. தமிழக அரசில் பணிபுரியும் இந்திய ஆட்சி(IAS) மற்றும் இந்திய காவல் பணி(IPS) அலுவலர்கள் பெரும்பாலும் வேற்று மாநிலத்தவரே.\nஅயலார் மிகுதியாக வேலைக்கு வருவதால் ஒரு பக்கம் தமிழர்களின் வேலை வாய்ப்பும் வாழ்வுரிமையும் பறிக்கப்படு்ம். மறுபக்கம் தமிழகத்தில் அயலாரின் குடியிருப்புகள் அதிகரிக்கும்;அவாகளின் மக்கள் தொகை பெருகும். அவாகள் தமிழர்களுக்குப் புறம்பான தங்களின் மொழி மற்றும் பண்பாடுகளைப் பரப்புவர். தமிழர்கள் தங்கள் தாயகத்திலேயே தற்சார்பற்று, பெருமிதம் இழந்து, இரண்டாந்தரக் குடிமக்களாகக் கீழ்நிலை அடைவர்.\nஏற்கெனவே தமிழகத் தொழில், வணிகம் ஆகியவற்றில் மார்வாடி, குசராத்தி சேட்டுகள் மேலாதிக்கம் செய்கின்றனர். அவர்கள் கூட்டம் கூட்டமாகத் தமிழகத்தில் வந்து குவிகின்றனர். இந்நிலையில் சென்னையில் தமிழர்களுக்கு வீடு தராமல் பல இந்திக்காரர்களுக்கு மட்டும் வீடு தரக்கூடிய பல வடநாட்டு அடுக்ககங்கள் உள்ளன என்பதை 'தமிழ் ஓசை' நாளிதழ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுட்டிக்காட்டியது. மலையாளிகள் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் சற்றொப்ப மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையினராகப் பெருத்துள்ளனர். தமிழகம் முழுவதுமான பல்வேறு வேலை வாய்ப்புகள், தொழில், வணிகம் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் மிக விரைவில் தமிழாகள் சிறுபான்மையினராகி அயல் இனத்தவாகள் பெரம்பான்மை ஆகிவிடுவர். தாயகத்தை இழந்துவிடுவர்.\nஇந்திய அரசமைப்புச் சட்டப்படி இந்தியாவெங்கும் சென்று வசிக்க, தொழில்புரிய ஒருவருக்கு உரிமை உண்டு என்று கூறுவர். ஆனால் அசாம், நாகலாந்த��, மராட்டியம் போன்ற மாநிலங்களில் வெளியாரை வெளியேற்றும் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. காசுமீரில் வெளி மாநிலத்தவர் சொத்து வாங்க முடியாது. இந்தியாவில் மட்டுமல்லாது பிரிட்டன் பொன்ற அயல்நாடுகளிலும் வெளியார் சிக்கலை எதிர்த்து அம்மண்ணின் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் மட்டும் ஏமாளியாக இருக்க வேண்டுமா தாயகத்தை இழக்க வேண்டுமா கூடாது. 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டதன் நோக்கம் அந்தந்தத் தேசிய இன மக்கள் தங்கள் தாயகத்தில் தொழில், வணிகம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முழுமையாகப் பெற்று முன்னேற வேண்டும் என்பதாகும்.\nஎனவே வெளியார் ஆக்கிரமிப்பைத் தடுக்கும் நமது போராட்டம் சட்ட விரோதமானதல்ல. வெளியாரை வெளியேற்றப் போராடிய அசாம் மாணவர்களுடன் அன்றையப் பிரதமர் இராசீவ் காந்தி உடன்படிக்கை செய்து கொண்டதையும் நினைவில் கொள்ள வெண்டும்.\n நமது தாயகத்தில் நமது தொழில், வணிகம், வேலைவாய்ப்பு ஆகியவை பறிபோவதைத் தடுக்கும் கொள்கையும் ஆற்றலும் தேர்தல்கட்சிகள் எவற்றுக்குமே இல்லை. அவற்றின் இலக்கு பதவி, பணம், புகழ் என்பவைதாம்.\nஎனவே தற்காப்பு உணர்வுள்ள தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள் களத்திற்கு வரவேண்டும். கைகொடுக்க வேண்டும்.\nதமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே வழங்க வேண்டும்.\nதமிழ்நாட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மற்றும் அரசுத் தேர்வாணையம் வழியாக மட்டுமே அந்நிறுவனங்களில் வேலைக்கு ஆள் சேர்க்க வெண்டும்\nதமிழ்நாட்டில் உள்ள இட ஒதுக்கீட்டு முறையை அந்நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.\nதிருச்சி மிகுமின் நிலைய வாயிலில் நடக்கும்\nஅடையாள மறியல் போராட்டத்திற்கு புறப்படுவீர்\n”தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே வழங்க வேண்டும்.தமிழ்நாட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மற்றும் அரசுத் தேர்வாணையம் வழியாக மட்டுமே அந்நிறுவனங்களில் வேலைக்கு ஆள் சேர்க்க வெண்டும்\nதமிழ்நாட்டில் உள்ள இட ஒதுக்கீட்டு முறையை அந்நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.”\nஇங்கும் எதற்கு இட ஒதுக்கீடு\nஇதே போல் பிற மாநிலத்தவரும் கேட்டால் ஆதரிப்பீர்களா\n80% வேலை பிற மாநிலத்தவருக்கு\nலட���சக்கணக்கான தமிழருக்கு நீங்களா வேலை தருவீர்கள்.\nஒரு வேளை சோறு போட முடியுமா\n.தமிழர்கள் பிற மாநிலங்களில் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.\nமுடியும்.வெறி பிடித்தலையும் பால்,ராஜ் தாக்கரேயின்\nபாசிசம்+தமிழ் தேசியம்தான் உங்கள் கட்சியா\nஇங்கும் எதற்கு இட ஒதுக்கீடு\nகல்வியில் மட்டுமல்ல வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து வகைகளிலும் சமூகநீதி\nநிலைநாட்டப்பட வேண்டும் என்பதே எமது நோக்கம்.\n80% வேலை பிற மாநிலத்தவருக்கு\nலட்சக்கணக்கான தமிழருக்கு நீங்களா வேலை தருவீர்கள்.\nஒரு வேளை சோறு போட முடியுமா\n.தமிழர்கள் பிற மாநிலங்களில் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.\nமுடியும்.வெறி பிடித்தலையும் பால்,ராஜ் தாக்கரேயின்\nபாசிசம்+தமிழ் தேசியம்தான் உங்கள் கட்சியா\nபிறமாநிலங்களில் அம்மாநில மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேலை கொடுப்பது\nதவறல்ல. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதற்கான அடிப்படை காரணம் கூட தெரியாத\nதங்களை போன்ற அற்பத்தனமான \"அறிவாளிகள்\" முதலில் திருந்த வேண்டும்.\nஒவ்வொரு மண்ணிலும் அம்மண்ணின் மக்களுக்கே வேலைகளில் முன்னுரிமை கொடுக்க\nவேண்டும். திருச்சி பெல் நிறுவனத்தில் இதற்கென சட்டமும் இருக்கிறது. தமிழக\nஅரசின் வேலைவாய்ப்புத் துறையில் வேலைக்காக காத்திருப்போர் பட்டியலில் இருந்து\nதான் வேலைக்கு ஆட்கள் எடுக்க வேண்டும் என்ற உத்தரவும் இருக்கிறது. ஆனால் அதனை\nஅங்குள்ள வேற்று இன மெல் அதிகாரிகள் பின்பற்றுவதில்லை. அதனை பின்பற்றுங்கள் என\nஒர் இனத்தின் மக்களுக்கு அந்த இனத்தின் தாயகத்திலேயே வேலை கிடைக்காது போனால்\nஅதனை தட்டிக் கேட்பது தான் பாசிசமா..\nதட்டிக்கேட்பர். அடுத்தவனின் காலை நக்கி பிழைக்கும் கைக்கூலிகள் தான் அடங்கி\nராஜ் + பால் தாக்கரே போல் நாங்கள் வன்முறையை நம்பவில்லை. அதற்கு அவசியமும்\nஇல்லை. பிரிட்டனில் வெளியார் வெளியேற்றப்படுகிறார்கள். காசுமீரத்தில் அசாமில்\nவெளியார் நிலம் வாங்க முடியாது. இவையெல்லாம் பாசிசமில்லையா\nசட்டமாக இருக்கும் பொழுது நம் தாயகத்தை பாதுகாக்க நாம் விழிப்படையாமல்\nஇருந்தால் அது வரலாற்றுப் பிழைதானே தவிர வேறல்ல.\nவெள்ள நிவாரணம் கோரி உழவர்கள் ஆர்ப்பாட்டம்\nமண்ணின் மைந்தர்களுக்கே வேலை :: த.தே.பொ.க. மறியல் ...\nதமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுப்பு :: ���.தே.பொ.க....\nசென்னை மாநகரக் காவல்துறையினரை கண்டித்து உண்ணாப்போ...\nசென்னையில் நாளை உண்ணாப்போராட்டம் - பெ.மணியரசன் அற...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (14)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (40)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப��பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் ���ேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (2)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு \nவீரச்சாவடைந்துள்ள தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம் \nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/page/54/", "date_download": "2018-10-22T10:18:33Z", "digest": "sha1:DL3ZWOYVZ3TH5FK7L6DFLQQEFETJAKHW", "length": 7541, "nlines": 97, "source_domain": "www.tnainfo.com", "title": "tnainfo.com | Page 54", "raw_content": "\nதமிழர்கள் ஒற்றுமை பலம் பெறவேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவிப்பு\nஎமது இனத்­தின் ஒற்­றுமை இன்­னும் பல­ம­டைய வேண்­டும்....\nவடமாகாண பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து சிறீதரன் எம்பி ஜனாதிபதிக்கு கடிதம்\nஅண்மைக்காலமாக வடமாகாணத்தில் நடைபெற்று வருகின்ற அமைதியற்ற...\nயாழில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அமெரிக்க துணைத் தூதுவர் சந்திப்பு.\nவடக்கிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்காவுக்கான அமெரிக்க...\nயுத்த பயிற்சி பெற்றவர்களால் வடக்கில் குற்றச்செயல்கள்\nயுத்த பயிற்சி பெற்றவர்கள் வடக்கில் குற்றச்செயல்களில் ஈடுபட...\nயாழில் நிலவும் அச்சுறுத்தல் குறித்து வடக்கு முதல்வர் விளக்கம்\nபோர்ப் பயிற்சி பெற்றவர்கள் வடக்கில் குற்றச் செயல்களில்...\nகாணி­வி­டு­விப்பு தொடர்பில் விரைவில் நல்­ல­தொரு செய்தி கிடைக்கும் -சி.வி.விக்­கி­னேஸ்­வரன்\nகாணி­வி­டு­விப்பு தொடர்பில் விரைவில் நல்­ல­தொரு செய்தி...\nதமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் உணர்வு இந்தியாவுக்கு உள்ளது – சம்பந்தன்\nஒரு காத்திரமான, கணிசமான அதிகாரப்பகிர்வானது, மக்களுக்கு...\nதமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்தது நல்லாட்சி அரசு: கூட்டமைப்பு விரக்த்தியில்\nநல்லாட்சி அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள...\nபிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிட்டால் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் –தலைவர் சம்பந்தன்\nஇந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை...\nவட மாகாண முதலமைச்சருக்கும், ஜேர்மனிய தூதுவருக்கும் இடையில் சந்திப்பு\nவட மாகாண மக்களின் உற்பத்திகளை வெளிநாட்டில்...\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் ��ேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A/", "date_download": "2018-10-22T10:24:21Z", "digest": "sha1:PXY4DHG3PW5UVW7UXYH7T6FWCCQHZQEF", "length": 19547, "nlines": 152, "source_domain": "www.trttamilolli.com", "title": "நாய்கள் மனிதர்களுடன் பேச முற்படுகின்றனவாம்; ஆராய்ச்சி ஒன்றில் தகவல்! | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nநாய்கள் மனிதர்களுடன் பேச முற்படுகின்றனவாம்; ஆராய்ச்சி ஒன்றில் தகவல்\nநாய்கள் தமது முகபாவங்களின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன்களை கொண்டிருக்கின்றன என்று சர்வதேச பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇதன்படி நாய்கள் மனிதர்களுடன் பேசுவதற்கு தமது முகபாவங்களைப் பயன்படுத்துகின்றன. தம்மீது மனிதர்கள் கவனம் செலுத்துகையில், நாய்கள் தமது முகங்களை அடிக்கடி அசைக்கின்றன.\nஆனாலும் நாய்கள் உற்சாகத்தில் இருந்தாலோ அல்லது உணவுக்காக காத்திருந்தாலோ அவ்வாறு செய்வதில்லை.\nஇதேவேளை நாய்கள் மனித உணர்வுகளை அறிந்து கொள்கின்றனவா என்பது தெரியவில்லையாயினும் முகபாவங்களால் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nவிஜய் அரசியல் வருகை சமுதாயத்திற்கு தேவை – ராதாரவி\nவைரமுத்து கண்ணியமானவர் – குஷ்பூ நேர்காணல்\nகமலுடன் காங்கிரஸ் இணைந்தால், கல்லறைக்கு செல்வதற்கு சமம் – நாஞ்சில் சம்பத்\nகமலுடன் இணைந்தால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கல்லறைக்குத் தான் செல்லும் என நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார். நடிகர் கமல் கட்சி தொடங்கிய பிறகு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் ..\nபாரிய பிழையொன்றின் விளைவாக ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டார்\nபாரிய பிழையொன்றின் விளைவாக, ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டுள்ளதாக சவுதி வெளிவிவகார அமைச்சர் அதெல் அல்-ஜுபைர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். ஜமால் கஷோக்கியின் கொலை விவகாரத்திற்கும் சவுதி முடிக்குரிய இளவரசரிற்கும் ..\nபின்னணி பாடகி சின்மயியுடன் நேர்காணல்\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\nநீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து அவதூறாக பேசியதற்கு எச்.ராஜா மன்னிப்பு கேட்டதையடுத்து, ஐகோர்ட்டில் அவரது வழக்கு முடித்து வைக்கப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்ற பாஜக தேசிய செயலாளர் ..\nயுத்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் ஐ.நாவின் பார்வையிலிருந்து தப்ப முடியாது: யஸ்மின் சூக்கா\nயுத்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் எவரும் ஐ.நாவின் பார்வையிலிருந்து தப்ப முடியாதென சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். சர்வதேச அமைதிப் படையில் ..\nமாலிக்கு அனுப்பப்பட்ட படையினரை நாம் தெரிவு செய்யவில்லை: மனித உரிமை ஆணைக்குழு\nமாலிக்கு அனுப்பப்பட்ட இலங்கை படையினர், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லவென மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடலகம தெரிவித்துள்ளார். மாலியின் இலங்கை ..\nயாழில் தொடரும் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்\nயாழ்ப்பாணம், மேற்கு உப்புமடம் சந்தியிலுள்ள வர்த்தக நிலையம் மற்றும் அங்கு தரித்துநின்ற முச்சக்கரவண்டி ஆகியவற்றின் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக ..\nஉளவியல் Comments Off on நாய்கள் மனிதர்களுடன் பேச முற்படுகின்றனவாம்; ஆராய்ச்சி ஒன்றில் தகவல்\n« பிளே பாய் இதழில் முதல்முறையாக திருநங்கை: அரைநிர்வாண, முழுநிர்வாண போஸ் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) கடத்தப்பட்ட பெண் பத்திரிகையாளர் மீட்கப்பட்டார்; பாகிஸ்தானில் சம்பவம்\nவீட்டிற்குள் நுழையும்போது எப்படிச் செருப்பை வெளியே கழற்றிப் போட்டுவிட்டு வருகிறோமோ அதேபோல் வெளியில் உள்ள பிரச்சினைகளைக் குடும்பத்திற்குள் கொண்டுவராமல் இருப்பதேமேலும் படிக்க…\nகுழந்தை வளர்ப்பில் பாகுபாடு எதற்கு\nபெண்குழந்தைகளிடம் கட்டுப்பாடுகளை மட்டுமின்றி தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் வளர்க்க வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை தோழியாகவும் சகோதரியாகவும் பாவிக்கும் எண்ணத்தை சிறுவயதுமேலும் படிக்க…\nதெய்வீக அனுபவங்களை தேக்கி வைக்க மனித மூளையில் தனிப்பகுதி – ஆய்வில் புதிய தகவல்\nமிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால் மனச்சோர்வு வரும்: அமெரிக்க ஆராய்ச்சி முடிவில் தகவல்\n – குழந்தைகளுக்கு பெற்றோர் புரிய வைப்பது எப்படி\nகுழ��்தைகள் பொய் சொல்வதற்கான காரணங்கள்\nமன அழுத்தம் மற்றும் கருத்தரிப்பின்மை\nதிட்டு வாங்கும் குழந்தைகள்… தோல்விகளிலிருந்து தங்களை மீட்டுக்கொள்வார்கள்\nகுழந்தை வளர்ப்பில் செய்ய வேண்டிய அணுகுமுறை மாற்றங்கள்\nபெண்கள் தங்கள் கணவரிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள்\nகுழந்தைகள் மொபைல் கேம்ஸ்களுக்கு அடிமையாக என்ன காரணம்\nஇரவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் சிறுவர்கள் மனநலம் பாதிக்கும்\n‘இந்த பெண் பார்க்க நல்லவளாகத்தானே தெரிந்தாள். எப்படி திடீரென்று காதலில் விழுந்தாள்\nகுழந்தைகளை வெறுப்படைய செய்யும் பெற்றோரின் செயல்கள்\nநீலத்திமிங்கல விளையாட்டு: வெளியேற வழி உண்டு\nகணவன்-மனைவி உறவு பலப்பட சில ஆலோசனைகள்..\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக��கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-10-22T09:58:30Z", "digest": "sha1:BFEOLNJTP33ID4MPZ5RNJCSR6LTT7GJX", "length": 5098, "nlines": 87, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அடிபடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அடிபடு1அடிபடு2\n‘தெருநாய் வண்டியில் அடிபட்டுச் செத்தது’\n(வாழ்க்கையில்) பல பிரச்சினைகளையும் துன்பங்களையும் அனுபவித்தல்.\n‘நீ பல இடங்களுக்குப் போய் அடிபட்டால்தான் வாழ்க்கையைப் புரிந்துகொள்வாய்’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அடிபடு1அடிபடு2\n‘தண்ணீர்ப் பற்றாக்குறை என்னும் செய்தி வருடத்துக்கு ஒரு முறையாவது பத்திரிகையில் அடிபடுவது உண்டு’\n‘அமைச்சர் பதவிக்கு எங்கள் தொகுதி ��றுப்பினர் பெயர் அடிபடுகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE", "date_download": "2018-10-22T09:57:41Z", "digest": "sha1:URYKN5UQ3RRTFQMYRQUCM6WCO3TEA5C2", "length": 3801, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மகிஷம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மகிஷம் யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு எருமைக் கடா.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-22T10:45:46Z", "digest": "sha1:SZEQOC6IY3XRWTGAIWGSCJHMHRCA65O2", "length": 5658, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "நார்மன் கிரகாம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநார்மன் கிரகாம் (Norman Graham , பிறப்பு: மே 8 1943), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 189 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 123 ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 1964-1977 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nநார்மன் கிரகாம் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 13, 2011.\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/aided-schools-administration-issues-002736.html", "date_download": "2018-10-22T09:42:48Z", "digest": "sha1:DAZGO5U5VMXJWLS275MXH4XITPLS4X6C", "length": 11667, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "அரசு உதவிபெறும் பள்ளிகளில் கட்டண பெறும் அராஜகம் !! | Aided schools administration issues - Tamil Careerindia", "raw_content": "\n» அரசு உதவிபெறும் பள்ளிகளில் கட்டண பெறும் அராஜகம் \nஅரசு உதவிபெறும் பள்ளிகளில் கட்டண பெறும் அராஜகம் \nதமிழக அரசின் உதவியோடு செயல்ப்பட்டு வரும் பள்ளிகள் சுயநிதி பள்ளிகளை போல் செயல்படுவதை அரசு கேள்வி கேட்க வேண்டும் . தமிழக அரசு இதனை கண்காணிக்க வேண்டும் .\nதமிழகத்தில் இருந்த பள்ளிகளின் பற்றாகுறையை ஈடுக்கட்ட அரசின் உதவி பெற்று 1950களில் மாணவர்கள் கல்வி கற்க உருவாக்கப்பட்டது ஆனால் அவற்றில் காலப்போக்கில் அந்த பள்ளிகளின் செயல்பாடுகள் மாற்றம் அடைந்துள்ளன . நிர்வாக மட்டுமே அரசு உதவிபெறும் பள்ளிகள் செய்ய முடியும் ஆனால் மற்ற அனைத்து பள்ளி நிர்வாக முறைகள் அனைத்தும் அரசு பள்ளிகளை ஒத்திருக்கும் .\nஅரசு பள்ளிகளை போல் மாணவர்களுக்கு தேவையான சீருடைகள் மற்றும் மத்திய உணவு அனைத்தும் அரசே வழங்கும் . மாணவர்களுக்கு எந்த கட்டணமும் செலுத்த அவசியமில்லை ஆனால் இன்றைய காலக்கட்டங்களில் அரசு உதவிபெறும் பள்ளிகள் மாணவர்களிடையே கட்டணம் வசூலித்தல் நடத்துகின்றது . இதனால் இத்தகைய அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மிகுந்த சிக்கலுக்கு ஆளாகிறார்கள் .\nஅரசு உதவிபெறும் பள்ளிகளில் பள்ளியில் பெயரை தக்கவைத்துகொள்ள பத்தாம் வகுப்புக்கு 9 ஆம் வகுப்பில் சரியாக படிக்க இயலாத மாணவர்களை நிறுத்த செய்து பள்ளியின் பெயரை தக்க வைத்து மாணவர்களின் வாழ்வை கேள்வி குறியாக்கி பல அரசு உதிபெறும் பள்ளிகள் போலி நூறு சதவீகித தேர்ச்சி பெயர் பெற்று செயல்படுகிறது . இதனை அந்தந்த மாவட்ட கல்வி உயர் அதிகாரிகள் இதனை கண்காணிக்க வேண்டும் . ஆனால் இத்தகைய தகவலகள் கல்வி உயர் அதிகாரிகள் கவனத்துக்கு செல்வதில்லை என்ற கருத்தும் நிலவுகின்றது .\nஅரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அரசு வழங்கும் சலுகையை விடுத்து கிடுப்பிடி விதிமுறைகளை கொண்டு வர வேண்டும் . மேலும் நாளைய எதிர்கால மாணவர்களுக்கான பள்ளிகளை கண்காணிக்க வேண்டியது அரசின் கடமையாகும் . அரசு இனிமே���ாவது நடவடிக்கை எடுக்குமா என்ற நம்பிக்கையில் மாணவர்கள் , புதிய திட்டங்களை கொண்டு வரும் அரசு ஏற்கனவே செயல்பட்டு வரும் பள்ளிகளை கண்காணிக்க வேண்டியது கடமையாகும் .\nஉண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் என்னும் வரிகளுக்கு வாழ்வழிக்கும் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை குறைவு ஆக அரசு இனி ஒரு தவறு செய்தால் அதனை தெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விடாமல் தண்டிக்க வேண்டும் . அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அரசு ஆசிர்யர்களை நியமிக்க வேண்டும் , சாட்டையை சுழற்ற அரசு தவறும் போது அதன் சட்டையை கழற்ற மக்கள் துணிவார்கள் என்பது திண்ணம் .\nபள்ளிகளின் அடிப்படை வசதிக்கு அரசு செய்தது என்ன உயர்நீதிமன்றம் கேள்வி \nபுதிய பள்ளி காலஅட்டவணை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் \nமத்திய அரசின் இளநிலை டிசைனிங் பட்டப்படிப்பில் சேர ‘யூசீட்’ தேர்வு அறிவிப்பு\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஎய்ம்ஸ் மருத்துவக் கழகத்தில் வேலை வாய்ப்பு\nவேலை.. வேலை.. வேலை... ரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை.\nஐஏஎஸ் பட்டத்தினை வென்ற அரசுப் பள்ளி குழந்தை- வியப்படைந்த கல்வி அலுவலர்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/33931-2017-10-03-06-32-19", "date_download": "2018-10-22T09:59:18Z", "digest": "sha1:CK5UDX4WKBEIAO3AHP7G7UWHY2DREYKU", "length": 8093, "nlines": 224, "source_domain": "keetru.com", "title": "தீராநதி", "raw_content": "\nஇந்திய தேசத்தை உருவாக்கியவர்கள் யார்\nஆக்ஸிடோசின் பாலும் ஆன்டிபயாடிக் பாலும் – மெய்யும், பொ���்யும்\nஸ்ரீமான்கள் பார்ப்பன ரங்காச்சாரியும் பார்ப்பனரல்லாத சண்முகம் செட்டியாரும்\nஅனுராதா ரமணன் தொடக்கி வைத்த “நானும்தான்” (MeToo) இயக்கம்\nஇந்திய மீனவர்களை அச்சுறுத்தும் இலங்கை அரசு\nஆளுநர் - மத்திய அரசின் முகவர்\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 20, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 03 அக்டோபர் 2017\nநீ வேண்டாமென்று தூக்கிய வீசிய\nஇனி என்னுடைய எந்தக் கனவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/tag/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-10-22T10:05:51Z", "digest": "sha1:YP7QUDQOIOJVGDOB7IHYJ4VZVRBCSVJM", "length": 5954, "nlines": 115, "source_domain": "sammatham.com", "title": "அஸ்வினி முத்திரை – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஉடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் அன்றாட சுத்தி முறைகள்\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட வாழும் வழி முறை\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட சிந்தனைக்கு சில\nஅஸ்வினி முத்திரை அஸ்வினி முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் மிக ஆரோக்கியமாக இருக்கலாம். ஆண்கள் பெண்கள் இருபாலரும் செய்யலாம். இதை செய்தால் ஆண்மை அதிகரிக்கும். உடல்\nFlax Seed SHFARC SSTSUA அக்னி வர்த்தக் முத்திரை அனுசாசன் முத்திரை அபான முத்திரை அபான வாயு முத்திரை ஆகாய முத்திரை ஆகாஸ் முத்திரை ஆதி முத்திரை ஆரோக்கியம் ஆளி விதை கருட முத்திரை குபேர முத்திரை சக்தி முத்திரை சங்கு முத்திரை சம்மதம் உயிராலயம் சின் முத்திரை சிவலிங்க முத்திரை சுரபி முத்திரை சூன்ய ஆகாய முத்திரை சூன்ய முத்திரை சூரிய நமஸ்காரம் சூரிய முத்திரை ஞான முத்திரை தடாசனம் தயாரிப்புகள் நீர் முத்திரை பவனமுத்தாசனம் பிரித்திவி முத்திரை பிரித்வி முத்திரை பிருதிவி முத்திரை புஜங்காசனம் போகர் மகா சிரசு முத்திரை முகுள முத்திரை முத்திரை மேரு முத்திரை யோகாசனம் ருத்ர முத்திரை லிங்க முத்திரை வஜ்ராசனம் வருண முத்திரை வருண் ஷாமக் முத்திரை வாயு முத்திரை\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nNeem Capsule (வேம்பு மாத்திரை)\nசுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/arutpa/thiruarutpa_3641_3645.jsp", "date_download": "2018-10-22T10:31:36Z", "digest": "sha1:2XLEDO4QAKF5NDPQDE6XTM7VHACTRR3R", "length": 3073, "nlines": 39, "source_domain": "vallalar.net", "title": "இழைஎலாம், போதுதான், சிற்றறி, மையரி, பேயினும், - ThiruArutpa ThiruMurai songs - Vallalar", "raw_content": "\nஇழ��எலாம் விளங்கும் அம்மை இடங்கொள்நின் கருணை என்னும்\nமழைஎலாம் பொழிந்தென் உள்ள மயக்கெலாம் தவிர்த்து நான்செய்\nபிழைஎலாம் பொறுத்த உன்றன் பெருமைக்கென் புரிவேன் அந்தோ\nஉழைஎலாம் இலங்குஞ் சோதி உயர்மணி மன்று ளானே\nபோதுதான் வீணே போக்கிப் புலையனேன் புரிந்த பொல்லாத்\nதீதுதான் பொறுத்த உன்றன் திருவருட் பெருமைக் கந்தோ\nஏதுதான் புரிவேன் ஓகோ என்என்று புகழ்வேன் ஞான\nமாதுதான் இடங்கொண் டோ ங்க வயங்குமா மன்று ளானே\nசிற்றறி வுடையன் ஆகித் தினந்தொறும் திரிந்து நான்செய்\nகுற்றமும் குணமாக் கொண்ட குணப்பெருங் குன்றே என்னைப்\nபெற்றதா யுடனுற் றோங்கும் பெருமநின் பெருமை தன்னைக்\nகற்றறி வில்லேன் எந்தக் கணக்கறிந் துரைப்பேன் அந்தோ\nமையரி நெடுங்க ணார்தம் வாழ்க்கையின் மயங்கி இங்கே\nபொய்யறி வுடையேன் செய்த புன்மைகள் பொறுத்தாட் கொண்டாய்\nஐயறி வுடையார் போற்றும் அம்பலத் தரசே நின்சீர்\nமெய்யறி வறியேன் எந்த விளைவறிந் துரைப்பேன் அந்தோ\nபேயினும் பெரியேன் செய்த பிழைகளுக் கெல்லை இல்லை\nஆயினும் பொறுத்தாட் கொண்டாய் அம்பலத் தரசே என்றன்\nதாயினும் இனிய உன்றன் தண்அருட் பெருமை தன்னை\nநாயினுங் கடையேன் எந்த நலமறிந் துரைப்பேன் அந்தோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/11/71.html", "date_download": "2018-10-22T10:57:13Z", "digest": "sha1:W4AEACJZ2Q6FNAVGJLK7K6HE2IEIUIY3", "length": 11854, "nlines": 104, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அஸ்ரப் அவர்களின் மரணம் தொடர்பில் 71 பக்க ஆவணங்கள் சிக்கின. - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஅஸ்ரப் அவர்களின் மரணம் தொடர்பில் 71 பக்க ஆவணங்கள் சிக்கின.\nமுஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் மரணம் தொடர்பான விசாரணை இன்று 20-11-2017 நடைபெற்றது.\nஇவ்விசாரணயானது கொழும்பு - 08 சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் உள்ள தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் நடைபெற்றது.\nஇவ் அமர்வுக்கு ஜனாதிபதி செயலகத்திலிருந்து ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், இலங்கை தேசிய சுவடிகள் கூடத்திலிருந்து இரண்டு உயர் அதிகாரிகள், தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், முறைப்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்.\nமதியம் 11 மணியிலிருந்து 01 மணிவரை விசாரணைகள் நடைபெற்றன.\nஇன்றைய அமர்வில் அஸ்ரப் அவ��்களின் மரணம் தொடர்பான விசாரணையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. இவ்விசாரணையில் கலந்து கொண்ட தேசிய சுவடிகள் கூட அதிகாரிகள் 71 பக்க ஆவணத்தை சமர்த்திருந்தனர்.\nஎம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் மரணம் தொடர்பில் 2000ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையின் ஒரு பகுதியையே இன்று அவர்கள் கையளித்திருந்தனர்.\nஎனினும் இந்த ஆவணங்கள் முழுமையானவையாக இருக்கவில்லை என தெரியவருகின்றது. இந்த 71 பக்க ஆவணத்தில் மூன்று பக்கங்கள் மாத்திரமே இருந்தன. பக்கங்களான 69,70,71ம் பக்கள் மாத்திரமே இணைக்கப்பட்டிருந்தன. ஏனைய ஆவணங்கள் கையளிக்கப்படவில்லை.\nஅஸ்ரப் அவர்களின் மரணம் தொடர்பான ஏனைய ஆவணங்களுக்கு என்ன நடந்துள்ளன என்ற விடயமே இன்றைய அமர்வின் முக்கியத்துவம் பெற்றிருந்தன.\nகாணாமல் போயுள்ள ஏனைய பக்கங்களில் மரணத்திற்கான விசாரணை முன்னெடுப்புக்கள், வாக்குமூலங்கள், அறிவுறுத்தல்கள், ஏனைய நடவடிக்கைகள், கட்டளைகள் என்பன குறிப்பிடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.\nஇவ்விசாரணை அறிக்கையானது சுமார் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஒரு ஆவணம் 71 பக்கங்களையும் மற்றயை ஆவணம் சுமார் 300 பக்கங்களையும் கொண்டிருக்கலாம் என இன்றைய அமர்விலிருந்து தெரியவருகின்றது.\nஜனாதிபதி செயலக மேலதிக அதிகாரி குறித்த விசாரணை அறிக்கை தேசிய சுவடிகள் கூடத்திற்கு கையளிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார். ஆனால் தேசிய கூட அதிகாரிகள் அவ்வாறான முழு ஆவணம் தேசிய கூடத்தில் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.\nஇன்றைய விசாரணை அமர்வில் தேசிய கூடத்திலிருந்து வழங்கப்பட்ட 71 பக்கங்களில் எஞ்சியிருந்து 03 பக்கங்கள் தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவினால் முறைப்பாட்டாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.\nஇதுவரைக்கும் அஸ்ரப் அவர்களின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக பலர் முயற்சிகள் மேற்கொண்டு வந்த நிலையில் இன்று இரண்டு இளைஞர்களின் முயற்சிக்கு வெற்றிகிடைத்துள்ளது.\n. சர்ஜூன் ஜமால்டீன் மற்றும் ஏ.எல்.ஆஸாத் ஆகிய இரண்டு இளைஞர்களும் அஸ்ரப் அவர்களின் மரணத்துக்கான காரணத்தை கண்டறிவதற்கு கடந்த பல வருடங்காளக முயற்சித்து வந்தனர். அவர்களின் முயற்சியின் பலனாக இன்றைய விசாரணையில் சில ஆவணங்கள் கிடைத்துள்ளதாக அறியவருகின்றது.\nஇவர்கள் இரு��ரும் இலங்கை முஸ்லிம்களுக்கு யுத்த காலத்திலும் யுத்தத்தின் பின்னரும் ஏற்பட்ட மனித மீறல்கள் தொடர்பில் ஒரு முக்கிய ஆவணம் ஒன்றை எழுதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான பொதுபல சேனாவின் திட்டம் \nமுஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவிரவாத பெளத்த இயக்கமான ...\nரிஷாட் பதியுதீன் கொலைச் சதி; ஜனாதிபதி, பிரதமருக்கு மக்கள் காங்கிரஸ் அவசர கடிதம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களில் வைத்து கொலை செய்ய சதித்திட்டங்...\nகிழக்கு முஸ்லிம்களை திட்டமிட்டு நசுக்க திட்டம்\nகிழக்கில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் கலவரங்களை ஏற்படுத்தும் சதித்திட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் அந்த அதிர்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2015/dec/19/%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-1243128.html", "date_download": "2018-10-22T09:42:38Z", "digest": "sha1:XQCIYHUCSF4ADVKUSJANA7RHXAOLSGRM", "length": 9432, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "ஏரிகளைச் சுற்றிலும் முள்வேலி அமைக்க வேண்டும்:அமைச்சர் பி.பழனியப்பன்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nஏரிகளைச் சுற்றிலும் முள்வேலி அமைக்க வேண்டும்:அமைச்சர் பி.பழனியப்பன்\nBy அரூர் | Published on : 19th December 2015 03:27 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஏரிகளைச் சுற்றிலும் பாதுகாப்பு முள்வேலிகள் அமைக்க வேண்டும் என தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் தெரிவித்தார்.\nஅரூர் பெரிய ஏரி சுமார் 110 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு கொளகம்பட்டி காரைஒட்டில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்த ஏரிக்கு வரும் கால்வாய் முள்புதர்களால் தூர் அடைந்து இருந்தது. இதனையடுத்து, தற்போது கால்வாய் தூர்வாரப்பட்டு, ஏரிக்கு தண்ணீர் வருகிறது. இன்னும் 10 தினங்களில் அரூர் பெரிய ஏரி நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில், அரூர் பெரிய ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளை உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஅப்போது அவர் கூறியது: ஏரிகள், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு வரும் நீர்வரத்துக் கால்வாய்களை யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. அவ்வாறு ஆக்கிரமிப்புகள் இருந்தால், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் எந்த இடத்திலும் குப்பைகளைக் கொட்டக்கூடாது. ஏரிகளில் குப்பைகளைக் கொட்டுவோர், நீர்நிலைகள் மற்றும் நீர்வரத்துக் கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.\nஏரிகளைச் சுற்றிலும் பாதுகாப்பு முள்வேலி அமைக்க வேண்டும். கால்வாய்கள், நீர்நிலைகளைப் பாதுகாக்க விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.\nஏரிக்கரையில் நடைபாதை வசதி: அரூர் பெரிய ஏரிக்கரையானது சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. பொதுமக்களின் வசதிக்காக, ஏரிக் கரையில் நடைபாதை வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஏரியைப் பராமரிக்கவும், அதிக அளவில் தண்ணீர் சேமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nஆய்வின்போது, அதிமுக ஒன்றியச் செயலர்கள் ஆர்.ஆர்.முருகன் (அரூர்), வி.சி.கௌதமன் (பாப்பிரெட்டிப்பட்டி), நகரச் செயலர் திருவேங்கடம், சர்க்கரை ஆலையின் நிர்வாகக் குழு உறுப்பினர் அச்சல் பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2016/jun/07/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D--2521603.html", "date_download": "2018-10-22T10:13:17Z", "digest": "sha1:KQC2KKBSCBCDGKIEXMK4M54T6OS22E2G", "length": 8713, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "மாரியம்மன் கோயிலில் தங்கத் தேர், அக்னி குண்டம் நடத்தக் கோரி மனு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nமாரியம்மன் கோயிலில் தங்கத் தேர், அக்னி குண்டம் நடத்தக் கோரி மனு\nBy சேலம் | Published on : 07th June 2016 08:04 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஆடித் திருவிழாவை முன்னிட்டு, சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் அக்னி குண்டம் அமைப்பது, தங்கத் தேர் ஓட்டுதல், உருளுதண்டம் போட வசதிகளை ஏற்படுத்தி தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.\nசேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. அப்போது சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் அறக்கட்டளை நிர்வாகிகள் ரஜினிசெந்தில் தலைமையில், ஆடிட்டர் சீனிவாச பெருமாள், முருகேசன், முருகன், கமலேஷ் உள்ளிட்டோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.\nஅந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ஆடித் திருவிழாவை முன்னிட்டு சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் அக்னி குண்ட திருவிழா, பக்தர்கள் உருளு தண்டம் போட வெளிப் பிரகாரத்தில் தரைத் தளத்தை சீரமைக்க வேண்டும். தங்கத் தேர் மற்றும் அம்மனின் கவசங்களை பழைய நிலையில் பொருத்துதல் உள்ளிட்டவைகளை செய்து தர வேண்டும்.\nஅதேபோல, கடந்த 2 ஆண்டுகளாக தங்கத் தேர் ஓடாமல் உள்ளது. மேலும், தங்கத் தேர் பாதுகாப்பின்றி தகரத்தால் மூடப்பட்டுள்ளது. தங்கத் தேர் நேர்த்திக் கடன் செலுத்த பக்தர்கள் காத்திருப்பதால், பழையபடி தங்கத் தேர் ஓட ஆவணம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் வா.சம்பத், இது தொடர்பாக வட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டார்.\nசேலம் பெரிய மாரியம்மன் கோயிலின் வெளிப்பிரகார மண்டபத்தை திருப்பணிக்காக இடித்ததை உடனடியாக சரிசெய்து உருளு தண்டம் போடவும், தங்கத் தேர் இழுத்திடவும், பொங்கல் வைக்கவும் என அனைத்து வசதிகளையும் செய்துதர வேண்டும் என முதல்வருக்கு, சேலம் காந்தி காமராஜ் நற்பணி மன்றம் கடிதம் அனுப்பியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபை���் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/07-judges-04/", "date_download": "2018-10-22T11:13:50Z", "digest": "sha1:XMYRN5BXVECPCSP3PUFH6PLEY3URGAQE", "length": 12217, "nlines": 37, "source_domain": "www.tamilbible.org", "title": "நியாயாதிபதிகள் – அதிகாரம் 4 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nநியாயாதிபதிகள் – அதிகாரம் 4\n1 ஏகூத் மரணமடைந்தபின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பக் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்துவந்தார்கள்.\n2 ஆகையால் கர்த்தர் அவர்களை ஆத்சோரில் ஆளுகிற யாபீன் என்னும் கானானியருடைய ராஜாவின் கையிலே விற்றுப்போட்டார்; அவனுடைய சேனாபதிக்குச் சிசெரா என்று பேர்; அவன் புறஜாதிகளுடைய பட்டணமாகிய அரோசேத்திலே குடியிருந்தான்.\n3 அவனுக்குத் தொளாயிரம் இருப்பு ரதங்கள் இருந்தது; அவன் இஸ்ரவேல்புத்திரரை இருபது வருஷம் கொடுமையாய் ஒடுக்கினான்; இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.\n4 அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள்.\n5 அவள் எப்பிராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும் பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபொராளின் பேரீச்சமரத்தின்கீழே குடியிருந்தாள்; அங்கே இஸ்ரவேல் புத்திரர் அவளிடத்திற்கு நியாயவிசாரணைக்குப் போவார்கள்.\n6 அவள் நப்தலியிலுள்ள கேதேசிலிருக்கிற அபினோகாமின் குமாரன் பாராக்கை வரவழைத்து; நீ நப்தலி புத்திரரிலும், செபுலோன் புத்திரரிலும் பதினாயிரம் பேரைக் கூட்டிக்கொண்டு தாபோர் மலைக்குப் போகக்கடவாய் என்றும்,\n7 நான் யாபீனின் சேனாபதியாகிய சிசெராவையும், அவன் ரதங்களையும், அவன் சேனையையும், கீசோன் பள்ளத்தாக்கிலே உன்னிடத்திற்கு வர இழுத்து, அவனை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிடவில்லையா என்றாள்.\n8 அதற்குப் பாராக்; நீ என்னோடேகூட வந்தால் போவேன்; என்னோடே கூடவராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான்.\n9 அத���்கு அவள்: நான் உன்னோடேகூட நிச்சயமாய் வருவேன்; ஆனாலும் நீ போகிற பிரயாணத்தில் உண்டாகிற மேன்மை உனக்குக் கிடையாது; கர்த்தர் சிசெராவை ஒரு ஸ்திரீயின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று சொல்லி, தெபொராள் எழும்பி, பாராக்கோடேகூடக் கேதேசுக்குப் போனாள்.\n10 அப்பொழுது பாராக்: செபுலோன் மனுஷரையும் நப்தலி மனுஷரையும் கேதேசுக்கு வரவழைத்து, தன்னைப் பின்செல்லும் பதினாயிரம் பேரோடே போனான்; தெபொராளும் அவனோடேகூடப் போனாள்.\n11 கேனியனான் ஏபேர் என்பவன் மோசேயின் மாமனாகிய ஒபாபின் புத்திரராயிருக்கிற கேனியரை விட்டுப்பிரிந்து, கேதேசின் கிட்ட இருக்கிற சானாயிம் என்னும் கர்வாலிமரங்கள் அருகே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான்.\n12 அபினோகாமின் குமாரன் பாராக்தாபோர் மலையில் ஏறிப்போனான் என்று சிசெராவுக்கு அறிவிக்கப்பட்டபோது,\n13 சிசெரா தொளாயிரம் இருப்புரதங்களாகிய தன்னுடைய எல்லாரதங்களையும், தன்னோடிருக்கும் எல்லா ஜனங்களையும், புறஜாதிகளின் பட்டணமாகிய அரோசேத்திலிருந்து கீசோன் பள்ளத்தாக்கிலே வரவழைத்தான்.\n14 அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி: எழுந்துபோ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள்; அப்பொழுது பாராக்கும், அவன் பின்னாலே பதினாயிரம்பேரும், தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள்.\n15 கர்த்தர் சிசெராவையும் அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார்; சிசெரா ரதத்தைவிட்டிறங்கிக் கால்நடையாய் ஓடிப்போனான்.\n16 பாராக் ரதங்களையும் சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத்மட்டும் துரத்தினான்; சிசெராவின் சேனையெல்லாம் பட்டயக்கருக்கினால் விழுந்தது; ஒருவனும் மீதியாயிருக்கவில்லை.\n17 சிசெரா கால்நடையாய்க் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்; அப்பொழுது யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.\n18 யாகேல் வெளியே சிசெராவுக்கு எதிர்கொண்டுபோய்: உள்ளே வாரும்; என் ஆண்டவனே, என்னண்டை உள்ளே வாரும், பயப்படாதேயும் என்று அவனோடே சொன்னாள்; அப்படியே அவளண்டை கூடாரத்தில் உள்ளே வந்த போது, அவனை ஒரு சமுக்காளத்தினாலே மூடினாள்.\n19 அவன் அவளைப் பார்த்து; குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தா, தாகமாயிருக்கிறேன் என்றான்; அவள் பால் துருத்தியைத் திறந்து, அவனுக்குக் குடிக்கக்கொடுத்து, திரும்பவும் அவனை மூடினாள்;\n20 அப்பொழுது அவன்; நீ கூடாரவாசலிலே நின்று, யாராவது ஒருவன் வந்து, இங்கே யாராகிலும் இருக்கிறார்களா என்று உன்னிடத்தில் கேட்டால், இல்லை என்று சொல் என்றான்.\n21 பின்பு ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து, தன் கையிலே சுத்தியைப் பிடித்துக் கொண்டு, மெள்ள அவனண்டையில் வந்து, அவன் நெற்றியிலே அந்த ஆணியை அடித்துப்போட்டாள்; அது உருவிப்போய், தரையிலே புதைந்தது; அப்பொழுது ஆயாசமாய்த் தூங்கின அவன் செத்துப்போனான்.\n22 பின்பு சிசெராவைத் தொடருகிற பாராக் வந்தான்; அப்பொழுது யாகேல் வெளியே அவனுக்கு எதிர்கொண்டுபோய்; வாரும், நீர் தேடுகிற மனுஷனை உமக்குக் காண்பிப்பேன் என்று சொன்னாள்; அவன் அவளிடத்திற்கு வந்தபோது, இதோ, சிசெரா செத்துக்கிடந்தான்; ஆணி அவன் நெறியில் அடித்திருந்தது.\n23 இப்படி தேவன் அந்நாளிலே கானானியரின் ராஜாவாகிய யாபீனை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தினார்.\n24 இஸ்ரவேல் புத்திரரின் கை கானானியரின் ராஜாவாகிய யாபீனை நிர்மூலமாக்குமட்டும் அவன் மேல் பலத்துக் கொண்டேயிருந்தது.\nநியாயாதிபதிகள் – அதிகாரம் 3\nநியாயாதிபதிகள் – அதிகாரம் 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/", "date_download": "2018-10-22T10:02:54Z", "digest": "sha1:4KQ6D2PRLDYWU4SZNOGXBKGJWGILBWUU", "length": 17335, "nlines": 230, "source_domain": "www.v7news.com", "title": "V7NEWS", "raw_content": "\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு கடந்த சனிக்கிழமை...\nஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்\nபழநியில் அரசுப் பேருந்தின் அவலநிலையை புகாராக தெரிவித்த ஓட்டுநர் இடைநீக்கம்\nமூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது : நடப்பது என்ன\nஉலகம், கலை, செய்திகள், தமிழ்நாடு\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு கடந்த சனிக்கிழமை\nஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்\nகொடைக்கானலில் ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் சர்வாதிகார\nப��நியில் அரசுப் பேருந்தின் அவலநிலையை புகாராக தெரிவித்த ஓட்டுநர் இடைநீக்கம்\nஅரசுப் பேருந்துகளின் நிலை மோசமாக இருக்கிறது என்று கூறி\nமூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது : நடப்பது என்ன\nமூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில்\nவத்தலகுண்டு சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு\nகொடைக்கானலில் நேற்று 5 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக\nஉலகம், கலை, செய்திகள், தமிழ்நாடு\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு கடந்த சனிக்கிழமை\nஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்\nபழநியில் அரசுப் பேருந்தின் அவலநிலையை புகாராக தெரிவித்த ஓட்டுநர் இடைநீக்கம்\nமூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது : நடப்பது என்ன\nஉலகம், கலை, செய்திகள், தமிழ்நாடு\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு கடந்த சனிக்கிழமை\nஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்\nபழநியில் அரசுப் பேருந்தின் அவலநிலையை புகாராக தெரிவித்த ஓட்டுநர் இடைநீக்கம்\nமூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது : நடப்பது என்ன\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு\nஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத...\nபழநியில் அரசுப் பேருந்தின் அவலநிலையை புகாராக தெரிவித்த ஓட்டுநர் இடைநீக்கம்\nமூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது : நடப்பது என்ன\nவத்தலகுண்டு சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் 2 மணிநேரம் போக்குவரத்து...\nகொடைக்கானலில் நேற்று 5 மணி நேரம்...\nகொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை\nகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு...\n‘செக்கச்சிவந்த வானம்’ பார்த்த ‘பிக் பாஸ்’ டீம்\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த கனமழை இருக்கும்...\nதமிழகத்தில் வரும் 7 -ந்தேதி...\nதிருச்செந்தூரில் மின்னல் தாக்கி கிறிஸ்தவ ஆலய கொடிமரம் சேதம்\nநத்தம் அருகே அரசு அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்\nநத்தம் அருகே அரசு அனுமதியின்றி...\nகொடைக்கானல் அருகே 2 வீடுகளை சேதப்படுத்திய காட்டுயானைகள் பொதுமக்கள் அச்சம்\nகொடைக்கானல் அருகே 2 வீடுகளை...\nஉலகம், கலை, செய்திகள், தமிழ்நாடு\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு\nஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத...\nபழநியில் அரசுப் பேருந்தின் அவலநிலையை புகாராக தெரிவித்த ஓட்டுநர் இடைநீக்கம்\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nஏகத்துவ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம்\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு\nஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்\nபழநியில் அரசுப் பேருந்தின் அவலநிலையை புகாராக தெரிவித்த ஓட்டுநர் இடைநீக்கம்\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு\nஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்\nபழநியில் அரசுப் பேருந்தின் அவலநிலையை புகாராக தெரிவித்த ஓட்டுநர் இடைநீக்கம்\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு\nஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்\nபழநியில் அரசுப் பேருந்தின் அவலநிலையை புகாராக தெரிவித்த ஓட்டுநர் இடைநீக்கம்\nv7 News Select Category cm (2) Uncategorized (69) அரசியல் (711) ஆன்மிகம் (46) கலை (66) சினிமா (240) பேட்டி (13) முன்னோட்டம் (6) விமர்சனம் (17) சுற்றுலா (50) செய்திகள் (2,133) இந்தியா (648) உலகம் (180) தமிழ்நாடு (1,388) வணிகம் (288) கல்வி (94) மருத்துவம் (82) விளையாட்டு (113)\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு\nஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்\nபழநியில் அரசுப் பேருந்தின் அவலநிலையை புகாராக தெரிவித்த ஓட்டுநர் இடைநீக்கம்\nமூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது : நடப்பது என்ன\nவத்தலகுண்டு சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு\nகொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை\n‘செக்கச்சிவந்த வானம்’ பார்த்த ‘பிக் பாஸ்’ டீம்\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த கனமழை இருக்கும் என ரெட்...\nதிருச்செந்தூரில் மின்னல் தாக்கி கிறிஸ்தவ ஆலய கொடிமரம் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/607ff1d8f6/sridhar-gopalaswam-who", "date_download": "2018-10-22T11:11:11Z", "digest": "sha1:CKJCV3T6HL7HWY3KCRHREJUHLD6FVCY3", "length": 18638, "nlines": 116, "source_domain": "tamil.yourstory.com", "title": "மைக்ரோசாஃப்ட் நிறுவன வேலையை விட்டு சென்னையில் பள்ளிக்கூடம் தொடங்கிய ஸ்ரீதர் கோபாலசாமி!", "raw_content": "\nமைக்ரோசாஃப்ட் நிறுவன வேலையை விட்டு சென்னையில் பள்ளிக்கூடம் தொடங்கிய ஸ்ரீதர் கோபாலசாமி\nஇந்தியாவின் முதல் மைக்ரோ ஸ்கூல் 'கீக்ஸ்' தொடங்கி ஆரம்பக் கல்வியில் புதுமைகள் புகுத்தி சென்னையில் பள்ளியை நடத்தி வருகின்றார் ஸ்ரீதர்.\nகல்வியின் தரம் பற்றியும் அதன் சாதக-பாதகங்களை பல முறை அலசி, அதில் என்ன மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்ற பட்டிமன்றம் பல ஆண்டுகளாக நீண்டு கொண்டு தான் இருக்கிறது. மத்திய கல்வி முறை, மாநில அளவிலான கல்வி முறை என இருந்தது போக இன்று கேம்ப்ரிட்ஜ், சர்வதேச போர்ட் என பல புதிய கல்வி முறைகளும் இந்தியாவுக்குள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் இவை அனைத்துமே போட்டியையும் அழுத்ததையும் அதிகரிக்கவே செய்துள்ளன.\nஇன்றைய தலைமுறையினரின் செயல்முறை, அதிவேக தொழில்நுட்ப வளர்ச்சியை ஈடுகொடுக்கவல்ல அறிவு என பல்முனை சவால்களை உள்ளடக்கியதோடு, தனித் திறமையை ஊக்குவிக்கும் பொருட்டு அதற்கேற்ப கல்வி முறை என கற்பித்தலின் பரிணாமம் மாறி வருகிறது.\nஇங்கிலாந்தில் முதலில் அறிமுகமான ’மைக்ரோ ஸ்கூல்’ என்ற கான்சப்ட், கல்வி கற்கும் முறையை மாற்றியமைத்து வருகிறது. அந்த அடிப்படையில் இந்தியாவில் முதல் முறையாக, நம் சென்னையில் இத்தகைய கல்வி முறையை அறிமுகப்படுத்தியுள்ளார் ஸ்ரீதர் கோபாலசாமி.\nமைக்ரோ ஸ்கூல் என்றால் என்ன\nபாரம்பரிய பள்ளி முறை அதனுடன் ஹோம் கல்வி முறை, இவை இரண்டையும் ஒருங்கிணைத்து செயல்படுவதே மைக்ரோ பள்ளிக் கல்வி முறை. மிகக் குறைந்த அளவிலான மாணவர்கள், பல்வேறு வயதுடைய மாணவர்கள் ஒன்றாக பயிலும் விதமான அமைப்பு, ஒவ்வொரு மாணவரின் தனித்தன்மைக்கேற்ப பயிலும் முறை, இவை எல்லாவற்றையும் விட மற்ற தரமான பள்ளிகளுடன் ஒப்பிடுகையில் குறைவான கட்டணம் என மைக்ரோ கல்வி முறை ச���றிது வித்தியாசமாக உள்ளது.\nஇரண்டு வருடம் முன் ’ஆட் ஆஸ்ட்ரா’ என்ற பள்ளியை எலன் மஸ்க் தொடங்கினார். தன் பிள்ளைகளின் கல்வி முறை பிடிக்காமல் தொடங்கப்பட்ட இப்பள்ளியை பற்றி அதிக அளவிலான தகவல்கள் இல்லை என்பதோடு, இவை எலன் மஸ்க் தலைமை தாங்கும் ஸ்பேஸ்ஃஸ் நிறுவன ஊழியர்களுக்கும் மட்டும் உண்டானதாக இருக்கிறது.\nஇங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் மைக்ரோ ஸ்கூல் வளர்ந்து வருகிறது. இதுவே இந்த வழி கல்வி இங்கு பிரபலமாக வளர்ந்து வருவதற்கான காரணியாகவும் அமைந்து வருகிறது.\nநடுத்தர குடும்பத்தில் பிறந்த ஸ்ரீதர், 90-களில் பெரிய கனவாக பார்க்கப்பட்ட பொறியியல் படிப்பு, பின் அமரிக்காவில் மேற்படிப்பு , வேலை ஆகிய அதே கனவுடன் தான் பயணித்தார்.\n\"பொறியியல் படிப்பை முடித்து கேம்பஸ் மூலம் வேலை கிடைத்தது. இரண்டு வருடம் வேலை என வாழ்க்கை போனது, என்ன செய்யப் போகிறோம் என்ற எண்ணம் வலுத்தது. நண்பருடன் உரையாடலில் அமெரிக்காவில் எம்.எஸ் படிக்கலாம் என்று முடிவெடுத்தோம்,\"\nஎன்று தன் ஆரம்பக்கட்ட வாழ்க்கை பற்றி மேலும் பகிர்ந்தார். அப்பா அரசாங்க வேலை என நடுத்தர குடும்பத்திற்கே உரித்தான சவால்கள் முன் நிற்க அமெரிக்காவில் படிப்பு என்பது கடினமானதாக இருந்த போதிலும், மனம் தளரவில்லை என்கிறார் ஸ்ரீதர்.\n\"வெறும் 2000 டாலருடன் அமெரிக்காவிற்கு 2009 ஆம் ஆண்டு பயணப்பட்டேன். பகுதி நேர வேலை கிடைப்பதில் சிரமம், நடு இரவில் ஒரே வேளை சாப்பாடு என்று அமெரிக்க வாழ்க்கை போராட்டதுடன் துவங்கியது.\"\nமேல்படிப்பு முடித்ததும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை என 2016 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் வாழ்க்கை ஸ்திரமாக சென்றது. இந்தியா வரும் எண்ணம் மற்றும் மைக்ரோ கான்சப்ட் கொண்டு பள்ளி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்ததை பற்றி பகிர்கையில்,\nசிலிகான் வேலி போன்ற மாடல் ஏன் கல்வியில் வரக்கூடாது என்ற ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் கூற்று கல்வியை பற்றிய வேற்று சிந்தனையை உண்டாக்கியது, பில் கேட்ஸ்-ன் கல்விக்கான தொண்டு, எலன் மஸ்க்கின் பள்ளி ஆகியவை மைக்ரோ பள்ளி மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியது,”\nமனைவி, குழ்ந்தை உடன் ஸ்ரீதர் கோபால்சாமி\nமனைவி, குழ்ந்தை உடன் ஸ்ரீதர் கோபால்சாமி\nஎன்ற ஸ்ரீதர் அதற்கான தேடலில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். இந்த வழி கல்வியை இந்தியாவில் அதுவும் சென்னையில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது மைக்ரோசாஃப்ட் வேலையை விடுத்து 2016 ஆம் ஆண்டு இறுதியில் சென்னை திரும்பினார்.\nகீக்ஸ் மைக்ரோ பள்ளியை சென்னை வேளச்சேரியில் தொடங்கினார். பெருகி வரும் பள்ளிகள் ஒரு புறம் இருக்கையில் சில பள்ளிகளில் விண்ணப்பங்கள் முன்கூட்டியே பெறப்பட்டு தேர்வும் செய்து விடுகின்றனர். மாற்றங்களை வரவேற்கும் நம் மக்கள், தன் பிள்ளைகளுக்கு சிறந்ததையே தர விரும்பினாலும், பாரம்பரிய கல்வி முறை, அதன் பிறகு ப்ரொஃபஷனல் கல்வி என்ற பாதையில் பயணிப்பதே இலக்காக கொண்டுள்ளனர்.\n\"அவரவர் திறமை, கற்கும் திறன், விருப்பம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படும் கல்வியை பற்றிய புரிதல் இல்லை,\" என்கிறார் ஸ்ரீதர்.\nபெற்றோர்களுக்கு இந்த கல்வி முறை பற்றியும் அதன் சிறப்பைப் பற்றியும் எடுத்துரைக்க மிகவும் மெனக்கட வேண்டியிருந்தது. தொடங்கிய புதிதில் ஐந்து குழந்தைகளை கொண்டு பள்ளியை நடத்தினோம். தற்பொழுது பதினோரு பிள்ளைகள் உள்ளனர் என்று கடந்து வரும் சவால்களை பற்றிக் கூறினார். இந்த கல்வி முறையில் பாடத் திட்டம் தனித்துவமாக வடிவமைக்கப்படுகிறது.\n\"பிள்ளைகள் வழிநடத்தப்படுகிறார்கள், நாங்கள் அவர்கள் மேல் எதுவும் திணிப்பதில்லை. திறன் பயிற்சி, தொழில் நுட்பம் கொண்ட பாடத் திட்டம் என எதிர்காலத்திற்கு தேவையான கல்வி மற்றும் பயிற்சி தரப்படுகிறது.\"\nஇந்த பாடத் திட்டத்தை பிறரும் பின்பற்றும் வகையில் பகிர்தலிலும் ஈடுபட உள்ளதாக கூறுகிறார்.\n\"தற்போதைய கட்டமைப்பு வசதியில் நூறு பிள்ளைகள் வரை கற்பிக்க முடியும். மெல்ல மெல்ல இந்த கல்வி முறை பற்றிய புரிதல் வரத்தொடங்கியுள்ளது. தற்போது மூன்றாம் நிலை வரை மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளோம். இந்த ஜூன் மாதம் ஐந்தாம் நிலை வரை உயர்த்த உள்ளோம். பாடத்திட்டத்தை மேலும் வலுப்படுத்தியிருக்கிறோம். செயலி மற்றும் மற்றவர்களும் பயன்படுத்த பாடத் திட்டதை தரவுள்ளோம்,\" என்று அடுத்த கட்ட வளர்ச்சியை பற்றி பகிர்ந்த்தார். சென்னையின் பிற இடங்களிலும் விரிவாக்கும் எண்ணம் உள்ளதாகவும் அதற்கு முன்னர் தன் முதல் பள்ளியில் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்கிறார்.\n2016 ஆம் ஆண்டு ஹௌசிங்.காம் நிறுவனர் அத்வித்தியா ஷர்மா கல்வி தொழில்முனை ஜீனியஸ் மைக்ரோ பள்ளி தொடங்கும் திட்டத்தை பற்றி ���றிவித்தார். 500 மைக்ரோ பள்ளிகளை அமைக்கும் திட்டம் இருப்பதாகவும் தெரிவித்தார். கல்வி என்பது என்றும் சிறந்த தொழில் வாய்ப்புள்ள துறையாகும். தொழில்நுட்பம், புது முயற்சி என இந்தத் துறை என்றுமே சுறுசுறுப்பாக இயங்க வல்லது. ஆகவே இத்துறையில் வாய்ப்புகளும் அதிகம் என்பதால் வருங்காலத்தில் மைக்ரோ பள்ளி என்ற முறை பெருகுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதால் கீக்ஸ் போன்ற பள்ளிகள் வரவேற்பை பெறும் என்றே தெரிகிறது.\nGeekz Microschool பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்\n’குறுக்குவழியை தவிர்த்து, துணிவுடன் தொழில் புரிய வேண்டும்’- கமல் ஹாசன்\nபல்துறை பெண்களை ஊக்குவித்த ’உழைக்கும் பெண்கள் சாதனையாளர் விருது'\nDine.in உணவு டெலிவரி நிறுவனத்தை கையகப்படுத்தியது தொழில்முனைவு நிறுவனம் ஜீனி\nபல துறை தலைப்புகளை ஆழமாக தெரிந்து கொள்ள உதவும் இந்தியாவிலே அதிக மதிப்பீடு பெற்ற செயலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcomputerinfo.blogspot.com/2015/04/blog-post_23.html", "date_download": "2018-10-22T11:02:18Z", "digest": "sha1:NRDRWWXT4BRQY5437GYV2K4TFLT44ZXD", "length": 10933, "nlines": 117, "source_domain": "tamilcomputerinfo.blogspot.com", "title": "ஒரே நேரத்தில் அனைத்து சமூக வலைதளங்களிலும் பயனர்பெயரை தெரிவு செய்ய | தமிழ் கம்ப்யூட்டர்", "raw_content": "\nஒரே நேரத்தில் அனைத்து சமூக வலைதளங்களிலும் பயனர்பெயரை தெரிவு செய்ய\nசமூக வலைதளங்களின் வருகையும் செயல்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இணையத்தை பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்களிலும் உலாவுவது அதிகம். ஒரு பயனர் ஒரே ஒரு சமூக வலைதளத்தில் மட்டும் கணக்கு வைத்துகொண்டு இருப்பார் என்று கூற முடியாது. பல சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருக்கும் போது ஒவ்வொரு தளத்திலும் ஒரு பயனர் பெயர் என்றால், கண்டிப்பாக நினைவில் வைத்துக்கொள்ள முடியாது.\nஒரே பயனர் பெயரை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். இவ்வாறு குறிப்பிட்ட ஒரு பயனர்பெயரை மட்டும் பயன்படுத்தும் போது தனியொரு அடையாளம் கிடைக்கும். மேலும் நம்முடைய நண்பர்களும் எளிதாக நம்மை கண்டறிய முடியும்.\nஅனைத்து சமூக வலைதளங்களிலும் குறிப்பிட்ட பயனர்பெயர் இருக்கிறதா என்று தனித்தனியாக தேடிச்சென்றால் கண்டிப்பாக அது தோல்வியில் தான் முடியும். இதற்கு என்று ஒரு தளம் உள்ளது இந்த தளத்தின் மூலமாக 150+ மேற்பட்ட சமூக வலைதளங்களில் உங்கள் பெயர் பயனர்பெயராக தெரிவு செய்ய முடியுமா என்பதை எளிதாக அறிந்து கொள்ள முடியும். எந்தெந்த சமூக வலைதளங்களில் பெயர் இருக்கிறதோ அவை பச்சை நிறமிட்டு Available என்றும். பயனர்பெயர் இல்லாத தளங்களில் வெளிர் சிகப்பு நிறமிட்டு taken என்றும் இருக்கும். இந்த வசதியை பயன்படுத்தி குறிப்பிட்ட பயனர்பெயரை அனைத்து சமூக வலைதளங்களிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.\nமின்னஞ்சல் மூலமாக பதிவுகளை பெற\nவிண்டோஸ் இயங்குதளத்தில் டாஸ்க்பார் கடிகாரத்தில் வி...\nஒரே நேரத்தில் அனைத்து சமூக வலைதளங்களிலும் பயனர்பெய...\nFacebook வீடியோக்களை தரவிறக்கம் செய்ய\nகணினியில் மறைந்துள்ள கோப்புகளை கண்டறிய / விண்டோஸ் ...\nSecretFolder - போல்டர் லாக்\nகோப்புகளுக்கு கடவுச்சொல் கொண்டு பூட்ட (Kryptelite)...\nபைல்களின் அளவை குறைக்க / கோப்புகளை (Folder) ஜிப் ம...\nஇணையம் இல்லாமல் கணினிகளுக்கிடையே தகவல்களை பரிமாறிக...\nஇழந்த தகவல்களை மீட்டெடுக்க / டெலிட் செய்த கோப்புகள...\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதமிழ் இணையதளம் மற்றும் தமிழ் வலைப்பூக்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் இன்பம் தரக்கூடிய செய்தியினை கூகுள் நிறுவனம் பிப்ரவரி 09, 2018 அன்று ...\nவிண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள்\nகணினிக்கு புதியவராக இருந்தாலும் சரி, கணினி துறையில் பல ஆண்டுகலாக இருப்பவராக இருந்தாலும் சரி, பெரும்பாலானவர்கள் யாருமே தங்களுடைய கணினியில் ...\nஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகள்\nநாம் பயன்படுத்தும் அனைத்து மொபைல் போன்களுமே தற்போது இரண்டு சிம் வசதிகளுடன் தான் இருக்கிறது. ஆனால் அதில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் கணக்குகள்...\nHotstar வீடியோக்களை டவுண்லோட் செய்வது எப்படி\nஸ்டார் குழும தொலைகாட்சி வீடியோக்கள் அனைத்துமே Hotstar செயலி வழியாகவே தற்போது பயனாளர்களுக்கு பகிரப்படுகிறது. இதனை Offline வீடியோவாக மட்டுமே...\nவிண்டோஸ் 10 Administrator கணக்கினை எனேபிள் செய்வது எப்படி\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தை நிறுவியவுடன் சில முக்கியமான செயல்களை நாம் செய்ய வேண்டும். அதில் முதலாவதாக நாம் Administrator கணக்கினை எனேபிள் செய...\nFreewares WINDOWS Conversion ஆன்லைன் விண்டோஸ்-7 Tips Giveway Winxp-Tutorials Mozila Firefox PDF கூகுள்-குரோம் MS-OFFICE Facebook ஜி-மெயில் Tutorials GOOGLE இண்டர்நெட் Windows - 8 மென்பொருள்கள் Youtube Tips-டிப்ஸ் நீட்சி வைரஸ் TOP-10 Usb Drives புகைப்படம் வீடியோ Android EMAIL படங்���ள் ஆடியோ மொபைல் COMPUTER IE வன்தட்டு MP3 VMWARE ஒபேரா கூகுள்+ தமிழ் கம்ப்யூட்டர் செய்தி BLOG HOTMAIL HTML Pendrive Tricks உலாவி சபாரி மீட்டெடுப்பு விண்டோஸ் 8.1 விளையாட்டு Folder ISO OPEN ALL Picasa-பிகாசா QR கோடு VLC Windows 10 அனிமேஷன் டுவிட்டர் ட்ரைவர் பதிவிறக்கி விண்டோஸ் 10 வெப்கேமிரா AdSense Chart Driver-update Encryption GIF IDM Internet Search ALL Torch Torrent Whatsapp hotstar lock அகராதி அவாஸ்ட் எக்சல் ஐபேட் கலைசொற்கள் சுருக்குவிசைகள் தண்டர்பேர்ட் போட்டோசாப் மின் புத்தகம் மைக்ரோசாப்ட் யாகூ ஸ்கைப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-22T10:13:51Z", "digest": "sha1:TIQ42S7L47HWAIZFG7BRX6M3OBSDWMIS", "length": 6730, "nlines": 224, "source_domain": "discoverybookpalace.com", "title": "அக்னி மற்றும் பிற கதைகள்", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nபெருங்கூட்டத்தில் தொலைந்தவனின் தனிமை Rs.100.00\nஅக்னி மற்றும் பிற கதைகள்\nஅக்னி மற்றும் பிற கதைகள்\nஅக்னி மற்றும் பிற கதைகள்\nஅக்னி மற்றும் பிற கதைகள்\nஒரு புதிய பெண், ஒரு புதிய பெண்-ஆண் உறவு,\nஒரு புதிய காலம் இவைகளைப் பற்றிய எதிர்பார்ப்புகளை வழங்கும் கதைகள் இவை.\nமைத்ரேயி மற்றும் பல கதைகள் Rs.170.00\nஉயில் மற்றும் பிற கதைகள் Rs.160.00\nதமிழகத்தில் பிற மொழியினர் Rs.130.00\nஅக்னி மற்றும் பிற கதைகள் Rs.70.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-10-22T09:25:54Z", "digest": "sha1:UTSZGYWVF3MOSH5DU6ZZDWCTGXSPUAEG", "length": 6977, "nlines": 123, "source_domain": "globaltamilnews.net", "title": "கால்பந்தாட்ட அணி – GTN", "raw_content": "\nTag - கால்பந்தாட்ட அணி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஜப்பான் அணியின் கால்பந்தாட்ட அணித்தலைவர் ஓய்வு\nஉலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஸ்பெயின் கால்பந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளர் நீக்கப்பட்டுள்ளார்.\nஸ்பெயின் கால்பந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளர்...\nஇங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் மாரடைப்பில் மரணம்\nஇங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் ஊகோ...\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது.. October 22, 2018\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம் October 22, 2018\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்… October 22, 2018\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV… October 22, 2018\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்… October 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on “நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/11/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-10-22T09:41:11Z", "digest": "sha1:4DYODOQ7XBNA3WOBROKZ5WSIE2CA2UPP", "length": 11247, "nlines": 108, "source_domain": "lankasee.com", "title": "தூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொலை செய்த சவுதி புலனாய்வாளர்கள்! வீடியோ! | LankaSee", "raw_content": "\n விரக்தியின் விளிம்பில் கவிஞர் வைரமுத்து….\nஒருமுறை தானே என்று மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் நிலை\nநாடகத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ….\nநீராடச் சென்ற சிறுவன் மாயம்\n‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம் 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன\nதல அஜித்துக்காக பெண் ஆட்டோ டிரைவர் வெளியிட்ட வீடியோ\n“காதலால் கசந்துபோன வாழ்க்கை”: கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\nமுதலமைச்சரின் மனைவி இவ்வாறு செய்யலாமா\n 19 மறு சீராய்வு மனு தாக்கல் அடுத்து நடக்க போவது எ��்ன\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொலை செய்த சவுதி புலனாய்வாளர்கள்\non: ஒக்டோபர் 11, 2018\nசவுதிஅரேபிய பத்திரிகையாளர் ஜமால்கசோகியை தூதரகத்திற்குள் வைத்து கொலை செய்தவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் காணப்படும் சிசிடிவி வீடியோக்களை துருக்கி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.\nசவுதி அரேபிய ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து வந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி துருக்கிக்கான சவுதி அரேபிய தூதரகத்திற்குள் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற சந்தேகம் நிலவுகின்ற ஒரு சூழ்நிலையிலேயே துருக்கி ஊடகங்கள் இந்த வீடியோக்களை வெளியிட்டுள்ளன.\nசவுதிஅரேபியாவின் புலனாய்வு துறையை சேர்ந்தவர்கள் என கருதப்படுபவர்கள் துருக்கிக்குள் விமானநிலையம் ஊடாக நுழைவதையும் பின்னர் அவர்கள் விமானநிலையம் ஊடாக மீண்டும் சவுதி அரேபியாவிற்கு செல்வதையும் காண்பிக்கும் வீடியோக்களை ஊடகங்களை வெளியிட்டுள்ளன.\nபத்திரிகையாளரின் உடலை தூதரகத்திலிருந்து வெளியே கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படும் கறுப்பு நிற வாகனம் உட்பட பல வாகனங்கள் தூதரகத்தை நோக்கி செல்வதை காண்பிக்கும் வீடியோவை துருக்கியின் டீஆர்டி வெளியிட்டுள்ளது.\nசவுதிஅரேபியாவை சேர்ந்தவர்கள் இஸ்தான்புல் விமானநிலையம் ஊடாக துருக்கிக்குள் நுழைவதையும் ஹோட்டல் ஒன்றிற்கு செல்வதையும் பின்னர் அவர்கள் விமானநிலையத்தின் ஊடாக தங்கள் நாட்டிற்கு செல்வதையும் வீடியோக்கள் காண்பித்துள்ளன.\nஒக்டோபர் இரண்டாம் திகதி சவுதி அரேபியாவிலிருந்து வந்த விமானங்கள் குறித்து துருக்கியின் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.குறிப்பிட்ட விமானத்தை காண்பிக்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.\nஇதேவேளை கொல்லப்பட்டதாக கருதப்படும் பத்திரிகையாளர் துருக்கியிலுள்ள சவுதிஅரேபிய தூதரகத்திற்கு செல்வதை காண்பிக்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.\nசவுதி அரேபியாவின் பிரபல பத்திரிகையாளர் ஓருவர் துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்குள் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த கொலை ஏற்கனவே திட்டமிடப்பட்டது குறிப்பிட்ட பத்திரிகையாளர் தூதரகத்திற்கு செல்லவுள்ளார் என்பதை அறிந்த சவுதிஅரேபிய அதிகாரிகள் துருக்கிவந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதிருமணமான அடுத்த நாளே மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇனிமேலும் போர்க்குற்றவாளிகள் ஐ.நாவின் கௌரவமான பதவிகளை வகிக்க முடியாது – யஸ்மின் சூகா\nஇத்தாலியில் சிறை பிடிக்கப்பட்ட பிரித்தானிய தம்பதி\n விரக்தியின் விளிம்பில் கவிஞர் வைரமுத்து….\nஒருமுறை தானே என்று மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் நிலை\nநாடகத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ….\nநீராடச் சென்ற சிறுவன் மாயம்\n‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம் 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&p=8290&sid=7bcbc631aea1ce35c31d32bfa136471c", "date_download": "2018-10-22T11:17:34Z", "digest": "sha1:5CYRMYCYONIPMH2KBMMGBEHNB26MVPYD", "length": 30560, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதொழிலாளர் தினக் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » மே 1st, 2017, 8:41 am\nஉழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....\nஉழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....\nஉழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....\nஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை ....\nகளைப்பில் உழைப்பின் முதுகு ....\nசளித்து ,வெறுத்து ,கொண்டனர் ....\nதிருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....\nதூங்கியவர்கள் விழித்து கொண்டனர் ....\nதிரட்டி கொண்டனர் தம்பலத்தை .....\nநுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் ....\nநிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் ....\nவெடித்தது தொழிலாளர் போராட்டம் .....\nஉழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் ....\nஉழைக்கும் நேரம் எட்டுமணியாக .....\nபோராடி வென்ற தொழிலாளர் தினம் .....\nபேச்சளவில் இன்று சட்டத்திலும் ...\nசிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ...\nமனத்தால் உழைப்பின் புனிதத்தை ...\nஉணரும் நாள் என்று உதயமாகிறதோ ....\nஅன்றே உண்மைதொழிலாளர் தினம் ......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வ���ழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்��ை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/salim-articles/politics/item/214-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-22T10:47:55Z", "digest": "sha1:GHRCWQGLACQ7EKPY4YFJGCYYTESB3APP", "length": 20705, "nlines": 159, "source_domain": "samooganeethi.org", "title": "தெற்காசிய பகுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியம்.", "raw_content": "\nகலைஞரின் மரணமும்; திராவிட இயக்கம் கடந்து வந்த பாதையும் - 2\nமண்ணின் வரலாறு - 19 நம்புதாழை எனும் நறும்பூந்தாழை\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nதெற்காசிய பகுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியம்.\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏகாதிபத்திய அரசுகள் ஒரு நாட்டை காலனித்துவப்படுத்தி அதன் வளங்களைச் சுரண்டி அவற்றை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.\nஅந்த ஏகாதிபத்தியம் சாதரண மக்களுக்கும்\nபுரியும் வகையில் வெளிப்படையாகவும், கண்கூடாகவும் இருந்தது.\nஆனால் அதற்கு பின்னான கால கட்டங்களில் காலனித்துவம் ஒரு புதிய பரிணாமம் பெற்றது. இவ்வகையான நவீன காலனித்துவம் மக்களுக்கு புரியாத வகையிலும் சூசகமான முறையிலும் நடந்துகொண்டிருக்கிறது.\nஇந்த நவீன காலனித்துவம் என்பது ஒரு நாட்டின் மீது தன் ஆதிக்கத்தை செலுத்த வெறும் படை பலத்தையும் போரையும் மட்டும் நம்பியிராமல் பன்னாட்டுச் சட்டங்கள் இயற்றுவது, பிற தேசங்களுடனான கூட்டணிகளை உருவாக்கி அத்தேசங்களில் ஆதிக்கம் செலுத்துவது, தனது கங்கானியை ஆட்சியாளாராக நியமிப்பது, தனக்கு வேண்டாத ஆட்சியை இராணுவப் புரட்சி மூலம் கவிழ்ப்பது, ஒரு தேசத்தின் சந்தைகளை தன் கீழ் கொண்டு வந்து அதன் வளங்களை சுரண்டி பொருளாதார ரீதியாக அடிமைப்படுத்துவது ஆகியவை மூலம் பிற நாடுகளை அடிமைப்படுத்துவது நவீன\nஇந்த நூற்றாண்டில் தெற்காசிய பகுதியில் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது என்றால் அது ஆசியாவில் பிராந்திய சக்திகளின் வளர்ச்சி ஆகும். இதில் சீனா பெரும் பங்கு வகிக்கிறது. சீனாவோ, ரஷ்யாவோ சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்த முனையும் அமெரிக்காவுக்கெதிரான ஒரு மாற்று வல்லரசாக வளர்ச்சி பெறவில்லையென்றாலும் அவை தத்தம் பிராந்திய அளவில் ஓரளவு ஆதிக்கத்துடன் திகழ்கின்றன.\nகுறிப்பாக சீனா தென்கிழக்கு தேசங்��ளில் பெருமளவு ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஆசியாவில் பிராந்திய சக்திகள் வளர்ச்சி அமெரிக்காவை கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. ஆகையால்தான் அமெரிக்கா தெற்காசியப் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை சீர்குலைத்து அப்பகுதியில் தனது நலன்களை பாதுகாத்து நிலை நாட்டிக் கொள்ள முனைகிறது.\nநமக்கு ஒரு கேள்விஎழுகிறது நரேந்திர மோடியின் பதவிப் பிரமாணத்தை முன்னிட்டு அவரைக் குறித்த ஒரு தோற்றம் இந்திய மைய நீரோட்ட மீடியாக்களால் வரையப்பட்டது. அது மோடியின் தலைமையிலான பா.ஜ.க அரசு அண்டை நாடுகளுடன் நல்லுறவு பேண விழைகிறது. எந்தப் பிரச்சனையையும் உரையாடல் வழி தீர்த்துக் கொள்ள முயலும் அமைதியான வெளியுறவுக் கொள்கையைக் கொண்டுள்ளது என்பது ஆகும். மோடி போன்ற ஒரு தீவிர இந்துக்கலாச்சாரத்தில் நம்பிக்கை உள்ளவரும், அகண்ட பாரதம் போன்ற ஆதிக்க வாடை வீசும் வெளியுறவுக் கொள்கை கொண்ட சித்தாந்தத்தில் பயிற்றுவிக்கப்பட்ட மோடி ஏன் இத்தகைய ஒரு நிலையை எடுக்க வேண்டும் இத்தனைக்கும் பதவிப் பிரமாணம் நடந்த சில வாரங்களுக்கு முன்புதான் ஆஃப்கானில் இந்திய அரசு அலுவலகம் ஒன்று தாக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்புதான் இந்திய ராணுவ வீரர்களுடைய தலை பாகிஸ்தான் இராணுவத்தால் கொய்யப்பட்டது.\nதனது மத, கலாச்சார மற்றும் தேசிய எதிரி(முஸ்லிம் தேசங்)களிடம் இவ்வளவு அமைதியான அணுகுமுறையை கையாளும் மோடி அரசு சீனாவையும், ஒரு அண்டை நாடாகக் கருதி அதற்கு ஏன் அழைப்பு கொடுக்கவில்லை இதில்தான் அமெரிக்காவின் நவீன காலனித்துவம் தெற்காசியப் பகுதியில் ஆற்றும் பங்கைப் பார்க்கிறோம். கார்கில் போர் சமயத்தில் இந்தியத் துணைக் கண்டப்பகுதியில் அமைந்த நவாஸ் – பாஜக அணியே இந்த முறையும் அமைந்துள்ளது. கார்கில் போரில் எவ்வாறு இந்த இரு நாடுகளின் ஆளும் வர்க்கமும் ஏகாதிபத்தியத்திற்கு ஏவல் செய்து கொண்டிருந்தது என்பதை உலகமே அறியும்.\nஇப்பொழுது இந்தியத் துணைக் கண்ட பகுதியில் இந்தியாவின் தலைமையிலான கூட்டணியை வைத்து சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப் படுத்த வேண்டும். தென் கிழக்கு சீனக் கடல் பகுதியிலும், ஆசியா – பசிபிக் பகுதியிலும் ஜப்பானின் ஆதிக்கத்தை வளர்ப்பதன் மூலம் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் திட��டம்.\nஇரு மாதங்களுக்கு முன் சிங்கப்பூரில் நடந்த ஆசியா பசிபிக் மாநாட்டில் அமெரிக்க பாதுகாப்பு செயலர் சக் ஹேகல் அதிபர் ஒபாமா கூறியதை உறுதிப்படுத்திப் பேசினார். ”உலக அரங்கில் அமெரிக்கா எப்பொழுதும் தலைமை வகிக்க வேண்டும். நாம் இல்லையென்றால் அது வேறெவராலும் முடியாது” மேலும் சீனா இந்தப்பகுதியின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கிறது என்றும் இந்தப்பகுதியின் ஸ்திரத்தன்மையையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் தன்முனைப்பான ஜப்பானிய நடவடிக்கைகளை தான் ஆதரிப்பதாகவும் கூறினார். மேலும் அமெரிக்க கடற்படையின் 60% படை சக்தியை இந்த ஆசிய பசிபிக் பகுதியில் நிறுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது அமெரிக்கா.\nஇந்திய துணைக் கண்டத்தில் சீனாவுக்கு சவால் விடும் ஒரு பிராந்திய சக்தியாக இந்தியாவை வளர்த்தெடுக்க பாகிஸ்தானின் ரசூல் நவாஸ் ஷரீஃப் அரசுக்கு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் அணுசக்தி ஆயுதங்கள் கொண்ட உலகின் ஒரே ஒரு முஸ்லிம் நாடாகும். இஸ்லாமிய நெறியின் அடிப்படையில் ஒரு நேர்மையான அரசு அமையும் போது பாகிஸ்தானின் இராணுவ வலிமை அமெரிக்காவுக்கு மிகவும் அபாயகரமானதாக ஆகிவிடும். ஆகையால் அதன் இராணுவ வலிமையை சீர் குலைக்கவும், பாகிஸ்தானை உள்நாட்டுப் போரில் தள்ளவும் அமெரிக்கா பாகிஸ்தான் இராணுவத்தை வடக்கு வஜீரிஸ்தானை நோக்கி திருப்பி விட்டுள்ளது. இவ்வாறு முஸ்லிம்களை தங்களுக்குள் சண்டை போட விட்டு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை அந்நியப்படுத்தி இதன் மூலம் இந்தியாவை பாகிஸ்தானின் அபாயத்திலிருந்து பாதுகாக்க திட்டமிடுகிறது. இப்போது இந்தியா சீனாவின் பக்கம் தன் கவனத்தை குவிக்க முடியும். கணிசமான இந்திய துருப்புக்களை சீன எல்லைக்கு நகர்த்துவது பற்றியும் மோடி அரசு விவாதித்துக் கொண்டுள்ளது.\nஇவ்வாறு அமெரிக்கா தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவை ஒடுக்குவதன் மூலம் நிலை நாட்டிக் கொள்ள விருப்புகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய ஆதிக்க சக்திகளின் நவீன காலனித்துவ ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும். முஸ்லிம்கள் நடப்பு உலக அரசியலை ஆழ்ந்து தெளிவாக அறிந்து கொண்டு இஸ்லாம் கூறும் வெளியுறவுக்\nகொள்கையை உலக மக்களுக்கு அறியத்தர வேண்டும். அதற்காக இஸ்லாமிய வெளியுறவுக் கொள்கையை ஆழ்ந்து கற்க வேண்டும்.\nஜமாத்த��ல் உலமா சபை நடத்திய சுதந்திர தின நிகழ்ச்சி\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\n உங்களைத்தான்... அரபிக் கல்லூரி மாணவக் கண்மணிகளே\nஇதுவரை குர்ஆன் மற்றும் ஹதீஸைப் படித்தறிவதற்கு அடிப்படைத் தேவையான…\nகல்வி ஏட்டில் மட்டும் இல்லை. கல்வியில் ஆகச்…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\nதெற்காசிய பகுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhi.com/spirituality/rasi-horoscope/31567-thanu-2016", "date_download": "2018-10-22T09:51:41Z", "digest": "sha1:EIHXTQYYWI5YXWAYN5H2MSKORTCV5SJC", "length": 19985, "nlines": 104, "source_domain": "thamizhi.com", "title": "2016 - குருமாற்றப் பலன்கள் : தனுசு", "raw_content": "\n2016 - குருமாற்றப் பலன்கள் : தனுசு\nநிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீதுன்முகி வருஷம் தக்ஷிணாயனம் க்ரீஷ்மரிது ஆடி மாதம் 18ம் நாள் - இங்கிலீஷ் ஆகஸ்டு 2ம் தேதி 2016 - செவ்வாய்கிழமை அமாவாசையும் பூசம் நக்ஷத்ரமும் ஸித்தி நாமயோகமும் சதுஷ்பாத கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை மணி 9.53க்கு கன்னியா லக்னத்தில் குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.\nபெயர்ச்சியாகும் குரு பகவான் ஹேவிளம்பி வருடம் - ஆவணி மாதம் 17ம் தேதி - இங்கிலீஷ் 02 செப்டம்பர் 2017 வரை - கன்னி ராசியில் இருந்து அருள் வழங்குகிறார்.\n4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய, விரிவான குருமாற்றப் பலன்களை இங்கே தொடர்ந்து வாசித்துப் பயன் பெறலாம்.\nதனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)\nஎதிலும் நேர்மையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டு முன்னுதாரணமாக வாழும் தனுசு ராசி அன்பர்களே\nநீங்கள் அதிக நினைவுத்திறனும் எதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் உடைவ்ய்வர்கள். எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து வ��வேகமுடன் செயல்படுவது நன்மை தரும்.\nஉங்களின் பாக்கிய ஸ்தானத்திலிருந்து தொழில் ஸ்தான ராசியில் குருபகவான் சஞ்சரிக்கிறார். இந்த குருப் பெயர்ச்சியால் குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். உங்களின் சுய முயற்சியினால் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். அதிக வேகமில்லாமல் நிதானமாகவும், பொறுப்புடனும் காரியமாற்றுவீர்கள். உங்களின் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். தெய்வ வழிபாடுகளில் மனம் ஈடுபடும். வீண் அபவாதங்களிலிருந்து விடுபடுவீர்கள். சிலருக்கு வீடு மாற்றம், இடமாற்றம் ஆகியவை நடக்கும். உங்களின் இரக்க குணத்தால் மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள்.\nஅதேநேரம் சிலருக்கு முழங்கால் வலி, மூட்டு வலி ஆகியவை ஏற்படலாம். குடும்பத்தில் சிறிது மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும். அதோடு சில நேரங்களில் உங்களின் உடல் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காமல் போகலாம். பெரியோர்களின் கோபத்திற்கும் ஆளாக நேரிடலாம்.\nமற்றபடி குடும்பத்தில் அமைதி நிலவும்,. தாயார் வழி உறவுகள் சீராகும். உங்களுக்கு எதிராக கலகம் செய்தவர்கள் அடங்குவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண வரவு உண்டாகும். புதியவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்து அவர்களின் ஆதரவையும், அன்பையும் பெறுவீர்கள்.\nஉங்களின் செயல்களில் விவேகம் அதிகரிக்கும். அரசாங்கத்திடமிருந்து பாராட்டும் வெகுமதியும் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு தலைமைப் பொறுப்புகள் கிடைக்கும். முக்கியமான பூஜைகள், ஹோமங்களை இல்லத்தில் நடத்துவீர்கள். அசையாச் சொத்துகளால் வருமானம் வரத் தொடங்கும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்.\nஉங்களின் முகத்தில் வசீகரம் உண்டாகும். பிறரைக் கவரும் வகையில் பேச்சுத் திறமை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். கல்வி, கேள்விகளில் அரிய சாதனைகளைச் செய்யும் ஆற்றலைப் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களுக்கு தக்க அறிவுகளை வழங்கி அவர்களை உங்களுக்கு ஆதரவாக்கிக் கொள்வீர்கள்.\nஉத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் சக ஊழியர்களின் உதவியால் வேலைகளைக் குறித்த காலத்திற்குள் முடித்துவிடுவீர்கள். மேலதிகாரிகள் உங்களின் கோரிக்கைகளை உணர்வு பூர்வமாக பரிசீலித்து உங்களுக்கு சாதகமான முடிவுகளை எடுப்பார்கள். இந்த குருவின் மாற்றத்தால் பணியிட மாற்றம் கிடைக்க வாய்ப்பில்லை.\nவியாபாரிகளுக்கு வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். லாபம் பெருகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பைப் பெற்று செயல்பட்டால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும். குறிப்பாக கால்நடைகளை வைத்திருப்போர் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள்.\nநீர்ப்பாசன வசதிகளுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறாது. எனவே இத்தகைய முயற்சிகளைத் தவிர்த்து பழைய கடன்களைத் திருப்பிச்செலுத்தவும்.\nஅரசியல்வாதிகள் அனைவரையும் அனுசரித்து நடந்துகொள்ளவும். கட்சி மேலிடத்திடம் உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளால் உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். எதிரிகளை இனம்கண்டு ஒதுக்குவீர்கள்.\nகலைத்துறையினரின் முயற்சிகள் வெற்றி பெறும். அதனால் புகழைத் தக்க வைத்துக்கொள்வீர்கள். உங்கள் படைப்புகளை புதிய வடிவத்தில் தருவீர்கள். சக கலைஞர்களுடன் நட்புடன் நடந்துகொண்டு புதிய ஒப்பந்தங்களைப் பெறவும். ரசிகர்களின் ஆதரவுடன் இனிய அனுபவம் தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள்.\nபெண்மணிகள் கணவருடன் விட்டுக்கொடுத்துப் பழகுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிறையும். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். ஆன்மிக சுற்றுலா சென்று வருவீர்கள். பிறரிடம் பேசும் நேரத்தில் நிதானம் தேவை.\nமாணவமணிகள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுடன் வெளிவிளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றியடைவீர்கள். ஆசிரியர்களின் ஆதரவும் நன்றாக இருக்கும். அதேநேரம் புதிய நண்பர்களை அதிகம் நம்ப வேண்டாம்.\nஇந்த குருப் பெயர்ச்சியால் உடன்பணி செய்வோர், மேலதிகாரிகள் ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைக்கும்.\nஇந்த குருப் பெயர்ச்சியால் வீடு, மனை வாங்க தடை, சுபகாரியம் செய்வதற்கு தடை, நற்செயல்கள் எது செய்வதற்கும் தடையாக இருந்து வந்தது. இனி அது மாறும். தாயாருடன் இருந்த மனக்கசப���புகள் நீங்கும். தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள், பிணக்குகள் நீங்கி புதிய விதமான உறவுகள் நீடிக்கும். வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் மாறும். உங்களது வாக்கு வன்மைகூடும். தைரியம் கூடும்.\nஇந்த குருப் பெயர்ச்சியால் பிள்ளைகளின் வளர்ப்பின் போது கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம்.\nபரிகாரம் : வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகுருபகவானை வணங்கி வரவும். தினமும் முன்னோர்களை வணங்கவும். தினசரி காலை சிவபுராணம் படிக்கவும். வியாழகிழமைதோறும் வினாயகருக்கு அருகம்புல்லை அணிவித்து வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக மூன்னேற்றம் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\n4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)\nஉங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/srilanka/03/176467?ref=category-feed", "date_download": "2018-10-22T09:53:20Z", "digest": "sha1:CA3AXYSMJOYEJCOSXLGD5VTHKYZBXYPN", "length": 7165, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டிற்கு சென்ற பிரபல நடிகர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டிற்கு சென்ற பிரபல நடிகர்\nபிரபல காமெடி நடிகரான சதிஷ் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.\nதமிழக திரையுலகில் தற்போது பல பிரச்சனைகள் நிலவி வருவதால், அதற்கு எல்லாம் தீர்வு காணும் படி போராட்டம் நடைபெற்று வருகிறது.\nஇதனால் திரைப்பிரபலங்கள் பலரும் ஷுட்டிங் இல்லாத காரணத்தினால் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.\nசமீபத்தில் நடிகை பிந்து மாதவி கூட சொந்த ஊரில் ஆடு மேய்ப்பது போன்ற புகைப்படத்தை பதிவேற்றம் செய்திருந்தார். அது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.\nதமிழ் ஈழத்தலைவர் திரு.பிரபாகரன் அவர்களின் இல்லம்.\nஇந்நிலையில் பிரபல காமெடி நடிகரான சதிஷ் இலங்கையில் வல்வெட்டித்துறையில் இருக்கும் தமிழ் ஈழத்தலைவர் பிரபாகரனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.\nஅது தொடர்பான புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/9ca98328ca/manikandan-who-will-b", "date_download": "2018-10-22T11:07:59Z", "digest": "sha1:ES7SOVRUQYVPM2OUBHYTXKBJSSNDLYPB", "length": 15999, "nlines": 103, "source_domain": "tamil.yourstory.com", "title": "ஆதரவற்ற ஆத்மாக்களை சகல மரியாதையுடன் அடக்கம் செய்யும் மணிகண்டன்!", "raw_content": "\nஆதரவற்ற ஆத்மாக்களை சகல மரியாதையுடன் அடக்கம் செய்யும் மணிகண்டன்\nமச்சான், மாமன், மைத்துனன் என சகல சொந்தப்பந்தங்கள் இருப்பினும் கடைசி நமிடத்தில் நமக்காக உண்மையாக கண்ணீர் சிந்தும் உறவு இருக்குமோ என்று உணர்வு நம்மில் பலருக்கும் இருக்கையில், பெற்ற பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டவர்கள், வீட்டைவிட்டு வெளியேறி தனித்து வாழ்ந்தவர்கள், பெற்றவர்களே அறியாது வாழ்ந்தவர்கள் என இன்னும் பல வகையான ‘யாருமற்றோர்’ என்ற அடையாளத்துக்குள், அடங்கும் அவர்களது நிலை\nவிடையைத் தேடினால் பல சோகங்களே பதிலாய் கிடைக்கும். ஆனால், தூங்காநகரத்தில் யாருமற்றோராய் மறித்து போவர்களுக்கு மகனாக இருந்து அத்தனை சடங்குகளையும் செய்து அடக்கம் செய்வதில் தன் வாழ்நாளை செலவிட்டு வருகிறார் மணிகண்டன்.\nமதுரை விளாத்திக்குளத்தைச் சேர்ந்த அவர், ஏவிஎன் ஆரோக்யா ஆயுர்வேத மருத்துவமனையின் இயக்குனராக பணிப்புரிந்தாலும் யாருமற்று இறப்போரின் ஆத்மா சாந்தி அடைய செய்வதே அவரது முதல் பணியாய் கொண்டுள்ளார். அம்மா தனலெட்சுமியுடன் சேர்ந்து வசித்துவரும் மணிகண்டனின் தந்தை, சிறுவயதிலிருந்தே அவருக்கு எடுத்துரைப்பது காஞ்சி பெரியவர் கூறியுள்ள உபதேசமாம்.\n“அப்பா தெரிந்தவர், தெரியாதவர் என்று உதவக்கூடியவர். நானும் பள்ளியில் படிக்கும் போதிருந்தே அப்பாவுடன் சேர்ந்து உதவி செய்வேன்,\n‘உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள், வசதியில்லாதவர்கள், இறுதிச் சடங்குகளை செய்ய எவரும் இல்லாதவர்கள், ஆகியோர்களின் சரீரம் கேட்பாடற்று கிடக்கும். அவ்வுடல்களின் ஜீவன்களும் நற்கதி அடைய வேண்டுமானால், இறுதி சடங்குகளை வேறு எவரேனும் செய்ய வேண்டும்,’\nஎன்று காஞ்சி பெரியவர் கூறியிருக்கிறாருனு அப்பா அடிக்கடி சொல்வார். அவர் கடத்திய உபதேசத்தை அவருடைய இறப்புக்கு பிறகு இருந்து செய்யத் தொடங்கினேன்.” 2012ம் ஆண்டிலிருந்து இதுவரை எத்தனை ஆத்மாக்களை அடக்கம் செய்துள்ளார் என்ற கணக்கே தெரியவில்லை. இப்போது, மதுரையில் உள்ள முதியோர் இல்லங்களில் ஆதரவற்றோராக எவரேனும் இறந்துவிட்டாலும் சரி, மதுரை மாவட்டத்தில் அனாதையாக யாரும் இறந்துவிட்டாலும் முதலில் உதவி நாடி அழைப்பது மணிகண்டனை தான். அவரும் நேரம் காலம் பாராது, ஆபிசில் இருந்தால் விடுப்போ பெர்மிஷனோ கூறிவிட்டும், வீட்டில் இருந்தால் வாளியில் தண்ணீர் நிரப்பி வாசலில் வைத்துவிட்டு கிளம்பிவிடுகிறார். வாளி தண்ணீர் என்பது 85 வயதான தாயுக்கும் மகனுக்கும் இடையிலான கோட்வேர்டு.\nஇறப்பு குறித்த தகவல் கிடைத்தவுடன், மருத்துவச் சான்றிதழ் உட்பட சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு தேவையான டாக்குமென்டகள் பெற்றுவிட்டு, உறவினர்கள் இருப்பின் அவர்களுக்கு தகவல் கொடுத்து விடுகிறார���. பின் மாலை, வேட்டி/ சேலைத்துணியுடன் இறுதிச் சடங்குகளை செய்யத் தொடங்குகிறார். இதற்காக யாரிடமும் நன்கொடையாக பெறுவதில்லை. மீறி விருப்பப்பட்டு எவரேனும் பணம் கொடுத்தால், இடுக்காட்டிலே காசை கரைத்துவிட்டே வெளியேறுகிறார். உதவி என்று மணிகண்டன் தாமாக முன்வந்து வேண்டி கேட்டுக் கொள்வது, காசிக்கு எவரேனும் சென்றால் தீர்த்தம் வாங்கி வரச் சொல்லுதல் மட்டுமே.\nஇறுதிச்சடங்கில் கங்கை நீர் தெளித்து அத்தனை சம்பிரதாயங்களையும் முடித்து வீடு திரும்புபவர், மறுநாள் பால் ஊற்றவும் மறப்பது இல்லை. இப்படியொரு மகன் தமக்கு இருக்கிறான் என்பது அறியாமலே மறித்து போனவர்களுக்கு அமாவசைகளில் திதியும் கொடுக்கிறார்.\n“அப்பாவுக்கு பிண்டம் கொடுக்கையில், அடக்கம் செய்த அனைவருக்கும் சேர்த்து கொடுப்பேன். பிறக்கும் போது அனாதையாக இருக்கலாம், ஆனால் இறக்கும் போது கூடாது. அனாதைப்பிணம் என்று எந்த சரீரமும் அடக்கம்செய்யப்படக் கூடாது. உயிரற்ற அவர்களை ஆத்மா என்றே அழைக்க வேண்டும்.”\nஎனக்கு என்ன வேதனை என்றால், உயிரிழந்தோருக்கு உறவினர்களோ உடன்பிறப்புகளோ இருந்து அவர்கள் சுடுக்காட்டுக்கு வந்தால், அடக்கம் முழுமை பெறும் வரைக்கூட சிலர் இருக்க மாட்டார்கள். எப்படி இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று வருத்தமாக இருக்கும். ஆனால், இப்போது அதுபோன்று மனிதர்கள் பலரைக் கடந்து வந்துவிட்டதால் பழகிவிட்டது” என்று அவர் கூறினாலும், கடந்த வாரம் செய்தித்தாள்களில் வெளியாகிய, மதுரையில் கண்டெடுக்கப்பட்ட 12 அனாதைப்பிணங்கள் என்ற செய்தி மணிக்கண்டனின் ஒரு வார நித்திரையை கலைத்துள்ளது.\n“ரெகுலராக சுடுக்காட்டுக்கு செல்வதால், மயானத்தில் பணிப்புரிபவர்கள் முதல் போலீஸ் ஆபிசர்கள் வரை கொஞ்சப் பழக்கம் உண்டு. போன வாரம் 12 அனாதைப்பிணங்கள் கண்டெடுப்பு நியூஸ் பாத்ததிலிருந்து தூக்கமே வரலை. தெரிந்த போலீஸ்காரர்களிடலாம் உதவி தேவையா, எப்பானாலும் கூப்பிடுங்க நான் இறுதிச் சடங்குகளை வந்து செய்கிறேன் சொல்லிட்டே இருந்தேன். நல்லவேளையில் எல்லா சரீரமும் அடையாளம் காணப்பட்டு நல்ல முறையில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது” என்கிறார் அவர்.\nசகமனிதன் மறிக்கும் காலத்தில் தோள் கொடுப்பதுடன், முதியோர் இல்லங்கள், குழந்தை நல காப்பகங்கள், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்��வர்களுக்கு அவரால் முடிந்த உதவிகளை செய்வதுடன், ஆண்டுத்தோறும் களவாசலில் உள்ள ஐயப்பன் கோவிலில் அன்னத்தானம் செய்து, முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு வட பாயாசத்துடன் விருந்தளிக்கிறார். படிப்புக்காக உதவித் தொகை தேடுபவர்களையும், உதவி செய்பவர்களையும் இணைத்துவிடும் பாலமாகவும் செயல்படும் மணிகண்டனால், நித்தம் நித்தம் எவரேனும் பயனடைந்து கொண்டே இருக்கின்றனர். தமக்கு என்று சுயசிந்தனை இன்றி வாழும் மனிநேயத்தின் மாணிக்கம் மணிகண்டனின் ஒரே ஆசை,\n“அம்மாவுடன் காசிக்கு சென்று என் அப்பாவுக்கும், நான் இறுதிச்சடங்கு செய்த அப்பாக்களுக்கும், அம்மாக்களுக்கும் சேர்த்து காசியில் தர்ப்பணம் செய்ய வேண்டும்...” என்பதே.\nமீதமாகும் உணவை தேவை இருப்போருக்குக் கொண்டு சேர்க்கும் உன்னத மனிதர்\nபாரம்பரிய சிறுதானிய உணவு வகைகளை மீட்டெடுக்க ’மில்லட் மம்மா’ தொடங்கிய பொறியாளர்\nகிளியோபாட்ரா பாணியில் கழுதைப்பாலில் காஸ்மெட்டிக்ஸ்\nபாட்டிலில் கூல் இளநீர் விற்பனையில் ரூ 60 லட்சம் வருவாய்: அசத்தும் அண்டை மாநிலக்காரர்\nஅன்று அரையாண்டில் 6 கோடி கடனாளர்; இன்று ரூ2700 கோடி மதிப்புள்ள ஸ்னாக் நிறுவன உரிமையாளர்\nநட்டமில்லா நகைத்தொழிலில் நாட்டமில்லாமல் இயற்கை மணமேடைகள் அமைத்து அசத்தும் கலைஞன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/Hispulah.html", "date_download": "2018-10-22T10:53:57Z", "digest": "sha1:DJQV57J5H2UC32B5SXFNJAL47PKHAC5U", "length": 8916, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "அமைச்சர் ஹிஸ்புல்லாவை கைது செய்ய உத்தரவு - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / அமைச்சர் ஹிஸ்புல்லாவை கைது செய்ய உத்தரவு\nஅமைச்சர் ஹிஸ்புல்லாவை கைது செய்ய உத்தரவு\nதுரைஅகரன் September 18, 2018 மட்டக்களப்பு\nஇராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லாவையும் அவரது மகன் உள்ளிட்ட சந்தேகநபர்களை உடனடியாகக் கைதுசெய்து, நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு, வாழைச்சேனை நீதவான் எம். ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.\nசவூதி அரேபிய அரசின் நிதியுதவியின் கீழ், மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட நிறுவனத்திடம் காணப்பட்ட 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் ஏனையப் பொருட்களைக் கடத்தியதுடன், அந்தப் பொருட்கள் குறித்து நம்பிக்கையற்ற விதத்தில் தகவல்களை வெளிப்படுத்திய ���ுற்றச்சாட்டின் பேரிலேயே, இராஜாங்க அமைச்சரையும் அவரது மகனையும் கைதுசெய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n“லங்கா பில்டர்ஸ் கோப்பரேடிவ் சொஸையிட்டி” நிறுவனத்தின் தலைவர் பிரபாத் உக்வத்த பொலிஸ்மா அதிபர் ஊடாக கடந்த ஜனவரி மாதம் குற்ற விசாரணை திணைக்களத்தில் செய்த முறைபாட்டுக்கு அமைய, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nவெளியே வந்தது அனந்தியின் கட்சி\nஅடுத்த வடமாகாணசபை தேர்தலில் எப்படியேனும் கதிரையினை கைப்பற்றிவிடும் கனவில் அனந்தி மற்றும் ஜங்கரநேசன் தரப்பு மும்முரமாகியுள்ளது.அவ்வகையி...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ வி...\nமோடியே நேரடி அழைப்பில் வந்தார்\nஇலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும்; இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையிலான தொலைபேசி உரையாடலொன்று இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற...\nகூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்���ாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒர...\nஇந்திய இராணுவத்தின் யாழ்.போதனா வைத்தியசாலை படுகொலை\nஈழத்தில் இந்திய இராணுவத்தின் படுகொலைகளுள் ஒன்றான யாழ்.போதனாவைத்தியசாலை படுகொலையின் 31வது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/08/10220149/1005583/Rahul-Gandhi-Accusation-against-BJPSexual-harassmentPM.vpf", "date_download": "2018-10-22T09:33:33Z", "digest": "sha1:X2D5LKHKSFFF2VMODTKQT6NXVQ3XP4S3", "length": 11331, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"பாஜக ஆளும் மாநிலங்களில் பாலியல் நிகழ்வுகள்\"- காங். தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"பாஜக ஆளும் மாநிலங்களில் பாலியல் நிகழ்வுகள்\"- காங். தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nபாஜக ஆளும் மாநிலங்களில் பாலியல் பலாத்காரங்கள் பெருகி வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.\nபாஜக ஆளும் மாநிலங்களில், பாலியல் பலாத்காரங்கள் பெருகி வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற ராஜீவ் பவன் திறப்பு விழாவில் உரையாற்றிய அவர், கடந்த 4 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளுகளுக்கு முன்பு கூட நடந்தது இல்லை என்றார். பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் ஏன் பெண்கள், அதிக அளவில் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்பாக பிரதமர் மோடி, எந்த கருத்தையும் தெரிவிக்க வில்லை என்றும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.\nராகுல் காந்தியை சந்தித்தார் இலங்கை பிரதமர் ரனில்\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.\n\" இந்தியாவின் ஊழல் நிறைந்த மனிதர் பிரதமர் மோடி\" - ராகுல்காந்தி\nஇந்தியாவின் பிரதமர் , ஊழல் நிறைந்த மனிதர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.\n\"எதிர்கட்சி பணியை கூட காங்கிரஸ் சரியாக நிறைவேற்றவில்லை\" - பிரதமர் மோடி\nஎதிர்க்கட்சி பணியை கூட காங்கிரசால் சரியாக நிறைவேற்ற முடியவில்லை என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தலை சந்திக்க காங். புதிய வியூகம்\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி விட்டதால் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகம் வகுத்துள்ளது.\nநாடாளுமன்றம் முன் சோனியாகாந்தி போராட்டம் : ரபெல் விமான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு\nநாடாளுமன்றம் முன் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.\n39 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் - காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத்\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஉயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ஹெச்.ராஜா\nகாவல் மற்றும் நீதித் துறையை அவமதித்து பேசிய வழக்கு தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெ.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.\nநெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழக்கில் உயர்நீதிமன்றம் எந்த குற்றமும் சொல்லவில்லை - முதலமைச்சர் பழனிசாமி\nதம்மீது மீது குற்றச்சாட்டு என்பதாலே மேல்முறையீடு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nமுதலமைச்சர் மீது திமுக புகார் கூறுவது சர்வாதிகாரத்தின் உச்சம் - அமைச்சர் உதயகுமார்\nமுதலமைச்சர் மீது திமுக புகார் கூறுவது சர்வாதிகாரத்தின் உச்சம் என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nஎதிர்க்கட்சிகளால் முதல்வருக்கும் எனக்கும் எந்தவித பிரச்சினை ஏற்படுத்த முடியாது - பன்னீர்செல்வம்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் தனக்கும் இடையே எந்தவித பிரச்சினையையும் எதிர்க்கட்சிகளால் ஏற்படுத்திவிட முடியாது என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\n\"எதிர்க்கட்சிகளின் சதித் திட்டங்களை முறியடிப்போம்\" - எடப்பாடி பழனிசாமி\nஎதிர்க்கட்சிகளின் சதித் திட்டங்களை முறியடித்து மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுட���் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/ajith-movie-after-allu-arjun/", "date_download": "2018-10-22T10:10:51Z", "digest": "sha1:XLOOOTMEEKPCXSIRHT4XCQCXYOXHVIOG", "length": 6968, "nlines": 135, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai அல்லு அர்ஜுன் படத்திற்கு பிறகு அஜித் படம் - Cinema Parvai", "raw_content": "\nஇரண்டாம் பாகத்திற்கு தயாராகும் ‘இன்று நேற்று நாளை’\n தமிழக அரசு அறிவிப்பு . “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஎழுமின் – விமர்சனம் 4/5\nஅல்லு அர்ஜுன் படத்திற்கு பிறகு அஜித் படம்\nவீரம், வேதாளம் படத்தை தொடர்ந்து சிவா – அஜித் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான படம் ‘விவேகம்’. இப்படம் ஆகஸ்ட் மாதம் 2017ம் ஆண்டு வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது. இதில் காஜல் அகர்வால் ஜோடியாகவும், விவேக் ஓபராய் வில்லனாகவும் நடித்திருந்தார்கள்.\nஇப்படம் இந்தியில் டப் செய்து யூடியூப்பில் இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. வெளியான 24 மணிநேரத்தில் 8 மில்லியனுக்கும் மேலாக ரசிகர்கள் பார்த்துள்ளனர். ஒரு டப்பிங் திரைப்படம் யூடியூப்பில் வெளியாகி அதிக பார்வையாளர்கள் பார்த்திருப்பது சாதனையாக கருதப்படுகிறது.\nஇதற்கு முன் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘சரைநடு’ படம்தான் 5 மில்லியன் பார்வையாளர்களை கொண்டது. தற்போது இதை அஜித்தின் ‘விவேகம்’ திரைப்படம் முந்தியுள்ளது. தற்போது வரை ‘விவேகம்’ படத்தை 12 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.\nஒரு வழியாக முடிவுக்கு வருகிறது அஜித் – சிவா கூட்டணி\nஅஜித்துக்கு மகளாக நடிக்க இளம் நடிகை ஒப்பந்தம்\nஎழுமின் – விமர்சனம் 4/5\nவி பி விஜி தயாரித்து இயக்கியுள்ள படம்தான்...\nஉங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள்...\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\nஇரண்டாம் பாகத்திற்கு தயாராகும் ‘இன்று நேற்று நாளை’\n தமிழக அரசு அறிவிப்பு . “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஎழுமின் – விமர்சனம் 4/5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips-description.php?id=e53a0a2978c28872a4505bdb51db06dc", "date_download": "2018-10-22T10:18:53Z", "digest": "sha1:LI4UAGPVEHAGG5PDZQNJ7KHYBHAGN5HR", "length": 5536, "nlines": 67, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி கோலி, ரோகித் சர்மா சதம் விளாசினர், நாகர்கோவிலில் ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம், தொடர் விடுமுறை முடிந்து வெளியூர்களுக்கு புறப்பட்டனர் வடசேரி பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது, அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க நீடிக்கும் எதிர்ப்பு: கேரள, தமிழக அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை “சட்டம்-ஒழுங்கை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது, ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல், நாகர்கோவிலில் இடி–மின்னலுடன் கன மழை 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை, புதுக்கடை அருகே சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீர் போராட்டம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்,\nஅத்திக்காயை எடுத்து நன்றாக அரைத்து வடிகட்டி அதன் சாறை கால் ஆணி மீது தடவி வந்தால் கால் ஆணி குறையும். கால் மிருதுவாகும்.\nஓட்ஸை எடுத்து நீர் விட்டு 5 நிமிடங்கள் நன்றாக காய்ச்சி சிறிது நேரம் வைத்திருந்து தாங்கும் அளவு சூட்டில் கால்களை அந்த நீரில் சிறிது நேரம் வைத்திருந்தால் கால் ஆணி மற்றும் வலி குறையும்.\n1 கிராம் சமையல் சோடாவை எடுத்து எலுமிச்சை பழச்சாறு மற்றும் சிறிது நீர் சேர்த்து நன்றாக கலந்து கால் ஆணி மீது தடவி வந்தால் கால் ஆணி குறையும்.\nவெள்ளறுகுயை அரைத்து கால் ஆணி மீது வைத்து கட்டினால் கால் ஆணி குறையும்.\nபிண்ணாக்குக் கீரையை அரைத்து, சிறிது மஞ்சள் தூள் கலந்து, கால் ஆணிகளில் போட்டால் அவை குறையும்.\nமல்லிகை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து கால் ஆணி மீது பூசி வந்தால் கால் ஆணி குறையும���.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2791&sid=bfd2e324306a386cf14836047b11eb9a", "date_download": "2018-10-22T11:25:29Z", "digest": "sha1:KCPNCXWSVZN4J42ZCZTABBYGNWMB3CIS", "length": 46028, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்ல��ருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவர��� 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudhukaiseelan.blogspot.com/2015/11/1.html", "date_download": "2018-10-22T09:32:26Z", "digest": "sha1:PAWBQDMSQ2Q7FWRRGCTQTVQ5NFGLEUQV", "length": 5915, "nlines": 108, "source_domain": "pudhukaiseelan.blogspot.com", "title": "புதுகை சீலன்: ஃபேஸ்புக் கவிதைகள்-1", "raw_content": "\nஇவ்வுலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது அன்றும்\n1. நாம் நினைப்பவர்கள் எப்பொழுதாவது நம்மை\n2. நாம் கேட்கும் கேள்விகளுக்கு ஒற்றை\nவார்த்தையில் பதில் வரும் போதே தெரிந்து\nகொள்ளலாம், நம்மை தவிர்க்க நினைக்கிறார்கள்\n3.வாழ்க்கையின் மிகப்பெரிய கொடுமை நாமே\nகற்பனை செய்து கொண்டு இன்னொருவர் மேல்\nஅளவு கடந்த அன்பை வைப்பது..........\n4. எத்தனை பெரிய சோகம் வந்தாலும் அதன் சுவடே\nதெரியாமல் சிரித்து மறைப்பதில் ஆண்களை விட\n5.ஏதேனும் ஒரு நட்பை தெரிந்தே தவிர்க்கையில்,\nகொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விடுவோமாயின்\nஅவ்விடம் நட்பு நீர்த்துப் போனது என அர்த்தம்....\nகவிதை முயற்சி அருமை சகோ\nரசித்தேன் நண்பரே மீண்டும் தொடர்ந்து எழுதுங்கள்\nமுயற்சிக்கு வாழ்த்துகள். கருத்து நன்று.\nஆசிரியர் தினம் ஏணியென மாணவரை ஏற்றிவிட்டு தாம் கீழே இருப்பாரே இதுவன்றோ புதுமை அந்த‌ மேனி நலம் பாராத மேதையரைப் பாடாமல் மேடைதனில் இருக்...\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - புதுக்கவிதை\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - புதுக்கவிதை திரைப்படம் என்பது நம் சமுதாயத்தின் மிகப்பெரிய பொழுதுபோக்கு ஊடகம், அப்பொழுதும் சரி, இப்பொழுதும்...\n6 நாட்கள் வேளாங்கண்ணி நடைப் பயணம்.. கிட்டத்தட்ட 135 கி.மீ. புதுகை,தஞ்சை,திருவாரூர்,நாகை என 5 மாவட்டங்களின் வழியே..நான் ரஜினி ரசிகன் என்பது ...\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி.\nதொடர்ந்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை தைரியமாக எடுத்துரைக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-news.tamila1.com/Tamil-News/Dinakaran/Technology/167.aspx", "date_download": "2018-10-22T10:29:12Z", "digest": "sha1:NF5DXSPL2SBDUUZKJGC3IENER3Q74EAM", "length": 103843, "nlines": 272, "source_domain": "tamil-news.tamila1.com", "title": "Technology - TamilA1", "raw_content": "\nஜெப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்தும் RGB அம்சம் மற்றும் கெப்பாசிட்டிவ் டச் கட்டுப்பாட்டுடன் கூடிய ப்ரீஸ்ம் வயர்லெஸ் ஸ்பீக்கர்\nIT சாதனங்கள், ஒலி அமைப்புகள், மொபைல்/ லைஃப்ஸ்டைல் உபகரணங்கள் மற்றும் கண்காணிப்புச் சாதனங்கள் ஆகியவற்றின் முன்னணி பிராண்டான ஜெப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட். லிமிடெட் அதன் வயர்லெஸ் ஸ்பீக்கர் ‘ப்ரீஸ்ம்’ ஐ அறிமுகப்படுத்துகிறது.● RGB LED விளக்கு● கெப்பாசிட்டிவ் டச் ● கைப்பிடி வசதி● ஒளியின் இரட்டை முறைகள்முழுவதும் மென்மையான பூச்சுடன் ஒரு விளக்கு போன்ற கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டது, இரட்டை முறைகளில் வேலை செய்யும் கெப்பாசிட���டிவ் டச் கட்டுப்பாடுகள் மற்றும் மென்மையான RGB LED விளக்குடன் அதன் மிருதுவான மற்றும் தெளிவான வடிவமைப்பு மூலம் அதிகபட்ச எளிமையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. பளபளக்கும் பொலிவு, மென்மையான RGB விளக்குகள் மற்றும் துல்லியமாக ஒலியைக் கேட்கும் வசதி, சுலபமாக எடுத்துச் செல்லக்கூடிய வகையில் இருக்கும் விளக்கை போன்ற ஸ்பீக்கர். மங்களகரமான காலை இசையைக் கேட்பது அல்லது மென்மையான RGB ஒளிக்கலவையை ரசிப்பதன் மூலம் உங்கள் நாளைத் தொடங்குங்கள். மாலையில் நிம்மதியான மனநிலை தேவைப்படும் போதும். ப்ரீஸ்ம் வயர்லெஸ் ஸ்பீக்கர், உங்கள் அறையில் புதிய அனுபவத்தைத் தர அல்லது உங்கள் மனநிலையை மாற்றுவதற்கான வேலையைச் செய்ய மென்மையான LED விளக்குகளுடன் வருகிறது. விளக்குகள் இரட்டை முறையிலோ, கைமுறை பயன்பாட்டிலோ அல்லது சிறந்த அமைப்பு அனுபவத்திற்காகத் தானியங்கி முறையிலோ வேலை செய்கிறது.LED நிறத்தை ஒரு தொடுதலில் மாற்றலாம். ப்ரீஸ்ம் கெப்பாசிட்டிவ் டச் கட்டுப்பாடுகள் இருப்பதால், விளக்குக் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்த மென்மையான தொடுதலே போதுமானது அல்லது ஒலியளவை மெதுவான நகர்வுடன் அதிகரிக்கவும்/ குறைக்கவும் செய்யலாம்.ப்ரீஸ்ம் இல் பல இணைப்பு விருப்பங்கள் அடங்கியுள்ளன. அதாவது வயர்லெஸ் விருப்பம் மூலம், உங்கள் பாடல்களை மொபைலில் கேட்கலாம். மைக்ரோ SD கார்டு மூலமாகப் பாடல்களை இயக்கலாம் அல்லது பிளேலிஸ்ட்டைக் கேட்க AUX கேபிளைச் செருகலாம். கேட்கும் அனுபவத்தை மேம்படுத்தும், உள் அமைக்கப்பட்ட FM ரேடியோ வசதியும் கொண்டது.இந்தத் தயாரிப்பின் வெளியீட்டின்போது ஜெப்ரானிக்ஸ் இந்தியாவின் இயக்குனர் திரு. பிரதீப் தோஷி பேசுகையில் “எங்களது போர்டபிள் ஸ்பீக்கர்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன எனினும் ப்ரீஸ்ம் இல் RGB விளக்குகள் மற்றும் கெப்பாசிட்டிவ் டச் கட்டுப்பாடு போன்ற புதிய அம்சங்களைக் கொண்ட ஒரு ஸ்பீக்கரை அறிமுகப்படுத்துகிறோம், இது உங்கள் ஒட்டுமொத்த கேட்கும் அனுபவத்தை மேம்படுத்தக் கூடிய ஒரு கருவியாகும், உறுதியான ஒரு கைப்பிடியுடன் வருகிறது, எளிதில் எடுத்துச் செல்லக் கூடிய வகையிலும் எந்த நேரத்திலும் தலைகீழாக மாறும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது” என்றார். இந்த தயாரிப்பு இந்தியா முழுவதும் அனைத்து முன்னணி சில்லறை கடைகளிலும் கிடைக்கும்.\nஆண்���ுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு\nடெல்லி: ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆன்லைனில் நீட் தேர்வு நடைபெறும் என ஜூலை மாதம் வெளியிட்ட அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற்றது. கணினி முறைப்படி நீட் தேர்வு நடைபெறாது என்றும் தெரிவித்துள்ளது.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு: டெல்லி, பஞ்சாப், பதுச்சேரியில் அரசு விடுமுறை\nடெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையடுத்து டெல்லி, பஞ்சாப், பதுச்சேரியில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமரும், பாஜ மூத்த தலைவருமான வாஜ்பாய் காலமானார்.\n8ஜிபி ரேம், 256ஜிபி சேமிப்பு வகை கொண்ட ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஆசஸ் நிறுவனம் அதன் சமீபத்திய ஸ்மார்ட்போனா ஜென்ஃபோன் 5z என்ற ஸ்மார்ட்போனை ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் 8ஜிபி ரேம்/256ஜிபி சேமிப்பு வகைகளில் இன்று முதல் விற்பனைக்கு செல்கிறது. இந்த ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போன் இம்மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியபோது 6ஜிபி ரேம்/64ஜிபி சேமிப்பு வகைகளிலும் மற்றும் 6ஜிபி ரேம்/128ஜிபி சேமிப்பு வகைகளிலும் கிடைத்தது. ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போன் மீட்டியோர் சில்வர் மற்றும் மிட்நைட் ப்ளூ ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில், 6ஜிபி ரேம்/64ஜிபி சேமிப்பு வகை ரூ.29,999 விலையிலும், 6ஜிபி ரேம்/128ஜிபி சேமிப்பு வகை ரூ.32,999 விலையிலும் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். இந்நிலையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 8ஜிபி ரேம்/256ஜிபி சேமிப்பு வகை கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.36,999 விலையில் கிடைக்கும். டூயல் சிம் ஆதரவு கொண்ட ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போனில் ZenUI 5.0 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 8.0.0 ஓரியோ மூலம் இயங்குகிறது. ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் உடன் 1080x2246 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.2 இன்ச் முழு எச்டி+ சூப்பர் ஐபிஎஸ்+ டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் Adreno 630 ஜிபியூ மற்றும் மற்றும் 8ஜிபி ரேம் உடன் இணைந்து அக்டா கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 845 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.இதில் மைக்ராSD அட்டை வழியாக 2டிபி வரை விரிவாக்கக்கூடிய 256ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்ப��னில் சோனி IMX363 ப்ரைமரி சென்சார், f/1.8 அபெர்ச்சர், OIS, எல்டிஇ ஃபிளாஷ் கொண்ட 12 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் f/2.2 அபெர்ச்சர், 120 டிகிரி வைட் ஆங்கிள் லென்ஸ், எல்இடி ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.இந்த கைப்பேசியில் 3300mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi 802.11 a/b/g/n/ac, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 5.0, NFC, USB OTG, GLONASS, Beidou, FM ரேடியோ, 3.5மிமீ ஆடியோ ஜாக், 3ஜி, 4ஜி VoLTE மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. இதில் 153x75.6x7.7mm நடவடிக்கைகள் மற்றும் 165 கிராம் எடையுடையது. ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போன் அம்சங்கள்:டூயல் சிம்பொதுவடிவம் காரணி: டச் ஸ்கிரீன்நடவடிக்கைகள் (mm): 153x75.6x7.7எடை (கி): 165 பேட்டரி திறன் (mAh): 3300நீக்கக்கூடிய பேட்டரி: இல்லைவண்ணங்கள்: மீட்டியோர் சில்வர், மிட்நைட் ப்ளூடிஸ்ப்ளேதிரை அளவு: 6.20டச் ஸ்கிரீன்: ஆம்தீர்மானம்: 1080x2246 பிக்சல்கள்ஹார்டுவேர்ப்ராசசர்: அக்டா கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 845ரேம்: 6ஜிபிஉள்ளடங்கிய சேமிப்பு: 64ஜிபிவிரிவாக்கக்கூடிய சேமிப்பு: ஆம்விரிவாக்கக்கூடிய சேமிப்பு வகை: மைக்ரோSD(ஜிபி) வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு: 2000 (2டிபி)கேமராபின்புற கேமரா: 12 மெகாபிக்சல்ஃப்ளாஷ்: ஆம்முன் கேமரா: 8 மெகாபிக்சல்சாஃப்ட்வேர்ஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோஸ்கின்: ZenUI 5.0இணைப்புWi-Fi 802.11 a/b/g/n/acஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்ப்ளூடூத் 5.0NFC, USB OTG, FM ரேடியோ3.5மிமீ ஆடியோ ஜாக்3ஜி4ஜி எல்டிஇமைக்ரோ-யூஎஸ்பிசென்சார்கள்:ப்ரொக்ஷிமிட்டி சென்சார்அச்செலேரோமீட்டர் அம்பிஎண்ட் லைட் சென்சார்கைரோஸ்கோப்பாரோமீட்டர்\nபுதிய SWIFT,DZIRE கார்களில் பழுது: திரும்பப் பெற சுஸூகி நிறுவனம் திட்டம்\nடெல்லி: மாருதி சுஸூகி நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 1,279 SWIFT மற்றும் DZIRE கார்களை திரும்பப் பெற உள்ளது. கடந்த மே மாதம் 7-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட NEW SWIFT, மற்றும் NEW DZIRE கார்களில், விபத்தின் போது தலை அடிபவடுவதில் இருந்து காப்பாற்றும் 'Air Pack Controller Unit'-ல் பழுது இருக்க வாய்ப்புள்ளதாக மாருதி சுஸூகி நிறுவனம் தெரிவித்துள்ளது.இதனையடுத்து Air Pack Controller Unit'-ல் பழுது இருப்பதை கண்டறிந்து இலவசமாக சரி செய்யும் பணி ஜூலை 25-ம் தேதி முதல் நடைபெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பழுதை சரி செய்ய கார் டீலர்கள் மூலம் சம்பந்தப்பட்ட கார் உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nநீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டதை எதிர்க்கும் வழக்கு : 20-ம் தேதி விசாரணை\nடெல்லி: நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு வரும் 20-ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையின் உத்தரவுக்கு தடை கோரி சிபிஎஸ்இ சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு மே 6ம் தேதி நடந்தது. இந்த தேர்வை தமிழகத்தில் 1,07,288 பேர் உள்பட நாடு முழுவதும் 13 லட்சத்து 26 ஆயிரத்து 725 எழுதினர். இதில் தமிழில் எழுத மட்டும் 24 ஆயிரத்து 72 பேர் விண்ணப்பித்தனர். இந்நிலையில் நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் 49 கேள்விகள் தமிழில் சரிவர மொழி பெயர்க்கப்படவில்லை. இந்த நிலையில் நீட் தேர்வில் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிரச்னை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி.ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில்,” நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் அதிக குளறுபடி இருந்ததால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 49 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் என்ற வீதம் மொத்தம் 196 மதிப்பெண் கூடுதலாக வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிபிஎஸ்இ நிர்வாகம் சர்வாதிகார போக்கை கடைபிடித்து வருகிறதா எனக்கேள்வி எழுப்பியதோடு, பிழையாக கேட்கப்பட்ட 49 கேள்விகளுக்கு 4 மதிப்பெண் என்ற வீதம் மொத்தம் 196 மதிப்பெண் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு வழங்குமாறும், அதேப்போல் அடுத்த 2 வாரத்தில் புதிய தரவரிசைப்பட்டியலை வெளியிட வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்புக்கு எதிராக சிபிஎஸ்இ நிர்வாகம் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது. அதில், நீட் தேர்வு வினாத்தாளில் மொழிமாற்ற பிரச்னை ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் அதில் இருக்கும் ஆங்கிலத்தின் வினாக்கள் முறையே இறுதியானது என்பதால் அதனை தான் மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என குறிப்பி��ப்பட்டுள்ளது.இதற்கு மாணவர்களும் சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர். அப்படி இருக்கையில் தமிழக மாணவர்களுக்கு மட்டும் வினாத்தாள் மொழிமாற்றம் தொடர்பாக எப்படி 196 கருணை மதிப்பெண்கள் வழங்க முடியும். மேலும் இதில் முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது புதிய தரவரிசை பட்டியல் தயார் செய்து வெளியிடும் பட்சத்தில் இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு மாணவர்கள் பாதிப்படைவார்கள் என்பதால் நீட் தேர்வு விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சிபிஎஸ்இ தொடர்ந்துள்ள இந்த வழக்கு வரும் 20-ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.\nஜெப்ரானிக்ஸ் காளான் வடிவ LED விளக்குடன் கூடிய 5 போர்ட் டாக்கிங் ஹப்பை அறிமுகப்படுத்துகிறது.\nபிரத்யேகமான 'ZEB-5CSLU3' 5 போர்ட் சார்ஜிங் ஸ்டேஷன் உங்களை தனித்துவத்துடன் அடையாளப்படுத்துகிறது. தகவல் தொழில்நுட்ப பாகங்கள், சவுண்ட் சிஸ்டம்ஸ், மொபைல்/ லைஃப் ஸ்டைல் பாகங்கள் மற்றும் சர்வைலன்ஸ் தயாரிப்புகள் உள்ளிட்டவற்றில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஜெப்ரானிக்ஸ் இந்தியா லிமிடெட், 'ZEB-5CSLU3' என்று பெயரிடப்பட்டிருக்கும் அதன் சமீபத்திய 5 போர்ட் டாக்கிங் ஹப்பை அறிமுகப்படுத்துகிறது. இது துரிதமான சார்ஜ் மற்றும் காளான் வடிவ LED விளக்கு வசதியுடன் வருகிறது. 'டிஜிட்டல் போதை' என்ற வார்த்தை பெரும்பாலும் இரவு நேரங்களில் தங்கள் சமூக வலைதளங்களை ஸ்க்ரோலிங் செய்து கொண்டே இருக்கும் பல மக்களைக் குறித்து கூறப்படுவதைக் கேட்கலாம். திரையில் பார்வையைச் செலுத்தும் நேரத்தைக் குறைக்க வேண்டியது ஆழ்ந்த தூக்கத்திற்கு அவசியம். அதற்கு உங்களது அனைத்து சாதனங்களையும் ஒன்றாக சேர்த்து வைத்து துரிதமாக சார்ஜ் செய்வதை விட சிறந்த வழி என்ன இருக்கிறது. அப்போது தான் நீங்கள் ஜென் நிலையில் தூங்கி எழுந்து புத்துணர்வுடன் அன்றைய நாளுக்கு ஏற்றவாறு செயல்பட முடியும். 'ZEB-5CSLU3'உடன், எங்கள் 5 போர்ட் டாக்கிங் ஸ்டேஷனில், ஒரே நேரத்தில் 5 சாதனங்களுக்கு சார்ஜ் செய்ய முடியும். இதன் சிறப்பு என்னவெனில், உங்களது சுவர்களில் பல்வேறு வயர்கள் தொங்கிக் கொண்டு ஒழுங்கில்லாமல் இருப்பதைத் தவிர்த்து உங்களது சாதனங்களை அழகாக ஒழுங்குபடுத்தும் வகையில் இருக்க உதவுகிறது. காளான் வடிவ LED விளக்கு உங்களது படுக்கை அறை விளக்கு போல எளிதாகத் தோற்றமளிக்கும். உங்களது போன் அல்லது டேப்லெட்டில் பேட்டரி தீர்ந்துவிட்டால், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களது சாதனத்தை இந்த 5 போர்ட் டாக்கிங் ஹப்பில் வைத்துவிட்டு உங்களது வேலையைப் பார்க்க சென்று விடலாம், இதன் துரிதமாக சார்ஜ் ஏற்றும் அம்சம் சார்ஜ் ஏற்றத் துவங்கும். துரிதமாக சார்ஜ் ஏற்றும் அம்சம் குறிப்பாக மிகவும் அதிகமாக பல் செயல்பாடுகள் மேற்கொள்ளும் மற்றும் அதிக பேட்டரி நுகரும் சாதனங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இந்த டாக்கிங் ஹப், சுத்தமான மற்றும் சிறிய வடிவமைப்பின் காரணமாக உங்களது அலுவலக மேஜைக்கும் மிகவும் ஏற்றது. 5 USB போர்ட்டுகளுடன் வரும் இந்த சார்ஜிங் டாக் துரிதமான சார்ஜிங்கிற்காக ஸ்மார்டர் IC உடன் வருகிறது. இதில் இருக்கும் பிரித்து எடுக்கக் கூடிய காளான் வடிய LED விளக்கை அதில் இருக்கும் ஆன்/ ஆஃப் சுவிட்சுகளைப் பயன்படுத்தி பயன்படுத்த முடியும். மேலும் இதில் உங்களது அனைத்து மொபைல் மற்றும் டேப்லெட்டுகளை வைப்பதற்கான ஹோல்டரும் இருக்கிறது. இதில் சார்ஜ் ஏற்ற 5 USB போர்ட்டுகள் உள்ளன, அவற்றில் 1-4 வரை 5v ஆதரவும் போர்ட் 5 துரித சார்ஜுக்கான 12v/9v/5v ஆதரவும் கொண்டது. இந்த டாக்கிங் ஸ்டேஷனின் அதிகபட்ச வெளியீடு 6A ஆகும். ஜெப்ரானிக்ஸ் நிறுவன இயக்குனர் திரு. பிரதீப் தோஷி இந்த அறிமுகம் குறித்து, 'அதிக வசதிகள் கொண்ட மற்றும் சிறப்பாக செயல்படும் சாதனங்களுக்கான தேவை மீது கவனம் செலுத்தி இந்த 5 போர்ட் சார்ஜிங் டாக் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது சிறிய வடிவமைப்பில் மிகச்சிறந்த செயல்திறன் கொண்டது' என்று குறிப்பிட்டார். இந்த சார்ஜிங் டாக் வரம்பில் பிரித்து எடுக்கக் கூடிய தடுப்புடன் கூடிய LED விளக்குகள் அமைப்புடன் 4 போர்ட்டுகள் கொண்ட மாடலும் வருகிறது. இந்த தயாரிப்பு இந்தியா முழுவதும் உள்ள முன்னணி கடைகளில் கிடைக்கும்.\nபெண்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடமா... : மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு\nடெல்லி: லண்டனைச் சேர்ந்த தனியார் அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவும் மற்றும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முத���ிடம் பிடித்துள்ளதாக கூறியது. ஆனால் இந்த அறிக்கைக்கு இந்தியா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், எந்த புள்ளிவிபரமும் இல்லாமல் தனியார் அமைப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. உரிய முறையில் கருத்து கணிப்பு நடத்தாமல் பிற நாட்டினருக்கு இந்தியா மீது தீய கெட்ட எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக சாடியுள்ளது. 15 முதல் 19 வயதிலான பெண்கள் தாய்மை அடைவது 2015 - 16 ம் ஆண்டிலேயே 7.9 சதவீதமாக குறைக்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளது. பாலியல் பலாத்கார குற்றங்கள் இந்தியாவில் 1000 பேருக்கு 0.03%-ஆக உள்ளது. ஆனால் அமெரிக்காவில் 1.2% பலாத்காரங்கள் நடக்கின்றன. மேலும் பெண்களுக்கான திருமண வயது அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.முன்னதாக லண்டனைச் சேர்ந்த தாம்சன் ராய்டர்ஸ் பவுண்டேஷன் சார்பில் உலக அளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 548 வல்லுநர்களிடம் ஆன்லைன், தொலைபேசி, நேரடியாகவும் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. கடந்த மார்ச் 26ம் தேதியில் இருந்து மே 4ம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பின் முடிவை ராய்டர்ஸ் பவுண்டேஷன் சமீபத்தில் வெளியிட்டது. இந்த ஆய்வு முடிவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவும் மற்றும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக கூறியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. சிரியாவை விடவும் பெண்களுக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய நாடு இந்தியா என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆய்வறிக்கையை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமிட்நைட் பிளாக் 8ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன்\nஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 6 மிரர் பிளாக், மிட்நைட் பிளாக், சில்க் வைட் லிமிட்டெட் எடிஷன், மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் உள்ளிட்ட வேரியன்ட்கள் 6ஜிபி ரேம், 64ஜிபி மெமரி, 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி என இருவித மெமரிக்களில் வெளியிடப்��ட்டது. இதன் மார்வெல் அவெஞ்சர்ஸ் எடிஷன் 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி கொண்டிருந்தது. சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் அமோக வரவேற்பை பெற்று வரும் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி கொண்ட மிட்நைட் பிளாக் வெர்ஷன் இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.புதிய வேரியன்ட்-க்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. சர்வதேச சந்தை மட்டுமின்றி இந்தியாவிலும் 256 ஜிபி வேரியன்ட் அதிக வரவேற்பை பெற்று வருவதாக ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. அறிமுகமான குறுகிய காலக்கட்டத்தில் ஒன்பிளஸ் 6 விற்பனை பத்து லட்சத்துக்கும் அதிக யூனிட்களை கடந்திருக்கிறது. இதை கொண்டாடும் விதமாக அந்நிறுவனம் சிறப்பு சலுகைகளை அறிவித்திருக்கிறது.அதன் படி புதிய ஒன்பிளஸ் 6 வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவனை முறை வசதி மற்றும் அதிகபட்சம் ரூ.1500 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இது தவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.2000 கேஷ்பேக் மற்றும் பிரபல வங்கிகளின் வட்டியில்லா மாத தவனை முறை வசதி மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் பயனர்கள் தங்களின் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக ரூ.1500 வரை தள்ளுபடி பெற முடியும். அமேசான் வழங்கும் ஒன்பிளஸ் ரெஃபரல் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு கூடுதல் வாரன்டி வழங்கப்படுகிறது.டூயல் சிம் ஆதரவு கொண்ட ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் OxygenOS 5.1 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மூலம் இயங்குகிறது. ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் 1080x2280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.28 இன்ச் முழு எச்டி+ முழு ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் உடன் இணைந்து 2.8GHz அக்டா கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 845 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.இதில் 64ஜிபி/128ஜிபி/256ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் f/1.7 அபெர்ச்சர், OIS, EIS, டூயல் எல்டிஇ ஃபிளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் சோனி IMX371 சென்சார், எல்இடி ஃபிளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.இந்த கைப்பேசியில் 3300mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi 802.11 a/b/g/n/ac, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 5.0, NFC, USB OTG, ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி எல்டிஇ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. இதில் 155.70x75.40x7.75mm நடவடிக்கைகள் மற்றும் 177 கிராம் எடையுடையது. இந்த மிர்ரர் பிளாக், மிட்நைட் பிளாக் மற்றும் சில்க் வைட் ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கும். ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் குறிப்புகள்:டூயல் சிம்பொதுவடிவம் காரணி: டச் ஸ்கிரீன்நடவடிக்கைகள் (mm): 155.70x75.40x7.75எடை (கி): 177பேட்டரி திறன் (mAh): 3300நீக்கக்கூடிய பேட்டரி: இல்லைவண்ணங்கள்: மிர்ரர் பிளாக், மிட்நைட் பிளாக், சில்க் வைட் டிஸ்ப்ளேதிரை அளவு: 6.28டச் ஸ்கிரீன்: ஆம்தீர்மானம்: 1080x2280 பிக்சல்கள்ஹார்டுவேர்ப்ராசசர்: 2.8GHz அக்டா கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 845ரேம்: 8ஜிபிஉள்ளடங்கிய சேமிப்பு: 128ஜிபிகேமராபின்புற கேமரா: 16 மெகாபிக்சல்ஃப்ளாஷ்: ஆம்முன் கேமரா: 16 மெகாபிக்சல்சாஃப்ட்வேர்ஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோஸ்கின்: OxygenOS 5.1இணைப்புWi-Fi 802.11 a/b/g/n/acஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்ப்ளூடூத் 5.0NFCUSB OTG3.5மிமீ ஆடியோ ஜாக்ஜிஎஸ்எம்3ஜி4ஜி எல்டிஇமைக்ரோ-யூஎஸ்பிசென்சார்கள்:காம்பஸ்/மக்னேடோமீட்டர்ப்ரொக்ஷிமிட்டி சென்சார்அச்செலேரோமீட்டர் அம்பிஎண்ட் லைட் சென்சார்கைரோஸ்கோப்\nஎய்ம்ஸ் மருத்துவ நுழைவு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு\nடெல்லி: எய்ம்ஸ் மருத்துவ நுழைவு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது. aiimsexams.org என்ற இணைய முகவரியில் அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட் டைம் 200, தொலைபேசி மற்றும் ஃபிட்னஸ் பேண்ட் அம்சங்கள் ஒருங்கிணைந்த ஒரு கைக்கடிகாரம்\nஸ்மார்ட் புரட்சி இப்போது நடக்கிறது, அது உங்களது வாழ்க்கை முறையை தொடர்ந்து மாற்றி அமைக்கிறது. நீங்கள் யார் மற்றும் உங்களது வாழ்க்கையை நிர்வகிப்பதற்கு உதவுவதற்கு தேவையான பல்வேறு அம்சங்களுடன் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பவற்றுக்கான முக்கிய மையமாக உங்களது தொலைபேசி மாறிவிட்டது. உங்களது தொலைபேசி இவ்வளவையும் செய்கையில் அதே வேலையை ஏன் உங்களது கைக்கடிகாரம் செய்யக்கூடாது தகவல் தொழில்நுட்ப பாகங்கள், சவுண்ட் சிஸ்டம்ஸ், மொபைல்/ லைஃப் ஸ்டைல் பாகங்கள் மற்றும் சர்வைலன்ஸ் தயாரிப்புகள் உள்ளிட்டவற்றில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஜெப்ரானிக்ஸ் இந்தியா லிமிடெட், தனது கையில் அணியக்கூடிய பொருட்கள் சந்தையை வலுப்படுத்��ும் விதமாக 'ஸ்மார்ட் டைம் 200' என்று அழைக்கப்படும் ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்துகிறது. ● சப்போர்ட் நானோ சிம்● மைக்ரோ SD கார்டு ஸ்லாட் உள்ளது● BT வயர்லெஸ் உள்ளது● தொடு திரை கொண்டது● இன்-பில்ட் ஸ்பீக்கர் & மைக் கொண்டது● பீடோமீட்டர் மற்றும் ஸ்லீப் மானிட்டர் உள்ளது● கேமரா உள்ளது இந்த ஸ்மார்ட் கைக்கடிகாரம் அதன் ஸ்மார்ட் கைக்கடிகார வரிசையில் மேம்பட்டது மற்றும் மைக்ரோ SD கார்டு ஆதரவுடன் 32 GB வரையில் வெளிப்புற நினைவகத்தை ஆதரிக்கிறது. இதன் பேட்டரி திறன் 380 mAh ஆகும். இந்த ஸ்மார்ட் கைக்கடிகாரம் வட்டவடிவ 2.71 cms கொண்ட கெப்பாசிடிவ் தொடுதிரை டிஸ்பிளேவுடன் வருகிறது. இதில் மைக்ரோ சிம்/ நானோ சிம் உள்நுழைக்கும் வகையில் சிம் ஸ்லாட் இருக்கிறது. இதனால் இந்த ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை ஒரு முழுமையான தனித்த சாதனமாக பயன்படுத்த முடியும். உங்களது ஸ்மார்ட்போனை ப்ளூடூத் மூலமாக ஸ்மார்ட் கைக்கடிகாரத்துடன் இணைத்து உங்களது அழைப்புகளை ஏற்கலாம் அல்லது கைக்கடிகாரத்தில் உள்ளமைக்கப்பட்டிருக்கும் சிம் கார்டு ஆதரவைப் பயன்படுத்தி அழைப்புகளை ஏற்கலாம். எளிதாக தொடும் வசதியுடன் உங்களது அழைப்புகளை ஏற்க இந்த ஸ்மார்ட் கைக்கடிகாரத்தில் இன்-பில்ட் ஸ்பீக்கர் மற்றும் மைக் உள்ளது. இந்த இன்-பில்ட் ஸ்பீக்கர் பயனருக்கு வசதியாக இருக்கும் வகையில், குரல் அழைப்புகளுக்கு பதிலளிப்பதற்கு போதுமான ஒலியுடன் வருகிறது. யார் அழைக்கிறார் எனும் அழைப்பு விவரங்கள் தவிர்த்து, இந்த கைக்கடிகாரம் SMS, மின்னஞ்சல் மற்றும் பலவற்றுக்கான அறிவிப்புகளையும் வழங்குகிறது. இந்த ரிஸ்ட் கேண்டி தற்போதைய பரபரப்பான வாழ்விற்கு உங்களை பொருத்தும் வகையில் அமைதியான நினைவூட்டலுடன் கூடிய தொழில்நுட்பமும் ஒருங்கிணைந்து சரிவிகிதத்தில் கலந்த வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. பீடோமீட்டர் அம்சம் எவ்வளவு அடிகள் நீங்கள் எடுத்து வைத்திருக்கிறீர்கள் என்ற மற்ற தரவுகளுடன் பயனர் எவ்வளவு தூரம் நடந்திருக்கிறார் என்ற விவரத்தைத் தருவதற்கு உதவுகிறது. இந்த ஸ்மார்ட் கைக்கடிகாரம் நீங்கள் ஓய்வெடுக்கும் நேரங்களை சிறந்த முறையில் புரிந்து கொள்வதற்கு உதவும் வகையில் உங்களது தூக்க சுழற்சியையும் கண்காணிக்கிறது. இன்-பில்ட் ஸ்பீக்கர், முன் கேமரா, சவுண்ட் ரெகார்டர், உலவி, கோப��பு மேலாளர் மற்றும் பல அம்சங்களுடன் தொடுதிரை கொண்ட இந்த கைக்கடிகாரம் உங்களது பொழுதுபோக்குக்கு உத்திரவாதம் அளிக்கும். மேலும் நீங்கள் இந்த ஸ்மார்ட் கைக்கடிகாரத்தில் உள்ள SMS அம்சம் மற்றும் செய்திகளை படித்தல்/ எழுதுதல் வசதியைப் பயன்படுத்தி அதனை கூடிய வரையில் அனுப்பவோ, பெறவோ இயலும். இந்த கைக்கடிகாரத்தில் ஆண்டி லாஸ்ட் அம்சமும் இருக்கிறது. 'உலகம் தொழில்நுட்ப ஆர்வம் மிகுந்ததாக மாறிவிட்டது, மேலும் அதிக விஷியங்களைச் செய்யக்கூடிய தயாரிப்புகளை உருவாக்க வேண்டிய தேவையும் இருக்கிறது, இந்த இடைவெளியை இணைக்கும் பொருட்டு எங்களது ஸ்மார்ட் கைக்கடிகார வகைகளின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் டைம் 200 அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனை ஒரு வழக்கமான கைக்கடிகாரமாக பயன்படுத்த முடியும் என்பது தவிர்த்து, இதில் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. அத்துடன் ஃபிட்னஸ் தரவுகளை சேமிக்க இயலும் என்பது கூடுதல் நன்மை ஆகும். இது ஒவ்வொருவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய கைக்கடிகாம் ஆகும்.' என ஜெப்ரானிக்ஸின் இயக்குனர் திரு. பிரதீப் தோஷி தெரிவித்தார். மேலும் அவர் கையில் அணிந்து கொள்ளக் கூடிய பொருட்கள் சந்தையை இந்த ஸ்மார்ட் கைக்கடிகாரம் வலுப்படுத்தும் என்றார். இந்த கைக்கடிகாரம் செவ்வக வடிவம் மற்றும் வட்ட வடிவில் கிடைக்கிறது. இந்த தயாரிப்பு இந்தியா முழுவதும் உள்ள முன்னணி கடைகளில் கிடைக்கும்.\nஇந்தியாவில் வெளியானது சியோமி நிறுவனத்தின் ரெட்மி Y2 ...\nடெல்லி; பல முன்னணி நிறுவனங்களுக்கு கடும் சவால் விட்டு நிற்க கூடிய சியோமி நிறுவனத்தின் ரெட்மி Y2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகியுள்ளது. 5.99 இன்ச் ஹெச்டி பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 625 சிப்செட், 3/4 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, MIUI 9, 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த போனில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ். ஏஐ பியூட்டி அம்சம், ஆட்டோ ஹெச்டிஆர், பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம், ஃபேஸ் அன்லாக், டூயல் சிம் ஸ்லாட், 3080 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்ட அம்சங்களை இந்த ஸ்மார்ட் போன் தன்னகத்தே கொண்டுள்ளது.இந்த ஸ்மார்ட்போனானது எலிகன்ட் கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் டார்க் கிரே உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம் மாடல் விலை ரூ.9,999 மற்றும் 4 ஜிபி ரேம் மாடல் விலை ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் அமேசான், Mi அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் விற்பனைக்கு வந்துள்ளது. ரெட்மி Y2 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.1800 உடனடி தள்ளுபடி, ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 240 ஜிபி கூடுதல் டேட்டா, தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு அறிமுக தினத்தில் வாங்கும் போது ரூ.500 தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\n6.3 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஹவாய் ஹானர் பிளே ஸ்மார்ட்போன்\nஹவாய் நிறுவனம் அதன் சமீபத்திய ஸ்மார்ட்போனா ஹானர் பிளே என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹவாய் ஹானர் பிளே ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் விளையாட்டு பிரியர்களுக்காக 4டி கேமிங் அனுபவம் நிறைந்த அம்சங்களுடன் வருகிறது. மேலும் EMUI 8.2 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 8.1 இயக்கத்துடன் செயல்படுகிறது. 4ஜி ரேம் கொண்ட ஹவாய் ஹானர் பிளே ஸ்மார்ட்போன் CNY 1,999 (சுமார் ரூ.21,000) விலையிலும், 6ஜி ரேம் கொண்ட ஹவாய் ஹானர் பிளே ஸ்மார்ட்போன் CNY 2,399 (சுமார் ரூ.25,100) விலையிலும் கிடைக்கும். முன் ஆர்டர் வரிசையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் வரும் 11ம் தேதி முதல் சீனாவில் கிடைக்கும். டூயல் சிம் ஆதரவு கொண்ட ஹவாய் ஹானர் பிளே ஸ்மார்ட்போனில் EMUI 8.2 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மூலம் இயங்குகிறது. ஹவாய் ஹானர் பிளே ஸ்மார்ட்போனில் 1080x2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.3 இன்ச் முழு எச்டி+ சூப்பர் AMOLED உடன் 85% NTSC வண்ண வரம்பு டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் மாலி 512 G72 ஜிபியூ மற்றும் 4ஜிபி ரேம் உடன் இணைந்து அக்டா கோர் ஹவாய் ஹிசிலிகோன் கிரீன் 970 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.இதில் மைக்ராSD அட்டை வழியாக 256ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. ஹவாய் ஹானர் பிளே ஸ்மார்ட்போனில் f/2.2 அபெர்ச்சர், PDAF, எல்டிஇ ஃபிளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் f/2.0 அபெர்ச்சர், எல்இடி ஃபிளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.இந்த கைப்பேசியில் 3750mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi 802.11 a/ac, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 4.20, USB டைப்-சி, 4ஜி VoLTE மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. இதில் 157.91x74.27x7.48mm நடவடிக்கைகள் மற்றும் 176 கிராம் எடையுடையது. இந்த கைப்பேசி கருப்பு, நீலம் மற்றும் ஊதா ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கும். ஹவாய் ஹானர் பிளே ஸ்மார்ட்போன் விவரக் குறிப்புகள்:டூயல் சிம்பொதுவடிவம் காரணி: டச் ஸ்கிரீன்நடவடிக்கைகள் (mm): 157.91x74.27x7.48எடை (கி): 176 பேட்டரி திறன் (mAh): 3750நீக்கக்கூடிய பேட்டரி: இல்லைவண்ணங்கள்: கருப்பு, நீலம், ஊதா டிஸ்ப்ளேதிரை அளவு: 6.28டச் ஸ்கிரீன்: ஆம்தீர்மானம்: 1080x2280 பிக்சல்கள்ஹார்டுவேர்ப்ராசசர்: அக்டா கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 660ரேம்: 6ஜிபிஉள்ளடங்கிய சேமிப்பு: 64ஜிபிகேமராபின்புற கேமரா: 12 மெகாபிக்சல்ஃப்ளாஷ்: ஆம்முன் கேமரா: 12 மெகாபிக்சல்சாஃப்ட்வேர்ஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோஸ்கின்: FunTouch 4.0இணைப்புWi-Fi 802.11 a/acஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்ப்ளூடூத் 4.20USB டைப்-சி3.5மிமீ ஆடியோ ஜாக்4ஜி எல்டிஇமைக்ரோ-யூஎஸ்பிசென்சார்கள்:ப்ரொக்ஷிமிட்டி சென்சார்அச்செலேரோமீட்டர் அம்பிஎண்ட் லைட் சென்சார்கைரோஸ்கோப்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபுதுடெல்லி: ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியில் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகபடுத்தப்பட்டுள்ளன. வீடியோ அழைப்புகளில் இனி குழுவாக இணைந்து அழைக்கும் வசதி குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு மட்டும் சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று மொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. பிரவுசரில் 'api.whatsapp.com/sendphone= என டைப் செய்து பின்னர், தொலைபேசி எண்ணை டைப் செய்வதன் மூலம் எண்ணை சேமிக்காமலேயே செய்தி அனுப்ப முடியும். இதேபோன்று வாட்ஸ் அப் மீடியாக்களில் 30 நாட்களுக்குள் டெலிட் செய்யப்பட்ட வீடியோ அல்லது புகைப்படத்தை மீண்டும் பதிவறக்கம் செய்வதற்கான வசதியும் வழங்கப்படுகிறது. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வீடியோக்களை வாட்ஸ் அப் செயலிலேயே காண்பதற்கான வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆப்பிள் ஐ-போன் செயலியில் மட்டுமே இந்த வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஐ-போன் பயனாளர்களுக்கான புதிய வசதியாக வாட்ஸ் அப்பில் பதிவிறக்கம் செய்யப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை செல்போனின் கேலரியிலிருந்து மறைக்கவும் முடியும். இதுமட்டுமல்லாது, இந்தியாவில் யுபிஐ சார்ந்த டிஜிட்டல் பண பரிமாற்றங்களை வழங்கும் சேவைகளுக்கான போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வாட்ஸ் அப் செயலியில் பேமென்ட்ஸ் வசதி வரும் நாட்களில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.\nபல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்தியாவில் களமிறங்கியது ஒன்பிளஸ் 6 : 21-ம் தேதி முதல் விற்பனை\nமும்பை: மொபைல் போன் உலகில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக லண்டன் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 6 இன்று மும்பையில் நடைபெற்ற விழாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நமது நாட்டின் ஸ்மார்ட் போன் சந்தையில் ஒன்பிளஸ் போன்களுக்கென தனி இடம் உண்டு. அந்த வரிசையில் ஒன்பிளஸ் 6 ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஸ்மார்ட் மொபைல் பயனர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இன்று இந்தியாவில் இரு வகையான ஒன்பிளஸ் 6 ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடலும், 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் 6.29 இன்ச் ஆப்டிக் AMOLED நாட்ச் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX519 சென்சார், f/1.7 அப்ரேச்சர், 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376K சென்சார், f/1.7 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் வழங்கப்பட்டு இருக்கும் கைரேகை சென்சார் வடிவம் மாற்றப்பட்டு 0.4 நொடிகளில் ஸ்மார்ட்போனை அன்லாக் செய்யும் பேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 16 எம்பி சோனி IMX371 சென்சார் மற்றும் முன்பக்கம் போர்டிரெயிட் மோட் வழங்கப்படும் என ஒன்பிளஸ் அறிவித்துள்ளது. புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஆக்சிஜன் ஓஎஸ் 5.1 கொண்டுள்ளது. ஒன்பிளஸ் 6 போனின் சிறப்புகள்:* 6.28 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 ரக AMOLED டிஸ்ப்ளே* கார்னிங் கொரில்லா கிளாஸ் 5* 2.8 ஜிகாஹ��்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்* அட்ரினோ 630 GPU* 6 ஜிபி / 8 ஜிபி ரேம் * 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி* ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியா) மற்றும் ஆக்சிஜன் ஓஎஸ் 5.1* டூயல் சிம் ஸ்லாட்* 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா* 16 எம்பி செல்ஃபி கேமரா* கைரேகை சென்சார்* வாட்டர் ரெசிஸ்டண்ட்* 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட்* 3300 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் டேஷ் சார்ஜ்6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட ஒன்பிளஸ் 6 போனின் ரூ.34,999. 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் கொண்ட போன் விலை ரூ.39,999 எனவும் தெரிவி்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனினை மே 21-ம் முதலும், சாதாரண வாடிக்கையாளர்கள் மே 22-ம் தேதி முதலும் போனினை வாங்க விற்பனை துவங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆடிட்டர் குருமூர்த்தியை ரஜினிக்கான விளம்பர விரும்பி என்றுதான் அழைக்க வேண்டும்:சுப்பிரமணியன் சுவாமி\nடெல்லி : குருமூர்த்தியை ஆடிட்டர், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் உடையவர் என்று அழைக்கிறார்கள் ஆனால் அவரை ரஜினிக்கான விளம்பர விரும்பி என்றுதான் அழைக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார். மேலும் ஆடிட்டர் குருமூர்த்தி ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் எந்தப்பதவியிலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.\nகூகுளின் அடுத்த தொழில்நுட்ப புரட்சி: அப்பாயின்ட்மென்ட் புக் செய்ய செயற்கை நுண்ணறிவு மென்பொருள் அறிமுகம்\nகலிஃபோர்னியா: செயற்கை நுண்ணறிவு மூலம் உணவு விடுதி, மருத்துவமனைகளில் நமக்காக செல்போன்களில் பேசி அப்பாயின்ட்மென்ட் வாங்கித்தரும் வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற கணிணி மென்பொருள் மாநாட்டில் கூகுள் தனது அடுத்த தொழில்நுட்ப புரட்சியை அறிமுகம் செய்துள்ளது. பல்லாயிரம் பேர் பங்கேற்ற இந்த மாநாட்டில் பேசிய தமிழரான கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, கூகுள் டியூப்லக்ஸ் என்ற வசதியை அறிமுகப்படுத்தினார். இது ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள், உணவு விடுதி, மருத்துவமனை போன்ற இடங்களில் நமக்காக செல்போனில் பேசி அப்பாயின்ட்மென்ட் பெற்றுக்கொடுக்கும். இப்படி நமக்காக கூகுள் பேசிக்கொண்டிருப்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு மனிதக் குரலில் தெளிவாக பேசும் வண்ணம் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேசுபவர்களின் கேள்விக்கு ஏற்ப சமயோஜிதமாக இந்த மென்பொருள் பதிலளிக்கும். அதோடு பதிலுக்கு கேள்விகளையும் கேட்கும். இது சரியான முறையில் செயல்பட்டால் மக்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் என சுந்தர் பிச்சை பெருமிதத்துடன் கூறியுள்ளார். இந்த மென்பொருளை சில வாரங்களில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஃபேஸ் அன்லாக் அம்சம் கொண்ட பானாசோனிக் பி95 ஸ்மார்ட்போன்\nபானாசோனிக் நிறுவனம் அதன் சமீபத்திய பி தொடர் ஸ்மார்ட்போனான பி95 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பானாசோனிக் பி95 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்நாப்டிராகன் 210 ப்ராச்சர் மற்றும் 4ஜி VoLTE ஆதரவுடன் வருகிறது என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நுழைவு விலையாக ரூ.4999 விலையில் கிடைக்கும். மேலும் மே 13 முதல் மே 16 வரை நடைபெறும் ஃபிலிப்கார்ட் பிக் ஷாப்பிங் டே விற்பனையில் ரூ.3999 தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஃபேஸ் மற்றும் வாய்ஸ் ரெகக்னேஷன் அம்சங்களுடன் வருகிறது. டூயல் சிம் ஆதரவு கொண்ட பானாசோனிக் பி95 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 7.1.2 நௌகாட் மூலம் இயங்குகிறது. பானாசோனிக் பி95 ஸ்மார்ட்போனில் 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 1ஜிபி ரேம் உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 210 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.இதில் மைக்ரோSD அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. பானாசோனிக் பி95 ஸ்மார்ட்போனில் எல்டிஇ ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.இந்த கைப்பேசியில் 2300mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi, ஜிபிஎஸ், ப்ளூடூத் 4.1, FM ரேடியோ, ஜிஎஸ்எம், 4ஜி VoLTE ஆகியவை வழங்குகிறது. இதில் 141x70.5x7.95mm நடவடிக்கைகள் மற்றும் 164 கிராம் எடையுடையது. இது ப்ளூ, கோல்டு மற்றும் டார்க் கிரே ஆகிய வண்ண வகைகளில் வருகிறது.பானாசோனிக் பி95 ஸ்மார்ட்போன் விவரக் குறிப்புகள்:டூயல் சிம்பொதுவட���வம் காரணி: டச் ஸ்கிரீன்நடவடிக்கைகள் (mm): 141x70.5x7.95எடை (கி): 164 பேட்டரி திறன் (mAh): 2300நீக்கக்கூடிய பேட்டரி: இல்லைவண்ணங்கள்: ப்ளூ, கோல்டு, டார்க் கிரேடிஸ்ப்ளேதிரை அளவு: 5.00டச் ஸ்கிரீன்: ஆம்தீர்மானம்: 720x1280 பிக்சல்கள்ஹார்டுவேர்ப்ராசசர்: 1.3GHz குவாட் கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 210ரேம்: 1ஜிபிஉள்ளடங்கிய சேமிப்பு: 16ஜிபிவிரிவாக்கக்கூடிய சேமிப்பு: ஆம்விரிவாக்கக்கூடிய சேமிப்பு வகை: மைக்ரோSD(ஜிபி) வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு: 128கேமராபின்புற கேமரா: 8 மெகாபிக்சல்ஃப்ளாஷ்: ஆம்முன் கேமரா: 5 மெகாபிக்சல்சாஃப்ட்வேர்ஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 7.1.2 நௌகாட்இணைப்புWi-Fiஜிபிஎஸ்ப்ளூடூத் 4.1FM ரேடியோ4ஜி VoLTEசென்சார்கள்:ப்ரொக்ஷிமிட்டி சென்சார்அச்செலேரோமீட்டர்அம்பிஎண்ட் லைட் சென்சார்\nஸீப்ரோனிக்ஸ் அறிமுகப்படுத்தும் 2.0 புக்‌ஷெல்ஃப் ஒயர்லெஸ் ஸ்பீக்கர்-ஜைவ்\nட்ரூ 2.0 ஒயர்லெஸ் ஸ்பீக்கர்கள், இடதுபுற மற்றும் வலதுபுற ஸ்பீக்கர்கள் ஒயர்லெஸ் கனெக்‌ஷன் மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.● போர்டபிள் 2.0 ஒயர்லெஸ் ஸ்பீக்கர்● டூயல் மோட்கள் – பேர்ட் மற்றும் இண்டிவிஜுவல்● BT மற்றும் AUX இன்புட்● வால்யூம் கண்ட்ரோல்● பில்ட்-இன் ரீசார்ஜபிள் பேட்டரி இரண்டு தனிப்பட்ட வயர்லெஸ் போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள் ஆனால் அவற்றை ஒன்றாக பேர் (pair) செய்து ஒரு 2.0 ஸ்பீக்கராக வேலை செய்யும் அற்புத அனுபவத்தை பெற முடியுமா என எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்திருந்தோம். இதோ, அவை அனைத்தையும் செய்யக்கூடிய உண்மையான ஒயர்லெஸ் தொழிற்நுட்பத்தின் ஆற்றலோடு வந்துள்ள, நம் சமீபத்திய 2.0 ஸ்பீக்கர் ‘ஜைவ்’ மூலம் அது இப்போது சாத்தியமாகின்றது.ஐடி பெரிஃபரல்கள், சவுண்ட் சிஸ்டம்கள், மொபைல்/லைஃப்ஸ்டைல் அசெசரிஸ் மற்றும் சர்வைலன்ஸ் பொருட்கள் போன்றவற்றுக்கான இந்தியாவின் முன்னணி சப்ளையர்களான ஸீப்ரோனிக்ஸ், ஒரு இடதுபுற மற்றும் வலதுபுற ஒயர்லெஸ் இணைப்புடன் வரும் சமீபத்திய 2.0 ஒயர்லெஸ் புக்‌ஷெல்ஃப் ஸ்பீக்கர் ‘ஜைவ்’ மூலம் தன் பல வகையான சவுண்ட் சிஸ்டம்களில் புதிதாக ஒன்றை அறிவித்துள்ளது. இரண்டு ஸ்பீக்கர்களும் பில்ட்-இன் பேட்டரியுடன் வருகின்றது, இதனால் நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் முழுமையாக கம்பியிணைப்பு இல்லாமல் உங்கள் இசை மற்றும் திரைப்படங்களை கண்டுகளிக்க முடியும். ஜைவ் 2.0 ஸ்பீக்கர் இடதுபுற மற்றும் வலதுபுற ஸ்பீக்கர்களுக்கு இடையில் ஒயர்லெஸ் இணைப்பைக் கொண்டிருக்கிறது, இது பயனருக்கு ஒரு 2.0 ஸ்பீக்கரில் உள்ளது போல பேர்ட் மோடிலோ (paired mode) அல்லது இரண்டு தனிப்பட்ட போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள் போல ஒரு தனிப்பட்ட அமைப்பிலோ பயன்படுத்துவதை எளிதாக்குகின்றது. இது 5W+5W RMS அவுட்புட் வசதியைக் கொண்டுள்ளது, இதனால் இசையைக் கேட்கும் போது அல்லது திரைப்படங்களை பார்க்கும் போது, உங்களுக்கு ஒரு கூடுதலான அதிர்வை அளிக்க ஒரு சூப்பர் பாஸுடன் சேர்ந்து மிகச்சிறந்த சத்தத்தை வழங்குகின்றது. இது ஒரு AUX கேபிளுடனும் வருகின்றது, இது உங்கள் கணிப்பொறி, தொலைக்காட்சி, கேமிங் கன்சோல் போன்றவற்றுடன் இணைக்க விரும்பும் போது மிகவும் உபயோகமாக இருக்கின்றது. இந்த புக்‌ஷெல்ஃப் ஸ்பீக்கர் ஒரு வேலைச் சூழலுக்கு ஏற்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது, இதனால் இடத்தை மிச்சப்படுத்துகின்றது மேலும் அழகு மற்றும் நுட்பத்துடன் சிறந்த செயல்பாட்டையும் அளிக்கின்றது. இது ஒரு நல்ல நேர்த்தியான பிளாக் மேட் ஃபினிஷைக் கொண்டுள்ளது மேலும் பின்புறம் ஒரு பிளே பட்டனுடன் வால்யூம் கண்ட்ரோல் பட்டன்களையும் கொண்டுள்ளது. ஸ்பீக்கர்கள் இணைக்கப்பட்டுள்ள மோடில் 2 வினாடிகளுக்கு ஸ்பீக்கர் மீதுள்ள பிளே பட்டனை அழுத்துவதன் மூலம் தனிப்பட்ட அமைப்பில் அல்லது இணைந்த (paired) அமைப்பில் இயக்க முடியும். பேர்ட் மோடில் (paired mode) நீங்கள் இரண்டு ஸ்பீக்கர்களுக்காகவும் ஸ்மார்ட்போன் போன்ற ஒரு சோர்ஸை பயன்படுத்தலாம், மேலும் ஸ்பீக்கர்களை ஒன்றிலிருந்து ஒன்று விலகியிருக்கும் வகையில் வைத்திருக்கலாம். அதேசமயம், தனிப்பட்ட மோடில் நீங்கள் ஸ்பீக்கர்களை தனிப்பட்ட ஒயர்லெஸ் ஸ்பீக்கராக பயன்படுத்தலாம். இது 8 மணி நேர பிளேபேக் நேரத்துடன் வருகின்றது, இதனால் நீங்கள் உங்கள் இசையை நீண்ட நேரத்திற்கு அனுபவிக்க முடியும்.ஸீப்ரோனிக்ஸ் இந்தியாவின் இயக்குநர் திரு. பிரதீப் தோஷி அவர்கள் தொடங்கி வைக்கும் போது பேசியதாவது, 'எங்கள் சமீபத்திய 2.0 ஒயர்லெஸ் ஸ்பீக்கர் 'ஜைவ்' மூலம் வயர்லெஸ் சந்தையில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளோம், இது 2 தனிப்பட்ட போர்டபிள் ஸ்பீக்கர்களாக மாறும் திறனையும் கொண்டுள்ளது, அதனுடன் இதன் வடிவம் மற்றும் செயல்பாட்டை குறைபாடில்லாமல் ஒரு சௌகரியமான வேலைச்சூழலுக்கு ஏற்ற வகையில் மாற்றுகின்றது.'உங்கள் சாதனத்துடன் எளிதில் இணைந்து உங்களை தடையில்லாத இசையை கேட்டு மகிழ அனுமதிக்கும் திறனுடன் மட்டுமில்லாமல் அதன் லேசான எடையுடனும் சேர்த்து ஒட்டுமொத்த அம்சங்களும் இதை ஒரு சிறந்த போர்ட்டபிள் ஸ்பீக்கராக ஆக்குகின்றன. கருப்பு நிறத்தில் கிடைக்கும், இந்த தயாரிப்பு இந்தியா முழுவதும் அனைத்து முன்னணி ரீடெய்ல் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.\nகைரேகை ஸ்கேனர் கொண்ட விவோ எக்ஸ்21 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிவோ நிறுவனம் சர்வதேச சந்தையில் அதன் புதிய எக்ஸ்21 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பங்குதாரர் விற்பனையாளர்கள் வழியாக சிங்கப்பூரில் இம்மாதம் விற்பனைக்கு செல்லும். இந்த விவோ எக்ஸ்21 ஸ்மார்ட்போன் சிங்கப்பூரில் SGD 799 (சுமார் ரூ.39,900) விலையில் கிடைக்கும். இந்த கைப்பேசி சீனாவில் 64ஜிபி வகை CNY 2,898 (சுமார் ரூ.29,900) விலையிலும், 128ஜிபி வகை CNY 3,198 (சுமார் ரூ.33,000) விலையிலும் கிடைக்கும். மேலும் கைரேகை சென்சார்-பொருத்தப்பட்ட டிஸ்ப்ளே கொண்ட 128ஜிபி வகை CNY 3,598 (சுமார் ரூ.37,100) விலையிலும் கிடைக்கும். டூயல் சிம் ஆதரவு கொண்ட ஹவாய் விவோ எக்ஸ்21 ஸ்மார்ட்போனில் FunTouch OS 4.0 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மூலம் இயங்குகிறது. விவோ எக்ஸ்21 ஸ்மார்ட்போனில் 1080x2280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.28 இன்ச் முழு எச்டி+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் Adreno 512 ஜிபியூ மற்றும் 6ஜிபி ரேம் உடன் இணைந்து அக்டா கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 660 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.இதில் 64ஜிபி/128ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. விவோ எக்ஸ்21 ஸ்மார்ட்போனில் எல்டிஇ ஃபிளாஷ் கொண்ட 12 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 12 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.இந்த கைப்பேசியில் 3200mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi 802.11 a/b/g/n/ac, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 5.0, USB OTG, 3.5மிமீ ஆடியோ ஜாக், ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி எல்டிஇ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. இதில் 154.5x74.8x7.4mm நடவடிக்கைகள் மற்றும் 156.2 கிராம் எடையுடையது. இது ரூபி ரெட், அரோரா வைட், பிளாக் ஆகிய வண்ண வகைகளில் வருகிறது.விவோ எக்ஸ்21 ஸ்மார்ட்போன் அம்சங்கள்:டூயல் சிம்பொதுவடிவம் காரணி: டச் ஸ்கிரீன்நடவடிக்கைகள் (mm): 154.5x74.8x7.4எடை (கி): 156.2 பேட்டரி திறன் (mAh): 3200நீக்கக்கூடிய பேட்டரி: இல்லைவண்ணங்கள்: ரூபி ரெட், அரோரா வைட், பிளாக்டிஸ்ப்ளேதிரை அளவு: 6.28டச் ஸ்கிரீன்: ஆம்தீர்மானம்: 1080x2280 பிக்சல்கள்ஹார்டுவேர்ப்ராசசர்: அக்டா கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 660ரேம்: 6ஜிபிஉள்ளடங்கிய சேமிப்பு: 64ஜிபிகேமராபின்புற கேமரா: 12 மெகாபிக்சல்ஃப்ளாஷ்: ஆம்முன் கேமரா: 12 மெகாபிக்சல்சாஃப்ட்வேர்ஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோஸ்கின்: FunTouch 4.0இணைப்புWi-Fi 802.11 a/b/g/n/acஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்ப்ளூடூத் 5.0USB OTG3.5மிமீ ஆடியோ ஜாக்ஜிஎஸ்எம்3ஜி4ஜி எல்டிஇமைக்ரோ-யூஎஸ்பிசென்சார்கள்:காம்பஸ்/மக்னேடோமீட்டர்ப்ரொக்ஷிமிட்டி சென்சார்அம்பிஎண்ட் லைட் சென்சார்கைரோஸ்கோப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhi.com/cinema/cinenews/37701-2016-07-17-07-49-19", "date_download": "2018-10-22T09:51:21Z", "digest": "sha1:UIGGBW34B3FGDKZU3TJIBHDYZ54TRJTS", "length": 7034, "nlines": 80, "source_domain": "thamizhi.com", "title": "தயிரும் பீரும் கலந்தது! செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோ!", "raw_content": "\n செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோ\nதயிர் சாதத்தில் பீர் ஊற்றி பிசைந்தது போல சில காம்பினேஷன்கள், எக்கு தப்பாக இருக்கும். அப்படியொரு எக்கு தப்பான காம்பினேஷன் உருவாகி இன்டஸ்ட்ரியையே அதிர வைத்திருக்கிறது.\n அவரோ சீரியஸ் ஆன ஆள். வவ்வால் கறியை வறுத்து சாப்பிட்ட மாதியே ஒரு முக பாவனையோடு இருப்பார். இவரோ படு ஜாலி பேர்வழி. சும்மா தும்மினால் கூட அதிலிருக்கும் ஏழு ஸ்வரங்களிலும் காமெடி தெறிக்கும். இவரும் அவரும் சேர்ந்து ஒரு படத்தில் இணைந்தால் அது சீரியஸ் ஆக இருக்குமா\n யாரை யார் வெல்லுவாரோ… பட் இந்த காம்பினேஷன் எதிர்பார்ப்பின் உச்சம் என்பது மட்டும் உறுதி.\nநேற்று திடீரென தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார் டைரக்டர் செல்வராகவன். அதில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து ஒரு படம் தரப்போவதாக அவர் குறிப்பிட, அடுத்த சில நிமிஷங்களில் அதை உறுதிப்படுத்தினார் சந்தானம். சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் தில்லுக்கு துட்டு, சந்தானத்திற்கு மிகப் பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. அந்த உற்சாகத்தில் யாரும் எதிர்பாரா விதத்தில் ஒரு கலவையை உருவாக்கியிருக்கிறார் அவர்.\nசந்தானத்தின் இந்த தில்லுக்கு, திட்டு விழாமலிருந்தால் சரி\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இ��்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnapolitics.org/?p=3715", "date_download": "2018-10-22T10:23:23Z", "digest": "sha1:VNFSJGH5UDXD7Y7UDSEWIUTSBVYMXSPU", "length": 7736, "nlines": 31, "source_domain": "tnapolitics.org", "title": "வன்முறை தவிர்ப்போம் – போதை ஒழிப்போம் – T N A", "raw_content": "\nவன்முறை தவிர்ப்போம் – போதை ஒழிப்போம்\nயாழ்ப்பாணத்தில்இடம்பெறும்வன்முறைகளைத் தவிர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nவன்முறைகளைத் தடுப்பதற்கு,உள்ளே இருக்கின்ற சவாலை நாங்கள் கண்டுகொள்ளாவிட்டால் அனைவரும் உள்ளிருந்தே சீரழிந்து விட நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nவடக்கு கிழக்கு சமூக நல்லிணக்க அமைப்பின் ஏற்பாட்டில், ‘வன்முறை தவிர்ப்போம்; போதை ஒழிப்போம்’ என்ற தொனிப்பொருளிலான சமூக விழிப்புணர்வு செயற்றிட்டம்,இன்று யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.\nஇந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே, எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,\nயாழ்ப்பாணத்தில் இருக்கும் மக்களுக்கு வெளியே இருந்து ஆபத்து வருகின்ற வேளையில் இங்குள்ள இளைஞர்கள் அதனை துணிந்து செய்தார்கள். உதாரணமாக,போருக்குப் பின்னரான காலத்திலும் கூட கிறீஸ் பூதம் வந்தது. அது யாராலே செய்யப்படுகின்றது என்பது தெரிந்தும்,யாழ். இளைஞர்கள் அவர்களுடன் போராடவும் அவர்களைத் துரத்திப் பிடிக்கவும் பயப்படவில்லை. இதன்போது,நாவாந்துறையிலே இளைஞர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி நூற்றுக்கணக்கானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டி��ுந்ததுடன்,அதில் 52 பேருக்கான வழக்கில் நான் தற்போதும் உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகிக் கொண்டிருக்கின்றேன்.\nவெளியே இருந்து ஆபத்து அல்லது சவால் வருகின்ற போது நாங்கள் கொதித்து எழுகின்றோம். ஆனால் தற்போது இடம்பெறும் வன்முறையை செய்பவர்கள் யார் தமிழ் ஆண் மக்கள். தமிழ் இளைஞர்கள்.\nவாள்களுடன் வீதி வீதியாக வீடுகளுக்குள் சென்று பெண்களை வாள்களால் வெட்டுகின்றவர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் அல்ல. யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள் தான் இதனைச் செய்கின்றார்கள்.\nஉள்ளே இருக்கின்ற சவாலை நாங்கள் கண்டுகொள்ளாவிட்டால் நாம் உள்ளிருந்தே சீரழிந்து விடுவோம். ஆகையினாலே இதற்கு எதிரான இந்த விழிப்புணர்வு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளமை நல்ல விடயம்.\nகுறிப்பாக போதைப் பொருள் கடத்தல் போன்ற சம்பவங்கள் தொடர்பில் அறிந்தால் அது குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்துங்கள். அவ்வாறு தெரியப்படுத்த தயங்கினால் இந்தக் குழுவினருக்கு தெரியப்படுத்துங்கள். ஏனெனில் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களுக்கு பொலிஸாரும் உடந்தை என்பது அனைவரும் அறிந்த விடயம் என்று அவர் தனது உரையின்போது குறிப்பிட்டார்.\nஇன்றைய இந்த நிகழ்வில் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட்,வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள்,உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஅரசியல் தலைவர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரின் உரைகளின் நிறைவில் ‘வன்முறை தவிர்ப்போம் – போதை ஒழிப்போம்’ பிரகடனம் உறுதி செய்யப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcomputerinfo.blogspot.com/2013/03/blog-post_22.html", "date_download": "2018-10-22T11:03:03Z", "digest": "sha1:HGU5IQ37FZM7K4HUGMOITRCQLZZF3BEX", "length": 34959, "nlines": 319, "source_domain": "tamilcomputerinfo.blogspot.com", "title": "விண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள் | தமிழ் கம்ப்யூட்டர்", "raw_content": "\nவிண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள்\nகணினிக்கு புதியவராக இருந்தாலும் சரி, கணினி துறையில் பல ஆண்டுகலாக இருப்பவராக இருந்தாலும் சரி, பெரும்பாலானவர்கள் யாருமே தங்களுடைய கணினியில் சரியாக மென்பொருள்களை நிறுவி பயன்படுத்த மாட்டார்கள். பெரும்பாலும் ஒன்றுக்கும் அதிகமான வீடியோ மற்றும் ஆடியோ பிளேயர், மற்றும் உலாவிகளை நிறுவி இருப்பார்கள் தவிர அவசியமான இன்னும் பிற மென்பொருள்களும் கணினிக்கு கட்டாயம் தேவை.\nவிண்டோஸ் இயங்குதளத்தை கணினியில் நிறுவி விடுவோம். பின் ஆண்டிவைரஸ் நிறுவுவோம். பின் தேவையான ட்ரைவர் நிறுவுவோம். இன்னும் ஒருசில மென்பொருள்களை நிறுவிவிட்டு அப்படியே விட்டுவிடுவோம். ஒரு இரண்டு மாதங்களுக்கு பிறகு கணினியானது மந்தமாக செயல்படும் இதற்கு காரணம். அவ்வப்போது தற்காலிகமாக தங்கும் கோப்புகளை நீக்கம் செய்யாதது. முறையாக மென்பொருள் நிறுவாமை போன்ற பல காரணங்கள் ஆகும்.\nவிண்டோஸ் இயங்குதளத்தை பொறுத்தவரை கட்டாயமாக 25 மென்பொருள்கள் இருத்தல் அவசியம் ஆகும். அவை எவையென்று பார்ப்போம்.\nவிண்டோஸ் இயங்குதளத்தில் கட்டாயம் ஆண்டிவைரஸ் மென்பொருள் தேவை, ஆண்டிவைரஸ் இல்லையெனில் வைரஸ் நம் கணினியில் புகுந்து அனைத்து கோப்புகளையும் நாசம் செய்து விடும். இணைய இணைப்பு இருக்கும் பட்சத்தில் நம்முடைய கோப்புகள் அனைத்தும் திருடப்பட்டுவிடும். எனவே கண்டிபாக விண்டோஸ் இயங்குதளத்தில் ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் இருப்பது அவசியம் ஆகும்.\nமைரோசாப்ட் நிறுவனமே வைரஸ்களை எதிர்க்க மற்றும் அழிப்பதற்கு ஆண்வைரஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் பெயர் Microsoft Security Essentials. கீழே குறிப்பிட்டுள்ள சுட்டியில் ஏதாவது ஒன்றை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். இவை யாவும் இலவசமாக கிடைக்க கூடிய மென்பொருள்கள் ஆகும். இன்னும் சில மென்பொருள்கள் சந்தையில் பணம் கொடுத்து வாங்கியும் பயன்படுத்தலாம்.\nஆண்டிவைரஸ் மென்பொருளகளை தரவிறக்கம் செய்ய சுட்டிகள்\n2.ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர்கள்\nஆடியோ மற்றும் வீடியோக்களை கணியில் இயக்க ஏதாவது ஒரு பிளேயர் கண்டிப்பாக இருத்தல் அவசியம் ஆகும். இதில் மிகவும் பிரபலமானது VLC பிளேயர் ஆகும். இந்த VLC பிளேயர் ஒரு ஒப்பன்சோர்ஸ் மென்பொருள் ஆகும்.\nவிண்டோஸ் இயங்குதளத்தில் தற்காலிகமாக தேங்கியுள்ள கோப்புகளை நீக்கவும். ரிஸிஸ்டரி பிழைகளை நீக்கவும் மற்றும் கணினியில் வேகத்தை அதிகபடுத்தவும் இதுபோன்ற ரிஸிஸ்டரி கிளினர் மென்பொருள்கள் பயன்படுகின்றன.\nசிடி மற்றும் டிவிடியில் தகவல்கள்களை பதிவேற்றம் செய்ய அதிகமான கணினி பயன்பாட்டாளர்களா��் பயன்படுத்தபடுகிறது. இமேஜ் பைல்களை பூட்டபிள் பைல்களாகவும். ஆடியோ மற்றும் வீடியோக்களை சிடி/டிவிடியில் பதிவேற்றம் செய்யவும் இது போன்ற பர்னிங் மென்பொருள்கள் பயன்படுகிறது.\nஇணைய பக்கங்களை வலம் வர பயன்படுத்தபடுவது உலாவிகள் ஆகும். இதில் மிகவும் சிறப்பானது நெருப்புநரி மற்றும் கூகுள் குரோம் உலாவிகள் ஆகும். இண்டர்நெட் எக்ஸ்புளோரர் விண்டோஸ் இயங்குதளத்திலேயே இருப்பியல்பாக இருக்கும்.\nஆப்பிஸ் தொகுப்பில் மிகவும் பிரபலமானது மைக்ரோசாப்ட் ஆப்பிஸ் தொகுப்பாகும். இதனை விலைக்கொடுத்து வாங்க வேண்டும். இன்னும் இதைவிட சிறப்பான ஒப்பன் சோர்ஸ் ஆப்பிஸ் தொகுப்புகள் இலவசமாக கிடைக்கிறன. அதில் சிறப்பானது ஒப்பன் ஆப்பிஸ் தொகுப்பாகும்.\nபிடிஎப் பைல்களை கையாள கண்டிப்பாக பிடிஎப் ரீடர்கள் அவசியம், இதில் மிகவும் பிரபலமானது அடோப் பிடிஎப் ரீடர் ஆகும். இதை தவிர இன்னும் சில சிறப்பான பிடிஎப் ரீடர்களும் உள்ளது அதில் குறிப்பிடதக்கது Foxit Reader ஆகும்.\nகோப்புகளை சுருக்கி விரிப்பதற்கு பயன்படும் மென்பொருள் ஆகும். 7 ஜிப் மென்பொருளானது ஒப்பன் சோர்ஸ் ஆகும்.\n7-ஜிப் மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி\nஇணையத்தில் பதிவிறக்கம் செய்யும் போது பதிவிறக்கம் வேகமாக நடைபெறவும். முழுமையாக பதிவிறக்கம் செய்யவும் இந்த இணைய பதிவிறக்க மென்பொருள் பயன்படுகிறது.\nமென்பொருளை பதிவிறக்கம் செய்ய சுட்டி\nடோரண்ட் பைல்களை தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள் ஆகும். Utorrent, Bittorrent மென்பொருள்கள் இதில் சிறப்பானவைகள் ஆகும்.\nயூடோரன்ட் மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி\n11.அடோப் போட்டோசாப் / கிம்ப்\nபோட்டோக்களை எடிட்டிங் செய்ய உதவும் மென்பொருள் போட்டோசாப் ஆகும். இது இலவசமாக கிடைக்காது இதற்கு மாற்று மென்பொருள் கிம்ப் ஆகும். இது ஒப்பன் சோர்ஸ் மென்பொருள் ஆகும்.\nமென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி\n12.ஆடியோ / வீடியோ எடிட்டிங் மென்பொருள்\nஆடியோ மற்றும் வீடியோக்களை எடிட் செய்ய உதவும் சிறந்த மென்பொருள் Media Cope ஆகும். இந்த மென்பொருள் உதவியுடன் ஆடியோ வீடியோ சம்பந்தமான அனைத்து வேலைகளையும் செய்ய முடியும்.\nஇணையத்தில் உள்ள வீடியோக்களை காண இந்த அடோப் ப்ளாஷ் பிளேயர் பயன்படுகிறது. யூடியூப் தளத்தில் இருக்கும் வீடியோவை காண வேண்டுமெனில் கண்டிப்பாக அடோப் ப்ளாஷ் பிளேயர் ���ண்டிப்பாக தேவைப்படும்.\nப்ளாஷ் பிளேயரை தரவிறக்கம் செய்ய சுட்டி\nமால்வேர்களை நீக்க பயன்படும் மென்பொருள் ஆகும். கணினியின் வேகத்தை அதிகபடுத்தவும் இந்த மென்பொருள் உதவி செய்கிறது.\nகணினியை மால்வேர்களிடம் இருந்து காப்பதற்கு பயன்படும் மென்பொருள் பயர்வால் ஆகும். தேவையற்ற அப்ளிகேஷன்களையும்/வலைமனைகளை தடுக்கவும் பயர்வால் உதவும்.\nமென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி\nஇணைய உதவியுடன் டெஸ்க்டாப்பினை பகிர்ந்து கொள்ள உதவும் மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள மென்பொருள் ஆகும்.\n`நிரலாக்க மொழிகளை சிறப்பாக கையாளுவதற்கு உதவும் மென்பொருள் Notepad++ ஆகும். இந்த மென்பொருளை கொண்டு நிரலாக்க மொழிகளை கையாளும் போது பிழைகளை எளிதில் கண்டறிந்து நீக்க முடியும்.\nசுய விவரங்களையும் பூட்டி வைக்க உதவும் மென்பொருள் ஆகும். கண்டிப்பாக அனைத்து கணினியிலும் இருக்க வேண்டிய மென்பொருள்.\nஇணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் மென்பொருள்களில் வைரஸ் இருக்கிறதா என்பதை சோதனை செய்ய உதவும் மென்பொருள் ஆகும்.\nதமிழிலில் தட்டச்சு செய்ய உதவும் மென்பொருள் ஆகும். தமிழில் லதா பான்ட் கொண்டு தட்டச்சாகும். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், அசாம், தெலுங்கு, மராத்தி, பஞ்சாப்பி , குஜராத்தி, பெங்காளி, ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் போன்ற மொழிகளையும் இந்த மென்பொருள் கொண்டு தட்டச்சு செய்யலாம். அளவில் மிகச்சிறிய மென்பொருள்.\nஅனைத்து விதமான பைல்களையும் ஒப்பன் செய்ய உதவும் மென்பொருள், இலவச மென்பொருள். 80+ அதிகமான பைல் பார்மெட்களை ஆதரிக்கிறது இந்த மென்பொருள்.\nஇந்த மென்பொருளில் உதவியுடன் கணினியின் உள்ளே இயங்குதளங்களை நிறுவ முடியும். புதியதாக இயங்குதளங்களை நிறுவ கற்றுகொள்ளும் போது இந்த மென்பொருள் உதவியுடன் எளிதாக நிறுவி கற்றும் கொள்ள முடியும்.\nமேலும் விஎம்வேர் பற்றி அறிய சுட்டி\nஅனைத்து மென்பொருள்களையும் நிறுவிவிட்டு பின் இறுதியாக இந்த மென்பொருளை நிறுவவும். இந்த மென்பொருளை நிறுவும் போது நாம் எந்த கோலனை குறிப்பிடுகிறோமோ அதில் சேமிக்கும் தகவலோ நிறுவும் அப்ளிகேஷன்களோ கணினியை மறுதொடக்கம் செய்யும் போது தானாகவே அழிந்துவிடும்.\nட்ரைவர்களை இணைய உதவியுடன் இன்ஸ்டால் செய்யவும், அப்டேட் செய்து கொள்ளவும் இந்த மென்ப��ருள் உதவும்.\nவெப்கேமிரா மூலம் படம் மற்றும் வீடியோ எடுக்க உதவும் மென்பொருள் ஆகும்.\nமேலே குறிப்பிட்டுள்ள மென்பொருள் தொகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட மென்பொருள்கள் குறிப்பிட்டுள்ளேன். அதில் ஏதேனும் ஒன்றை மட்டும் தெரிவு செய்து கொள்ளவும்.\nபலரும் அறிந்து கொள்ள பகிர்கிறேன்...\nஇப்பதிவு எனக்குப் பயனுள்ளதாக உள்ளது.\nநல்ல பதிவு பலருக்கும் பயன் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை நன்றிகள் நண்பரே இது போல் பல எதிர்ப்பார்க்கின்றோம்\nதமிழ்கம்ப்யூட்டர் குமரேசன் said on March 23, 2013 at 6:47 PM\nவருகைதந்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி\nநல்லதொரு பதிவு. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.\nநல்லதொரு பதிவு. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.\nஅனைவருக்கும் உதவும் வகையில் சிறப்பான விளக்கத்துடன் கூடிய இணைப்புகள்...\nதமிழ்கம்ப்யூட்டர் குமரேசன் said on March 24, 2013 at 3:41 PM\n. idm மூலமாக torrent file-களை வேகமாக டவுன்லோட் செய்யலாம் என்று உங்களுடைய பதிவில் சொன்னீர்கள்.torrent file-ஐ copy செய்து நீங்கள் சொன்ன வெப்சைட் தலத்தில் paste செய்தேன் ஆனால் டவுன்லோட் ஆகவில்லை.விளக்கவும் நண்பரே\nதமிழ்கம்ப்யூட்டர் குமரேசன் said on March 26, 2013 at 1:07 PM\nநண்பரே நீங்கள் zbigz.com தளத்தில் ஒரு பயனர் கணக்கினை இலவசமாக உருவாக்கி பின் முயற்சி செய்து பாருங்கள். கண்டிப்பாக பதிவிறக்கம் ஆகும்.\nநல்ல மென்பொருள்களின் தொகுப்பு ,ஆனால் பாதிக்கு மேல் கட்டண மென்பொருட்கள் .யு டோர்ரென்ட் முதலில் நிறுவினால் தான் மற்றதை நிறுவ ஏதுவாக இருக்கும் :)\nஎன்னை அதிக நேரம் இருக்க வைக்கும் பதிவுகளில் முதன்மையானது உங்க தலமே தொகுப்புக்கு நன்றி.\nவிண்டோஸ் கிராஷ் ஆவதும் பின்னர் தானாகவே சரி செய்துகொள்வதும் எனக்கு தொடர்ந்து நிகழ்கிறது . இதனை எப்படி முறை படுத்தலாம் என விளக்குவீர்களா\nஇப்பதிவு எனக்குப் பயனுள்ளதாக உள்ளது.\nஇத்தனை நாள் இதை பார்க்காமல் போய்விட்டோமே என வருத்தமாக உள்ளது. உங்கள் தொகுப்புக்கு மிகவும் நன்றி....R2ரத்தினம் தூத்துக்குடி.\nஉங்கள் சேவை பாராட்டுக்குறியது. எங்களைப்போல் புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளது. உங்கள் சேவை மேலும் சிறக்க வாழ்த்துக்கள்\nசிறப்பான மற்றும் உபயோகமான தகவல். நன்றி,\nமின்னஞ்சல் மூலமாக பதிவுகளை பெற\nDVD யை ISO கோப்பாக மாற்ற\nPDF - கோப்புகளை ரொட்டேட் செய்ய\nவீடியோ கன்வெர்ட்டர்/ டிவிடி ���ிப்பேர் இலவசமாக\nYoutube வீடியோக்களின் பாடல் வரிகளை பெற\nஎக்சல் கோப்புகளை கன்வெர்ட் செய்ய\nகணினியில் உள்ள இணையத்தை மொபைல்போனில் பகிர்ந்துகொள்...\nவிண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்க...\nCon - கோப்பறையை உருவாக்க\nஆன்ட்ராய்ட் மொபைல் போனை கொண்டு இணையத்தை இணைக்க\nமறந்துபோன விண்டோஸ்-7 கடவுச்சொல்லை மாற்றியமைக்க\nடோரன்ட்களை தரவிறக்கம் செய்ய மாற்று வழி (மற்றும்) I...\nவிண்டோஸ் 8 மற்றும் 7 ல் நெட்வொர்க் பகிர்தல் மற்றும...\nகட்டளை பலகையின் (Command Prompt) இருப்பியல்பு தொடக...\nவிண்டோஸ் 8 ல் புதிய வசதி - படத்தினை கொண்டு பயனர் க...\nவிண்டோஸ் 8 ல் - விண்டோஸ் 7 ஸ்டார்ட் பட்டன்\nஅவாஸ்ட் இலவச ஆண்டிவைரஸ் தொகுப்பு 8\nநெருப்புநரி உலாவியின் பெயரை மாற்றம் செய்ய\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதமிழ் இணையதளம் மற்றும் தமிழ் வலைப்பூக்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் இன்பம் தரக்கூடிய செய்தியினை கூகுள் நிறுவனம் பிப்ரவரி 09, 2018 அன்று ...\nவிண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள்\nகணினிக்கு புதியவராக இருந்தாலும் சரி, கணினி துறையில் பல ஆண்டுகலாக இருப்பவராக இருந்தாலும் சரி, பெரும்பாலானவர்கள் யாருமே தங்களுடைய கணினியில் ...\nஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகள்\nநாம் பயன்படுத்தும் அனைத்து மொபைல் போன்களுமே தற்போது இரண்டு சிம் வசதிகளுடன் தான் இருக்கிறது. ஆனால் அதில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் கணக்குகள்...\nHotstar வீடியோக்களை டவுண்லோட் செய்வது எப்படி\nஸ்டார் குழும தொலைகாட்சி வீடியோக்கள் அனைத்துமே Hotstar செயலி வழியாகவே தற்போது பயனாளர்களுக்கு பகிரப்படுகிறது. இதனை Offline வீடியோவாக மட்டுமே...\nவிண்டோஸ் 10 Administrator கணக்கினை எனேபிள் செய்வது எப்படி\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தை நிறுவியவுடன் சில முக்கியமான செயல்களை நாம் செய்ய வேண்டும். அதில் முதலாவதாக நாம் Administrator கணக்கினை எனேபிள் செய...\nFreewares WINDOWS Conversion ஆன்லைன் விண்டோஸ்-7 Tips Giveway Winxp-Tutorials Mozila Firefox PDF கூகுள்-குரோம் MS-OFFICE Facebook ஜி-மெயில் Tutorials GOOGLE இண்டர்நெட் Windows - 8 மென்பொருள்கள் Youtube Tips-டிப்ஸ் நீட்சி வைரஸ் TOP-10 Usb Drives புகைப்படம் வீடியோ Android EMAIL படங்கள் ஆடியோ மொபைல் COMPUTER IE வன்தட்டு MP3 VMWARE ஒபேரா கூகுள்+ தமிழ் கம்ப்யூட்டர் செய்தி BLOG HOTMAIL HTML Pendrive Tricks உலாவி சபாரி மீட்டெடுப்பு விண்டோஸ் 8.1 விளையாட்டு Folder ISO OPEN ALL Picasa-பிகாசா QR கோடு VLC Windows 10 அனிமேஷன் டுவிட்டர் ட்ரைவர் பதிவிறக்கி விண்டோஸ் 10 வெப்கேமிரா AdSense Chart Driver-update Encryption GIF IDM Internet Search ALL Torch Torrent Whatsapp hotstar lock அகராதி அவாஸ்ட் எக்சல் ஐபேட் கலைசொற்கள் சுருக்குவிசைகள் தண்டர்பேர்ட் போட்டோசாப் மின் புத்தகம் மைக்ரோசாப்ட் யாகூ ஸ்கைப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/111707", "date_download": "2018-10-22T10:02:49Z", "digest": "sha1:544EXLIZ65NNK7ZLPES3P47MPOAEJQEI", "length": 16247, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிற்பங்களுக்காக ஒரு பயணம்", "raw_content": "\n« அன்புள்ள புல்புல்- தொகுப்புரை\nநாயக்கர் கலையும் நம் கலை ஆய்வாளர்களும்\nவணக்கம், சமீபத்தில் தாடிக்கொம்பு கோயிலுக்கு சென்றிருந்தேன். அக்கா திருமணத்திற்கு ஒரு நாள் முன்னதாக சென்றதால் சுற்றிபார்க்க எங்கேனும் செல்லலாம் என்று முடிவெடுத்த பொழுது எதார்த்தமாக தாடிக்கொம்பு கோயிலுக்கு செல்வதாக முடிவுசெய்து கிளம்பினோம். அங்கு சென்று சிற்பங்களை கண்டு வாயடைந்து நின்றுவிட்டேன் அந்த சிற்பத்தொகுதி அப்படியே எங்கள் ஊர் தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் சிற்பங்களை பிரதிபலித்தது போன்ற பிரமை…. எவ்வளவு நேர்த்தி, எவ்வளவு கலையழகு, அந்த சிற்பங்களை வடித்தவனுக்கு வாழ்நாள் அடிமையாகிவிட வேண்டும் என்று தோன்றுமளவிற்கு நம்மை அந்த சிற்பம் அருகே கட்டிப்போட்டு விடுகிறார்கள். ஒவ்வொரு சிற்பமாக பார்த்து நகரும் பொழுது மேலும் மேலும் பிரம்மாண்டம், மேலும் மேலும் அதிர்ச்சி அதிகரிக்கிறது. நாயக்கர் கால சிற்பங்களில் என்னை மிகவும் ஈர்த்த சிற்பப் பகுதி தொடை மற்றும் கணுக்கால் மற்ற பகுதியை விட தொடை மற்றும் கணுக்கால்களில் மிக நுணுக்கமாக செதுக்குவதாக தோன்றுகிறது. தாடிக்கொம்பு கோயிலும் அதற்கு விதிவிலக்கு அல்ல அதுவும் அனுமர் ராமனை தோளில் தூக்கி செல்வது போன்ற சிற்பம் மற்றும் உலகளந்த பெருமாள் சிற்பம் போன்றவை கலையின் உன்னத உச்சம் அந்த சிற்பங்களை பற்றி எழுதுவதற்கு தமிழ் தாத்தா உ.வே. சா கூறுவது போன்று சொல்லில் வடித்துவிட முடியா பேரழகு கொண்டது. எவ்வளவு சொல் எந்த மொழியில் தேடினாலும் கிடைக்காத சொல் சிற்பத்தின் மௌத்தை அதே உளக்கிடைக்கையுடன் வெளிப்படுத்துவது.\nஅதன்பிறகு தான் தங்கள் தளத்தில் தாடிக்கொம்பு, தாரமங்கலம் பற்றி ஏதேனும் எழுதியிருக்கிறீர்களா என்று தேடிய பொழுது எதிர்பார்த்தது போன்றே இரண்டு கலைக்கோயில்கள் பற்றியும் குறிப்புகள் கிடைத்தது. இந்தியப் பயணத்தில் தாங்கள் தாரமங்கலம் பற்றி கூறிய மேலதிக விவரங்களும் தெரிந்துக்கொண்டேன்… மிக்க நன்றி\nஇந்தக் கடிதம் எழுதுவதன் முக்கிய நோக்கம் – இக்கோயில் ஏற்படுத்திய தாக்கத்தினால் நான் நமது பாரம்பரிய கலைக் கோயில்களை காண பயணப்படலாம் என்று உத்தேசித்துள்ளேன். அதற்கு தங்களின் உதவி அவசியம் தேவைப்படுகிறது. சுமார் 15 நாட்களில் தமிழகத்தின் கலைச்செல்வங்களை கொண்டுள்ள முக்கியமான கோயில்களை சுற்றிப்பார்க்க முடியுமா அவ்வாறு முடியுமென்றால் எந்த கோயிலில் ஆரம்பித்து வரிசைக்கிரமமாக எந்தக் கோயிலில் முடித்தால் ஓரளவேனும் வரலாற்றுடன் சிற்பக்கலையின் வளர்ச்சியை அறிந்துக்கொள்ள உதவியாக இருக்கும் அவ்வாறு முடியுமென்றால் எந்த கோயிலில் ஆரம்பித்து வரிசைக்கிரமமாக எந்தக் கோயிலில் முடித்தால் ஓரளவேனும் வரலாற்றுடன் சிற்பக்கலையின் வளர்ச்சியை அறிந்துக்கொள்ள உதவியாக இருக்கும் இல்லையெனில் தமிழகத்தின் முக்கிய கலைக்கோயில்களை சுற்றிவர எத்தனை நாட்கள் ஆகும். இப்பட்டியலில் தவற விடக்கூடாத முக்கிய கோயில்களை சேர்த்துக் கொடுத்தீர்கள் என்றால் என் போன்ற கலைபயணம் மேற்கொள்பவர்களுக்கு உதவிகரமானதாக இருக்கும்.\nதங்களின் தஞ்சை தரிசனம் கட்டுரை படித்தேன். தாங்கள் பயணப்பட்ட முறையிலேயே பயணப்படலாமா என்றும் உத்தேசிக்கிறேன். ஆனால் பேருந்தில் தாங்கள் சென்ற இடங்களுக்கு செல்லும் வசதி உள்ளதா என்றும் உத்தேசிக்கிறேன். ஆனால் பேருந்தில் தாங்கள் சென்ற இடங்களுக்கு செல்லும் வசதி உள்ளதா\nதங்கள் பதில் கிடைத்தவுடன்தான் திட்டத்தை ஆரம்பித்து பயணத்தை மேற்கொள்ள உத்தேசித்துள்ளேன்.\nதங்களின் பதிலை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்\nநீங்கள் தொடங்குவது நல்ல விஷயம். அது வாழ்நாள் முழுக்க நீளும் ஒரு பயணமாக இருக்கவேண்டும். அன்றி ஒருசில நாட்களில் முடிக்கக்கூடியது அல்ல இது. தமிழகம் கலைக்கோயில்களின் பெருங்காடு\nமுதலில் பல பகுதிகளாக பிரித்துக்கொள்ளுங்கள். நீங்கள் இப்போது திட்டமிடுவது தஞ்சை வட்டாரம். சோழநாட்டுக் கலைக்கோயில்கள். கொடும்பாளூர், புதுக்கோட்டை விஜயாலய சோளீச்வரம் போன்றவை முதற்கட்ட ஆலயங்கள். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் போன்றவை அடுத்தகட்ட பேராலயங்கள். திருபுவனம், மன்னார்குடி, திருவாரூ, திருவையாறு போன்றவை அடுத்தகட்ட ஆலயங்கள். இப்படிப் பிரித்துக்கொண்டு கொஞ்சம் வரலாற்றையும் தெரிந்துகொண்டு பார்க்கலாம். பார்க்கப்பார்க்க மேலும் பார்க்கவேண்டியவை தெரியவரும்\nஇவ்வாறு பாண்டிய மண்டல ஆலயங்கள், தொண்டைமண்டல ஆலயங்கள் என்று பல பகுதிகளாக பிரித்துக்கொண்டு தனித்தனியாகப் பயணம் செய்து ஆலயங்களைப் பார்வையிடலாம். என் இணையதளத்தில் ஏராளமான கட்டுரைகள், நூல்களைப்பற்றிய அறிமுகங்கள் உள்ளன\nசிறுகதைகள் - விமர்சனங்கள் 5\nசூரியதிசைப் பயணம் - 16\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2018-10-22T09:47:26Z", "digest": "sha1:CVNAXZBTNRHFTABYPQHNZNR5HHWEFTVW", "length": 9261, "nlines": 131, "source_domain": "www.radiotamizha.com", "title": "திருகோணமலையில் இன்று காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பிரதேச கூட்டம் « Radiotamizha Fm", "raw_content": "\nஅமெரிக்கா பல்கலையில் விபத்து (படங்கள்)\nமுச்சக்கரவண்டி தொடர்பில் பொலிசாருக்கு வழங்கப்பட உள்ள உரிமை…\nசற்றுமுன் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nஇன்று அதிகாலை தடம்புரண்ட ரயில்\nவவுனியாவில் இளைஞன் மீது கத்தி குத்து\nHome / உள்நாட்டு செய்திகள் / திருகோணமலையில் இன்று காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பிரதேச கூட்டம்\nதிருகோணமலையில் இன்று காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பிரதேச கூட்டம்\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் June 13, 2018\nகாணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பிரதேச கூட்டம் திருகோணமலையில் இன்று நடைபெறவுள்ளது.\nஇந்த அலுவலகத்திற்கு உட்பட்ட ஏழு ஆணையாளர்களும், காணாமல் போனோர் குடும்ப உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஊடகங்களுடன் இணைந்து, பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்;டறிவார்கள்.\nபொதுமக்களுடன் மேற்கொள்ளப்படும் இந்தத் தொடர்பாடல் வேலைத்திட்டம் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரையில், மன்னார், முல்லைத்தீவு, மாத்தறை மாவட்டங்களில் இந்த தொடர்பாடல் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nகிளிநொச்சி பிரதேசத்திற்கான சந்திப்பு எதிர்வரும் வியாழக்கிழiயும், யாழ்ப்பாணத்திற்கான சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இந்த சந்திப்பு இடம்பெறவிருக்கிறது.\nஇதேவேளை, பிரதேச மட்டங்களில் அலுவலகங்களை ஸ்தாபிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் எட்டு அலுவலகங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்படவிருப்பதாக காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nPrevious: கொழும்பு நகரில் வாழும் ஆறு லட்சம் பேருக்கு முறையான குடிநீர் வசதி இல்லை\nNext: கலாநிதி டபிளியு. ஏ. அபேசிங்ஹவின் எழுத்துப் பணிக்கு ஐம்பதாண்டுகள் பூர்த்தி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nமுச்சக்கரவண்டி தொடர்பில் பொலிசாருக்கு வழங்கப்பட உள்ள உரிமை…\nசற்றுமுன் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nஇன்று அதிகாலை தடம்புரண்ட ரயில்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 22/10/2018\nஇன்றைய நாள் எப்படி 21/10/2018\nஇன்றைய நாள் எப்படி 20/10/2018\nவவுனியாவில் இளைஞன் மீது கத்தி குத்து\nவவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் இளைஞன் ஒருவர் மீது கத்திக் குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kelvipadhil.blogspot.com/2013/07/blog-post_9.html", "date_download": "2018-10-22T09:59:44Z", "digest": "sha1:OVAWM5PEXGIOQRHCM7CYCNR3VIQYAWPU", "length": 36160, "nlines": 153, "source_domain": "kelvipadhil.blogspot.com", "title": "கேள்வி பதில்: தமிழனை வீழ்த்தியது ஆரியன் அல்ல, திராவிடனே...!!!", "raw_content": "\nதமிழ் தேசிய அரசியல் குறித்த கேள்விகளும்,விளக்கங்களும்\nதமிழனை வீழ்த்தியது ஆரியன் அல்ல, திராவிடனே...\nகேள்வி: பார்ப்பன அடிவருடிகளான சேர,சோழ,பாண்டியர்களால் தான் தமிழன் தீண்டத்தகாதவன் ஆக்கப்பட்டான். தமிழன் இன்று தலைகுனிய காரணமே ஆரிய பார்ப்பானும், மூவேந்தர்களும் தான். இது பற்றி உங்கள் கருத்து என்ன\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் பதில்:\nபொதுவாக தமிழக வரலாறை பேசும் எவரும், குறிப்பாக திராவிட இயக்கத்தாரும் மூவேந்தர் வரலாறு, ஆரியர் வருகை, பார்ப்பனியம் என்று பேசி விட்டு, ஒரே தாவாக தாவி தமிழக வரலாறை முகலாயர்,ஆங்கிலேயர் என்று கடத்திவிடுவார்கள். இடைப்பட்ட சுமார் 500 வருட வரலாறை அவர்கள் பேசவே மாட்டார்கள். அப்படி பேசினாலும் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். அப்படி அந்த 500 வருட இடைப்பட்ட வரலாற்றில் என்ன தான் நடந்தது அதை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.\nஅதற்க்கு முன்பு எமக்கு 'ஆரியம்,திராவிடம்,தலித்தியம்' என்ற கருத்தியல்களில் நம்பிக்கை இல்லை என்பதையும், இங்கே யாம் பேசும் ஆரியம்,திராவிடம் அனைத்தும் திராவிட இயக்கங்களின் பார்வையில், அவர்கள் இது நாள் வரை கூறி வந்த விசயங்களின் அடிப்படையிலேயே அலசப்படுகிறது என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.\nமூவேந்தர்கள் மீது இது வரை எந்த ஆரிய பார்ப்பானும் படை எடுத்து வந்து வீழ்த்தியது இல்லை. அப்படி என்றால் யார் தான் வீழ்த்தியது இந்த வரலாறு தான் அந்த 500 வருடத்தில் அடங்கி இருக்கிறது. அதை தான் திராவிட சிகாமணிகள் மறைக்கிறார்கள். ஏன் மறைக்கிறார்கள் இந்த வரலாறு தான் அந்த 500 வருடத்தில் அடங்கி இருக்கிறது. அதை தான் திராவிட சிகாமணிகள் மறைக்கிறார்கள். ஏன் மறைக்கிறார்கள் காரணம், தமிழனை வீழ்த்தியதே இந்த திராவிட சிகாமணிகளின் முன்னோர்களான தெலுங்கர்கள் தான் என்பதால்.\n* தமிழரின் தாயகம் கடைக் கழக காலத்திலேயே வேங்கடம் முதல் குமரி வரை என சுருங்கி விட்டது. அதன் பின்னர் எந்த நேரடி ஆரிய படை எடுப்பாவது தமிழகத்தின் மீது நடந்தது உண்டா எந்த ஆரிய பார்ப்பனா தமிழன் மீது போர் தொடுத்தான் எந்த ஆரிய பார்ப்பனா தமிழன் மீது போர் தொடுத்தான் பதில் உண்டா வடக்கில் இருந்து எந்த ஆரிய படை எடுப்பும் விந்திய மலைக்கு தெற்க்கே வந்து வெற்றி பெற்றதே இல்லை. மாறாக, தமிழ் பேரரசர்களே வடக்கு நோக்கிப் படை செலுத்தி வென்று கொடிநாட்டிய வரலாறுகள் உண்டு. இருப்பினும், வென்ற இடங்களை யாதொரு தமிழரசனும், பிடித்தாண்ட வரலாறு இல்லை. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முதலானோர் பல வடக்கத்திய நாடுகளை வென்று திரை கொண்டு வந்தாரே அன்றி, அவற்றை பிடித்து ஆள எண்ணியதே இல்லை.\n* பிராமணிய கொடுநெரிகளைச் சட்டவடிவமாக்கிய 'மனு நூல்', ஆரியரால் ஆக்கப்பட்ட நூல் அல்ல. அது கி.பி.நான்காம் நூன்றாண்டில் கருனாடகத்து (திராவிடன்) கடம்பப் பேரரசனான மயூரவர்மனின் அவையில் அரங்கேற்றப் பெற்ற சட்ட நூல். மானவக் குலம் என்பது 'ஆரிபுத்திரனின் வழிவந்த' கடம்ப்பரையும், சாளுக்கியரையுமே குறித்தது. 'மானவத் தருமநூல்' எனப்பட்ட மனுநூல் இதனால் கருனாடகத்து கன்னட அரசர் ஆக்கிய நூலேயாகும். அதையொத்த ஆவத்தம்பா சூத்திரம், போதாயன சூத்திரம், நாரதர் சூத்திரம் முதாலான பிராமனியாயச் சட்ட நூல்களும் கூடத் தென்னகத்தின் 'திராவிட' அரசுகளால் ஆக்கப்பெற்ற சட்ட நூல்களே ஆகும்.\n* தமிழன் மீது ஆரியன் படை எடுத்து வெல்லவில்லை என்றால், வேறு யார் தான் அவர்களை வென்றார்கள் என்ற கேள்வி இயல்பாய் எழும். குலுத்துங்க சோழனுக்கு பிறகு சோழப் பேரரசில் சாளுக்கிய ஆதிக்கம் ஓங்கி வளர்ந்ததும், அதுவே சோழ பேரரசின் வீழ்ச்சியின் ஆரம்பம் என்றும் கருதலாம். இது மண உறவால் சோழர் வீழ்ந்த வரலாறு.\n* என்ன தான் மூவேந்தர்க��் வீழ்ச்சி நேரடியாகவும் மறைமுகமாவும் தொடர்ந்தாலும் அவர்கள் தங்கள் தாய் மொழியான தமிழை உயர்த்தியே பிடித்தனர். சமஸ்கிருத கலப்பு இருப்பினும் ஆட்சி மொழி தமிழே. அதில் ஒருக்காலும் அவர்கள் சமரசம் செய்துகொண்டது இல்லை. இந்த இடத்தில் தான் நாம் 'விஜயநகர பேரரசின்' (திராவிட) படை எடுப்பை கவனிக்க வேண்டும். பாண்டிய பேரரசில் சக்களத்தி மக்களுக்கிடையே நிலவிய அதிகார போட்டியில் தலையிடுவதன் மூலம், Trojan Horse போல் உள்ளே நுழைந்தது இந்த விஜயநகர வடுக பேரரசு (அதாவது பெரியார்,வைகோ உள்ளிட்ட திராவிட தலைவர்களின் முன்னோர்கள்). பின்னர் நாகம நாயக்கன் என்பானின் வழியாக மதுரை அரசையே கைப்பற்றி கொண்டு, 'நாயக்கர் அரசு' என்னும் ஒரு வந்தேறி ஆட்சியை அமைத்தது.\n* உண்மையில் தமிழர் மீதான நாயக்கரின் போர் என்பது இனப் போர் அல்ல. தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் நடந்த மொழிப் போர். தமிழை தூக்கி எறிந்து விட்டு,சமஸ்கிருதத்தை முன்னிறுத்த நடந்த போர்.\n* > இந்த நாயக்கர் ஆட்சியில் தான் கோவிலில் இருந்த தமிழ் தூக்கி எறியப்பட்டு சமஸ்கிருதம் உள்ளே வந்தது.\n> அதுவர இருந்த தமிழ் பிராமணர்களை(அய்யர், அய்யங்கார்) வெளியேற்றி தெலுங்கு பிராமணர்களை பணிக்கு அமர்த்தியது.\n> தமிழ் மக்கள் கீழ் நிலை படுத்தப்பட்டு தெலுங்கர்கள் ஆட்சி அதிகாரம், நிலம் உடமைகளை கைப்பற்றினர்.\n> தமிழ் ஆட்சி மொழி அந்தஸ்தை இழந்து, சமஸ்கிருதம் ஆட்சி மொழியானது. பெரியார் உள்ளிட்டோர் தமிழை சாடுவதும், ஆங்கிலத்தை பேணுவதும் அவரின் முன்னோர்கள் வழி வந்த எண்ணம் தான்.\n> அது வரை இருந்த ஆட்சி கட்டமைப்பு சீர்குலைக்கப்பட்டு, தமிழர் நிலம் முழுவதும் 'பாளையங்களாக' பிரிக்கப்பட்டு, பாளையப்பட்டு முறை கொண்டுவரப்பட்டது.\nதமிழனை வீழ்த்தியதற்கு அடையாளமாய் ஆமையை கொல்லும் நாயக்கர் சிலை (Source: Mr.Orissa Balu)\n> ஒவ்வொரு பாளையத்திலும் \"இனி தமிழன் எழ கூடாது\" என தெலுங்கர்கள் இராணுவத்தை ஆங்காங்கே நிறுத்தி வைத்தனர். தமக்கு உதவிய சில கைக்கூலி தமிழ் சாதிகளுக்கு வறண்ட, புழகத்துக்கு புரோஜனம் இல்லாத பாளையங்கள் சன்மானமாக வழங்கப்பட்டன.\n> மண்ணின் மைந்தர்களை இழித்தும் பழித்தும் பேச புது இளைக்கிய வகையான 'பள்ளு இலக்கியம்' போன்றவை உருவாக்கப்பட்டன.\n> 'பார்த்தாலே தீட்டு, தொட்டாலே தீட்டு' என்று தமிழ் இனம் சாதி புதை சேற்றில் புதைத்து ஒழிக்கப்பட்டது.\n* பின்பு குல்பர்கா அரசின் அரசனான வெங்காசி என்ற மராட்டிய வந்தேறியின் படை எடுப்பைத் தொடர்ந்து சோழர்களின் தலைநகராம் தஞ்சையில் மராத்தியர் ஆட்சி அமைந்தது. இன்று வரை எம் பாட்டன் ராஜ ராஜனின் திரு உருவ சிலை கோவிலுக்கு வெளியில் கேட்பாரற்று கிடக்க முக்கிய காரணமே இன்று தஞ்சை பெரிய கோவிலுக்கு நிர்வாகியாக விளங்கும் மராட்டியரே ஆகும்.\nஇதில் இருந்து யாம் தெரிந்து கொள்வது:\n* தமிழும், தமிழரும் ஆரியப்படை எடுப்பால் கெட்டதாக வரலாறு இல்லை. 'திராவிடராம்' கன்னடர்,தெலுங்கர்,மராத்தியர் ஆகியோரின் படைஎடுப்பாலே தமிழன் வீழ்ந்தான். இது மறுக்க முடியாத கசப்பான உண்மை.\n* தமிழக மண்ணில் எந்த காலத்துக்கும் வடுகர்களின்(கன்னடர்,தெலுங்கர்) ஆதிக்கமே நீடிக்க வேண்டும் என்பதற்காக, இல்லாத ஆரிய பூச்சாண்டியை காட்டியதே திராவிடர்களின் உக்தி என்பதும் தெளிவாகிறது.\nமூவேந்தர்களை பார்ப்பன அடி வருடி என்றும், இன்றும் தமிழன் தாழ்ந்ததற்க்கு அவர்கள் தான் காரணம் என்று திட்டமிட்டு பரப்புரை செய்து வரும் திராவிட இயக்கத்தினரின் போக்கிற்கு ஒரு உதாரணத்தையும், அவர்களின் பார்வையில் இருக்கும் ஓட்டைகளையும் இங்கே பார்க்கலாம். இதன் மூலம் தங்களது 'ஆரிய திராவிட' கருத்தியலை நிலை நிறுத்த மட்டுமே திராவிடர்கள் மூவேந்தர்களை அணுகி உள்ளார்கள் என்றும், அவர்களின் நோக்கம் தமிழன் தாழ்வுற்ற பழியை அனைத்தையும் பார்ப்பனர்களின் மீதும், மூவேந்தர்களின் மீதும் திணிப்பது மட்டுமே என்பதும் தெளிவாக விளங்கும்.\nதிராவிட பார்வையில் ராஜ ராஜன்\nராஜ ராஜ சோழன் நான்…. -- பாமரன்\nமார்க்சிய பார்வையில் ராஜ ராஜன்\nராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா\nராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா\nஇருப்பினும் மூவேந்தர்கள் தொட்டு தமிழ் மன்னர்களின் வாழ்வியலை உலக கண்ணோட்டத்தில் முதலில் அலசுவோம்.\n* பல்லவர்களின் காலத்துக்கு முன்பு பிராமணர்கள் என்ற ஒருங்கிணைப்பு இந்தியாவில் எங்கும் கிடையாது. அந்த அந்த கோவிலில் பூசாரிகள், அந்த அந்த பகுதி கோவிலை பராமரித்தனர். திராவிட இயக்கத்தினர்கள் சொல்வது போல பிராமணர்கள் ஆரியர்களோ, வெளியில் இருந்து வந்தவர்களோ அல்ல. அவர்கள் இந்த மண்ணிலேயே இருந்து வாழ்ந்து, பின்னர் 'ஆரிய கருத்தியலால்' தங்களின் நலம் பேண தங்களை தாங்களே ஆரியர்கள் என்று சொல்லி கொண்டனர். அவர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் அல்ல என்பதற்கும், அவர்கள் இந்த மண்ணிலேயே இருந்து உதித்தவர்கள் என்பதற்கும் இந்த மரபணு ஆய்வு ஒரு உதாரணம்.\n* சாதிகள் என்பது (உண்மையில் சாதி என்ற வார்த்தை தமிழில் இல்லை. சாதி என்பதற்கு பதிலாக இனக்குழு என்றே பயன்படுத்த வேண்டும்) ஆரிய பார்ப்பனர்களால் தமிழ் சமூகத்தில் புகுந்தது இல்லை. அது கைபர்,போலன் கணவாய் மூலம் அவர்கள் இங்கே வந்ததாக திராவிடர்கள் கூறும் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழரிடம் இன்னும் சொல்லப்போனால் இந்தியா முழுவதும் இருந்து வந்துள்ளது. எனவே சாதி கட்டமைப்பை உருவாக்கினது தமிழனே. ஆரியன் அல்ல.\nஉதாரணம்: சிந்து சமவெளி நாகரிகம் என்ற திராவிட நாகரிகத்தில் மக்கள் பிரிவுகள் (சாதிகள்) இருந்துள்ளன.\n* எல்லாவற்றிக்கும் மேலாக நால்வர்ண பிரிவுகள் (fuedal system) என்ற சமூக கட்டமைப்பு உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து நாகரிகங்களிலும் உள்ளது குறிப்பிடத் தக்கது. இதில் இருந்து ஆரிய பிராமணர்கள் தான் தமிழனிடம் சாதியை,நால்வர்ணத்தை விதைத்தார்கள் என்னும் திராவிடர் இயக்கங்களின் கட்டுக்கதை பொய் என்று நிரூபணம் ஆகிறது.\nஎனவே ஆரியர்கள் வந்தார்கள், அவர்கள் தான் சாதியை கண்டு பிடித்தார்கள், மூவேந்தர்களை கையில் போட்டு கொண்டு தமிழரை அடிமை படுத்தினார்கள் என்ற திராவிடர்களின் கட்டு கதைகள் பொய்யாகி விட்டன.\nஅப்படியானால் இந்த நால்வர்ண பிரிவுகள் சரியா என்று நீங்கள் கேட்கலாம். அது அந்த காலத்துக்கு பொருந்தி இருக்கலாம். ஆனால் இந்த காலத்துக்கு அது ஒத்து வராது. இன்னும் சொல்லப்போனால் அந்த நால்வர்ணத்தை யார் உருவாக்கினார்களோ அவர்கள் தான் அதை சரிசெய்யவோ, தூக்கி எறியவோ, அதில் திருத்தம் செய்யவோ வேண்டும். ஆனால், தமிழனை வீழ்த்திய திராவிடர்களிடம்(தெளுங்கர்களிடம்) இந்த பொறுப்பை ஒப்படைப்பது, சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்வதற்கு சமம். இத்தனை காலம் சாதி ஒழிப்பு,கலப்பு திருமணம், சாதி மறுப்பு திருமணம் என்ற போர்வையில் திராவிடர்கள் இங்கே செய்து கொண்டிருப்பது தமிழனை ஒட்டு மொத்தமாக அழித்து ஒழிக்க கையாண்டு கொண்டிருக்கும் தந்திரம் ஆகும்.\nஎனவே தமிழனை வீழ்த்தியது ஆரியன் அல்ல, திராவிடனே....திராவிடனே....திராவிடனே....\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்\nPosted by பள்ளன் என்றா��் படைப்பவன்,காப்பவன்,பண்பாளன் மற்றும் வேந்தன் at 4:12 AM\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் July 10, 2013 at 11:39 PM\nஆரியத்தை கொண்டாடியது இந்த தெலுங்கு,கன்னட நாயக்க மன்னகள் தான். இந்த தெலுங்கு கன்னட நாய்க்கமன்னர்கள் ,ஹரிகரபுக்கர் என்ற ஆரியனின் வழிகாட்டுதலோடு இந்து சனாதன தர்மத்தைக் காக்க ,தென்னகம் முழுமையும் ஆரியத்தின் மனு தர்மத்தை நிலை நிறுத்தத் துணை போனவர்கள்.இந்த நாயக்க மன்னர்களின் உதவியோடு தான் தமிழ்நாட்டில் உள்ள சிவன் கோயில்களில் கொடிமரத்தின் இடது புறம் ஹர்கர புக்கனின் சிலையை வைத்து அவ்ரையும் தமிழ் மக்கள் வழிபடவைத்தனர்,தங்கள் ஆதிக்கத்தால் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.எனவே தமிழர்களே இனி சிவன் கோயிலில் உள்ள ஹரிகரபுக்கரின் சிலையை வணங்கவேண்டிய அவசியம் இல்லை என்பதை உணருங்கள்.\n//ஆரியத்தை கொண்டாடியது இந்த தெலுங்கு,கன்னட நாயக்க மன்னகள் தான். இந்த தெலுங்கு கன்னட நாய்க்கமன்னர்கள் ,ஹரிகரபுக்கர் என்ற ஆரியனின் வழிகாட்டுதலோடு இந்து சனாதன தர்மத்தைக் காக்க///\nஆக இதர்க்கு மூலக்காரணம் ஆரியம் தானே... தெலுங்கர்களையும் சேர்த்து தானே ஆரியர்கள் ஏமாற்றி இருக்கிறார்கள்.... அதை தானே திராவிட கட்சி எதிர்க்கின்றது....\nஆரியர்கள் வருகைக்கு முன்னர் அய்யர்கள் இருந்தார்கள் ஆனால் அவர்கள் ஆரியர்கள் அல்ல, தமிழரிகள் (ஆசிரியர்கள் / சமனர்கள் / புத்தர்கள் - எ.டு. திருவள்ளுவர்)\nதமிழ் அய்யர்களை கொன்று விட்டு அங்கே ஆரிய அய்யர்களை வைக்கப்பட்டனர்... அதை தானே திராவிட கட்சி எதிர்க்கின்றது....\nநால் வகை சமுதாய கட்டமைப்பு இருந்தது சரி தான், அதி எப்போழுது தீண்டாமை வந்தது... அதை கொண்டு வந்தது ஆரியம் தானே....\nஅட தெலுங்கு நாய்களா கோவிலுக்குள் எங்கும் விழுந்து கும்பிடுவது தவறு கொடி மரத்தடியில் மட்டுமே வணங்கவேண்டும் என்று பொய்கதை சொல்லி தெலுங்கன் ஹரிகரன் புக்கன் கால்களில் விழுந்து கும்பிட செய்தீர்களா இதை எல்லாம் அனைத்து தமிழருக்கும் உடனடியாக கொண்டு செல்லுங்கள் அய்யா அப்படி செய்தால் தான் உண்மையிலேயே தமிழனுக்கு பிறந்தவன் எல்லாம் சைகோ பின்னாலும் தண்ணிவண்டி தேனா மூனா கருவராகத்தின் பின்னாலும் பல்லக்கு தூக்கி திரியமாட்டார்கள் தமிழர் ஆய்வு நடுவத்துக்கு கோடானு கோடி நன்றிகள் உங்கள் கட்டுரைகளை நாங்களும் மக்களிடம் கொண்டு செல்ல அனுமதியுங்க���் நன்றி 9283145266\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் July 22, 2013 at 2:17 AM\n//உங்கள் கட்டுரைகளை நாங்களும் மக்களிடம் கொண்டு செல்ல அனுமதியுங்கள் //\nகண்டிப்பாக கொண்டு செல்லுங்கள். எம் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு.\nமக்களே இதில் இருந்து சில வரலாற்றை தெரிந்துக்கொள்ளுங்கள்... ஆணால் திரவிடத்தை எதிர்க்கும் என்னத்தில், உங்களை ஒரு தவறான கண்ணோட்டதிதில் அழைத்துச் செல்கின்றனர்...\nமறுபடியும் பார்ப்பான ஆதிக்கத்தை உள்ளே கொண்டுவர பார்க்கிறார்கள்.. இந்த காலகட்டத்திலும் பார்ப்பானர்கள் தங்களை தமிழர்கள் என்று சொல்லவில்லை... \"we are hindu brahmins\" அப்படிதான் சொல்கிறார்கள்....\nமற்ற மாநிலத்தவரை ஆதரித்து பார்ப்பானியர்கள் தான், இன்றும் பல நிறுவனங்கள் கன்னட ஐயர், கேரல ஐயர்-கள் கையில்தான் இருக்கிறது... இவர்கள் வந்தது திரவிட கட்சியின் ஆட்சியில் இல்லை, அதர்க்கு முன் இருந்த பார்ப்பான ஆட்சியில் தான்...\nதமிழ்க்கு தனி நாடு கேட்டு வாங்கலாம் ஆணால் அதில் பார்ப்பானியம் வேண்டவே வேண்டாம்.... இன்றாலவும், வங்கிகளிலும், தனியார் நிறுவனங்களிலும், மற்ற அரசு அலுவலகங்களிள் பார்ப்பானர்கள் தலமை பதவில் இருந்துக் கொண்டு தமிழர்களை வலர விடாமல் மற்ற மாநில பார்ப்பானர்களை ஆதரிக்கிரார்கள் இதை நீங்களே கண்கூடாக பார்திருப்பிர்கள்... எ.டு. ரஜினி(சிவாஜி ராவ் - கன்னட ஐயர்), கமல் இவகளை வளர்த்தது, கே.பாலசந்தர்(ஐயர்) தான், தமிழ் இளஞ்ச்சர்கள் விடாமல் பார்த்துக் கொண்டனர்....\n(வடிவேலு ஸ்டைலில்) உஷார் ஐயா... உஷாரு...\nஅவசியமாகவும் அவசரமாகவும் தமிழர்கள் அறிந்து, புரிந்து கொள்ள வேண்டிய அருந்தகவல்கள். நன்றி\nபள்ளன் என்றால் படைப்பவன்,காப்பவன்,பண்பாளன் மற்றும் வேந்தன்\nதமிழனை வீழ்த்தியது ஆரியன் அல்ல, திராவிடனே...\nஇட ஒதுக்கீடும், திராவிட அயோக்கியதனமும்\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-10-22T10:16:35Z", "digest": "sha1:XH7MLEXJL22H2YBLJQF73IY4MBFGU4GO", "length": 3415, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அயான் சதாத் | Virakesari.lk", "raw_content": "\nஅணித் தலைவராக திஸர பெரேரா\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஜனவரியில் நிதி ஒதுக்கப்படும் - பைசல் காசிம் உறுதி\nகுப்பைக் கொட்டுவதைக் கண்டித்து புத்தளத்தில் போராட்டம்\nவியாழக்கிழமை அரசிய���மைப்புச் சபை கூடுகின்றது\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nதிறக்கப்பட்டது மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு\nஇலங்கையின் தினுக்க பண்டார, அயான் சதாத் பங்கேற்ற கெஸ்ப்ரோம் நட்புறவுக்கான கால்பந்தாட்ட நிகழ்ச்சி நிறைவு\nமொஸ்கோவில் நடைபெற்ற கெஸ்ப்ரோம் நட்புறவுக்கான கால்பந்தாட்ட நிகழ்ச்சித் திட்டத்தில் இலங்கை தூதுவர்களாக மென்செஸ்டர் கால்பந்...\nஅணித் தலைவராக திஸர பெரேரா\nவியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடுகின்றது\nகடந்த 24 மணி நேர விபத்துக்களில் நால்வர் பலி\nதமிழ் மக்களின் தற்போதுள்ள தேவையை எடுத்துரைத்த வரதராஜ பெருமாள்\nசூடு பிடிக்கும் தோட்ட தொழிலாளர்களின் சம்பள போராட்டம் - ஸ்தம்பிதமடையும் மலையகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2018-10-22T10:18:25Z", "digest": "sha1:PRFPSD2TTU73KK2SNDE5SNZVYEIZPQL7", "length": 27131, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "டோக்கியோ மியாவ் மியாவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nகொடன்ஷா என்பவரால் டோக்கியொ மியாவ் மியாவின் முதல் தொகுதி ஜப்பானில் 2001ம் ஆண்டு பெப்ருவரி 6ம் திகதி வெளியிடப்பட்டது\nசெப்டம்பர் 2000 – பிப்ரவரி 2003\nஏப்ரல் 2003 – பிப்ரவரி 2004\nடோக்கியோ மியாவ் மியாவ் (Tokyo Mew Mew) ரெய்கோ யோஷிடா என்பவரால் எழுதப்பட்டு மியா இகுமி என்பவரால் சித்தரிக்கப்பட்ட ஒரு யப்பானிய shōjo மங்கா தொடர் ஆகும். இது ‘மியாவ் மியாவ் சக்தி’ எனவும் அறியப்படுகிறது. இது முதலில் செப்டம்பர் 2000 இலிருந்து பெப்ருவரி 2003 வரை நகயொஷியில் தொடராக்கப்பட்டது. பின்னர் கொடன்ஷா என்பவரால் பெப்ருவரி 2001 இலிருந்து ஏப்ரல் 2013 வரை ஏழு தொகுதிகளில் வெளியிடப்பட்டது. இது சிறப்பு சக்தியைத் தரும் அரிய விலங்குகளுடைய பரம்பரை அலகில் ஐந்து பெண்கள் ஈர்க்க���்படுவதையும் அது மியாவ் மியாவ் வுக்கு மாற்ற உதவுவதையும் மையப்படுத்துகிறது. ஐந்து யுவதிகளும் இச்சிகோ மொமோமியா தலைமையில் பூமியை அபகரிக்க முற்படும் வேற்றுக் கிரக வாசிகளிடமிருந்து பூமியை காப்பாற்றுகின்றனர். இந்த தொடர் ஸ்டுடியோ பையிரெட் மற்றும் நிப்பான் அனிமேஷன் மூலம் 52 அத்தியாயங்களில் அசையும் தொடராக தழுவப்பட்டது. இது ஏப்ரல் 6, 2002 இல் ஜப்பானில் ஐச்சி தொலைக்காட்சியிலும் டோக்கியோ தொலைக்காட்சி யிலும் அரங்கேற்றப்பட்டது; இறுதி அத்தியாயம் மார்ச் 29, 2003 இல் ஒளிபரப்பப்பட்டது. தொடர்ந்து ஒரு இரண்டு தொகுதிகள் ' நகயொஷி ' யில் ஏப்ரல் 2003 இலிருந்து பெப்ருவரி 2004 வரை தொடராக்கப்பட்டது. பின் வந்த தொடர்கள், இச்சிகோ இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வேளை மியாவ் மியாவுக்கு தற்காலிக தலைவராக ‘பெர்ரி ஷிராயுகி’ என்ற ஒரு புதிய மியாவ் மியாவை அறிமுகப்படுத்துகிறது. தொடருக்காக இரண்டு வீடியோ விளையாட்டுக்களும்: கேம் போய் அட்வான்ஸ் சிஸ்டத்திற்காக புதிர் சாகச விளையாட்டும் ப்லே ஸ்டேஷனுக்காக ஒரு நாடகப்பாத்திர வேடியோ கேமும் உருவாக்கப்பட்டது.\nவட அமெரிக்காவில் ஆங்கில மொழி வெளியீட்டுக்காக டோக்யோபொப் மங்காவுக்கு உரிமம் பெற்று தொடர்களின் மீள்வெளியீட்டுக்காக பின் வந்த தொடர்கள் போன்று முழுமையான அசல் தொடரை ‘கொடன்ஷா கொமிக்ஸ்’ என்ற அமெரிக்க திட்டத்துடன் ஒரு புதிய மொழிபெயர்ப்புடன் செப்டெம்பர் 2011 இல் அசல் தொடரையும் வெளியிட்டது. வட அமெரிக்க ஒலிபரப்புக்காக '4மழலை பொழுதுபோக்கு’ அசையும் தொடர்க ளை உரிமம் பெற்றது. 'மியாவ் மியாவ் சக்தி' யின் 23 அத்தியாயங்கள் அதிகம் திருத்தப்பட்டு மொழிமாற்றம் செய்யப்பட்டு வட அமெரிக்க '4மழலை தொலைக்காட்சி' அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்டதுடன் கனேடிய 'YTV' யிலும் ஒளிபரப்பப்பட்டது. '4மழலை பொழுதுபோக்கு’குக்கு எஞ்சிய 26 அத்தியாயங்க ளுக்கு உரிமம் பெற முடியாமல் போனது. இதனால் அதன் ஒலிபரப்பை முழுமையாக்க முடியாமல் போனது. அவர்கள் வீட்டு வீடியோவுக்கு தொடர்களை வெளியிடவில்லை.\nவரைகலை நாவல்களுக்காக மங்கா தொடரின் பல தொகுதிகள் முதல் 50 விற்பனைப் பட்டியல்களில் அவைகளின் வெளியீட்டு மாதத்தில் தோன்றியவைகள் ஆங்கில மொழி வாசிப்பாளர்களால் நன்கு பெறப்பட்டது. இலகு நடை மற்றும் கதாபாத்திர வடிவமைப்புக��க ளுடன் கூடிய அழகானதும் பொழுதுபோக்கு தொடருமான மங்காவை விமர்சகர்கள் பாராட்டினர். 'எ லா மோட்' ஒரு நல்ல தொடர்ச்சியான பொழுதுபோக்கு தொடருக்கான பாராட்டைப் பெற்றுக்கொண்டது, ஆனால் புதிதாக எதையும் வழங்கவில்லை என விமர்சனப்படுத்தப்பட்டது. அசையும் தழுவல் ஜப்பானில் ஒளிபரப்பப்பட்ட நேரம் எண்ணற்ற சந்தைப்படுத்தல் கூட்டு நிருவனங்களின் விளைவாக உயர் தரவரிசைகளை பெற்றுக்கொண்டது. அதிக ஜாப்பானிய மூலகங்களை அகற்றிய பரவலான திருத்தங்களுக்கு விமர்சனங்கள் இருந்தபோதிலும், மியாவ் மியாவ் ஷக்தி ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கும்போது 4மழலை காட்சிகளில் அதி உயர் தரவரிசையிலானது. அசல் ஜப்பானிய தொடருக்குப் பதிலாக ஏனைய பல நாடுகளில் பிராந்திய வெளியீட்டுக்காக இது உரிமம் பெற்றது.\nவரைகலை நாவல்களுக்காக மங்கா தொடரின் பல தொகுதிகள் முதல் 50 விற்பனைப் பட்டியல்களில் அவைகளின் வெளியீட்டு மாதத்தில் தோன்றியவைகள் ஆங்கில மொழி வாசிப்பாளர்களால் நன்கு பெறப்பட்டது. இலகு நடை மற்றும் கதாபாத்திர வடிவமைப்புக்க ளுடன் கூடிய அழகானதும் பொழுதுபோக்கு தொடருமான மங்காவை விமர்சகர்கள் பாராட்டினர். 'எ லா மோட்' ஒரு நல்ல தொடர்ச்சியான பொழுதுபோக்கு தொடருக்கான பாராட்டைப் பெற்றுக்கொண்டது, ஆனால் புதிதாக எதையும் வழங்கவில்லை என விமர்சனப்படுத்தப்பட்டது. அசையும் தழுவல் ஜப்பானில் ஒளிபரப்பப்பட்ட நேரம் எண்ணற்ற சந்தைப்படுத்தல் கூட்டு நிருவனங்களின் விளைவாக உயர் தரவரிசைகளை பெற்றுக்கொண்டது. அதிக ஜாப்பானிய மூலகங்களை அகற்றிய பரவலான திருத்தங்களுக்கு விமர்சனங்கள் இருந்தபோதிலும், மியாவ் மியாவ் ஷக்தி ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கும்போது 4மழலை காட்சிகளில் அதி உயர் தரவரிசையிலானது. அசல் ஜப்பானிய தொடருக்குப் பதிலாக ஏனைய பல நாடுகளில் பிராந்திய வெளியீட்டுக்காக இது உரிமம் பெற்றது.\nதொடரின் ஆரம்பத்தில் 'இச்சிகோ மொமோமியா' என்ற பெயருள்ள ஒரு யுவதி 'மசாயா ஒயாமா' என்ற தனது எதிர்கால ஆண் நண்பனுடன் ஓர் அருகிவரும் இனங்கள் கண்காட்சியில் கலந்துகொள்கிறார். ஒரு நிலநடுக்கத்திற்குப் பிறகு இச்சிக்கோ வும் ஏனைய நான்கு யுவதிகளும் ஒரு அதிசய ஒளியில் குளிப்பாட்டப்படுகின்றனர். ஒரு பூனை இச்சிக்கோ வுக்கு முன் தோன்றி அவளுடன் கலக்கிறது. அடுத்த நாள் அவள் ஒரு பூனை போன��று செயற்படத் தொடங்குகிறாள், அத்துடன் 'றியோ ஷிரோகனி' யையும் 'கெய்ச்சிரோ அகசகா' வையும் சந்தித்த பின்னர் 'ஐரியோமோட்' பூனை யின் பரம்பரை அலகுடன் தான் உட்செலுத்தப்பட்டதை உணர்கிறாள். றியோவும் கெய்ச்சிரோவும் இது அவளை ஒரு 'மியாவ் இச்சிகோ', சக்தி மிக்க வீர பூனைப் பெண்ணாக மாற்றுவதற்கு உதவும் என விளக்குகிறார்கள். அவள், விலங்குகளை அரக்கர்களாக மாற்றும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கைமேரா(வெவ்வேறு மரபுத்திரி எண்ணிக்கை கொண்ட உடல் அணுக்கள் உடைய) விலங்குகளை தோற்கடிக்க கட்டளையிடப்படுகிறாள். . றியோவும் கெய்ச்சிரோவும் மீதமுள்ள பூனைகளான ஏனைய நான்கு யுவதிகளையும் கண்காட்சியிலிருந்து கண்டுபிடிக்க இச்சிக்கோவுக்கு அறிவுருத்துகின்றனர். அவர்களாக 'மின்ட் ஐஸாவா', 'நீல லொரிகீட்' இன் பரம்பரை அலகு உட்செலுத்தப்பட்ட ஒரு கெட்டுப்போன செல்வந்த யுவதி; 'லெட்டியூஸ் மிடோரிகாவா', 'பின்லெஸ் போர்பொய்ஸ்' இன் மரபணுவினால் கொடுமைப்படுத்தப்பட்டு உறிஞ்சப்பட்ட ஒரு கூச்ச சுபாவமுள்ள, ஆனால் அழகிய யுவதி; 'டமரியன் தங்க சிங்க' த்தின் மரபணுவைப் பெற்றுக்கொள்ளும் 'புடிங் ஃபொங்' அத்துடன் 'ஸகுரோ ஃபுஜிவரா', சாம்பல்நிற ஓநாயின் மரபணு உட்செலுத்தப்பட்டஒரு அதிகாரி.\nஐந்து மியாவ் மியாவ் கிரேமா விலங்குகளுடனும் அவைகளின் அந்நிய கட்டுப்பாட்டாளர்களான 'கிஷு', 'பாய்', மற்றும் 'டருடோ' ஆகியவைகளுடனும் சண்டையிடுகின்றனர். 'கிஷ்' இச்சிகோ வை காதலிக்க தொடங்குகிறான்; அவன் ஏனைய மியாவ் மியாவ்களை அகற்றுவதற்கு முயற்சித்த போதிலும் அவளின் காதலைப் பெற முயற்சிக்கிறான். பிறகு ஏனைய இரு வேற்றுக் கிரக வாசிகளான 'பை' யும் 'டார்ட்' உம் மியாவ் மியாவ்களை அழிப்பதற்கு கிஷ் உடன் இணைகின்றனர்.\nசண்டை வலுவடையும் நேரத்தில் மியாவ் மியாவ்கள் \"மியாவ் அகுவா\" என்ற வேற்றுக் கிரக வாசிகளுடன் போராடுவதற்கு பெரும் சக்தியைக் கொண்ட தூய நீரால் தயாரிக்கப்பட்ட மூலகத்தை கண்டுபிடிக்க பணிக்கப்படுகின்றனர். கிஷ் ஒரு மீன் வளர்ப்பகத்தில் சண்டையில் ஈடுபட்டிருக்கும் வேளை இச்சிக்கோவை மர்மமான ‘நீல நைட்’ தோன்றி அவளை காப்பாற்றும்போது அவள் இழக்கப்படும் அபாயத்தில் இருக்கிறாள். அவன் அவ்வப்போது தொடர்களில் வந்து இச்சிக்கோவை வெவ்வேறான ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றுகிறான்; இது ‘நீல நைட்’ உண்மையிலே 'மஸாயா' என்பதை பின்னர் வெளிப்படுத்துகிறது. இந்த கண்டுபிடிப்புக்குப் பின் விரைவிலேயே மஸாயா வீழ்ந்து ஒரு 'ஆழமான நீலம்'-(மனித இனத்தை அழிக்க விரும்பும் அந்நியர்களின் தலைவர்) ஆக மாறுகிறார். இச்சிக்கோவுக்கு மஸாயா தற்காலிக பாவனைக்கான ஒரு பொய்யான வடிவம் என்பதை விளக்கப்படுத்திய பிறகு 'ஆழமான நீலம்' மியாவ் மியாவ்களை தாக்குகிறது. மஸாயாவுடைய ஆளுமை சுருக்கமாக மீள் தோன்றி அருகிலிருக்கும் நீரை 'ஆழ நீல' த்தை அழிக்க பாவிக்கிறது. அவனையே கொல்கிறான். அவனுடைய உடலுக்கு மேலாக வீழ்ந்து அழுகிறான். இச்சிக்கோ தன்னை இழந்து அவளுடைய சக்தியை அவனுடைய வாழ்க்கையை காக்க அவனுக்கு ஊற்றுகிறாள். மஸாயா அவளுக்கு முத்தமிடுகிறான். அவளை மறுபடியும் மனிதனாக மாற்றி புத்துயிரளிக்கிறார். றியோ பை க்கு மீதமுள்ள நீரை அந்நியர்களின் உலகத்தை காப்பாற்ற கொடுக்கிறான். பிறகு கிஷ், பை மற்றும் டார்ட் குட்பாய் சொல்லி அவர்களுடைய சொந்த உலகத்திற்கு திரும்புகின்றனர்.\nஇரண்டில்-தொகுதி தொடர்ச்சி, டோக்யோ மியாவ் மியாவ் எ லா மோட், இச்சிகோவும் மஸாயாவும் அருகிவரும் இனங்கள் பற்றி கற்பதற்கு இங்கிலாந்துக்கு நகர்கின்றனர்.எஞ்சிய மியாவ் மியாவ்கள் அந்நியர்களால் விட்டுச் செல்லப்பட்ட கைமரா விலங்குகளை அழிப்பதற்கு தொடர்கின்றனர். அவர்கள் ’செயிண்ட் ரோஸ் அறப்போர்’ என்ற புதிய ஒரு அபாயத்திற்கு முகங்கொடுக்கின்றனர்: உலகத்தை அடக்கி ஒரு கற்பனாவுலகத்தை உருவாக விரும்பும் விஷேட சக்தியுள்ள மனிதர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 21:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/airtel-tv-roll-out-airtel-tv-free-hit-game-quiz/", "date_download": "2018-10-22T10:17:48Z", "digest": "sha1:L7TT3X5ULGGF5GMNRMFUUZBWUJJ5HILM", "length": 8863, "nlines": 66, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஏர்டெல் டிவி செயலி வழங்கும் ரூ. 2 கோடி பரிசை வெல்லுங்கள்", "raw_content": "\nஏர்டெல் டிவி செயலி வழங்கும் ரூ. 2 கோடி பரிசை வெல்லுங்கள்\nஇந்தியாவின் முதன்மையான பார்தி ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு , ஏர்டெல் டிவி செயலி வாயிலாக ரூ. 2 கோடி வரை வெல்ல���ம் வகையிலான திட்டத்தை அறிவித்துள்ளது.\nபார்தி ஏர்டெல் நிறுவனம், ஜியோ வருகைக்கு பின்னர் மிக கடுமையான சவாலினை எதிர்கொண்டு வரும் நிலையில் ஜியோவின் தன் தனா தன் லைவ், கிரிக்கெட் பரிசு ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பரிசு திட்டத்தை ஏர்டெல் டிவி ஆப் வாயிலாக அறிவித்துள்ளது.\nஏர்டெல் டிவி ஃப்ரீ ஹிட் (‘Airtel TV Free Hit Live’) என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த போட்டியில் கலந்து கொண்டு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்போருக்கு தினசரி ரொக்க பரிசு மற்றும் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரையிலான தொகையை வாடிக்கையாளர்கள் வென்றிட இயலும் என பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏர்டெல் டிவி ஃப்ரீ ஹிட் நான்-லைவ் இது தினமும் ஐபிஎல் டி20 போட்டி துவங்குவதற்கு முன் இரவு 7.30 மணிக்கு துவங்கும். இந்த போட்டியின் நேரலை ஒளிபரப்பு கிரிக்கெட் நடைபெறும் சமயத்தில் கிடைக்கப் பெறும்.\nஏர்டெல் நடத்தும் ஐபிஎல் கேள்வி பதில் போட்டியில் கலந்து கொள்ள வாடிக்கையாளர்கள் தங்களின் ஏர்டெல் டிவி செயலியை மேம்படுத்தி கொண்டு போட்டியில் கலந்து கொள்ள பதிவு செய்ய வேண்டும்.\nஏர்டெல் டிவி ஃப்ரீ ஹிட் லைப் போட்டி எளிமையான கேள்விகள் அடங்கிய நேரலை விளையாட்டு ஆகும். இந்த போட்டியில் டிஜிட்டல் தொகுப்பாளர் வாயிலாக இந்த போட்டியை விளையாட வாடிக்கையாளர்கள் தங்களின் ஏர்டெல் டிவி செயலியில் தினமும் இரவு 7.30 மணிக்கு உள் நுழைய வேண்டும்.\nஐபிஎல் தொடர் போட்டிகள் குறித்து 11 கேள்விகள் கேட்கப்படும், இந்த கேள்விகளுக்கு சரியான பதில் கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. குறிப்பாக போட்டியாளர்கள் அளிக்கும் ஒவ்வொரு சரியான விடைக்கும் ரன்கள் வழங்கப்படும், அதிகப்படியான கேள்விகளுக்கு மிக சரியான பதில் அளித்து இலக்கை அடையும் வாடிக்கையாளர்களுக்கு பரிசு தொகை அதிகமாக வழங்கப்படும்.\nஇந்த போட்டியில் கலந்து கொள்ள ஏர்டெல் டிவி செயலியை உடனடியாக தரவிறக்கி பரிசுகளை வெல்லுங்கள்.\nAirtel Airtel TV App Apps IPL T20 ஏர்டெல் ஏர்டெல் டிவி ஆப் ஐபிஎல் ரூ. 2 கோடி பரிசு\nPrevious Article நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் சலுகை விபரம்\nNext Article விற்பனையில் சாதனை படைக்கும் ஆப்பிள் ஐபோன் X – Q1 2018\nஜியோ-க்கு போட்டியாக வோடஃபோன் : ரூ.279-க்கு அன்லிமிட்ட���ட் கால், 4ஜி – 84 நாட்கள் வேலிடிட்டி\nவிரைவில் 5ஜி ரிலையன்ஸ் ஜியோ அதிரடி\nரூ.18 விலையில் புதிய சலுகை அறிவித்த BSNL\n97 ரூபாய்க்கு புதிய காம்போ ரீசார்ஜ் ஆஃபர்: ஏர்டெல் அறிமுகம்\nஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக ரூ.99 அன்லிமிடெட் காலிங் பிளானை அறிவித்து வோடபோன்\nஜியோபோன் 2 Vs ஜியோபோன் – எது பெஸ்ட் சாய்ஸ் \nஉலகிலேயே 15 மிக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள்\nநோக்கியா 3.1, நோக்கியா 5.1, நோய்க்கியா 6.1 நோக்கியா 8 சிரோக்கோ விலை குறைப்பு\n100% கேஷ்பேக் உடன் ரிலையன்ஸ் ஜியோவின் தீபாவளி ஆப்பர்\nஅமேசானில் வெளியானது ஹவாய் மேட் 20 புரோ டீசர்; இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என அறிவிப்பு\nவாட்ஸ்அப் நிறுவனத்தை யார் வாங்கியது என்பது கூட தெரியாத பல அமெரிக்க மக்கள்\nவரும் 30ம் தேதி அறிமுகமாகிறது ஆப்பிள் ஐபேடுகள், மேக் கம்ப்யூட்டர்கள்\nஇந்தியாவில் ஐபோன் XR போன்களுக்கான ப்ரீ ஆர்டர் தொடங்கியது\nரூ. 57,900 ரூபாயில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி Tab S4\nஅறிமுகமானது நோக்கியா X7 ஸ்நாப்டிராகன் 710 Soc\nஆசுஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் M1 மற்றும் ஜென்ஃபோன் எலைட் போன்கள் இந்தியாவில் அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/board?view=topic&id=255&catid=2", "date_download": "2018-10-22T10:30:12Z", "digest": "sha1:FILDUPE3UAKW36DRLEJP6A7QO55Z3JEW", "length": 13879, "nlines": 172, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\n× நம் மன்றத்தில் வரவேற்கிறோம்\nஎங்களுக்கு மற்றும் நீங்கள் என்ன நீங்கள் யார் எங்கள் உறுப்பினர்கள், சொல்லுங்கள், நீங்கள் ஏன் Rikoooo ஒரு உறுப்பினராக இருந்தார்.\nநாம் அனைத்து புதிய உறுப்பினர்கள் வரவேற்க மற்றும் நிறைய சுற்றி நீங்கள் பார்க்க நம்புகிறேன்\nநீங்கள் பெற்ற நன்றி: 1\n10 மாதங்கள��க்கு 1 வாரம் முன்பு #850 by goffers\nHiya. நான் சுமார் சுமார் இருந்து சிமிட்டி வருகிறது.\nநான் FS9 மற்றும் FSX பல காட்சியமைப்பு addons உருவாக்கிய, பிளஸ் ஒரு சில புனைவுகள்.\nசில உறுப்பினர்கள் FS9 க்கான என் 'விமான-விமான பொழுதுபோக்கு' பயன்பாடு நினைவில் இருக்கலாம்.\nஇணைய தள அமைப்பு மிகவும் தெளிவானது, ஏனெனில் முன்னர் வெளியிடப்பட்ட ஃப்ரீவேர் விமானங்களுக்கு புத்துயிர் கொடுக்கும் கவனத்திற்கு நான் ரிக்யூவில் சேர்ந்தேன்.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 45\n10 மாதங்களுக்கு 1 வாரம் முன்பு #853 by Dariussssss\nவணக்கம் மற்றும் ரிக்ஷாவை வரவேற்கிறோம்.\nநல்ல வார்த்தைகளுக்கு நன்றி, போர்டில் உங்களைப் பற்றி மிகவும் நன்றாக இருக்கிறது. நான் அந்த பயன்பாட்டை நினைவில், நான் என் FS9 என்று, மோசமாக இல்லை என்று.\nஆராய்ந்து பார்க்கவும், உங்களுக்கு எந்த உதவியும் தேவைப்பட்டால், கேட்க வேண்டிய இடம் இது.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 1\n10 மாதங்களுக்கு 1 வாரம் முன்பு #862 by goffers\nடாருஸ்ஸஸ் எழுதியது: வணக்கம் மற்றும் ரிக்ஷாவுக்கு வரவேற்கிறேன்.\nநல்ல வார்த்தைகளுக்கு நன்றி, போர்டில் உங்களைப் பற்றி மிகவும் நன்றாக இருக்கிறது. நான் அந்த பயன்பாட்டை நினைவில், நான் என் FS9 என்று, மோசமாக இல்லை என்று.\nஆராய்ந்து பார்க்கவும், உங்களுக்கு எந்த உதவியும் தேவைப்பட்டால், கேட்க வேண்டிய இடம் இது.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: attachements சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தியை எடிட் செய்ய.\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - எக்ஸ்-விமானம் ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்யூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\nநேரம் பக்கம் உருவாக்க: 0.102 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2018 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/3/", "date_download": "2018-10-22T10:32:50Z", "digest": "sha1:JA4NDVMPR6R2OK6O7T56YVWRW5ZAFOUR", "length": 20086, "nlines": 244, "source_domain": "ctr24.com", "title": "இந்தியா | CTR24 | Page 3 இந்தியா – Page 3 – CTR24", "raw_content": "\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nவடக்கு கிழக்கின் இனவாதத்துக்கு எதிராக வீர துட்டகைமுனு இயக்கத்தை தொடங்கவுள்ளதாக மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்\nஇலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக சீனா இலங்கைக்கு 1 பில்லியன் டொலர்களைக் கொடுத்துள்ளது\nதேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்���டுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\n7 பேர் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் என்று இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள...\nகருணாநிதி நினைவிடத்தை நோக்கி ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி இன்று அமைதி பேரணி\nதி.மு.க.வில் தென்மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்பை வகித்த...\nபாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக குரல் எழுப்பிய மாணவி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்\nதூத்துக்குடி விமான நிலையத்தில் ‘பாசிச பாஜக அரசு ஒழிக’...\nபா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை\nகர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டம் கடூர் தாலுகா எகட்டி...\nதிருமாவளவன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர்...\nஇந்தியாவின் கேரளா மாநிலத்தை அடுத்து நாகலாந்து மாநிலமும் கனமழையின் தாக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nஇந்தியாவின் கேரளா மாநிலத்தை அடுத்து நாகலாந்து மாநிலமும்...\nஇந்தியாவின் கேரள மாநிலத்தில் எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nவெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வரும் கேரளாவில் தற்போது...\nஇந்தியாவின் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை நீக்கக்கோரும் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது\nநாடுமுழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய காஷ்மீருக்கு...\nதீவிரவாதத்தை வேரறுக்கவும், பிராந்திய ஒற்றுமைக்காகவும் “பிம்ஸ்டெக்” கூட்டமைப்பு நாடுகளுடன் இந்தியா இணைந்து பணியாற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்\nதீவிரவாதத்தை வேரறுக்கவும், பிராந்திய ஒற்றுமைக்காகவும்...\nதன்னையும் கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொண்டால், ஸ்டாலினைத் தலைவராக ஏற்கத் தயார் என்று அழகிரி தெரிவித்துள்ளார்\nதிராவிட முன்னேற்றக் கழத்தில் தன்னை மீண்டும்...\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ஒன்றை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு நீதிபதி ���லைமையில்...\nஇந்தியப் பிரதமரைக் கொல்ல சதித்திட்டமிட்டதாக கூறி 5 சமூக ஆர்வலர்களை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது\nஇந்திய பிரதமரை கொலைச் செய்ய சதி செய்ததாக குற்றம்...\nஇந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருக்கும் 5 பிரபல இந்திய செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nஇந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருக்கும் 5 பிரபல இந்திய...\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக...\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவைச் சந்தித்துப் பேச்சு நடாத்தியுள்ளார்.\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை பிரதமர்...\nஇந்தியாவில் இந்த ஆண்டின் இதுவரையான காலத்தில் இயற்கை பேரிடரில் 993 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇந்த ஆண்டில் கனமழை மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரில்...\nஇந்தியக் கடற்படைக்கு 21,000 ஆயிரம் கோடி செலவில் 111 உலங்குவானூர்திகளை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது\nஇந்தியக் கடற்படைக்கு 111 உலங்குவானூர்திகளை 21,000 ஆயிரம் கோடியில்...\nபாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஆழ்ந்த சிந்தனை இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்\nபாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம்...\nமுல்லைப் பெரியாறாலேயே வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாக கேரளாவின் குற்றச்சாட்டை தமிழக முதல்வர் நிராகரித்துள்ளார்\nமுல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால்...\nவெள்ளப் பாதிப்பை எதிர்கொண்டுள்ள இந்தியாவின் கேரளா மாநிலத்திற்கு மனிதாபிமான உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது\nஇந்தியாவின் கேரள மாநிலத்திற்கு தேவையான மனிதாபிமான உதவிகளை...\nதிருமதி அனுஷம்மா இளையதம்பி (பாம்பக்கா- விஷகடி வைத்தியர்)\nயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிட��ாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர்...\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-22T10:01:25Z", "digest": "sha1:C6GEH4EBQJZISY5HMOU7SNWMMIYMNSUQ", "length": 6453, "nlines": 48, "source_domain": "domesticatedonion.net", "title": "திரையிசை இராகம் – உள்ளும் புறமும்", "raw_content": "\nதிரையிசையில் இராகங்கள் – கல்யாணி\nகல்யாணி மிகப் பிரபலமான இராகங்களுள் ஒன்று. கர்நாடக இசையிலும், ஹிந்துஸ்தானி பாரம்பரியத்திலும் திரையிசையிலும் கல்யாணி பலராலும் மிகப் பரவலாகக் கையாளப்படுகிறது. ஏறு, இறங்கு வரிசைகளில் ஏழு ஸ்வரங்களையும் முழுமையாகக் கொண்ட இராகங்களை...\nதிரையிசையில் இராகங்கள் – மத்யமாவதி\nதிரையிசையில் இராகங்கள் தொடரில் நாம் அடுத்ததாகப் பார்க்கப்போவது மத்யமாவதி இராகம். இது மங்களகரமான இராகமாக அறியப்படுகிறது. 22ஆம் மேளகர்த்தா இராகமான கரகரப்ரியா இராகத்திலிருந்து பிறக்கும் ஜன்ய இராகம் இது. கடந்த சில வாரங்களாக நாம்...\nதிரையிசையில் இராகங்கள் – ஹிந்தோளம்\nஹிந்தோளம் கச்சேரிகளில் மிகப் பரவலாகப் பாடப்படும் மற்றொரு இராகம். இதுவும் மோகனத்தைப் போலவே ஐந்து ஸ்வரங்களை மாத்திரமே கொண்ட ஔடவ இராகமாகும். இதன் ஸ்வரங்கள�� பின்வருமாறு; ஆரோகணம்: ஸ க2 ம1 த1 நி2 ஸ அவரோகணம்: ஸ நி2 த1 ம1 க2 ஸ இதன் ஏறு,...\nதிரையிசையில் இராகங்கள் – மோகனம்\nமோகனம் திரையிசையில் மிகப் பரவலாகக் கையாளப்படும் இராகங்களுள் ஒன்று. இது மேளகர்த்தா இராகமான ஹரிகாம்போதியிலிருந்து பிறக்கும் இராகமாகும். சென்ற முறை மாயாமாளவ கௌவ்ளையைப் பற்றிச் சொல்லும்பொழுது அது ஏழு ஸ்வரங்களையும் ஏறு-இறங்கு...\nதிரையிசையில் இராகங்கள் – மாயாமாளவ கௌவ்ள\nஇசையை ஒலியினாலான கலை வெளிப்பாடு என வரையறுக்கலாம். இசையில் நல்ல இசை கெட்ட இசை என்பதை வரையறுப்பது மிகவும் கடினம். இதற்குக் காரணம் இசை குறித்த உணர்வு தனிப்பட்ட நபரின் விருப்பு வெறுப்பு சார்ந்தது. சில வகையான ஒலிகள் நம் செவியில்...\nதிரையில் கர்நாடக இசை இராகங்கள்\nநண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். புது வருடத்தில் என்னுடைய வானொலி நிகழ்ச்சியில் புதிதாக கர்நாடக இசையின் அடிப்படையிலமைந்த திரைப்பாடல்களை வாரந்தோறும் வழங்கவிருக்கிறேன். சென்ற வருடத்தின் இறுதியில் தமிழ்த் திரையிசையில் ஜாஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/100150", "date_download": "2018-10-22T09:44:55Z", "digest": "sha1:5OLNCAFX6WKZQVRKAFRJ3HQIU4TY5D4M", "length": 10113, "nlines": 174, "source_domain": "kalkudahnation.com", "title": "வடக்கில் கண்ணிவெடி அகற்ற பிரிட்டன் 1.2 பில்லியன் ரூபா நிதி | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் வடக்கில் கண்ணிவெடி அகற்ற பிரிட்டன் 1.2 பில்லியன் ரூபா நிதி\nவடக்கில் கண்ணிவெடி அகற்ற பிரிட்டன் 1.2 பில்லியன் ரூபா நிதி\nபோரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுக்காக பிரிட்டன் 1.2 பில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளது.\n2010 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்த நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது என்று பிரிட்டன் அயலுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nபிரிட்டன் அயலுறவு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.\nஇதேவேளை, 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்காக இலங்கைக்கு நிதியுதவி அளிப்பதற்கும் பிரிட்டன் அரசு தீர்மானித்துள்ளது.\nகண்ணிவெடிகள் தொடர்பில் பன்னாட்டு ரீதியில் காணப்படும் பல ஒப்பந்தங்களில் இலங்கை கடந்த காலங்களில் கைச்சாத்திட்டது.\nஇதனையடுத்து, கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை தொடர்பில் பன்னாடுகள் அவதானம் செலு��்தியிருந்தன.\nமேலும், கடந்த வருடம் சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற மாநாட்டில், 2020ஆம் ஆண்டில், இலங்கை கண்ணிவெடி அற்ற நாடாக மாற்றமடையும் எனப் பெயரிடப்பட்டிருந்தது.\nஎனினும், கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக வந்திருந்த பன்னாட்டு அமைப்புகள் பல நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை காரணமாக, கண்ணிவெடி அகற்றும் பணிகள் தாமதமடைந்துள்ளன.\nஅதனையடுத்து, இலங்கை கண்ணிவெடி அற்ற நாடாக மாற்றமடையும் வருடமாக 2025ஆம் ஆண்டு என அந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமுஸ்லிம் இளைஞன் சிங்கள அமைப்பு போன்று இனவாதம் பரப்பினான் – ஜனாதிபதி\nNext articleஓட்டமாவடி – மாஞ்சோலையில் புதிய நிருவாகம்\n270 மில்லியன் ரூபா நிதியுதவியில் தம்பாளை பகுதிகளில் தூய குடிநீரை வழங்கும் நிகழ்வு.\nதம்பாளை, சின்னவில்லு காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்கள் நேரடி விஜயம்\nஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கு மாணவர் உளநல செயலமர்வு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபெருந்தலைவர் பிறந்த மண்ணை நேசிக்கும் றிசாட் பதுர்தீன்\nசாய்ந்தமருது லீடர் அஷ்ரப் மாணவன் ஜெஸ்றி புலமை பரிசிலுக்குத் தகுதி\nமுஸ்லிம் ஊழியர்களின் சம்பளத்தை முன்கூட்டி வழங்குக\nஉண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி தமிழ் – முஸ்லிம் உறவை சிதைக்க சதி\nயார் இந்த ஹஷீம் அம்லா\nமண்ணை நேசித்த அமைச்சர் மர்ஹூம் மன்சூர்-எம்.எம்.ஏ.ஸமட் (சிறப்புக்கட்டுரை)\nஉயர் நீதிமன்ற முடிவினால் முசலி மக்களுக்கு நீதி கிடைத்துள்ளது – அஸ்வர் பெருமிதம்\nஆளுமையற்ற அரசியல் தலைமைகளால் சமூகத்தின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க முடியாது-மீராவோடையில் கிழக்கு முதல்வர்\nதற்காலிக ஓய்வெடுக்கும் ஐந்தாம் தர மாணவர்கள்.\nபுனர்வாழ்வு, மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சினால் திருமலைக்கு 20 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு- இராஜாங்க அமைச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/bhagyaraj-interview.html", "date_download": "2018-10-22T09:45:55Z", "digest": "sha1:KWXNMWEAIXN77WVJYVPLUWG4NGCXEIJX", "length": 16566, "nlines": 82, "source_domain": "www.news2.in", "title": "சசிகலா ஏன் அதைச் செய்யவில்லை? - பாக்யராஜ் கேள்வி - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சசிகலா / சினிமா / தமிழகம் / தீபா / தொண்டர்கள் / நடிகர்கள் / பேட்டி / சசிகலா ஏன் அதைச் செய்யவில்லை\nசசிகலா ஏன் அதைச் செய்யவில்லை\nSunday, January 22, 2017 அதிமுக , அரசியல் , சசிகலா , சினிமா , தமிழகம் , தீபா , தொண்டர்கள் , நடிகர்கள் , பேட்டி\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர்களின் போராட்டத்துக்குக் கொஞ்சமும் சளைக்காத ஜல்லிக்கட்டு, அ.தி.மு.க-விலும் அரங்கேறி வருகிறது. சசிகலா, ஓ.பி.எஸ்., தீபா என்று மும்முனைப் போட்டியாக அதிரிபுதிரி கிளப்பிவரும் சூழலில், எம்.ஜி.ஆரால் ‘கலையுலக வாரிசு’ என்று அறிவிக்கப்பட்ட நடிகர் - டைரக்டர் பாக்யராஜிடம் பேசினோம்.\n‘‘எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மரணத்துக்குப் பிந்தைய நிகழ்வுகளை ஒப்பிட முடியுமா\n‘‘ஜெயலலிதா சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போது, அவரது உடல்நிலை குறித்து அறிவதற்காக மருத்துவமனை சென்றேன். ஆனால், நோய்த் தொற்றுப் பிரச்னை இருப்பதாகச் சொன்னதால், நேரில் சந்திக்க முடியவில்லை. கடைசி நேரத்தில் அவர்களோடு ஓரிரு வார்த்தைகள்கூட பேசமுடியாமல் போய்விட்டதே என்ற வேதனை எனக்குள் இன்னமும் இருக்கிறது. அஞ்சலி நிகழ்ச்சியின்போதும்கூட ராஜாஜி ஹாலில் பயங்கர தள்ளுமுள்ளுதான் நடந்துகொண்டிருந்தது. எம்.ஜி.ஆர் அஞ்சலி நிகழ்ச்சியின்போது இதே ராஜாஜி ஹாலில் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சம்பவங்கள் நடந்தன என்பதை எல்லாம் நானும் நேரில் பார்த்தவன்தானே... அதேபோல் இப்போதும் ‘யார் முக்கியமானவர்கள் என்பதைக் காட்டவேண்டும்’ என்பதில்தான் குறியாக இருந்தார்களே ஒழிய... உண்மையான உள்ளன்போடும் உணர்ச்சியோடும் யாரும் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.’’\n‘‘ஜெ. மரணத்துக்குப் பிந்தைய அ.தி.மு.க நிலை குறித்து என்ன நினைக்கிறீர்கள்\n‘‘மாற்றங்கள் வந்துகொண்டேதான் இருக்கும். பெரிய தலைவர்கள் தங்களுக்குப் பிறகு இந்த இயக்கத்தை வழி நடத்தப்போகிறவர் இவர்தான் என்று யாரையும் குறிப்பிட்டு அடையாளம் காட்டாமல் போய்விடும்போது ‘நான், நீ’ எனப் போட்டிகள் நடைபெறுவது தவிர்க்க முடியாதது. ‘ஜெயலலிதாவோடு கூட இருந்தவர் என்பதாலேயே ஒருவர் தலைமை ஏற்றுவிட முடியுமா அரசியல் சேவைக்கு அனுபவம் என்ற தகுதியே வேண்டாமா...’ என்ற நியாயமான கேள்விகள் எழுகின்றன. அப்படியென்றால், தகுதியுள்ள வேறு நபர் யார் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கும் பதில் இல்லை.’’\nஎம்.ஜி.ஆர் இறந்த பிறகு கட்சித் தலைமையைக் கைப்பற்றுவது யார் என்பதில் போட்டி இருந்தது. நிறைய குழப்பங்களும் நடந்தன. ஆனால், இப்போது அந்த மாதிரி போட்டி என்ற ஒன்றே இல்லையே... இந்த மாதிரி சூழலில் அ.தி.மு.க பொதுக்குழு போட்டியின்றி சசிகலாவை பொதுச் செயலாளராகவே தேர்ந்தெடுத்திருக்கும் வாய்ப்பும் இருந்தது. ஆனாலும்கூட அப்படிச் செய்யாமல், நியமனம்தான் செய்திருக்கிறார்கள். ஏன் அவர் அதைச் செய்யாமல் விட்டுவிட்டார் என்பது எனக்கும் புரியவில்லை.’’\n‘‘மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும்கூட பல்வேறு சர்ச்சைகள் கிளம்புகின்றனவே\n‘‘ஜெயலலிதாவுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போது குறைந்தபட்சம் ஒரு போட்டோவையாவது வெளியிட்டிருக்கலாம். அதைச் செய்யாததால்தான் இப்போது நீதிபதியே கேள்வி கேட்கும் நிலைக்கு விவகாரம் வந்திருக்கிறது. ஒரு பொறுப்புக்கு வருகிறவர்கள் மீது இதுபோன்ற சந்தேகங்கள் எல்லாம் வரக்கூடாது. அப்படி வருகிறதென்றால்கூட உடனடியாகத் தெளிவான விளக்கங்களைக் கொடுக்கவேண்டும். அப்படி எதுவுமே இல்லாமல், மர்மமாகவே போய்க்கொண்டிருப்பதால்தான் ‘தோண்டிப் பார்க்கலாமா’ என்பதுவரைகூட பேச்சு போகிறது... மனசுக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது.’’\n‘‘ஜெயலலிதாவின் புகழ் இருட்டடிப்பு செய்யப்படுவதாக அ.தி.மு.க-வினரே புகார் கூறுகிறார்களே\n‘‘ஆயிரம்தான் இருந்தாலும்கூட ஜெயலலிதா இல்லையென்றால், இன்றைக்கு இங்கே இருக்கிறவர்கள் யாருமே இல்லை என்பதுதான் உண்மை. ஆனால், இன்றைக்கு ‘அவருக்கு என்ன தெரியும்’ என்பதுபோல் பேசுகிறார்கள். ‘எப்படி இவர்களுக்கு இப்படி நாக்கு தடித்துப் பேசுகிறது’ என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. இன்றைக்கு இவ்வளவு பேசும் இவர்கள் எல்லாம் அன்றைக்கு ஜெயலலிதா உயிரோடு இருந்துபோது நிமிர்ந்து நிற்க தைரியம் இருந்ததா’ என்பதுபோல் பேசுகிறார்கள். ‘எப்படி இவர்களுக்கு இப்படி நாக்கு தடித்துப் பேசுகிறது’ என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. இன்றைக்கு இவ்வளவு பேசும் இவர்கள் எல்லாம் அன்றைக்கு ஜெயலலிதா உயிரோடு இருந்துபோது நிமிர்ந்து நிற்க தைரியம் இருந்ததா பயத்தோடு குனிந்துதானே கும்பிடு போட்டுக் கொண்டிருந்தார்கள் பயத்தோடு குனிந்துதானே கும்பிடு போட்டுக் கொண்டிருந்தார்கள்\n‘‘ ‘சசிகலா முதல்வராக வேண்டும்’ என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளதே\n‘‘பொதுக்குழுவில் இப்போது இருக்கிற முக்கியமானவர்களில் ப��ரும்பாலானோர் அவர் மூலமாகக் கட்சிக்குள் வந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் விசுவாசத்தைக் காண்பிக்கிறார்கள். எப்போதுமே இரண்டு விஷயங்கள் முக்கியம். ஒன்று, அதிகாரம் இருக்க வேண்டும்; அல்லது பணம் இருக்க வேண்டும். இன்றைய சூழலில் சசிகலாவிடம் இரண்டும் இருக்கின்றன. அதனால், இன்றைய சூழலில் அவர்கள்தான் ஜெயிப்பார்கள். என்ன ஒன்று... இதை அவர்கள் முறையாக பொதுத்தேர்தலில் நின்றே ஜெயித்து செய்யலாம். சர்ச்சைகளுக்கும் இடம் இருக்காது.’’\n‘‘எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா வழியில் மக்கள் பணியில் ஈடுபடுவேன் என்றிருக்கிறாரே தீபா\n‘‘எம்.ஜி.ஆர் தனது இறப்புக்கு முன்பே தனது சொத்துக்கள் குறித்து, தெளிவாக எழுதிவைத்துவிட்டுப் போயிருந்ததால் பிரச்னைக்கு இடமில்லாமல் போனது. ஆனால், ஜெயலலிதா உடல்நலம் இல்லாமல் திடீரென இறந்துபோனதால் அவரது சொத்துக்கள் குறித்த சட்டபூர்வமான உரிமைகள் தீபாவுக்கு வந்துவிடுகின்றன. ‘அத்தையின் வீட்டில் எனக்கும் உரிமை இருக்கிறது’ என்றுதான் தீபா முதன்முறையாக உள்ளே வருகிறார். மற்றபடி நேரடியாக அரசியல் மூலமாக அவர் உள்ளே வரவில்லை. பொதுவாக நிறைய சொத்துக்கள் இருக்கும் இடங்களில் இதுபோன்ற விஷயங்கள் இயல்பானவைதான்.’’\n‘‘அ.தி.மு.க-வுக்கு தீபா தலைமை ஏற்கவேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் பேசி வருகிறார்களே\n‘‘அதையெல்லாம் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ‘கூட இருந்தவர் என்பதாலேயே கட்சித் தலைமையாக வரமுடியுமா’ என்று சசிகலாவைக் கேட்கும் கேள்வி இவருக்கும் பொருந்தும்தானே... ரத்த உறவு என்பதாலேயே பொறுப்புக்கு வரமுடியுமா என்ன\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/179760/news/179760.html", "date_download": "2018-10-22T10:01:32Z", "digest": "sha1:ALSNP622GTWSMKKMLAN76VYLIG4WVYCY", "length": 5988, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெங்களூரு-சென்னை இடையே விரைவு ரயில் பாதை திட்டம் : சீனாவின் உதவியை நாடியது இந்தியா!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nபெங்களூரு-சென்னை இடையே விரைவு ரயில் பாதை திட்டம் : சீனாவின் உதவியை நாடியது இந்தியா\nசென்னை இடையே விரைவு ரயில்பாதை திட்டத்தை செயல்படுத்த சீனாவின் உதவியை இந்தியா நாடியுள்ளது. சீனா தலைநகர் பீஜிங்கில் இந்தியா, சீனா இடையே பொருளாதார பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் நிதி ஆயோக் துணை தலைவர் ராஜிவ் குமார் தலைமையில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதேபோல், சீனா சார்பில் தேசிய மேம்பாட்டு மற்றும் சீரமைப்பு கமிஷனின் தலைவர் ஹி லிபெங் தலைமையில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின்போது இந்தியா சார்பில், பெங்களூரு-சென்னை இடையே விரைவு ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த சீனாவின் உதவி நாடப்பட்டுள்ளதாக ராஜிவ் குமார் தெரிவித்தார். இந்த வழித்தடத்தில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் செல்லும் வகையில் பாதையை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பரிசீலித்து சீனா தனது முடிவை தெரிவிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nமக்களை உயிரோடு நாய்களுக்கு இரையாக்கும் கொடுங்கோல் அதிபர் \nஅமெரிக்காவை எதிர்க்கும் இந்தியா.. திடீர் தைரியத்திற்கு காரணம் என்ன\nகிறுக்கு வில்லன் கிம் ஜோங் உன்\nயார் இந்த Idi Amin…\nஉலக நாடுகளுக்‍கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கிம் ஜாங் உன்\nஉலகின் கொடூரமான செக்ஸ் மன்னன்\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nஇனிது இனிது காமம் இனிது\nஆடை பாதி ஆரோக்கியம் மீதி\nஎண்ணற்ற நன்மைகளைச் செய்யும் வாழைப்பூ \n“சுவிஸ் தூசணப் புலிகளின்” போராட்டம், வடமாகாண ஆளுநருக்கு எதிரானதா புலிக்குட்டிக்கு எதிரானதா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/52773-untouchability-continue-in-school.html", "date_download": "2018-10-22T10:04:45Z", "digest": "sha1:WPP5JXUF4FZ7I5G5ZNO2M4WGJQA2RU36", "length": 8785, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பட்டியல் இனத்தை சேர்ந்த பெண் பள்ளியில் சமைக்க பெற்றோர்கள் எதிர்ப்பு | Untouchability continue in school", "raw_content": "\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nபட்டியல் இனத்தை சேர்ந்த பெண் பள்ளியில் சமைக்க பெற்றோர்கள் எதிர்ப்பு\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இயங்கி வரும் அரசுப் பள்ளியில் பணிபுரியும் பட்டியல் இனத்தை சேர்ந்த பெண் சமையலரை இடமாற்ற‌ம் செய்ய வேண்டும் என பெற்றொர் வலியுறுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nஓமலூர் அருகே குப்பன்கொட்டாய் அரசு தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வந்த சமையலர் ஓய்வு பெற்றதை அடுத்து, ஜோதி என்பவர் சமையலராக நியமிக்கப்பட்டார். இவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால், சமைக்க அனுமதிக்கக் கூடாது என்றும், மீறி சமைக்க அனுமதித்தால் தங்களது குழந்தைகளை வேறு ப‌ள்ளிக்கு மாற்றி விடுவதாகவும் பெற்றோர் தலைமையாசிரியரிடம் முறையிட்டுள்ளனர்.\nஇதையறிந்த மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி, ஜோதியை சமையல் பணி மேற்கொள்ள சம்மதிக்க வைத்தனர். இந்நிலையில் ஜோதிக்கு எதிராக நடந்த ‌தீண்டாமை கொடுமையை அறிந்த விடுதலை கட்சியினர், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என மிரட்டல் விடுத்தவர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததை அடுத்து மறியல் போராட்டம் கைவி‌டப்பட்டது.\nவிஜய் ஹசாரே போட்டியில் விளையாட தோனி மறுத்தது ஏன்\nமலிங்கா 5 வீண்: மோர்கன் அதிரடியில் வென்றது இங்கிலாந்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய���திகள் :\nசமையலர் பாப்பாள் குடும்பத்தினருக்கு மிரட்டல்: ஆட்சியரிடம் மனு\nசமையல் பெண் பணியாளருக்கு தீண்டாமை கொடுமை - 75 பேர் மீது வழக்கு\nஇன்றும் அரங்கேறும் இரட்டை குவளை முறை\nRelated Tags : பட்டியல் இன பெண் , பள்ளியில் சமைக்க எதிர்ப்பு , தொடரும் தீண்டாமை , Untouchability\nபாதுகாப்பை மீறி ஆபத்தாக செல்ஃபி எடுத்த முதல்வரின் மனைவி\nகடமை வேறு, பக்தி வேறு ஐயப்பன் முன்பு கண்ணீர் வடித்த ஐ.ஜி\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிஜய் ஹசாரே போட்டியில் விளையாட தோனி மறுத்தது ஏன்\nமலிங்கா 5 வீண்: மோர்கன் அதிரடியில் வென்றது இங்கிலாந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/27/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-10-22T09:49:12Z", "digest": "sha1:UW7T2OH6V4RGVNJEYJXROWDN7PWV5NU6", "length": 11363, "nlines": 81, "source_domain": "www.tnainfo.com", "title": "முல்லைத்தீவில் மாயபுர சிங்களக் குடியேற்றம்! ஏப்ரல் மாதம் விசேட அமர்வு: ரவிகரன்! | tnainfo.com", "raw_content": "\nHome News முல்லைத்தீவில் மாயபுர சிங்களக் குடியேற்றம் ஏப்ரல் மாதம் விசேட அமர்வு: ரவிகரன்\nமுல்லைத்தீவில் மாயபுர சிங்களக் குடியேற்றம் ஏப்ரல் மாதம் விசேட அமர்வு: ரவிகரன்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகார சபை தனது செயற்றிட்ட பகுதியை விரிவாக்குவதன் ஊடாக மாயபுர என்ற பெயரில் பாரியளவு சிங்கள குடியேற்றம் ஒன்றுக்கு திட்டமிடுவதாக வடமாகாண சபை உறுப்பினர் து.ர விகரன் இன்று மாகாணசபையில் சுட்டிக்காட்டியிருந்தார்.\nஇதற்கமைய மேற்படி மாயபுர சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்துவது தொடர்பாக ஆராய்வதற்காக விசேட அமர்வு ஒன்று சித்திரை 5ம் திகதி நடைபெறவுள்ளது.\nஇன்றைய தினம் வடமாகாணசபையின் 119வது அமர்வு பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.\nஇதன்போது மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மேற்படி மாயபுர சிங்கள குடியேற்றம் தொடர்பாக விசேட கவனயீர்ப்பு பிரேர���ை ஒன்றை சபைக்கு சமர்ப்பித்தார்.\nமகாவலி அதிகாரசபை தனது செயற்றிட்ட பகுதியை விரிவாக்குவதன் ஊடாக மாயபுர என்ற பெயரில் பாரிய சிங்கள குடியேற்றம் ஒன்றுக்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது.\nஇதன் ஊடாக கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருணாட்டு கேணி மற்றும் நாயாறு பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் காணிகளில் சிங்கள மக்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதன் மூலம் சுமார் 7 ஆயிரம் தமிழ் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.\nமேலும் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் வாழும் சிங்கள மக்களை வெலி ஓயா என அழைக்கப்படும் தனி சிங்கள பிரதேச செயலர் பிரிவுடன் இணைப்பதற்கும் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றது. இதனால் பெரும் பாதிப்பு உண்டாகப்போவதாக சுட்டிக்காட்டினார்.\nஇதனை தொடர்ந்து மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் கருத்து தெரிவிக்கையில்,\nஇந்த விடயம் ஒரு பாரதூரமான விடயமாகும். இந்த விடயம் தொடர்பாக அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.\nதொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா கருத்து தெரிவிக்கையில்,\nமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் இந்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் பேசி வருகின்றார். ஒரு தடவை இது தொடர்பாக பேசும்போது மாகாணசபை உறுப்பினர்களை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருமாறு அழைத்திருந்தார். ஆனாலும் மாகாண சபை உறுப்பினர்கள் எவரும் செல்லவில்லை.\nஇந்நிலையில் இந்த மாயபுர என்ற பெயரில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய சிங்கள குடியேற்றம் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு விசேட அமர்வு ஒன்றை நடத்தவேண்டும் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த விடயம் தொடர்பாக சுட்டிக்காட்டி அவர்களும் மத்தியில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கூறினார். இதற்கமைய விசேட அமர்வு ஒன்றை எதிர்வரும் சித்திரை மாதம் 5ம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.\nPrevious Postகாரைதீவு பிரதேசசபையின் தவிசாளராக த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர் ஜெயசிறில் தெரிவு Next Postநல்லாட்சி அரசுக்கு ஏப்ரல் 2ம் திகதி வரை கால அவகாசம் Next Postநல்லாட்சி அரசுக்கு ஏப்ரல் 2ம் திகதி வரை கால அவகாசம்\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண ���பை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/edu/9936-2018-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-10-22T10:15:44Z", "digest": "sha1:WO4TTFAF5QN447YZVF6FQKHMH62II5DA", "length": 18498, "nlines": 249, "source_domain": "www.topelearn.com", "title": "2018 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\n2018 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு\n2018 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் நோர்டாவுஸ் (William Nordhaus), போல் ரோமர் (Paul Romer) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nபருவநிலை மாற்றத்துடன் தொடர்புடைய பொருளாதார ஆய்வுகளை மேற்கொண்டமைக்காக இந்தப் பரிசு இவர்களுக்கு வழங்கப்படவுள்ள���ு.\nஅமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் நோர்டாவுஸ் பருவநிலை மாற்றத்தால் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து ஆய்வு செய்துள்ளார்.\nபோல் ரோமர் உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணராக செயலாற்றுகின்றார்.\nவளமான பொருளாதாரத்தை நிபுணர்கள் எவ்வாறு வளர்ப்பது என்பது தொடர்பில் இவர் ஆய்வு செய்துள்ளார்.\nஇது நீண்டகால அடிப்படையிலான பொருளாதாரத்திற்கு உதவும் கண்டுபிடிப்பாக கருதப்பட்டு போல் ரோமருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசுவீடனைச் சேர்ந்த விஞ்ஞானி அல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது\nபெண்களின் உரிமைகளை நிலைநாட்டப் போராடிய இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு\n2018 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு டெனிஸ் முக்வ\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு, பெண்ணொருவருக்கு\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு, பெண்ணொருவருக்கு அறிவி\nAsiaCup 2018 - இந்தியாவுடன் போட்டியை சமன் செய்தது ஆப்கானிஸ்தான்\nஆசிய கிண்ணத்தில் சூப்பர் 4 பிரிவில் இந்தியா - ஆப்க\nFIFA 2018 வெற்றிக் கிண்ணத்தை வென்றது பிரான்ஸ்\nFIFA 2018 இல் வெற்றிக் கிண்ணத்தை பிரான்ஸ் அணி பெற்\nFIFA 2018 அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து\nஉலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் சுவீடன் - இங்க\nFIFA 2018 நேற்றைய போட்டியில் பெல்ஜியம் அணி வெற்றி\nஉலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் பிரேசில் - பெல\nFIFA 2018 அரையிறுதிக்கு தகுதி பெற்றது பிரான்ஸ்\nகடந்த 14 ஆம் திகதி உலக கிண்ண கால்பந்து போட்டிகள் ஆ\n03 ஆம் நாள் ஆட்ட நேர நிறைவில் இலங்கை 34/1\nஇலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான\nஅடுத்த 2 ஆண்டுகளுக்கு நோபல் பரிசு கிடையாது\nதேர்வுக்குழுவிற்கு ஏற்பட்ட களங்கம் போக்கப்படும்\nபேஸ்புக் F8 2018 முதல் நாள் முக்கிய அம்சங்கள்\nபேஸ்புக் F8 2018 டெவலப்பர்கள் மாநாடு கலிஃபோர்னியாவ\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nமன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரம\nகிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக இருவருக்கு 25% அபராதம்\nஇலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்த��யொட்டி நேற்று (\nமூன்று விஞ்ஞானிகளுக்கு இயல்பியலுக்கான நோபல் பரிசு\nபிரிட்டனை பூர்விகமாகக் கொண்ட மூன்று விஞ்ஞானிகள், இ\n2016ம் ஆண்டின் உலக அழகன் பட்டம் வென்றவர் இவர் தான்\nஉலக அழகன் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர்\n2016 ஆம் ஆண்டிற்கான அதிக வருமானம் பெற்ற பிரபலங்கள் யார்\nஉலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலில\nஇரண்டு முறை நோபல் பரிசு வென்ற பெண்\nபொலோனியம், ரேடியம் என்ற இரண்டு கதிரியக்க தனிமங்களை\nஇருமுறை நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி\nவாழ்க்கையில் அஞ்சத்தக்கவை என்று எதுவும் இல்லை.அவை\n2016 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்\n2016 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளின் முழுப் பட்ட\n\"அஸ்லம் பிக் மார்ட்” சொப்பிங் கொம்பிளக்ஸின் மாபெரும் பரிசு மழை சீட்டிழுப்பு\nசாய்ந்தமருது நகரின் வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லா\nமலாலாவுக்கு நோபல் பரிசு ; தலிபான் கண்டனம்\nபாகிஸ்தானை சேர்ந்த சிறுமி மலாலா யூசுப் சாய்க்கு நோ\nஉணவளித்த சிறுமிக்கு பரிசு பொருட்களை வழங்கிய பறவைகள்\nஅமெரிக்காவில் உள்ள சீயாட்டில் நகரில் கேபி மேன் என்\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்கர்களின் வசம்\nஇந்த ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை மூன\nரசாயன ஆயுத ஒழிப்பு நிறுவனத்துக்கு இந்த ஆண்டுகான அமைதிக்கான நோபல் பரிசு\nரசாயன ஆயுத ஒழிப்புக்காக பாடுபட்டு வரும், ஓபிசிடபிள\nஇரசாயனத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு\nஇவ்வருடத்திற்குரிய‌ வேதியலுக்கான (இரசாயனம்)நோபல் ப\n3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு\nசெல்கள் செயல்பாடு பற்றி ஆராய்ந்த 3 பேருக்கு இந்தாண\nமலாலாவுக்கு 2013 ஆம் ஆண்டுக்கான சிறுவர் விருது வழங்கிக் கௌரவிப்பு\nகடந்த வருடம் ஆக்டோபர் மாதம் தலிபான்களால் தலையில் ச\nபிறந்து 2013 ஆம் ஆண்டில் வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து\nஒரு மனிதனின் ஆரோக்கியமிக்க நீண்ட ஆயுளை திர்மானிக்க\nகைத்தொலைபேசிகளுக்கு விதவிதமான ரிங்டோன்களை உருவாக்குவதற்கு 38 seconds ago\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் 2 minutes ago\n272 ஓட்டங்களால் இந்தியா அணி வெற்றி\nஉடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் விடுக்கும் கோரிக்கை 3 minutes ago\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதி 4 minutes ago\nஃபேஸ்புக்கை விட்டு வெளியேற திட்டமா - இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள் 4 minutes ago\nகையில் தொங்கும் சதையை எப்படி குறைக்கலாம்\nதாய்வான் ரயில் விபத்தில் 18 பேர் உயிரிழப்பு: 170 பேர் காயம்\nஅமெரிக்கா ரஷ்யாவுடனான அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து விலகல்\nநைஜீரியாவில் வன்முறைச் சம்பவத்தில் சிக்கி 55 பேர் பலி\nகாதில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்தால் ஏற்படும் பாதிப்புக்கள்\nதெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சியில் சீனா\nதாய்வான் ரயில் விபத்தில் 18 பேர் உயிரிழப்பு: 170 பேர்...\nஅமெரிக்கா ரஷ்யாவுடனான அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8/", "date_download": "2018-10-22T10:22:40Z", "digest": "sha1:WDMBGSSPLTKKWNKDKYYUHVS2UHU65QAI", "length": 22663, "nlines": 172, "source_domain": "www.trttamilolli.com", "title": "உங்க ராசிக்கு எந்தெந்த நாட்கள் அதிர்ஷ்டம், துரதிஷ்டமாக அமையும் என பார்க்கலாமா? | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஉங்க ராசிக்கு எந்தெந்த நாட்கள் அதிர்ஷ்டம், துரதிஷ்டமாக அமையும் என பார்க்கலாமா\n மேஷ ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 2, 3, 11, 12, 13, 21, 22, 29, 30, 31.\n மேஷ ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 19, 20, 23, 24, 27, 28.\n ரிஷப ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 7, 8, 16, 17, 18, 25, 26\n ரிஷப ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 4, 5, 23, 24, 27, 28, 31.\n மிதுன ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 7, 8, 16, 17, 25, 26\n மிதுன ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 4, 5, 23, 24, 27, 28, 31.\n கடக ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 9, 19, 11, 20, 27, 28\n கடக ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 2, 3, 6, 7, 8, 25, 26, 29, 30, 31.\n சிம்ம ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 2, 3, 12, 13, 21, 22, 29, 30\n சிம்ம ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 4, 5, 6, 9, 10, 27, 28.\n கன்னி ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 4, 5, 14, 15, 16, 23, 24\n கன்னி ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 2, 3, 7, 8, 11, 12, 13, 29, 30.\n துலா ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 7, 8, 17, 18, 25, 26\n துலா ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 4, 5, 9, 10, 11, 14, 15, 31.\n விருட்சிக ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 9, 10, 19, 20, 27, 28\n விருட்சிக ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 6, 7, 8, 12, 13, 16, 17, 18.\n தனுசு ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 2, 3, 12, 13, 21, 22, 29, 30, 31\n தனுசு ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 9, 10, 14, 15, 16, 19, 20.\n மகர ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 4, 5, 6, 14, 15, 23, 24, 31\n மகர ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 11, 12, 23, 17, 18, 21, 22.\n கும்ப ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 6, 7, 8, 17, 18, 25, 26\n கும்ப ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 14, 15, 19, 20, 23, 24.\n மீன ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 9, 10, 11, 19, 27, 28\n மீன ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 16, 17, 18, 21, 22, 25, 26.\nவிஜய் அரசியல் வருகை சமுதாயத்திற்கு தேவை – ராதாரவி\nவைரமுத்து கண்ணியமானவர் – குஷ்பூ நேர்காணல்\nகமலுடன் காங்கிரஸ் இணைந்தால், கல்லறைக்கு செல்வதற்கு சமம் – நாஞ்சில் சம்பத்\nகமலுடன் இணைந்தால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கல்லறைக்குத் தான் செல்லும் என நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார். நடிகர் கமல் கட்சி தொடங்கிய பிறகு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் ..\nபாரிய பிழையொன்றின் விளைவாக ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டார்\nபாரிய பிழையொன்றின் விளைவாக, ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டுள்ளதாக சவுதி வெளிவிவகார அமைச்சர் அதெல் அல்-ஜுபைர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். ஜமால் கஷோக்கியின் கொலை விவகாரத்திற்கும் சவுதி முடிக்குரிய இளவரசரிற்கும் ..\nபின்னணி பாடகி சின்மயியுடன் நேர்காணல்\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\nநீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து அவதூறாக பேசியதற்கு எச்.ராஜா மன்னிப்பு கேட்டதையடுத்து, ஐகோர்ட்டில் அவரது வழக்கு முடித்து வைக்கப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்ற பாஜக தேசிய செயலாளர் ..\nயுத்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் ஐ.நாவின் பார்வையிலிருந்து தப்ப முடியாது: யஸ்மின் சூக்கா\nயுத்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் எவரும் ஐ.நாவின் பார்வையிலிருந்து தப்ப முடியாதென சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். சர்வதேச அமைதிப் படையில் ..\nமாலிக்கு அனுப்பப்பட்ட படையினரை நாம் தெரிவு செய்யவில்லை: மனித உரிமை ஆணைக்குழு\nமாலிக்கு அனுப்பப்பட்ட இலங்கை படையினர், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லவென மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடலகம தெரிவித்துள்ளார். மாலியின் இலங்கை ..\nயாழில் தொடரும் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்\nயாழ்ப்பாணம், மேற்கு உப்புமடம் சந்தியிலுள்ள வர்த்தக நிலையம் மற்றும் அங்கு தரித்துநின்ற முச்சக்கரவண்டி ஆகியவற்றின் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக ..\nஜோதிடம் Comments Off on உங்க ராசிக்கு எந்தெந்த நாட்கள் அதிர்ஷ்டம், துரதிஷ்டமாக அமையும் என பார்க்கலாமா\n« ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டை புனிதமாக கருதி வழிபடும் மக்கள்\n(மேலும் படிக்க) லண்டன்: மான்செஸ்டர் பகுதியில் குண்டுவெடிப்பு – 19 பேர் பலி »\nஎந்த ராசிக்காரர் என்ன தானம் செய்ய வேண்டும்\n#மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். சிவன்கோவில்களுக்கு சென்று வரும்போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல்மேலும் படிக்க…\nஅக்டோபர் 4-ம் தேதி குருப்பெயர்ச்சி வருகிறது. துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சியாகிறார் குரு. ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சிமேலும் படிக்க…\nகுருப்பெயர்ச்சி 2018 எந்த ராசிக்கு என்ன பலன்கள்\nபிறந்த தேதியை வைத்து எந்த மாதிரியான தொழிலை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்\nஉங்கள் குணத்தை சொல்லும் நட்சத்திரங்கள்\nவிளம்பி வருடத்தில் உங்கள் எண்களுக்கான பலன்கள்\nசங்கடம் தீர்க்கும் சனீஸ்வரர் மங்களம் தந்தருள்வாரா….\nபிறந்த கிழமையை வைத்து குணநலன்களை அறியலாம்\nவாஸ்து சாஸ்திரப்படி எந்தெந்த பரிசுகளை தரக்கூடாது\nஉங்கள் ராசிக்கு எந்த கலர் உகந்தது\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2017 – தனுசு முதல் மீனம் வரை\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2017 (மேஷம் முதல் விருச்சிகம் வரை)\nசிசேரியன் மூலம் பிறந்த குழந்தைக்கு ஜாதகம் எழுதுவது சரியாக இருக்குமா\nஉங்கள் பெயர் உங்களுக்கு ராசியானதாக உள்ளதா என அறிய வேண்டுமா\nஎந்த ராசிக்காரர்கள் எந்த விடயத்தில் அதிகம் பொய் சொல்வார்கள் என்று தெரியுமா\n12 ராசிக்காரர்களின் பணப்புழக்கம் எப்படி இருக்கும்\nஇந்த மாதத்தில் பிறந்த பெண்கள் எல்லாம் இப்படித்தான் இருப்பாங்களாம்\nஇல்லற பந்தத்தில் ஒருவருக்கு ஒருவர் ஒத்துப்போகாத ராசிகள்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\n50வ���ு பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/180184?ref=category-feed", "date_download": "2018-10-22T09:53:13Z", "digest": "sha1:MACZZPRUKRRSGAWVUUPVPYS2EXDDWC62", "length": 12043, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "செங்காலன் கதிர்வேலர் சித்திரத்தேர் பவனி நிகழ்வு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசெங்காலன் கதிர்வேலர் சித்திரத்தேர் பவனி நிகழ்வு\nசெங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சித்திரத்தேர் பவனி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nகுறித்த நிகழ்வு நாளை கதிர்வேலர் சித்திரத்தேரிலேறி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்கவுள்ளார்.\nகடந்த 25ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வரும் மகோற்சவத்தில் இன்று கதிர்வேலர் சப்பறத்தில் வெளிவீதி வலம் வந்து காட்சியளித்து, நாளைய தினம் அபிசேகம், வசந்தமண்டபப் பூஜைகள் நடைபெறவுள்ளன.\nபெரும் எண்ணிக்கையானோர் காவடி எடுத்தும், அங்கப்பிரதட்தட்சணம் செய்தும், அடி அழித்தும், கற்பூரச்சட்டி ஏந்தியும் தமது நேர்த்திகளை நிறைவு செய்வர். தேர் உற்சவத்திற்கான ஏற்பாடுகளை ஆலயத்தலைவர் வே.கணேசகுமார் தலைமையினாலான நிர்வாகத்தினரும், பரிபாலன குழுவினரும் இளம் தொண்டர்களும் சிறப்புற செய்துள்ளனர்.\nதாகசாந்தி நிலையங்களும்,வர்த்தக நிறுவனங்களின் அங்காடிகளும் விசேடமாக அமைக்கப்படடுள்ளன. தேர்த்திருவிழாவில் கலந்து கொள்ளும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் வசதி கருதி விசேட ஏற்பாடுகள் யாவும் செய்யப்பட்டுள்ளன.\nதேர்த்திருவிழாவில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் சிடரான சுவாமி ஜோதிர்மயா கலந்து சிறப்புரை ஆற்றவிருக்கிறார் மகோற்சவ காலத்தில் புதன்கிழமை மாம்பழத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.\nகதிர்வேலர் வள்ளி, தெய்வானை சமேதராக மாம்பழ வடிவிலான அலங்காரத்துடனும் சிவன் பார்வதி சகிதமாகவும் பிள்ளையார் தனியாகவும் வலம் வந்தனர்.\nமாம்பழம் பகிர்ந்தளிக்கும் விழாவான மாம்பழத்திருவிழா தத்துவரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. சிவனிடம் மாம்பழத்தைப் பெறுவதற்காக கதிர்வேலர் எல்லா இடமும் சுற்றி வருவதற்குள் பிள்ளையார் சிவன் பார்வதியை வலம் வந்து மாம்பழத்தைப் பெற்றுக்கொள்ளும் காட்சி பார்க்க சிறப்பாக இருந்தது.\nஇந்த விழாவின் தத்துவவிளக்கம் அங்கு வழங்கப்பட்டது. இறுதியில் பக்தர்கள் அனைவருக்கும் மாம்பழம் வழங்கப்பட்டது. மறுநாளான வியாழக்கிழமை வேட்டைத்திருவிழா வெளிவீதியில் சிறப்பாக இடம்பெற்றது.\nவேட்டைத்திருவிழாவின் வரலாற்றுக் கதைகளை சிவநெறிச் செல்வர், சைவசித்தாந்த ஜோதி, சைவசித்தாந்த சிரோன்மணி ஆறுமுகம் செந்தில்நாதன் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார்.\nஎட்டுக்குடி என அழைக்கப்படும் முருகனின் வேட்டையை தத்துவரூபக் காட்சியாகக் காண்பிக்கப்பட்டது. மறுநாள் வெள்ளிக்கிழமை அலங்கரிக்கப்பட்ட சப்பறத்தில் கதிர்வேலர் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 9ஆம் திருவிழாவான நாளை தேர்த்திருவிழா பக்திபூர்வமாக நடைபெறவுள்ளது.\nபக்தர்களுக்கு வசதியாக வேலைநாள், பள்ளிக்கூடநாள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இறுதிநாள் திருவிழாக்களில் விசேட இசைநிகழ்ச்சி நிர்வாகத்தினரால் தவிர்க்கப்பட்டிருந்தது.\nஆலய நிகழ்ச்சிகளை பக்தர்கள் எங்கிருந்தாலும் பார்க்க வசதியாக ʺயூரியூப்ʺ(youtube) ஊடாக நேரடியாக திருவிழா நிகழ்வுகள் அஞ்சல் செய்யப்பட்டு வருகிறது. முதல் தடவையாக இந்த வருடம் இந்த வசதி ஏற்பாடாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/18-ramya-quits-kannada-cinema-aid0136.html", "date_download": "2018-10-22T10:49:07Z", "digest": "sha1:Y35SLFLZNDWLXLKPJDCWG4VBLFS6ULNH", "length": 13140, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கன்னட சினிமாவிலிருந்து விலகுகிறேன்! - ரம்யா அதிரடி | Ramya quits Kannada cinema! | கன்னட சினிமாவிலிருந்து விலகுகிறேன்! - ரம்யா அதிரடி - Tamil Filmibeat", "raw_content": "\n» கன்னட சினிமாவிலிருந்து விலகுகிறேன்\nதொடர்ந்து தனக்கு எதிராக ���ிலர் சதி செய்து வருவதால், கன்னட சினிமாவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக பிரபல நடிகை ரம்யா (குத்து ரம்யா) அறிவித்துள்ளார்.\nசமீபத்தில் ரம்யா நடித்த 'தண்டம் தஷகுணம்' என்ற கன்னடப் படத்தின் இசை வெளியீட்டு விழா பெங்களூரில் நடந்தது. இந்த விழாவில் ரம்யா கலந்து கொள்ளவில்லை. அந்த நேரத்தில் பர்னிச்சர் கடையில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தாராம் ரம்யா.\nபடத்தின் நாயகி என்ற முறையில் ஆடியோ விழாவில் கலந்து கொண்டு, படத்தின் விளம்பர நடவடிக்கைகளில் பங்கெடுக்க ரம்யா தவறிவிட்டதாக படத்தின் தயாரிப்பாளர் கணேஷ் குற்றம் சாட்டினார். அத்துடன் கன்னட பிலிம்சேம்பரிலும் ரம்யாவுக்கு எதிராக புகார் செய்தார். உடனே அந்தப் புகாருக்கு விளக்கம் அளிக்க 48 மணி நேரம் கெடு விதித்தனர் பிலிம்சேம்பர் நிர்வாகிகள்.\nஇதனால் கடும் கோபமடைந்த ரம்யா, தனது மைக்ரோ பிளாகில் இப்படி எழுதியுள்ளார்:\n\"இனி நான் எந்தப் படத்திலும் நடிக்கப்போவதில்லை. கன்னட சினிமா உலகில் இனியும் இவர்களின் சதியை எதிர்த்து என்னால் போராட முடியாது. இருக்கும் இந்த குறைந்த ஆயுளில் நிம்மதிதான் முக்கியம். இங்கு நடித்து அந்த நிம்மதியைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. எனக்குப் பிடித்த வேலையை கன்னட சினிமாவுக்கு வெளியே செய்யப் போகிறேன். கன்னட சினிமாவிலிருந்து விருப்ப ஓய்வு பெறுகிறேன்..\", என்று குறிப்பிட்டுள்ளார்.\nதனக்கும் தயாரிப்பாளருக்குமான தகராறு குறித்து அவர் கூறுகையில், \"கணேஷ் எதிர்ப்பார்த்த விளம்பரத்துக்கும் அதிகமாகவே இப்போது கிடைத்துவிட்டது. ஒருவேளை நான் அந்த நிகழ்ச்சிக்குப் போயிருந்தால் கூட இவ்வளவு பப்ளிசிட்டி கிடைத்திருக்குமா... அது சரி, என்னிடம் கடனாக வாங்கிய பெரும் தொகையை தரும் ஐடியா உள்ளதா கணேஷ்... நீங்கள் எனக்கு எழுதிக் கொடுத்த பத்திரங்கள், கையெழுத்துப் போட்டுக் கொடுத்த செக்குகள் எல்லாம் அப்படியேதான் உள்ளன. விரைவில் அது தொடர்பான வழக்கைச் சந்திக்கத் தயாராகுங்கள்,\" என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு ��ாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்காருக்கு விஸ்வாசம் காட்ட வந்த தல பட நடிகர் டீசரா டிரைலரா என கன்ஃபியூஸ்\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\n2 லட்டு போச்சே: எனக்கு மட்டும் ஏன் இப்படி\nஅப்பா கமல் வழியில் டிவி ஷோவில் ஸ்ருதி.. ஏ ஆர் ரஹ்மானுடன் வைரல் வீடியோ\nஆபாச வசனங்கள் நிறைந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு வைரல் ட்ரைலர்-வீடியோ\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகத்தில், ஆர்யா விஷ்ணு விஷால்.. யார் ஹீரோ\nசொப்பன சுந்தரி இந்த வார சனிக்கிழமை நடந்தது-வீடியோ\nபாலியல் புகாரில் சிக்கி தவிக்கும் நடிகர் சிம்பு- வீடியோ\nகீர்த்தி, நயனெல்லாம் ஓரம் போங்க. இப்போ மக்கள் மனசுல நம்பர் 1 வரலக்ஷ்மி தான்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/police-didn-t-investigate-me-dileep-044907.html", "date_download": "2018-10-22T09:37:04Z", "digest": "sha1:Z3RQ34HGMK3ZPLJYNT5V6UOMF5JHY2RZ", "length": 11355, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாவனா விவகாரம்: நடிகர் திலீப் கைது செய்யப்பட்டாரா? | Police didn't investigate me: Dileep - Tamil Filmibeat", "raw_content": "\n» பாவனா விவகாரம்: நடிகர் திலீப் கைது செய்யப்பட்டாரா\nபாவனா விவகாரம்: நடிகர் திலீப் கைது செய்யப்பட்டாரா\nகொச்சி: நடிகை பாவனா மானபங்கப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது.\nநடிகை பாவனா கடந்த வெள்ளிக்கிழமை இரவு படப்பிடிப்பில் இருந்து வீட்டிற்கு சென்றபோது காரில் மானபங்கப்படுத்தப்பட்டார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான அவரின் முன்னாள் கார் டிரைவர் பல்சர் சுனி இன்னும் கைது செய்யப்படவில்லை.\nபல்சர் சுனியை ஏவி பாவனாவை அசிங்கப்படுத்தியது நடிகர் திலீப் என்று கிசுகிசுக்கப்பட்டது.\nநான் தாய், மனைவி, மகளுடன் வசித்து வருபவன். நான் போய் ஒரு பெண்ணை அசிங்கப்படுத்துவேனா என திலீப் கேட்டுள்ளார். பாவனாவுக்கு நடந்த கொடுமையை நினைத்து தான் வருத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.\nபாவனா விவகாரம் தொடர்பாக போலீசார் அலுவாவில் உள்ள நடிகர் ஒருவரின் வீட்டிற்கு சென்று விசாரித்து அவரை கைது செய்ததாக தகவல் வெளியானது.\nதிலீப்பின் வீடு அலுவாவில் உள்ளது. இந்நிலையில் திலீப் கூறியிருப்பதாவது, போலீசார் அலுவாவில் எந்த நடிகரின் வீட்டிற்கும் சென்று விசாரிக்கவும் இல்லை, கைது செய்யவும் இல்லை. எங்கள் வீட்டிற்கும் போலீசார் வரவில்லை என்றார்.\nபெண்களை மதிப்பவன் நான். நான் பணியாற்றும் திரையுலகை சேர்ந்த நடிகை ஒருவருக்கு நடந்த கொடுமையால் கவலையும் கோபமும் அடைந்துள்ளேன். இதில் சிலர் வேண்டும் என்றே என் பெயரை தொடர்புபடுத்தி பேசுகிறார்கள் என்கிறார் திலீப்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிட்டமிட்டதைவிட விரைவாக முடிந்த ‘பேட்ட’ ஷூட்டிங்... டிவிட்டரில் ரஜினி பாராட்டு\nசரவெடி சர்கார் டீசர்.. விஜய் ரசிகர்கள் செம குஷி\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசொப்பன சுந்தரி இந்த வார சனிக்கிழமை நடந்தது-வீடியோ\nபாலியல் புகாரில் சிக்கி தவிக்கும் நடிகர் சிம்பு- வீடியோ\nகீர்த்தி, நயனெல்லாம் ஓரம் போங்க. இப்போ மக்கள் மனசுல நம்பர் 1 வரலக்ஷ்மி தான்\nஅரைகுறை ஆடையில் ஆபாசம் அடிதடி நிறைந்த சொப்பன சுந்தரி-வீடியோ\n8 வருடங்களுக்கு பிறகு விளையாடும் கபடி டீம் வெண்ணிலா கபடிக் குழு 2 -வீடியோ\nதல அஜீத்துக்கு பெண் ஆட்டோ டிரைவர் வைக்கும் கோரிக்கை வைரல் வீடியோ\nசினிமா செய்திகள், விம��்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://avshighschool.com/category/uncategorized/", "date_download": "2018-10-22T09:59:15Z", "digest": "sha1:SSS3QVNDL6XAPM6UQRUA3ODLCLNBE764", "length": 2485, "nlines": 53, "source_domain": "avshighschool.com", "title": "Uncategorized | AVS HIGH SCHOOL", "raw_content": "\nமாணவர் சேர்க்கை : 2018-2019 ம் கல்வியாண்டிற்கான 6 மற்றும் 9 ஆகிய வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 23.04.2018 திங்கள்கிழமை முதல் வார நாட்களில் 11.05.2018 வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் . 6 முதல் 9 வகுப்புகளுக்கானத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உடனடி மறுதேர்வுகள் விரைவில் நடைபெறும். அதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்ச்சி பெறாதவர்கள் தங்கள் பெற்றோருடன் 14.05.2017 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு பள்ளிக்கு வருகை புரிய அறிவிக்கப்படுகின்றார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/std_x_science_october-2016-tm/", "date_download": "2018-10-22T09:58:19Z", "digest": "sha1:PRBIFX3SNY2SBYJ273AF775I2723Z6LW", "length": 4307, "nlines": 109, "source_domain": "blog.surabooks.com", "title": "பத்தாம் வகுப்பு அறிவியல் அரசு துணைத் தேர்வு வினாத்தாள் – விடைகளுடன் – அக்டோபர் 2016 | SURA Books blog", "raw_content": "\nபத்தாம் வகுப்பு அறிவியல் அரசு துணைத் தேர்வு வினாத்தாள் – விடைகளுடன் – அக்டோபர் 2016\nபத்தாம் வகுப்பு அறிவியல் அரசு துணைத் தேர்வு வினாத்தாள் – விடைகளுடன் – அக்டோபர் 2016\n10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்\nபத்தாம் வகுப்பு தமிழ் அரசு துணைத் தேர்வு வினாத்தாள் – விடைகளுடன் – அக்டோபர் 2016\nTNPSC – பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை\nதமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ள அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்கள் October 16, 2018\nஎய்ம்ஸ் மருத்துவ மையங்களில் 2000 நர்சிங் அதிகாரி வேலை October 16, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://cinenxt.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4-2/", "date_download": "2018-10-22T11:09:34Z", "digest": "sha1:AXD2VFZVEZ56NQUHFCHNKPXOFQ46MGY4", "length": 15875, "nlines": 181, "source_domain": "cinenxt.com", "title": "விசுவாசம் படத்தில் அஜித்தின் கெட்டப், கதாபாத்திரம்- ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்", "raw_content": "\nதிருமணமே செய்துகொள்ளாத பிரபல சீரியல் நடிகை 45 வயதில் தற்போது எடுத்துள்ள முடிவு\n ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி அதிர்ச்சி பேட்டி\nதனது மகள் வீட்டிற்கு வினோதமாக சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு அர்ஜுன் மறுப்பு\nரன்வீர்-தீபிகா திருமண தேதி அறிவிப்பு\nபாலியல் குற்றச்சாட்டு விவகாரம், பிரபல பாடல் நிகழ்ச்சியின் நடுவர் பதவியில் இருந்து விலகிய பிரபலம்\nபாலியல் குற்றச்சாட்டில் மீண்டும் வைரமுத்து குறித்து அதிர்ச்சி தகவல் கூறிய சின்மயி- இதை கவனித்தீர்களா\nTEASER வெற்றிக்காக தளபதியின் நன்றி\nசிம்புவும் me too சர்ச்சையில் சிக்கினார் முன்னணி நடிகை பரபரப்பு புகார்\nபிக்பாஸ்க்கு பிறகு முதன் முதலாக ஐஸ்வர்யா செய்த வித்தியாசமான செயல்\nHome/கோலிவுட் செய்திகள்/விசுவாசம் படத்தில் அஜித்தின் கெட்டப், கதாபாத்திரம்- ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nவிசுவாசம் படத்தில் அஜித்தின் கெட்டப், கதாபாத்திரம்- ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nசிவா கூட்டணியில் நான்காவது முறையாக அஜித் விசுவாசம் படத்தில் நடிக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் செட் போட்டு நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் ஜுன் 22ம் தேதி தொடங்குவதாக தெரிகிறது.\nஇப்படத்தில் நடிப்பதற்கு நயன்தாரா கதை மற்றும் சம்பளம் பற்றி பேசாமல் அஜித்தின் மேல் வைத்துள்ள மரியாதையால் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டன.\nதற்போது என்னவென்றால் அஜித்திற்கு இப்படத்தில் இரண்டு கதாபாத்திரம் என்றும் அண்ணன், தம்பியாக நடிக்கிறார் என செய்திகள் தெரிவிக்கின்றன. அதோடு ஒரு கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் தகவல் வருகிறது.\n ஒன்றுமே இல்லை, திட்டிய பிக்பாஸ் காயத்ரி ரகுராம்\nபிகினியில் காதலருடன் மிக நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன்\nதிருமணம் செய்தது கனவுபோல் இருக்கிறது: நமீதா\nமுன்னணி நடிகர் படத்தில் கெஸ்ட் ரோலில் தளபதி- ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி\nயாசிகா அப்போ வேற மாதிரி ஆகிடுவா- பிக்பாஸ் ரம்யாவின் ஓபன் டாக்\nஸ்ரீ லீக்ஸ் ஸ்ரீரெட்டிக்கு வந்த சோதனை களத்தில் இறங்கி அதிரவைத்த நடிகர்\nதிருமணமே செய்துகொள்ளாத பிரபல சீரியல் நடிகை 45 வயதில் தற்போது எடுத்துள்ள முடிவு\n ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி அதிர்ச்சி பேட்டி\nதனது மகள் வீட்டிற்கு வினோதமாக சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பா��ியல் புகாருக்கு அர்ஜுன் மறுப்பு\nரன்வீர்-தீபிகா திருமண தேதி அறிவிப்பு\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\nதிருமணமே செய்துகொள்ளாத பிரபல சீரியல் நடிகை 45 வயதில் தற்போது எடுத்துள்ள முடிவு\n ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி அதிர்ச்சி பேட்டி\nதனது மகள் வீட்டிற்கு வினோதமாக சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு அர்ஜுன் மறுப்பு\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nதிருமணமே செய்துகொள்ளாத பிரபல சீரியல் நடிகை 45 வயதில் தற்போது எடுத்துள்ள முடிவு\n ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி அதிர்ச்சி பேட்டி\nதனது மகள் வீட்டிற்கு வினோதமாக சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதார���்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\nபலரையும் கவர்ந்த நாகினி சீரியல் ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சியான செய்தி\nதிருமணமே செய்துகொள்ளாத பிரபல சீரியல் நடிகை 45 வயதில் தற்போது எடுத்துள்ள முடிவு\nஅட… ‘சக் தே இந்தியா’ பெண்களா இது\nநானிக்கு இதெல்லாம் சாதாரணம், ஆனால்… – நேனு லோக்கல் படம் எப்படி\nஆலிஸின் 48 மணி நேர சவால்… இதுதான் இறுதி அத்தியாயமா\nஅமிதாப்.. தனுஷ்.. கல்யாணம்… பிங்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/ola-journal/825-media.html", "date_download": "2018-10-22T09:55:18Z", "digest": "sha1:7CTNG4HCGCHCAZ4VHMAGEZDZ6JLOXHKZ", "length": 4829, "nlines": 74, "source_domain": "darulislamfamily.com", "title": "ஊடகம்", "raw_content": "\nதொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்து மாமங்கத்துக்கு மேல் ஆச்சு இங்கு என்றில்லை. இந்தியாவுக்கு வந்தாலும் அப்படித்தான்.\nஇன்று என் மனைவி கணினியில் ஏதோ ஓர் இணைய தளத்தில் தமிழ் செய்தி சேனலை மேய்ந்து கொண்டிருந்தார். வாசகங்கள் காதில் விழுந்தன. செய்தியை அளிப்பதைவிட பரபரப்பும் படபடப்பும் நம்மைத் தொற்ற வைப்பதுதாம் அவற்றில் நோக்கமாக ஒளிந்திருந்தன என்பது எளிதில் விளங்கியது.\nஎன்ன காரணத்திற்காக அன்று நிறுத்தினேனோ அது இன்றும் அப்படியேதான் இருக்கிறது - இன்னும் வீரியமாய் என்பதை உணர்ந்ததும் எனக்கு மகிழ்ச்சி.\nநாள்தோறும் டிவிக்கு செலவழிக்கும் நேரம் எனக்கு மிச்சமாவதுடன், என் மூளை சலவைக்கார ஊடகங்கள்களின் வெள்ளாவியில் சிக்கும் ஆபத்து குறைகிறதே\n// தமிழ்நாட்டு முஸ்லிம் பிரமுகர்கள் பலப்பல பெரியார்கள் பாலெல்லாம் விண்ணப்பித்துப் பார்த்தேன். எல்லாரும் ...\n அழகிய நடையினூடே காஹிராவில் சில காலம் வாழ்ந்த பிரம்மை\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F/", "date_download": "2018-10-22T10:22:43Z", "digest": "sha1:724ZPGZGLXGGLTAAIAUDAAOWUR32MWQL", "length": 13208, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் கருணா நிதியின் உடல்நலம் குறித்து கேளர முதல்வர் நேரில் விசாரித்துள்ளார் | CTR24 திராவிட முன்னேற்ற கழகத�� தலைவர் கருணா நிதியின் உடல்நலம் குறித்து கேளர முதல்வர் நேரில் விசாரித்துள்ளார் – CTR24", "raw_content": "\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nவடக்கு கிழக்கின் இனவாதத்துக்கு எதிராக வீர துட்டகைமுனு இயக்கத்தை தொடங்கவுள்ளதாக மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்\nஇலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக சீனா இலங்கைக்கு 1 பில்லியன் டொலர்களைக் கொடுத்துள்ளது\nதேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\nதிராவிட முன்னேற்ற கழகத் தலைவர் கருணா நிதியின் உடல்நலம் குறித்து கேளர முதல்வர் நேரில் விசாரித்துள்ளார்\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்கு கேளர முதல்வர் இன்று தமிழகம் சென்றுள்ளார்.\nசென்னையில் காவேரி மருத்துவமனைக்கு சென்றிருந்த அவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி இருவரிடமும் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார்.\nஇந்த சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன் உடனிருந்தார்.\nபின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய கேளர முதல்வர், கருணாநிதியின் மனோதிடம் வெற்றி பெற்றிருக்கிறது என்றும், தற்போது அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ள���ர்.\nகருணாநிதியைப் பிறவிப் போராளி என்றும் குறிப்பிட்டுள்ள அவர், கருணாநிதி விரைவில் பூரண குணமடைய வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postகல்கரியின் தென்மேற்கு பகுதியில் இடம்பெற்ற வானூர்தி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் Next Post8 வழி சாலை திட்டத்தை கைவிடக் கோரி நடைபயணம் செல்ல முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீண்டும் கைது\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nதிருமதி அனுஷம்மா இளையதம்பி (பாம்பக்கா- விஷகடி வைத்தியர்)\nயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர்...\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என���ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/11/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-10-22T09:47:03Z", "digest": "sha1:73E57BM6GEJGRTIANK74GJKQZ2G6P7PI", "length": 17892, "nlines": 119, "source_domain": "lankasee.com", "title": "இலக்கு வைக்கப்பட்ட உருத்திரகுமார்! பின்னணில் யார்? | LankaSee", "raw_content": "\n விரக்தியின் விளிம்பில் கவிஞர் வைரமுத்து….\nஒருமுறை தானே என்று மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் நிலை\nநாடகத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ….\nநீராடச் சென்ற சிறுவன் மாயம்\n‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம் 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன\nதல அஜித்துக்காக பெண் ஆட்டோ டிரைவர் வெளியிட்ட வீடியோ\n“காதலால் கசந்துபோன வாழ்க்கை”: கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\nமுதலமைச்சரின் மனைவி இவ்வாறு செய்யலாமா\n 19 மறு சீராய்வு மனு தாக்கல் அடுத்து நடக்க போவது என்ன\non: ஒக்டோபர் 11, 2018\n“நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக”, தென்னிலங்கையைத் தளமாக கொண்டு இயங்கும் ஆங்கில ஊடகமொன்று, தனது முகப்பு செய்தியில் தலைப்பிட்டிருந்தது.\nஉண்மைக்கு புறம்பான இச்செய்தியை சிங்கள தேசத்தின் நலன்சார் ஆங்கில ஊடகமொன்று தனது முகப்புச் செய்தியில் இடவேண்டிய தேவை அதற்கு ஏன் வந்தது \nபுலம்பெயர் தமிழர்களை நோக்கி ஐரோப்பாவுக்கு வருகை தந்துள்ள வட மாகாண ஆளுனர் மற்றும் பிரித்தானியாவுக்கு வருகை தந்துள்ள சிறிலங்காவின் பிரதமர் ரணிலுக்கு எதிராக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டிருந்த தொடர் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றிருந்த சமவேளை, வி.உருத்திரகுமாரனுக்கு எதிரான போலிச்செய்தி பரப்பபட்டுள்ளது.\nசமீபத்தில் நியூ யோர்கில் உள்ள ஐ.நா பொதுச்சபையில் உரையாற்ற வந்திருந்த சிறிலங்காவின் அதிபருக்கு எதிராக ஐ.நாவின் வாயிலில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், போர்குற்றச்சாட்டுகள் சிறிலங்காவின் அதபரிடம் வினவுமாறு, ஐ.நா உறுப்பு நாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியிருந்தது.\nகுறிப்பாக அதிபர் மைத்திரியுடன் நியூயோர்க்கு வந்திரந்த சிறிலங்காவின் அமைச்சர்களின் ஒருவரான சம்பிக்க ரணவக்க, கடந்த காலங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது தனது கடு��ையான கோபத்தை வெளிப்படுத்தி வந்திருப்பவர்.\nதொடர்சியாக சிறிலங்காவின் அரசியல் தலைவர்களின் புலம்பெயர் தேசங்கள் நோக்கிய பயணங்கள் கடும் எதிர்ப்புக்களை சந்தித்து வரும் நிலையிலேயே பிரதமர் வி.உருத்திரகுமாரன் மீதான தனது கோபத்தை போலிச் செய்திகள் ஊடாக பரப்பியுள்ளது.\nஇதனைத்தான் கொழும்பு ஆங்கில ஊடகத்தின் முகப்புச் செய்தியும் வெளிக்காட்டியுள்ளது.வி.உருத்திரகுமாரன் இவ்வாறு இலக்கு வைக்கப்படுவது இது முதற்தடவை அல்ல. கடந்த காலங்களில் இவ்வாறு போலிச்செய்திகளும், விசமப்பிரச்சாரங்களும் சிங்கள ஊடகங்களாலும், சிங்கள கைக்கூலிகளாலும் பரப்பபட்டுள்ளன.\nஆனால் இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்காமல், நீதிக்கும் உரிமைக்குமான செயற்பாட்டின் ஊடாகவே மக்களுக்கான செய்தியை அவர் வெளிப்படுத்தி வந்துள்ளார்.\nகுறிப்பாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வி.உருத்திரகுமாரன் ஆகியோருக்கு எதிரான விசமப்பிரச்சாரங்களுக்கு பின்னால் பல்வேறு அரசியல் காரணிகள் காணப்படுவதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.\nசிறிலங்காவின் ஆட்சிக்கதிரையில் இருக்கும் தற்போதைய அரசாங்கத்தினை தாங்கி நிற்கும் ஒரு சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாறியுள்ள நிலையில், தாயக மக்களின் நீதிக்கும் உரிமைக்குமான குரலாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்களே காணப்படுகின்றார்.\nசிறிலங்காவின் ஆட்சியாளர்களை நோக்கி அவர் முன்வைக்கின்ற எதிர்கருத்துக்கள், கேள்விகள் ஆட்சியாளர்களை கோபத்துக்கு உள்ளாக்கி வருகின்றது.\nஅபிவிரித்தி, நல்லிணக்கம் என்ற மாயைக்குள் தமிழ் மக்களின் போராட்டத்தை மெதுமெதுவாக நீர்த்துப் போகச் செய்துவிடலாம் என்ற சிறிலங்காவின் விருப்புக்கு எதிராகவே சீ.வி.விக்னேஸ்வரனின் குரல் இருந்து வருகின்றது.\nஅதாவது தமிழர் போராட்டத்தை பலவீனப்படுத்த நினைக்கும் தரப்புக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையிலேயே, அவருக்கு எதிரான விசமப்பிரச்சாரங்களை சிறிலங்காவின் ஆட்சியாளர்களும், சிறிலங்காவின் கைக்கூலிகளும் முன்னெடுத்து வருகின்றனர்.\nமறுபுறம் இலங்கைத்தீவுக்கு வெளியே தமிழீழம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவும், நீதிக்கும் உரிமைக்குமான போராட்ட களத்தில் செயல்முனைப்பாகவும் உள்ள மற்றொருவ���ாக வி.உருத்திரகுமாரன் காணப்படுகின்றார்.\nகுறிப்பாக இவர் பிரதமர் பொறுப்பினை வக்கின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை 10 ஆண்டுகளை எட்ட உள்ள நிலையிலும், ஒயாது போராடி வருகின்றது.\nஇது சிங்கள ஆட்சியாளர்களுக்கு கசப்பான ஒன்றாகவுள்ள நிலையில், வி.உருத்திரகுமாரனுக்கு எதிரான விசமத்தனமாக போலிச்பிரச்சாரங்கள் ஊடாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை பலவீனப்படுத்த முனைகின்றது.\nஅதாவது சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வி.உருத்திரகுமாரன் போன்ற ஈழத் தமிழ் தலைமைகளை பலவீனப்படுத்துவதன் ஊடாக, ஈழத்தமிழர்களின் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யலாம் என சிங்களம் நினைக்கின்றது.\nஇத்தகைய சூழலில்தான் பிரித்தானியாவில் வட மாகாண ஆளுனர் மற்றும் ரணிலுக்கு எதிரான எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமாகியிருந்த வேளை, கொழும்பு ஊடகம் வி.உருத்திகுமாரனுக்கு எதிரான தனது விசத்தை கக்கியுள்ளது.\nகடந்த காலங்களில் போராட்ட களத்தில் பல தளபதிகள் சிறிலங்கா இராணுவத்தினரால் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அது துப்பாக்கி வோட்டுகளால் எனில் தற்போது வி.உருத்திரகுமாரன் இலக்கு வைக்கப்படுவது போலிக்கருத்துக்களால்.\nஇவ்வாறான சிறிலங்காவின் போலிச்செய்திகளுக்கும் விசமத்தனங்களுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பதானது, சிறிலங்காவின் நிகழ்ச்சி நிரலுக்குள் விழுத்துவதற்கான ஒரு யுக்தி. மாறாக நீதிக்கும் உரிமைக்குமான ஈழத்தமிழ் மக்களின் நிகழ்ச்சி நிரலை நோக்கி செயற்பாட்டுத்தளத்தில் இருப்பதே சிங்கள தேசத்துக்கான தக்க பதிலாக இருக்கும்.\nமனைவியை குழந்தையுடன் எரிக்க முயன்ற கணவன்\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொலை செய்த சவுதி புலனாய்வாளர்கள்\nநீராடச் சென்ற சிறுவன் மாயம்\n‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம் 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன\n“காதலால் கசந்துபோன வாழ்க்கை”: கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\n விரக்தியின் விளிம்பில் கவிஞர் வைரமுத்து….\nஒருமுறை தானே என்று மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் நிலை\nநாடகத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ….\nநீராடச் சென்ற சிறுவன் மாயம்\n‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம் 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadarmahamai.com/", "date_download": "2018-10-22T10:26:03Z", "digest": "sha1:TO7PXBISRESADYHJKZKQ55XSSTDUY4OK", "length": 40441, "nlines": 1577, "source_domain": "nadarmahamai.com", "title": "No.1 matrimonial site - nadarmahamai.com", "raw_content": "\nபுதிதாக பதிவு செய்யப்பட்ட மணப்பெண் மற்றும் மாப்பிள்ளை\nமொத்தம் பதிவு செய்த உறுப்பினர்கள் : 1270\nG.விக்னேஷ்வரி @ முத்து பொன்னி\nC.செல்வஅருண் விக்னேஷ் @ அருண்\nR.அர்ச்சனா தேவி @ காமாட்சி\nR.பால ஆரோக்கிய சௌந்திர ராஜா\nநாடார் மகமையில் பதிந்தவர்களுக்கு தரும் சேவை\nஇணையம் மூலம் தொலைபேசி எண்ணை பெறலாம்\nஎந்த விதமான மறைமுக கட்டணமும் இல்லை\nஎங்களது ஊழியர்கள் மூலம் உங்கள் சுயவிவரங்கள் சரிப்பார்க்கப்படும்.\nஅனைத்து தகவல்களும் முழு பாதுகாப்புடன் பராமரிக்கப்படும்.\nஅனைத்து பரிவர்த்தனைகளும் பாதுகாப்பாக செயல்படுத்தப்படும்.\nமுகப்பு | பதிவு | மேம்படுத்தல் |நிறுவனத்தைப் பற்றி | தொடர்பு | விசாரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://panchavarnampathipagam.blogspot.com/2016/07/blog-post.html", "date_download": "2018-10-22T09:44:28Z", "digest": "sha1:ZXFU4QHYTL3V3THJ4MNAYGVNLKXVLFZH", "length": 7263, "nlines": 92, "source_domain": "panchavarnampathipagam.blogspot.com", "title": "panchavarnampathipagam: வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு", "raw_content": "\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு\n19-ஆவது நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில்\nதிரு இரா. பஞ்சவர்ணம் எழுதிய வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள்\nசிறந்த நூலாகத் தேர்வு பெற்றதற்கு:\nவேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணைவேந்தர்,\nமுனைவர் டாக்டர் K. முருகன் அவர்கள்\nபாராட்டு கேடையம் (Shield) வழங்கினார்.\n03-07-2016 அன்று நடைபெற்ற 19-ஆவது\nநெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில் திரு இரா. பஞ்சவர்ணம் எழுதிய\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு:\nவேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணைவேந்தர்,\nமுனைவர் டாக்டர் K. முருகன் அவர்கள் வெளியிட,\nநெய்வேலிப் பழுப்பு நிலக்கரி நிறுவன முதன்மைப் பொது மேலாளர்\n(மக்கள் தொடர்பு) S. ஸ்ரீதர் அவர்கள் பெற்றுக்கொண்டார்\nLabels: arutpa, panchavarnam, panruti, அருட்பாத் தாவரங்கள் அருட்பா, பஞ்சவர்ணம் பண்ருட்டி\nஎனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் 09-05-2018 அன்று சென்னைப் பல்கலை கழகத்தில் வெளியிடப்பட்டது..\nஎனது நூல் \"பனை பாடும் பாடல்\" 17-01-2018 அன்று பேரூர் - கோவையில் நடைபெறும் உலக பனைப்பொருளாதார மாநாட்டில் வெளியிடப்பட்டது.\nஅரசமரம் 05/07/2014 அன்று 17 வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் இரா.பஞ்சவர்ணம் அவர்களின் “ தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்ச...\n05-07-2015 அன்று நெய்வேலி 18-வது புத்தகக் கண்காட்சியில் இரா. பஞ்சவர்ணம் அவர்களின் திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள் நூல்வெளியிடப்பட்...\nபிரபஞ்சமும் தாவரங்களும் மூன்றாம் பதிப்பு - 2017 பக்கங்கள் -635 விலை-Rs-600 பிரபஞ்சமும் தாவரங்களும் “ பிரபஞ்சமும் தா...\nபலா மரம் நூல் வெளியீடு\nபலா மரம் பஞ்சவர்ணம் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கடாம்புலியூரில் நடைபெற்ற ...\nபஞ்சவர்ணம் பதிப்பகம் August 15, 2012 பஞ்சவர்ணம் பதிப்பகம் TIN : 33604481695 பதிப்பக ISBN – 978-81-923771 CST : 391691 பஞ்சவர...\nதினமலரில் பனைமரம் நூல் மதிப்புரை\n' பனைமரம் ' நூலி ன் ம திப்புரை 05-03-2017 அன்று தினமலர் நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியிடப்பட்டது . சிறப்பாக வெளியிடப்பட்ட ...\nதொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள் ISBN – 978-81-923771-3-1 மு தல் பதிப்பு - 1-7-2013 பக்கங்கள் - 320 வ...\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு பஞ்சவர்ணம் 03-07-2016 அன்று நடைபெற்ற 19-ஆவது நெய்வேலிப் புத்தகக் கண்காட்சிய...\nபனைமரம் நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudhukaiseelan.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2018-10-22T10:50:32Z", "digest": "sha1:XE6Z7RBPLNEIZM5M77DET7UAYSTLCI3R", "length": 20539, "nlines": 104, "source_domain": "pudhukaiseelan.blogspot.com", "title": "புதுகை சீலன்: ரஜினியின் ஆளுமை", "raw_content": "\nஇவ்வுலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது அன்றும்\nநான் சிறுவனாக இருக்கும் போது எல்லாரையும் போலவே எனக்கும்\nஇரண்டின் மீது அபிப்ராயம் இருந்தது. ஒன்று கிரிக்கெட் மற்றொன்று சினிமா என் வயது தோழர்கள் அனைவருக்கும் விஜய், அஜீத் பிடித்திருந்தது.(கில்லி,வில்லன் வந்த சமயங்கள்) ஆனால் எனக்கு மட்டும் ரஜினியை பிடித்திருந்தது. என்ன காரணம் என சொல்லத்தெரியவில்லை. அதேபோல கிரிக்கெட், அனைவருக்கும் சச்சின்,கங்குலி பிடித்திருக்க எனக்கு மட்டும் ராகுல் டிராவிடை பிடித்திருந்தது.\nஆனால் இதற்கு காரணம் இருந்தது.. அவருடைய விக்கெட் கீப்பிங் ஸ்டைல் மற்றும் அணியை வெற்றி பெற வைக்கும் திறமை.\nஇப்பொழுது எதற்கு இதை கூறுகிறேன் என நீங்கள் நினைக்கலாம். காரணம் இருக்கிறது....\nதிரைத்துறையில் ரஜினியின் ஆளுமை எவ்வாறு இருக்கிறது என்பது நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஆனால் மக்கள் மத்தியில் அவருடைய ஆளுமை எப்படி இருக்கிறது என்பதை எனக்கு ஏற்பட்ட அனுபவங்களிலிருந்து சொல்ல வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு\n1975 களில் திரைத்துறையின் கதவைத்திறந்து உள்ளே நுழைந்த அவர் 1980 ல் சூப்பர் ஸ்டாராக உயர்ந்த அவர், 1985 களில் திரையுலகின் முதல் நிலைக்குச் சென்ற அவர், 1990 களில் மக்கள் நாயகனாக ஏற்றுக்கொள்ள‌ப்பட்ட அவர், 1990 களில் அரசியல் சக்தியாக விளங்கிய அவர், 2010 களில் உலக நட்சத்திரமாக ஜொலித்து வரும் அவர் இன்று மக்கள் மத்தியில் எவ்வாறு பார்க்கப்படுகிறார்\nநான் இங்கு சொல்லும் நிகழ்வுகள் அனத்தும் சிறிதும் மிகைப்படுத்தப்ப‌டாதவை என்பதையும், அனைத்தும் நான் நேரில் பார்த்தவை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கே முன்னர் தோன்றியது , ரஜினி 90 களில் மக்கள் செல்வாக்கு நிறைந்தவராக இருந்திருக்கலாம் இப்போது அப்படி இல்லை, அனால் ஊடகங்களால் இன்னும் அப்படி சித்தரிக்கப்படுகிறார் என்று நானே பல நேரங்களில் நினைத்ததுண்டு இப்போது அப்படி இல்லை, அனால் ஊடகங்களால் இன்னும் அப்படி சித்தரிக்கப்படுகிறார் என்று நானே பல நேரங்களில் நினைத்ததுண்டு ஆனால் இந்த நிகழ்ச்சிகளை பார்த்த பிறகு ஊடகங்கள் கூறுவது உண்மையே ஆனால் இந்த நிகழ்ச்சிகளை பார்த்த பிறகு ஊடகங்கள் கூறுவது உண்மையே இப்போது மட்டுமல்ல எப்போதும் அவருடைய மக்கள் செல்வாக்கு குறையாது என்பதையும் தெரிந்துகொண்டேன்.\nநான் கல்லூரி விடுமுறைமுடிந்து மீண்டும் கல்லூரி செல்வதற்காக புதுக்கோட்டையிலிருந்து மதுரைக்கு (திருநெல்வேலி செல்வதற்காக) இரவு 9.30 க்கு பேருந்தில் ஏறினேன். வண்டி கிளம்பியவுடன் பேருந்தில் உழைப்பாளி திரைப்படம் போட்டார்கள். என்ன ஆச்சரியம் வண்டியில் ஒருவருமே தூங்கவில்லை இது அது சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் என்பதால் தூங்காமல் பார்த்திருக்கலாம் என நீங்கள் நினைக்கலாம் இது அது சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் என்பதால் தூங்காமல் பார்த்திருக்கலாம் என நீங்கள் நினைக்கலாம் ஏன் நானே அப்படித்தான் முதலில் நினைத்தேன் ஏன் நானே அப்படித்தான் முதலில் நினைத்தேன் ஆனால் போகப்போக பேருந்தில் நிலமை மாறியது. ஒருகட்டத்தில் ரஜினி பன்ச் வசனங்கள் பேசும் போது கைதட்ட ஆரம்பித்துவிட்டனர். இன்னும் ஒருபடி மேலே சென்று ஒரு 10, 15 பேர் விசில் அடித்த�� தலைவா என்று குரல் எழுப்பி திரை அரங்கமாகவே மாற்றி விட்டனர். பொறுத்திருந்து பார்த்த பேருந்தின் நடத்துனர் படத்தை நிறுத்திவிட்டு படம் பார்ப்பதாக இருந்தால் அமைதியாக பார்க்க வேண்டும் இல்லையெனில் படம் போடப்பட மாட்டாது என்று எச்சரிக்கை செய்த பிறகுதான் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பினர் ஆனால் போகப்போக பேருந்தில் நிலமை மாறியது. ஒருகட்டத்தில் ரஜினி பன்ச் வசனங்கள் பேசும் போது கைதட்ட ஆரம்பித்துவிட்டனர். இன்னும் ஒருபடி மேலே சென்று ஒரு 10, 15 பேர் விசில் அடித்து தலைவா என்று குரல் எழுப்பி திரை அரங்கமாகவே மாற்றி விட்டனர். பொறுத்திருந்து பார்த்த பேருந்தின் நடத்துனர் படத்தை நிறுத்திவிட்டு படம் பார்ப்பதாக இருந்தால் அமைதியாக பார்க்க வேண்டும் இல்லையெனில் படம் போடப்பட மாட்டாது என்று எச்சரிக்கை செய்த பிறகுதான் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பினர் பிறகு இரவு 11.30 மணிக்கு பிறகு இரவு 11.30 மணிக்கு இப்படி நடந்து கொண்டால்.. என்னதான் பலருக்குப் பிடித்திருந்தாலும் சிலர் இதையெல்லாம் ரசிக்க மாட்டார்கள் தானே\nசிவாஜி 3டி படம் பார்ப்பதற்காக ஒரு வெள்ளிக்கிழமை படம் ரிலீஸாகி கிட்டத்தட்ட 3 வாரம் கழித்து நண்பர்களுடன் நெல்லை முத்துராம் திரையரங்கிற்கு சென்றேன். கீழே ராம் திரையரங்கில் துப்பாக்கி எனும் மெகா ஹிட் திரைபடம் ஓடிக்கொண்டிருந்தது.. திரையரங்கில் அதிக கூட்டம் அலை மோதியது. துப்பாக்கி படத்திற்கு வந்தவர்களாய் இருக்கும் என உள்ளே நுழைந்தால், இல்லவே இல்லை அனைவரும் துப்பாக்கிக்கு வரவில்லை ஒரு ரீரிலீஸ் திரைப்படம், அதுவும் பலமுறை டி.வியில் போடப்பட்ட திரைப்படம், வந்து கிட்டத்தட்ட 3 வாரம் நிறைவடையப்போகும் திரைப்படமான சிவாஜி திரைப்படத்திற்கு அதுவும் அந்த நாள் விடுமுறை தினம் கூட இல்லை அதுவும் அந்த நாள் விடுமுறை தினம் கூட இல்லை வெள்ளிக்கிழமை ஹவுஸ் புல் என்று பொய் கூற மாட்டேன் ஆனால் ஏ.சி இருக்கைகளுக்கான டிக்கெட் எங்களுக்கு கிடைக்கவில்லை. சாதாரண இருக்கை\nகளிலும் கிட்டத்தட்ட 70% சீட்டுகள் நிரம்பி விட்டன திரையரங்கினுள் நடந்ததை நான் சொல்ல வேண்டியதில்லை. உங்களுக்கே தெரியும்.\nஎன்னுடைய சில விஜய் ரசிக நண்பர்கள் கீழே ஓடிக்கொண்டிருந்த மெஹாகிட் திரைப்படமான துப்பாக்கிக்குச் சென்றிருந்தனர். அவர்கள் வெளியில் வ���்த பிறகு கேட்டேன். படதிற்கு கூட்டம் எப்படி என 15% இருக்கைக‌ளே நிரம்பியிருந்ததாகவும்,அதற்கு அன்று வேளை நாள் எனவும் காரணம் கூறினர்.\nஇதேபோல பின்னர் நானே சிங்கம் 2 படம் ரிலீஸான முதல் வார இறுதி நாள் இரவுக்காட்சிக்கு நெல்லை பேரின்ப விலாஸ் போனேன். அப்போதும் 20 % இருக்கைகள் கூட நிரம்பியிருக்கவில்லை சிங்கம்2 வும் மெஹா ஹிட் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது\nஇன்னொரு முறை கல்லூரியிலிருந்து ஊருக்கு போவதற்காக, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையதிற்கு இரவு 12 மணிக்கு வந்திருந்தேன். அந்த பேருந்து நிலையத்தில் தினமும் இரவு நேரத்தில் திரைப்படங்கள் போட்டு பயணியர் காத்திருக்கும் வளாகத்தின் பின்புறம் உள்ள கன்ட்ரோல் ரூமில் அதிகாரிகள் பார்ப்பது வழக்கம். போடப்படும் திரைப்படங்களின் ஒலி பேருந்து நிலைய வளாகத்தில் ஆங்காஙே இருக்கும் ஒலிப்பெருக்கியில் கேட்கும். நான் பல முறை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செண்றிருக்கிறேன். அன்றுமட்டும் அந்த அறைக்கு வெளியே ஏறத்தாழ 50 70 பேர் கூட்டமாக நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். நான் அதை கவனிக்க நேரம் இல்லாதவனாய் என்னுடைய பேருந்தில் ஏறிவிட்டேன். ஏறிய‌ பிறகு ஒலிப்பெருக்கியில் கேட்ட சத்ததை வைத்து அது அண்ணாமலை திரைப்படம் என அறிந்து கொண்டேன் எனக்கு ஒரே ஆச்சரியம்,இதுவரை பல திரைப்படங்கள் அங்கு ஓடி நான் ஊரிலிருந்து வரும்போதும் போகும்போதும் பார்த்திருக்கிறேன். ஒருநாள் கூட அன்று கண்ட காட்சிகளை பார்க்கவில்லை.இனிமேல் பார்த்தாலும் அதுவும் ரஜினி படமாகத்தான் இருக்கும் என நான் நினைக்கிறேன்\nமேற்கண்ட மூன்று நிகழ்ச்சிகளும் ஊடகங்கள் கூறுவது உண்மைதான் என எனக்கு உணர்த்தியது.. இவற்றை எதற்காக நான் கூறுகிறேன் என்றால் நேற்று ரஜினியின் பெங்களூர் வீட்டில் ரசிகர் கூட்டம் கூடியதை ஊடகங்கள் வெளியிட்டதை பார்த்த என் நண்பன் என்னிடம் 10 பேர் வந்திருப்பாங்க, 100 பேர்னு பொய் சொல்லீட்டாங்கடா. இப்பல்லாம் ரஜினிக்கு செல்வாக்கு இல்லை என நான் முன்னர் நினைத்த கேள்வியை என்னிடம் கேட்டான். அப்பொது தோன்றியது தான், அவனிடம் என் அனுபவங்களை கூறியபோது இதை ஒரு பதிவாக போடுமாறு கூறினான்\nரஜினி இன்று மட்டும் அல்ல என்றுமே மக்கள் செல்வாக்கு குறையாதவர் எத்தனை விமர்சனங்கள் அவர்மீது வந்தாலும் அவருடை�� மக்கள் செல்வாக்கு குறையாது..\n3 வருடங்களுக்கு ஒரு முறை படம் நடிக்கும் போதே இப்படி என்றால்,முன்னர் போல‌ வருடத்திற்கு 3 படம் நடித்தால்\nசினிமாவின் வழியாக உலகத்தைப் பார்க்கும் மக்களுக்கும், சமூகநிகழ்வுகளில் மக்களின் வாழ்க்கைத் தர மாற்றங்களைக் கவனிக்கும் சிந்தனையாளருக்கும் இடையில் இந்த ஊடகங்கள்... சரியான நிலையைச் சரியாகக் கவனித்து சரியான முடிவுக்கு வாருங்கள் சீலன்... நாம் மேய்ப்பர்கள்பின்னால் ஓடும் ஆடுகளல்ல. தங்கள் கருத்தில் மாறுபடுவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். பெரியாரும், அம்பேத்காரும் உங்கள் பார்வைக்கே வரவிலலையா இதனால், ட்ராவிடையும் ரஜனியையும் நான் மட்டப்படுத்துகிறேன் என்று பொருளல்ல... மாற்றி யோசித்துப் பாருங்கள் அன்பு கூர்ந்து.\nஆசிரியர் தினம் ஏணியென மாணவரை ஏற்றிவிட்டு தாம் கீழே இருப்பாரே இதுவன்றோ புதுமை அந்த‌ மேனி நலம் பாராத மேதையரைப் பாடாமல் மேடைதனில் இருக்...\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - புதுக்கவிதை\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - புதுக்கவிதை திரைப்படம் என்பது நம் சமுதாயத்தின் மிகப்பெரிய பொழுதுபோக்கு ஊடகம், அப்பொழுதும் சரி, இப்பொழுதும்...\n6 நாட்கள் வேளாங்கண்ணி நடைப் பயணம்.. கிட்டத்தட்ட 135 கி.மீ. புதுகை,தஞ்சை,திருவாரூர்,நாகை என 5 மாவட்டங்களின் வழியே..நான் ரஜினி ரசிகன் என்பது ...\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி.\nதொடர்ந்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை தைரியமாக எடுத்துரைக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-10-22T09:45:10Z", "digest": "sha1:DJJ57QTDPOFH7XZPCGXPTTISWJC5JAGM", "length": 6499, "nlines": 83, "source_domain": "sammatham.com", "title": "பிராண முத்திரை (உயிர் முத்திரை) – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஉடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் அன்றாட சுத்தி முறைகள்\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட வாழும் வழி முறை\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட சிந்தனைக்கு சில\nபிராண முத்திரை (உயிர் முத்திரை)\nOctober 1, 2018 sammatham\t0 Comments உயிர் முத்திரை, பிராண முத்திரை, முத்திரை\nபிராண முத்திரை (உயிர் முத்திரை)\nசுண்டு விரல், மோதிர விரல், கட்டை விரல் என மூன்று விரல்களின் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக வைத்திருப்பது மிக முக்கியம்.\nஇந்த முத்திரையை 10 நிமிடங்கள் செய்தால், உடலில் உள்ள உயிர் சக்தி (Energy level) அதிகரிக்கும். பிரச்னைகளின் வீரியம் குறையும். இடுப்பு, முதுகு வலிகளால் அவதிப்படும் போது, இந்த முத்திரையைச் செய்துவந்தால், வலியின் வீரியம் குறைந்து, நாளடைவில் குணமாகும்.\nகண்ணாடி அணிந்திருப்பவர்கள், தினமும் 40 நிமிடங்கள் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிராண முத்திரை செய்தால், பார்வைத் திறன் மேம்படும். கிட்டப்பார்வை, தூரப் பார்வை பிரச்னைகள் சரியாகும். தொடர்ந்து 40 நிமிடங்கள் செய்ய முடியவில்லை எனில், ரிலாக்ஸ் செய்துகொண்டு மீண்டும் செய்யலாம். 10 நிமிடங்களாகப் பிரித்தும் செய்யலாம்.\nசிலருக்கு இந்த முத்திரை செய்யும்போது கண் எரிச்சல், கண்களில் நீர் வழிதல், கண் பொங்குதல் போன்ற பிரச்னைகள் வரலாம். ஒரு பஞ்சை, சாதாரண நீரில் நனைத்து, கண்களின் மேல் வைத்துக்கொள்ளவும். பிறகு, இளஞ்சூடான நீரில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் வைக்க வேண்டும். இப்படி மூன்று நிமிடங்கள் வரை செய்ய, கண் பிரச்னைகள் சரியாகும். இரவு நேரம், பௌர்ணமி நிலவை 15 நிமிடங்கள் பார்த்தாலும் இந்த மூன்று பிரச்னைகளும் சரியாகிவிடும்.\nபிராண முத்திரையைச் செய்யும்போது, கை நடுக்கம் ஏற்பட்டால், செய்வதை நிறுத்தவும். பிராண சக்தி அதிகமாகிவிட்டதை கைநடுக்கத்தின் மூலம் உடல் உணர்த்துகிறது. அதீத இயக்கங்கள் Aggressive behaviour) கொண்டவர்கள், இதை செய்யக் கூடாது.\nவயதானவர்கள் இரவு 8 மணிக்கு மேல் இந்த முத்திரையைச் செய்ய வேண்டாம். தூக்கம் கலைந்துவிடும்.\nதீர்க்க ஸ்வாச முத்திரை →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/tata/gujarat/porbandar", "date_download": "2018-10-22T09:40:47Z", "digest": "sha1:4VZLH7HUE5GLBXNF2NMC5AK6SDM6HP4X", "length": 5047, "nlines": 78, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 டாடா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் போர்பந்தர் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » டாடா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள போர்பந்தர்\n1 டாடா விநியோகஸ்தர் போர்பந்தர்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோ��்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 டாடா விநியோகஸ்தர் போர்பந்தர்\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhi.com/cinema/cinenews/37713-2016-07-18-07-21-49", "date_download": "2018-10-22T09:51:18Z", "digest": "sha1:3MQFISKCM5HAFQLZHZOZB5JX6JIF2FUE", "length": 7407, "nlines": 79, "source_domain": "thamizhi.com", "title": "பாலா அழைப்பு! ஜீவா மறுப்பு!", "raw_content": "\nபோன பிறவியில் துணி துவைக்கும் கல்லாக பிறந்தவர்கள் மட்டுமே, அடுத்த பிறவியில் பாலா படத்தில் ஹீரோவாக நடிக்கிற தைரியத்தை பெற்றிருக்க முடியும். அடியென்றால் அடி… அப்படியொரு அடிக்கு தயாராக இருக்கிற ஒரு ஹீரோ கூட்டம், ‘பாலா பாலா’ என்று ராப்பகலாக மந்திரம் உச்சரித்து வந்த கதையெல்லாம் ஒரு ‘தாரை தப்பட்டை’யோடு பேக்கப் ஆகிவிட்டது\nஜமக்காளம் கிழிய கிழிய வெளுத்த பாலாவும், தன் சாயம் வெளுத்துவிட்டதே என்பதை உணரும் கால கட்டம்தான் இது. ஏன் விஷால், ஆர்யா, ஜெயம் ரவி என்று சிலரை லிஸ்ட் போட்டு குற்றப்பரம்பரை படத்திற்கு பிளான் போட்டாரல்லவா விஷால், ஆர்யா, ஜெயம் ரவி என்று சிலரை லிஸ்ட் போட்டு குற்றப்பரம்பரை படத்திற்கு பிளான் போட்டாரல்லவா இப்போது அதற்கான பைனான்சும் கிடைக்கவில்லை. மேற்படி பேட்ஸ்மேன்களும் கிரவுண்டுக்குள் என்ட்ரியாக தயாராக இல்லை. என்னதான் செய்வார் அவர்\nகுற்றப்பரம்பரையை பிறகு பார்க்கலாம். அதற்கு முன்பு தனது ஸ்டைலில் இன்னொரு படத்தை இயக்கிவிடலாம் என்று நினைத்தாராம். தன் மீது ஆர்வமாக இருக்கும் ஹீரோக்களின் நஷ்ட லாபங்களை ஆராய்ந்தவர், ஜீவாவுக்கு அழைப்புவிட அந்தோ பரிதாபம். அவரும் தன் கூலிங் கிளாசை கழட்டி நிஜக் கண்ணோடு கவனிக்க ஆரம்பித்துவிட்டார் பாலாவை. “அமீரோட ‘ராம்’ படத்திலேயே நான் நல்ல நடிகன்னு நாட்டுக்கு நிரூபிச்சிட்டேன். அதுக்கு பிறகும் உங்க படத்தில் நடிச்சு நிரூபிக்கணுமா நமக���கு வருஷக்கணக்குல ஒரே படத்தில் நடிக்கிற ஆசையெல்லாம் இல்லீங்க” என்று கூறிவிட்டாராம்.\nஎல்லா ஹீரோக்களின் மண்டைக்குள்ளும் ஒளி வெள்ளம் ஓவர் நைட்ல பாய்ஞ்சா மிஸ்டர் பாலா என்னதான் சார் பண்ணுவாரு\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/arutpa/thiruarutpa_0056_0060.jsp", "date_download": "2018-10-22T10:09:02Z", "digest": "sha1:NPSVNA2LBEUJB7MJLHIYATEZNHNCCTRR", "length": 2784, "nlines": 48, "source_domain": "vallalar.net", "title": "கையாத, செங்கைஅம், கேளாது, நவையே, இருப்பாய, - ThiruArutpa ThiruMurai songs - Vallalar", "raw_content": "\nகையாத துன்பக் கடல்முழ்கி நெஞ்சம் கலங்கிஎன்றன்\nஐயாநின் பொன்அடிக் கோலமிட் டேன்என்னை ஆண்டுகொளாய்\nமையார் தடங்கண் மலைமகள் கண்டு மகிழ்செல்வமே\nசெய்யார் தணிகை மலைஅர சேஅயிற் செங்கையனே\nசெங்கைஅம் காந்தன் அனையமின் னார்தம் திறத்துழன்றே\nவெங்கயம் உண்ட விளவாயி னேன்விறல் வேலினைஓர்\nஅங்கையில் ஏந்திய ஐயா குறவர் அரிதில்பெற்ற\nமங்கை மகிழும் தணிகேச னேஅருள் வந்தெனக்கே\nகேளாது போல்இருக் கின்றனை ஏழைஇக் கீழ்நடையில்\nவாளா இடர்கொண் டலறிடும் ஓலத்தை மாமருந்தே\nதோளா மணிச்சுட ரேதணி காசலத் து ய்ப்பொருளே\nநாளாயின் என்செய்கு வேன்இறப் பாய நவைவருமே\nநவையே தருவஞ்ச நெஞ்சகம் மாயவும் நான்உன்அன்பர்\nஅவையே அணுகவும் ஆனந்த வாரியில் ஆடிடவும்\nசுவையே அமுதன்ன நின்திரு நாமம் துதிக்கவும்ஆம்\nஇவையேஎன் எண்ணம் தணிகா சலத்துள் இருப்பவனே\nஇருப்பாய மாய மனத்தால் வருந்தி இளைத்துநின்றேன்\nபொருப்பாய கன்மப் புதுவாழ்வில் ஆழ்ந்தது போதும்இன்றே\nகருப்பாழ் செயும்உன் சுழல்அடிக் கேஇக் கடையவனைத்\nதிருப்பாய் எனில்என்செய் கேன்தணி காசலத் தௌ;ளமுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/arutpa/thiruarutpa_3326_3330.jsp", "date_download": "2018-10-22T10:32:47Z", "digest": "sha1:NSNYLPZQLRTSAKR5GR4SPYRPACL5NYN7", "length": 3433, "nlines": 40, "source_domain": "vallalar.net", "title": "மருணா, முன்னுங், அங்கே, அளியே, தீது, - ThiruArutpa ThiruMurai songs - Vallalar", "raw_content": "\nமருணா டுலகில் கொலைபுரிவார் மனமே கரையாக் கல்என்று\nபொருணா டியநின் திருவாக்கே புகல அறிந்தேன் என்னளவில்\nகருணா நிதிநின் திருவுளமுங் கல்என் றுரைக்க அறிந்திலனே\nஇருணா டியஇச் சிறியேனுக் கின்னும் இரங்கா திருந்தாயே\nமுன்னுங் கொடுமை பலபுரிந்து முடுகிப் பின்னுங் கொடுமைசெய\nஉன்னுங் கொடியர் தமக்கும்அருள் உதவுங் கருணை உடையானே\nமன்னும் பதமே துணைஎன்று மதித்து வருந்தும் சிறியேனுக்\nகின்னுங் கருணை புரிந்திலைநான் என்ன கொடுமை செய்தேனோ\nஅங்கே அடியர் தமக்கெல்லாம் அருளார் அமுதம் அளித்தையோ\nஇங்கே சிறியேன் ஒருவனுக்கும் இடர்தான் அளிக்க இசைந்தாயேல்\nசெங்கேழ் இதழிச் சடைக்கனியே சிவமே அடிமைச் சிறுநாயேன்\nஎங்கே புகுவேன் என்செய்வேன் எவர்என் முகம்பார்த் திடுவாரே\nசெங்கேழ் வண்ணத் தனிக்கனியே - முதற்பதிப்பு, பொ சு; பி இரா பாடம்\nஅளியே அன்பர் அன்பேநல் லமுதே சுத்த அறிவான\nவெளியே வெளியில் இன்பநடம் புரியும் அரசே விதிஒன்றும்\nதெளியேன் தீங்கு பிறர்செயினும் தீங்கு நினையாத் திருவுளந்தான்\nஎளியேன் அளவில் நினைக்கஒருப் படுமோ கருணை எந்தாயே\nதீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை எனத்தெளிந்து\nவாது நினைக்கும் மனக்கடையேன் மகிழ்வுற் றிருந்தேன் என்னளவில்\nசூது நினைப்பாய் எனில்யார்க்குச் சொல்வேன் யாரைத் துணைகொள்வேன்\nஏது நினைப்பேன் ஐயோநான் பாவி உடம்பேன் எடுத்தேனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/11/Aa.html", "date_download": "2018-10-22T09:53:56Z", "digest": "sha1:RNTTU5ZP3NHJSKALB2DJGOEN6BNHLMXF", "length": 6871, "nlines": 54, "source_domain": "www.onlineceylon.net", "title": "முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nமுச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை\n25 வயதை விட குறைந்தவர்கள் முச்சக்கர வண்டி செலுத்த அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் கோரிக்கையை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழிலாளர்களின் சங்கத்தலைவர் கே.டி.அல்விஸ், அரசாங்கத்திடம் விடுத்துள்ளார்.\nகொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\n25 வயதுக்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டி சாரதிகள் பொது மக்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு மூன்றாண்டுகள் பரீட்சார்த்தக் காலம் வழங்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.\nதற்போது இலங்கைக்கு தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு முச்சக்கர வண்டிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டளவில் முச்சக்கர வண்டி காலணியாக இலங்கை மாற்றமடையும் என அவர் தெரிவித்துள்ளார்.\nமேல் மாகாணசபையினால் முச்சக்கர வண்டிகள் பதிவுக்கு உட்படுத்தப்படுவது சரியான விடயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்மூலம் வெளிப்பிரதேச முச்சக்கர வண்டிகள் மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதனை கட்டுப்படுத்த முடியும் என கே.டி.அல்விஸ் தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nசொந்தமாக வீடு கூட இல்லை : கவலையைக்கொட்டும் பொலிஸ்மா அதிபர்.\nசமையல் எரிவாயுவின் விலையை உடனடியாக அதிகரிக்க இடமளிக்கப்படமாட்டாது : அமைச்சர் ரிஷாட் திட்டவட்டமாக அறிவிப்பு.\n2020 ஆம் ஆண்டளவில் மின்-வணிகம் ஊடாக 04 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை இலங்கை எட்டும்\nவேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் பெரும் மகிழ்ச்சி - ப.ஜ.க அமைச்சர்\nமைத்திரி கொலை முயற்சி : பிண்ணணியில் இந்தியாவின் ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/52703-shankar-ias-academy-students-pay-tribute-to-shankaran.html", "date_download": "2018-10-22T09:51:59Z", "digest": "sha1:YD6LKJBIIOXVDOLR3L3WLXYPUSO77RZ5", "length": 11099, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சங்கரன் உடலுக்கு ! மாணவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கண்ணீர் அஞ்சலி | Shankar IAS Academy students pay tribute to Shankaran", "raw_content": "\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமந���தபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\n மாணவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கண்ணீர் அஞ்சலி\nசங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் சங்கரன் உடலுக்கு திரளான மாணவர்கள் அண்ணாநகரில் அஞ்சலி செலுத்தினர்.\nசிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி பெற வேண்டும் என்றால் டெல்லி செல்ல வேண்டும் என்ற நிலையை மாற்றி, வெளிமாநிலத்தவரையும் தரமான பயிற்சிக்காக தமிழகம் வரவைத்த சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் சங்கரன் தற்கொலை செய்துக்கொண்டார். மனைவி மற்றும் 2 மகள்களுடன் சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த சங்கரன் குடும்பப் பிரச்னை காரணமாக நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nசொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் நல்லகவுண்டன்பாளையத்திற்கு உடல் எடுத்து செல்லப்படுவதற்கு முன் சென்னை அண்ணாநகரில் உள்ள சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் அவரது உடல் வைக்கப்பட்டது. அங்கு ஐஏஎஸ் அகாடமியின் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் நக்கீரன் கோபால், நடிகர் சூரி, சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் உழியர்கள் என பலர் அஞ்சலி செலுத்தினர்.\n2004 ஆம் ஆண்டு சென்னை அண்ணாநகரில் 34 மாணவர்களோடு தொடங்கப்பட்ட சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி. இதுவரை 900க்கும் அதிகமானோர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிப்பெற்று அரசுப்பணியில் உள்ளனர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்களுக்கு வழிக்காட்டியாக இருந்த சங்கரன் மரணத்தால் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். சாதிக்கத் துடித்த மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் சங்கர், இந்திய குடிமைப்பணியில் வளமான ஒரு தலைமுறையை உருவாக்கியவர் என்ற பெயருக்கு சொந்தகாரர். தன் வாழ்க்கையை பாதியிலேயே முடித்துக் கொண்ட சோகத்தில் இருந்து மீளமுடியாமல் தவிக்கின்றனர் அவரது மாணவர்கள்.\nமுதல்வர் மீதான டெண்டர் முறைகேடு புகார்: சிபிஐ விசாரிக்க நீதிமன���றம் உத்தரவு\n“நக்கீரன் ஊழியர்களை தற்போதைக்கு கைது செய்யமாட்டோம்” - தமிழக காவல்துறை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநூதன முறையில் பைக் திருட்டு - சிசிடிவி கேமிராவில் சிக்கிய நபர்\n'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி \nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து சென்னையில் பேரணி\n26க்குப் பின் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் - வானிலை மையம்\nமகன் உயிரிழந்த சோகத்தில் குடியாத்தம் தம்பதி தற்கொலை\nநாளை பருவமழை தொடங்க வாய்ப்பு\n“கலையரசன் தற்கொலைக்கு மியூஸிக்கலி மட்டும் காரணமல்ல”- காவல்துறை\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nRelated Tags : IAS Academy , Sankaran , IAS Sankaran , சங்கரன் , ஐஏஎஸ் அகாடமி , சங்கர் , தற்கொலை , மாணவர்கள் அஞ்சலி , அண்ணாநகர் , சென்னை\nபாதுகாப்பை மீறி ஆபத்தாக செல்ஃபி எடுத்த முதல்வரின் மனைவி\nகடமை வேறு, பக்தி வேறு ஐயப்பன் முன்பு கண்ணீர் வடித்த ஐ.ஜி\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nசபரிமலை கோவில் நடை திறப்பு \n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதல்வர் மீதான டெண்டர் முறைகேடு புகார்: சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு\n“நக்கீரன் ஊழியர்களை தற்போதைக்கு கைது செய்யமாட்டோம்” - தமிழக காவல்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://apkbot.com/ta/apps/bus-simulator-pro-unlimited-coins.html", "date_download": "2018-10-22T09:29:28Z", "digest": "sha1:R2MFIUNR372HLDTOOQLNJW5M2Z6WEPUN", "length": 7043, "nlines": 112, "source_domain": "apkbot.com", "title": "பஸ் போலி சார்பு (வரம்பற்ற நாணயங்கள்) - இலவச அண்ட்ராய்டு Apps க்கான APK இறக்க & விளையாட்டுகள்", "raw_content": "\nமுகப்பு » உருவகப்படுத்தப்பட்ட » பஸ் போலி சார்பு\nஇறக்கம்: 48 புதுப்பிக்கப்பட்ட: ஜூலை 14, 2018\nஒரு உருவகப்படுத்தப்பட்ட பஸ் விளையாட்டு. பஸ் டிரைவர் ஓட்டுநர் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமா வேறு என்ன கவனத்தைக் கோருகிறது வேறு என்ன கவனத்தைக் கோருகிறது வந்து இந்த விளையாட்டில் முயற்சி வந்து இந்த விளையாட்டில் ��ுயற்சி ஒரு பஸ் டிரைவர் உங்கள் பயிற்சி தொடங்கி, உங்களுடைய ஓட்டும் திறமைகளை மாஸ்டர். அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில் சாலைகள் மூலம், நீங்கள் புதிய பேருந்துகள் மற்றும் வழித்தடங்கள் உருவாக்க மற்றும் திறக்க வேண்டும், உங்கள் போக்குவரத்து இராஜ்ஜியத்தை விரிவுபடுத்த புதிய நகரங்களில் ஆராய.\n உண்மையிலேயே நல்ல பயன்பாட்டை. அது கூட சிறந்ததாக்கலாம்.\nதேவைப்படுகிறது: அண்ட்ராய்டு 4.0+ மற்றும்\nபுதுப்பிக்கப்பட்ட: ஜூலை 14, 2018\nமறுதலிப்பு: bus simulator pro is the property and trademark from , apk கோப்பு பதிவிறக்கம் பக்கம் அல்லது பயன்பாட்டை வாங்க பக்கத்துக்குச் செல்லுங்கள் மேலே இணைப்பைக் கிளிக் செய்க மூலம் எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nபஸ் போலி சார்பு 1.7.7 apk கோப்பு [இலவச] தேதி: 2018-07-13\nபின்வரும் இந்த துறைகள் மாற்ற வேண்டாம்\nராமன் செயின் (வரம்பற்ற பணம்) apk\nஇஎஸ் பஸ் சிமுலேட்டர் ஐடி 2 V1.2:\nஅரசியல் Apk விளையாட்டுகள் Pocket\nஇந்திய ரயில் சிமுலேட்டர் வி 1.6.15\nதுறைமுகம் – ஆராயுங்கள், சேகரிக்க & வர்த்தக V1.0.19\nIDBS பஸ் சிமுலேட்டர் V3.2\nApkBot © 2018 வரைபடம் • எங்களை பற்றி • எங்களை தொடர்பு கொள்ள • ஆப் சமர்ப்பி • தனியுரிமை கொள்கை • DMCA கொள்கை •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalpanaganesaninsights.com/2014/08/", "date_download": "2018-10-22T10:45:48Z", "digest": "sha1:NBM2EVM2YBGLC467J66YKFPPQT6ZYYOU", "length": 4824, "nlines": 104, "source_domain": "kalpanaganesaninsights.com", "title": "August 2014", "raw_content": "\nநீத்தார் பெருமை – 25\nமெய் உணர்தல் – 352\nமெய் உணர்தல் – 353\nசிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்\nசிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் சமீபத்தில் தன் 375ஆவது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடிய எனதருமை சென்னைக்கு என் பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில், கடல் அன்னையின் அரவணைப்பில், அலைகள் கொஞ்சி விளையாடும் ஒரு அழகிய நகரம். அன்று கடலோரம், அமைதியாய் நின்ற மதராசப்பட்டினம் என்ற ஒரு சிறிய ஊர், இன்று ஓங்கி வளர்ந்து பிரமாண்ட சென்னையாக நம் முன் நிற்கிறது. காலத்தின் […]\nசிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்\nசிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்\nSakthi on சிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள…\nRamya Karthik on சிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள…\nSakthi on சிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள…\nKalai on சிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Kill.html", "date_download": "2018-10-22T10:53:59Z", "digest": "sha1:2VGK3AXKOKR3TQQYTGIVATRD2AOJ5WWB", "length": 8267, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "ஆறு பேரைக் கொன்ற 10 பேருக்கு மரணதண்டனை - www.pathivu.com", "raw_content": "\nHome / தென்னிலங்கை / ஆறு பேரைக் கொன்ற 10 பேருக்கு மரணதண்டனை\nஆறு பேரைக் கொன்ற 10 பேருக்கு மரணதண்டனை\nதுரைஅகரன் October 11, 2018 தென்னிலங்கை\nஅங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் 06 பேரை கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகள் 10 பேருக்கு தங்காளை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nகடந்த 1998ம் ஆண்டு டிசம்பர் மாதம் அங்குனுகொலபெலஸ்ஸ, திக்வெவ, ரதன்பல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 06 பேர் கூரிய ஆயுதத்தால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.\nசம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nநீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் 06 பேருக்கும் இன்று தங்காளை மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சபுவித மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nவெளியே வந்தது அனந்தியின் கட்சி\nஅடுத்த வடமாகாணசபை தேர்தலில் எப்படியேனும் கதிரையினை கைப்பற்றிவிடும் கனவில் அனந்தி மற்றும் ஜங்கரநேசன் தரப்பு மும்முரமாகியுள்ளது.அவ்வகையி...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் ச��யாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ வி...\nமோடியே நேரடி அழைப்பில் வந்தார்\nஇலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும்; இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையிலான தொலைபேசி உரையாடலொன்று இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற...\nகூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒர...\nஇந்திய இராணுவத்தின் யாழ்.போதனா வைத்தியசாலை படுகொலை\nஈழத்தில் இந்திய இராணுவத்தின் படுகொலைகளுள் ஒன்றான யாழ்.போதனாவைத்தியசாலை படுகொலையின் 31வது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiyaomar.blogspot.com/2017/03/air-fried-fish-briyani.html", "date_download": "2018-10-22T09:31:34Z", "digest": "sha1:HXOPQGXEL4ZSJ2ACI5BD7LJYNF66J5JD", "length": 21372, "nlines": 365, "source_domain": "asiyaomar.blogspot.com", "title": "சமைத்து அசத்தலாம்: ஏர் ஃப்ரைட் மீன் பிரியாணி / Air fried fish briyani", "raw_content": "\nசமையல்(படிப்படியான புகைப்படங்களுடன்),வீடியோ சமையல், அனுபவம்,கதை,கவிதை,பார்த்தது,ரசித்தது, படித்தது,பிடித்தது.\nஏர் ஃப்ரைட் மீன் பிரியாணி / Air fried fish briyani\nமீன் பிரியாணி செய்யும் பொழுது மீனைப் பொரித்து சேர்ப்போம், இதில் மீனை ஏர் ஃப்ரை செய்து பிரியாணி செய்தேன். செமையாக வந்தது. ஆரோக்கியமும் கூட.\nமீனில் விரவ: 1 டீஸ்பூன் குவியலாக சில்லி பவுடர்,கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் , உப்பு தேவைக்கு.சுத்தம் செய்த மீனில் தடவி தயார் செய்து வைக்கவும்.\nநெய் - விரும்பினால் - 1 டேபிள்ஸ்பூன்\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு டேபிள்ஸ்பூன்\nஏலம் பட்டை கிராம்புத்தூள் - முக்கால் டீஸ்பூன்\nவெங்காயம்,தக்காளி - தலா - 150 அல்லது - 200 கிராம்\nபச்சை மிளகாய் - 3\nமல்லி ,புதினா - சிறிது\nமிளகாய்த்தூள்,மல்லித்தூள்,சீரகம், சோம்புத்தூள் - தலா அரைடீஸ்பூன்\nதயிர் - கால் கப் (விரும்பினால்)\nஇந்த பிரியாணிக்கு நெய் சோறு போல் ஆக்கி எடுத்து தம் போடலாம்.\nசீரக சம்பா - 400 கிராம்\nநெய், எண்ணெய் -தலா 1டேபிள்ஸ்பூன்\nஏலம��� பட்டை கிராம்பு - தலா 2\nரம்பை இலை - 2 துண்டு\nஇஞ்சி பூண்டு - 2 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் - 1\nதயிர் - 1 டேபிள்ஸ்பூன்\nதண்ணீர் - 3 கப்\nமசால் தடவிய மீனை 180 டிகிரிக்கு முற்சூடு செய்து பின்பு 5 நிமிடம் வைத்து செய்து எடுக்கவும்.\nஅரிசியை அரைமணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து வைக்கவும்.\nநெய் சோறு தாளிக்க மேற் சொன்னவற்றை சேர்த்து தாளிக்கவும்.\nதண்ணீர் அளந்து ஒன்றுக்கு ஒன்னரை வீதம் விடவும். உப்பு சரி பார்த்து கொதி வரவும் அரிசி சேர்க்கவும். மூடி சிம்மில் வைத்து வெந்து அடுப்பை அணைக்கவும்.\nஇனி பிரியாணிக்கு மசாலா தாளிக்க வேண்டும்.\nஒரு பாத்திரத்தில் எண்ணெய் விடவும், சூடானவுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி, கரம் மசாலா சேர்க்கவும்.\nதக்காளி, உப்பு சேர்த்து மூடி வதங்க விடவும்.\nமேற்சொன்ன மசாலா வகைகள் சேர்க்கவும்.\nபிரட்டி விட்டு சிம்மில் வைக்கவும்.\nதயிர் சேர்ப்பது உங்கள் விருப்பம்.ஒன்று சேர கலந்து விடவும்.\nஏர் ஃப்ரை செய்த மீன் சேர்க்கவும்.\nசிறிது நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.உப்பு,புளிப்பு சரி பார்க்கவும். எலுமிச்சை பிழியவும்.\nஆக்கி வைத்த நெய் சோற்றை மேலே பரப்பி விரும்பினால் சாஃப்ரான் கலர், ரெட் கலர் கரைசல் தெளிக்கவும்.\nஅலுமினியம் ஃபாயில் கவர் செய்யவும்.அடியில் வாணலி வைத்து பிரியாணி பாத்திரம் வைத்து கால் மணி நேரம் சிம்மில் வைத்து தம் போடவும். அடுப்பை அணைக்கவும்.\nசிறிது நேரம் கழித்து மீன் உடையாதவாறு பிரட்டி விட்டுப் பரிமாறவும்.\nசுவையான மீன் பிரியாணி தயார்.\nஆனியன் ரைத்தா ,தால்சாவுடன் பரிமாறவும்.\nஇந்த பிரியாணி மைல்டாக அருமையாக இருக்கும்.\nமுள் இல்லாத மீனாக இருக்க வேண்டும் அல்லது நடுமுள் உள்ள மீன் உபயோகித்தால் சாப்பிடும் போது கவனமாக முள் எடுத்து சாப்பிட வேண்டும்.\nLabels: ஏர் ஃப்ரையர், பிரியாணி, மீன்\nஎன்னுடைய ப்ளாக்கில் மற்றும் பிறதளங்களில் நான் கொடுத்த சமையல் குறிப்புகளை மாற்றி கொடுக்கவோ காப்பி செய்து பிரசுரிக்கவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்கு என் இடுகை சம்பந்தமானவற்றை மட்டும் கருத்துக்களாக தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.\nமொழி பெயர் -- செம காமெடி\nசமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி (Tamil/ English /Hindi)- சமையல் பொருட்கள் பெயர்\nதேவையான பொருட்���ள் : நண்டு - 1 கிலோ வெங்காயம் - 200 கிராம் தக்காளி - 200 கிராம் இஞ்சி - சிறிய துண்டு பூண்டு பல்-6 கரம் மசாலா - அரைடீஸ்...\nசமையல் பொருட்கள் - பகுதி -1 - English Tamil தமிழ்\nசமையல் சம்பந்தப்பட்ட இந்த தொகுப்பு நிச்சயம் பலருக்கு பயன் அளிக்கும்.தமிழில் நாம் பயன்படுத்தும் சில உணவு பெயர்களுக்கு ஆங்கிலத்தில் என்ன ப...\nவெஜிடபிள் பிரியாணி (ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) Vegetable Briyani - (Restaurant Style)\nதேவையான பொருட்கள்; முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய: அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்ட...\nமட்டன் குழம்பு / கறிக்குழம்பு / Mutton Kuzhambu\nதேவையான பொருட்கள்; மட்டன் - அரைக்கிலோ நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 நறுக்கிய மீடியம் சைஸ் தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்ட...\nநெல்லை இடி சாம்பார் / Nellai idi sambar\nசாம்பார் விதம் விதமாகச் செய்யலாம். வீட்டிற்கு வீடு, ஊருக்கு ஊர் வேறுபடும்.இந்த இடி சாம்பார் கூட ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக செய்வாங்க. ...\nதிருநெல்வேலி சொதி / Tirunelveli Sothi\nஎன் சொந்த மாவட்டம் திருநெல்வேலி சீமை என்பதால் நெல்லையின் பாரம்பரிய சைவாள் சமையலான திருநெல்வேலி சொதியை பகிரலாம் என்று இன்று செய்து அசத்தி...\nதக்காளி ரசம் என்றாலே அது தனி ருசி தான்.புளி ரசத்தை பல விதமாக செய்யும் நான் தக்காளி ரசம் எப்பவாவது இப்படி செய்வது வழக்கம். தேவையான பொருட்...\nகிரில் சிக்கன் / பார்பிகியூ சிக்கன் / Grill chicken / Barbecue Chicken\nதேவையான பொருட்கள்; ஹோல் சிக்கன் லெக் பீஸ் - 12 பீஸ் (2- 2.5 கிலோ) மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் ரெடிமேட் டிக்கா அல்லது பார்பிகியூ மசால...\nசுண்ட வத்தக்குழம்பு சுட்ட அப்பளம்\nதேவையான பொருட்கள் ; காய்ந்த சுண்ட வத்தல் - ஒரு கைபிடியளவு நல்ல எண்ணெய் - 100 மில்லி + 2 டேபிள்ஸ்பூன் முழுமல்லி - 1 டேபிள்ஸ்பூன் சீரகம் - ...\nஎன் விருதுகள்/ My Awards\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nசட்னி - துவையல் (17)\nசாஸ் டிப் வகைகள் (3)\nசிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு (37)\nசோயா மீல் மேக்கர் (4)\nதிறப்பு விழா - என்னுரை (1)\nதோட்டம் - பாதுகாப்பு (2)\nபாத்திரங்கள் என் உபகரணங்கள் (15)\nபானங்கள் - கோடைக் கால ஸ்பெஷல் (19)\nபேக்கிங் - புட்டிங் (19)\nமொஃதா பரிசுப்போட்டி முடிவு (1)\nவட நாட்டு சமையல் (16)\nமலபார் செம்மீன் பிரியாணி / Malabar Prawn Briyani\nகாயல் மஞ்சச் சோறு ( கிச்சடி) / Kayal Yellow Rice\nஅரிசி பருப்பு சாதம்/ Arisi paruppu sadham (கொங்கு ...\nமண் பானைச்சோறு/ Clay pot rice\nஏர் ஃப்ரை���் மீன் பிரியாணி / Air fried fish briyan...\nசிக்கன் டிக்கா மசாலா / Chicken Tikka Masala\nஸ்லோ குக்கர் இறைச்சி சோறு / Slow cooker Erachi c...\nசெம்பருத்தி டீ / Hibiscus tea\nநேசம் +யுடான்ஸ் ஆறுதல் பரிசு\nபுற்றுநோய் விழிப்புணர்வு வலி சிறுகதை\nமுதல் பரிசு - பதக்க விருது - எம்மா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/79551", "date_download": "2018-10-22T10:44:57Z", "digest": "sha1:ONZ7N4DJWUNDIRVBNGO7YPDGXO3RX3EC", "length": 8844, "nlines": 168, "source_domain": "kalkudahnation.com", "title": "மூதூர் அல் மினாவில் மாணவர்களுக்கான விழிப்புணர்வுக்கருத்தரங்கு | Kalkudah Nation", "raw_content": "\nHome Slider News மூதூர் அல் மினாவில் மாணவர்களுக்கான விழிப்புணர்வுக்கருத்தரங்கு\nமூதூர் அல் மினாவில் மாணவர்களுக்கான விழிப்புணர்வுக்கருத்தரங்கு\nமூதூர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் திருமலை-மூதூர் அல் மினா மகா வித்தியாலயத்தில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் இள வயதுத் திருமணங்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று 05.07.2017ம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில், வளவாளர்களாக மூதூர் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஏ.தாஹிர், சுகாதார வைத்திய அதிகாரி வை.ஜெஸ்மி, மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.பாயிஸ்தீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nமேலும் இந்நிகழ்வில், பாடசாலையின் பிரதி அதிபர் எம்.உவைஸ், பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.\nNext articleபணங்களைப் பெற்றுக்கொண்டு தொண்டராசிரியர் நியமனத்திற்கு பொய்க்கடிதங்களை வழங்கிய அதிபர், வலயப்பணிப்பாளர்கள் மீது விசாரணை\n270 மில்லியன் ரூபா நிதியுதவியில் தம்பாளை பகுதிகளில் தூய குடிநீரை வழங்கும் நிகழ்வு.\nதம்பாளை, சின்னவில்லு காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்கள் நேரடி விஜயம்\nஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கு மாணவர் உளநல செயலமர்வு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nசாய்ந்தமருதில் விரிவுரையாளர் அன்சார் எழுதிய 3 ஆங்கில நூல்கள் வெளியீடு\nஅம்பாறை மாவட்ட விவசாயப்பணிப்பாளராக எம்.எஸ். அபுல் கலீஸ் நியமனம்\nதுருக்கி தூதுவர் – அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு\nஅமைதிப் புயல் கலை மன்றத்தின் கலை விழாவும் கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வும்\nமுதலமைச்சரின் முயற்சியில் பூநொச்சிமுனை அல் இக்ராவுக்கு பு���ிய ஆசிரியர் விடுதி\nகல்வீட்டுக்கவிராயர் கல்ஹின்னை கலாபூசணம் ஹலீம்தீனின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும்-அமைச்சர் ஹலீம்\nநாவலடி இராணுவ முகாம் அமைந்துள்ள காணியை மீளக் கோரி உண்ணாவிரதம்.\nவாழைச்சேனையில் சட்ட விரோத முதுரைப்பலகைகள் கைப்பற்றல்\nகல்குடா முஸ்லிம்கள் ஒற்றுமைப்படாமல் விட்டால் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழந்து விடுவோம்- பிரதியமைச்சர் அமீர் அலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/series/it-life-ii-ta/", "date_download": "2018-10-22T10:28:11Z", "digest": "sha1:JNB2OHPTFATZNEHWTIROJWKIDAAV3BCM", "length": 7278, "nlines": 71, "source_domain": "new-democrats.com", "title": "ஐ.டி வாழ்க்கை II | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nSeries: ஐ.டி வாழ்க்கை II\nஐ.டி ஊழியர் வாழ்க்கை : ஜாலியா, பிரச்சனைகளா – பாகம் II\nFiled under இந்தியா, பணியிட உரிமைகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, புத்தகம், யூனியன்\nஇது உங்களுக்கு ஓரளவு தெளிவை அளித்திருக்கும் என்று நினைக்கிறேன். இதில் சொல்லப்பட்டதை தவிர்த்து வேறு எந்த வழியிலாவது, பணி நீக்கம் செய்வது தெரிந்தால், தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.\nவாழ்வாதார பறிப்புக்கு பணம் சரியான நிவாரணம் ஆகுமா - நிலம், விவசாயம், வேலை வாய்ப்பு\nவாழ்வாதார பறிப்புக்கு பணம் சரியான நிவாரணம் ஆகுமா – நிலம், விவசாயம், வேலை வாய்ப்பு\nவருகிறது தேர்தல் : தேர்தல்னா எப்படி நடக்கணும்\nடி.சி.எஸ் : இந்தியாவை ஏழையாக்கும் அயல் சேவை திருப்பணி\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை\nடி.சி.எஸ் லாபம் : சம்பள உயர்வு இல்லை, புதிய ஊழியர்களுக்கு கணினி கூட இல்லை\nCategories Select Category அமைப்பு (250) போராட்டம் (245) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (128) இடம் (518) இந்தியா (282) உலகம் (98) சென்னை (83) தமிழ்நாடு (108) பிரிவு (538) அரசியல் (209) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (119) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (8) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (12) மதம் (4) வரலாறு (29) விளையாட்டு (4) பொருளாதாரம் (344) உழைப்பு சுரண்டல் (15) ஊழல் (14) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (51) பணியிட உரிமைகள் (99) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (16) யூனியன் (75) விவசாயம் (33) வேலைவாய்ப்பு (22) மின் புத்தகம் (1) வகை (534) அனுபவம் (19) அம்பலப்படுத்தல்கள் (80) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (103) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (102) தகவல் (59) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (51) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (2)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.dinamalar.com/2018/09/1537704783/CarolinaMarinchenYufei.html", "date_download": "2018-10-22T10:14:47Z", "digest": "sha1:TKKCEDV2Z2ER5Y6GQOJ3ONSEJ5CKX5DU", "length": 7755, "nlines": 72, "source_domain": "sports.dinamalar.com", "title": "கரோலினா கலக்கல்", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\nசாங்சு: சீன ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.\nசீனாவில், சர்வதேச ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயினின் கரோலினா மரின், சீனாவின் யுபெய் சென் மோதினர். மொத்தம் 46 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய கரோலினா மரின் 21–18, 21–13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.\nஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தோனேஷியாவின் அந்தோனி சினிசுகா கின்டிங் 23–21, 21–19 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் கென்டோ மொமோடாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்\nதொடர் விடுமுறை : ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் கூட்டம்\nஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பிழைகள் திருத்தி படிக்க அறிவுரை\nகபடி அணிக்கு அம்பாசிடரான நீது சந்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://tamiltap.com/video/sonna-puriyadhu", "date_download": "2018-10-22T10:26:04Z", "digest": "sha1:FTV53HDZAYXTDXZB6KUEOTYED2VUY7BL", "length": 9518, "nlines": 239, "source_domain": "tamiltap.com", "title": "Sonna Puriyadhu - tamiltap.com - tamil entertainment website", "raw_content": "\nபிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார்...\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலா���ுடன் டிடிவி தினகரன்...\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில்...\nசென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை\nபிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார்...\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் டிடிவி தினகரன்...\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில்...\nசென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை\nடெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போகிறார்...\nசச்சின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி\nசூதாட்டப் புகாரை ஒப்புக்கொண்ட பாக்.வீரரிடம் மீண்டும்...\n36, 20, 6... கோலி + ரோஹித்... கிளாஸிக் கூட்டணியின்...\nபாலியல் புகார்: நடிகர் அர்ஜுனுக்கு கன்னட நடிகர்...\nபிரித்திகா பாலியல் புகார் உண்மைக்கு புறம்பானது...\nசினிமா வெற்றிக்கு கன்றுக்குட்டிகளை பலிகொடுப்பதா\nபாலியல் புகார்: ’அம்மா’ மீது நடிகை பாய்ச்சல்\nஅடுத்த மாதம் வெளியாகிறதா 'ரெட்மி நோட் 6' ஸ்மார்ட்போன்...\nஒன்பிளஸ் 6T மொபைலின் ரகசியம் வெளியானது\n5G நெட்வொர்க் அமைக்க பிஎஸ்என்எல் புதிய திட்டம்\nLCD முதல் AMOLED வரை... மொபைல் டிஸ்ப்ளேக்களில்...\nபெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை...\nதம்பாளை, சின்னவில்லு காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண...\nவீட்டுத்திட்ட நிதி பெறுவதில் தாமதம் ; மண்சரிவில்...\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nசிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம்...\nஇந்த கூத்த கொஞ்சம் பாருங்களன் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nஇந்த கூத்த கொஞ்சம் பாருங்களன் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nஇந்த கூத்த கொஞ்சம் பாருங்களன் Tamil Dubsmash | tamil tiktok...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nநம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash...\nநம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash | tamil tiktok tamil dabmush...\nகுட்கா ஊழல் விவகாரம்: 2-வது நாளாக சிபிஐ விசாரணை\nவீரர்களைப் போல் வெ.இ பயிற்சியாளருக்கு ஐசிசி தண்டனை\nஜோத்பூரில் நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.josesinfotech.com/2011/07/theninimayilum-song-lyrics.html", "date_download": "2018-10-22T10:24:48Z", "digest": "sha1:FCCZEWWYZBMINVSGSFOCXXFGQSAYDPNR", "length": 3890, "nlines": 100, "source_domain": "www.josesinfotech.com", "title": "JOSESINFOTECH: Theninimayilum song lyrics | Free Tamil christian resources | Free Christian Wallpapers | Bible Study | Biblical Wallpapers", "raw_content": "\nதேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்\nதேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்\nதிவ்விய மதுரமாமே - அதைத்\nதேடியே நாடி ஓடியே வருவீர், திருச்சபையானோரே\nகஷ்டத்தை உத்தரித்தே - பாவக்\nகசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்\n2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத்\nதாமே ஈந்தவராம் - பின்னும்\nநிதம் துதி நீ மனமே\n3. காலையில் பனிபோல் மாயமாய் உலகம்\nஉபாயமாய் நீங்கிவிடும் - என்றும்\nகர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு\n4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல\nதுணைவராம் நேசரிடம் - நீயும்\nஅன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார்\nஆசை கொள் நீ மனமே.\nபுகழ்ந்து போற்றும் நாமம் - அதைப்\nஎன் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/09/breaking-news-weightage-cancelled-in.html", "date_download": "2018-10-22T09:38:02Z", "digest": "sha1:PGDIB2FEQXCCBEYS3BM2CTJ7TIYSEJJU", "length": 78457, "nlines": 2420, "source_domain": "www.kalviseithi.net", "title": "BREAKING NEWS : WEIGHTAGE CANCELLED IN \"TET\" - MINSITER SENGOTAIYAN - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nஇதற்கு முன் TET எழுதியவர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\nBut நடைமுறை பன்னனும் வெறும் வாய் வார்த்தையாக இருந்துவிடாம‌ல்...\nமுயற்சி எடுத்த அனைவருக்கும் நன்றி..வாழ்த்துக்கள்..\nஆசை தோசை அப்பளம் வடை\nஎன்னுடைய தனிப்பட்ட கருத்து TET யில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் UG TRB தேர்வு வைப்பது...தற்போதைய pg TRB க்கு இருப்பது போல 1:1 என CV க்கு அழைத்து emp .Senioroty, experience க்கு கூடுதல் மதிப்பெண் வழங்கி பணி நியமனம் அனைத்து தரப்பினருக்கும் ஏற்புடையதாக இருக்கும். அல்லது TET தேர்ச்சி பெற்றவர்களின் பட்டங்கள் பதிவு செய்த வேலைவாய்பக பதிவு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் வழங்கலாம்...இதுகுறித்து தங்களது கருத்துகளை அதன் சாதக பாதகங்களை பதிவு செய்யலாம்.\nNews ல இப்படி எதுவும் வரலயே ,.\nபுதிய தலைமுறை ல வந்தது\nஎதுக்கும் பதிவு பன்னிடுங்க சார்\nதாமதமான முடிவு. .. இருப்பினும் வரவேற்போம்..\nவிரைவில் புது விதமான தெரிவு முறை இருக்கும்\n+2 ல 1100 க்கு மேல ���டுக்குற மாணவர்கள் எல்லாம் மருத்துவம் படிக்க போய்டுறாங்க. அதுக்கடுத்து 900 to 1100 மார்க் engineering போறாங்க. 700 to 900 மார்க் எடுத்த சுமார் மாணவர்களே ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் படிக்குறாங்க.\nஅதுல பாதி பேருக்கு மேல 2nd , 3rd class ல தான் பாஸ் பண்றாங்க. அப்பறம் பி.எட் முடிச்சுட்டு வாத்தியார் வேலைக்கு seniority ல சேர்ந்துர்ராங்க.\nஇவங்களாம் பாடம் எடுத்து தான் government ஸ்கூல் இன்னும் உருப்படாமலே இருக்கு.\nஅம்மா அவர்கள் செய்த ஒரு மிகப்பெரிய நல்ல செயல் போட்டி தேர்வு மூலம் ஆசிரியர் பணி நிரப்புதல் மற்றும் இந்த weightage system தான். Weightage முறைப்படி ஆசிரியர்களை தேர்வு செய்யும்போது, ஒழுங்கா படிக்காத இந்த 2nd 3rd class ஆளுங்கலாம் TET ல பாஸ் பண்ணிருந்தாலும் அரசு ஆசிரியர்களாக ஆக முடியாது.\nஎனவே காலேஜ்லயும் நல்லா படித்த, TET லயும் நல்ல மார்க் வாங்கியவர்களுக்கு வாய்ப்பு வழங்கினால் அரசு பள்ளிகளின் தரம் உயரும்.\nஇப்போது இந்த அறிவிப்பால் மீண்டும் பாதாளத்தை நோக்கி பயணிக்க தயாராகும் அரசு பள்ளிகள்.\nஇந்த கருத்தை கண்டிப்பாக, நல்ல academic records இல்லாத ஆளுங்க எதிர்க்க தான் செய்வார்கள். ஆனால் இது தான் நிதர்சன உண்மை.\nஆக்ஸ்போர்டுல 5 வருஷத்துல 6 கோர்ஸ் முடிச்சிருக்காப்ல...\nPresent ல என்ன திறமை irukko அதுக்கு உரிய தகுதி குடுக்கலாம்\nஉங்க முன்னாடி சாதனையை photo prem போட்டு house ல Matti vachikkonga\n@red fort. நீங்க சொல்றது கரெக்ட் தான் நான் வெறும் 84 மார்க் தான் 2017 TET ல.\nஆனால்... ஆனால்... 150 க்கு 110 மார்க் எடுப்பேன் அடுத்த TET ல. எனக்கு வேலை வாங்க தெரியும். என் திறமை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.\nஎன்னோட நோக்கம் எனக்கு வேலை கிடைக்கணும் என்பது இல்லை. நல்ல தரமான candidates க்கு மட்டுமே அரசு ஆசிரியர் வேலை கொடுக்க வேண்டும் என்பதே.\nநீங்கள் சொல்வது மிகவும் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது அருண் அவர்களே.. நீங்கள் சொல்வது போல அதிக மதிப்பெண் எடுத்தால் அறிவாளி என்றும் சராசரி மதிப்பெண் எடுத்தால் தகுதியற்றவர் என்று வைத்துக்கொண்டால், நீங்கள் படித்த அனைத்து ஆசிரியர்களும் உங்களை போன்றே மதிப்பெண் எடுத்தவரா அப்படி மதிப்பெண் எடுத்தவர் தான் தகுதியான ஆசிரியர் என்று நீங்கள் அவர்களிடம் தெரிவித்தீர்களா அப்படி மதிப்பெண் எடுத்தவர் தான் தகுதியான ஆசிரியர் என்று நீங்கள் அவர்களிடம் தெரிவித்தீர்களா இல்லை என்பதே உண்மை. சராசரி மதிப்பெண் எடுத்த பெரும்பான்மையான ஆசிரியர்களிடமே நாம் படித்திருக்கிறோம். அப்போ அவர்கள் தகுதியற்றவர்களா இல்லை என்பதே உண்மை. சராசரி மதிப்பெண் எடுத்த பெரும்பான்மையான ஆசிரியர்களிடமே நாம் படித்திருக்கிறோம். அப்போ அவர்கள் தகுதியற்றவர்களா வெறும் வயதை வைத்தும், 20 வருடங்களுக்கு முன்பாக படித்தவர்கள் என்பதாலும் அவர்களை தகுதியற்றவர்களென முத்திரை குத்த வேண்டாம். இன்று உங்களுக்கு இருக்கும் வசதிவாய்ப்புகள் அ வர்களிக்கு இருந்திருந்தாலும் உங்களைப்போலவே அவர்களும் மதிப்பெண் வாங்கியிருக்கக்கூடும். நீங்கள் நினைத்தால் நிச்சயம் அடுத்த தேர்வில் 110 வாங்க முடியும் ஆனால் அவர்கள் நினைத்தால் இனிமேல் 12th degree மதிப்பெண்ணை அதிகரிக்க முடியாது. வாய்ப்புகள் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். அவர்களுடைய உரிமையை நாம் பறிக்கக்கூடாது. இதை இப்போது தான் கல்வித்துறை அறிந்து கொண்டு Weightage முறையை மாற்ற முன்வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் நானும் Weiggtage ஆல் பாதிக்கப்பட்டவர் என்று எண்ண வேண்டாம். நானும் 2017ல் 71.1 Weightage வைத்திருக்கும் ஆசிரியர். நடுநிலையுடன் சிந்தித்து பார்த்தால் புரியும்.\n@red fort. முதலில் கொத்தனாரையும் phd முடித்தவரையும் ஒப்பிட கூடாது. ஏனெனில் கொத்தனாருக்கு ஆசிரியர் வேலைக்கான தகுதி இல்லை.\nDistinction ல pass ஆகி phd முடித்தவர் இருக்கும்போது, just pass ஆகி phd முடித்தவருக்கு நான் வேலை கொடுக்க மாட்டேன். என்னோட selection distinction candidate தான்.\nநான் ஒரு தமிழாசிரியை,நன்னூல் தண்டியலங்காரம் இப்ப எடுக்க சொன்னாலும் எடுப்பேன்,2013 Tet mark 95,2017 tet mark 101,ஆனால் என்னுடைய உறவின பெண் Curres படித்தவள்,தமிழை பிழை இல்லாமல் வாசிக்க தெரியாதள் நான் பல தடவை அவளிடமே கூறி விட்டேன் நீ தமிழாசிரியை யாக தகுதி இல்லாதவள் என்று,அளதுTet mark 95 ஆனால் Weightage என்னை விட 2 அதிகம்,நானும் கல்லூரியில்,Bed 1st mark ஆனால் முடித்தது 98,2001 அந்த காரணத்திற்காக என்னை நிராகரிக்கலாமா\nநான் ஒரு தமிழாசிரியை,நன்னூல் தண்டியலங்காரம் இப்ப எடுக்க சொன்னாலும் எடுப்பேன்,2013 Tet mark 95,2017 tet mark 101,ஆனால் என்னுடைய உறவின பெண் Curres படித்தவள்,தமிழை பிழை இல்லாமல் வாசிக்க தெரியாதள் நான் பல தடவை அவளிடமே கூறி விட்டேன் நீ தமிழாசிரியை யாக தகுதி இல்லாதவள் என்று,அளதுTet mark 95 ஆனால் Weightage என்னை விட 2 அதிகம்,நானும் கல்லூரியில்,Bed 1st mark ஆனால் முடித்தது 98,2001 அந்த காரணத்திற்காக என்னை நிராகரிக்கலாமா\nநீங்கள் சொன்னது தான் correct\nரொம்ப நல்ல காரியம் பண்ணியிருக்கீங்க செங்கோட்டையன் சார். வாழ்த்துக்கள்.\nஆளும் கட்சிக்கு வெயிட்டேஜ் குறைந்ததால் வெயிட்டேஜ் முறை ரத்து..\nமாண்புமிகு கல்வி அமைச்சருக்கு நன்றி....\nவெறும் TET மதிப்பெண்ணை வைத்து மட்டும் பணி நியமனம் செய்ய கூடாது என்பது TET கொள்கையில் உள்ளது.. அதனால் வேலைவாய்ப்பு பதிவு அல்லது +2, College மதிப்பெண்கள் சேர்த்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனை..\nதற்போது wtg முறை இல்லை என்றால் அடுத்ததாக வேலைவாய்ப்பு தான் சேர்க்கப்படும் என்று கருதுகிறேன்...\nஇன்று வெயிட்டேஜ் முறை ரத்து என்று பல இணையங்களில் செய்தி பரப்பப்படுகிறது. அந்த செய்தி தவறானது. வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய முடியாது. ஏனெனில் அது நீதிமன்ற உத்தரவுப்படி கொண்டு வரப்பட்ட முறையாகும். மாற்றம் கொண்டு வரலாம். ஆனால் மீண்டும் நீதிமன்றங்களுக்கு பல வழக்குகள் போகும். எனவே மாற்றமும் செய்ய மாட்டார்கள்.\nமாண்புமிகு தமிழக கல்வி அமைச்சர் அவர்கள் தனது பேட்டியில் சொன்னதை கீழே கொடுத்துள்ளேன். அதை படியுங்கள்...\n* ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறை ரத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை அழைத்துப் பேசி சுமூக தீர்வு காணப்படும் - செங்கோட்டையன்..\nWaitage and relaxation அரசின் கொள்கை முடிவு\nஆசிரியர்களின் வாழ்க்கையில் மேலும் விளையாடாதீர்..\nவெய்டேஜ் ரத்து செய்யப்பட்டிருந்தால் உண்மையான கடவுள் அமைச்சர் செங்கோட்டையன்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடி���மைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுத���த் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\n7வது ஊதிய குழு சம்பள கணிப்பான் - 1.1.2016 முதல் உய...\nஊரக திறனாய்வு தேர்வு உதவித்தொகை உயருமா \nவிஜயதசமி 'அட்மிஷன் ஜோர்' கட்டாய கல்வி சட்டத்திலும்...\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த ஊழியர்களுக...\nTET தேர்ச்சி பெற்ற ஆசிரியைகள் தேவை - Teachers Want...\nஇனி அனைத்து அரசு பள்ளிகளிலும் ENGLISH MEDIUM மட்டு...\nSSA மீது ஆசிரியர் பயிற்றுநர்கள் புகார்.\nFlash News : தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமனம்\nஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போலி சான்றிதழை கண்டு...\nபுது முக முதுகலை ஆசிரியர்கள் கவனத்திற்கு\nஉங்கள் மகனிடம் சொல்லக் கூடாத 6 வாக்கியங்கள்\nIncome Tax - e Filling செய்வோருக்கு வருமான வரித்து...\n'ஜாக்டோ ஜியோ - கிராப்' நவம்பர் வரை அவகாசம்\n'ஸ்மார்ட் கிளாஸ்' துவங்க ரூ.60 கோடி ஒதுக்கீடு\n30 ஆண்டுக்கு பின் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்.\nகல்வி உதவித்தொகை: அக்.31 வரை வாய்ப்பு\n'டிஜிட்டல் கேம்ஸ்' ஆபத்து மாணவர்களுக்கு அறிவுரை\nதொடர் விடுப்பில் உள்ள பகுதி நேர ஆசிரியர்களை பணி நீ...\nபுதிய பாடத்திட்டத்தில் பணி வாய்ப்பு - 40000 கம்ப்ய...\nபேரிடர் மேலாண்மை விதிகள் - பள்ளிகள் கடைப்பிடிக்க உ...\nCCRT TRAINING - அக்டோபர் 03 முதல் அசாம்மாநிலத்தில்...\nவேலை நிறுத்தப் போராட்டம்: அரசு ஊழியர்களின் ஊதியத்த...\n3 ஆண்டு சட்டப் படிப்புக்கு தரவரிசைப் பட்டியல் வெளி...\nகல்விச்செல்வங்களை பெற்றிட சரஸ்வதி தேவி அருள்வாள் ந...\nCPS - பங்களிப்பு ஓய்வூதியம் பட்டியல் சேகரிப்பு\nTNPSC - குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: அக். 2...\nபிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டத்தை மாற்றும் பணிகள் ந...\n01.06.2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர...\nமத்திய அரசுக்கு இணையான ஊதியம் : ஒரு லட்சம் ஆசிரியர...\nதுவக்க கல்வி பாடங்களை கற்பிக்கும் முறையில் இந்தியா...\nசித்தா, ஆயுர்வேத படிப்பு கவுன்சிலிங் எப்போது\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு வெயிட்டேஜ் முறையின் ப...\nஏழாவது ஊதியக்குழு ஒரு சிறப்பு பார்வை\nஸ்வயம்' படிப்புக்கு அவகாசம் நீட்டிப்பு\nGENUINENESS CERTIFICATE - முதன்மைக் கல்வி அலுவலர்க...\nஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயரை எந...\nDSE - அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு ...\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பள்ளி மாணவர்களை அழ...\nநாடு முழுவதும் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்...\nடெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு: பள்ளித் தலைமை ஆசிர...\nFlash News: ஆசிரியர் தகுதி தேர்வு 2013 தேர்வானவர்க...\nவேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் ந...\nஇந்திய கல்வி தரத்தை கிழி கிழினு கிழித்தெறிந்த உலக ...\nகுறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பொறியியல் படிப்பை மு...\n7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்து...\n7வது ஊதியக்குழு பரிந்துரையை அரசாணையாக உடனே வெளியிட...\nபள்ளிக்கல்வி துறையில் 28 பேருக்கு பதவி உயர்வு\nசி.பி.எஸ்.இ.,க்கு மாற தமிழக அரசு பச்சைக்கொடி\nமாவட்ட நூலகங்களில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற...\n2010ல் பி.இ படித்து பட்டம் பெற முடியாதவர்களுக்கு அ...\nதமிழக அரசிடம் 7 வது ஊதியக்குழு சமர்ப்பிக்கப்பட்டுள...\nஅரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல...\nFLASH NEWS - 7வது ஊதியக்குழு அறிக்கை முதலமைச்சரிடம...\nPGT - 1660 கூடுதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியி...\nTwitter - ட்விட்டரில் கருத்து பதிவு எழுத்துக்களின்...\nகால்நடை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நிறைவு\nசமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரம் குறைந்ததா\n1-க்கு விற்பனை:சியோமியின் அசத்தல் தீபாவளி..\nB.Ed - பயிற்சிக்கு பள்ளியில் அனுமதி\nவருமான சான்றிதழ்: சி.பி.எஸ்.இ., தடை\nநுழைவு தேர்வு பயிற்சி: அடுத்த மாதம் துவக்கம்\n5 ஆண்டுகளில் 21 ஆயிரம் குழந்தை தொழிலாளர்கள் பள்ளிக...\nகருணாநிதி நலமுடன் இருக்கிறார்:வதந்திகளை நம்ப வேண்ட...\nமத்திய அரசு ஆறாவது ஊதியக்குழு ஊதியம் பெறும் ஊழியர்...\nCPS - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்...\nகண்காணிப்பு வளையத்திற்குள் வருமா அரசு உதவிபெறும் ப...\nமுக்கிய தகவல் : கல்வி சான்றிதழ் தொலைந்துபோனால் இனி...\nதீபாவளியை முன்னிட்டு அக்.,15- 17 சிறப்பு பேருந்துக...\nஆசிரியர் தேர்வு நடைமுறை: மத்திய மனித வளத்துறை, தேச...\nCPS - புதிய ஓய்வூதிய திட்டம் க���றித்து திரு.பிரெடெர...\nஅரசாணை எண் 99 நாள்:22.09.2017- மதுரை மாட்டுத்தாவணி...\nகல்வித்துறை செய்திகள் அனைத்தும் உடனுக்குடன் தெரிந்...\n744 சிறப்பு மருத்துவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்ப...\nபள்ளி திறக்கும் நாளில் மாணவர் கையில் புத்தகம் : இய...\nஇலவச மாணவர் சேர்க்கை காலக்கெடு நீட்டிப்பு\nஅரசியல் நாடகங்களுக்கும் ஆடம்பர நிகழ்ச்சிகளுக்கும் ...\nJACTTO GEO - வேலைநிறுத்த காலத்திற்கு சம்பளம் பிடிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/politics-current-affairs_26.html", "date_download": "2018-10-22T10:42:14Z", "digest": "sha1:7QHLOMSXO3TEAUV6SOTVFV7TNPNJBROS", "length": 31007, "nlines": 90, "source_domain": "www.news2.in", "title": "கவர்னர் மிரட்டலால் அதிகாலை அட்டாக்! - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / இந்தியா / இளைஞர்கள் / தமிழகம் / போராட்டம் / மாணவர்கள் / ஜல்லிக்கட்டு / கவர்னர் மிரட்டலால் அதிகாலை அட்டாக்\nகவர்னர் மிரட்டலால் அதிகாலை அட்டாக்\nThursday, January 26, 2017 அரசியல் , இந்தியா , இளைஞர்கள் , தமிழகம் , போராட்டம் , மாணவர்கள் , ஜல்லிக்கட்டு\n‘‘தலைநகர் சென்னை தொடங்கி தென் மண்டலமாம் மதுரை தாண்டியும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் கடந்த 10 நாட்களாக அமைதியான வழியில் நடந்து வந்தது. மாநில அரசு ஓர் அவசரச் சட்டத்தைத் தயாரித்து ஒரே நாளில் மத்திய அரசின் அனுமதியை வாங்கிவிட்டது. ஆனால், இதைப் போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை. அதாவது, அவர்கள் ஏற்கும்வகையில் இவர்களுக்குச் சொல்லத் தெரியவில்லை. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு தொடங்கி வைக்கப்போன முதல்வர் பன்னீர்செல்வமே தோல்வியைத் தழுவி திரும்பினார். 23-ம் தேதி சட்டசபை கூட இருந்தது. அதில் சட்டமுன்வடிவு நிறைவேற இருந்தது. சட்டமுன்வடிவு நிறைவேறியதும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லும் சூழல் இருந்தது. ஆனால், 23-ம் தேதி காலையில் போலீஸ் அதிகாரிகள் எடுத்த தவறான நடவடிக்கை, போராட்டத்தை இன்னும் மோசமானதாக ஆக்கிவிட்டது. அமைதியாக நடந்த போராட்டத்தை வன்முறைப் பாதைக்கு போலீஸே திருப்பிவிட்டது.”\n‘‘கடந்த 17-ம் தேதி சென்னை கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் திரண்டார்கள்.\n23-ம் தேதி காலை 5 மணி வரை காவல் துறை அவர்களை எதுவும் செய்யவில்லை. பெரும்பாலான நேரம் அந்த வட்டாரத்தில் போலீஸே இல்லை என்றும் சொல்லலாம். 22-ம் தேதி இரவில், ‘மறுநாள் காலையில் கூட்டத்தை கலைக்கப் போகிறார்கள்’ என்ற செய்தியை போலீஸ் பரப்பியத��. 23-ம் தேதி காலை 6 மணிக்கு மயிலாப்பூர் போலீஸ் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் வந்து போராட்டக்காரர்கள் மத்தியில் பேசினார். அவசரச் சட்டத்தின் நகலைக் கொண்டுவந்து கொடுத்தார். அரசாங்கத்தின் நடவடிக்கையை அவர்களுக்குப் புரிவது மாதிரி எளிமையாக மைக்கில் விளக்கினார். ‘இப்போது போட்டுள்ள அவசரச் சட்டம் நிரந்தரச் சட்டமாக விரைவில் ஆகிவிடும். எனவே, கலைந்து செல்லுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார். அப்போது, ‘எங்களது வழக்கறிஞர்கள் வர இருக்கிறார்கள். அவர்களிடம் ஆலோசனை செய்துவிட்டு மதியத்துக்குள் நாங்கள் கலைந்துவிடுகிறோம்’ என்று அவர்களும் அமைதியாகச் சொன்னார்கள். ‘இதனை ஏற்றுக்கொள்கிறோமா, இல்லையா’ என்று சொல்லாமலேயே, போராட்டக்காரர்களை மிரட்டி அனுப்ப ஆரம்பித்தது போலீஸ். பெண்கள், குழந்தைகள் என்று பார்க்காமல் பிடித்துத் தள்ள ஆரம்பித்தார்கள். கடற்கரையைவிட்டு வெளியேற வேண்டிய இளைஞர்கள், கடலை நோக்கிப் போனார்கள். அதன்பிறகு விபரீதம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. எங்கே போய் நிற்கும் என்று தெரியவில்லை.”\n‘‘ஆமாம். அவசர அவசரமாக அவசரச் சட்டம் கொண்டு வர முடிந்த அரசாங்கத்தால், மக்களை மனம் மாற்ற முடியவில்லை. தொடர்ச்சியாகப் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும். அமைச்சர்கள் குழு, அதிகாரிகள் குழு அமைத்திருக்க வேண்டும். பன்னீர் பதுங்கியபடியே இருந்தார். ‘தடியடி நடத்தி விடக்கூடாது’ என்று முதல்வர் சொல்லி இருக்கிறார். ஆனால், மனமாற்றம் செய்வதற்கான வேலைகளில் இறங்கவில்லை. ‘அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்திவிட்டால் மெரினாவில் கலைந்துவிடுவார்கள்’ என்று முதல்வர் சொல்லி இருக்கிறார். அலங்காநல்லூரிலும் நடத்த முடியவில்லை. அங்கு போய்விட்டுத் திரும்பிவந்த முதல்வரிடம், கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிக்கை கேட்டுள்ளார். ‘இத்தனை நாட்களாகப் போராட்டத்தை அடக்க என்ன செய்தீர்கள்’ என்ற ரீதியில் கவர்னர் கேள்வி எழுப்பி உள்ளார். மத்திய அரசும் இப்படி போராட்டம் தொடர்ந்து வருவதை விரும்பவில்லை. மத்திய உளவுத்துறை அனுப்பிய அறிக்கையில், ‘போராட்டக் களத்தில் பிரதமர் மீது அதிகப்படியான தாக்குதல் தொடுக்கப்படுகிறது. அவரைத்தான் திட்டுகிறார்கள். இந்தப் போராட்டத்துக்குள் மாவோயிஸ்ட்டுகள் நுழைந்துவிட்டார்கள். தனித்தமிழ்நாடு கேட்பவர்களும் சேர்ந்துவிட்டார்கள்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம், தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டுள்ளது. ‘ஜனவரி 23-ம் தேதி காலையில் சட்டசபையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் உரை ஆற்ற வேண்டும். அதற்குள் போராட்டத்தைக் கலையுங்கள்’ என்று கவர்னர் மாளிகையில் இருந்து தகவல் வந்தது. அதனால்தான் போலீஸார் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் உள்ளே குதித்தார்களாம்.”\n‘‘தமிழகத்துக்குத் துணை ராணுவப் படையினரை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் தயாரானதாகச் சொல்லப்படுகிறதே\n‘‘ஆமாம்... அப்படித்தான் டெல்லி உயர் அதிகாரிகள் சொல்கிறார்கள். பிரதமர் மோடி, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஏதும் செய்ய முடியாது என்று ஜனவரி 19-ம் தேதியன்று தமிழக முதல்வரிடம் சொன்ன தகவல் வெளியானதும், மத்திய அரசு அலுவலகங்கள் பக்கம் போராட்டக்காரர்களின் பார்வை திரும்பியது. ரயில் மறியல் போராட்டங்கள் ஆங்காங்கே நடந்தன. இந்த நிலையில், சென்னையில் உள்ள மத்திய உளவுத்துறையினர் டெல்லியைத் தொடர்புகொண்டு எச்சரித்தனர். அதையடுத்து, மத்திய அரசின் அலுவலகங்களின் பாதுகாப்புக்காக துணை ராணுவத்தினரை அனுப்ப ரெடியானார்களாம். அந்த சமயத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில்தான் இருந்தார். இதுபற்றி அவரிடமும் மத்திய உள்துறை அதிகாரிகள் எடுத்துச் சொல்ல முயன்றதாகத் தகவல். அதே நேரம், ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு சார்பில் அவசரச் சட்டம் ரெடி செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஓ.பி.எஸ் பிஸியாக இருந்தார். அவரிடம் இதை நேரடியாக இல்லாமல், தகவலாகச் சொல்லி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. ‘அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் மாநில அரசு கேட்கும்’ என்றாராம் பன்னீர்.’’\n‘‘இந்தப் பிரச்னையின் கொதிநிலையை மத்திய அரசு உணர்ந்து இருந்ததா\n‘‘தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்களுக்குப் பிறகுதான் மத்திய அரசு இதனை உணர்ந்தது. ‘நாங்கள் அவசரச் சட்டம் தயாரிக்க முடியாது. தமிழக அரசு அவசரச் சட்டம் தயாரித்தால் அதற்கு உடனடியாக ஒப்புதல் கிடைக்கும்படி நாங்கள் செய்கிறோம். வெளிப்படையாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு நிலைப்பாட்டை நாங்கள் அறிவிக்க முடியாது’ என்றாராம் பிரதமர்.\nஅ.தி.மு.க-வின் எம்.பி-க்கள் பிரதமரையும், ஜனாதிபதியையும் சந்திக்க இருப்பதாக சசிகலா சொல்லியிருந்தார். அப்படி ஏதும் நடக்கவில்லை. எம்.பி-க்கள் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைத்தான் சந்தித்தனர். டெல்லியில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்... முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமரைச் சந்திக்க சென்ற பிறகு, தமிழ்நாடு இல்லத்தில் அனைத்து எம்.பி-க்களும் இருந்தனர். திருத்தணி ஹரி, வனரோஜா போன்றவர்கள் தம்பிதுரையிடம் பல கேள்விகளைக் கேட்டனர். அப்போது, ‘கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவரான வேணுகோபால் பெயரில் பிரதமரிடம் அப்பாயின்ட்மென்ட் கேட்காமல், உங்கள் பெயரில் நான்கு முறை கேட்டீர்கள். அதனால்தான் அனுமதி கிடைக்கவில்லை. நாங்களும் போக முடியவில்லை’ என்று சொல்லியிருக்கிறார்கள்.’’\n‘‘இரண்டாம் நாளும் டெல்லியில் முகாமிட்டார்களே எம்.பி-க்கள்\n‘‘ஆமாம். முடிவு தெரியாமல் டெல்லியில் இருந்து கிளம்ப முடியாது என்ற நிலை முதல்வர் மற்றும் எம்.பி-க்களுக்கு ஏற்பட்டது. பிரதமர் பதிலில் திருப்தி இல்லாமல் போன நிலையில், ‘தமிழக முதல்வரைப் போய் உள்துறை அமைச்சரைப் பார்க்கச் சொல்லுங்கள்’ என்று பிரதமர் அலுவலகத்தில் இருந்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் சொல்லியுள்ளார்கள். அவர் இந்தத் தகவலை தமிழ்நாடு இல்லத்தில் இருந்த ஓ.பி.எஸ்-ஸிடம் சொல்லியுள்ளார்.\nஅதன்பிறகுதான் உள்துறை அமைச்சகத்தை நாட எம்.பி-க்கள் முடிவு செய்தார்கள். டெல்லியில் இருந்த ஐந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தான் முழு மூச்சில் இதற்கான வேலைகளில் இறங்கினார்கள். இந்த சட்டத் திருத்தம் வேண்டும் என்றால் மூன்று துறைகளில் ஒப்புதல் பெறவேண்டும் என்ற சிக்கலும் இருந்துள்ளது.’’\n‘‘உள்துறை அமைச்சரை சந்தித்தபோது ‘மூன்று துறைகளில் ஒப்புதல் தேவை என்பதால் நீங்கள் திங்கள்கிழமை வரை அவகாசம் தாருங்கள்’ என்று கேட்டதும், பதறிவிட்டாராம் முதல்வர். ‘தமிழ்நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்காது. ஒரு நாள்கூட எங்களால் கால தாமதம் செய்ய முடியாது’ என்று அழுத்தம் கொடுத்துள்ளார். அதன் பிறகுதான் ‘சரி, சட்டத் திருத்தத்துக்கான வரைவுகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். உங்கள் கேபினெட் கூட்டத்தைக் கூட்டி அவசரச் சட்ட தீர்மானத்தை நிறைவேற்றுங்கள். இதற்கு இறுதி ஒப்புதல் கொடுக்க வேண்டியது ஜனாதிபதிதான். அவரையும் சந்தித்துவிடுங்கள்’ என்று ஆலோசனை சொல்லியுள்ளார்.’’\n‘‘மூன்று துறைகளும் எந்தச் சிக்கலும் செய்யவில்லையா\n‘‘கலாசாரத் துறை, வனம் மற்றும் சுற்றுச்சூழல், சட்டத்துறை ஆகிய மூன்று துறைகளும் இதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும். ஆனால், கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தில் இருந்தார். இதனால், அங்கு ஒப்புதல் வாங்குவது காலதாமதம் ஆனது. இந்த விவகாரத்தில் தொடர்ந்து முனைப்பு காட்டிவரும் டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் ஆணையாளர் முருகானந்தம், உடனடியாக பொன்னாரின் தனிச்செயலாளரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான செந்தில் பாண்டியனை தொடர்புகொண்டு பேசியுள்ளார். கலாசாரத் துறை அமைச்சரின் தனிச்செயலாளரான ரவீந்தரும், செந்தில் பாண்டியனும் ஒரே பேட்ச் அதிகாரிகள். எனவே, செந்தில்பாண்டியன் ரவீந்தரிடம் தமிழகத்தின் நிலவரம், ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் குறித்து பேசியுள்ளார். அதன் பிறகுதான் கலாசாரத் துறை அமைச்சகம் விரைவாகச் செயல்பட்டு அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி, விஜயகுமார், பூவலிங்கம், சின்னதுரை, முருகானந்தம் ஆகியோர் அடங்கிய ஐவர் படைதான் முழுவீச்சில் இதற்கான வேலைகளைக் கவனித்தவர்கள். இதற்கு முக்கியக் காரணமானவராக இன்னொருவரைச் சொல்கிறார்கள்.’’\n‘‘மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் தனிச் செயலாளராக இருக்கும் சரவணக்குமார் ஐ.ஏ.எஸ். தமிழகத்தைச் சேர்ந்த இவர், பீகார் மாநில கேடர் அதிகாரி. மூன்று மத்திய துறைகளுக்கும் இந்த அவசரச் சட்ட நகலுடன் சென்று அதிகாரிகளிடம் நம் பாரம்பர்யம் பற்றிச் சொல்லிக் கையெழுத்து வாங்கியதன் பின்னணியில் இவர் இருந்தாராம். ‘இது காளை வதைதானே எதற்காக இப்படி ஒரு சட்டத்தை ஆதரிக்கிறீர்கள் எதற்காக இப்படி ஒரு சட்டத்தை ஆதரிக்கிறீர்கள்’ என்று கேட்டவர்களிடம், ஜல்லிக்கட்டுக்கும் தமிழ்ப் பாரம்பர்யத்துக்கும் உள்ள தொடர்பை முழுமையாக விளக்கி உள்ளார். அதன்பிறகுதான் அதிகாரிகள் கையெழுத்துப் போட்டார்களாம்” என்றபடியே எழுந்த கழுகார், ‘‘சட்டசபையை முன்பே கூட்டி அ.தி.மு.க. அரசு ஒரு வாரத்துக்கு முன்னால் இந்த நடவடிக்கையை எடுத்து இருந்தால் இவ்வளவு வேதனைகள் நடந்திருக்காது”.\nசி.பி.ஐ. அதி���ாரி சந்தித்தது ஏன்\nமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி கிளம்புவதற்கு முன்பு, அவரைத் தென் மண்டல சி.பி.ஐ இணை இயக்குநர் நாகேஸ்வர ராவ் திடீரென சந்தித்தார். ‘இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது’ என்று சொல்லப்பட்டது. ஆனால், ‘மத்திய அரசின் மறைமுக பிரஷருக்கான சிக்னல் இது’ என்றே தமிழக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.\n‘‘ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பன்னீர்செல்வம், மோடியைச் சந்திக்க கிளம்பிய நேரத்தில் சி.பி.ஐ இணை இயக்குநர் முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்திக்கிறார் என்பது சாதாரண விஷயமாக இருக்க முடியாது. ரெய்டு பீதியில் இருந்தவர்களின் வயிற்றில் இந்தச் சந்திப்பு புளியைக் கரைத்தது என்றே சொல்லலாம். அதைவிட முக்கியமான விஷயம்... டெல்லியில் அவசரப்பட்டு மத்திய அரசுக்கு எதிராக மீடியாக்களிடம் பேசிவிடக் கூடாது என்கிற அஜெண்டாவுடன்தான் இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கும் என்கிறார்கள்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக மக்கள் சந்தேகித்தனர். பலர் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்தனர். ஜெயலலிதாவின் மரணப் பின்னணியை விசாரிக்கச் சொல்லி, மத்திய அரசிடம் இரண்டு புகார் கடிதங்கள் சென்றன. அவை, சி.பி.ஐ-யை நிர்வாகிக்கும் மத்தியப் பணியாளர் நலத்துறையிடம் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து அனுமதி கிடைத்தால், சி.பி.ஐ களத்தில் இறங்கும். மத்திய அரசு தானாக எதையும் செய்யாமல், முறையான வழியில் முடிவெடுத்தமாதிரி வெளியில் சொல்லிக்கொள்ளவே இந்த வகையில் செயல்படுகிறது. இதையெல்லாம் நேரடியாக சி.பி.ஐ இணை இயக்குநர் சொல்லாவிட்டாலும், சந்திப்பின் பின்னணி இதுவாகத்தான் இருக்கும்” என்றும் சொல்கிறார்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்��ு பேர் கைது\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pustaka.co.in/home/author/grace-piradhiba", "date_download": "2018-10-22T10:13:26Z", "digest": "sha1:2EZ6YQS7DJULYNUPSAWGDKZISN7HZRX4", "length": 6135, "nlines": 114, "source_domain": "www.pustaka.co.in", "title": "Grace Piradhiba Tamil Novels | Tamil ebooks online | Pustaka", "raw_content": "\nகிரேஸ் பிரதிபா (Grace Piradhiba)\nஇனிய வணக்கம். நான் கிரேஸ் பிரதிபா. புஸ்தகா நிறுவனத்தின் மூலம் உங்களைச் சந்திப்பதில் உவகை அடைகிறேன். இராமநாதபுரத்தைப் பூர்விகமாகக் கொண்ட நான் வளர்ந்தது படித்தது எல்லாம் கொடைக்கானலிலும் மதுரையிலும். தற்பொழுது அட்லாண்டாவில் வசிக்கிறேன்.\nபெங்களூருவில் மென்பொருள் பணியாளராகப் பணியாற்றிய நான் குழந்தைகளுக்காகப் பணிதுறந்து வீட்டில் இருக்கத் துவங்கியதும் 2008இல் இருந்து வலைத்தளத்தில் எழுதத்துவங்கினேன். ஆங்கிலவழிக் கல்வி கற்றிருந்தாலும் தமிழ் மேல் எப்பொழுதும் தீராக்காதல் உண்டு. முதலில் ஆங்கிலத்தளத்தில் இருமொழிகளிலும் எழுதிக் கொண்டிருந்தேன். பின்னர் 2012இல் தமிழில் தனியாக வலைத்தளம் திறந்து எழுதத்துவங்கினேன், தமிழ் இலக்கியத்தை அதிகமாகப் பகிரவேண்டும் என்பதே அதன் நோக்கம். அறிவியல், வரலாறு, இயற்கைச் சூழல், சமூகப் பிரச்சனைகள் என்று கவிதைகளும் கட்டுரைகளும் எழுதுகிறேன். என் எழுத்தினால் எங்கேனும் ஒரு நேர்மறை மாற்றம் ஏற்பட்டால் அதுவே மிகப்பெரிய வெற்றி என்று எண்ணுகிறேன். அப்படிப்பட்டக் கடிதங்கள் மின்னஞ்சலிலோ தளத்தின் கருத்துப்பெட்டியிலோ வரும்பொழுது பெருமகிழ்ச்சி கொள்வேன்.\nஎன் முதல் கவிதைத் தொகுப்பான ‘துளிர் விடும் விதைகள்' 2014இல் மதுரையில் வெளியிடப்பட்டது. அதற்கு வளரி கவிதை இதழ் வழங்கும் 'கவிப்பேராசான் மீரா' விருது 2015இல் கிடைத்தது பேருவகையும் பெருமையும். என்னுடைய இரண்டாவது கவிதைத்தொகுப்பு ‘பாட்டன் காட்டைத் தேடி' ஜனவரி 2016இல் வந்திருக்கிறது. இணைய இதழ்களிலும் என் எழுத்துப் பணி விரிந்திருப்பது மகிழ்ச்சி. சங்க இலக்கியப் பாடல்களை எளிய தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து உலகெல்லாம் அறியத்தருவது என் ஆசை. அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறேன்.\nமின்னூல் மூலம் உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி, புஸ்தகா நிறுவனத்திற்கு நன்றி. என் நூட்களைப் படித்து நீங்கள் சொல்லும் கருத்துகளை���ும் ஊக்கத்தையும் எதிர்பார்க்கிறேன். நன்றி\nதமிழ் மற்றும் வாசித்தல் அன்புடன்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/04/11/news/22490", "date_download": "2018-10-22T11:09:24Z", "digest": "sha1:MPTLMHBB73ZI6WNRFRQFKS3YGYEYD5QS", "length": 11477, "nlines": 107, "source_domain": "www.puthinappalakai.net", "title": "22 மேஜர் ஜெனரல்களின் கனவைப் பொசுக்கிய சிறிலங்கா இராணுவத் தளபதி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n22 மேஜர் ஜெனரல்களின் கனவைப் பொசுக்கிய சிறிலங்கா இராணுவத் தளபதி\nApr 11, 2017 by கார்வண்ணன் in செய்திகள்\nசிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா மூன்றாவது தடவையும் தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்கான கோரிக்கையை, சிறிலங்கா அதிபரிடம் விடுத்திருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nசிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவின் தற்போதைய பதவிக்காலம் வரும் ஓகஸ்ட் மாதத்துடன் நிறைவடையவுள்ளது.\n2015 ஓகஸ்ட் 21 ஆம் நாள், 55 வயதை எட்டிய அவர், ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால், முதலில் அவருக்கு ஆறு மாதங்களும், பின்னர், ஒன்றரை ஆண்டுகளும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டது.\nஇவருக்கு மீண்டும் ஆறு மாத கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டால், மூன்றாவது சேவை நீடிப்பை பெற்ற இராணுவத் தளபதியாக இவர் விளங்குவார்.\nஅதேவேளை, இராணுவத் தளபதி பதவியை குறிவைத்திருக்கும் பல மூத்த மேஜர் ஜெனரல்களின் கனவு, இதனால் நொருங்கிப் போகும்.\nஇவர்களில் மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா முக்கியமானவர். இவர் வரும் டிசெம்பர் 03ஆம் நாள் ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்படும். இவரையடுத்து. மேஜர் ஜெனரல்கள் சுதந்த ரணசிங்க, ரேனக உடவத்த, ஆர்.இரத்தினசிங்கம், பி.மிகுந்துகுலசூரிய ஆகியோரும் ஓய்வு பெற வேண்டியிருக்கும்.\nஇவர்களைத் தொடர்ந்து, 2018 மார்ச் 13ஆம் நாள் முன்னாள் இராணுவப் புலனாய்வு பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகரவும், ஓய்வு பெற நேரிடும்.\nஇராணுவத் தளபதியாக நியமிக்கப்படாது போனால், மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவும், வரும் ஓகஸ்ட் 18 ஆம் நாள் ஓய்வுபெற வேண்டியிருக்கும்.\nஇராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவின் இரண்டாவது பதவி நீடிப்புக் காலத்தில், இராணுவத்தில் இருந்து 22 மேஜர் ஜெனரல்கள் ஓய்வு பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனிடையே, கூட்டுப்படைகளின் தளபதியாக உள்ள உயர் சீவ் மார்ஷல�� கோலித குணதிலக வரும் ஜூலை 16ஆம் நாள் ஓய்வு பெறவுள்ள நிலையில், முப்படைகளின் தளபதிகளும் அந்தப் பதவியின் மீது குறிவைத்துள்ளனர்.\nகூட்டுப்படைகளின் தளபதி பதவி, இராணுவத் தளபதியாக உள்ள லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு வழங்கப்பட்டால், அடுத்த இராணுவத தளபதியாகும் வாய்ப்பு மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்குக் கிடைக்கும்.\nTagged with: இராணுவத் தளபதி, கூட்டுப்படை, மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் விக்னேஸ்வரன் – கூட்டமைப்பு இடையே தொடங்கியது மோதல்\nசெய்திகள் ஐ.நாவின் உத்தரவை அடுத்து லெப்.கேணல் அமுனுபுரவை திருப்பி அழைக்கிறது சிறிலங்கா\nசெய்திகள் பலாலி, மட்டக்களப்பில் இருந்து தென்னிந்தியாவுக்கு விமான சேவை – இந்தியா அக்கறை\nசெய்திகள் மூடிய அறைக்குள் ரணிலுடன் தனியாகப் பேசிய மோடி\nசெய்திகள் சிறிலங்கா மீது அதிருப்தியை வெளிப்படுத்திய மோடி – மன்னிப்புக் கோரினார் ரணில்\nசெய்திகள் சிறிலங்காவில் அமெரிக்க டொலரின் மதிப்பு ரூ. 173.38 ஆனது 0 Comments\nகட்டுரைகள் சிறிலங்கா அதிபராகும் கோத்தாவின் கனவு 0 Comments\nசெய்திகள் ‘அம்மாச்சி’யை அழிக்கக் கங்கணம் – 25 ஆம் நாள் ஆட்டத்தை தொடங்குகிறது சிறிலங்கா அரசு 0 Comments\nசெய்திகள் மூடிய அறைக்குள் பேசிய இரகசியம் – வெளியாகும் பரபரப்புத் தகவல் 0 Comments\nசெய்திகள் போர்க்குற்றவாளிகள் இனிமேலும் ஐ.நாவின் கௌரவமான பதவிகளை வகிக்க முடியாது – யஸ்மின் சூகா 0 Comments\nVELUPPILLAI THANGAVELU on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nElias Jeyarajah on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி ��ிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalpanaganesaninsights.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-22T10:43:53Z", "digest": "sha1:P556QEJIH3LL5K6CL2LL73A3V2DJTBAO", "length": 7911, "nlines": 116, "source_domain": "kalpanaganesaninsights.com", "title": "கள்ளிக்காட்டு இதிகாசம்", "raw_content": "\nநீத்தார் பெருமை – 25\nமெய் உணர்தல் – 352\nமெய் உணர்தல் – 353\nகள்ளிக்காட்டு இதிகாசம் – கண்களின் ஓரம் ஒரு நீர் துளி வரட்டுமா வேண்டாமா என்று எட்டிப்பார்க்க, கனத்த மனத்துடன் இன்று நான் படித்து முடித்த நாவல்.\nபுத்தகம் பிடித்திருந்த என் கைகளில் இன்னும் வீசுகிறது அந்தக் கள்ளிக்காட்டின் மண் வாசம். இந்த ஒரு வாரக்காலம் அதை படிக்கவில்லை…அதோடு வாழ்ந்ததாகவே தோன்றுகிறது. வாழ்வின் துயரம் அது. மனதை நெருடிவிட்டு போரப்போக்கில் சின்னதாய் ஒரு சோகத்தை நம்மோடே விட்டுவிட்டுச் செல்கிறது. அந்த சோகமும் ஒரு சுகம்தான்.\nஒரு கிராமத்தின் கதை… நீங்களும் நானும் கனவு காண்பதைப்போல தூரத்து மலைத்தொடர், அடிவாரத்தில் பச்சைபசேல் வயல்வெளி, எங்கேயோ வீழும் அருவி, சலசலக்கும் ஓடை, அதில் துள்ளிக்குதிக்கும் மீன்கள், நாரைக்கூட்டம், ஓங்கி நிற்கும் ஆலமரம், அதன் கிளையில் கொஞ்சும் இரு கிளிகள், தழுவிச் செல்லும் தென்றல் காற்று, ஒத்தையடிப் பாதை, அதில் ஜல் ஜல் என்னும் மாட்டுவண்டி… இதல்ல கள்ளிப்பட்டி.\nகத்தாழை காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி (ஆமாம் தெரிந்தப் பாட்டுதான் ஆனா தெரியாத ஊரு). கருவேலமரம், கற்றாழை, சப்பாத்திக்கள்ளி, நெருஞ்சி, பிரண்டை இவையே அம்மண்ணின் பசுமை. நரி, ஓணான், அரனை, கழுகு, பருந்து, காடை, கௌதாரி…அங்கு மனிதர்களுடன் கூட வாழும் இனங்கள் இவை.\nகண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரிவது கரும்பாரைகளும் முட்பாதைகலுமே. வானம் பார்த்த பூமி, பார்த்துப் பார்த்து சோர்ந்து வறண்ட பூமி. மழையாலும், தண்ணீராலும் நிராகரிக்கப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட பூமி. சுட்டெரிக்கும் வெயிலும், அதைச் சுமந்துச் செல்லும் உஷ்ணகாத்துமே அந்த ஊர்காரங்கள ஆதரிக்க���ம் ஒரே நட்பு.\nகதையின் ஆழம் ஒருபுறம், மொழியின் அழகு மறுபுறம், இரு பக்கம் பிடித்து நடத்திச்சென்றது, நடக்கும் சோர்வுத் தெரியாமல்.\nசோகத்துடன் கலந்த சுகத்தை வடித்துத்தந்த திரு வைரமுத்து அவர்களுக்கு நன்றிகள் பல.\nசிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்\nசிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்\nSakthi on சிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள…\nRamya Karthik on சிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள…\nSakthi on சிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள…\nKalai on சிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-10-22T09:58:45Z", "digest": "sha1:2SUEFY2JO2HTJEP5VX2MDRYN6AOTNHCY", "length": 3977, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வடலி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வடலி யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு (பனை மர) கன்று.\n‘வடலி நாரில் செய்யும் விண் நன்றாகக் கூவும்’\n‘உன் பனங்கூடலில் ஒரே வடலியாக இருக்கிறதே\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/line", "date_download": "2018-10-22T11:04:19Z", "digest": "sha1:HCBFSQTGB6AI3EJYR3H4CSEHOF3DATUJ", "length": 5234, "nlines": 133, "source_domain": "ta.wiktionary.org", "title": "line - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nI fancy I have found my metier. Commerce, many considered, was the line I should take - நான் எனக்குப் பொருத்தமான துறையைக் கண்டுபிடித்துவிட்டேன் என நினைக்கிறேன். வணிகவியல்தான் நான் செல்லவேண்டிய பாதை (Psmith, Journalist, P.G.Wodehouse)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 08:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப��பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/job-recruitemnet-of-cbi-lecturer-post-003125.html", "date_download": "2018-10-22T09:52:47Z", "digest": "sha1:ZYBQ4CKRFYZT6RRXPIXT7DUQGXJLHGNR", "length": 10410, "nlines": 98, "source_domain": "tamil.careerindia.com", "title": "சிபிஐ துறையில் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியீடு | Job Recruitemnet Of CBI Lecturer Post - Tamil Careerindia", "raw_content": "\n» சிபிஐ துறையில் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியீடு\nசிபிஐ துறையில் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியீடு\nமத்திய புலனாய்வுத்துறையின் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். மத்திய அரசின் புலனாய்வுத்துறைக்கு பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கையை பார்த்து தொடங்கவும்.\nமத்திய புலனாய்வுத்துறை பணியானது கிரிமினாலஜி , சட்டபப்டிப்புக்கான பேராசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nசிபியை பணிக்கு விண்ணப்பிக்க விவரம்:\nமொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் ஒன்று அதுவும்\nலெச்சரர் கிரிமினாலஜி பணிக்கு விண்ணப்பிக்கலாம்.\nசிபிஐ பணிக்கு விண்ணப்பவர்களுக்கு பணியிடமானது காசியாபாத்தில் உள்ளது.\nசிபிஐ பணிக்கான சிபிஐ வேலை வாய்ப்பு பெற தகுதி:\nசிபிஐ பணிக்கான மாஸ்டர் டிகிரி அங்கிகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பல்கலைகழகத்தில் படித்திருக்க வேண்டும்.\nஅங்கிகரிக்கப்பட்ட கல்லுரியில் ஒரு வருடம் பாடம் எடுத்த அனுபவம் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க மத்திய அரசினால் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.\nசிபிஐ பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள வயது வரம்பானது பேராசிரியர் பணிக்கு 56 வயதுக்குள இருக்க வேண்டும்.\nசிபிஐ ரெக்ரூட்மெண்டில் மாதச்சம்பளமக ரூபாய் 15,600 முதல் ரூபாய் 39,100 வரை விண்ணப்பிக்கலாம். மாதச் சம்பளத்துடன் அலவன்ஸ் தொகை ரூபாய் 5,400 பெறலாம்.\nசிபிஐ ரெக்ரூட்மெண்ட்டில் முழு விவரம் அறிந்து கொள்ள விண்ணப்பிக்க வேண்டிய அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.\nவிண்ணப்பிக்க இறுதி தேதி பிப்ரவரி 14 ஆகும்.\nபேராடசியர்கள் கிரிமினாலஜி துறையில் நன்கு பயிற்சி பெற்று பாட கற்று கொடுக்க வேண்டும்.\nசிபிஐ புலன் விசாரணைத்துறை மிகமுக்கியமானத் துறையாகும்.\nமேலும் சிபிஐ துறையில் பணியிடம் பெற சார்ட் டை ம் கோர்ஸாக இருக்கும் கான்ராக்ட் பேஸ்டாக இருக்கும்.\nஇந்திய ரயில்வே கட்டமைப்புத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு\nதூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க\nமத்திய அரசின் இளநிலை டிசைனிங் பட்டப்படிப்பில் சேர ‘யூசீட்’ தேர்வு அறிவிப்பு\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபப்ஜி - உலகமே கொண்டாடும் தனி ஒருவன்\nவேலை.. வேலை.. வேலை... ரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை.\nஐஏஎஸ் பட்டத்தினை வென்ற அரசுப் பள்ளி குழந்தை- வியப்படைந்த கல்வி அலுவலர்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/biggboss-reference-used-iruttu-araiyil-murattu-kuththu-movie-053453.html", "date_download": "2018-10-22T10:33:14Z", "digest": "sha1:UJ6ZODGGJCH2HDLHAFBPD3PRNPPO24VH", "length": 11695, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நேரம் இரவு 10 மணி.. - 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் பிக்பாஸ் அட்ராசிட்டி! | Biggboss reference used in Iruttu Araiyil murattu kuththu movie - Tamil Filmibeat", "raw_content": "\n» நேரம் இரவு 10 மணி.. - 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் பிக்பாஸ் அட்ராசிட்டி\nநேரம் இரவு 10 மணி.. - 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் பிக்பாஸ் அட்ராசிட்டி\nஇருட்டு அறையில் முரட்டு குத்து - விமர்சனம் #IruttuAraiyilMurattuKuththuReview\nசென்னை : கௌதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், ஷா ரா மற்றும் பலர் நடித்து இன்று வெளியாகியிருக்கும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படத்தை 'ஹரஹர மஹாதேவகி' படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்���ுமார் இயக்கியுள்ளார்.\nஇந்தப் படம் முழுக்க இரட்டை அர்த்த வசனங்களும், காட்சிகளும் இருக்கின்றன. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை படத்தில் வரும் அனைவருமே (பேய் உட்பட) டபுள் மீனிங் டயலாக் பேசுகிறார்கள்.\nஅடல்ட் ஹாரர் ஜானரில் உருவாகியிருக்கும் இப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி ரெஃபரன்ஸை பயன்படுத்தி இருக்கிறார்கள். கௌதம் கார்த்திக், வைபவி உள்ளிட்ட நால்வர் தாய்லாந்தில் இருக்கும் சொகுசு பங்களாவிற்குச் சென்ற நாள் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிவிக்கப்படுவது போலவே அறிவிக்கப்படுகிறது.\nவீட்டில் முதல் நாள் நேரம் 8 மணி, ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் உறங்குகிறார்கள், புதிதாக கிரிஷ் கல்யாண் வீட்டுக்குள் வருகிறார், பரணி போல சுவர் ஏறிக் குதிக்க முயற்சிக்கிறார் என பல இடங்களிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் டயலாக் வைத்திருக்கிறார்கள்.\nநிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது இடது மூலையில் வரும் சிறிய டயலாக் பாக்ஸில் நாளும் நேரமும் வருவது போலவே இந்தப் படத்திலும் வருகிறது. சூப்பர் ஹிட்டான பிக்பாஸ் நிகழ்ச்சி மாதிரியை படத்திற்கு பயன்படுத்தி ரசிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபல புதிய சாதனைகளை படைத்த சர்கார் டீசர் இது விஜய் ரசிகர்களின் சாதனை\nதிட்டமிட்டதைவிட விரைவாக முடிந்த ‘பேட்ட’ ஷூட்டிங்... டிவிட்டரில் ரஜினி பாராட்டு\nசரவெடி சர்கார் டீசர்.. விஜய் ரசிகர்கள் செம குஷி\nஅப்பா கமல் வழியில் டிவி ஷோவில் ஸ்ருதி.. ஏ ஆர் ரஹ்மானுடன் வைரல் வீடியோ\nஆபாச வசனங்கள் நிறைந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு வைரல் ட்ரைலர்-வீடியோ\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகத்தில், ஆர்யா விஷ்ணு விஷால்.. யார் ஹீரோ\nசொப்பன சுந்தரி இந்த வார சனிக்கிழமை நடந்தது-வீடியோ\nபாலியல் புகாரில் சிக்கி தவிக்கும் நடிகர் சிம்பு- வீடியோ\nகீர்த்தி, நயனெல்லாம் ஓரம் போங்க. இப்போ மக்கள் மனசுல நம்பர் 1 வரலக்ஷ்மி தான்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinenxt.com/category/bollywood-news/", "date_download": "2018-10-22T10:42:21Z", "digest": "sha1:TEH25BIPGR3APBEBV7DWA5TL6I5QQZQY", "length": 19193, "nlines": 203, "source_domain": "cinenxt.com", "title": "பாலிவுட் சினிமா Archives | CiniNXT | சினிமா செய்திகள் | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nதிருமணமே செய்துகொள்ளாத பிரபல சீரியல் நடிகை 45 வயதில் தற்போது எடுத்துள்ள முடிவு\n ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி அதிர்ச்சி பேட்டி\nதனது மகள் வீட்டிற்கு வினோதமாக சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு அர்ஜுன் மறுப்பு\nரன்வீர்-தீபிகா திருமண தேதி அறிவிப்பு\nபாலியல் குற்றச்சாட்டு விவகாரம், பிரபல பாடல் நிகழ்ச்சியின் நடுவர் பதவியில் இருந்து விலகிய பிரபலம்\nபாலியல் குற்றச்சாட்டில் மீண்டும் வைரமுத்து குறித்து அதிர்ச்சி தகவல் கூறிய சின்மயி- இதை கவனித்தீர்களா\nTEASER வெற்றிக்காக தளபதியின் நன்றி\nசிம்புவும் me too சர்ச்சையில் சிக்கினார் முன்னணி நடிகை பரபரப்பு புகார்\nபிக்பாஸ்க்கு பிறகு முதன் முதலாக ஐஸ்வர்யா செய்த வித்தியாசமான செயல்\nதிருமணமே செய்துகொள்ளாத பிரபல சீரியல் நடிகை 45 வயதில் தற்போது எடுத்துள்ள முடிவு\nகுறிப்பிட்ட சில நடிகர்கள் தவிர சினிமா மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் நடிப்பவர்கள் அனைவரும் எளிதில் புகழின் உச்சிக்கு சென்றுவிடுவதில்லை. அப்படி சீரியலில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர்…\nரன்வீர்-தீபிகா திருமண தேதி அறிவிப்பு\nபாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் இருவரும் காதலித்து வரும் நிலையில் அவர்கள் திருமணம் விரைவில் நடைபெறும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது…\nபாலியல் குற்றச்சாட்டு விவகாரம், பிரபல பாடல் நிகழ்ச்சியின் நடுவர் பதவியில் இருந்து விலகிய பிரபலம்\nபாடகி சின்மயி, வைரமுத்து மீது கூறிய குற்றச்சாட்டு இப்போது வேறொரு லெவலுக்கு வ��ர்ந்திருக்கிறது. அவரை தொடர்ந்து சினிமாவில் துறையில் இருக்கும் பெண்கள் பலர் பெரிய பிரபலங்கள் பலர்…\nமீடூ-வில் சிக்கிய நடிகர் அமிதாப்பச்சன்\nமீடூ-வில் பல பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை கூறிவரும் நிலையில், சிகை அலங்கார நிபுணர் சப்னா மோடி பவனானி, அமிதாப்பச்சன் மீது குறை சொல்லியிருக்கிறார். #MeToo…\nபலரையும் கவர்ந்த பிரபல இளம் நடிகர் திடீர் கைது \nநடிகர், நடிகைகளை பற்றி குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகர் Prateik Babbar. இளம் நடிகரான இவர் Bhaagi 2, Dobhi Ghaat,…\nநானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் – தனுஸ்ரீ தத்தா\nநானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் என்று பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். #TanushreeDutta பிரபல பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா.…\nமனைவியை வைத்துக்கொண்டு என்னிடம் அப்படி நடந்துக்கொண்டார் ஹிரித்திக் ரோஷன், அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகை\nஹிரித்திக் ரோஷன் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர். இவர் மீது சில வருடங்களுக்கு முன் வரை எந்த ஒரு கிசுகிசுவும் வந்தது இல்லை. ஆனால், தன் மனைவிக்கு…\nவிபத்துக்குப்பின் அலட்சியம் – பரிதாபமாக இறந்த பிரபல பாடகர்\n90களில் அதிகம் பிரபலமாக பல ரீமிக்ஸ் பாடல்கள் பாடியுள்ளவர் நிதின் பாலி. இவர் திங்கட்கிழமை இரவு சாலை விபத்தில் சிக்கியுள்ளார். அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.…\nஇறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியாக நடிக்கப்போவது இவர் தானாம் யாரும் எதிர்பார்த்திராத தகவல் இதோ\nதமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. கடந்த ஃபிப்ரவரி மாதத்தில் துபாயில் ஹோட்டலில் இறந்தார். அவருடைய வாழ்க்கையை ஆவண படமாக எடுக்க அவரது…\nவிலகிய ஆடையை கையை வைத்து மறைத்த ஐஸ்வர்யா ராய் என்ன இந்த வயதிலும் இப்படியுமா உடை அணிவது\nஐஸ்வர்யா ராய் என்றால் அனைவரும் தெரிந்த ஒரு பிரபலம். உலக அழகியாக இருந்ததோடு ஹிந்தி சினிமாவை கலக்கியவர். அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டு அவர் குடும்பத்துடன் செட்டிலானார்.…\nதிருமணமே செய்துகொள்ளாத பிரபல சீரியல் நடிகை 45 வயதில் தற்போது எடுத்துள்ள முடிவு\n ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி அதிர்ச்சி பேட்டி\nதனது மகள் வீட்டிற்கு வினோதமாக சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு அர்ஜுன் மறுப்பு\nரன்வீர்-தீபிகா திருமண தேதி அறிவிப்பு\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\nதிருமணமே செய்துகொள்ளாத பிரபல சீரியல் நடிகை 45 வயதில் தற்போது எடுத்துள்ள முடிவு\n ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி அதிர்ச்சி பேட்டி\nதனது மகள் வீட்டிற்கு வினோதமாக சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு அர்ஜுன் மறுப்பு\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nதிருமணமே செய்துகொள்ளாத பிரபல சீரியல் நடிகை 45 வயதில் தற்போது எடுத்துள்ள முடிவு\n ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி அதிர்ச்சி பேட்டி\nதனது மகள் வீட்டிற்கு வினோதமாக சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்ட�� தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\nபலரையும் கவர்ந்த நாகினி சீரியல் ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சியான செய்தி\nதிருமணமே செய்துகொள்ளாத பிரபல சீரியல் நடிகை 45 வயதில் தற்போது எடுத்துள்ள முடிவு\nஅட… ‘சக் தே இந்தியா’ பெண்களா இது\nநானிக்கு இதெல்லாம் சாதாரணம், ஆனால்… – நேனு லோக்கல் படம் எப்படி\nஆலிஸின் 48 மணி நேர சவால்… இதுதான் இறுதி அத்தியாயமா\nஅமிதாப்.. தனுஷ்.. கல்யாணம்… பிங்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/99929", "date_download": "2018-10-22T10:15:11Z", "digest": "sha1:GCU6NRIJNMPUZ5RMSELQ3UAKHMYB627V", "length": 9922, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "வாழைச்சேனை வை.அஹமட்யில் நாளை போதையொழிப்பு நிகழ்ச்சித்திட்டம். | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் வாழைச்சேனை வை.அஹமட்யில் நாளை போதையொழிப்பு நிகழ்ச்சித்திட்டம்.\nவாழைச்சேனை வை.அஹமட்யில் நாளை போதையொழிப்பு நிகழ்ச்சித்திட்டம்.\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் நாளை (24) ம் திகதி செவ்வாய்க்கிழமை போதையொழிப்பு நிகழ்ச்சித்திட்டமொன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் என்.எம்.ஹஸ்ஸாலி தெரிவித்தார்.\nபோதையற்ற சமுகத்தை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந் நிகழ்வில் போதை வஸ்துப் பாவனையால் மனித சமுகத்துக்கு ஏற்படும் ஆபத்துக்கள் தொடர்பிலும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள இளம் சமுகத்தை மீட்டெடுப்பது தொடர்பிலான செயலமர்வு மற்றும் விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nநாளை நடைபெறவுள்ள இந் நிகழ்வுக்கு மட்டக்களப்பு மத்தி கல்வி வலய அதிகாரிகள், வாழைச்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் புத்திஜீவிகள் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் எனத் தெரிவித்தார்.\nPrevious articleஉலமாக்கள் தமது பயான்களை சிங்கள மொழியில் நிகழ்த்த வேண்டும் – முஹம்மத் றியால் அஸ்ஸெய்லானி\nNext articleநவமணிப் பத்திரிகை – ஜம்மியத்துஷ் – ஷபாப்வுடன் இணைந்து நடாத்திய 5ஆவது பரிசளிப்பு விழா\n270 மில்லியன் ரூபா நிதியுதவியில் தம்பாளை பகுதிகளில் தூய குடிநீரை வழங்கும் நிகழ்வு.\nதம்பாளை, சின்னவில்லு கா���ிப் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்கள் நேரடி விஜயம்\nஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கு மாணவர் உளநல செயலமர்வு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nவனவிலங்குகளால் அவதியுறும் மன்னார் விவசாயிகளையும் காப்பாற்றுங்கள்.\nகல்குடாவில் முஸ்லிம் காங்கிரஸினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தூய குடிநீர்த்திட்டம் தூரநோக்கற்றது-முன்னாள் போராளி சம்மூன் (வீடியோ)\nஇன்றைய அதிர்வு நேரடி நிகழ்ச்சியில் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொள்கிறார்.\nஒலுவில் கடலரிப்பை தடுப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்கவும்\nகிந்தோட்டை அசம்பாவிதம் தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிரிசேனவின் மவுனம் கவலையளிக்கிறது..\nஐ.தே.கட்சிக்குள் சிறிய கட்சிகள் சங்கமித்து ஒரு இறாத்தல் இறைச்சி கேட்கின்ற கதையாகி விட்டது. –...\nசுயலாபம் கருதி குடும்ப அரசியலை செய்வதற்காக தலைநகரத்தில் போராட்டத்தை நடாத்துகின்றார்கள் – அலிசாஹிர் மௌலானா\nஆளுமையற்ற அரசியல் தலைமைகளால் சமூகத்தின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க முடியாது-மீராவோடையில் கிழக்கு முதல்வர்\nவைரஸ் தொற்றை இல்லாது ஒழிக்க நடவடிக்கை\nயாழ்ப்பாணம் துன்னாலை சுற்றிவளைப்பு- விசேட அதிரடிப்படை வீடு வீடாக சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/article/article.asp?aid=1166", "date_download": "2018-10-22T09:40:53Z", "digest": "sha1:5AQUTFQQKATTTHIB745EFJGLRM3TKA5F", "length": 11288, "nlines": 160, "source_domain": "nellaieruvadi.com", "title": "குர்ஆன் கூறும் அழிக்கப்பட்ட சமுதாயங்கள் (Perished Nations - Video) ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\nகுர்ஆன் கூறும் அழிக்கப்பட்ட சமுதாயங்கள் (Perished Nations - Video)\nமனிதன் இவ்வுலகில் செய்கின்ற செயல்கள் குறித்து மனிதனிடம் கேள்வி, கணக்குக் கேட்க வேண்டுமானால் அவன் மனிதனுக்கு முதலில் எதைச்செய்ய வேண்டும், எதைச்செய்யக் கூடாது என்பது குறித்து விளக்கம் வழங்க வேண்டும்; இவ்வாறு விளக்கம் வழங்காது அவனிடம் கேள்வி கேட்பதும், தண்டிப்பதும் நியாயமாகாது. எனினும், இறைவனோ நீதியானவன்; அவன் நீதியையே விரும்புபவன். எனவே, நீதியின் இருப்பிடமாய் இலங்கும் இறைவன் முதலில் தனது இறைத்தூதர்கள் மூலம் மனிதனுக்கு எதைச்செய்ய வேண்டும், எதைச்செய்யக் கூடாது என்பதைத் தெளிவாகச் சொல்லி விடுகிறான். அதன் பின்பு அவன் வழிகெட்டுவிட்டால், வழிகெட்டமைக்காகத் தண்டிக்கின்றான்; இப்படித் தனக்கென வகுத்துக் கொண்டுள்ள இறைநியதியை இறைவன் இறைத்தூதின் மூலமே நிலை நாட்டுகின்றான்.\nஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (குர்ஆன் 10:47 )\nமனிதனுக்கு நேர்வழி காட்டுவதுடன் நின்றுவிடாது, அவ்வழி நடப்போருக்கு இம்மை, மறுமையில் நல்வாழ்வு உண்டென்று நன்மாராயமும் கூறுகின்றான். மனிதன் நேரான பாதையிலிருந்து தடம்புரண்டு, குழப்பங்களை விளைவித்து, வழிகேட்டில் வீழ்ந்தால் இம்மை, மறுமையில் அவன் எதிர்நோக்கும் தீய விளைவுகளையும், அபாயங்களையும் பற்றி எச்சரிக்கையும் செய்கின்றான். இவ்வாறு மனித இனத்துக்கான தனது செய்தியை தூதுத்துவம் மூலம்தான் அவன் உலகிற்கு வழங்கியுள்ளான். இதனையே இறைவன் தன்திருமறையிலே பின்வருமாறு கூறுகின்றான்.\nஇன்னும், ஆது கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை (நபியாக அனுப்பி வைத்தோம்;) அவர், “என் சமூகத்தாரே நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனையன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை - நீங்கள் (அவனுக்கு) அஞ்சி(ப் பேணி) நடக்க வேண்டாமா நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனையன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை - நீங்கள் (அவனுக்கு) அஞ்சி(ப் பேணி) நடக்க வேண்டாமா” என்று கேட்டார். (குர்ஆன் 7:65 )\nஇதன் பின்னரும் திருந்தாத சமுதாயங்களை அல்லாஹ் தண்டித்தான். இத்தகைய சமுதாயங்களை திருக்குர்ஆன் பின்வரும் வசனங்களில் குறிப்பிடுகிறது.\nஇன்னும் “ஆது” “ஸமூது” (கூட்டத்தாரையும்), ரஸ் (கிணறு) வாசிகளையும், இவர்களுக்கிடையில் இன்னும் அநேக தலைமுறையினரையும் (நாம் தண்டித்தோம்). (குர்ஆன் 25:38 )\nஇன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர். (69:6)\nஇந்த வரலாறுகளின் மூலம் அல்லாஹ் நமக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றான்.\nஆகவே, அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின், “ஆது, ஸமூது (கூட்டத்தாரு)க்கு உண்டான (இடி முழக்கம், புயல்) போன்ற வேதனையைப் போல் (இடி முழக்கம், புயல்) கொண்ட வேதனையை நான் உங்களுக்கு அச்சுறுத்துகின்றேன்” என்று (நபியே) நீர் கூறுவீராக\nஅழிக்கப்பட்ட சமுதாயத்தினர் தங்களது வலிமையில் மிக்க நம்பிக்கையுடையுடனும் அகம்பாவத்துடனும் இருந்தனர். (இவர்களது தொழில் நுட்பங்கள் இன்றும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. நாம் முன்னேறியவர்களா இல்லது இவர்கள் முன்னேறியவர்களா என்ற கேள்விக்கு திடமான ஒரு பதில் இல்லை எனலாம்.)\nஅன்றியும் ஆது(க் கூட்டத்தார்) பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டு, “எங்களை விட வலிமையில் மிக்கவர்கள் யார்” என்று கூறினார்கள் - அவர்களைப் படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களை விட வலிமையில் மிக்கவன் எனபதை அவர்கள் கவனித்திருக்க வில்லையா” என்று கூறினார்கள் - அவர்களைப் படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களை விட வலிமையில் மிக்கவன் எனபதை அவர்கள் கவனித்திருக்க வில்லையா இன்னும் அவர்கள் நம் அத்தாட்சிகளை மறுத்தவாறே இருந்தார்கள். (குர்ஆன் 41:15)\nகுர்ஆன் கூறும் அழிக்கப்பட்ட சமுதாயங்கள் (English) / PERISHED NATIONS VIDEO PART - 1\nகுர்ஆன் கூறும் அழிக்கப்பட்ட சமுதாயங்கள் (English) / PERISHED NATIONS VIDEO PART - 2\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=15834", "date_download": "2018-10-22T11:01:32Z", "digest": "sha1:DQQVS6UOD6HJLGPSXJER4AT3DGCGXOSF", "length": 9244, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "இந்தியாவுக்கு எதிரான 2–�", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான 2–வது டெஸ்ட்: இலங்கை அணி 205 ரன்னில் ஆல்–அவுட் அஸ்வின் அபார பந்துவீச்சு\nநாக்பூரில் நேற்று தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான 2–வது டெஸ்டில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 205 ரன்னில் சுருண்டது. அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.\nஇந்த சூழலில் கருணாரத்னேவுடன், கேப்டன் சன்டிமால் ஜோடி சேர்ந்து அணியை சிக்கலில் இருந்து மீட்கும் போராட்டத்தில் இறங்கினார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாக்குப்பிடித்த இந்த கூட்டணியின் முன்னேற்றத்துக்கு, இஷாந்த் ‌ஷர்மா முட்டுக்கட்டை போட்டார். ஸ்கோர் 122 ரன்களாக உயர்ந்த போது அவரது பந்து வீச்சில் கருணாரத்னே (51 ரன், 147 பந்து, 6 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. ஆனார். இதன் பிறகு வந்த விக்கெட் கீப்பர் டிக்வெல்லா (24 ரன்) சிறிது நேரம் கேப்டன் சன்டிமாலுக்கு ஒத்துழைப்பு தந்தார்.\nஅவரது வெளியேற்றத்துக்கு பிறகு இலங்கை அணி தடம்புரண்டது. கேப்டன் சன்டிமால் போராடினாலும், மறுமுனையில் விக்கெட்டுகள் சரிவதை தடுத்து நிறுத்த முடியவில்லை. தனது பங��குக்கு 57 ரன்கள் (122 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்த சன்டிமால், அஸ்வினின் பந்து வீச்சில் இடக்கை பேட்ஸ்மேன் போல் திரும்பி (ரிவர்ஸ் ஸ்வீப்) அடிக்க முயற்சித்து, எல்.பி.டபிள்யூ. ஆகிப்போனார். முதலில் நடுவர் விரலை உயர்த்த மறுத்தார். பிறகு இந்திய கேப்டன் கோலி அப்பீல் செய்து, சாதகமான தீர்ப்பை பெற்றார்.\nமுடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 79.1 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா, இஷாந்த் ‌ஷர்மா தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.\nஅடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆட்ட நேர இறுதியில் லோகேஷ் ராகுலின் (7 ரன்) விக்கெட்டை இழந்து 11 ரன் எடுத்துள்ளது. முரளிவிஜய் (2 ரன், 28 பந்து), புஜாரா (2 ரன், 7 பந்து) களத்தில் இருக்கிறார்கள். 2–வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்...\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஜனவரியில் நிதி ஒதுக்கப்படும் - பைசல்......\nவியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடுகின்றது ...\nகடந்த 24 மணி நேர விபத்துக்களில் நால்வர் பலி ...\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: எஸ்.பி.திஸாநாயக்க...\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்...\nஎல்லாளன் நடவடிக்கை காவியமான கரும்புலிக​ளின் நினைவு நாள் இன்றாகும்\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nதிருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nலெப் கேணல் புலேந்திரன் லெப்கேணல் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம்......\nசஹானா இசைக் கல்லூரியின் மாபெரும் இசை நிகழ்ச்சி ...\nMGR 101 இன்னிசைப் பொழுது ...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/business/2017/jan/16/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE-2633021.html", "date_download": "2018-10-22T10:21:25Z", "digest": "sha1:XE4HCX4FMGY5554BPHJEOSBQKXTXG4AF", "length": 19996, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "வங்கிப் பங்குகள் முதலீட்டுக்கு உகந்ததா?- Dinamani", "raw_content": "\nவங்கிப் பங்குகள் முதலீட்டுக்கு உகந்ததா\nBy -எம்.சடகோபன் | Published on : 16th January 2017 02:28 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் புத்தாண்டில் உற்சாகம் பெற்றுள்ளன. ஆனால், கடந்த ஆண்டில் சென்செக்ஸ் 2 சதவீதமும், நிஃப்டி 3 சதவீதமும் மட்டுமே உயர்ந்து சோபிக்கத் தவறின. மேலும், கடந்த ஆண்டைக் குறித்து நிபுணர்கள், சந்தை வர்த்தக ஆலோசகர்களின் கணிப்பும் பொய்த்துப் போனது.\nசென்ற ஆண்டு முதல் பாதியில் வெகுவாக ஏற்றம் பெற்ற சென்செக்ஸ், நிஃப்டி செப்டம்பருக்குப் பிறகு கடும் சரிவைச் சந்தித்தன. இதனால், ஏற்கெனவே பெற்ற லாபம் அனைத்தையும் இழந்தது என்பதே உண்மை.\nசீனாவின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவு, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியது, அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு, உள்நாட்டில் நிலவிய நிச்சயமற்ற தன்மை உள்ளிட்டவை சந்தையை வெகுவாக பாதித்தது. இந்த நிலையில், புத்தாண்டில் பங்குச் சந்தைகள் உற்சாகம் பெற்றுள்ளன.\nதற்போது சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் முக்கிய இடர்பாட்டு அளவைக் (ரெஸிஸ்டென்ஸ்) கடந்து ஏறுமுகத்தில் உள்ளன. இந்த ஆண்டு சென்செக்ஸ் 30,000 புள்ளிகளையும், நிஃப்டி 9,000 புள்ளிகளையும் கடக்க அதிக வாய்ப்பு உள்ளதாக பங்குத் தரகு நிறுவனங்களும், ஆய்வு நிறுவனங்களும் மீண்டும் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.\nஇந்நிலையில், பொதுத்துறை வங்கிப் பங்குகள் இன்னும் சரிவிலிருந்து மீளாமல் உள்ளன. குறிப்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு பிறகு சற்று உத்வேகத்துடன் இருந்த பொதுத் துறை வங்கிப் பங்குகள் கடந்த ஆண்டு செப்டம்பருக்கு பிறகு உற்சாகம் இழந்தது. இதன் பிறகு உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் வங்கிகளில் அதிக அளவில் டெப்பாசிட்டாகின. இதனால், வங்கிகளில் டெபாசிட் விகிதம் அதிகரித்தது. இதன் காரணமாக பங்குச் ச���்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள பொதுத் துறை வங்கிப் பங்குகளில் காளையின் ஆதிக்கம் இருந்தது.\nஆனால், அதன் பிறகு வங்கிகளில் டெபாசிட்டுகள் அதிகரித்தாலும், ஏடிஎம்களில் நிலவிய பணத் தட்டுப்பாடு, புதிய ரூபாய் நோட்டு விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை, வங்கிகளில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையால் வாடிக்கையாளர்களை சமாளிக்க முடியாத நிலைமை, அதிகரித்துள்ள வாராக் கடன் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இதன் விளைவாக வங்கிகளின் வளர்ச்சி விகிதம் பாதிக்கும் என்ற நிலை தோன்றியது. இதன் தாக்கம் வங்கிப் பங்குகளில் எதிரொலித்தது. இதன் காரணமாக வங்கிப் பங்குகளின் விலை குறையத் தொடங்கியது.\nஉயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு (நவம்பர் 8) பிறகு இதுவரை பொதுத் துறை வங்கிப் பங்குகள் பெரிய அளவில் சோபிக்க முடியாமல் திணறி வருகின்றன.\nபொதுத் துறை, தனியார் துறையைச் சேர்ந்த 12 வங்கிப் பங்குகளை உள்ளடக்கிய \"நிஃப்டி பேங்க்' குறியீட்டு எண் ஓராண்டில் 19.12 சதவீதம் உயர்ந்துள்ளது. ரூபாய் நோட்டு விவகாரத்துக்குப் பிறகு கடந்த ஒரு மாதத்தில் 2.42 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இதன் 52 வார அதிகபட்ச அளவு 20575.80 புள்ளிகளாகவும், குறைந்தபட்ச அளவு 13,407.25 புள்ளிகளாகவும் பதிவாகியுள்ளது. கடந்த வார வர்த்தக நேர முடிவில் 18,912.10-இல் நிலைபெற்றுள்ளது.\nஇதேபோன்று 11 பொதுத் துறை வங்கிப் பங்குகளை மட்டும் உள்ளடக்கிய \"நிஃப்டி பிஎஸ்யூ பேங்க்' குறியீட்டு எண் 52 வார அதிகபட்ச அளவாக 3,503.90 ஆகவும் குறைந்தபட்ச அளவாக 1,894.00 புள்ளிகளாகவும் பதிவாகியுள்ளது. தற்போது 3,048.30-இல் நிலைகொண்டுள்ளது. கடந்த ஓராண்டில் இக்குறியீட்டு எண் 21.33 சதவீதம் உயர்வைக் கண்டுள்ளது. அதே சமயம் கடந்த ஒரு மாதத்தில் மொத்தத்தில் 4.75 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.\nபொதுத் துறை வங்கிளான யூனியன் பேங்க், கனரா பேங்க், ஓரியண்ட்டல் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), சிண்டிகேட் பேங்க், பேங்க் ஆஃப் இந்தியா (பிஓஐ), ஆந்திரா பேங்க், அலகாபாத் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா (பிஓபி), பஞ்சாப் நேஷனல் பேங்க் (பிஎன்பி), ஐடிபிஐ ஆகிய 11 வங்கிப் பங்குகளும் \"நிஃப்டி பிஎஸ்யூ பேங்க்' இன்டெக்ஸில் உள்ளன. இவற்றில் ஐடிபிஐ தவிர மற்ற அனைத்து வங்கிப் பங்குகளும் வீழ்ச்சியிலிருந்து மீளவில்லை.\nகுறிப்பாக கனரா பேங்க் பங்கின் விலை 9.45 சதவீதம் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. எஸ்பிஐ, அலகாபாத் பேங்க் ஆகிய இரு வங்கிப் பங்குகளின் விலை 5 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளன. 9 வங்கிப் பங்குகளின் விலை 2 முதல் 4 சதவீதம் வரை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இதில் ஆந்திரா பேங்க், சிண்டிகேட் பேங்க் ஆகிய இரு வங்கிப் பங்குகளின் விலை கடந்த ஓராண்டில் முறையே 15, 25 சதவீதம் வரை சரிவைச் சந்தித்துள்ளன.\nஇந்நிலையில், வங்கிப் பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளலாமா வேண்டாமா என்று சில்லறை முதலீட்டாளர்களிடையே குழப்பம் நிலவி வருகிறது. இருப்பினும், மதிப்பீட்டு அடிப்படையில் விலை குறையும் போதெல்லாம் வங்கிப் பங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக நீண்ட கால அடிப்படையில், வாங்கிப் போடலாம் என்று பங்குச் சந்தை வல்லுநர்கள் யோசனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக வலுவான அடிப்படைகளைக் கொண்டுள்ள வங்கிப் பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கின்றனர்.\nஇந்த ஆண்டின் முதல் பாதியில் பங்குச் சந்தைகளில் நிலையற்ற தன்மை இருந்தாலும் பிற்பாதியில் உத்வேகம் பெறும் என்று சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் பெரிய அளவில் பாதிக்காது என்றும், ஜிஎஸ்டி அமலாக்கம் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிகளின் வாராக் கடன் விகிதத்தைக் குறைக்க எடுக்க ஆர்பிஐயின் நடவடிக்கைகள் பொதுத் துறை வங்கிகளுக்கு உத்வேகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை பங்குச் சந்தைக்கு சாதகமான நிலையாகப் பார்க்கப்படுகிறது. எனவே, வங்கிப் பங்குகள் விலை குறையும் போதெல்லாம் முதலீட்டுக்குத் தகுந்த தருணமாகக் கருத வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.\nபொதுத் துறை வங்கிகளான கர்நாடகா பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தனியார் வங்கிகளான ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஃபெடரல் பேங்க், ஐடிஎஃப்சி பேங்க், செüத் இந்தியன் பேங்க், யெஸ் பேங்க், ஆகியவை வலுவான அடிப்படைகளைக் கொண்ட பங்குகள் என்று பங்குச் சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nபொதுத் துறை வங்கிப் பங்குகளின் தற்போதைய விலை, ஓராண்டில், ஒரு மாதத்தில் பெற்ற லாபம் / நஷ்டம் (சதவீதத்தில்) விவரம்:\nவங்கியின் பெயர் தற்போதைய விலை ஓராண்டில் ஒரு மாதத்தில்\nயூனியன் வங்கி ரூ.138.50 08.33 -2.72\nஓரியண்ட்டல் வங்கி ரூ.114.80 -00.95 -3.77\nசிண்டிகேட் வங்கி ரூ.064.60 -17.50 -2.93\nபேங்க் ஆப் இந்தியா ரூ.113.85 13.62 -1.00\nஅலகாபாத் வங்கி ரூ.065.40 08.82 -5.22\nபேங்க் ஆப் பரோடா ரூ.157.30 19.08 -1.93\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/07/blog-post_4708.html", "date_download": "2018-10-22T10:07:11Z", "digest": "sha1:XWGQEYSQL2OEZRXECVCJ7AT5RZU6ICG2", "length": 15677, "nlines": 183, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - மதுரை சின்னபிள்ளை", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - மதுரை சின்னபிள்ளை\nபடித்தால் மட்டுமே நாம் இந்த சமுகத்துக்கு ஏதாவது செய்ய முடியும் என்பதை உடைத்து காட்டியவர் இந்த மதுரை சின்னபிள்ளை. நல்ல வேளை முன்னாள் பிரதமர் திரு.வாஜ்பாய் அவர்கள் இந்த பெண்மணியின் காலில் விழுந்ததால் (என்ன இதுவே உங்களுக்கே தெரியாதா ) இவரின் பெயர் தமிழ்நாட்டில் பலருக்கு தெரிந்திருக்கிறது, இல்லையென்றால் ஒரு மாபெரும் பெண்மணியின் சேவை உலகிற்கு தெரியாமலே சென்றிருக்கும்.\nபலருக்கு மதுரை சின்னபிள்ளை என்றால் பிரதமர் அவர் காலில் விழுந்த கதை மட்டுமே தெரிந்திருக்கும், ஆனால் அவர் ஏன் இவர் காலில் விழுந்தார், அப்படி இவர் என்ன சாதனை செய்து இருக்கிறார் என்று தெரியாது.\nமதுரையில் அழகர் கோவில் செல்லும் வழியில் உள்ள ஒரு அழகிய கிராமம்தான் புல்லுசேரி. 1980-களில் பண்ணையார்களும் சாதி பெரியவர்களுமாக கோலோச்சிய அந்த கிராமத்தில்\nபெருமாள் என்பவரை திருமணம் செய்து கொண்டு அந்த கிராமத்திற்கு\nவந்தவர்தான் இந்த சின்னபிள்ளை. அங்கு நடக்கும் அநியாயங்களை கண்டு கூலி உயர்வு, சமஉரிமை என்று போராடியவர். இவரின் திறமையையும், உதவும் உள்ளத்தை கண்டு DHAN Foundation என்னும் அமைப்பு ��வருக்கு உதவ முன் வந்தது. மைக்ரோ பைனான்ஸ் எனப்படும் முறையை இவர் கற்று கொண்டு பொதுமக்களை சேர்த்து அவர்களின் கடன் தேவையை தீர்த்து அடிமைதனத்திலிருந்து விடுதலை பெற்று தந்துள்ளார். பின்னர் படிப்படியாக பக்கத்து கிராமத்திற்கும் இதை கொண்டு சென்றுள்ளார். சொல்லும்போது சிறிதாக இருக்கும் இது, ஆனால் ஒரு தனி மனுஷியாக இதை இன்று அவர் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கும் கற்று கொடுத்துள்ளார். இவரை வெளிநாட்டவரும் வந்து பார்த்து கற்று கொண்டு செல்கின்றனர்.\nஇங்கு இருக்கும் வீடியோவை பாருங்கள், நிச்சயமாக நீங்கள் இந்த முழு வீடியோவையும் பார்க்க போவதில்லை, ஏன்னென்றால் இதில் எந்த க்ராபிக்ஸ்ம் இல்லை, ஆனால் இதில் பேசி இருக்கும் வாசிமலை என்பவர்தான் இந்த DHAN Foundation தலைவர், இவர் ஒரு IIM அகமதாபாத் ஸ்டுடென்ட் . நல்ல வேலைகளை விட்டு சேவை செய்ய வேண்டும் என்று இன்றும் உள்ளார். இவர் பணி திரு.சின்னபிள்ளை சேவைகளை விட பெரிது என்பது எனது எண்ணம், இவரை பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்...DHAN Foundation\nஇன்று \"வைகை வட்டார களஞ்சியம்\" எனப்படும் ஒரு பெரிய அமைப்பாக உள்ளது, அதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்....About Vaigai Vattara Kalanjiam\nஅவர் ஸ்ரீ ஷக்தி புரஸ்கார் விருது பெற்றபோது நடந்த நிகழ்வுகளை இங்கே காணலாம்....Shree Shakthi Puraskar award\nLabels: நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள்\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்ப���ு நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஅறுசுவை - திண்டுக்கல் சிவா பிரியாணி \nதிண்டுக்கல் என்றவுடன் பதிவு எழுதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நம்ம DD சார், அதன் பின்னே பிரியாணி இந்த பதிவில் எழுத இருக்கும் இந்த ச...\nஅறுசுவை - திண்டுக்கல் கையேந்தி பவன் போளி\nஆச்சி நாடக சபா - 4D Magix தியேட்டர்\nமறக்க முடியா பயணம் - கோவா\nசோலை டாக்கீஸ் - குறையொன்றும் இல்லை (MS சுப்புலக்ஷ்...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - டிராபிக் ராமச...\nஎன் படைப்புகள் - கடவுள் காப்பாற்றுவார் \nநான் ரசித்த குறும்படம் - மீல்ஸ் ரெடி\nஅறுசுவை - திண்டுக்கல் ரியல் பழமுதிர்சோலை\nநான் ரசித்த குறும்படம் - வார்டு எண் : 325\nமறக்க முடியா பயணம் - அமெரிக்கா (பாகம் - 1)\nமாறுவேட போட்டி - நாம் இழக்கும் சந்தோஷங்கள் \nசோலை டாக்கீஸ் - ஒரு துளி விழுதே...(என் சுவாச காற்ற...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - யோகநாதன் (இயற...\nஎன் படைப்புகள் - e கொள்ளி\nநான் சர்கஸ் பார்க்க போறேன்டோய்...\nஆச்சி நாடக சபா - ஜைபோங்கன் டான்ஸ் (இந்தோனேசியா)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - ராஜு முருகன் ...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - நல்லகண்ணு (CP...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - நாராயணன் கிரு...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - வேலு மாமா (தி...\nசோலை டாக்கீஸ் - கண் பேசும் (7G ரெயின்போ காலனி)\nசோலை டாக்கீஸ் - நிவேதா பாடல்\nமறக்க முடியா பயணம் - கொடைக்கானல்\nஅறுசுவை - பிரேசிலியன் உணவுகள்\nமறக்க முடியா பயணம் - பாரீஸ் நகரம்\nசோலை டாக்கீஸ் - மயங்கினேன் தயங்கினேன் பாடல்\nஆனந்த விகடனில் \"கடல் பயணங்கள்\" : நன்றி விகடன் \nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - உதவும் கரங்கள...\nஎன் படைப்புகள் - அதிசய ஊனம்\nஅறுசுவை - பெங்களூர் ராஜ்தானி உணவகம்\nஆச்சி நாடக சபா - Manganiyar Seduction (ராஜஸ்தான்)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - மதுரை சின்னபி...\nஆச்சி நாடக சபா - The Legend of Kung Fu (பெய்ஜிங்)\nஅறுசுவை - மதுரை உழவன் உணவகம்\nவெள்ளையா இருகிறவன் பொய் பேச மாட்டான் :-)\nகாளி மார்க் கோலி சோடா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pottithervu.com/2016/10/tnpsc-trb-online-test-33-tnpsc-trb-gk.html", "date_download": "2018-10-22T10:06:27Z", "digest": "sha1:AYMCEPMVXVEJ43K34OJQTJ47YOOJP2JO", "length": 16572, "nlines": 246, "source_domain": "www.pottithervu.com", "title": "pottithervu | போட்டித்தேர்வு | tnpsc exam | tnpsc study materials | trb study materials: TNPSC-TRB-ONLINE TEST-33 | TNPSC-TRB GK IN TAMIL", "raw_content": "\n1. இரயில் படுக்கைகள் ��யாரிக்கப் பயன்படும் மரம்.\nஇ) உடலியல் செயல்களை ஒழுங்குபடுத்துகின்றன\nஈ) உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்துகின்றன\nANSWER : அ) ஆற்றல் அளிக்கின்றன\n3. கால்சியம் சத்து குறைபாட்டினால் ஏற்படும் நோய்.\nஆ) எலும்பு மற்றும் பல் சிதைவு\nANSWER : ஆ) எலும்பு மற்றும் பல் சிதைவு\n4. குழந்தையின்மை, நோய் எதிர்ப்புத்தன்மை குறைதல் எந்த நோய்க்கான அறிகுறி.\nANSWER : ஆ) மலட்டுத்தன்மை\n5. நோதிகள், ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் செல் உறுப்பு..\nANSWER : ஈ) கோல்கை உறுப்புகள்\n6. கீழ்க்காண்பவற்றில் எதில் இரும்புச் சத்து அதிகம் காணப்படுகிறது\nANSWER : அ) வெல்லம்\n7. கடல் உப்பில் மிகுந்து காணப்படுவது எது\nANSWER : ஆ) அயோடின்\n8. மாசுபட்ட நீரினால் உருவாகும் நோய் எது\n9. கீழ்க்காண்பவற்றில் எது மாசுபட்ட நீரினால் உருவாகாத நோய்\nANSWER : ஈ) வாஷியோர்கர்\n10. கீழ்க்காண்பவற்றில் எதில் 100 சதவீதம் கொழுப்பு காணப்படுகிறது.\n11. யூக்ளினா என்பது .............. வகை உணவூட்ட முறைக்கு சிறந்த சான்றாகும்..\nஅ) பிறசார்பு ஊட்ட முறை\nஈ) தற்சார்பு உணவூட்ட முறை\nANSWER : ஈ) தற்சார்பு உணவூட்ட முறை\n12. கால் பந்தாட்டக்களத்தில் உள்ள பந்தின் இயக்கம் .................\nANSWER : ஈ) தன்னிச்சையான இயக்கம்\n13. பிற சார்பு உணவு ஊட்ட முறையைப் பின்பற்றும் தாவரம் எது\nANSWER : இ) கஸ்கட்டா\n14. கீழ்காண்பவற்றில் எது அக ஒட்டுண்ணி வகையாகும்.\nANSWER : இ) உருளைப்புழு\n15. கீழ்காண்பவற்றில் எது புற ஒட்டுண்ணி வகையாகும்\nANSWER : இ) அட்டைப்பூச்சி\n16. பூச்சியுண்ணும் தாவரம் எது\nANSWER : ஆ) நெப்பன்தஸ்\n17 தனித்த ஒன்றைக் கண்டறிக.\nANSWER : ஆ) யூக்ளினா\n18. தாவர உண்ணி வகை விலங்கினம் எது\n19. விலங்குகளை உண்ணும் விலங்கினம் எது\n20. அனைத்துண்ணி வகை விலங்கினம் எது\nPosted by போட்டித்தேர்வு at 09:04\n1. ஆண்ட்ரோஜென் எனப்படுபவை. அ) புரோலாக்டிக் ஹார்மோன் ஆ) ஃபாலிக்கின் தூண்டு ஹார்மோன் இ) பெண் இன ஹார்மோன் ஈ) ஆண் இன ஹார்மோன் CLICK ...\n1. வாழ்நாள் முழுவதும் இயந்திரம் போல் இயங்கும் தசைகள்.\tஅ) இருதலைத் தசை\tஆ) முத்தலைத் தசை\tஇ)வயிற்றுப்பகுதியின் மென்மையான தசை\tஈ) காஃப...\n1. காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் கொண்டுவந்த ஆண்டு. அ) 1974 ஆ) 1981 இ) 1986 ஈ) 1980 CLICK BUTTON..... ANSWER...\n1. வெள்ளொளி ஒன்றில் உள்ள நிறங்களைப் பிரித்தறியும் நிகழ்வு. அ) முழு அக எதிரொளிப்பு ஆ) பன்முக எதிரொளிப்பு இ) நிறப்பிரிகை ஈ) ஒளிவிலகல் ...\n1. நாளைய எரிபொருள். அ) சி.என்.ஜி ஆ) சாண எரிவாயு இ) ஹைட்ரஜன் ஈ) இயற்க�� வாயு CLICK BUTTON..... ANSWER : இ) ஹைட்ரஜன் 2. அதிக...\n1. செல்லுக்குள் நுழையும் கிருமிகளை அழிக்கும் செல் உறுப்பு. அ) சைட்டோபிளாசம் ஆ) எண்டோபிளாசவலை இ) ரிபோசோம்கள் ஈ) லைசோசோம் CLICK BUT...\n1. கோடியக்கரை சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது. அ) காஞ்சிபுரம் ஆ) நீலகிரி இ) திருநெல்வேலி ஈ) நாகப்பட்டினம் CLICK BUTTON..... ...\n1. கீழ்கண்டவற்றில் எது எதிர் மின் சுமையுடையது. அ) புரோட்டான் ஆ) நியூட்ரான் இ) எலக்ட்ரான் ஈ) பாசிட்ரான் CLICK BUTTON..... ANS...\n1. வாழ்நாள் முழுவதும் இயந்திரம் போல் இயங்கும் தசைகள்.\tஅ) இருதலைத் தசை\tஆ) முத்தலைத் தசை\tஇ)வயிற்றுப்பகுதியின் மென்மையான தசை\tஈ) காஃப...\nபொது அறிவு | வினா வங்கி\n​ பொது அறிவு | வினா வங்கி 1. தமிழ்நாட்டில் உள்ள உப்பு ஏரி எது 2. முதல் தமிழ் அகராதியை இயற்றியவர் யார் 2. முதல் தமிழ் அகராதியை இயற்றியவர் யார் 3. வெடிமருந்துடன் கூடிய ராக்கெட்டை ...\n1. புரதத்தை உற்பத்தி செய்யும் செல் உறுப்பு. அ) சைட்டோபிளாசம் ஆ) எண்டோபிளாசவலை இ) ரிபோசோம்கள் ஈ) நுண்குமிழிகள் CLICK BUTTON..... ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-10-22T09:59:29Z", "digest": "sha1:WCM43LXMDDNP565NMFJ52CHU2CKVT2HY", "length": 12103, "nlines": 148, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விவேக் News in Tamil - விவேக் Latest news on tamil.filmibeat.com", "raw_content": "\nதல தளபதி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த விவேக்: நிறைவேற்றுவார்களா ரசிகர்கள்\nசென்னை: நடிகர் விவேக் ரஜினி, அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் விவேக், தேவயானி நடித்துள்ள படம் எழுமின். தற்காப்பு கலையை மையமாக வைத்து இப்படம்...\n'இந்த' இரு பெரிய ராட்சச வண்டிகளுக்கு நடுவில் சிக்கியுள்ளேன் : விவேக் கவலை\nசென்னை: சண்டக்கோழி 2, வடசென்னை எனும் இரண்டு ராட்சசன்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். வையம் மீடியாஸ் நிறுவனம் சார்ப...\nபுலவர்களுக்குள் போட்டி இருக்கலாம்.. ஆனால் பொறாமை கூடாது என்பதற்கு இவர்களே உதாரணம்\nசென்னை: பாடலாசிரியர் விவேக்கை சக கவிஞரான கபிலன் வைரமுத்து பாராட்டியுள்ளார். புலவர்களுக்குள் போட்டி இருக்கலாம் ஆனால் பொறாமை கூடாது என ஒரு வாக்கியம...\nவிஷால் மற்றும் தனுஷுடன் நேரடியாக மோதும் விவேக்\nசென்னை: விவேக், தேவயானி நடித்துள்ள எழுமின் திரைப்படம், சண்டக்கோழி 2, வடசென்னை படங்கள் ரிலீசாகும் அக்டோபர் 18ம் தேதி வெளியாகிறது. \"வையம் மீடியாஸ்\" சார்ப...\nசிம்டாங்காரன் பாடலுக்கு விளக்க உரை எழுதிய விஜய் ரசிகர்கள்\nசென்னை: சிம்டாங்காரன் பாடலின் தூய தமிழ் அர்த்தம் வெளியாகியுள்ளது. சர்க்கார் திரைப்படத்தின் சிங்கிள் டிராக்கான சிம்டாங்காரன் வெளியானதிலிருந்து அ...\nஎனக்கும் விஜய் ரசிகர்களுக்கும் ஒரு பந்தம் இருக்கு: சூர்யா ரசிகரிடம் சொன்ன பாடலாசிரியர் விவேக்\nசென்னை: பாடலாசிரியர் விவேக்கிடம் கோபித்துக்கொண்ட சூர்யா ரசிகருக்கு விவேக் பதிலளித்துள்ளார். ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்க்கா...\nஅரை மணி நேரத்தில் 2.1 மில்லியன்: சிம்டாங்காரன் பாடல் புதிய சாதனை\nசென்னை: சர்க்கார் திரைப்படத்தின் சிம்டாங்காரன் பாடல் புதிய சாதனை படைத்துள்ளது. சர்க்கார் திரைப்படத்தின் \"சிம்டாங்காரன்\" என்ற சிங்கிள் டிராக் நேற்...\nமரம் நடும் வேலைக்கு இடையே ‘மரகதக்காடு’வை வெளியிட்ட விவேக்\nசென்னை: மரகதக்காடு ட்ரெயிலரை விவேக் வெளியிட்டுள்ளார். இயக்குனர் மங்களேஷ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மரகதக்காடு. இப்படத்தின் ட்ரெயி...\nஉங்கள் தான தர்மம் நிச்சயம் உங்களைக் காக்கும்.. விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விவேக்\nசென்னை: நீங்கள் செய்த தான தர்மங்கள் உங்களை காக்கும் என்று விவேக் விஜயகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். கேப்டன், புரட்சிக்கலைஞர், ...\n'இறைவன் உங்களைப் பார்த்து சிரிக்கணும்'... இமானுக்கு விவேக் சொன்ன அட்வைஸ்\nசென்னை: \"எழுமின்\" மாதிரியான சினிமாக்கள் நிறைய வரவேண்டும் என்று இசையமைப்பாளர் டி.இமான் விருப்பம் தெரிவித்துள்ளார். \"வையம் மீடியாஸ்\" சார்பில் தயாரிப்...\nஅன்பு தனுஷ்.. உங்கள் குரலில் உயிர் பெறுகிறது எழுமின் பாடல்\nசென்னை: நடிகர் விவேக் தனுஷின் குரலில் பாடல் உயிர்பெறுவதாகக் கூறியுள்ளார். இயக்குனர் விபி.விஜி இயக்கத்தில் விவேக், தேவையானி, அழகம்பெருமாள் மற்றும் ...\nநல்லெண்ணெய் தூதராக இருந்து… நல்லெண்ண தூதராக மாறிய ஜோதிகா\nசென்னை: நடிகை ஜோதிகா தமிழக அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு பிராண்ட் அம்பாசடராக நியமிக்கப்பட்டுள்ளார். நடிகை, குடும்பத்தலைவி, அம்மா என பல பொறுப்புகள் உள்...\nசொப்பன சுந்தரி இந்த வார சனிக்கிழமை நடந்தது-வீடியோ\nபாலியல் புகாரில் சிக்கி தவிக்கும் ���டிகர் சிம்பு- வீடியோ\nகீர்த்தி, நயனெல்லாம் ஓரம் போங்க. இப்போ மக்கள் மனசுல நம்பர் 1 வரலக்ஷ்மி தான்\nஅரைகுறை ஆடையில் ஆபாசம் அடிதடி நிறைந்த சொப்பன சுந்தரி-வீடியோ\n8 வருடங்களுக்கு பிறகு விளையாடும் கபடி டீம் வெண்ணிலா கபடிக் குழு 2 -வீடியோ\nதல அஜீத்துக்கு பெண் ஆட்டோ டிரைவர் வைக்கும் கோரிக்கை வைரல் வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-s3-jelly-bean-update-news-006971.html", "date_download": "2018-10-22T10:57:25Z", "digest": "sha1:LU66WQETIATQOEXXMR6R3UQRM5YNKPBS", "length": 9047, "nlines": 153, "source_domain": "tamil.gizbot.com", "title": "samsung s3 jelly bean update news - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாம்சங் S3 க்கு இன்று முதல் ஜெல்லி பீன் அப்டேட்...\nசாம்சங் S3 க்கு இன்று முதல் ஜெல்லி பீன் அப்டேட்...\nநோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ.13,000 வரை விலைகுறைப்பு.\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nசாம்சங்கின் மொபைல் வரலாற்றில் அதற்கு மிகப்பெரும் வெற்றியை தேடித்தந்த மொபைல் சாம்சங்கின் கேலக்ஸி S3 தான் இந்த மொபைலின் விற்பனையை கண்டு ஆப்பிளே ஆச்சர்யத்தில் ஆழ்ந்தது.\nமேலும் விரைவில் இது சாம்சங்கின் கேலக்ஸி S5 மாடல் மொபைலை வெளியிட உள்ளது கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான S4 ஐ போனை ஒப்பிட்டால் அதன் விற்பனை மிகவும் குறைவு தான்.\nஇதனால் வர இருக்கின்ற அடுத்த மாடல் மொபைலான S5 ல் பல புதிய ஆப்ஷன்களை புகுத்தி வெளியிட சாம்சங் திட்டமிட்டுள்ளது.\nமேலும் தற்போது S3 பயன்படுத்தும் மொபைல் யூஸர்ஸூக்கு அதன் லேட்டஸ்ட் அப்டேட் ஆன ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.3 யை இன்று முதல் இலவசமாச இந்திய��வில் அப்டேட் செய்து கொள்ளலாம் என்றும் சாம்சங் கூறியுள்ளது.\nS5 குறித்த முறையான அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என சாம்சங் தெரிவித்துள்ளது.\nஆதாா் அட்டை: 50 கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட வாய்ப்பு.\nசபரிமலை பற்றி பேஸ்புக் பதிவு ஷேர் செய்த பெண் வேலை நீக்கம்.\nஅணு ஆயுதங்களால் சூறாவளிகளைத் தடுத்து நிறுத்த முடியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/2368-.html", "date_download": "2018-10-22T11:13:50Z", "digest": "sha1:FMLJS6ZW4YQB5PAUE6XG6RXRFIPEPJ4Z", "length": 7073, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "சியோமி நிறுவனத்தின் மி- ட்ரோன் (பறக்கும் கேமரா) அறிமுகம் |", "raw_content": "\nசபரிமலை தீர்ப்பு: நீதிபதிகளுக்கு கட்ஜு சாட்டையடி \nபிஷப் பிராங்கோ விவகாரத்தில் முக்கிய சாட்சி மர்ம மரணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்பு கோரினார் எச்.ராஜா\nசபரிமலை விவகாரத்தல் சீராய்வு மனு ஏற்கப்படுமா- நாளை அறிவிக்கிறது உச்சநீதிமன்றம்\nஅமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை: அதிர்ச்சி தகவல்\nசியோமி நிறுவனத்தின் மி- ட்ரோன் (பறக்கும் கேமரா) அறிமுகம்\nசீனாவை சேர்ந்த சியோமி நிறுவனம் தயாரித்துள்ள மி- ட்ரோன் கோட்கோப்ட்டர் (பறக்கும் கேமரா) இன் புதிய மாடல் அறிமுகமாகியுள்ளது . இதன் பாகங்கள் இலகுவாக கழற்றக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டிருப்பது இதன் சிறம்பம்சமாகும் . முழு ஹெச்.டி மற்றும் 4கே கேமரா என 2 மாடல்களில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கோட்கோப்ட்டர்-ஐ ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்க கூடிய வகையில் ஸ்மார்ட் போன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது . 4கே கேமராவுடன் கூடிய இந்த பறக்கும் கேமராவின் விலை 3000 யென் ஆகும்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n'மெட்ராஸ்' ஜானியைப் பாராட்டிய பா.ரஞ்சித்\nபருவமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nடைரக்டரை செருப்பால் அடித்தேன் - மும்தாஜ்\nஇன்று மாலை வெளியாகும் ஜோதிகாவின் டர்ட்டி பொண்டாட்டி பாடல்\n1. தினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\n2. குபேர சம்பத்து வேண்டுமா.......இதைப் படியுங்கள்\n3. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n4. நிர்வாணப் படம��... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n5. அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை\n6. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n7. பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-2)\nபிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சியளித்த பாதிரியார் மர்ம மரணம்\nரஜினியால் அஜித்துக்கு வந்த சோதனை\nதைலாபுரம் தோட்டத்து‘மாங்கனி’களை கவர்ந்த எடப்பாடி... பதற்றத்தில் பா.ம.க\nஅடம்பிடித்த விஜயகாந்த்... ஆட்டுவிக்கும் பிரேமலதா... காலியாகும் தே.மு.தி.க கூடாரம்\nஅரசு அலுவலகங்களில் எச்சில் துப்பினால் அபராதம்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: சானியா, போபண்ணா 2வது சுற்றுக்கு தகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/gajinikanth-movie-review/", "date_download": "2018-10-22T10:41:34Z", "digest": "sha1:ABQQ3TG53TBVMAEAD2Y6UBO7YTAKV5VU", "length": 13411, "nlines": 143, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai “கஜினிகாந்த்” - விமர்சனம்!! - Cinema Parvai", "raw_content": "\nசிம்பு-சுந்தர் சி கூட்டணியில் கைகோர்த்த ரோபோ சங்கர்\nஇரண்டாம் பாகத்திற்கு தயாராகும் ‘இன்று நேற்று நாளை’\n தமிழக அரசு அறிவிப்பு . “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஎழுமின் – விமர்சனம் 4/5\nஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்கள் எதுவும் சரியாக கைகொடுக்கவில்லை. சந்தோஷ் பி. ஜெயக்குமாருக்கு “ஹரஹர மகாதேவ்கி”, “இருட்டு அறையில்” இரண்டு படங்கள் வசூலைக் கொடுத்திருந்தாலும், அவர் மீது ஒரு முத்திரை விழுந்திருந்தது. இப்படி இரண்டு பேருக்குமே இருக்கிற நெருக்கடியை போக்கி இருக்கிறதா இந்த “கஜினிகாந்த்”\nதீவிர ரஜினி ரசிகரான நரேன், தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் “தர்மத்தின் தலைவன்” படத்திற்குப் போகிறேன். அங்கே திடிரென அவரது மனைவிக்கு பிரசவ வலி எடுக்க, தியேட்டரிலேயே ஆர்யா பிறக்கிறார். அந்தப் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது பிறந்த காரணத்தினாலோ, என்னவோ ஆர்யாவுக்கும் ஞாபக மறதி வியாதி தொற்றிக் கொள்கிறது. சின்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் “மைண்ட் டைவர்ட்” ஆகும் இவரது வியாதியை பார்த்து பலரும் இவருக்கு திருமணத்திற்கு பெண் தர மறுக்கிறார்கள். அப்படி பெண் தர மறுப்பவர்களில் சம்பத்தும் அடக்கம்.\nஇந்நிலையில், எதேச்சையாக ஒருநாள் சாலையில் சாயீஷாவை பார்க்கிறார், ஆர்யா. யெஸ், நீங்கள் நினைப்பது சரிதான். தமிழ் சினிமாவின் சொத்தான பார்த்த உட��ே காதல் ஆர்யாவுக்குள் வந்து விடுகிறது. ஞாபக மறதியால் ஆர்யா செய்கிற சில சொதப்பல்கள், கோ இன்சிடென்சாக சாயிஷாவிடம் கனெக்ட் செய்கிறது. அந்த கனெக்‌ஷன் நட்பாகி, காதலாக மலர்ந்து விடுகிறது. ஆனால், சாதுர்யமாக தனக்கு ஞாபக மறதி இருப்பதை மறைத்து சாயீஷாவிடம் இருந்து தப்பித்துக் கொண்டேயிருக்கிறார்.\nஅதே நேரத்தில் காவல்துறை அதியாரியாக வருகிற “கபாலி” லிஜீசுக்கும் சாயிஷாவின் மேல் காதல் வருகிறது. அதற்கு சாயீஷா மறுப்பு தெரிவிக்க அவரை குறுக்கு வழியில் அடைய முயற்சிக்கிறார் லிஜீஷ்.\nஒரு பக்கம் சம்பத், ஒரு பக்கம் லிஜீஷ், இன்னொரு பக்கம் ஞாபக மறதி இம்மூன்றையும் சமாளித்து ஆர்யா எப்படி சாயீஷாவை கைப்பிடிக்கிறார் என்பதே மீதி கதை.\nமுழுக்க முழுக்க கமெடியோடு, எல்லோரும் பார்க்கிற மாதிரியான “U” செர்ட்டிஃபிகேட் படங்களையும் தன்னால் எடுக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் சந்தோஷ் பி. ஜெயக்குமார். ஆனாலும், அங்கங்கே அவரது “டைரக்டோரியல் டச்” எட்டிப்பார்க்கத் தான் செய்கிறது. லாஜிக் என்பதை தூக்கி தூரமாக வைத்துவிட்டு, எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்த காமெடி தான் சரியானது என முடிவு செய்து கலகலப்பூட்டி இருக்கிறார்.\nஆர்யாவின் வழக்கமான கிரவுண்ட் என்பதால், ஜஸ்ட் லைக் தட் தூக்கி சாப்பிட்டிருக்கிறார். ஞாபக மறதியை பேலன்ஸ் செய்யுமிடங்கள் செம்ம கலாட்டா. கிளைமாக்ஸ் கட்சிக்கு முன்பு வரும் காட்சியில் ஸ்கோர் செய்கிறார்.\nலிஜீஷை வலுக்கட்டாயமாக வில்லனாக்க முயற்சி செய்தது போல இருந்தாலும், விறைப்பும் முறைப்புமாக கொடுக்கப்பட்ட வில்லத்தனத்தை நிறைவாக செய்திருக்கிறார். ஆள் ஹைட்டும், வெயிட்டுமாக பக்கா ஹீரோ மெட்டீரியலாக இருப்பதாலோ என்னவோ அவரது வில்லத்தனம் ஒட்டவில்லை. நீங்க ஹீரோவாக ட்ரை பண்ணுங்க லிஜீஷ்..\nசாயீஷா.. கோலிவுட்டின் தற்போதைய ஹாட் சென்சேஷன். நடனத்தில் தெறிக்க விட்டிருக்கிறார். பாடல்களில் ஒன்று கூட தேறாவிட்டாலும், இவருக்காக வைத்த கண் வாங்காமல் ஸ்கிரீனை பார்த்துக்கொண்டே இருக்கலாம், அம்புட்டு அழகு. நடிப்பிலும் குறை சொல்ல ஏதும் இல்லாததால் நிச்சயம், இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்கு இவரது கொடி கோலிவுட்டில் பட்டொளி வீசி பறக்கும்.\nமொட்டை ராஜேந்திரன், கருணாகரன், சதீஸ் ஆகியோரது காமெடி கைகொடுத்திரு��்கிறது. மூவரில் சதீஸ் இரண்டாம் பாதியில் ஸ்கோர் செய்கிறார்.\nஒட்டுமொத்தமாக குடும்பத்தோடு ஜாலியாக தியேட்டருக்கு சென்று கவலைகளை மறக்க உதவும் இந்த “கஜினிகாந்த்”..\nPrevious Post\"எங்களை சமூகவிரோதி , பொறுக்கிகள் என்று சொன்னாலும் கவலையில்லை\" ; சுரேஷ் காமாட்சி Next Postசினிமா நாசம் , விவசாயம் நாசம் , எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின் \" மேக் இன் இண்டியா\" திட்டமா - மன்சூர் அலிகான் விளாசல்\nகுடும்பத்துடன் நம்பி போகலாம் – “கஜினிகாந்த்” டைரக்டர் உறுதி\nஅதெல்லாம் நான் பேசிருந்தா சிரிச்சிருப்பாங்க : ஆர்யா\nரஜினியை அவமதித்த தயாரிப்பாளர்.. பொங்கி எழுந்த முன்னாள் செயல்\nஎழுமின் – விமர்சனம் 4/5\nவி பி விஜி தயாரித்து இயக்கியுள்ள படம்தான்...\nஉங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள்...\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\nசிம்பு-சுந்தர் சி கூட்டணியில் கைகோர்த்த ரோபோ சங்கர்\nஇரண்டாம் பாகத்திற்கு தயாராகும் ‘இன்று நேற்று நாளை’\n தமிழக அரசு அறிவிப்பு . “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/ola-journal/771-time-machine.html", "date_download": "2018-10-22T10:10:01Z", "digest": "sha1:ODUCZJO54YC6UIMP7HDY2TKHNYWDUZHN", "length": 7863, "nlines": 93, "source_domain": "darulislamfamily.com", "title": "முடிந்தும் முடியாத கதை", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்நூருத்தீன்ஓலைச் சுவடிமுடிந்தும் முடியாத கதை\n அதைக் குடுடா” என்று கெஞ்சினான் ஆதி.\n“இந்த நாளுக்குத்தான் காத்திருந்தேன். நீ\nசாதிச்சிடுவேன்னு தெரியும். ஆனால் இது எனக்கு மட்டும்தான் சொந்தம்.” ஆதியின் கையில் இருந்த காலக் கடிகாரத்தைப் பிடுங்கி அவனைச் சுட துப்பாக்கியை நீட்டினான் அவனுடைய நண்பன் முனோ.\n“வேணாம். வருத்தப்படுவே. மீண்டும் வருவே,” என்று ஆதி பேசி முடிக்குமுன் சுட்டது துப்பாக்கி. ஆதி சுருண்டு விழுந்து, இறந்தான்.\n கதை முற்றும்” என்று சிரித்தான் முனோ.\n“கடவு எண்ணை உள்ளிடு” என்றது காலக் கடிகாரம்.\n“செத்தும் கெடுத்தான் ஆதி. 24 மணி நேரத்தைத் தாண்டிச் செல்ல பாஸ்கோடு செட் செய்திருக்கிறான் கிராதகன்.” கத்தினான் முனோ.\n“எதுக்கு டென்ஷன். அதான் பின்னாடி போக முடியுதே. நேற்றைக்குப் போய் வாங்கிட்டு அப்புறம் சுட்டுடுங்க” என்றாள் முனோவின் மனைவி.\n அவளை விட்டுடா” என்று கெஞ்சினான் ஆதி.\nஆதியின் மனைவியின் நெற்றியில் துப்பாக்கியை அழுத்தி, “பாஸ்கோடைச் சொல். இல்லை என்றால் இவள் காலி” என்று மிரட்டினான் முனோ.\nமுனோவின் கவனம் ஆதியின்மேல் இருக்க, இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து முனோவைச் சுட்டாள் ஆதியின் மனைவி.\n நீ மீண்டும் வருவேன்னு. இதைக் கண்டுபிடிச்ச நான் கொஞ்சம் முன் நோக்கி நகர்த்தி டெஸ்ட் செய்து பார்த்திருப்பேன்னு தெரியாதா முட்டாளே\nமுனோ சுருண்டு விழுந்து, இறந்தான்.\n கதை முற்றும்” என்று சிரித்தான் ஆதி.\n“ப்ரில்லியண்ட். இதோ வந்துடுறேன்” என்று கிளம்பியவனிடம், “உங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால்” என்று கவலையுடன் கேட்டாள் முனோவின் மனைவி.\n“இந்தக் கடிகாரத்தைப் பார்த்து நான் மற்றொன்று தயார் செய்துவிட்டேன். இப்போதைக்கு என் மாடலும் கடந்த காலத்துக்கு அழைத்துச் செல்லும். நான் திரும்ப தாமதமானால் வந்து பார்.”\nதான் தயாரித்திருந்த கடிகாரத்தை தன் மனைவியிடம் தந்துவிட்டு நேற்றைக்குச் சென்றான் முனோ.\n// தமிழ்நாட்டு முஸ்லிம் பிரமுகர்கள் பலப்பல பெரியார்கள் பாலெல்லாம் விண்ணப்பித்துப் பார்த்தேன். எல்லாரும் ...\n அழகிய நடையினூடே காஹிராவில் சில காலம் வாழ்ந்த பிரம்மை\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-10-22T09:31:46Z", "digest": "sha1:2JCMH3YVGEVZKTSBZVYXHPHJKFJLETCW", "length": 13968, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "சிம்பாவே பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி | CTR24 சிம்பாவே பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி – CTR24", "raw_content": "\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nபட���கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nவடக்கு கிழக்கின் இனவாதத்துக்கு எதிராக வீர துட்டகைமுனு இயக்கத்தை தொடங்கவுள்ளதாக மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்\nஇலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக சீனா இலங்கைக்கு 1 பில்லியன் டொலர்களைக் கொடுத்துள்ளது\nதேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\nசிம்பாவே பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி\nசிம்பாவே நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான ஜனு பி.எப்.( ZANU–PF ) கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளது.\nசிம்பாவே நாட்டில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு சனநாயக முறையில் எந்த வன்முறையும் இல்லாது அமைதியான முறையில் கடந்த செவ்வாய்க்கிழமை பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது.\nஇந்தத் தேர்தலில் தற்போது சிம்பாவே அதிபராக இருக்கும் எம்மர்சனுக்கும், அந் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான 40 வயதான நெசன் சாமிசாவுக்கும் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்த நிலையில் தற்போமு வெளியான வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி ஆளும் கட்சியான ஜனு பி.எப். ( ZANU–PF ) பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றுள்ளது.\nஆளும் கட்சி 109 இடங்களை கைப்பற்றியுள்ளதாகவும், இன்னும் 58 இடங்களில் முடிவு அறிவிக்கப்படவில்லை என்றும் சிம்பாவே தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nசிம்பாவேயில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றி நடவடிக்கை எடுத்த நிலையில், அங்கு 37 ஆண்டுகளாக ஆட்சி செய்த ரொபேட் முகாபே பதவி விலகச் செய்யப்பட்டு, எம்மர்சன் அதிபராக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postதென்னாப்பிரிக்காவில் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு அரசமைப்புச் சட்டம் திருத்தப்படும் என்று அந்த நாட்டு அதிபர் சிரில் ராமஃபோசா தெரிவித்துள்ளார் Next Postமெக்சிகோவில் 101 பேருடன் புறப்பட்ட வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளான போதிலும் உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nதிருமதி அனுஷம்மா இளையதம்பி (பாம்பக்கா- விஷகடி வைத்தியர்)\nயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர்...\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/81758", "date_download": "2018-10-22T09:58:48Z", "digest": "sha1:JKQK7RPZFLCC33X3RP7ERBEPLCORJKMN", "length": 11496, "nlines": 170, "source_domain": "kalkudahnation.com", "title": "கைது செய்யப்போதுமான ஆதாரம், தண்டனை வழங்க போதாமல் போனது எவ்வாறு? | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் கைது செய்யப்போதுமான ஆதாரம், தண்டனை வழங்க போதாமல் போனது எவ்வாறு\nகைது செய்யப்போதுமான ஆதாரம், தண்டனை வழங்க போதாமல் போனது எவ்வாறு\nகுருநாகல்-மல்லவபிட்டிய பள்ளிவாசல் தாக்குதல் விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொது பலசேனா உறுப்பினர்கள் வழக்கிலிருந்து முற்றுமுழுதாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஞானசார தேரரைக்கைது செய்ய பொலிஸார் குருநாகலைப் பிரதேசத்தில் அவரைச்சுற்றி வளைத்தமையின் வெளிப்பாடாக குறித்த பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டது. அதன் பின்னணியில் கைது செய்யப்பட்ட பொது பலசேனா உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஇதன் போது, அவர்கள் அந்தக்குற்றத்தைப் புரிந்தார்கள என்பதற்கு தகுந்த சாட்சியங்களில்லையென பொலிஸார் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர். தகுந்த சாட்சியங்கள் இல்லாமல் எவரையும் கைது செய்ய வேண்டாமென நீதிபதி பொலிஸாருக்கு கடும் தொணியில் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டதன் பின்னணியில் கைது செய்யப்பட்ட பொது பலசேனா உறுப்பினர்கள் சீ சீ டீ வி ஆதாரங்கள் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக முன்னாதத் தெரிவிக்கப்பட்ட போதும், தற்போது தகுந்த ஆதாரமில்லையென பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.\nசீ சீ டிவி ஆதார அடிப்படையில் பொதுபல சேனா உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போதிலும், கைது செய்யப்போதுமான ஆதாரம் அவர்களுக்கு தண்டனையைப் பெற்றுக்கொடுக்கத்தகுந்த ஆதாரமில்லாமல் போனது எவ்வாறு என்பதற்கு நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு பதில் கிடைப்பது சந்தேகமே.\nPrevious articleஉத்தேச அரசியலமைப்பு தொடர்பில் தெளிவில்லாமல் யாரும் சமூகத்தை பிழையாக வழிநடத்தக்கூடாது \nNext articleஇன நல்லிணக்கத்துக்காகப் பாடுபட்ட சிறந்த தலைவரை இழந்து விட்டோம் -அனுதாபச்செய்தியில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\n270 மில்லியன் ரூபா நிதியுதவியில் தம்பாளை பகுதிகளில் தூய குடிநீ��ை வழங்கும் நிகழ்வு.\nதம்பாளை, சின்னவில்லு காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்கள் நேரடி விஜயம்\nஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கு மாணவர் உளநல செயலமர்வு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nசிறுவர்,முதியோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியும் நங்கூரம் சஞ்சிகை வெளயீடும்.\nபொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் முயற்சியினால் காத்தான்குடி வைத்தியசாலைக்கு மருந்துக்களஞ்சியசாலை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு\nமல்வத்தைக்கு தனியான பிரதேச சபை வேண்டும்-செல்லையா இராசையா\nஹஜ் கடமையினை நிறைவேற்றுவோருக்கான வழிகாட்டல் செயலமர்வு.\nவாழைச்சேனையில் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் நினைவுப்பேருரை-பிரதம அதிதியாக நீதிபதி ஐ.என்.றிஸ்வான்\nமறைந்தும் மக்கள் மனங்களில் நினைவாக திகழும் மர்ஹும் அஷ்ரஃப்\nசாய்ந்தமருது விடயத்திலாவது பிரதமர் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் ..\nஅமெரிக்க தொண்டு நிறுவனத்தின் மூன்றரை கோடி ரூபா நிதியில் கல்முனை வெஸ்லி புனரமைப்பு\nசம்மாந்துறை MB. நஷாட்டின் சாதனை: Multi Knowledge ஆண்ட்ராய்டு (Android) செயலி உருவாக்கம்\nசுயலாபம் கருதி குடும்ப அரசியலை செய்வதற்காக தலைநகரத்தில் போராட்டத்தை நடாத்துகின்றார்கள் – அலிசாஹிர் மௌலானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=8223&sid=7ddd160fbdcf42d856fea88f8e05ce74", "date_download": "2018-10-22T11:23:08Z", "digest": "sha1:LEHBQZRGTMKYVOAOSKWFMIENU2D5EFNE", "length": 31055, "nlines": 373, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஅடுக்கு மொழி பேசி .......\nகவிதை எழுதும் நேரம் .....\nசாட்டை அடி அடிக்கவே .....\nஜல்லியாய் பாயும் காளையை ......\nகில்லிபோல் பாய்ந்து பிடிக்கும் ......\nதமிழினத்தை - கிள்ளி எறியலாம் .....\nஎன்று தப்பு கணக்கு போடும் .....\nசில்லறைகளே - நாம் கல்லறை ....\nபாய்ந்து வரும் காளைகள் ......\nஎங்கள் நெஞ்சின் மேல் .....\nபாய் வதில்லை நாங்கள் .....\nபாய் கின்றான் - அடக்காதீர் ....\nஅடக்கினால் உங்கள் நெஞ்சின் .....\nபாய் வதற்கு வெகு தூரமில்லை .....\nதமிழன் ஜல்லி கட்டுக்காக .......\nமட்டும் இங்கு போராடவில்லை ......\nதமிழனை ஒரு சில்லியாய் .....\nசல்லி சல்லியாய் குவிக்கிறான் ......\nஜல்லி கட்டை அடகுக்குநீர்கள் ......\nகாளைகள் கூட அடங்காமல் ......\nஅடக்குபவன் சீறிப்பாய் வான் ....\nஎனபதை மறந்து விடீர்களே .......\nபோதும் உங்கள் அடக்குமுறை ......\nஇதற்கு மேல் அடக்கினால் ......\nஅடங்கிவிடும் எல்லாம் கவனம் .......\nஉணர்வுகளுக்கு தீயாக மாறினால் .....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிக���் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16528", "date_download": "2018-10-22T11:02:50Z", "digest": "sha1:HWGZTYVBX7XBBSP5T5RP36X6ZBE7MRVU", "length": 7722, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "புஜாராவோடு விளையாடுவது", "raw_content": "\nபுஜாராவோடு விளையாடுவது எனக்கு பிடிக்காது: கோலி ஓபன் டாக்\nஇந்திய கிரிக்கெட் அணி இலங்கை உடனான 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி சிறப்பாக விளையாடி இரட்டை சதமடித்தார்.\nஇந்நிலையில், இதன் 2ஆம் நாள் ஆட்டத்திற்கு பிறகு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென புஜாரா மைக்கை எடுத்துக்கொண்டு கேப்டன் விராத் கோலியை பேட்டி எடுக்க ஆரம்பித்தார்.\nகலகலப்பாக நடைப்பெற்ற அந்தப் பேட்டியில் புஜாரா பல்வேறு கேள்விகளை விராத் கோலியிடம் கேட்டார். அதில் விராத் கோலிக்கு கிரிக்கெட்டில் பிடிக்காத வீரர் அல்லது யாருடன் விளையாட பிடிக்காது என்று கேள்வி எழுப்பினார்.\nஅந்தக் கேள்விக்குப் பதிலளித்த விராத் கோலி,”எனக்குப் புஜாராவுடன் விளையாடுவது பிடிக்காது. அவர் எப்போதுமே என்னைவிட சிறப்பாக விளையாடுவார். டென்னீஸ், கால்பந்து எல்லா விளையாட்டுகளிலும் என்னை வீழ்த்திவிடுவார்” என்று தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய விராத் கோலி,”ஆரம்பத்தில் எனக்கு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது பிடிக்காது. புஜாரவைப் பார்த்துதான் பொறுமையாக ஆடக் கற்றுகொண்டேன்” என்றும் புஜாரவைப் புகழ்ந்துள்ளார் விராத் கோலி.\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்...\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஜனவரியில் நிதி ஒதுக்கப்படும் - பைசல்......\nவியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடுகின்றது ...\nகடந்த 24 மணி நேர விபத்துக்களில் நால்வர் பலி ...\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: எஸ்.பி.திஸாநாயக்க...\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்...\nஎல்லாளன் நடவடிக்கை காவியமான கரும்புலிக​ளின் நினைவு நாள் இன்றாகும்\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nதிருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nலெப் கேணல் புலேந்திரன் லெப்கேணல் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம்......\nசஹானா இசைக் கல்லூரியின் மாபெரும் இசை நிகழ்ச்சி ...\nMGR 101 இன்னிசைப் பொழுது ...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/karnataka+Governor?utm_source=google_amp_article_related", "date_download": "2018-10-22T09:25:23Z", "digest": "sha1:C336V4PLLEZJ2Y7SKRLAYNMM7A22NPJD", "length": 9154, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | karnataka Governor", "raw_content": "\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதா�� திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகர்நாடகாவில் அனைத்து பெண் போலீஸுக்கும் பேண்ட், சர்ட் - புதிய உத்தரவு\nசடங்குகள் மீறப்பட்டால் கோவிலை மூடிவிடுங்கள் - பந்தளம் அரண்மனை\nகர்நாடக இடைத்தேர்தல் - காங்., மஜத வேட்பாளர்கள் அறிவிப்பு\nபேரறிவாளன் விடுதலை கோரி ஆளுநரிடம் தா.பாண்டியன் மனு\nகர்நாடகாவில் பரவும் பன்றிக் காய்ச்சல்: தடுக்க அரசு தீவிரம்\nநிதியை ஆளுநர் அலுவலகம் முறைகேடு செய்துள்ளது : முதல்வர் குற்றச்சாட்டு\n“நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததே இல்லை” - ஆளுநர் மாளிகை விளக்கம்\nகுடித்துவிட்டு போலீஸ் மண்டையை உடைத்தவர் கைது: வைரல் வீடியோ\nநிர்மலா தேவியின் ஆடியோவில் பற்றிய நெருப்பு : இன்றும் எரியும் சர்ச்சை..\nதுணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு - ஆளுநர் மாளிகை விளக்கம்\nஎன்னுடைய நியமனம் தகுதியின் அடிப்படையிலேயே நடந்தது.. துரைசாமி பேட்டி\nஊழல் பற்றி பேசாமல் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மு.க.ஸ்டாலின்\n“துணை வேந்தர் நியமனத்தில் பல கோடி பணம் புரண்டது” - ஆளுநர் பன்வாரிலால்\nஆளுநரை இன்று சந்திக்கிறார் முதல்வர்\nபரீட்சை பேப்பரில் கடவுள் பெயர் வேண்டாம் : பல்கலைகழகம்\nகர்நாடகாவில் அனைத்து பெண் போலீஸுக்கும் பேண்ட், சர்ட் - புதிய உத்தரவு\nசடங்குகள் மீறப்பட்டால் கோவிலை மூடிவிடுங்கள் - பந்தளம் அரண்மனை\nகர்நாடக இடைத்தேர்தல் - காங்., மஜத வேட்பாளர்கள் அறிவிப்பு\nபேரறிவாளன் விடுதலை கோரி ஆளுநரிடம் தா.பாண்டியன் மனு\nகர்நாடகாவில் பரவும் பன்றிக் காய்ச்சல்: தடுக்க அரசு தீவிரம்\nநிதியை ஆளுநர் அலுவலகம் முறைகேடு செய்துள்ளது : முதல்வர் குற்றச்சாட்டு\n“நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததே இல்லை” - ஆளுநர் மாளிகை விளக்கம்\nகுடித்துவிட்டு போலீஸ் மண்டையை உடைத்தவர் கைது: வைரல் வீடியோ\nநிர்மலா தேவியின் ஆடியோவில் பற்றிய நெருப்பு : இன்றும் எரியும் சர்ச்சை..\nதுணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு - ஆளுநர் மாளிகை விளக்கம்\nஎன்னுடைய நியமனம் தகுதியின் அடிப்படையிலேயே நடந்தது.. துரைசாமி பேட்டி\nஊழல் பற்றி பேசாமல் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மு.க.ஸ்டாலின்\n“துணை வேந்தர் நியமனத்தில் பல கோடி பணம் புரண்டது” - ஆளுநர் பன்வாரிலால்\nஆளுநரை இன்று சந்திக்கிறார் முதல்வர்\nபரீட்சை பேப்பரில் கடவுள் பெயர் வேண்டாம் : பல்கலைகழகம்\n மோகன��� பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-22T10:18:06Z", "digest": "sha1:GILAJEGKCAW6JG5PBHWCZQXUR42TRWU5", "length": 8004, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வர்த்தக நிலையங்கள் | Virakesari.lk", "raw_content": "\nஅணித் தலைவராக திஸர பெரேரா\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஜனவரியில் நிதி ஒதுக்கப்படும் - பைசல் காசிம் உறுதி\nகுப்பைக் கொட்டுவதைக் கண்டித்து புத்தளத்தில் போராட்டம்\nவியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடுகின்றது\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nதிறக்கப்பட்டது மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு\nArticles Tagged Under: வர்த்தக நிலையங்கள்\nவவுனியா வர்த்தக சங்கத்தின் அதிரடி நடவடிக்கையினால் ஸ்தம்பிதம் அடைந்துள்ள வவுனியா நகரம்\nவவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்கள் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்குவதற்கு வவுனியா வர்த்தக சங்கத்தினரால் வ...\nவர்த்தக நிலையங்களிலுள்ளோரை வெளியேறுமாறு அறிவுறுத்தல்\nமகாவலி கங்கையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளமையால் கினிகத்தேனை பகுதியிலுள்ள 54 வர்த்தக நிலையங்களை சேர்ந்தவர்களை வெளியேறுமாறு...\nதீக்குளிக்க முயன்ற வர்த்தகர் : பொலிஸார் கைது\nவவுனியா நகரசபையின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத்தெரிவித்து வவுனியா சந்தைச்சுற்றுவட்ட வீதியில் இன்று பகல் உடலில் பெற்றோல் ஊற்...\nஹட்டன் ரயில் நிலைய வளாகத்தில் கழிவுகளை கொட்டுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை\nஹட்டன் ரயில் நிலைய வளாகத்திலும் ரயில் பாதையிலும் கழிவுகளை கொட்டுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஹட்டன் ர...\nமஸ்கெலியா கவரவிலையில் தீ விபத்து நான்கு கடைகள் சேதம்\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரவில பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் நான்கு வர்த்தக நிலையங்கள் சேதமாகியுள்ளது.\nஅதிரடி முடிவு : சிகரட் விற்பன��யை நிறுத்திய வர்த்தக நிலையங்கள்.\nகாத்தான்குடியில் உள்ள பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் சிகரட் விற்பனையை நிறுத்தியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் எம்.றஹ்மது...\n100 வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு : 27 பேர் மீது வழக்குத் தாக்கல்\nமட்டு. மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் நிறுத்தல் மற்றும் அளத்தல் கருவிகளுக்கு முத்திரையிடாமல் மற்றும் நிறை குறைத்த பொ...\nநான்கு வர்த்தக நிலையங்கள் உடைத்து திருட்டு.\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் இன்று அதிகாலை நான்கு வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்ட...\nஒரே இரவில் ஐந்து வர்த்தக நிலையங்களில் கொள்ளை\nமட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியில் உள்ள ஐந்து வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.\nஎம்­பி­லி­ப்பி­ட்டிய விவகாரம் மரண பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டது\nஎம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் உயிரிழந்த இளைஞனின் மரண பரிசோதனை அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஅணித் தலைவராக திஸர பெரேரா\nவியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடுகின்றது\nகடந்த 24 மணி நேர விபத்துக்களில் நால்வர் பலி\nதமிழ் மக்களின் தற்போதுள்ள தேவையை எடுத்துரைத்த வரதராஜ பெருமாள்\nசூடு பிடிக்கும் தோட்ட தொழிலாளர்களின் சம்பள போராட்டம் - ஸ்தம்பிதமடையும் மலையகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Temples/2018/10/05082001/1195677/thirupungur-sivalokanathar-temple.vpf", "date_download": "2018-10-22T10:49:39Z", "digest": "sha1:5UYNFW474PE5NLF35XDVKFDTERDLFG4L", "length": 28102, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருபுங்கூர் சிவலோகநாதர் சுவாமி திருக்கோவில் || thirupungur sivalokanathar temple", "raw_content": "\nசென்னை 20-10-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருபுங்கூர் சிவலோகநாதர் சுவாமி திருக்கோவில்\nபதிவு: அக்டோபர் 05, 2018 08:20\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் வைதீஸ்வரன் கோவிலில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, திருபுங்கூர் சிவலோகநாதர் சுவாமி திருக்கோவில்.\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் வைதீஸ்வரன் கோவிலில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, திருபுங்கூர் சிவலோகநாதர் சுவாமி திருக்கோவில்.\nமேல ஆதனூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் நந்தனார். மிகச் சிறந்த சிவபக்தர். இவர் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் நடராஜப்பெருமானை தரிசிக்க மிகுந்த ஆவல் கொண்டிர���ந்தார். ஆனாலும் கூலி வேலை செய்து பிழைக்கும் அவரால் உடனடியாக சிதம்பரம் செல்லமுடியவில்லை. அவர் வேலை செய்யும் இடத்திலும் அனுமதி கிடைத்த பாடில்லை. ‘நாளை போகலாம்.., நாளை போகலாம்’ என்றே இருந்தார். அதனால் அவருக்கு ‘திருநாளைப்போவார்’ என்று கூட பெயர் உண்டு.\nஒரு நாள் நந்தனார் சிதம்பரம் செல்வதற்கு, முதலாளியின் அனுமதி கிடைத்தது. இதையடுத்து அவர் சிதம்பரம் புறப்பட்டார். வழியில் திருப்புன்கூர் திருத்தலத்திற்கு வந்தார். அவர் தாழ்த்தப்பட்ட குலத்தவர் என்பதால், அவரை சிலர் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்க வில்லை. ஆகையால் கோவில் வாசலில் இருந்தபடியே, எட்டி எட்டி உள்ளே பார்த்தார். இறைவனின் உருவம் தெரியவில்லை. கருவறைக்கு முன்பாக இருந்த பெரிய நந்தி, மூலவரை மறைத்துக் கொண்டிருந்தது.\nநந்தனாருக்கு ‘இறைவனை தரிசிக்க முடியவில்லையே’ என்ற மனவருத்தம் ஏற்பட்டது. ‘என்ன செய்வேன் இறைவா’ என்றபடி மனமுருக வேண்டினார். தன் மனவலியைச் சொல்லி இறைவனைப் பாடினார். நந்தனாருக்காக கருவறை முன்பிருந்த துவார பாலகர்களும் இறைவனிடம் ‘சுவாமி’ என்றபடி மனமுருக வேண்டினார். தன் மனவலியைச் சொல்லி இறைவனைப் பாடினார். நந்தனாருக்காக கருவறை முன்பிருந்த துவார பாலகர்களும் இறைவனிடம் ‘சுவாமி\nஇன்னொருவர் சொல்லித்தான், இறைவனுக்கு தன் பக்தனின் பக்தியைப் பற்றித் தெரிய வேண்டுமா நந்தனாரின் பக்தியை மெச்சிய சிவபெருமான், தனக்கு முன்பாக இருந்த நந்தியை, சற்றே விலகி இருக்கும்படி பணித்தார். நந்தியும் அதன்படியே விலகிக்கொண்டது. இப்போது இறைவனின் திருக்காட்சி நந்தனாருக்கு நன்றாகத் தெரிந்தது. இப்படி பக்தனுக்காக நந்தியை விலகி இருக்கச் சென்ற இறைவன் வீற்றிருக்கும் சிறப்பு வாய்ந்த தலம் இதுவாகும்.\nஇப்போதும் இந்த ஆலயம் சென்றால், இறைவனின் கருவறைக்கு நேராக இல்லாமல், சற்று ஒதுங்கி இருக்கும் நந்தியை நாமும் தரிசிக்கலாம். எல்லாக் கோவில்களிலும் நந்திக்கு நாக்கு வெளியே தெரிந்தபடி இருக்கும். ஆனால் இங்கிருக்கும் நந்திக்கு நாக்கு உள்ளமைந்தபடி இருக்கும். துவார பாலகர்கள் எல்லாக் கோவில்களிலும் நேராக இருப்பார்கள். ஆனால் இங்கு தலை சாய்த்து காணப்படுவார்கள். இறைவனிடம், நந்தனார் என்ற பக்தன் வந்துள்ளார் என்று கூறுவது போல் அமைந்த தோற்றம் இது என்று சொல்ல���்படுகிறது.\nபுங்க மரம் நிறைந்த காட்டுப்பகுதியில் இருந்ததால், இந்த கோவிலுக்கு புங்கூர் கோவில் என்று பெயர் வந்தது. புங்க மரக்காட்டுப் பகுதியில் இறைவன் புற்று வடிவமாக உள்ளார். இத்தலத்தில் முதலில் தோன்றியது புற்று வடிவமான லிங்கமே. அதன்பிறகே வந்தது நந்தி. இவை இரண்டும்தான் இந்த ஆலயத்திற்கு பெருமையும் புகழும் சேர்த்தன. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். புற்று வடிவமாக மூலவர் வீற்றிருக்கிறார். இறைவனின் திருநாமம் சிவலோகநாதர் என்பதாகும்.\nபுற்று வடிவாய் அமைந்துள்ள சிவலோகநாதருக்கு, வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இரவு 8.30 மணியளவில் புணுகு சட்டம் சாத்துகிறார்கள். சுவாமி மீது திருக்குவளை சாத்தி பக்தர்கள் பூஜைகள் நடத்துகிறார்கள். நாக தோஷத்தினால் நீண்ட நாள் கல்யாணம் ஆகாமல் இருப்ப வர்கள் தங்கத்தில் நாகத் தகடு செய்து உண்டியலில் போடுகி றார்கள். இவ்வாறு செய்தால் திருமணத்தடை நீங்கி உடனே கல்யாணம் நடக்கிறது. திருமண வரம் வேண்டுவோர் அர்ச்சனை மாலை சாத்துவது என்பது இத்தலத்தில் விசேஷம். மேலும் பரிகார அர்ச்சனை என்பதும் இத்தலத்தில் விசேஷமானது.\nஇத்தலத்தில் உள்ள மூர்த்திகளான சுவாமி, அம்பாள், பிள்ளையார், முருகன், அகத்தியர் ஆகியோருக்கு செய்யப்படும் பஞ்ச அர்ச்சனைகள், பூர்வ ஜென்ம பாவங்களை விலக்கி அருள்புரியும் என்று கூறுகிறார்கள்.\nஇங்குள்ள அம்பாளின் திருநாமம் சவுந்திரநாயகி என்பதாகும். இந்த அன்னைக்கு புடவை சாத்துதலும், அபிஷேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்து தலும் பக்தர் களின் முக்கிய நேர்த்திகடன் களாக உள்ளது. சுவாமிக்கு வஸ்திரம் சாத்தலாம். மா, மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி, பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய லாம். தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகளும் செய்யலாம். வசதி படைத்தோர் கோவில் திருப் பணிக்கு பொருளுதவி செய்யலாம்.\nகருவறையில் இருந்து விலகி இருக்கும் நந்தி\nநாக தோஷம், பூர்வ ஜென்ம பாவ தோஷம் உள்ளவர்கள் இத்தலத் தில் வழிபட்டால், அவர்களின் தோஷம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. புற்று வடிவாய் வீற்றிருக்கும் மூலவர் சிவலோக நாதர் சுவாமியை வணங்குவோரு க்கு துயரம் நீங்கி மன அமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவற்றுக் காகவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். இத்தல இறைவன், தன்னுடைய பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களுக்கும் நிச்சயம் செவிசாய்ப்பார்.\nஇந்த ஆலயத்தில் ‘குளம் வெட்டிய பிள்ளையார்’ மிகவும் பிரசித்தம் பெற்றவர். நந்தனார் இத்தல இறைவனை தரிசிக்கும் முன்பாக நீராடுவதற்காக, ஒரே இரவில் பூதங்களை கொண்டு இங்கு திருக்குளம் அமைந்தார் விநாயகர். இதனால் இத்தல விநாயகர் ‘குளம் வெட்டிய பிள்ளையார்’ என்று அழைக்கப்படுகிறார்.\nஇந்த ஆலயத்தின் தல விருட்சம் புங்கமரம். எனவே தான் இந்த ஊருக்கு ‘திருப்புன்கூர்’ என்ற பெயர் வந்தது. மிகவும் பழமையான கோவில் இது. ராஜேந்திர சோழன் காலத்தில் கோவில் திருப்பணிகள் நடந்துள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலய ங்களில், இது 20-வது தேவாரத் தலம் ஆகும்.\nவைகாசி விசாகம், 10 நாள் பிரம்மோற்சவம் இங்கு விமரிசையாக நடைபெறும் விழாக்களாகும். திருவிழாவில் பத்து நாட்களும் சுவாமி வீதியுலா வரும். மாதாந்திர பிரதோஷ நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோவிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஒரு முறை சுவாமிக்கும் அம்பாளுக்கும் ‘அழகில் யார் சிறந்தவர்’ என்ற போட்டி வந்தது. போட்டி வரும்போது பூலோகத்தில் ஒரு தர்ப்பை புல்லை எடுத்து மூன்று முடிச்சு போட்டு கீழே போடுகிறேன். அது எங்கு எந்த இடத்தில் கீழே விழுகிறதோ அங்கு அழகில் சிறந்தவள் இருப்பதாக ஒப்புக்கொள்கிறேன் என்று சிவபெருமான் கூறினார். அதற்கு அம்பாளும் சம்மதித்தார். அதன்படி சிவபெருமான், ஒரு தர்ப்பையை எடுத்து கீழே போட்டார். அது இந்தத் திருத்தலத்தில் வந்து விழுந்து பஞ்ச லிங்கங்களாக மாறியதாக தல புராணம் சொல் கிறது. இந்த பஞ்ச லிங்கங்களை வணங்கினால், திருமண வரம், நாகதோஷ நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை யாக உள்ளது.\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் வைதீஸ்வரன் கோவிலில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, திருபுங்கூர் சிவலோகநாதர் சுவாமி திருக்கோவில்.\nசிவன் கோவில் | கோவில் | சிவன் |\nகேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கின் முக்கிய சாட்சி ஜலந்தரில் மரணம்\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாமா என்பது பற்றி நாளை முடிவு- உச்சநீதிமன்றம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா\nமுதல்வர் மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு\nஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை சன்னிதானத்தின் நடை இன்று மூடப்படுகிறது\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முதலமைச்சர் பழனிசாமி தரிசனம்\nதிற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nகல்வியும் வேலையும் அருளும் லட்சுமி வராகமூர்த்தி கோவில்\nபுண்ணியம் கொடுக்கும் கோவில்பட்டி பூவனநாதர் கோவில்\nதிருப்பங்களைத் தரும் திருக்கோணேஸ்வரம் கோவில் - இலங்கை\nபுண்ணியம் கொடுக்கும் கோவில்பட்டி பூவனநாதர் கோவில்\nசொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில்\nபேச்சு குறைபாட்டை நீக்கும் மதங்கீஸ்வர சுவாமி கோவில்\nஓம் வடிவ மலையில் குடவரை கோவில் - விருதுநகர்\n60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\nதிருவண்ணாமலை தொழிலதிபரின் மகள்கள் சி.ஏ., எம்.பி.ஏ. படித்த 2 பெண்கள் துறவிகளாக மாறுகிறார்கள்\nநள்ளிரவில் என் ரூம் கதவை தட்டினார் - தியாகராஜன் மீது இளம் பெண் குற்றச்சாட்டு\nபாரம்பரிய பயணத்துக்காக ரூ.10¾ லட்சத்தில் மாட்டுவண்டி வாங்கிய தொழிலதிபர்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி அபார வெற்றி\nநடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் திருமண தேதி அறிவிப்பு\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/10/08233510/1196427/special-camp-at-661-polling-centers.vpf", "date_download": "2018-10-22T10:51:07Z", "digest": "sha1:ZXTGQDUPFD3EO4UHDCYAKEYEXT5ESAZA", "length": 17647, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாவட்டம் முழ���வதும் 661 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் || special camp at 661 polling centers", "raw_content": "\nசென்னை 22-10-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமாவட்டம் முழுவதும் 661 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்\nபதிவு: அக்டோபர் 08, 2018 23:35\nநாமக்கல் மாவட்டத்தில் நேற்று 661 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடந்தது.\nநாமக்கல் மாவட்டத்தில் நேற்று 661 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடந்தது.\nநாமக்கல் மாவட்டத்தில் நேற்று 661 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடந்தது. நாமக்கல்லில் நடந்த முகாமை சப்-கலெக்டர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nநாமக்கல் மாவட்டத்தில் 1.1.2019-ஐ தகுதி நாளாக கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் கடந்த 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.\nஇந்த சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகளின் போது 18 வயது பூர்த்தியடைந்த, அதாவது 31.12.2000-ம் அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம்-6 விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்கள் மற்றும் அருகாமையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் அளிக்கலாம். மேலும் வாக்காளர்களின் தேவைக்கேற்ப பெயர் நீக்கம் செய்வதற்கான படிவம்-7, திருத்தம் செய்வதற்கான படிவம்-8 மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் இடமாற்றம் செய்ய படிவம்-8 ஏ ஆகியவற்றினையும் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.\nவாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணியை முன்னிட்டு 4 ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தவும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள 661 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது.\nநாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட கொண்டிசெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் வகுரம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்ப��� சுருக்க திருத்த முகாமினை நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஅப்போது அவர் முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றத்திற்கான படிவங்கள் தேவையான அளவு உள்ளதா என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் திருத்தப்பணிகள் மேற்கொள்வதற்காக வாக்குச்சாவடி மையத்திற்கு வந்திருந்த விண்ணப்பதாரர்களின் படிவங்களையும் பார்வையிட்டும் ஆய்வு செய்தார்.\nஇந்த ஆய்வின்போது நாமக்கல் தாசில்தார் செந்தில்குமார் உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். மேலும் நாமக்கல் கோட்டை நகரவை தொடக்கப் பள்ளியிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது.\nகேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கின் முக்கிய சாட்சி ஜலந்தரில் மரணம்\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாமா என்பது பற்றி நாளை முடிவு- உச்சநீதிமன்றம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா\nமுதல்வர் மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு\nஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை சன்னிதானத்தின் நடை இன்று மூடப்படுகிறது\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முதலமைச்சர் பழனிசாமி தரிசனம்\nதிற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nமாணவிக்கு பாலியல் மிரட்டல்- ஆசிரியர் உள்பட 2 பேர் கைது\nவடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தயார்- அமைச்சர் ஆர்பி உதயகுமார்\nவேலூர் மார்க்கெட், சி.எம்.சி. அருகில் சாலையோரம் நிறுத்திய பைக்குகள் திருட்டு\nதிருச்சி, புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் 5 பேர் அனுமதி\nபேரணாம்பட்டு அருகே பெண் அடித்து கொலை\n60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\nதிருவண்ணாமலை தொழிலதிபரின் மகள்கள் சி.ஏ., எம்.பி.ஏ. படித்த 2 பெண்கள் துறவிகளாக மாறுகிறார்கள்\nநள்ளிரவில் என் ரூம் கதவை தட்டினார் - தியாகராஜன் மீது இளம் பெண் குற்றச்���ாட்டு\nபாரம்பரிய பயணத்துக்காக ரூ.10¾ லட்சத்தில் மாட்டுவண்டி வாங்கிய தொழிலதிபர்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி அபார வெற்றி\nநடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் திருமண தேதி அறிவிப்பு\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/09/27153524/1194165/Realme-2-Pro-launched-in-India.vpf", "date_download": "2018-10-22T10:51:02Z", "digest": "sha1:IZLP2RGSWRNRUDTHJYT332GH5KJXHZ4F", "length": 18202, "nlines": 209, "source_domain": "www.maalaimalar.com", "title": "பட்ஜெட் விலையில் ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் || Realme 2 Pro launched in India", "raw_content": "\nசென்னை 22-10-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபட்ஜெட் விலையில் ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nபதிவு: செப்டம்பர் 27, 2018 15:35\nரியல்மி ஏற்கனவே அறிவித்தப்படி தனது ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #Realme2Pro\nரியல்மி ஏற்கனவே அறிவித்தப்படி தனது ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #Realme2Pro\nஒப்போ நிறுவனத்தின் துணை பிரான்டு ரியல்மி ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.\n6.3 இன்ச் FHD டியூடிராப் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே நாட்ச், 90.8% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, ஸ்னாப்டிராகன் 660 AIE பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், கலர் ஓ.எஸ். 5.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டுள்ளது.\nஇத்துடன் 16 எம்.பி. பிரைமரி கேமரா, F/1.7 அப்ரேச்சர், ஏ.ஐ. அம்சம், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டி அம்சம் கொண்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி 2 ப்ரோ மாடலில் 15-லேயர் லேமினேட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.\nரியல்மி 2 ப்ரோ சிறப்பம்சங்கள்:\n- 6.3 இன்ச் 1080x2340 பிக்சல் 19.5:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு\n- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm பிராசஸர்\n- அட்ரினோ 512 GPU\n- 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி\n- 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- கலர் ஓ.எஸ். 5.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7, சோனி IMX398 சென்சார், டூயல் பிக்சல் ஃபோக்கஸ், EIS\n- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4\n- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0\n- கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஐஸ் லேக், பிளாக் சீ மற்றும் புளு ஓசன் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.13,990 என்றும் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.15,990 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ.17,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் அக்டோபர் 11-ம் தேதி முதல் கிடைக்கும்.\nOppo | Smartphone | ஒப்போ | ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஅதிநவீன அம்சங்களை அறிமுகம் செய்யும் சாம்சங் புதிய ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் பிக்சல் 3, பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு துவக்கம்\nபட்ஜெட் விலையில் புதிய அசுஸ் சென்ஃபோன்கள் இந்தியாவில் அறிமுகம்\nஉலகின் முதல் முறை அம்சத்துடன் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசர்வதேச சந்தையில் ஹூவாய் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nகேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கின் முக்கிய சாட்சி ஜலந்தரில் மரணம்\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாமா என்பது பற்றி நாளை முடிவு- உச்சநீதிமன்றம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா\nமுதல்வர் மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு\nஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை சன்னிதானத்தின் நடை இன்று மூடப்படுகிறது\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முதலமைச்சர் பழனிசாமி தரிசனம்\nதிற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nவெர்ச்சு ஆஸ்டெர் பி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅதிநவீன அம்சங்களை அறிமுகம் செய்யும் சாம்சங் புதிய ஸ்மார்ட்போன்\nடூயல் செல்ஃபி கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் ரூ.13,000 விலை குறைக்கப்பட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\nஇணையத்���ில் லீக் ஆன 10 ஜி.பி. ரேம் கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன்\nஐந்து நிமிடங்களில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையான ஸ்மார்ட்போன்\nசீன நிறுவனத்தின் மற்றொரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\n6ஜிபி ரேம், 25 எம்பி செல்ஃபி கேமராவுடன் எஃப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஒப்போ எஃப்9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\n60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\nதிருவண்ணாமலை தொழிலதிபரின் மகள்கள் சி.ஏ., எம்.பி.ஏ. படித்த 2 பெண்கள் துறவிகளாக மாறுகிறார்கள்\nநள்ளிரவில் என் ரூம் கதவை தட்டினார் - தியாகராஜன் மீது இளம் பெண் குற்றச்சாட்டு\nபாரம்பரிய பயணத்துக்காக ரூ.10¾ லட்சத்தில் மாட்டுவண்டி வாங்கிய தொழிலதிபர்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி அபார வெற்றி\nநடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் திருமண தேதி அறிவிப்பு\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/17417-.html", "date_download": "2018-10-22T11:13:28Z", "digest": "sha1:I7ZDAWXM4SHEU6VDSEXSBLSEDIVOIQL4", "length": 7539, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "உலகிலேயே மிகச்சிறிய தவளை; இந்தியாவில் கண்டுபிடிப்பு |", "raw_content": "\nசபரிமலை தீர்ப்பு: நீதிபதிகளுக்கு கட்ஜு சாட்டையடி \nபிஷப் பிராங்கோ விவகாரத்தில் முக்கிய சாட்சி மர்ம மரணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்பு கோரினார் எச்.ராஜா\nசபரிமலை விவகாரத்தல் சீராய்வு மனு ஏற்கப்படுமா- நாளை அறிவிக்கிறது உச்சநீதிமன்றம்\nஅமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை: அதிர்ச்சி தகவல்\nஉலகிலேயே மிகச்சிறிய தவளை; இந்தியாவில் கண்டுபிடிப்பு\nகேரளா மற்றும் தமிழ்நாட்டின் காடுகளில் பல நாட்கள் நடைபெற்ற ஆய்வில் ஏழு வகை இரவுத் தவளைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதில் 4 வகை தவளைகள் உலகிலேயே மிகவும் சிறிய தவளைகள் என அவர்கள் தெரிவித்துள்ளனர��. மற்ற மூன்று வகை தவளைகளும் 18MM க்கும் குறைவானதாக, மிகவும் சிறிய தோற்றம் கொண்டவையாகும் என கூறப்படுகிறது. டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த சோனாலி கார்க் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகையில், \"இம்மாதிரியான சிறிய தவளைகளை காண்பது எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது; இவை கட்டை விரலின் நகத்தில் இருக்ககூடிய அளவில் உள்ளது; இவை பூச்சிகளைப் போன்ற ஒலியை எழுப்புவதால், இத்தனை காலமும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம்\" என தெரிவித்தார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n'மெட்ராஸ்' ஜானியைப் பாராட்டிய பா.ரஞ்சித்\nபருவமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nடைரக்டரை செருப்பால் அடித்தேன் - மும்தாஜ்\nஇன்று மாலை வெளியாகும் ஜோதிகாவின் டர்ட்டி பொண்டாட்டி பாடல்\n1. தினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\n2. குபேர சம்பத்து வேண்டுமா.......இதைப் படியுங்கள்\n3. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n4. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n5. அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை\n6. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n7. பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-2)\nபிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சியளித்த பாதிரியார் மர்ம மரணம்\nரஜினியால் அஜித்துக்கு வந்த சோதனை\nதைலாபுரம் தோட்டத்து‘மாங்கனி’களை கவர்ந்த எடப்பாடி... பதற்றத்தில் பா.ம.க\nஅடம்பிடித்த விஜயகாந்த்... ஆட்டுவிக்கும் பிரேமலதா... காலியாகும் தே.மு.தி.க கூடாரம்\nகன்னடம் பேசுமா 'பாகுபலி 2'....\nதிருப்பதிக்கு ரூ.5.5 கோடி நகைகள் கொடுத்த முதல்வர்: யாரு வூட்டு காசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/2018-belgium.html", "date_download": "2018-10-22T10:59:28Z", "digest": "sha1:NKP35MG6DTBT7TNPXGBKBUHNJIPE4GNM", "length": 6821, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "மாவீரர் நாள் - பெல்ஜியம் - www.pathivu.com", "raw_content": "\nHome / எம்மவர் நிகழ்வுகள் / மாவீரர் நாள் - பெல்ஜியம்\nமாவீரர் நாள் - பெல்ஜியம்\nதமிழ்நாடன் October 08, 2018 எம்மவர் நிகழ்வுகள்\nபெல்ஜியத்தில் நடைபெறும் தேசிய மாவீரர் நாள் தொடர்பான விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவ���் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nவெளியே வந்தது அனந்தியின் கட்சி\nஅடுத்த வடமாகாணசபை தேர்தலில் எப்படியேனும் கதிரையினை கைப்பற்றிவிடும் கனவில் அனந்தி மற்றும் ஜங்கரநேசன் தரப்பு மும்முரமாகியுள்ளது.அவ்வகையி...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ வி...\nமோடியே நேரடி அழைப்பில் வந்தார்\nஇலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும்; இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையிலான தொலைபேசி உரையாடலொன்று இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற...\nகூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒர...\nஇந்திய இராணுவத்தின் யாழ்.போதனா வைத்தியசாலை படுகொலை\nஈழத்தில் இந்திய இராணுவத்தின் படுகொலைகளுள் ஒன்றான யாழ்.போதனாவைத்தியசாலை படுகொலையின் 31வது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-22T10:54:40Z", "digest": "sha1:JBW5WDQDSLBNNDECL3N6P3XCXBVPGJ7B", "length": 11327, "nlines": 139, "source_domain": "www.radiotamizha.com", "title": "முடிவுக்கு வந்தது அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தினரின் இரு நாள் வேலை நிறுத்தம்! « Radiotamizha Fm", "raw_content": "\nஅமெரிக்கா பல்கலையில் விபத்து (படங்கள்)\nமுச்சக்கரவண்டி தொடர்பில் பொலிசாருக்கு வழங்கப்பட உள்ள உரிமை…\nசற்றுமுன் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nஇன்று அதிகாலை தடம்புரண்ட ரயில்\nவவுனியாவில் இளைஞன் மீது கத்தி குத்து\nHome / உள்நாட்டு செய்திகள் / முடிவுக்கு வந்தது அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தினரின் இரு நாள் வேலை நிறுத்தம்\nமுடிவுக்கு வந்தது அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தினரின் இரு நாள் வேலை நிறுத்தம்\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் June 6, 2018\nஅஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தினரின் இரு நாள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதோடு புதன்கிழமை நாடு முழுவதிலுமுள்ள அஞ்சலகங்களில் வழமையான அலுவல்கள் இடம்பெற்றதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவோடு தொடங்கிய நாடு தழுவிய இருநாள் தொழிற்சங்க நடவடிக்கையால் அஞ்சலகங்கள் செயலிழந்திருந்தன.\nஏழு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்தப் போராட்டம் இடம்பெற்றதாக அச்சங்கம் தெரிவித்தது.\n12 வருடங்களாக நிகழும் அஞ்சல் சேவைப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு வழங்கு,\n5 வருடங்கள் கடந்த 2 ஆம் வகுப்பு நியமனங்களை உடனடியாக உறுதி செய்,\nகணினி தொழிநுட்பக் கோளாறுகளைச் சீர் செய்,\nஜனவரி 10ஆம் திகதி வாக்குறுதியளித்த கெபினெட் பத்திரிகைக்கு அனுமதி வழங்கி தீர்வைப் பெற்றுக் கொடு,\n2012 பொறுப்புப் பரீட்சையை (Charge Exam) நடைமுறைப்படுத்து,\nபொறுப்புக் கொடுப்பனவை (In charge Duty Allowance) உடனடியாக வழங்கு,\nவிரிவுரையாளர் சம்பளத்தை புதிய சம்பளத்துக்கு பெற்றுக் கொடு,\nபொறுப்புப் பரீட்சையில் சித்தியடைந்த 1 ஆம் வகுப்பு உத்தியொகத்தர்களுக்கு எம்.என். (MN) 7 வேதன மட்டத்தைப் பெற்றுக் கொடு ஆகிய கோரிக்கைகளை முன் வைத்தே இந்தப் போராட்டம் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தினரின் வேலை நிறுத்தத்தால் நாட்டின் அஞ்சல் சேவை ஸ்தம்பித்திருந்ததால் ���ஞ்சலகங்கள் மூலமாக அலுவல்களை முடித்துக் கொள்வோர் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.\nஇதேவேளை, தபால் திணைக்கள சேவை தொடர்பான யாப்பை மறுசீரமைத்து நடைமுறைப்படுத்தாமை தபால் திணைக்களத்தில் நீண்டகாலமாக நிலவும் வெற்றிடங்கள் நிரப்பப்படாமை போன்ற இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்து ஒருங்கிணைந்த தபால் தொழிற்சங்கங்களின் கூட்மைப்பும் ஜூன் 12 ஆம் திகதி தொடக்கம் நாடு தழுவிய ரீதியில் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.\nPrevious: இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது வாள் வெட்டு தாக்குதல்\nNext: யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தும் நபரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nமுச்சக்கரவண்டி தொடர்பில் பொலிசாருக்கு வழங்கப்பட உள்ள உரிமை…\nசற்றுமுன் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nஇன்று அதிகாலை தடம்புரண்ட ரயில்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 22/10/2018\nஇன்றைய நாள் எப்படி 21/10/2018\nஇன்றைய நாள் எப்படி 20/10/2018\nவவுனியாவில் இளைஞன் மீது கத்தி குத்து\nவவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் இளைஞன் ஒருவர் மீது கத்திக் குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-2/", "date_download": "2018-10-22T10:54:39Z", "digest": "sha1:HYYHB3R5NSTLW2L3Y45LLCXXIDCXXVSL", "length": 4345, "nlines": 55, "source_domain": "athavannews.com", "title": "பச்சை பட்டாணி சூப் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் காரணத்தை அமெரிக்கா விளக்க வேண்டும் – ரஷ்யா\nவியாழக்கிழமை கூடுகின்றது அரசியலமைப்பு சபை\nஇஸ்ரேலிய இராணுவ வீரர் மீது பலஸ்தீனியர் கத்திக்குத்து முயற்சி\nமெக்ஸிகோ வீதிகளில் பேரணியாக சென்ற எலும்பு கூடுகளும் – மரணத்தின் தினமும்\nசவுதி தூதுவரைச் சந்திக்க ஜேர்மனி திட்டம்\nபச்சை பட்டாணி – ¼ கிலோ\nபெரிய வெங்காயம் – 1\nமிளகு தூள் – 1 தேக்கரண்டி\nஇஞ்சி – 1 துண���டு\nபூண்டு – 3 பல்\nகோர்ன் ப்ளார் மாவு – ½ மேசைக்கரண்டி\nசெலரி – 1 (விரும்பினால்)\nகொத்தமல்லி தழை – சிறிது\nஉப்பு – தேவையான அளவு\nவெண்ணெய் – 1 மேசைக்கரண்டி\nபட்டாணியை வேக வைத்து, அதனை அரைத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், இஞ்சி, பூண்டு எல்லவற்றையும் பொடியாக நறுக்கி, வாணலியில் வெண்ணெய் விட்டு உருகிய பின் அவற்றை சேர்த்து வதக்கவும். (செலரி சேர்ப்பதாக இருந்தால் அதையும் பொடியாக நறுக்கி சேர்க்கவும்).\nகோர்ன் ப்ளார் மாவை அதனுடன் சேர்த்து வதக்கவும். அரைத்த பட்டாணியை சூப் வடிகட்டியில் வடித்து, வதக்கியதுடன் சேர்த்து கொதிக்க விடவும். உப்பு, மிளகு தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். பரிமாறும் போது, மேலாக க்ரீம் விட்டு பரிமாறவும்.\nதேவையான பொருட்கள் ப்ரோக்கலி – ஒன்று, உருளைக்...\nதேவையான பொருட்கள் எலும்புடன் கூடிய சிக்கன் துண்டுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2013/mar/27/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-652746.html", "date_download": "2018-10-22T09:41:41Z", "digest": "sha1:4ON7JHVEYA5XUZYNQYPQ3GRHH23EPVTA", "length": 7791, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "மதுவில் விஷம் கலந்து குடித்து தாய் தற்கொலை: விஷத்தை மது என நினைத்து குடித்த மகனும் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nமதுவில் விஷம் கலந்து குடித்து தாய் தற்கொலை: விஷத்தை மது என நினைத்து குடித்த மகனும் சாவு\nBy dn | Published on : 27th March 2013 03:25 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னை குன்றத்தூர் அருகே மதுவில் விஷம் கலந்து தாய் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nசென்னை அருகே உள்ள குன்றத்தூர் மணிகண்டன் நகரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (30). கட்டடத் தொழிலாளி. இவரது தாயார் நிர்மலா (60). ராமலிங்கமும், தாயாரும் தினமும் வீட்டில் மது அருந்துவது வழக்கமாம்.\nஇந்நிலையில் நிர்மலா, பக்கத்து தெருவில் வசிக்கும் தனது மகள் விஜயா வீட்டுக்கு திங்கள்கிழமை சென்றார். அங்கு நிர்மலாவை விஜயா மது அருந்தக் கூடாது என கண்டித்தாராம். மேலும் ராமலிங்கத்தை மது அருந்த வைத்து நிர்மலா கெடுத்துவிட்டதாக குற்றம்சாட்டினராம்.\nஇதனால் வெறுப்படைந்த நிலையில் வீட்டுக்கு வந்த நிர்மலா, மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கிவிட்டார். சிறிது நேரத்தில் அங்கு வந்த ராமலிங்கம், தாய் நிர்மலா தனக்குத்தான் மது வைத்துள்ளார் என நினைத்து, மீதியிருந்த விஷம் கலக்கப்பட்ட மதுவை எடுத்து குடித்தார். சிறிது நேரத்தில் அவரும் மயங்கி விழுந்தார். இதில் தாயும், மகனும் உயிரிழந்தனர். குன்றத்தூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/category/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-10-22T10:36:59Z", "digest": "sha1:QUFJZV7PMTKNZPSDN4GE7TJQZKLU6OEY", "length": 5132, "nlines": 112, "source_domain": "gtamilnews.com", "title": "உணவு Archives - G Tamil News", "raw_content": "\nசென்னை அசைவப் பிரியர்களுக்கு மதுரை கறி விருந்து\nராஜா மற்றும் பிரசன்னா என்ற இரு இளம் தொழில் முனைவோர்கள் சாப்ட்வேர் மற்றும் வணிகம் என்று வெவ்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், சேர்ந்து ஒரு நல்ல உணவகம் ஆரம்பிக்கவேண்டும் என்கிற எண்ணத்துடன் இணைந்திருக்கிறார்கள்.\nமதுரைக்கே உரித்தான மண்ணின் கமழும் சுவையை அதன் தரம் குறையாமல் சென்னை மக்களுக்கு தரும் பொருட்டு, ‘மதுரை ராஜாம்மாள் கறிக்குழம்பு’…\nஉதவி இயக்குநர்களுக்கு விஜய் சேதுபதி அறிவுரை\nஅலாவுதீன் கில்ஜியை மணக்கவிருக்கும் பத்மாவதி..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா எஸ்கே13 (ஜித்து ஜில்லாடி) படப்பிடிப்பு கேலரி\nதேனீக்களுக்கு பயந்து தெறித்த படக்குழு..\nவேறென்ன வேண்டும் படத்தின் புகைப்பட கேலரி\nகட்சி ஆரம்பிக்கும் வேலைகள் 90 சதவிகிதம் முடிந்தது – ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2018-10-22T10:19:04Z", "digest": "sha1:DLVELVQYUUU3SFLZF3IAQ3ECJ4I5RHSK", "length": 12240, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "பஞ்சாப் ஆளுநர்களின் பட்டியல் (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பஞ்சாப் ஆளுநர்களின் பட்டியல் (இந்தியா)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1985 முதல் பஞ்சாப்பின் ஆளுநர் சண்டிகரின் ஆட்சிப் பொறுப்பாளராக கூடுதல் பொறுப்பு வகித்து வருகின்றார்.\n1 சந்துலால் மாதவ்லால் திரிவேதி 15 ஆகஸ்டு 1947 11 மார்ச் 1953\n2 சி.பி.என். சிங் 11 மார்ச் 1953 15 செப்டம்பர் 1958\n3 நரகர் விஷ்ணு காட்கில் 15 செப்டம்பர் 1958 1 அக்டோபர் 1962\n4 பட்டோம் தானுப் பிள்ளை 1 அக்டோபர் 1962 4 மே 1964\n5 அபிஸ் முகம்மத் இப்ராகிம் 4 மே 1964 1 செப்டம்பர் 1965\n6 சர்தார் உஜ்ஜல் சிங் 1 செப்டம்பர் 1965 26 ஜூன் 1966\n7 தர்ம வீரா 27 ஜூன் 1966 1 ஜூன் 1967\n8 மேகர் சிங் 1 June 1967 16 அக்டோபர் 1967\n9 தாதசாகேப் சிந்தநானி பவதே 16 அக்டோபர் 1967 21 மே 1973\n10 மகேந்திர மோகன் சவுதாரி 21 மே 1973 1 செப்டம்பர் 1977\n11 ரஞ்சித் சிங் நரூலா 1 செப்டம்பர் 1977 24 செப்டம்பர் 1977\n12 ஜெய்சுக்லால் ஹத்தி 24 செப்டம்பர் 1977 26 ஆகஸ்டு 1981\n13 அமினூதின் அகமது கான் 26 ஆகஸ்டு 1981 21 ஏப்ரல் 1982\n14 மரி சென்னா ரெட்டி 21 ஏப்ரல் 1982 7 பெப்ரவரி 1983\n15 எஸ்.எஸ். சந்தவாலியா 7 பெப்ரவரி 1983 21 பெப்ரவரி 1983\n16 ஆனந்த் பிரசாத் சர்மா 21 பெப்ரவரி 1983 10 அக்டோபர் 1983\n17 பைரப் தத் பாண்டே 10 அக்டோபர் 1983 3 ஜூலை 1984\n18 கெர்சாப் தேமுசாப் சத்தரவாலா 3 ஜூலை 1984 14 மார்ச் 1985\n19 அர்ஜூன் சிங் 14 மார்ச் 1985 14 நவம்பர் 1985\n20 ஒக்கிஷே சேமா 14 நவம்பர் 1985 26 நவம்பர் 1985\n21 சங்கர் தயாள் சர்மா 26 நவம்பர் 1985 2 ஏப்ரல் 1986\n22 சித்தார்த்தா சங்கர் ராய் 2 ஏப்ரல் 1986 8 டிசம்பர் 1989\n23 நிர்மல் முக்கர்ஜி 8 டிசம்பர் 1989 14 ஜூன் 1990\n24 வீரேந்திர வர்மா 14 ஜூன் 1990 18 டிசம்பர் 1990\n25 ஒம் பிரகாஷ் மல்கோத்ரா 18 டிசம்பர் 1990 7 ஆகஸ்டு 1991\n26 சுரேந்திர நாத் 7 ஆகஸ்டு 1991 9 ஜூலை 1994\n27 சுதாகர் பண்டிட்ராவ் குர்துக்கர் 10 ஜூலை 1994 18 செப்டம்பர் 1994\n28 பி.கே.என். சிப்பர் 18 செப்டம்பர் 1994 27 நவம்பர் 1999\n29 ஜே. எப். ஆர். ஜேக்கப் 27 நவம்பர் 1999 8 மே 2003\n30 ஒம் பிரகாஷ் வர்மா 8 மே 2003 3 நவம்பர் 2004\n31 அக்லகூர் ரஹ்மான் கித்வாய் 3 நவம்பர் 2004 16 நவம்பர் 2004\n32 எஸ்.எப். ரோட்ரிகியூஸ் 16 நவம்பர் 2004 22 ஜனவரி 2010\n17 சிவ்ராஜ் பாட்டீல் 22 ஜனவரி 2010 21 ஜனவரி 2015\n18 கப்தான் சிங் சோலங்க்கி 21 ஜனவரி 2015 பதவியிலுள்ளார்\nபஞ்சாப் ஆளுநர் -பஞ்சாப் அரசு இணையம்\nஇந்தக் கட்டுரை இந்திய அரசு தொடர்பான கட்டுரைகளின் ஒரு பகுதி. இதை விரிவுபடுத்தி தமிழ் விக்கிப்பீடியாவிற்கு உதவி புரியுங்கள்.\nஇந்திய மாநில ஆளுநர்கள், துணை ஆளுநர்கள் மற்றும்\nஇந்தியாவின் தற்போதைய மாநில ஆளுநர்கள்,\nஆட்சிப்பகுதி துணை நிலை ஆளுநர்கள்,\nஅந்தமான் நிக்கோபார் தீவுகள் துணை ஆளுநர்\nதாத்ரா நாகர் அவேலி ஆட்சிப் பொறுப்பாளர்\nடாமன் டையூ ஆட்சிப் பொறுப்பாளர்\nஇந்தியாவின் அனைத்து மாநில ஆளுநர்கள் பற்றிய தனிக்கட்டுரைகள்\nஇந்திய அரசுத் தொடர்பான கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/7150-.html", "date_download": "2018-10-22T11:16:17Z", "digest": "sha1:XVCJYFLSII5OQAZJDMYCEYIGGS27FRRG", "length": 6960, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "இஸ்ரோ ராக்கெட்டின் பயன் என்ன? |", "raw_content": "\nசபரிமலை தீர்ப்பு: நீதிபதிகளுக்கு கட்ஜு சாட்டையடி \nபிஷப் பிராங்கோ விவகாரத்தில் முக்கிய சாட்சி மர்ம மரணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்பு கோரினார் எச்.ராஜா\nசபரிமலை விவகாரத்தல் சீராய்வு மனு ஏற்கப்படுமா- நாளை அறிவிக்கிறது உச்சநீதிமன்றம்\nஅமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை: அதிர்ச்சி தகவல்\nஇஸ்ரோ ராக்கெட்டின் பயன் என்ன\nநேற்று இஸ்ரோ விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பிய ராக்கெட்டின் பயன் பற்றி திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் கே.சிவன் கூறியதாவது: \"இந்த என்ஜின் சோதனை என்பது முதல்கட்டம் தான். இது முழுமையான விண்கலமாக 10 ஆண்டுகள் ஆகும். இந்த விண்வெளி என்ஜின் ஆகாய விமானத்திற்கும் பொறுத்த முடியும். இப்போது இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்ல 18 மணி நேரமாகிறது. இந்த என்ஜின் பொருத்தப்பட்டால் ஒரு மணி நேரத்திலேயே சென்று விட முடியும்\" என்றார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n'மெட்ராஸ்' ஜானியைப் பாராட்டிய பா.ரஞ்சித்\nபருவமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் ஆர���.பி.உதயகுமார்\nடைரக்டரை செருப்பால் அடித்தேன் - மும்தாஜ்\nஇன்று மாலை வெளியாகும் ஜோதிகாவின் டர்ட்டி பொண்டாட்டி பாடல்\n1. தினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\n2. குபேர சம்பத்து வேண்டுமா.......இதைப் படியுங்கள்\n3. அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை\n4. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n5. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n6. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n7. பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-2)\nபிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சியளித்த பாதிரியார் மர்ம மரணம்\nரஜினியால் அஜித்துக்கு வந்த சோதனை\nதைலாபுரம் தோட்டத்து‘மாங்கனி’களை கவர்ந்த எடப்பாடி... பதற்றத்தில் பா.ம.க\nஅடம்பிடித்த விஜயகாந்த்... ஆட்டுவிக்கும் பிரேமலதா... காலியாகும் தே.மு.தி.க கூடாரம்\nதமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை :சசிகலா புஷ்பா\nபுதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான பட்ஜெட் இன்று தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/ola-journal/816-olympics-shame.html", "date_download": "2018-10-22T09:25:17Z", "digest": "sha1:L4J6XL5NVRQWDVEK6GSAWERAEJMGL4IA", "length": 4556, "nlines": 76, "source_domain": "darulislamfamily.com", "title": "வளர்ப்பு சரியில்லே!", "raw_content": "\nசீனத் தயாரிப்புகளை ‘சைனா ப்பீஸு’, ‘சைனா ப்ராடக்ட்டு’ என்று குறிப்பிடும் நக்கல் வார்த்தைகள் பலருக்கும் பரிச்சயம்; சிலருக்கு இயல்பு.\nபதக்கப் பட்டியல் இன்று கண்ணில் பட்டது. இரண்டாவது இடம் சீனா அவர்கள் வென்ற தங்கம் மட்டுமே 26.\nநாம் வென்ற பதக்கம் மொத்தமே இரண்டுதான். அதில் தங்கம்...\nஅப்பா படத்தில் ஒரு டயலாக் ரிப்பீட் ஆகும். மங்குணி அப்பா கேரக்டர் ஒன்றை நேரடியாகக் குறை சொல்லாமல், அவரின் திறமைசாலி மகனைப் பற்றிக் குறிப்பிடும், “வளர்ப்பு சரியில்லேப்பா”.\n// தமிழ்நாட்டு முஸ்லிம் பிரமுகர்கள் பலப்பல பெரியார்கள் பாலெல்லாம் விண்ணப்பித்துப் பார்த்தேன். எல்லாரும் ...\n அழகிய நடையினூடே காஹிராவில் சில காலம் வாழ்ந்த பிரம்மை\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/health/item/959-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2,-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-22T10:27:37Z", "digest": "sha1:6XMEFXZ7VXHMS2VAXSAUQLEXMKOM7UYN", "length": 12210, "nlines": 147, "source_domain": "samooganeethi.org", "title": "நோயாளி என்பவர் பொருளல்ல, அவர் ஓர் உயிர்", "raw_content": "\nகலைஞரின் மரணமும்; திராவிட இயக்கம் கடந்து வந்த பாதையும் - 2\nமண்ணின் வரலாறு - 19 நம்புதாழை எனும் நறும்பூந்தாழை\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nநோயாளி என்பவர் பொருளல்ல, அவர் ஓர் உயிர்\n“விவசாயத்தைக் கண்டுகொள்ளாத நாட்டில், நோய்கள் சூழ்ந்து, அழிவை உண்டாக்கும். இன்று அரசியல் இல்லாத இடமே இல்லை. நாம பேசுற மைக்கில இருந்து சாப்பிடுற கடலை மிட்டாய் வரை அரசியல் இருக்கு.\nஏழைகள் சாப்பிடும் பொருளுக்கு அதிக வரியும்,பெரும்பாலான கார்ப்பரேட் வர்க்கம் சாப்பிடும் பீசா, பர்கர் போன்ற உணவுப் பொருள்களுக்குக் குறைந்த வரியும் விதிக்கப்படுகிறதல்லவா (ஜி.எஸ்.டி) இப்படி அரசியல் எங்கும் நிறைந்திருக்க, மருத்துவத்துக்கும், விவசாயத்துக்கும் தொடர்பிருப்பதில் ஆச்சர்யமில்லை. இயற்கைப் பிரச்னைகள் தொட்டு அரசாங்கங்களின் தவறான கொள்கைகளாலும் விவசாயத்தை இழக்கும் விவசாயி தற்கொலை செய்துகொள்கிறார்.\nஇதில் கவனம் எடுத்து தடுக்க வேண்டிய அரசோ, பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பல லட்சம் கோடிகளில் கடன் வரி சலுகையும், விவசாயிகளுக்குப் பாராமுகமும் காட்டுகிறது. இன்று நமக்கான உணவு முறைகள் மாற்றப்பட்டு வருகின்றன. பன்னாட்டு வணிகத்துக்கான உணவு முறைகள் திணிக்கப்பட்டு வருகின்றன. அதற்கான உற்பத்திகள் ஊக்கப்படுத்தப்படும்போது மண் சார்ந்த உற்பத்திகள் வளம் குறைகிறது. ஒரு தேசத்தின் இயற்கை இயல்புக்கு ஏற்பவே உணவுப் பழக்கம் அமையும்.\nஆனால், இன்று மாற்றப்பட்டு வரும் பன்னாட்டு உணவுப் பழக்கம் மற்றும் இயந்திரமயமான கார்ப்பரேட் உலக மயமாக்கம் ஆகியவை புதுப்புது நோய்கள் உருவாவதற்கு காரணமாக அமைகின்றன. இந்த நோய்களைத் தீர்ப்பதாகக் கூறியே புற்றீசல் போல பல மருந்து நிறுவனங்களும், பகாசுர மருத்துவமனைகளும் தோன்றுகின்றன. நோயாளி என்பவர் பொருளல்ல, அவர் ஓர் உயிர். ஆனால், இன்றைய மருத்துவ உலகின் நிலையென்ன\nஅதனால் இ ங்கே மருத்துவம் என்பது சேவை என்ற தன்மையில் இருந்து தடம் புரண்டு வணிகம் என்ற கொடூரத்துக்குள் செல்கிறது. இது பெரிய வணிகம் என்பதை உணர்ந்து கிடைத்தவரை லாபம் என்ற நோக்கில் பல கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. மருத்துவம் படிக்க வேண்டுமென்றால், கோடிகளில் பணம் இறைக்க வேண்டும். இப்படிக் கோடிகளைக் கொட்டி மருத்துவக் கல்லூரி செல்பவர், வெளியே வந்த பின் எப்படி சேவைக்காக செயல்படுவார் போட்ட பணத்தை எடுக்க வேண்டும் என்றல்லவா நினைப்பார். அப்படியென்றால் நோயாளிகளின் தலையில்தான் மிளகாய் அரைப்பார். இந்தச் சுரண்டலைத் தடுக்க, மாற்று மருத்துவத்தின் பக்கம் கவனம் செலுத்த வேண்டும். மாற்று மருத்துவம் பக்கம் மக்கள் கவனம் திருப்பினால், இந்தச் சுரண்டல் பின்னடைவைச் சந்திக்கும். அப்படியான ஒரு மாற்று மருத்துவமாகவே ஹோமியோ மருத்துவம் உள்ளது.\nஜமாத்துல் உலமா சபை நடத்திய சுதந்திர தின நிகழ்ச்சி\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nPSYCHOLOGY “மனிதர்கள் அனைவரும் அடிப்படையில் நல்லவர்கள், நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்,”…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\nநோயாளி என்பவர் பொருளல்ல, அவர் ஓர் உயிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97163", "date_download": "2018-10-22T10:22:43Z", "digest": "sha1:NXSPKAKQTYCZNEON37C3V6XNVAVDCM7O", "length": 6065, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "கருவளையம் வராமல் தடுப்பது எப்படி?", "raw_content": "\nகருவளையம் வராமல் தடுப்பது எப்படி\nகருவளையம் வராமல் தடுப்பது எப்படி\nசூரியக் கதிர்வீச்சு, மாசடைந்த காற்று, மாறி வரும் உணவுப் பழக்கம், சரியான பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் உடல் ஆரோக்கியமும், அழகும் கெட்டுப்போகின்றன. துரிதவகை உணவுகளைத் தவிர்த்து, காய்கறிகள், பழங்கள் மற்றும் சிறு தானியங்கள், உலர் பழங்களை எடுத்துக்கொள்வதன் மூலம் சருமத்தில் பொலிவைக் கூட்டமுடியும்\nகண்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானது. இது எளிதில் பாதிப்படையக்கூடும். தூக்கமின்மை மற்றும் டென்ஷன் காரணமாக கண்ணுக்குக் கீழ் கருவளையம் ஏற்படுகிறது. கண்களுக்கு அழகு சேர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் காஜல், கண் மை போன்றவை தரமற்றதாக இருந்தாலும், கருவளையம் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. கூடுமானவரை இயற்கையாகத் தயாரிக்கப்படும் கண் மையைப் பயன்படுத்துவது நல்லது. அது கண்களுக்குக் குளுர்ச்சியையும் தந்து, சோர்வையும் போக்கும்.\nகுறைந்தது 6 முதல் 8 மணி வரை தூங்க வேண்டும். உடலும் மனமும் புத்துணர்ச்சியாக இருக்கும், சருமம் தொங்கிப் போகாமல் இருக்கும். கருவளையம் முற்றிலுமாக நீங்க, சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் தூங்கச் செல்வதற்கு முன்பு கண்களைக் குளிர்ந்த நீரினால் கழுவி, விளக்கெண்ணெயைத் தடவ வேண்டும். நாளடைவில் கருவளையம் காணாமல் போகும்.\nபிரதிஷ்டைக்குப் பின் கற் சிற்பம் கடவுளாவது எப்படி\nபெண்களை வலையில் விழவைத்தது எப்படி’- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nமீன் ஊறுகாய் செய்வது எப்படி\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்ஸ ஏன், எப்படி\nபூஜை அறையில் வைக்கூடாத சாமிப் படங்கள் எவை எவை..\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/11/blog-post_90.html", "date_download": "2018-10-22T09:28:03Z", "digest": "sha1:CWEXXOVIIOVNL56VFJZQ5SNR3GCDSNDQ", "length": 8285, "nlines": 54, "source_domain": "www.onlineceylon.net", "title": "இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது கடினம் - ஜனாதிபதி - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nஇனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது கடினம் - ஜனாதிபதி\nநாட்டில் வாழும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, அதன் ஊடாக நாட்டை அபிவிருத்தி செய்யும் கடும் சவால் மிக்க செயற்திட்டமொன்றை தாம் முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஇது கடினமாக இருந்தாலும், அதனை நிறைவேற்றியே தீருவேன் என்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.\nகளுத்துறை மாவட்டத்தின் ஹொரண கல்வி வலயத்திற்கு உட்பட்ட மதுராவல மகா வித்தியாலயத்தின் புதிய கேட்போர் கூடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதீதியாக கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.\nஇலகுவான சவால்களுக்கு அல்லாமல் பலத்த சவால்களுக்கு முகங்கொடுத்து அவற்றை வெற்றிபெறச் செய்வதே இன்று தாய் நாட்டுக்காகச் செய்ய வேண்டிய பணி, வரலாற்றில் இடம்பெற்ற குறைகளை சரிசெய்து தாய் நாட்டுக்காக புதிய பயணத்தை மேற்கொள்வதற்கு நாட்டின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் இன்று ஒன்றுபட்டுள்ளன.\nஎத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும் நாட்டினதும் மக்களினதும் வெற்றிக்காக அப்பயணத்தைத் தொடர்ந்தும் முன்கொண்டு செல்வோம்.\nநாங்கள் முன்னெடுப்பது இலகுவான காரியமல்ல, மிகவும் கஷ்டமான காரியத்தையே முன்னெடுத்துச் செல்கின்றோம். பிரிவினையைப் பார்க்கிலும் ஓற்றுமை முக்கியமானதாகும்.\nஇலங்கையின் வரலாற்று அடிப்படைகளையும் சிரேஷ்ட கலாசாரம் மற்றும் கீர்த்திமிக்க வரலாற்றுப் பாரம்பரியங்களையும் பேணி அரசர்கள் காலத்திலிருந்த ஸ்ரீலங்காவின் கீர்த்தியை மீண்டும் நாட்டில் ஏற்படுத்தி ஒரு ஐக்கிய நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nசொந்தமாக வீடு கூட இல்லை : கவலையைக்கொட்டும் பொலிஸ்மா அதிபர்.\nசமையல் எரிவாயுவின் விலையை உடனடியாக அதிகரிக்க இடமளிக்கப்படமாட்டாது : அமைச்சர் ரிஷாட் திட்டவட்டமாக அறிவிப்பு.\n2020 ஆம் ஆண்டளவில் மின்-வணிகம் ஊடாக 04 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை இலங்கை எட்டும்\nவேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் பெரும் மகிழ்ச்சி - ப.ஜ.க அமைச்சர்\nமைத்திரி கொலை முயற்சி : பிண்ணணியில் இந்தியாவின் ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/51852-candidates-cannot-be-disqualified-on-filing-of-chargesheet-supreme-court.html?utm_medium=google_amp_banner", "date_download": "2018-10-22T09:52:55Z", "digest": "sha1:I3QMYFXQJGS5QMX6DPV5YC2VM4BYQ62E", "length": 10199, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலே தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் | Candidates cannot be disqualified on filing of chargesheet, Supreme Court", "raw_content": "\nநீதிமன��ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலே தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்\nஒருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாலேயே அவர் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க முடியாது என தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, இது தொடர்பாக நாடாளுமன்றமே சட்டம் இயற்ற முடியும் என கூறியுள்ளது.\nகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.\nஅதில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலே தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க முடியாது. அப்படி தடை விதிக்கும் இடத்தில் நாங்கள் இல்லை என தெரிவித்த நீதிபதிகள், அரசியல் கட்சிகள் தாங்களாகவே அடிப்படை நாகரீகத்தை கடைபிடித்து, குற்றப்பின்னணி உடையவர்களை தேர்தலில் நிறுத்த கூடாது என தெரிவித்தனர்.\nஅரசியலில் ஊழலும், முறைகேடுகளும் கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து வருவது வேதனை அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். நாடாளுமன்றம் சட்டமியற்றி, அதன் மூலம் குற்றப்பின்னணி உடையவர்கள் பொதுவாழ்வுக்கு வராததை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறினார். தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்கள் மீதான குற்ற வழக்குகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.\nதன்னைப் பற்றி கவலைப்படாமல் கடற்படை அத���காரியை காப்பாற்ற விரைந்த ஐரிஸ் வீரர்\n’ஸ்டார் வார்ஸ்’ பட தயாரிப்பாளர் கேரி மரணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுதல்வர் பழனிசாமி மீதான டெண்டர் விவகாரம் : லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு\nஉச்சநீதிமன்றம் தீர்ப்பு : பட்டாசு விற்பனைக்கு தடை \nஆண்களின் திருமண வயது என்ன \nசபரிமலை விவகாரம்: சீராய்வு மனுக்களை ஏற்குமா உச்சநீதிமன்றம் \nசபரிமலை கோவில் நடை திறப்பு \nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nசபரிமலை விவகாரத்தில் பிராமணர் சங்கம் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு‌ மனு\nசபரிமலை விஷயத்தில் மக்களின் நம்பிக்கையை கருத்தில் கொள்ளப்படவில்லை \nபாதுகாப்பை மீறி ஆபத்தாக செல்ஃபி எடுத்த முதல்வரின் மனைவி\nகடமை வேறு, பக்தி வேறு ஐயப்பன் முன்பு கண்ணீர் வடித்த ஐ.ஜி\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதன்னைப் பற்றி கவலைப்படாமல் கடற்படை அதிகாரியை காப்பாற்ற விரைந்த ஐரிஸ் வீரர்\n’ஸ்டார் வார்ஸ்’ பட தயாரிப்பாளர் கேரி மரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-10-22T09:54:04Z", "digest": "sha1:STJA7JZ75UWNKUA37KQKVYZTSLSZBMWO", "length": 21664, "nlines": 91, "source_domain": "www.supportaiadmk.org", "title": "போர்க்கால அடிப்படையில் வெள்ள மீட்புப் பணிகள் நடைபெறுகிறது:வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டுமுதல்வர் ஜெயலலிதா விளக்கம் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / போர்க்கால அடிப்படையில் வெள்ள மீட்புப் பணிகள்...\nபோர்க்கால அடிப்படையில் வெள்ள மீட்புப் பணிகள் நடைபெறுகிறது:வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டுமுதல்வர் ஜெயலலிதா விளக்கம்\nவியாழன் , டிசம்பர் 03,2015,\nதமிழகத்தில் வெள்ள பாதிப்பு மிக்க பகுதிகளில் மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளும், மீட்புப் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nபோர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் காரணமாக ஏராளமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nவடகிழக்குப் பருவ மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார்.\nஅதன்பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில்,\nவடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன்னரே, கன மழை பெய்யும் போது மக்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தேன்.\nவெள்ள பாதிப்புக்குள்ளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், இரண்டாம் கட்டமாக, வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழத்தம் காரணமாக மீண்டும் 1.12.2015 தேதியிலிருந்து இந்த மாவட்டங்களில் மீண்டும் பெருமழை பெய்யத் துவங்கியது.\nஒரு சில மணி நேரங்களிலேயே 20 செ.மீ. வரை சில இடங்களில் மழை பெய்தது.\nமத்திய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, இந்திய ராணுவம், கப்பற் படை, விமானப் படை ஆகியவற்றின் உதவியுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான நபர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇன்றைய நிலவரப்படி, கடலூர் மாவட்டத்தில் 50 நிவாரண முகாம��களில் 6358 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 146 நிவாரண முகாம்களில் 38495 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் 97 முகாம்களில் 62267 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 167 முகாம்களில் 57516 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nசென்னை மாநகராட்சியில் 470 பம்புகள், 75 அதிக திறன் கொண்ட நீர் உறிஞ்சும் இயந்திரங்கள், 82 ஜே.சி.பி. / பொக்லைன்கள் மூலமாக வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளிலிருந்து நீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழையால் முறிந்து விழும் மரங்கள் சிறப்புக் குழுக்கள் மூலம் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. சாலைப் போக்குவரத்தினை சீர் செய்யும் வகையில் சுரங்கப் பாதைகளில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணி முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇம்மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்துவதற்காக அமைச்சர் பெருமக்கள் மற்றும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் கொண்ட குழுவினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவன்றி, சென்னை மாநகராட்சி ஆணையரோடு இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, மண்டலம் ஒன்றுக்கு ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி வீதம், 15 மண்டலங்களுக்கும் அதிகாரிகள் அனுப்பப்பட்டு பணியாற்றி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கண்காணிக்க நியமனம் செய்யப்பட்ட மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுடன் இணைந்து 13 இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளும் ஒரு மாவட்ட வருவாய் அதிகாரியும் பணியாற்றி வருகின்றனர்.\nகனமழையின் காரணமாக வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் காரணமாக ஆயிரக்கணக்கான நபர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மொத்தம் 24 தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள் மீட்புப் பணியில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் படகுகளுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனது வேண்டுகோளின்படி கூடுதலாக 15 குழுக்கள் விமானம் மூலம் வரவுள்ளனர். எனது வேண்டுகோளின்படி இந்திய இராணுவம் ஏற்கனவே 9 குழுக்களை மீட்புப் பணியில் ஈடுபடுத்தியுள்���து. மேலும், இந்திய கடற்படையின் 200 வீரர்களும் மற்றும் கடலோர பாதுகாப்பு படையின் வீரர்களும் தங்களது படகுகள் மற்றும் நீச்சல் வீரர்களுடன் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்திய விமானப் படை நான்கு ஹெலிகாப்டர்களுடன், இரண்டு கடலோர பாதுகாப்பு படை ஹெலிகாப்டர்களும் தேடுதல் மற்றும் மீட்புப் பணியிலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வான்வழியாக உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\nமாநில பேரிடர் மீட்பு குழுவின் 150 பயிற்சி பெற்ற வீரர்கள், கடலோர காவல் படையின் 3 குழுக்கள், 60 பயிற்சி பெற்ற வீரர்களுடன் தமிழ்நாடு காவல் துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nதமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் வீரர்கள் இரவு பகலாக வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூர் காவலர்களும் போக்குவரத்து காவலர்களும் வெள்ள பாதிப்பினால் மக்கள் வெளியேறிய பகுதிகளில் திருட்டுகள் நிகழா வண்ணம் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nபல்வேறு துறைகளை சார்ந்த குறிப்பாக வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி, சுகாதாரம், மின்சாரம், கால் நடை பராமரிப்பு மற்றும் மீன் வளம், வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்களும் இரவு பகலாக வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதமிழகம், அதிலும் குறிப்பாக வடகடலோர மாவட்டங்கள் வரலாறு காணாத பெருமழையினால் பாதிக்கப்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சரியான நேரத்தில் பொது மக்களை மீட்டு பத்திரமாக நிவாரண முகாம்களில் தங்க வைத்தல், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்குவது மற்றும் நிவாரண முகாம்களை சுகாதார முறையில் பேணுவது ஆகியவற்றுக்கு தற்போது முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.\nஇன்று (3.12.2015) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் மூலம் நான் பார்வையிட்டேன்.\nஈக்காட்டுத்தாங்கல், கோட்டூர்புரம், அடையாறு, வேளச்சேரி, திருவொற்றியூர் பெரும்பாக்கம், ஊ���ப்பாக்கம், தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் அசோக்நகர், வியாசர்பாடி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சடையான்குப்பம், மணலி புதுநகர், மற்றும் ரெட்டை ஏரி, புழல், பூண்டி ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, கொசஸ்தலை ஆறு ஆகியவற்றையும் பார்வையிட்டேன். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்படுவதுடன், மருத்துவ வசதிகளும் செய்து தரப்படுகிறது. வெள்ள நீர் சூழ்ந்த பல பகுதிகளில் மக்கள் உயர்தளங்களில் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீர் ஆகியவை ஹெலிகாப்டர் மூலமும், படகுகள் மூலமும் வழங்கப்பட்டு வருகின்றன. வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் உயர்தளங்களிலுள்ள அனைவருக்கும் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.\nமேலும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாய் மற்றும் போர்வை ஆகியவற்றை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். முகாம்களில் உள்ள மக்களுக்கு பால் கிடைத்திடும் வகையில் அவர்களுக்கு ஆவின் நிறுவனத்தின் மூலம் பால் பவுடர் வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன். என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/08-ruth-04/", "date_download": "2018-10-22T11:10:46Z", "digest": "sha1:3LJWMQ4YB6SF55I27II342X65VEIOHHE", "length": 10675, "nlines": 35, "source_domain": "www.tamilbible.org", "title": "ரூத் – அதிகாரம் 4 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nரூத் – அதிகாரம் 4\nஅதிகாரங்கள்: 1 2 3 4\n1 போவாஸ் பட்டணவாசலில் போய், உட்கார்ந்துகொண்டிருந்தான்; அப்பொழுது போவாஸ் சொல்லியிருந்த அந்தச் சுதந்தரவாளி அந்த வழியே வந்தான்; அவனை நோக்கி: ஓய், என்று பேர் சொல்லிக் கூப்பிட்டு, இங்கே வந்து சற்று ��ட்காரும் என்றான்; அவன் வந்து உட்கார்ந்தான்.\n2 அப்பொழுது அவன் பட்டணத்து மூப்பரானவர்களில் பத்துப்பேரை அழைத்து, இங்கே உட்காருங்கள் என்றான்; அவர்களும் உட்கார்ந்தார்கள்.\n3 அப்பொழுது அவன் அந்தச் சுதந்தரவாளியை நோக்கி: எலிமெலேக் என்னும் நம்முடைய சகோதரனுக்கு இருந்த வயல்நிலத்தின் பங்கை மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்த நகோமி விற்கப்போகிறாள்.\n4 ஆகையால் நீர் அதை ஊராருக்கு முன்பாகவும், என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும் வாங்கிக்கொள்ளும்படி உமக்கு அறியப்பண்ணவேண்டும் Ύன்றிருந்தேன்; நீர் அதைச் சுதந்தரமுறையாக மீட்டுக்கொள்ள மனதிருந்தால், மீட்டுக்கொள்ளும்; அதை மீட்டுக்கொள்ள மனதில்லாதிருந்தால், நான் அதை அறியும்படிக்கு எனக்குச் சொல்லும்; உம்மையும் உமக்குப்பின்பு என்னையும் தவிர, அதை மீட்கத்தக்கவன் வேறொருவனும் இல்லை என்றான்; அதற்கு அவன்: நான் அதை மீட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.\n5 அப்பொழுது போவாஸ்: நீர் நகோமியின் கையிலே அந்த வயல் நிலத்தை வாங்குகிற நாளிலே மரித்தவனுடைய சுதந்தரத்தில் அவன் பேரை நிலைநிற்கப்பண்ணும்படிக்கு, அதை மரித்தவன் மனைவியாகிய மோவாபிய ஸ்திரீயான ரூத் கையிலும் வாங்கவேண்டியது என்றான்.\n6 அப்பொழுது அந்தச் சுதந்தரவாளி: நான் என் சுதந்தரத்தைக் கெடுக்காதபடிக்கு, நான் அதை மீட்டுக் கொள்ளமாட்டேன்; நான் மீட்கத்தக்கதை நீர் மீட்டுக்கொள்ளும்; நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன் என்றான்.\n7 மீட்கிறதிலும் மாற்றுகிறதிலும் சகல காரியத்தையும் உறுதிப்படுத்தும் படிக்கு, இஸ்ரவேலிலே பூர்வகால வழக்கம் என்னவென்றால், ஒருவன் தன் பாதரட்சையைக் கழற்றி, மற்றவனுக்குக் கொடுப்பான், இது இஸ்ரவேலிலே வழங்கின உறுதிப்பாடு.\n8 அப்படியே அந்தச் சுதந்தரவாளி போவாசை நோக்கி: நீ அதை வாங்கிக்கொள்ளும் என்று சொல்லி, தன் பாதரட்சையைக் கழற்றிப் போட்டான்.\n9 அப்பொழுது போவாஸ் மூப்பரையும் சகல ஜனங்களையும் நோக்கி: எலிமெலேக்குக்கு இருந்த எல்லாவற்றையும் கிலியோனுக்கும் மக்லோனுக்கும் இருந்த எல்லாவற்றையும் நகோமியின் கையிலே வாங்கிக்கொண்டேன் என்பதற்கு இன்றையதினம் நீங்கள் சாட்சி.\n10 இதுவுமல்லாமல், மரித்தவனுடைய சகோதரருக்குள்ளும், ஊராருக்குள்ளும், அவனுடைய பேர் அற்றுப் போகாமல், மரித்தவனுடைய சுதந்தரத்திலே அவன் பேரை நிலைந��றுத்த, நான் மக்லோனின் மனைவியாயிருந்த மோவாபிய ஸ்திரீயான ரூத்தை எனக்கு மனைவியாகக் கொண்டேன்; அதற்கும் இன்றைய தினம் நீங்கள் சாட்சி என்றான்.\n11 அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் அவனை நோக்கி: நாங்கள் சாட்சிதான்; உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேலைப் போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக: நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்.\n12 இந்தப் பெண்ணிடத்திலே கர்த்தர் உனக்கு அருளிச்செய்யப்போகிற சந்தானத்தினாலே, உன் வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப்போல ஆகக்கடவது என்றார்கள்.\n13 போவாஸ் ரூத்தை விவாகம் பண்ணினான்; அவள் அவனுக்கு மனைவியானாள்; அவன் அவளிடத்தில் பிரவேசித்தபோது, அவள் கர்ப்பந்தரித்து, ஒரு ஆண்பிள்ளையைப் பெறக் கர்த்தர் அநுக்கிரகம்பண்ணினார்.\n14 அப்பொழுது ஸ்திரீகள் நகோமியைப் பார்த்து: சுதந்தரவாளி அற்றுப்போகாதபடிக்கு இன்று உனக்குத் தயைசெய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவன் பேர் இஸ்ரவேலிலே பிரபலமாகக்கடவது.\n15 அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்; உன்னைச் சிநேகித்து, ஏழு குமாரரைப்பார்க்கிலும் உனக்கு அருமையாயிருக்கிற உன் மருமகள் அவனைப் பெற்றாளே என்றார்கள்.\n16 நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள்.\n17 அயல் வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பேரிட்டார்கள்; அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன்.\n18 பேரேசுடைய சந்ததியின் வரலாறு: பேரேஸ் எஸ்ரோனைப் பெற்றான்.\n19 எஸ்ரோன் ராமைப் பெற்றான்; ராம் அம்மினதாபைப் பெற்றான்.\n20 அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்.\n21 சல்மோன் போவாசைப் பெற்றான்; போவாஸ் ஓபேதைப் பெற்றான்.\n22 ஓபேத் ஈசாயைப் பெற்றான்; ஈசாய் தாவீதைப் பெற்றான்.\nரூத் – அதிகாரம் 3\n1 சாமுவேல் – அதிகாரம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/changes-in-amazon-movie-business/", "date_download": "2018-10-22T10:54:03Z", "digest": "sha1:X6RYFWAHU724ENFEP5W5MJOTFE6UDMRE", "length": 10836, "nlines": 137, "source_domain": "gtamilnews.com", "title": "அமேசான் படங்களை வாங்க��வதில் மாற்றம் வருகிறது - G Tamil News", "raw_content": "\nஅமேசான் படங்களை வாங்குவதில் மாற்றம் வருகிறது\nஅமேசான் படங்களை வாங்குவதில் மாற்றம் வருகிறது\nஅவ்வப்போது ஏற்படும் அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களும் திரைப்படத் துறைக்கு ஒரு வகையில் லாபமாக இருந்து வருகின்றன எனலாம். அந்த வகையில் படங்களுக்கு இருந்து வந்த வழக்கமான ஏரியா விற்பனைகளைத் தாண்டி இடையே வந்த சேனல்களில் ஒளிபரப்பு உரிமை ஒரு நல்ல வருமானத்தைத் தந்து வந்தது.\nஇப்போதையை நிலையில் எல்லா சேனல்களும் எல்லாப் படங்களையும் வாங்கும் நிலை மாறி நிறைய கட்டுப்பாடுகள் வந்துவிட, அந்த வருமானம் அடைபட்டுப் போகும் நிலையில் புதிதாக உள்ளே வந்த ‘நெட்ப்ளிக்ஸ்’, அமேசான்’ நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் படங்களை நேரடியாகப் பார்வையாளர்களின் வீடுகளுக்குச் சென்று சேர்க்கும் வேலைகளைச் செய்து வருவது தொடங்கியிருக்கிறது. இதுவும் தயாரிப்பாளர்களுக்கு இன்னொரு லாபத்தைத் தரும் புதிய வழியாகி இருக்கிறது.\nஆனால், இதுவும் கூட எல்லா தயாரிப்பாளர்களின் படங்களையும் இந்த நிறுவனங்கள் பரிசீலிக்காமல் ஒருசில தயாரிப்பாளர்களின் படங்களை மட்டுமே ஒளிபரப்புவதாகவும், மற்றவர்களைக் கண்டுகொள்வதே இல்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது.\nஇதுபற்றி விசாரித்தபோது, முதலில் அந்த நிறுவனங்களிடம் வியாபாரப் பேச்சு வார்த்தை நடத்தச் சென்ற தயாரிப்பாளர்களே தங்கள் நிறுவனப் படங்களை முன்னிறுத்துவதுடன், அமேசான் வாங்கும் பிற தயாரிப்பாளர்களின் படங்களுக்கு மறைமுகமான ஏஜண்டுகள் போல் செயல்பட்டார்களாம். யார் அமேசானை அணுக வேண்டும் என்றாலும் இவர்கள் மூலமே அணுக வேண்டிய நிலை இருந்ததாகவும் கூறப்படுகிறது.\nஆனால், தற்போதைய நிலவரப்படி தமிழ்ப்படங்களை வாங்கும் அமேசான் நிறுவனத்திடம் தங்கள் படங்களை வாங்கிக்கொள்ளக் கேட்டு அவர்களிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு நிலைமைகளை வேறு சில தயாரிப்பாளர்கள் விளக்கிச் சொல்ல அமேசானும் அவர்கள் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாகக் கூறியிருக்கிறதாம். தமிழ்ப்பட வியாபாரத்துக்காக நியமிக்கப்பட்டிருந்த அதிகாரியையும் அமேசான் மாற்றியிருப்பதாகக் கேள்வி.\nஇனி அமேசானின் விதிமுறைகளுக்குட்பட்டு எந்த ஒரு தயாரிப்பாளரும் அவர்களிடம் நேரடியாகப் பட ஒளிபர��்பு உரிமையைக் கொடுத்து பலன் பெற முடியும் என்று நம்பப்படுகிறது. இது உண்மைதானா என்பதை இனி வரும் அனுபவங்கள்தான் உறுதிப்படுத்த வேண்டும்.\nதிரையுலக வேலைநிறுத்தம் நல்லமுறையில் முடிவுக்கு வந்து இப்படியான வியாபாரக் கதவுகளும் வெளிப்படையாகத் திறந்தால் தயாரிப்பாளர்களுக்கு நல்லதுதான்..\namazonchanges in amazon movie businessnetflixஅமேசானில் ஏற்பட்டிருக்கும் மாற்றம்அமேசான்நெட்ப்ளிக்ஸ்\nநடிகை சஞ்சனா புதிய போட்டோஷூட் கேலரி\nஉதவி இயக்குநர்களுக்கு விஜய் சேதுபதி அறிவுரை\nஅலாவுதீன் கில்ஜியை மணக்கவிருக்கும் பத்மாவதி..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா எஸ்கே13 (ஜித்து ஜில்லாடி) படப்பிடிப்பு கேலரி\nஉதவி இயக்குநர்களுக்கு விஜய் சேதுபதி அறிவுரை\nஅலாவுதீன் கில்ஜியை மணக்கவிருக்கும் பத்மாவதி..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா எஸ்கே13 (ஜித்து ஜில்லாடி) படப்பிடிப்பு கேலரி\nதேனீக்களுக்கு பயந்து தெறித்த படக்குழு..\nவேறென்ன வேண்டும் படத்தின் புகைப்பட கேலரி\nகட்சி ஆரம்பிக்கும் வேலைகள் 90 சதவிகிதம் முடிந்தது – ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-10-22T10:31:36Z", "digest": "sha1:MHX6ZP5R3MGT4KFT2LPZTMWUUGDGIUUK", "length": 8187, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீர்முள்ளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீர்முள்ளி அல்லது நிதகம் அல்லது இக்குரம் அல்லது காகண்டம் (Hydrophila spinosa) மருத்துவ மூலிகையாகப் பயன்படும் செடியாகும். முழுச் செடியும் மருத்துவ குணமுடையதாகும். வயல்கள், குளம், குட்டைகளில் நிமிர்ந்து வளரும் இதன் கணுக்களில் முட்கள் காணப்படும். பூ இளஞ்சிவப்பு நிறமானதாகும்.\nநீர்முள்ளிக் குடிநீர் உட்கொள்ள சிறுநீர் எரிவு, சிறுநீர்க்கட்டு, கால் வீக்கம் போன்ற நோய்கள் குணமாகும்.\nமூலிகைகள் - ஓர் அறிமுகம் - சித்தமருத்துவ கலாநிதி சே. சிவசண்முகராஜா, 2003\nஒரு மூலிகை தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 அக்டோபர் 2013, 14:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://computerraj.blogspot.com/2010/12/blog-post_16.html", "date_download": "2018-10-22T10:33:49Z", "digest": "sha1:UWFJDTL442DSSSBJOAC4QO3PHR6LMUN7", "length": 11106, "nlines": 78, "source_domain": "computerraj.blogspot.com", "title": "skip to main | skip to sidebar", "raw_content": "\nஇலவச நிலம் கொடுத்து தன் நிலத்தின் மதிப்பை உயர்த்திக்கொண்ட அறக்கட்டளை\nபெரம்பலூரில் அரசு கல்வி நிறுவனங்களுக்கு இலவசமாக நிலம் கொடுப்பது போல் கொடுத்து, தங்களால் வளைக்கப்பட்ட நிலத்தின் மதிப்பை உயர்த்திக் கொண்டதாக, ராஜாவின் குடும்பத்தினரால் நடத்தப்படும் அறக்கட்டளை மீது, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.\nபெரம்பலூரைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் குடும்பத்தினரால், அவரது தந்தை மற்றும் தாய் பெயரில் ஆண்டிமுத்து - சின்னப்பிள்ளை அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரி, பாரதிதாசன் பல்கலை உறுப்பு கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் ஆகியன அமைக்க இடம் தேர்வு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது. அந்த நேரத்தில், ஆண்டிமுத்து - சின்னப்பிள்ளை அறக்கட்டளை மூலம், அரசு கல்வி நிறுவனங்களுக்கு, தானே இடம் கொடுப்பதாக ராஜா அறிவித்தார். அதன்படி பெரம்பலூர் - அரியலூர் சாலையில் உள்ள குன்னம் ஒதியம் பிரிவு ரோட்டில் 30.28 ஏக்கர் நிலம் இலவசமாக, ராஜாவின் குடும்ப அறக்கட்டளையால் வழங்கப்பட்டது. அதேபோல், குரும்பலூரில் பாரதிதாசன் பல்கலை கலை, அறிவியல் உறுப்பு கல்லூரி கட்ட 8.5 ஏக்கர் நிலத்தையும், ராஜாவின் சொந்த ஊரான வேலூரில் அரசு பாலிடெக்னிக் கட்ட ஏழு ஏக்கர் நிலத்தையும் ஆண்டிமுத்து - சின்னப்பிள்ளை அறக்கட்டளை மூலம், முன்னாள் அமைச்சர் ராஜா வழங்கினார். இதன் மூலம், மாவட்ட மக்கள் மத்தியில் ராஜாவுக்கும், அவரின் குடும்பத்தார் மீதும் செல்வாக்கு அதிகரித்தது. அரசு கல்வி நிறுவனங்களுக்கு இலவசமாக ஏக்கர் கணக்கில் நிலம் வழங்கியதால், கட்சியிலும் ராஜாவின் செல்வாக்கு அதிகரித்தது. அரசு கல்வி நிறுவனங்களுக்கு இலவச நிலம் வழங்கியது, தன் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களின் மதிப்பை உயர்த்திக் கொள்ளவே என்பதை தற்போது பலரும் கூறுகின்றனர்.\nதமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் (மார்க்சிஸ்ட்) பெரம்பலூர் மாவட்ட செயலர் செல்லத்துரை: ராஜா, தன் பெற்ற���ர் பெயரில் நடத்தி வரும் ஆண்டிமுத்து - சின்னப்பிள்ளை அறக்கட்டளை மூலம் குரும்பலூர், ஒதியம் பிரிவு ரோடு, மேலூர் ஆகிய இடங்களில் 400 ஏக்கர், 500 ஏக்கர் நிலத்தை, ஏக்கர் 25 ஆயிரம் முதல் மூன்று லட்ச ரூபாய்க்குள் வாங்கினார். தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி, தான் நிலம் வாங்கிய பகுதிகளில் இலவச நிலம் தருவதாக கூறி, மருத்துவக் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கொண்டு வந்தார். இதன்மூலம் கட்சியிலும், மக்கள் மத்தியிலும் தன் இமேஜை உயர்த்திக் கொண்டார். ஆனால், அவர் அரசுக் கல்வி நிறுவனங்களுக்கு இலவசமாக நிலம் கொடுத்த இடங்களில் தற்போது, ஏக்கர் 10 லட்சம் முதல் 15 லட்ச ரூபாய் வரை மதிப்பு உயர்ந்துள்ளது.\nஅறக்கட்டளை பெயரில் வாங்கிய நிலத்தில் மிகக்குறைந்த அளவு நிலத்தை இலவசம் என்ற பெயரில் கொடுத்து, அந்த இடத்தின் மதிப்பை பலமடங்கு உயர்த்தி ராஜா, \"ராஜதந்திரமாக' செயல்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அவர்களின் அறக்கட்டளைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு, அங்கு அரசுக் கல்வி நிறுவனங்கள் வருவது தெரியாது. கிடைத்த விலைக்கு விற்றுவிட்டு தற்போது ஏமாந்துபோய் நிற்கின்றனர். லாபநோக்கமின்றி நிலத்தை ராஜா வாங்குவது என்றால், அப்போதே விவசாயிகளிடம் கல்வி நிறுவனங்கள் வருவது பற்றி திறந்த மனதுடன் சொல்லியிருக்க வேண்டும். தற்போது குரும்பலூரில் அறக்கட்டளைக்கு சொந்தமாக 350 முதல் 400 ஏக்கர் நிலமும், மருத்துவக் கல்லூரி அருகே 600 ஏக்கர் நிலமும், பாலிடெக்னிக் அமையவுள்ள இடத்தில் 350 ஏக்கர் நிலமும் இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த இடத்தில் பல ஏக்கர் நிலத்தை நல்ல விலைக்கு விற்றும், மீதியுள்ள நிலத்தை தங்களின் கைவசம் வைத்தும் உள்ளனர். இங்கெல்லாம் நிலம் வாங்க உதவிய அரசு அதிகாரிகளுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் கூட, 50 முதல் 100 ஏக்கர் வரை நிலம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது, என்றார். இப்பிரச்னைகளை முன்வைத்து பெரிய அளவில் போராட்டத்துக்கு விவசாயி சங்கங்கள் தயாராகி வருகின்றன\nகண்டிப்பா ட்ரை பண்ணுக- த்ரில்லர் மிஸ் பண்ணாதிங்க &...\nதமிழ் மொழியின் பெருமை-- எந்த மொழியில் உள்ளது\nஇந்திய கிரிக்கெட் - 2010 சாதனை - டாப் 10\nமனதை அதிரவைத்த காதல் கதை\nஇலவச நிலம் கொடுத்து தன் நிலத்தின் மதிப்பை உயர்த்தி...\nஎன்னே என் தமிழ் மொழியின் பெருமை\nCopyright 2009 - இது எப்புடி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinenxt.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%82/", "date_download": "2018-10-22T10:43:54Z", "digest": "sha1:P4R76UXWAU22QAWU5NQQTX3V7KXN7EAC", "length": 15403, "nlines": 182, "source_domain": "cinenxt.com", "title": "மீண்டும் விக்ரம் வேதா கூட்டணி, ரசிகர்கள் உற்சாகம்", "raw_content": "\nதிருமணமே செய்துகொள்ளாத பிரபல சீரியல் நடிகை 45 வயதில் தற்போது எடுத்துள்ள முடிவு\n ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி அதிர்ச்சி பேட்டி\nதனது மகள் வீட்டிற்கு வினோதமாக சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு அர்ஜுன் மறுப்பு\nரன்வீர்-தீபிகா திருமண தேதி அறிவிப்பு\nபாலியல் குற்றச்சாட்டு விவகாரம், பிரபல பாடல் நிகழ்ச்சியின் நடுவர் பதவியில் இருந்து விலகிய பிரபலம்\nபாலியல் குற்றச்சாட்டில் மீண்டும் வைரமுத்து குறித்து அதிர்ச்சி தகவல் கூறிய சின்மயி- இதை கவனித்தீர்களா\nTEASER வெற்றிக்காக தளபதியின் நன்றி\nசிம்புவும் me too சர்ச்சையில் சிக்கினார் முன்னணி நடிகை பரபரப்பு புகார்\nபிக்பாஸ்க்கு பிறகு முதன் முதலாக ஐஸ்வர்யா செய்த வித்தியாசமான செயல்\nHome/கோலிவுட் செய்திகள்/மீண்டும் விக்ரம் வேதா கூட்டணி, ரசிகர்கள் உற்சாகம்\nமீண்டும் விக்ரம் வேதா கூட்டணி, ரசிகர்கள் உற்சாகம்\nமாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வருடம் திரைக்கு வந்த படம் விக்ரம் வேதா. இப்படம் செம்ம ஹிட் அடித்தது.\nவிஜய் சேதுபதி, மாதவன் இவர்கள் இருவர் திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த படம் விக்ரம் வேதா தான்.\nஇந்நிலையில் மாதவன் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தில் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த ஷரதா ஸ்ரீநாத்தே நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.\nவிக்ரம் வேதாவில் இவர்கள் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்து போனதால், அடுத்தப்படத்திலும் இவர்களே நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.\nஅஜித், விஜய் பட ஹீரோயின் வெளியிட்ட கவர்ச்சி படம், புகைப்படம் இதோ\nகொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு\nதனுஷிடம் எத்தனை முறை சொல்வது- ராதாரவி அதிரடி\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் எனக்கு அவரை மிகவும் பிடிக்கும்- யாஷிகா ஆசையாக சொல்ல கடுப்பான மஹத்\nநா அப்டியே சாக் ஆயிட்டேன்\nவிஜய்- அட்லீ இணையும் அடுத்த படத்தை நான் தயாரிக்க ���ோகிறேனா\nதிருமணமே செய்துகொள்ளாத பிரபல சீரியல் நடிகை 45 வயதில் தற்போது எடுத்துள்ள முடிவு\n ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி அதிர்ச்சி பேட்டி\nதனது மகள் வீட்டிற்கு வினோதமாக சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு அர்ஜுன் மறுப்பு\nரன்வீர்-தீபிகா திருமண தேதி அறிவிப்பு\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\nதிருமணமே செய்துகொள்ளாத பிரபல சீரியல் நடிகை 45 வயதில் தற்போது எடுத்துள்ள முடிவு\n ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி அதிர்ச்சி பேட்டி\nதனது மகள் வீட்டிற்கு வினோதமாக சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு அர்ஜுன் மறுப்பு\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nதிருமணமே செய்துகொள்ளாத பிரபல சீரியல் நடிகை 45 வயதில் தற்போது எடுத்துள்ள முடிவு\n ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி அதிர்ச்சி பேட்டி\nதனது மகள் வீட்டிற்கு வினோதமாக சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ��� டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\nபலரையும் கவர்ந்த நாகினி சீரியல் ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சியான செய்தி\nதிருமணமே செய்துகொள்ளாத பிரபல சீரியல் நடிகை 45 வயதில் தற்போது எடுத்துள்ள முடிவு\nஅட… ‘சக் தே இந்தியா’ பெண்களா இது\nநானிக்கு இதெல்லாம் சாதாரணம், ஆனால்… – நேனு லோக்கல் படம் எப்படி\nஆலிஸின் 48 மணி நேர சவால்… இதுதான் இறுதி அத்தியாயமா\nஅமிதாப்.. தனுஷ்.. கல்யாணம்… பிங்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/11/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-10-22T09:38:59Z", "digest": "sha1:PANYCLULADDTFAHPGDYINNGEJT6H6S3C", "length": 9466, "nlines": 111, "source_domain": "lankasee.com", "title": "இலங்கையர்களையும் விட்டு வைக்காத சிம்மயி! பெண்ணுடன் சிக்கிய கொழும்பின் பிரபலம் | LankaSee", "raw_content": "\n விரக்தியின் விளிம்பில் கவிஞர் வைரமுத்து….\nஒருமுறை தானே என்று மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் நிலை\nநாடகத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ….\nநீராடச் சென்ற சிறுவன் மாயம்\n‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம் 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன\nதல அஜித்துக்காக பெண் ஆட்டோ டிரைவர் வெளியிட்ட வீடியோ\n“காதலால் கசந்துபோன வாழ்க்கை”: கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\nமுதலமைச்சரின் மனைவி இவ்வாறு செய்யலாமா\n 19 மறு சீராய்வு மனு தாக்கல் அடுத்து நடக்க போவது என்ன\nஇலங்கையர்களையும் விட்டு வைக்காத சிம்மயி பெண்ணுடன் சிக்கிய கொழும்பின் பிரபலம்\non: ஒக்டோபர் 11, 2018\nஇலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.\nவைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என பாடகி சின்மயி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதே போல பல பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக டுவிட்டரில் பிரபலங்கள் பெயர்களை அவர் வெளியிட்டு வருகிறார்.\nஇந்நிலையில் பெண் ஒருவர் இலங்கை கிரிக்கெட் வீரர�� லசித் மலிங்கா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறிய பதிவை சின்மயி ஷேர் செய்துள்ளார்.\nஅதில், சில ஆண்டுகளுக்கு முன்னாள் நான் மும்பையில் இருந்தேன்.\nஅப்போது நான் தங்கியிருந்த ஹொட்டலில் என் தோழியும் தங்கியிருந்ததால் அவரை தேடினேன்.\nஅப்போது ஐபிஎல் சீசனில் பிரபலமாக இருந்த இலங்கை வீரர் என்னிடம் வந்து உங்கள் தோழி என் அறையில் இருப்பதாக கூறினார்.\nஇதையடுத்து நான் அங்கு சென்றபோது தோழி அங்கு இல்லை. அப்போது கிரிக்கெட் வீரர் என்னை படுக்கையில் தள்ளி என் முகம் அருகில் வந்தார்.\nஅவர் வாட்ட சாட்டமாக இருந்ததால் அவரை எதிர்த்து என்னால் போராட முடியவில்லை. அப்போது ஹொட்டல் ஊழியர் கதவை தட்டினார், பின்னர் அவர் கதவை திறந்தவுடன் நான் வெளியே ஓடிவிட்டேன்.\nஇதை வைத்து அந்த வீரர் பிரபலமானவர் என்பதால் நான் வேண்டுமென்றே அவர் அறைக்கு சென்றதாக கூட சிலர் கூறலாம் என தெரிவித்துள்ளார்.\nபிள்ளைகள் இருந்தும் அநாதையாக உயிரை விட்ட மூதாட்டி…..\nவிபத்தில் இறந்த காதலன்: மணப்பெண் கோலத்தில் கல்லறைக்கு வந்த பெண்\nநீராடச் சென்ற சிறுவன் மாயம்\n‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம் 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன\n“காதலால் கசந்துபோன வாழ்க்கை”: கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\n விரக்தியின் விளிம்பில் கவிஞர் வைரமுத்து….\nஒருமுறை தானே என்று மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் நிலை\nநாடகத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ….\nநீராடச் சென்ற சிறுவன் மாயம்\n‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம் 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadu.indiaeveryday.com/news-------1295-4244976.htm", "date_download": "2018-10-22T09:27:35Z", "digest": "sha1:PYC7E4KWEBSP4BYZ3FO7PDLBAHEUL3CZ", "length": 3760, "nlines": 102, "source_domain": "tamilnadu.indiaeveryday.com", "title": "இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொலையில் சம்பந்தப்பட்ட ...", "raw_content": "\nதலைப்புச் செய்திகள் டிநமலர் தட்ச் தமிழ் வெப்துனியா தமிழ் விகடந்\nTamilnadu Home - தமிழ் - தலைப்புச் செய்திகள் - இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொலையில் சம்பந்தப்பட்ட ...\nஇன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொலையில் சம்பந்தப்பட்ட ...\nதி இந்து இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொலையில் சம்பந்தப்பட்ட கொள்ளையன் நாதுராம் குஜராத் மாநிலத்தில் ராஜஸ்தான் போலீஸாரால் வளைத்து பிடிக்கப்பட்டார். சென்னை கொளத்தூரில் முகேஷ்குமார் எனபவரின் நகைக்கடையில் 3.5 கிலோ தங்கம், 4 ... ---.\nTags : இன்ஸ்பெக்டர், பெரிய, பாண்டியன், கொலையில், சம்பந்தப்பட்ட\nகிரேட் எஸ்கேப்.. சிறை தண்டனையிலிருந்து தப்பினார் எச்.ராஜா\nகேரள கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் திடுக்.. பிஷப்புக்கு ...\nதமிழகத்தில் பன்றி காய்ச்சல் பரவுகிறது - 4 பெண்கள் பலி\nஐந்து நாளில் பெட்ரோல் விலை 1.46 ரூபாய் குறைவு - வாகன ...\nகப்பல் முனையில் அமர்ந்து செல்பி: சர்ச்சைக்கு ஆளான மகாராஷ்டிர ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/12/mr.html", "date_download": "2018-10-22T10:48:58Z", "digest": "sha1:RAOVYNG4I5KXWQTFFMPGIJO2HHRU5NMH", "length": 13976, "nlines": 186, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - பெங்களுரு Mr. இட்லி உணவகம்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - பெங்களுரு Mr. இட்லி உணவகம்\nநீங்கள் எந்த வகை உணவு உண்டாலும் நமது இட்லிக்கு ஈடாகாது சூடாக மதுரையில் இரவினில் கிடைக்கும் இட்லிக்கு எல்லோரும் சொக்கி போவார்கள், அதுவும் ஒரு கடை இட்லியின் பெயர் கொண்டு பெங்களுருவில் இருந்தால் அது நம்மை சுண்டி இழுக்கதானே செய்யும் சூடாக மதுரையில் இரவினில் கிடைக்கும் இட்லிக்கு எல்லோரும் சொக்கி போவார்கள், அதுவும் ஒரு கடை இட்லியின் பெயர் கொண்டு பெங்களுருவில் இருந்தால் அது நம்மை சுண்டி இழுக்கதானே செய்யும் ஒரு நாள் நானும் எனது குடும்பத்தினரும் வெளியில் உண்ண சென்றபோது இந்த உணவகத்தை பார்த்தோம்.\nபார்த்தவுடனே மனதினுள் ஒரு உற்சாகம், அதுவும் அவர்களது மெனுவில் பல வகை இட்லிகள் \nஇது ஒரு சங்கிலி தொடர் உணவகம்....ஆகையால் உங்களது அருகில் கூட ஒரு கடை இருக்கலாம். முதலில் உள்ளே நுழைந்தவுடன் உங்களை கவர்வது எங்கும் இருக்கும் சிகப்பு நிறமும், குளிர்ச்சியும் பின்னர் உங்களது மெனு கார்டில் உள்ள இட்லி வகைகளை பார்த்தால் எல்லாவற்றையும் சாப்பிட தோன்றுகிறது பின்னர் உங்களது மெனு கார்டில் உள்ள இட்லி வகைகளை பார்த்தால் எல்லாவற்றையும் சாப்பிட தோன்றுகிறது தோசை வகைகளில் கூட அசத்துகிறார்கள் தோசை வகைகளில் கூட அசத்துகிறார்கள் சுத்தம், சுவை என்பது இங்கு எளிதில் காண முடிகிறது.\nஇந்த உணவகத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்....Mr. இட்லி உணவகம்\nநாங்கள் சாம்பார் இட்லி, ���ாஞ்சிபுரம் தோசை, இட்லி மஞ்சூரியன் என்று ஆர்டர் செய்தோம். சாம்பார் இட்லியில் லேசாய் நெய் விட்டு, நல்ல காரமான தேங்காய் சட்னி கொடுக்கிறார்கள், வாயில் வைத்தவுடன் இட்லியின் மென்மையும், சாம்பாரின் சுவையும் அசத்துகிறது. குழந்தைகளுக்காக ஜாம் தோசையும் கிடைக்கிறது, எனது மகனுக்கு ஒன்று வாங்கிவிட்டு நாங்கள் எல்லோரும் சாபிட்டோம்....அவன் முறைத்து கொண்டே இருந்தான் இட்லி மஞ்சூரியன் என்னை அவ்வளவாக கவரவில்லை என்றே சொல்ல வேண்டும்....நல்ல சாம்பாரில் தொட்டு தின்றால்தான் திருப்தி, ஆனால் இந்த மஞ்சுரியனில் சாஸ் விட்டு இருந்ததால் ஒரு வித இனிப்பு இருந்தது.\nசுவை - வித விதமான இட்லிகள் \nஅமைப்பு - சிறிய இடம், குளிர்ச்சியான உள் அமைப்பு \nபணம் - விலையை பார்த்தால் உங்களுக்கு அதிகம் என்றுதான் தோன்றும்....ஆனால் சுவையையும், அனுபவத்தையும் பார்த்தால் கொடுக்கலாம் எனலாம் \nசர்வீஸ் - பொதுவாக செல்ப் சர்வீஸ் சில இடங்களில் நம்மை உட்கார சொல்லி செர்வ் செய்கின்றனர்.\nஇந்த உணவகம் எங்கெங்கு எல்லாம் உள்ளது என்பதை இங்கே சொடுக்கி பார்க்கவும்...Mr. இட்லி உணவகம்.\n கோவை இப்போ எப்படி இருக்கு \n ஆம் அதுவும் எனது லிஸ்டில் இருக்கிறது, இதை பற்றி நானும் நிறைய கேள்விபட்டிருக்கிறேன். தகவலுக்கு நன்றி \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஅறுசுவை - திண்டுக்கல் சிவா பிரியாண��� \nதிண்டுக்கல் என்றவுடன் பதிவு எழுதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நம்ம DD சார், அதன் பின்னே பிரியாணி இந்த பதிவில் எழுத இருக்கும் இந்த ச...\nகடல் பயணங்கள் அவார்ட் 2012 \nநான் ரசித்த குறும்படம் - தி கிப்ட் (ரஷ்யன்)\nஉலக திருவிழா - ஹர்பின் ஐஸ் திருவிழா, சீனா\nஉங்களில் யார் அடுத்த இசை வித்வான் \nஅறுசுவை - பெங்களுரு \"மதுரை இட்லி கடை\"\nநான் ரசித்த குறும்படம் - டிஸ்னி UP\nஆச்சி நாடக சபா - டேவிட் காப்பர்பீல்ட் ஷோ\nமறக்க முடியா பயணம் - திராட்சை தோட்டம்\nஅறுசுவை - பெங்களுரு பஞ்ச்-ஆப் உணவகம்\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - இரோம் ஷர்மிளா...\nநான் ரசித்த குறும்படம் - தரமணியில் கரப்பான்பூச்சிக...\nமறக்க முடியா பயணம் - டார்ஜிலிங் (பாகம்-3)\nநான் ரசித்த கலை - தஞ்சாவூர் ஓவியம்\nஅறுசுவை - பெங்களுரு சாஹிப் சிந்த் சுல்தான் உணவகம்\nசாகச பயணம் - டெசெர்ட் சபாரி (பகுதி - 2)\nஊர் ஸ்பெஷல் - மதுரை மரிக்கொழுந்து\nஆச்சி நாடக சபா - தி விசார்ட் ஒப் ஓஸ்\nஅறுசுவை - பெங்களுரு Mr. இட்லி உணவகம்\nநான் ரசித்த கலை - வென்றிலோகிசம் (Ventriloquism)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-22T09:39:56Z", "digest": "sha1:QDLQHSKGZWDYFLPFM3PZEIRFJWFPQJAY", "length": 123245, "nlines": 711, "source_domain": "abedheen.com", "title": "ஈழம் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nகலைந்து போன கனவு ராஜ்யம் – சிதம்பரப்பிள்ளை சிவகுமார் சிறுகதை\n08/11/2011 இல் 11:55\t(ஈழம், எஸ்.எல்.எம். ஹனீபா, கணையாழி, சிதம்பரப்பிள்ளை சிவகுமார்)\n‘ பெருநாள் கழித்து போட்டால் போதும். இதுவும் ஒரு வகை தியாகம்தான். நமது தியாகத் திருநாளில் ஒரு தமிழ் இளைஞனின் மனத்தின் தியாகம் கலைந்து போன கனவு ராஜ்யமாக ஆப்தீன் பக்க வாசகர்களை ஆட்கொள்ளட்டும். எல்லோர்க்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்’ என்று சொல்லி சிவகுமாரின் சிறுகதையை அனுப்பிய நம் ஹனீபாக்கா அவர்களின் குறிப்பு முதலில்:\nகணையாழி ஜனவரி 1992 இதழில் வெளியான இந்தக் கதை அன்றும் இன்று இருபது வருடங்களுக்குப் பிறகும் அதே சூட்டோடு திகழ்கிறது. சிவகுமார் இலங்கை அரச ஒளி-ஒலிபரப்புக் கூட்டுத்தாபனங்களின் ஆளுமை மிக்க கலைஞன். தான் சார்ந்த மக்களின் விடுதலைக்காக ஒரு தோளில் துப்பாக்கியும் மறு கையில் பேனாவும் ஏந்திய மனுஷ்யன். அவன் எழுதிய முதற்கதையே இலக்கியச் சிந்தனையின் பரிசை வென்றது. ஒரு கதை எழுதி தன்னை சிறு���தை ஆசிரியன் என நிறுவிக் கொண்டவன். இந்தக் கதையைப் பற்றி பொன் தனசேகரன் இவ்வாறு குறிப்பிடுகின்றார்:\n“இலக்கிய நூலொன்றில் அரசியல் கொள்கைகள் குறுக்கிடும் போது அது சங்கீதக் கச்சேரியின் நடுவில் துப்பாக்கி சுடப்பட்டது போல் ஒலிக்கிறது. இதிலும் அரசியல் அலசப்படுகிறது. ஆனால் கோஷமாகவோ கொச்சையாகவோ அல்ல. இதில் அடி நாதமாக வெளிப்படுவது பரஸ்பர மனித நேயமே” என்கிறார்.\nகலைந்து போன கனவு ராஜ்யம்\n“தெருவில் ஒருவன் தலையே இல்லாமல் போய்க் கொண்டிருந்தான்.” மனசுக்குள் சிரிப்போடியது. சிறுகதை எழுதுவது பற்றிய யோசனை வந்த போது, முதல்வரி இப்படிக் கவர்ந்திழுப்பதாய் அமைய வேண்டும் என்று யாரோ சொல்லியிருந்த ஆலோசனைதான் நினைவில் மின்னியது. சிரிப்புக்குக் காரணம், அப்புறம், ‘தலையில்லாமல் அல்ல, தலைக்குள்ளே ஒன்றுமில்லாமல்தான் போய்க் கொண்டிருந்தான்’ என்று மாற்றிச் சொல்லி விடலாம் என்பது. மிகப் பெரும்பாலும் சரியாகவே இருந்து விடும் என்பதால், இந்த வரியை யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை. ஆனால் நான் சொல்லி விட வேண்டும் என்று துடிக்கிற விஷயங்களுக்கு சிறுகதை உகந்த வடிவமல்ல. சமீபகாலமாக எனக்குள் வெறியாக மாறி விட்டிருக்கிற, என்னை அறிவித்துக் கொள்ளும் ஆவேசத்துக்கு மிக நீண்டதாய் ஒரு கவிதை அல்லது நாவல் எழுத முடிந்து விடும் என்றால் எவ்வளவு நல்லது. எழுதுகிறவர்கள் எல்லோரும் இத்தனை அவஸ்தைகளுக்குப் பிறகுதான் எழுதுகிறார்களா தெரியவில்லை. எழுதுவது பற்றி அவர்கள் சொல்லும் கெட்டித்தனமான வாக்கியங்களிலிருந்து எந்த மனசைத்தான் தெளிவாய்க் கண்டு கொள்ள முடிகிறது\nபெண்களின் இருக்கைகளின் பக்கம் புதிதாய்ப் பலர் பஸ்ஸில் ஏறினார்கள். சட்டென்று அழகான முகங்களுக்குத் தாவியது மனம். ஆண் மக்கள் எல்லோரையும் ‘இளமையில் கொல்’ என்று சொல்லி யார் படைத்து விட்டது இவர்களை இளமையின் அழகு பற்றி சற்று அதீதமான வியப்புணர்வுகள் என்னுள் உண்டாவதாய்த் தோன்றியது. ஒருவேளை இளமைப் பருவத்தைக் கடந்து கொண்டிருக்கும என் வயதுதான் காரணமாய் இருக்கக் கூடும்.\nஇயல்புக்கு மாறானதாய் பல்லவன் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் ஆட்களை மட்டுமே சுமந்து ஓடிக் கொண்டிருந்தது. திடீரென்று ஞாபகம் கொண்டாற் போல் நான் ஆண்கள் பக்கம்தான் அமர்ந்திருக்கிறேனா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். தமிழ்நாட்டுக்கு வந்த புதிதில் என் அம்மா வயதுப் பெண்மணிக்குப் பக்கத்தில் ஸ்வாதீனமாய் போய் அமர்ந்து கொண்டதும், அந்தம்மா தன் கற்புக்காகப் போட்ட கூச்சலும் நான் பட்ட அவமானமும், தமிழகம் பற்றிய முதல் அறிமுகம் எனக்கு. அப்புறம் ‘இன்னாபா ஆட்டோ வடபயனி வருமா… இந்தா லெப்டில ஒடிச்சி ஸ்ட்ரெயிட்டா போய்க்கிட்டே இரு… எவ்ளோபா மீட்டர்லே சூடு வெச்சிருக்கே… நம்மகிட்டயே பேஜார் பண்றியே நைனா…’ எங்கிற அளவுக்குத் தேறியிருக்கிறேன். சந்தேகமில்லை.\nமுன்னிருக்கையில் அமர்ந்திருந்த இரட்டை ஜடைக்காரி ஒருத்தி பின்னாலிருந்த தோழிகளுக்கு எதையோ கீச்சிட்ட குரலில் சொல்லிச் சிரித்தாள். என்னை மூழ்கடித்து மூச்சுத்திணற வைக்கக்கூடிய இரண்டு சின்னச் சமுத்திரங்கள் அவள் முகத்திலிருந்தன. திரும்பும் போது எல்லாக் குறும்புக்காரிகளையும் போல் ஆயிரம் வோட் மின்சாரத்தை என் மீது பாய்ச்சி ஒரு கண நேர அதிர்ச்சியைத் தந்து விட்டே தோழிகளோடு சிரித்தாள். என்னைப் பற்றித்தான் ஏதேனும் சொல்லியிருப்பாளோ இப்போது அவள் தோழிகள் என்னைப் பார்க்கத் திரும்பக் கூடும். நான் வேறு பக்கம் பார்வையைத் திருப்பிக் கொண்டேன். இந்தக் கலாரசனை மிக்க உள்ளத்தை, முகதேஜஸைப் பார்த்தே புரிந்து கொண்டுவிடக் கூடியவர்கள் இருக்கலாம், யார் கண்டது இப்போது அவள் தோழிகள் என்னைப் பார்க்கத் திரும்பக் கூடும். நான் வேறு பக்கம் பார்வையைத் திருப்பிக் கொண்டேன். இந்தக் கலாரசனை மிக்க உள்ளத்தை, முகதேஜஸைப் பார்த்தே புரிந்து கொண்டுவிடக் கூடியவர்கள் இருக்கலாம், யார் கண்டது இளம் பெண்கள் எல்லோரும் அடக்கிக் கொள்ள மாட்டாத ஆர்வத்தோடு அடிக்கடி என்னைக் கள்ளமாகவேனும் பார்க்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வதில் எனக்கு போதை இருந்ததால், அலட்சியமாகத் தீவிரமாக சிந்தனையிலிருப்பது போன்ற பாவனையிலிருந்தேன். அவர்களைப் பார்க்க விரும்பி மனம் குறுகுறுத்தாலும் அப்படிப் பார்ப்பது அவர்கள் என் மீது கொண்டிருக்கும் வியப்பு நிறைந்த ஈடுபாட்டிற்கு பங்கம் நேர இடம் கொடுத்து விடும் என்று பட்டது. வெறுமனே அழகை ஆராதனை செய்கிற ரசிக உணர்ச்சிதான் என் பாரவையில் இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளாமல் போகலாம். இன்னும் சற்றுப் பெரிய மனிதத் தோரணையோடு ‘எனக்கு நீங்களெல்லாம் ஒரு ��ொருட்டில்லை’ என்ற பாவனையில் இருக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.\nமிகச் சமீபமாய்க் குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினேன். திடுக்கிடக் காரணம், அது பெண் குரல்… மாலினி\n surprise, எப்ப இங்க வந்தனீ\n“அங்க பின்னுக்கிருந்து பாத்தே உங்களை நான் அடையாளம் கண்டிட்டன்… எங்க போறீங்கள்… அவசரம் ஒண்டுமில்லைதானே\n“இல்லை நீ எப்படி இருக்கிறாய்\n“அடுத்த ஸ்டொப்பில இறங்குவம். நிறையக் கதைக்க வேணும்”\n“வாராய் என் தோழி வாராயோ உன் மாப்பிள்ளை காண வாராயோ…” என்று பாடி வரவேற்றான் லோகு.\nவந்தவள் தயங்கி நின்றாள். மிரட்சியோடு நோக்கினாள்.\n“வலது காலை எடுத்து உள்ள வாறதுக்கு முந்தி மேல நிமிர்ந்து போர்டைப் படிச்சுச் சொல்லம்மா. நாங்கள் வந்திருக்கும் இடத்தை எல்லோரும் தெரிந்து கொள்ளலாமே” என்று பணிவாக அபிநயித்துச் சொன்னான் ஜெயக்குமார்.\n“வந்த இடம் நல்ல இடம், வர வேண்டும் தோழி வர வேண்டும்” என்று மதில் சுவரில் அமர்ந்து கொண்டு வாய்க்கு வந்த படி பாடுவதாகக் காட்டிக் கொண்டான் தயா.\n“ஏய் வாசி” – உறுக்கினான் ரட்ணம்.\n“ஜவ்னா யூனிவர்சிற்றி” நடுங்கிய குரலில் சொல்லித் தலை கவிழ்ந்து நின்றாள் அவள்.\n இங்கிலீசில படிக்கிறாடா… தமிழ் தெரியாதாடி உனக்கு\n அப்ப நல்ல கொழுப்பாய்த்தான் இருக்கும்…”\n யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சொல்ல வாய் சுளுக்குதா\n இங்க வாம்மா” – மிரட்சிப் பார்வையை எனக்குத் தந்தாள்.\n“Medical Faculty” என்றவள் நாக்கைக் கடித்துக் கொண்டு, “மருத்துவ பீடம்” என்றாள்.\nதமிழ் அரசியல்வாதி ஒருத்தரின் பெயர் சொன்னாள்.\n தமிழ்க் கடலின் முத்து” என்றான் ரகு.\n“முத்து எங்கள் சொத்து” என்றான் தயா.\n“வீட்டில் எப்பிடிப் பொழுதைக் கழிக்கிறாய்\n” என்றேன் நெஞ்சுக்கு நேரே பார்த்துக் கொண்டு.\n“நான் தனியே வந்தா காட்டுவியா\nகுழப்பத்தோடு என் கண்களைப் பார்த்தவள், தலையைக் குனிந்து அழுவதற்கு ஆயத்தமானாள்.\nநான் கென்டீனிலிருந்து வெளியே வந்த போது, மாலினி வந்து கொண்டிருந்தாள். தோழிகளைத் தவிர்த்து விட்டு தனியாக வரும் போதே, “என்ன இங்க நிக்கிறிங்கள், பந்தல் போடுமிடத்தில் உங்களைத் தேடுறாங்க” என்றபடியே மூச்சுவிட்டாள்.\n“உண்ணாவிரதமிருக்கப் பேர் குடுத்திருக்கிறவர்கள் உங்களில் எத்தனை பேர்\n“நாலு பேர், போய்ஸ்ல அஞ்சு பேர். மொத்தம் ஒன்பது பேர், லிஸ்ட் குடுத்தாச்சு��\n“ஒரே முறையில் இவ்வளவு பேரும் இருக்க வேண்டாம் எண்டு படுது… தொடர்ச்சியா பிறகும் ஆட்கள் இருக்கலாமெல்லே… அதுதான் யோசிக்கிறேன்…”\n“இன்னும் நிறயப் பேர் தயாராய்த்தானிருக்கிறம்… இருக்கட்டுமேன், சுலோகங்களெல்லாம் ரெடியா\n“ம்… கமலனை விடுதலை செய், தரப்படுத்தலை நீக்கு, ராணுவ அடக்குமுறைச் சட்டங்களை வாபஸாக்கு எண்ட ரீதியில கொஞ்சம் எழுதியிருக்கு. மிச்சம் எல்லோரோடையும் கதைச்சு இரவுக்கும் எழுதலாம்”\n“இல்லை ராஜன், எனக்கு கன நாளாய் சந்தேகம் ஒண்டு….”\nதயக்கம், நாணம் என்ற கலவையை வெளிப்படுத்த, கைக்குட்டையால் மோவாயைத் துடைத்தபடி எனக்கருகில் தரையில் கிடந்த ஏதோ ஒரு பொருளை வெகு தீவிரமாக உற்றுப் பார்த்தாள்.\n“மோதகம் எண்டு நீங்கள் யாரைச் சொல்றனீங்கள்\n“சரியான வெயிலா இருக்கு. எல்லாத்தையும் அவிழ்த்துப் போட்டிட்டு ஓடலாம் போல…”\n” என்றாள் முகத்தைச் சுருக்கி.\nபுரிந்திருக்க வேண்டும். மேலும் அழகானாள்.\n“கோழி எண்டது ஏதேனும் கெட்ட வார்த்தையா… என்னது\n கெட்ட வார்த்தையெல்லாம் இல்லை…” என்ற என் மீது நேர்ப்பார்வையோடு நின்றாள்.\n“அப்ப அடிக்கடி உங்களுக்குள்ள சொல்லி சிரிச்சிக்கிறீங்களே\n“பெண்களின் அப்பாவித்தனமோ, அல்லது அது மாதிரியான பாவனையோ எல்லாச் சமயங்களிலும் எரிச்சல் உண்டாக்குவதில்லை. என் கண்ணில் விஷமத்தைத் தவிர்க்க பிரயாசை எடுத்துக் கொண்டு பதில் சொன்னேன்.\n“இல்லைக்கிடைக்குறை, இலையாமெனில் முல்லைக்கிடைக்குறை அதுவாகுமே…” அவள் புரிந்து கொள்வதற்குள் விலகி நடந்தேன்.\n“ம் என்றேன்” இதென்ன அசட்டுக் கேள்வி என்ற பரிதாபப் பார்வையுடன்.\n“உங்களைப் பிடிச்சுக்கொண்டு போனதிலிருந்து எங்கள் யாருக்கும் சாப்பாடே வேண்டியிருக்கேல்ல… எப்படி ராஜன் விடுதலை செய்தாங்கள்” அவள் முகத்திலிருந்த வேதனையும் கோபமும் எனக்கு மிதப்புத் தருவதாய்த்தான் இருந்தது.\n“எங்களைப் பயமுறுத்தி அடக்கிறதெண்டால், அதிலிருந்து எழுச்சி ஏற்பட்டு விடாமலும் தடுக்கிறதெப்படி எண்டதில் எல்லாம் அவர்களுக்கு இன்னம் குழப்பம் இருக்கலாம் போலத் தெரியுது”\n“உங்களைக் கைது செய்த பிறகு இங்க ஒரே பதட்டம். சரியான சித்திரவதை செய்யிறாங்கள் எண்டும், திரும்பி வரமாட்டீங்கள் எண்டும் கதை பரவி, நாங்கள் எல்லாரும் ஒரே அழுகைதான்…\nநான் முதன் முதலில் என்னை ஒரு போராளியாக உணர ஆரம்பித்தேன்.\n“என்ன ராஜன், இந்தப் பக்கம் பார்க்காமலே போய்க் கொண்டிருக்கிறீங்கள்\n“அ… இல்லை மாலினி. ஏதோ யோசனை, உன்ர வீடு இதில இருக்கெண்ட ஞாபகமே வரேல்ல. இருட்டிப் போச்செல்லே. அதான் நீ வாசல்ல நிண்டதும் தெரியேல்லே…”\n“சென்ரி முடிச்சு வாறீங்கள் போலை… உள்ள வாங்கோ”\n“அஆ… அதெல்லாம் வரலாம் வாங்கோ” என்று கொண்டே திரும்பி வீட்டினுள் நுழைந்து விட்டாள். தோளில் மாட்டிய ஏ.கே. 47 உடன் வீட்டினுள் போகக் கூச்சமாய் உணர்ந்தேன் நான். அவள் பெருமிதத்தோடு அழைத்ததாய்த்தான் தோன்றியது. மடித்துக் கட்டியிருந்த சாறத்தை அவிழ்த்து இறக்கி விட்டுக் கொண்டு, பவ்வியத்தை வரவழைத்துக் கொண்ட முகத்துடன் மெல்ல அவளைப் பின்தொடர்ந்து போனேன்.\nநான் எதிர்பார்த்தது போலவே முன்னறையிலேயே அவள் தந்தை சாய்மனைக் கதிரைக்குள் கிடந்தார். என்னைக் கண்டதும் நிமிர்ந்து, “வாருங்கோ தம்பி” என்றார் வெகு மரியாதையாக. எதற்கு அந்த மரியாதை என்றிருந்தாலும் கூசிக்கொண்டு ஒடுக்கமாய் அவர் முன்னால் அமர்ந்தேன்.\n“அப்பாவோட கதைச்சுக் கொண்டிருங்கோ, சாப்பிட்டுட்டுப் போகலாம்” என்று சொல்லிக் கொண்டே, சமையலறைக்குள் போனாள் மாலினி. சம்பிரதாயத்துக்கெல்லாம் மறுப்புச் சொல்லிக் கொண்டிராதே என்ற மாதிரி அவள் நடந்து கொண்டதை அதிசயித்து முடிவதற்குள் உள்ளே சமையலுக்கான ஆயத்தங்கள் கேட்க ஆரம்பித்தது. அந்தச் சத்தத்தின் பின்னணியில் அவள் தந்தையுடன் அவரை நான் வென்றெடுப்பதாக எண்ணியிருந்த ஒரு நீண்ட உரையாடலை நடத்திக் கொண்டிருந்தேன். மிருக நோக்கமெதுவுமில்லாத எங்கள் ஆயுதப் போராட்டத் தனித்துவ அவசியம் குறித்து அவர் சரிவரப் புரிந்து கொண்டு விட்டாரா என்று நான் தீர்மானிப்பதற்குள் மாலினி வந்து நின்றாள்.\n“சாப்பிடலாம் எழும்புங்கோ. அப்பா நீங்களும் வாங்கோ\n“இல்லைப் பிள்ளை, தம்பிக்குக் குடு. நான் கொம்மா வரட்டும். பிறகு சாப்பிடுறன்…” என்றவர் என்னைப் பார்த்து “தம்பி நீங்கள் போய்ச் சாப்பிடுங்கோ” என்றார் பரிவு ததும்ப.\nகையைக் கழுவும் போதே கோழிக் கறி மணத்தது. தட்டின் முன்னால் அமர்கையில் ஏதாவது பேச வேண்டும் என உந்தப்பட்டேன்.\n“மாலினி, அம்மா எங்க காணல்ல” அனேகமான அல்லது எல்லா உரையாடல்களின் துவக்கத்தையும் போல அபத்தமானதும் அவசியமற்றதுமான முதல் கேள்விக்கு அவள் என்ன சொன்���ாள் என்பது மனதில் செல்லவில்லை.\n“ஏன் ராஜன், ஒரேயடியா இயக்க வேலை எண்டு மாறிட்டியள்… படிச்சுக் கொண்டே உதெல்லாத்தையும் செய்யலாந்தானே இப்ப விட்டிட்டுப் பிறகெப்ப படிக்கிறது இப்ப விட்டிட்டுப் பிறகெப்ப படிக்கிறது\n“ராணுவம் நினைச்ச நினைச்சவுடன் பொடியன்களைக் கைது செய்யுது… சுட்டுக் கொல்லுது… அவைக்குப் பணிஞ்சு எதையும் கேட்டுக் கொள்ள வேண்டுமெண்ட அடக்குமுறைச் சட்டங்களுக்குள்ள இப்ப யாருக்குப் பாதுகாப்பிருக்கு வடக்கு கிழக்கில் உள்ள யாருக்குமே வாழற உரிமைக்கான உத்தவராதமில்லை எண்ட நிலைமையில நான் படிச்சு என்ன சாதிக்கிறது வடக்கு கிழக்கில் உள்ள யாருக்குமே வாழற உரிமைக்கான உத்தவராதமில்லை எண்ட நிலைமையில நான் படிச்சு என்ன சாதிக்கிறது எனக்கு உனக்கு எல்லாருக்குமே எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் எண்டிருக்கிற இந்த இன அழிப்பு நிலைமையை மாத்திறதுக்கு என்னால இயலுமானதையெல்லாம் இப்ப செய்யாமல், படிச்சுட்டு வேலை தேடி வெளிநாட்டுக்குப் போனால், எனக்குப் பின்னால வாற தலைமுறை என்னை மன்னிக்குமா மாலினி எனக்கு உனக்கு எல்லாருக்குமே எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் எண்டிருக்கிற இந்த இன அழிப்பு நிலைமையை மாத்திறதுக்கு என்னால இயலுமானதையெல்லாம் இப்ப செய்யாமல், படிச்சுட்டு வேலை தேடி வெளிநாட்டுக்குப் போனால், எனக்குப் பின்னால வாற தலைமுறை என்னை மன்னிக்குமா மாலினி\nஆசுவாசப்படுத்திக் கொள்ள தண்ணீர் குடித்தேன். பிறகும் அவளைப் பேச விடாமல் நானே தொடர்ந்தேன்.\n“எதிர்காலம், சந்ததி எல்லாத்தையும் விடு, இப்ப படிச்சுக்கொண்டு உயிரோடயும் இருக்கலாமெண்டதை உத்ததரவாதப்படுத்திறது யார் கண்ணை மூடிக் கொண்டே பாலைக் குடிச்சுக் கொண்டிருந்தால் சூட்டுக்கோலைப் பற்றிக் கவலையே இல்லை என்கிறாயா கண்ணை மூடிக் கொண்டே பாலைக் குடிச்சுக் கொண்டிருந்தால் சூட்டுக்கோலைப் பற்றிக் கவலையே இல்லை என்கிறாயா\nமாலினி மௌனமாக இருந்தாள். நான் பேச்சை நிறுத்தி விட்டு சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்ற அக்கறையும் காரணமாயிருக்கலாம்.\n“மாலினிக்கு தேர்ட் இயர் எக்ஸாம் முடிஞ்சிருக்கோணுமெல்லே… ரிசல்ட் எப்படியெண்டு சொல்லவேயில்லையே\n“குண்டுதான்” என்றான் நிஷ்களங்கமுடன் சிரித்து, பிறகு அவளாகவே சொன்னாள்:\n“எல்லாம் நல்லாய்த்தான் எழுதினனான்… எதுக்கு ஃபெயிலாக்கிப் போட்டினம் எண்டு தெரியேல்லே…”\n“நான் பிரமாதமா எழுதியும் என்னை ஃபெயிலாக்கிப் போட்டினம் எண்டு சொல்றது… அருள் வந்து சாமியாடுற மாதிரியான ஒரு மன நிலையை அடிப்படையாகக் கொண்டது எண்டு அவை சொல்லுகினம். தனக்குத்தான் அதிகம் பக்தி, தன்னோடு கடவுள் பேசுறார் எண்டு தன்னைத்தானே நம்ப வைச்சுக் கொள்கிற சாமியாடல். இந்த தோய்க்கு ஒட்டோஹிப்னோசிஸ் எண்டு பெயர் சொல்லுகினம்…” பெண்கள் தம்மை மேலும் அழகுபடுத்திக் காட்டும் தந்திரமான சிணுங்கலுடன் கூடிய முகச்சுளிப்பொன்றை வெளிப்படுத்தினாள்.\n“எல்லாமே அட்டகாசமாயிருக்கு… இத்தனை வேகமா… அதேசமயம் எப்படி இவ்வளவு ரேஸ்ற்றா சமைக்கிறாய்\n“அஆ… சும்மா புளுக வேண்டாம். கேட்டதுக்குப் பிறகுதானே சொல்றீங்கள்…” அவளது செல்லமும் சிணுங்கலும் மிக நெருக்கமாய் உணர்த்தியது. எனக்குள் ‘சைரன்’ கேட்டது. எச்சரிக்கையாகும் படி சகல தூண்டல் நிலையங்களிலிருந்தும் செய்தி பிறந்தது. பெண்ணின் சகலவிதமான படைக்கலங்களோடும் வருகிறாள். உன் சுவரை உடைத்து விட அனுமதிக்காதே. பெண் போகப் பொருள் அல்ல; பொம்மை அல்ல; மனசை மயக்குகிற மாயப் பிசாசு அல்ல; சக மனுஷி; உன்னோடு போராட்டத்தில் கைகோர்க்க வேண்டிய சக தோழி என்ற அறிவின் விளக்கங்கள் அனைத்தும் பொசுங்கிப் போகக் கூடிய அதிசய ஈர்ப்புகளோடு வருகிறாள். தளர்ந்து போகாதே, அதற்கு இது காலமல்ல, மனசை இறுக்கி வைத்துக் கொள். அலைக்கழிக்கிற நினைவுகளுக்கென்று உன்னைத் தாரை வார்த்துக் கொடுத்து விடாதே உன் பாதை தடுமாறி விடக் கூடும். உன் பயண நோக்கம் நிறைவேறும் வரை வேறு சிந்தனைகள் உன்னிடம் தடை போட வரக் கூடாது.\n“எனக்கு இதெல்லாம் சரியெண்டு படேல்லை…”\n“இயக்கங்களெல்லாம் தனித்தனியா பிரிஞ்சிரிக்கிறதாலதான் பிரச்சினை தீரக் கஷ்டம். ஒரே இயக்கமாய் எல்லாரும் ஒற்றுமையாய் இருந்தா, ராணுவத்தைத் துரத்திப் போடலாம். எல்லா இயக்கங்களுக்குமே நோக்கம் ஒண்டுதானே, பிறகேன் தேவையில்லாமல் நூற்றெட்டுப் பேர்களில் இயக்கங்கள்\n“இப்ப இருக்கிற இயக்கங்களெல்லாம் எப்படி ஒரே இயக்கமாகலாம் எண்டு நீ சொல்றாய்\n“எல்லா இயக்கங்களும் தங்களைத் தாங்களே கலைச்சிக் கொண்டு ஒரு புதுப்பேரில் எல்லாரையும் உள்ளடக்கினதா பெரிய ஒரு அமைப்பை உருவாக்கலாம்” என்றவள் சிறிது யோசித்து விட்டு, “இல்லாட்டி, எல்��ா இயக்கங்களும் இப்ப இருக்கிற பெரிய இயக்கத்தில் சேர்ந்து ஒண்டாயிடலாம்” என்றாள்.\n“பெரிய இயக்கத்தை எப்படி தீர்மானிக்கிறது பயிற்சி எடுத்தவர்களின் எண்ணிக்கையையும் வெச்சிருக்கிற ஆயுதங்களின் எண்ணிக்கையையும் பார்த்தா பயிற்சி எடுத்தவர்களின் எண்ணிக்கையையும் வெச்சிருக்கிற ஆயுதங்களின் எண்ணிக்கையையும் பார்த்தா\n“அப்படியெண்டால் அரசு ராணுவத்துடன்தான் எல்லாரும் சேர வேணும்…”\n“உங்களோட கதைச்சு எனக்கு வெல்ல ஏலா” செல்லச் சிணுங்கலோடு சரணாகதி ஆகிவிடுகிற அவளது எளிமை மிகு ஆயுதம்.\n“இல்லை மாலினி. நோக்கம் ஒண்டாயிருந்தாலும் செயற்படுகிற முறைகளில் ஆரம்பத்திலிருந்தே குறிக்கோளை சிதைத்து விடக்கூடிய நடவடிக்கைகளைக் கண்டு கொள்ளேலும். முடிஞ்சா அவற்றைத் திருத்தித்தான் சேர்த்துக் கொள்ளவோ சேர்ந்து கொள்ளவோ முடியும். எங்கட மக்களது நலமான வாழ்க்கை எங்கிறதுதான் நோக்கம். பிறகு ஒரு கட்டத்தில நாங்கள் விரும்புகிற முறையிலதான் மக்களுக்கு நல்லபடியான வாழ்க்கை அமைய முடியும் என்ற வெறியா மாறியிடக் கூடாது”\nஅவளுக்குப் புரிகிற வகையில்தான் இதை நான் சொல்லிக் கொண்டிருக்கிறேனா என்று சந்தேகம் உண்டாயிற்று. இடையில் அவளைப் பார்த்தேன். மாலினி என்னையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் சொல்லும் விஷயங்கள் பற்றியதுதானா இந்த ஆர்வம் என்பது குறித்துச் சந்தேகம் மீண்டும் கிளம்பிற்று. எனது தரப்பில் நான் பேசிக் கொண்டே சாப்பிடுவதுதான் தற்காப்பானது என்ற உணர்வுடன் அவள் பார்வையைத் தவிர்த்தபடி தொடர்ந்தேன்.\n“தமிழன் இல்லாத நாடில்லை. தமிழனுக்கெண்டொரு நாடுமில்லை” என்பது மாதிரியான காரணங்களுக்காக இந்தப் போராட்டத்தை நடத்த முடியாது. இனவாத அரசுதான் எங்களின் எதிரியே தவிர, சிங்கள மக்களல்ல. நாங்களும் உண்மையாகவே பயங்கரவாதிகளாய் மாறிக் கொண்டு அரசைப் பணிய வைக்க நினைக்கிறதும் சிங்களப் பொதுமக்களைக் கொன்று குவிக்கிறதுமான வழிமுறைகளில் எல்லாம் நாம் உடன்பட்டுப் போக முடியாது. இது எங்களை நாங்களே கொன்று கொள்கிற வரைக்கும் போகக் கூடியது. பிடிக்காதவர்களையெல்லாம் கொலை செய்துவிட வேண்டும் என்றாகி விடும். தமிழ் மக்களால் தவிர்க்க முடியாமல் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டம் பிழையான பாதையில் போய் சீரழிந்து விட விட்டுடக் கூடாது மாலினி. அதுதான் முக்கியமானது…”\n“ஒருத்தருக்கொருத்தர் முகத்தைத் திருப்பிக் கொண்டே வளர்ந்து எப்படி இதைச் சாதிக்கப் போகிறீர்கள்\n“அப்படியரு விரோதமும் இன்னும் வளரல்ல மாலினி. முதல்ல இப்ப மூண்டு இயக்கங்கள் ஒன்றுபட்டு ஒரே அமைப்பாய் இயங்கக் கூடிய வழிமுறைகள் பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கினம். சரிவந்தால் கொஞ்சம் கொஞ்சமாய் எல்லோரும் ஒண்டு சேர்ந்து போராடி வெல்லும் காலம் வரும்” பிறகு மௌனமாகச் சாப்பிட்டு முடித்தேன். கடைசியாக மாலினிதான் பேசினாள்.\n“நீங்களும் கொஞ்சம் கவனமாய் இருக்க வேணும் ராஜன்” என்றாள் கீழிறங்கிய குரலில்.\n” அவளைத் திடீரென்று சந்திக்க நேர்ந்த வியப்பு வடிந்து விடாமல், வள்ளுவர் கோட்ட நிழலொன்றில் அமர்ந்திருந்த போதும் வெளிப்பட்டது.\n“முதல்ல உங்களப் பத்தி சொல்லுங்க ராஜன். எங்க தங்கியிருக்கிறீங்கள், என்ன பண்றீங்கள்…”\n“இங்கதான் கோடம்பாக்கத்தில நண்பன் ஒருத்தன் வீட்டில தங்கியிருக்கன். என்ன பண்றதெண்டு தெரியாததுதான் இப்ப இருக்கிற பிரச்சினை” என்னை அறியாமலே என் பேச்சில் விரக்தி வெளிப்படுவது தெரிந்தது. அவள் முகபாவத்தைக் கவனித்து என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.\n“இதில இனி யோசிக்க என்ன இருக்கு… நாட்டு நிலைமைய உங்களால எல்லாம் திருத்த முடியாது. இன்னும் நிறைய அழியப் போகுது. விடாப்பிடியா அதில தலையிட நினைச்சு இன்னும் ஏன் உங்களை அழிச்சுக் கொள்ள நினைக்கிறீங்கள்\n“சேச்சே, விடாப்பிடியெல்லாம் ஒண்டும் கிடையாது மாலினி. என்ர பலம் எனக்குத் தெரியும். நாங்கள் ஆசை ஆசையாகக் கனவு கண்ட தேசம் அழிஞ்சு கொண்டிருக்கிறதை கையாலாகாத்தனத்தோடு பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கே எண்ட கவலைதான். வேறொண்டுமில்லை இப்ப” யாரையும் சந்தேகத்துடன் விட்டுவிட விரும்பாத என் பழக்க தோஷத்தில் மேலும் அவளுக்கு விளக்கமளிக்க முற்பட்டேன்.\n“மக்களுடைய எதிர்காலத்தை நல்லபடியாக அமைக்கக் கூடிய யுத்தம் தேவைதான். அப்படித்தான் நினைச்சு ஆரம்பிச்சம். ஆனால், யுத்தத்தின் பலன் மேலும் மேலும் யுத்த அழிவுகள்தான் எண்டாக்குகிற பராக்கிரமசாலிகளின் பிடியில்தான் எங்கட மக்கள். அவர்களுடைய போராட்டம் எல்லாமே போயிட்டுது. என்னால இதை ஒப்புக் கொள்ளவும் முடியல்ல. எதிர்த்து வாழவும் பலமில்ல. இங்க வேற இப்ப சொல்கிறார்கள்; நீங்கள் உங்கட நாட்டுக்கே திரும்பிப் போயிர்ரதுதான் நல்லதெண்டு“.\n“இன்னும் ஏன் அரசியல்ல ஈடுபடுறதையே நினைக்கிறீங்கள்\n ஒரு சாதாரண ஈழத்துக் குடிமகனா, நமக்கு எது வேணும் எண்டு தீர்மானிக்கிற உரிமை எனக்கில்லையா எல்லா இடங்களிலும் மறுக்கப்படுகிறதே. ஒரு கற்கால வீரத்தமிழனாக அர்த்தமற்ற யுத்தத்தை பார்த்துக் கைதட்ட மட்டும்தானே நமது நாட்டில் எனக்கு அனுமதிக்கப்பட்டிருக்கு”\n“முதல்ல உங்க வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொண்டு நாட்டைப் பற்றி கவலைப்படுறதை வைச்சுக் கொள்ளலாமே ராஜன்”\n“ஏதோ நம்மட தேசத்தின் ஒரு பக்கத்தை என்ர தோளில தாங்கிக் கொண்டிருக்கிற மாதிரியும் நான் விட்டுட்டா தேசம் விழுந்து நொறுங்கிப் போகும் எண்டெல்லாம் பிரமையில் நான் இல்லை மாலினி… மனசாட்சித் தொந்தரவுதான். தேசம் எக்கேடு கெட்டால் என்ன, நம்மால ஒண்டும் ஆகாதெண்டு சட்டெண்டு தனிமைப்படுத்திக் கொள்ள முடியல்ல, கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியிருக்கு, இதுவும் இல்லாட்டித்தான் நீ நினைக்கிற மாதிரி சாமியாராகி இருப்பேன்”\nசிரித்தது நான் மட்டும்தான் என்பதைக் கவனித்துக் கொண்டே கேட்டேன்.\n“உன்னைப் பற்றி ஒன்றும் சொல்லவேயில்லையே மாலினி\n மூண்டு வயசில குழந்தை இருக்கு. ப்ரமிளா. அவ அப்பா பிஎச்டி முடிச்சிட்டு லண்டனிலே இருக்கிறார். உங்களுக்குத் தெரியும் ராஜன், ரவியை…. ரவீந்திரன் எங்களுக்கு ரெண்டு வருஷம் சீனியர். நானும் பாப்பாவும் கூட லண்டனுக்குப் போயிடப் போறம்… ம்.. அவ இனிப் படிக்கவும் வேணும்”\n“ஓமோம். தயா, ரட்ணம், லோகு, பாமா, நந்தினி எல்லோருமே லண்டனில இவர் இருக்கிற இடத்துக்குப் பக்கத்திலதானாம். அடிக்கடி சந்திக்கிறவையெண்டும் இவர் எழுதியிருக்கிறார்”\n“ரவி நல்ல அமைதியான ஆளெல்லே…. உன்னைப் பூப்போல நேசிப்பார். நீ லக்கி\n“நான் மட்டும்தானா லக்கி, அவரில்லையா” வெள்ளையாகச் சிரித்தாள். அவள் அசட்டுத்தனமாகக் கருதக்கூடிய சிரிப்பொன்றைச் சிரித்து வைத்தேன்.\n“ஜெயக்குமார், விஜி, குகா, செல்வி எல்லோருக்கும் கனடாவில் அகதிகளுக்கான அடையாள அட்டைகள் கிடைச்சிட்டுது… கடிதம் போடுவினம்” கொஞ்ச நேரம் அமைதியாக இருந்து விட்டுக் கேட்டாள்.\n“இங்கயும் இப்ப பிரச்சினைதானே, ஏன் ராஜன், நீங்க கொஞ்ச காலம் வெளிநாட்டுக்குப் போய் இருந்திட்டு வரக்கூடாது\nமனம் ���ங்கெங்கோ அலைபாய ஆரம்பித்திருந்ததால், எனக்கு அவள் கேள்வியை வாங்கிக் கொள்ளச் சிறிது நேரம் பிடித்தது. உண்மையில் அவள் கவலைப்படும் அளவுக்கு எனது பத்திரமான எதிர்காலம் குறித்து நான் முடிவு செய்துதான் ஆக வேண்டும் என்பது சற்று எரிச்சலாகக் கூட இருந்தது. எரிச்சல் என் இயலாமை, அல்லது தோல்வி. எதனிலும் இருந்துதான் வருகிறதா என்றும் தேட முயன்றேன். அவளுக்கு என் மனநிலையை விளக்கி விட முடியுமா என்ற சந்தேகத்துடனேயே பதில் சொன்னேன்.\n“தேசமும் மக்களும் உண்மையாகவே போராட்ட நெருக்கடிக்குள் சிக்கியிருந்த காலத்தில் வெளிநாடுகளுக்கு ஓடிப்போனவர்களையெல்லாம் துரோகிகளாகவே நான் நம்பினேன் மாலினி. இப்போதும் எனக்கு மனத்தடைகள் உண்டு”\n“இங்க தனிய இருந்து என்ன செய்யப் போறீங்கள்\n“எதுவும் செய்ய முடியாது” சற்று நேர மௌனத்திற்குப் பிறகு சொன்னேன். “…. ஆனால் தனிய இல்லை. அகதிகளாய் இங்க ஒண்டரை லட்சம் பேர் இருக்கிறம்”\n“உங்களை எனக்கு விளங்கக் கொள்ளேலாமல் இருக்கு ராஜன்”\nவள்ளுவர் கோட்டத்திலிருந்து நாமிருவரும் வெளியே வந்தபோது, எனக்கு எதையோ இழந்திருப்பது போன்ற உணர்வு இருந்தது. இப்போதைக்கு அது என்னவென்று என்னால் நிச்சயமாய்ச் சொல்லிவிட முடியாதென்றும் தோன்றியது.\nநன்றி : சிவகுமார் ( aayanan@hotmail.com ) , கணையாழி , எஸ்.எல்.எம். ஹனீபா , ஸபீர் ஹாபிஸ்\nஇலங்கைத் தமிழர் பிரச்னை வேறு; பயங்கரவாதம் வேறு\n05/09/2011 இல் 11:00\t(ஈழம், தாஜ், துக்ளக்)\nஅ.இ.அ.தி.மு.க வழக்கறிஞர் திரு. ஏ.பி. மணிகண்டன் எழுதிய கட்டுரை. துக்ளக்-ல் ( 7.9.2011 இதழ்) வந்திருக்கிறது. தனக்குப் பிடித்திருக்கிறதென்று தட்டச்சு செய்து அனுப்பியிருக்கிறார் தாஜ். பதிவிடுகிறேன். தாஜின் பின்குறிப்பு கட்டுரைக்குப் பின் வருகிறது. ‘சோவின் துக்ளக் அரசியல்’ கட்டுரையைப் படித்துவிட்டு இதை வாசிக்கலாம். மாற்றுக்கருத்துடைய நண்பர்கள் தாஜை தூக்கிலும் போடலாம்\nஇலங்கைத் தமிழர் பிரச்னை வேறு; பயங்கரவாதம் வேறு\n‘ஐ.நா. குழு அறிக்கையின்படி இலங்கையில் மனித உரிமைகள் பெருமளவில் மீறப்பட்டுள்ளன. எனவே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். இலங்கை மீது இந்தியா உடனடியாகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ என்று சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் தமிழக முதல்வரின் முன்னிலையில், தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் இணைந்து தீர்மானம் நிறைவேற்றின. அதன் பின்பு இலங்கை பாதுகாப்பு துறைச் செயலர் கோத்தபய ராஜபக்சே தமிழக முதல்வரின் தீர்மானத்திற்கு எதிராக கடுமையாக ஆட்சேபம் தெரிவித்து இருப்பதும் நாம் அறிந்ததே.\nஇறையாண்மை பெற்ற ஒரு நாட்டின் மீது, மற்றொரு நாட்டின், மாகாணத்தைச் சேர்ந்த முதல்வரோ அல்லது ஆளுநரோ கருத்து தெரிவிப்பதோ, அல்லது எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவதோ சரியான அணுகுமுறைதானா என்பது விவாதத்துக்கு உரியது. உதாரணத்திற்கு, அமெரிக்காவில் ஏதாவது ஒரு மாகாணத்தைச் சார்ந்த ஒரு ஆளுநர், நமது இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட கொள்கையைப் பற்றியோ அல்லது இந்தியாவில் நடக்கும் அரசியல் நிகழ்வைப் பற்றியோ கருத்து தெரிவித்தால், அதை நாம் ஏற்றுக் கொள்வோமா எனினும் இந்தச் சர்ச்சையைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், தமிழக முதல்வரின் அணுகுமுறையும், ஏனைய எதிர்க் கட்சிகளின் அணுகுமுறையும் முற்றிலும் வேறுப்பட்டது.\nபோர்க் குற்றங்களை புரிந்த இலங்கை நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் உரிய பாதுகாப்பும், நிவாரணமும் பெற வேண்டும் என்ற விருப்பத்தைத் தவிர, வேறு எந்த மறைமுக உள்நோக்கமும் முதல்வருக்கு இருக்க துளியும் வாய்ப்பு இல்லை. ஏனெனில், இலங்கைத் தமிழர் பிரச்சனை என்பது வேறு, அதைக் காரணமாக வைத்துக் கொண்டு பயங்கரவாதிகளை ஆதரிப்பது என்பது வேறு என்பதை மிகத் தெளிவாக ஆரம்பத்தில் இருந்தே புரிந்து கொண்டு, இன்றும் பயங்கரவாத விடுதலைப் புலிகளை தீவிரமாக எதிர்த்து வருபவர் நமது தமிழக முதல்வர். சமீப காலமாக இலங்கைத் தமிழர்களின் நலனிற்காக அவரது குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் அவர் பயங்கரவாதிகளைத் துளியும் ஆதரித்தது இல்லை. எனவே, அவருக்கு வேறு எந்த மறைமுக நோக்கமும் நிச்சயம் இல்லை.\nஆனால், இலங்கைத் தமிழர்களுக்காகவே அவதரித்த தலைவர்களான வை.கோ., ராமதாஸ், திருமாவளவன், போன்றோரும், நீண்ட காலமாக விடுதலைப் புலிகளின் பிரச்சாரகர்களாக இருந்துவரும் பழ.நெடுமாறன், சீமான் போன்றவர்களும் ‘முள்ளிவாய்க்கால் சம்பவத்தை பாரீர், ஐயோ ஈழத் தமிழர்க நிலை பாரீர்’ என்று கூறுவதற்கும் நிறைய அடிப்படை வித்தியாசங்கள் இருக்கின்றன.\nமேற்கண்ட தலைவர்களுக்கு ஈழத் தமிழர்களின் துயர், போர்ப் படுகொலைகள் இவற்றைப் பற்றிய அக்கறையை விட, இறுதிக் கட்டப் போரில் நடந்த துன்பியல் சம்பவத்திற்குத்தான் வருந்துகின்றனர் (பிரபாகரன் கொல்லப்பட்டது). இதை வெளிப்படையாகவும் கூற முடியாது. ஏனெனில், பிரபாகரன் கடவுள் அவதாரத்திற்கு இணையானவர், அவரை உலகில் யாராலும் அழிக்க முடியாது என்ற ‘பில்டப்’ அழிந்து விட்டதை எப்படி அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியும் அவர் சண்டையில் கொல்லப்பட்டுவிட்டார் என்பதையே வசதியாக மறைத்துவிட்டு, ‘இதோ வருகிறார்’ விரைவில் வந்து விடுவார்’ ‘வந்து கொண்டே இருக்கிறார்’ என்று மக்களின் முன்பு நாடகமாடிக் கொண்டிருப்பவர்கள் மேற்கூறியவர்கள்.\nஎனவே, ‘ஈழத் தமிழர் நலன், போர்ப் படுகொலை, இலங்கை தண்டிக்கப்பட வேண்டும்’ என்று இவர்கள் கூப்பாடு போடுவது என்பது அப்பட்டமான பகல் வேஷம். அவர்களின் உண்மையான ஆத்திரம், இறுதிக்கட்டப் போரில் பிரபாகரன் கொல்லப்பட்டார், அதற்குக் காரணமான இலங்கை அதிபரைப் பழிவாங்க வேண்டும் என்பதுதான்.\nஐ.நா.சபை அறிக்கை என்ன இலங்கையை மட்டுமா குற்றம் சாட்டியது விடுதலைப் புலிகள் புரிந்த அப்பட்டமான மனித உரிமை மீறல்கள், பொதுமக்களை கேடயமாகப் பயன்படுத்திய அவலம், இளம் சிறார்களைப் போரில் ஈடுபடுத்தியது… என்று அவர்களின் அட்டூழியங்களையும் பட்டியல் போட்டது. தமிழகத்தில் யாராவது ஒரு அரசியல்வாதியாவது இதைப் பற்றிப் பேசினாரா விடுதலைப் புலிகள் புரிந்த அப்பட்டமான மனித உரிமை மீறல்கள், பொதுமக்களை கேடயமாகப் பயன்படுத்திய அவலம், இளம் சிறார்களைப் போரில் ஈடுபடுத்தியது… என்று அவர்களின் அட்டூழியங்களையும் பட்டியல் போட்டது. தமிழகத்தில் யாராவது ஒரு அரசியல்வாதியாவது இதைப் பற்றிப் பேசினாரா கண்டித்தாரா விடுதலைப் புலிகளின் அட்டூழியங்களை வசதியாக மறைத்துவிட்டு, ‘அயோ இலங்கையில் போர்க் குற்றம் பாரீர், ஈழத் தமிழரின் அவலநிலை பாரீர்’ என்று அனைத்து பத்திரிகைகளும் சிறிதும் நியாயம் இல்லாமல் நடந்து கொண்டன.\nபோர் குற்றங்களில் மனித உரிமை மீறல்களைப் புரிந்த இலங்கை அரசாங்கத்தையும், விடுதலைப் புலிகள் அமைப்பையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி கடுமையாக நடவடிக்கை எடுங்கள் என்று கூறாமல், யாரை ஏமாற்ற நாடகம் நடத்துகின்றனர் இந்த வைகோ, ராமதாஸ், திருமாவளவன் போன்றவர்கள்\nசரி, இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றகளுக்காக நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு வேளை அவ்வாறு நிறுத்தப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால் அப்போது இந்த மனித உரிமை காவல் தலைவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா அப்போது இந்த மனித உரிமை காவல் தலைவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா அல்லது மரண தண்டனை கூடவே கூடாது என்பார்களா\nஇந்திய நாட்டின் இளம் தலைவரை, அறிவியல் முன்னேற்றத்திற்கு அடிகோலிய ஒரு முன்னால் பிரதமரை துடிதுடிக்கக் கொலை செய்ய உதவிய குற்றவாளிகளுக்கு, தூக்குத் தண்டனை கூடவே கூடாதாம். மரண தண்டனை மனித நேயத்திற்கு எதிரானதாம்.\nஇந்திய நாட்டின் முன்னால் பிரதமரைக் கொன்ற விடுதலைப் புலிகளை தூக்கில் போடக் கூடாது. உலக பயங்கரவாதியான பிரபாகரனை வீழ்த்திய இலங்கை அதிபரை மட்டும் 1000 முறை சாகும் வரை தூக்கில் போட வேண்டுமாம். ராஜீவ் காந்தியின் உயிர் என்ன விடுதலைப் புலிகளின் உயிர் போல மதிப்பு வாய்ந்ததா அல்லது குறைந்த பட்சம் அவர் இலங்கைத் தமிழரா அல்லது குறைந்த பட்சம் அவர் இலங்கைத் தமிழரா விடுதலைப் புலிகளை வேறோடு ஒழித்த ராஜபக்சேவை தூக்கில் போட வேண்டும். ராஜீவ் காந்தியைக் கொலை செய்த, கொலைக்கு உதவிய மனிதப் புனிதர்களான, விடுதலைப் புலிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும். புலிகளுக்கு ஒரு மனித நேயம் என்றால், மனிதர்களின் மகா புனிதர்களாக விளங்கும் அஃப்சல் குரு, கஸாப் போன்றவர்கள் இந்த நாட்டின் மாட்சிமை பொருந்திய விருந்தினர்களாக நடப்பட வேண்டும். வாழ்க ஜனநாயகம் விடுதலைப் புலிகளை வேறோடு ஒழித்த ராஜபக்சேவை தூக்கில் போட வேண்டும். ராஜீவ் காந்தியைக் கொலை செய்த, கொலைக்கு உதவிய மனிதப் புனிதர்களான, விடுதலைப் புலிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும். புலிகளுக்கு ஒரு மனித நேயம் என்றால், மனிதர்களின் மகா புனிதர்களாக விளங்கும் அஃப்சல் குரு, கஸாப் போன்றவர்கள் இந்த நாட்டின் மாட்சிமை பொருந்திய விருந்தினர்களாக நடப்பட வேண்டும். வாழ்க ஜனநாயகம்\nபின் குறிப்பு – தாஜ்:\nஇந்தக் கட்டுரையின் பார்வை, எனக்கு ஏற்புடையது. இதில் மறைப்பு வாதங்கள் உண்டு. எழுதி இருப்பவர் ஓர் வழக்கறிஞர் மற்றும், அரசியல் சார்ந்தவராயிற்றே சென்ற பாராளுமன்ற தேர்தலில், இன்றைய முதல்வர் ஜெயல��ிதாவின் தேர்தல் பிரகடனங்களில் ஒன்று ‘ஈழத் தமிழர்களுக்கு அவர்களது மண்னை மீட்டுத் தருவேன். அது என்னால்தான் முடியும்’ என்பதானது. தவிர, ஈழ மக்கள் மீது என்றும் இல்லாத அளவுக்கு ஜெயிடம் பிரியம் கரைபுரள்கிறது. அவரது மேடையில் அமர்ந்திருந்த வை.கோ., ஐயா வைத்தியரெல்லாம் பின்னுக்குப் போய்விட்டார்கள். இக்கட்டுரையாளர் அந்த நிகழ்வையே துடைத்தெறிந்த மாதிரி வசதியாக மறந்துவிட்டார். நம் அரசியல்வாதிகளுக்கு எல்லாம் ஒரே முகம்தான்.\nஈழத் தமிழ்ப் பிரச்சனை இத்தனைத் தூரம் சோகம் கப்பி போனதற்கு பல காரணங்கள். அதில் வீரியமான ஒன்று, இந்திய அரசியல்வாதிகள் அதில் சுயநலத்துடன் பங்கெடுத்ததுதான். இதனை சத்தியம் செய்து சொல்வேன். இதில், நம் மத்திய அரசு தமிழக அரசியல் கட்சிகளுக்கு சளைக்காமல் காரியம் ஆற்றியது. நாட்டின் பாதுகாப்பிற்காக என்றும் ஈனக் குரலில் ஒப்புக் கொண்டது. இங்கே மத்திய அரசு என்பது பாரதிய ஜனதா ஆண்ட மத்திய அரசையும் சேர்த்துதான். இவர்களுக்கு தமிழன் என்றாலே ஆகாது. தமிழனின் கச்சாதீவை தாரைவார்ப்பதில் ஆகட்டும்/ காவிரி நீர் வரத்து சிக்கலை கண்டுக் கொள்ளாததில் ஆகட்டும்/ சேது சமூத்திரத் திட்டம் முடங்கிப் போவதை கண்டுக் கொள்ளாதில் ஆகட்டும்/ தமிழக மீனவர்களை சிங்கள ரணுவம் கொல்வதை பெரிசுப் படுத்தாததில் ஆகட்டும் மத்திய அரசு தொடர்ந்து தமிழனுக்கு எதிராக வில்லன் வேஷம் கட்டுவதில்தான் எத்தனை இன்பம் அதற்கு\nஅன்றைக்கும் இன்றைக்கும் ‘தமிழ் ஈழத்தின்’ வரைப்படம் கூட தெரியாத நம் அரசியல் தலைவர்கள் அதன் பிரச்சனையில் பங்கெடுக்கும் வேகம் அபாரமானது மிச்சம் மீதி இருக்கும் ஈழத் தமிழர்களையும் கூண்டோடு பரலோகம் அனுப்பாதவரை ஓயமாட்டார்கள். கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள். ஈழத் தமிழனே தமிழ் ஈழத்தை மறந்தாலும், நம் அரசியல்வாதிகள் மறக்க மாட்டார்கள். இங்கே இவர்கள் அரசியல் செய்ய வேறு ஆயுதமே இல்லை. ஒரு பெரிய போருக்குப் பிறகு நீண்ட ஓய்வு என்பது புத்திசாலித் தனமான போர் தந்திரமாக கணிக்கப்படும் யதார்த்தம் கூட இவர்களுக்கு புரிவதில்லை. நிஜத்தில் ஈழ மண் என்னவோ இப்போது அமைதியாகத்தான் இருக்கிறது. இவர்கள்தான் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கிறார்கள். இடையிடையே ‘பிரபாகரன் வருவார்’ முழக்கம் வேறு.\nஅண்டை (நாட்டு முன்னால்) பிரதமரை, தமிழ் ஈழ இயக்கம் திட்டமிட்டு படுக் கொலை செய்கிறது. அது நிரூபணமாகி, அந்த இயக்கமும் ‘ஆம்’ என ஒப்புக் கொண்டப் பிறகும், இந்திய அரசு அந்த மூவரையும் இருபது வருடம் ஜெயிலில் வைத்துவிட்டு, இப்போதுதான் தூக்குக்கு அனுப்ப முனைகிறது. இதுதான் சாக்கென்று, தமிழகத்தில் சில அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்வர்களும் ‘தூக்கு கூடாது’ தென அநியாயத்துக்கு கூக்குரல் இடுகிறார்கள். எப்படி யோசித்தாலும் இவர்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை.\nஇந்தக் கட்டுரை, தமிழக பத்திரிகைகளில் இருந்து மாறுப்பட்ட கோணத்தில், அதே நேரத்தில் திறம்படவும் கருத்துக்களை வைத்திருக்கிறது. அதனாலேயே… என் பார்வையில் இது சிறப்பாக தெரிகிறது. இன்னும் பெரிய அளவில் இங்கே நான், என் பக்க செய்திகளை வைக்க வேண்டிய முக்கியம் இருக்கிறது. என்றாலும் போதும். உணர்ச்சிகளை மழுங்கடிக்க உண்மைகளால் முடியாது.\nநன்றி: துக்ளக் / ஏ.பி. மணிகண்டன் , தாஜ்\nஆபிதீன் தரும் ஒரு சுட்டி :\nமரண தண்டனைக்கு எதிரான எழுத்தாளர்கள், கலைஞர்கள் அறிக்கை\n07/04/2010 இல் 12:00\t(ஈழம், ரிஷான் ஷெரீப்)\nசென்ற வருடம் , சரியாக இதே ஏப்ரல் 7ஆம் தேதி , சகோதரர் ரிஷான் ஷெரீப் ஒரு பதிவு எழுதியிருந்தார். ‘எழுத்தாளர் அ.முத்துலிங்கம், நான் மற்றும் விகடன்‘ என்ற பதிவு. மனம் கனக்கச் செய்த பதிவு அது. எனது கூகுள்பக்கங்கள் காலாவதியாகி விட்டதால் அங்கிருந்தவற்றை மீண்டும் இங்கே பதிய வேண்டிய சூழலிலும் (முக்கியமாக , நண்பன் நாகூர் ரூமியின் பல படைப்புகள், அப்புறம் என்னுடைய ஃபேவரைட் எழுத்தாளர் தி. ஜானகிராமனின் பத்து செட்டி சிறுகதை etc..) இந்த இளைஞருடைய எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இங்கே இடுகிறேன்.\nஅது 2005 ம் வருடம். கொழும்பில் தங்கியிருந்து மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருந்தேன். எமது வகுப்பு வியாழக்கிழமை மட்டும் பாதிநாள் நடக்கும். வகுப்பு முடிந்ததும் மொறட்டுவை, கடுபெத்த நகர் சந்திக்கு வந்து கொழும்பு நோக்கிவரும் பஸ் எடுத்துப் பயணித்து இடையில் உள்ள வெள்ளவத்தையில் இறங்குவேன். ஒவ்வொரு வியாழக்கிழமையும் இப்படித்தான் நகர்ந்துகொண்டிருந்தது.\nவெள்ளவத்தையில் இறங்க மிக முக்கியமான காரணமொன்று இருந்தது. அங்கு எனது அபிமான பழைய புத்தகக் கடையொன்றுள்ளது. இப்பொழுது இருக்கிறதா எனத் ���ெரியவில்லை. வெள்ளவத்தையில் குண்டு வெடித்ததாகப் பத்திரிகையில் புகைப்படம் பார்த்தபோது அதன் மூலையில் இக் கடையையும் கண்டதாக ஞாபகம். ரொக்ஸி சினிமா தியேட்டருக்கும் ஆர்பிகோ ஷோரூமுக்குமிடையில் இக்கடை அமைந்திருந்ததென நினைக்கிறேன். வெற்றிலை சாப்பிட்டு உதடெல்லாம் சிவந்த ஒரு அண்ணா (வயது 40 இருக்கும் ) உரிமையாளராக அதில் இருந்தார். சற்றுப்பெரிய கடைதான்.ஆங்கிலம், சிங்களம், தமிழென பல கிடைப்பதற்கரிய பழைய புத்தகங்கள் அழகாகவும் ஒழுங்காகவும் அடுக்கப்பட்டு அங்கு நிறைந்திருந்தன.\nசிறுவயதிலிருந்தே புத்தகங்களும், அதன் வாசனையும், வாசிப்பும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. மதியம் ஒரு மணிக்கு அந்தப் புத்தகக் கடைக்குப் போனால் புத்தகங்கள் தேர்ந்தெடுத்து வாங்கிவர எப்படியும் மாலை 5 மணி ஆகிவிடும். ஒவ்வொரு கிழமையும் இப்படியாக மூன்று மணித்தியாலங்களுக்கும் மேலாக உருட்டிப் பிரட்டிப் புத்தங்களை அள்ளுவதால் அந்த அண்ணாவுக்கும் நான் நல்ல அறிமுகம் ஆகிவிட்டேன். இடையிடையே என்னைக் கடையில் விட்டுவிட்டு சாப்பிடவும், தேனீர் குடிக்கவும், வெற்றிலை வாங்கவுமென அவர் வெளியே போய்விடுவார்.\nநான் வாசித்திராத பழைய மல்லிகை, மூன்றாவது மனிதன், யாத்ரா, ஆனந்தவிகடன் இதழ்கள், அம்மா, சகோதரிக்கு அவள் விகடன்,மங்கையர் மலர் இதழ்கள், Readers digest, இன்னும் நல்ல பழைய தமிழ்,ஆங்கிலப்புத்தகங்கள் என எப்படியும் கிழமைக்கு 20,25 புத்தகங்கள் வாங்கிவிடுவேன். புது ஆனந்த விகடன் ஐம்பது ரூபாய் என்றால் இரு வாரங்களுக்கு முந்தி வந்த விகடன் ஐந்து ரூபாய்க்குக் கிடைக்கும். அந்த அண்ணா எனக்காகவென்றே எப்படியும் சமீபத்திய இதழ்களை எடுத்துவைத்திருப்பார்.\nஇப்படியாக ஒருநாள் ஏறத்தாழ 4 மணித்தியாலங்கள் தேடி , பொக்கிஷங்களெனக் கண்ட, சொல்லிவைத்து நீண்ட காலத் தேடலின் பின் கிடைத்த (கல்கியின் படைப்புகள், ஆயிரத்தொரு இரவு கதைகள், பழைய ஆனந்தவிகடன், மங்கையர் மலர்கள், Readers digest, இன்னும் சில ) புத்தகங்களை பெரியதொரு கறுப்புப் பையில் கஷ்டப்பட்டு அடுக்கி நிரப்பி எடுத்து, கடையை விட்டு வெளியே வர மாலை 5 மணிக்கும் மேலாகிவிட்டது. நடந்து தூக்கிவருகையில் நிலத்தில் இழுபடுமளவுக்கு பெரிய பை. அவ்வளவு கனம்.\nஇப்பொழுது வெள்ளவத்தையிலிருந்து எனது அறையிருந்த மருதானை எனும் இடத்துக்குப் போக வேண்���ும். உட்கார்ந்து போகலாமெனக் காத்திருந்து சனம் குறைந்துவந்த 100 ஆம் இலக்க பஸ்ஸில் ஏறி அமர்ந்து நீண்ட நாள் வேண்டுதலின் பின்னர் கிடைத்த குழந்தையைத் தாய் மிகுந்த கவனத்தோடு பத்திரப்படுத்துவது போல பையையும் அணைத்தபடி பயணித்துக்கொண்டிருந்தேன்.\nகாலி முகத்திடலெனத் தமிழில் அழைக்கப்படும் Galle face எனும் கடற்கரைப் பிரதேசம் தாண்டும்போது கொழும்பு நோக்கி வரும் எல்லா பஸ்களையும் படையினர் சோதனையிடுவது தெரிந்தது. ஏதோ ஓர் திடீர் சோதனை. நீண்ட துவக்குகளை நீட்டிவந்தவர்கள் நான் வந்த பஸ்ஸையும் நிறுத்தி எல்லோரிடமும் அடையாள அட்டையைக் கேட்டுவாங்கிச் சோதனையிட்டார்கள். சிங்கள மொழி தெரியாதவர்கள், அடையாள அட்டை இல்லாதவர்கள், அடையாள அட்டை இருந்தும் யாழ்ப்பாணத் தமிழராக இருந்தவர்கள் மற்றும் சந்தேகத்துக்குரியவர்கள் எனப் பலரை ஒரு ஓரமாக நிறுத்தி வைத்தார்கள். நிறுத்தப்பட்டவர்கள் ஒருவித உதறலுடனும் பதற்றத்துடனும் அச்சத்துடனிருப்பதைக் கண்டேன். எப்பொழுதும் பதற்றமான, அச்சங்கள் நிரம்பிய சூழல்களை சக மனிதர்களே உருவாக்குகிறார்கள்.\nபரிசோதித்துக் கொண்டிருந்தவர்கள் எனதும் அடையாள அட்டையைப் பரிசோதித்துப் பார்த்துப் போகச் சொல்லிவிட்டுத் திரும்பவும் என்னை நிறுத்தி எனது கையிலிருந்த, பையின் வாய்ப் பகுதியால் தன்னொரு மூலையை விட்டு எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு புத்தகத்தை வெளியே எடுத்தார்கள். தமிழ் மொழியிலான புத்தகங்கள் அவர்கள் தோண்டத் தோண்ட அப் பையிலிருந்து வந்துகொண்டே இருந்தன. அவர்களுக்குச் சந்தேகம் முளைத்திற்று.\nஎன்னைப் பார்த்தார்கள். ஏதோ ஒரு விசித்திரத்தைத் தேடுவது போல என் முகத்தை உற்றுப்பார்த்தார்கள். புத்தகப்பையைப் பார்த்தார்கள்..அடையாள அட்டையை மீண்டும் மீண்டும் வாங்கிப் பார்த்தார்கள். மீண்டும் என்னைப் பார்த்தார்கள். இப்படியே நிமிடங்கள் கரைந்தன.\nஅடுத்தது விசாரணை. எனக்குச் சிங்கள மொழி தெரியும்.\n இந்தப் புத்தகங்களில் என்ன இருக்கின்றன இவற்றை வைத்து என்ன செய்யப்போகிறாய் \nஒரு குறிப்பிட்ட மொழியினைக் கொண்டிருப்பதால் மட்டுமே, வாசிப்பதற்கெனக் காவிச் செல்லப்பட்ட புத்தகங்கள் பொறுமையைச் சோதிக்கும் படியாக இப்படிப் பல கேள்விகளை அன்று கண்டன. பல்கலைக்கழ்கத்திலிருந்து வருவதாகவும், இவற்றையெல்லாம் வாசிக்க மட்டுமே எடுத்துச் செல்வதாகவும், பல்கலைக்கழக அடையாள அட்டை காட்டிப் பலமுறை உறுதியாகவும் தெளிவாகவும் விளக்கவேண்டியிருந்தது. இருந்தும் அவர்களது சந்தேகம் மட்டும் தீரவில்லை என்பது அவர்களது முகங்களில் அப்பட்டமாகத் தெரிந்தது.\n புத்தகங்களையும் என்னையும் என்ன செய்வதென்று அவர்களுக்கு விளங்கவில்லை. இவ்வளவுக்கும் நன்றாக இருட்டிவிட்டது. அழகான சமுத்திரவெளி சூரியனைத் தின்றுவிட்டிருந்தது.\nவீணாக பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டால் போராட்டம், வகுப்புப் பகிஷ்கரிப்புக்கள் எனப் பல இருந்த நாட்களவை. எதுவும் செய்ய முடியாமல் எனது புத்தகங்களைத் திரும்பத் தரவும் முடியாமல் அந்தப் படைவீரர்கள் தானாக வலையில் சிக்கிய அபூர்வமான விலங்கொன்றை மீண்டும் வனாந்தரத்தில் விட்டுவிடுவது எப்படியென்பதைப் போலத் தவித்தார்கள். தூரத்தில் நின்றுகொண்டிருந்த இன்னுமொரு உயரதிகாரிக்குத் தகவலனுப்பி அவரை வரவழைத்தார்கள். அதே கேள்விகளை அவரும் கேட்டார். ஏதேனும் ஆயுதங்களை அல்லது புத்தகங்களை நான் ஒளித்துவைத்திருக்கிறேனா என என் உடல் முழுதும் தடவிப்பார்த்தார். எனது கைபேசியை வாங்கி அதிலுள்ளவற்றைச் சோதனையிட்டார்.\nஇப்பொழுது சோதனையிடப்பட்டு சந்தேகங்களில் சிக்காத பயணிகள் பஸ்ஸினுள் அமர்ந்து எனக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார்கள். வெக்கையான காலநிலை கிளப்பிய வியர்வையாலோ, பசியாலோ உள்ளிருந்த குழந்தைகளின் அழுகைச் சத்தங்கள் வெளியெங்கும் பரவ ஆரம்பித்திருந்த இருளோடு அலைந்தன. பஸ் சாரதியும், கண்டக்டரும் பஸ் வாயிலருகில் நின்றவாறு எனக்காகக் காத்துக்கொண்டிருந்தனர்.\nஅதிகாரிகளது அடுத்த கேள்விகள் கண்டக்டரை அழைத்து அவரை நோக்கி ஏவப்பட்டன. நான் எங்கிருந்து ஏறினேன் என்னை அவருக்கு முன்பே தெரியுமா என்னை அவருக்கு முன்பே தெரியுமா போன்ற இன்னும் பல கேள்விகள். அவன் சொன்ன பதில்களும் எனது பதில்களும் ஒன்றுக்கொன்று சரியாகிப் போனதில் சிறு திருப்தி ஏற்பட்டிருக்கவேண்டும். எனது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், ஐ.டி. கார்ட் நம்பர் எல்லாம் எழுதி வாங்கிக்கொண்டு போகச் சொன்னார்கள்.\n“மகே பொத் டிக – எனது புத்தகங்கள்” எனக் கேட்டபடி நான் அங்கேயே நின்றிருந்தேன். எனது புத்தகப்பை அவர்களது காவலரணில் ஒரு அமைதியான செல்லப்பி���ாணியைப் போல அல்லது இரை விழுங்கிய மலைப்பாம்பினைப் போல மூலையில் கிடந்தது.\n“ஐயோ அவங்க சொல்றப்பவே வாங்க..புத்தகங்கள பிறகு பார்த்துக்கொள்ளலாம்..”- கண்டக்டர் எனது கைப்பிடித்து இழுத்தபடி கெஞ்சிய குரலில் சொல்லிக் கொண்டிருந்தார்.\nஇறுதியில் பொக்கிஷங்களென அதிக நாட்கள் பட்டியலிட்டுக் காத்திருந்து தேர்ந்தெடுத்து வாங்கிய எல்லாப் புத்தகங்களும் அக் கடற்கரைத் தடுப்புச்சாவடியோடு என்னிடமிருந்து விடைபெற்றன. இப்படியாக அந்த அதிகாரிகளுக்கு பல விதப் பதற்றங்களை ஏற்படுத்திய ஆனந்த விகடன்களும், ஆயிரத்தொரு இரவுகளும், அக் கறுப்புப்பையை நிரப்பிய மற்ற புத்தகங்களும் இன்று வரை எனக்கு வந்துசேரவில்லை. கடலின் ஆழத்துக்குள் அழிந்தோ, எரிந்த யாழ்ப்பாண நூலகத்தை மீண்டும் நினைவுபடுத்துவது போலப் பற்றியெரிந்தோ அல்லது தாண்டி வந்திருக்கும் ஆயிரத்தொரு இரவுகளுக்கும் மேற்பட்ட இரவுகளில் தினமொரு கதையெனப் பேசியபடி அதிகாரக் கட்டிடங்களின் ஏதேனுமொரு மூலையில் கிடக்கின்றனவோ…\nநன்றி : எம்.ரிஷான் ஷெரீப்\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Sakthi.html", "date_download": "2018-10-22T10:51:48Z", "digest": "sha1:A2FUQX2CMF4AE2I74ENDGUZ5PLKZ7YO4", "length": 9555, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை\nகுற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை\nடாம்போ October 13, 2018 இலங்கை\nதடுப்பிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 100இற்கு 99 வீதமானவர்கள் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டே கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் இது மனித நீதிக்கு எதிரானதென்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார்.\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள நடைபவணி இன்று (சனிக்கிழமை) அநுராதபுரத்தை சென்றடைந்தது. குறித்த நடைபயணத்தில் கலந்துகொண்டுள்ள அருட்தந்தை சக்திவேல் கருத்துத் தெரிவித்த போது இவ்வாறு குறிப்பிட்டார்.\nபயங்கரவாத தடைச் சட்டத்தை சர்வதேசமே ஏற்றுக்கொள்ளாத நிலையில், அதன் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் மேலும் தெரிவித்தார்.\nஅதுமாத்திரமன்றி, பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடாக கொண்டுவரப்படவுள்ள சட்டம் முழு நாட்டிற்கும், குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு எதிரானதென அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்நிலையில், இச்சட்டத்திற்கு எதிராக போராடுவோம் என்றும் தற்போது உண்ணாவிரத்தில் ஈடுபடும் அரசியல் கைதிகளின் போராட்டம் வெற்றிபெறவேண்டும் என்றும் அருட்தந்தை சக்திவேல் மேலும் தெரிவித்தார்.\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nவெளியே வந்தது அனந்தியின் கட்சி\nஅடுத்த வடமாகாணசபை தேர்தலில் எப்படியேனும் கதிரையினை கைப்பற்றிவிடும் கனவில் அனந்தி ம��்றும் ஜங்கரநேசன் தரப்பு மும்முரமாகியுள்ளது.அவ்வகையி...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ வி...\nமோடியே நேரடி அழைப்பில் வந்தார்\nஇலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும்; இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையிலான தொலைபேசி உரையாடலொன்று இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற...\nகூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒர...\nஇந்திய இராணுவத்தின் யாழ்.போதனா வைத்தியசாலை படுகொலை\nஈழத்தில் இந்திய இராணுவத்தின் படுகொலைகளுள் ஒன்றான யாழ்.போதனாவைத்தியசாலை படுகொலையின் 31வது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-s6500-point-shoot-digital-camera-red-price-p1fVfQ.html", "date_download": "2018-10-22T10:02:49Z", "digest": "sha1:CR7DOHYPZUWDD73TZ7GKUDFTMD5YTKB3", "length": 29343, "nlines": 614, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் ஸஃ௬௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௫௦௦ பாயிண்ட் சுட\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட்\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட்\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் சமீபத்திய விலை Aug 20, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட்ஸ்னாப்டேப்கள், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 11,300))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் ஸஃ௬௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 607 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் - விலை வரலாறு\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெ���் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே NIKKOR Lens\nஅபேர்டுரே ரங்கே F3.1 - F6.5\nகன்டினியஸ் ஷாட்ஸ் Yes, 10 fps\nஸெல்ப் டைமர் 2 sec, 10 sec\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 Inches\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் Audio / Video Output (NTSC, PAL)\nபிகிடுறே அங்கிள் 25 mm Wide-angle\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 460000 dots\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 4:3, 16:9\nஆடியோ போர்மட்ஸ் WAV, AAC\nவீடியோ ரெகார்டிங் 1920 x 1080\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nஇன்புஇலட் மெமரி 25 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட்\n4.3/5 (607 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2018/08/07132145/1005422/France-World-Wind-Surfing-Championship-2018.vpf", "date_download": "2018-10-22T10:24:49Z", "digest": "sha1:W6KDAZEXQCJF3RV5HKX4RNUM73XS5BQC", "length": 8734, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "உலக பாய்மர படகு அலைச்சறுக்கு போட்டி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉலக பாய்மர படகு அலைச்சறுக்கு போட்டி\nபிரான்ஸில் உலக விண்ட் சர்ஃபிங் போட்டி நடைபெற்றது. ஐந்து நாட்களில் நான்கு பந்தயம் என்று நடைபெற்ற இந்த போட்டியில், பிரான்ஸை சேர்ந்த அண்டனி வென்றுள்ளார்.\nபிரான்ஸில் உலக விண்ட் சர்ஃபிங் போட்டி நடைபெற்றது. ஐந்து நாட்களில் நான்கு பந்தயம் என்று நடைபெற்ற இந்த போட்டியில், பிரான்ஸை சேர்ந்த அண்டனி வென்றுள்ளார். கேனரி தீவுகளில் நடைபெற்ற இந்த போட்டியின் பட்டியலில் இத்தாலியை சேர்ந்த மெட்டியோ தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறார். போட்டியாளர்கள் பாய்மரப் படகில் காற்றின் வேகத்திற்கு ஏற்ப அலைச் சறுக்கியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்த கட்ட போட்டிகள் செப்டம்பர் மாதம் ஜெர்மனியில் நடைபெற இருக்கிறது.\nமருத்துவமனையில் மேத்யூ ஹைடன் : விபரீதமான விளையாட்டு\nதனது மகனுடன் அலைச்சறுக்கில் ஈடுபட்ட மாத்தியூ ஹைடன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதொடர்ச்சியாக 3.27 மணி நேரம் அம்பு எய்த சாதனை சிறுமி\nசென்னையை சேர்ந்த மூன்று வயது சிறுமி தொடர்ச்ச���யாக 3 மணி நேரம் 27 நிமிடங்கள் அம்பு எய்து உலக சாதனை படைத்துள்ளார்.\nசர்வதேச \"கைட் சர்ஃபிங்\" சாம்பியன்ஷிப் போட்டி\nஇத்தாலியில் உள்ள கிஸ்ஸேராய் நகரில் சர்வதேச \"கைட் சர்ஃபிங்\" சாம்பியன்ஷிப் நடைபெற்றது.\nபாய்மர படகில் உலகை சுற்றி வரும் போட்டி\nபாய்மரப் படகில் உலகத்தை சுற்றி வரும் போட்டியில் முதல் முறையாக பெண் கேப்டன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.\nதைவான் :ரயில் தடம் புரண்டதில் 17 பேர் பலி\nதைவானில் பயணிகள் ரயில் தடம் புரண்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.\nமனிதர்கள் உதவியின்றி விவசாயம் சாத்தியமா \nவிவசாய பணிகளில் களம் இறங்கிய ரோபோக்கள்...\nபாரம்பரிய விளையாட்டுகள் கற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சி - மலேசிய தமிழ் பெண்கள் ஆர்வம்\nபாரம்பரிய விளையாட்டுகள் கற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சி - மலேசிய தமிழ் பெண்கள் ஆர்வம்\nஇந்தியாவில் உருவாகி வரும் பிரமாண்ட சிலைகள்\nஇந்தியாவில் உருவாகி வரும் பிரமாண்ட சிலைகள் குறித்த தகவல்களை பதிவு செய்கிறது இந்த தொகுப்பு..\n : இணையத்தை ஆட்டிப் படைக்கும் \"ஃபாலிங் டவுண் சேலஞ்ச்\"\nதலைக்குப்புற விழுந்து கிடப்பது போல போட்டொ எடுத்து பதிவேற்றும் \"ஃபாலிங் டவுண் சேலஞ்ச்\" என்ற புதிய விளையாட்டு ஒன்று தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\n70 அடி உயர அருவியில் கரணம் அடித்த இங்கிலாந்து இளைஞர்...\nபிரபலமான அருவியில் பின்புறமாக குட்டிக்கரணம் அடித்து, இங்கிலாந்து இளைஞர் சாதனை படைத்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/09181005/1005494/Train-Robbery-Bank-Money.vpf", "date_download": "2018-10-22T09:43:45Z", "digest": "sha1:7RAFHDAGNVDZLPJB6MY4HMYYOJ2ZRX3R", "length": 11741, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "ரயிலில் கொண்டு செல்லப்பட்ட வங்கிப்பணம் ரூ. 5.75 கோடி கொள்ளை - 2 ஆண்டுகள் ஆகியும் துப்பு துலங்கவில்லை என தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரயிலில் கொண்டு செல்லப்பட்ட வங்கிப்பணம் ரூ. 5.75 கோடி கொள்ளை - 2 ஆண்டுகள் ஆகியும் துப்பு துலங்கவில்லை என தகவல்\nசேலத்தில் இருந்து சென்னை சென்ற ரயிலில் வங்கி பணம் ஐந்தே முக்கால் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 2 ஆண்டுகள் ஆகியும் துப்பு துலக்க முடியாமல் சிபிசிஐடி போலீஸ் திணறி வருகின்றனர்.\nகடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேலத்தில் இருந்து சென்னை சென்ற ரயிலில் ஐ.ஓ.பி.வங்கிக்கு சொந்தமான பலகோடி ரூபாய் பழைய ரூபாய் நோட்டுக்கள் 228 பெட்டிகளில் கொண்டு செல்லப்பட்டன. நள்ளிரவில் ரயிலின் மேற்கூரையை உடைத்து பணம் கொண்டு செல்லப்பட்ட பெட்டிக்குள் புகுந்த மர்ம நபர்கள் ஐந்தே முக்கால் கோடி ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.\nரயில் சென்னை எழும்பூர் வந்த பிறகுதான் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக முதலில் ரயில்வே போலீசார் விசாரித்தனர். பின்னர் அது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து பணப்பெட்டிகளுக்கு பாதுகாப்பாக சென்ற காவலர்கள்,வேன் ஓட்டுனர்கள்,வங்கி பணம் கையாண்டதில் தொடர்புடையவர்கள் மற்றும் ரயில்வே பார்சல் அலுவலக ஊழியர்கள்,போர்ட்டர்கள் என பலரிடம் விசாரணை நடத்தினர்.\nரயில் நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கொள்ளை சம்பவம் நடைபெற்று 2 ஆண்டுகள் ஆகியும் ஐந்தே முக்கால் கோடி ருபாய் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் யார்,ஓடும் ரயிலின் மேற்கூரை உடைக்கப்பட்டது என்பது உள்ளிட்ட விவகாரங்கள் இதுவரை துப்புதுலங்கவில்லை என சிபிசிஐடி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விடுதிகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nரூ.4.50 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இளைஞரின் அடையாளம் தெரிந்தது\nசென்னையில் உயர்ரக வாகனத்தை திருடிச் சென்றவரின் அடையாளம் தெரியவந்ததையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.\nபோக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினருடன் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினருடன், இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.\nஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜர்\nஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பலோ மருத்துவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.\nசேலம் : டெங்கு பரவாமல் தடுக்க கண்காணிப்பு குழுக்கள் நியமனம்\nசேலம் மாவட்டம், ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆட்சியர் ரோகிணி ஆய்வு மேற்கொண்டார்.\nமதுரையில் பன்றிக் காய்ச்சலுக்கு இருவர் பலி\nதமிழகம் முழுவதும் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் மதுரையில் பன்றிக் காய்ச்சலுக்கு இருவர் உயிரிழந்துள்ளனர்.\nபுதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு\nபுதுச்சேரியில் அரசு துறைகளில் பணிபுரியும், 'பி' பிரிவு மற்றும் 'சி' பிரிவு ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/138064-this-is-what-the-problem-in-ratna-stores.html?utm_medium=google-amp&artfrom=amp_news_most_read", "date_download": "2018-10-22T10:15:16Z", "digest": "sha1:IMTL3FXLPME6UQIHRHL4BY72SEWN7VG3", "length": 30562, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "`` `ரத்னா ஸ்டோர்ஸ்'க்கு என்ன ஆச்சு?\" டென்ஷனில் வியாபாரிகள் | This is what the problem in Ratna stores", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:27 (26/09/2018)\n`` `ரத்னா ஸ்டோர்ஸ்'க்கு என்ன ஆச்சு\nசென்னையின் பிரபல வியாபார நிறுவனங்களில் ரத்னா ஸ்டோர்ஸும் ஒன்று. திருநெல்வேலியிலிருந்து பாத்திரத் தொழிலை மூலதனமாகக் கொண்டு வந்த ஒரு குடும்பத்தினர் நடத்தி வந்த கடை அது. நம்பிக்கை, கைராசி சென்டிமென்ட்...என்கிற வகையில் வீட்டுப் பாத்திரங்கள் மற்றும் பொருள்கள் விற்பனையில் கஸ்டமர்கள் மத்தியில் குறிப்பாக வீட்டுப் பெண்கள் மத்தியில் பிரபலமான கடை அது. 72 வருடம் பாரம்பர்யம் கொண்டது. சென்னையில் பாண்டிபஜார், தாம்பரம், உஸ்மான் ரோடு, புரசைவாக்கம், வடபழனி, கே.கே.நகர் மற்றும் திருச்சியில் ஒரு கடை..இப்படிப் பல கடைகள் இயங்கி வந்தன. இவற்றில், சுமார் ஆயிரம் பணியாளர்கள் வேலை பார்த்து வந்தனர். ரத்னா ஸ்டோர்ஸுடன் பிசினஸில் ஆயிரக்கணக்கான டீலர்கள் இருந்து வந்தனர். இப்படி இருந்த நிறுவனம், தற்போது நிதி நெருக்கடியில் சிக்கித்தவிப்பதாக வங்கிகள் குற்றம்சாட்டுகின்றன. டீலர்கள் தரப்பிலும் பண வரவு முன்பு போல இல்லை என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். கே.கே.நகர் கடை இப்போது சரியான செயல்பாட்டில் இல்லை. தாம்பரம், திருச்சியில் உள்ள கடை... உள்ளிட்ட சில கடைகள் கடந்த சில வருடங்களாகவே நிதிப் பிரச்னையில் சிக்கித்திவிக்கின்றன. பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி அடைக்கமுடியாத சூழ்நிலைக்கு நிர்வாகிகள் தள்ளப்பட்டனர். சொத்து, கடன்களைக் கணக்கெடுத்து செட்டில் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. இதை நிர்வகிக்க லிக்கிவிடேட்டர் (கடனை அடைக்கும் வகையில் கணக்குகளைச் சரிபார்க்கும் சிறப்பு அதிகாரி) நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த நிலைக்கு ஏன் தள்ளப்பட்டது என்று ரத்னா ஸ்டோர்ஸுடன் வியாபார நட்பில் இருந்த பிரபல கடைக்காரர் ஒருவர் கூறும்போது, \" ரத்னா ஸ்டோ���்ஸ் நிறுவனத்துக்கு 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருள்களை நாங்கள் சப்ளை செய்தோம். சில வருடங்கள் ஆகியும், பொருளுக்கு உரிய பணம் வரவில்லை. இதோ - அதோ என்று இழுத்தடித்தனர். பிறகுதான் தெரியவந்தது...அவர்கள் திவால் ஆகிவிட்டதாக வியாபாரிகள் மத்தியில் செய்தி பரவிக்கிடக்கிறது. மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டதும், அதிர்ந்துபோனோம். எங்களைப் போன்றவர்களிடம் வாங்கிய பொருளின் சிறு பகுதியை ரிட்டர்ன் எடுத்துப்போகச் சொல்கிறார்கள். இதனால் எங்களுக்கு பலத்த நஷ்டம். கடன் கொடுத்த வங்கிகள் நடவடிக்கை எடுத்து சட்டப்படியான நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கேள்விப்படுகிறோம். அவர்கள் தரப்பில் கடையின் வருமானத்தை நேரிடையாக எடுத்துக்கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். வங்கிகள் சரி எங்களைப்போன்ற எத்தனையோ சிறு வியாபாரிகள் பொருள்களைக் கொடுத்துவிட்டு ஏமாந்து நிற்கிறோம். எங்களுக்கு யார் உதவுவார்கள் எங்களைப்போன்ற எத்தனையோ சிறு வியாபாரிகள் பொருள்களைக் கொடுத்துவிட்டு ஏமாந்து நிற்கிறோம். எங்களுக்கு யார் உதவுவார்கள் \" என்று சோகத்துடன் கேட்கிறார்.\nஇதற்கிடையில், மத்திய வருவாய்துறை அதிகாரிகள் ரத்னா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் நடந்து வரும் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். இதுபற்றி வருமான வரித்துறையின் அதிகாரி ஒருவர் கூறும்போது, ``நல்ல நிலையில் இயங்கிவந்த நிறுவனங்களிலிருந்து கிடைத்த லாபத்தையும், கடன் வாங்கிய பணத்தையும் இடம் வாங்கிப் போட்டிருக்கிறார்கள். கடந்த சில வருடங்களாக எங்கள் துறைக்கு வரவேண்டிய வருமான வரி தொகை நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக, ஏற்கெனவே எங்கள் விசாரணை வளையத்தில் வந்தவர்கள்தாம் அந்தக் கடைக்காரர்கள். அவர்களிடம் விசாரித்தபோது, நிறைய தகவல்களை சொல்லியிருக்கிறனர். அதன்பேரில் நடவடிக்கையும் எடுத்திருக்கிறோம். இப்போது வங்கிகள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் எங்களுக்குத் தெரியும். பொறுத்திருந்திருந்து பாருங்கள். யாரை ஏமாற்றினாலும், எங்களை ஏமாற்றவே முடியாது \" என்றார்.\n வகுப்பறையில் புகுந்து ஆசிரியரை அடித்து உதைத்த பொதுமக்கள்\n`பேசுறதே தப்பு; இப்படியா தியேட்டரில படம்போட்டு காட்டுவது'‍ -`வடசென்னை'க்கு எதிராக போலீஸில் புகார்\nஎல்லையில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் - 3 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nஇதுபற்றி ரத்னா ஸ்டோர்ஸின் உரிமையாளர்களில் ஒருவரிடம் பேசினோம்...\n``கஷ்டப்பட்டுச் சேர்த்த எங்கள் குடும்பப் பாரம்பர்யம்தான் ரத்னா ஸ்டோர்ஸ். எங்கள் குடும்பத்தினர் ஓயாது உழைத்து கடையின் பெயரையும் பொருள் தரத்தையும் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தினோம். உஸ்மான் ரோட்டில் தங்க நகைக்கடையை பத்து வருடங்கள் வெற்றிகரமாக நடத்தினோம். ஊர் ஊராகப் போய், மக்களின் தேவையை உணர்ந்து வீட்டுப்பொருள்களை வாங்கி வந்து விற்பனைக்கு வைத்தோம். நன்றாகத்தான் இயங்கி வந்தது. திடீரென, உஸ்மான் ரோட்டில் 26 கடைகளை சி.எம்.டி.ஏ. மூடினார்கள். அதில் எங்கள் கடையும் மாட்டி, மூன்று மாதங்கள் மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து, வெள்ளப்பெருக்கெடுத்து கடைக்குள் பாதிப்பை ஏற்படுத்தியது. அடுத்து, வருமானவரித் துறை ரெய்டு...என்று விழி பிதுங்கியது. வேறு வழியில்லாமல், நகைக்கடையை மூடிவிட்டோம். இதற்கிடையில், வங்கிகளில் வாங்கிய கடன் பிரச்னை குறுக்கிட்டது. ஒரு தனியார் வங்கி, எங்களுக்குச் சொந்தமான சொத்து ஒன்றை எங்களுக்குத் தகவல் தெரிவிக்காமலே விற்று பணத்தை எடுத்துக்கொண்டதோடு, மேலும் 5 கோடி ரூபாய் கட்டவேண்டும் என்று கழுத்தை இறுக்கியது. இது எங்களுக்குப் பெரிய அதிர்ச்சி. சில வங்கிகள் திட்டமிட்டு எங்கள் கடையை முடக்கும் வேலையில் இறங்கியுள்ளனர். ஜி.எஸ்.டி. வரி மற்றும் சில வரிகள் எங்கள் கடை பிசினஸுக்கு சவாலாய் அமைந்தன. சென்னையில் உள்ள தேசிய கம்பெனி டிரிபியூனல் டிவிஷன் பெஞ்ச் வரை பிரச்னை சென்றது. லிக்யூடேட்டரை நியமித்துள்ளனர். வங்கிகள் தரப்பினரையும் எங்களையும் அழைத்துப் பேசி வருகிறார். விரைவில் செட்டில்மென்ட் முடிந்துவிடும். இப்படியிருக்க.. உஸ்மான் ரோடு கடைக்கு சப்ளை செய்த டீலர்கள் 150 பேரை அழைத்து அவர்களது பொருள்களை எடுத்துப்போகச் சொல்லிவிட்டோம். நிதிச்சுமையை முடிந்தவரைச் சமாளித்து வருகிறோம். ஆனால், வங்கிகளில் குறிப்பாக ஒரு குறிப்பிட்ட தனியார் வங்கியின் டார்ச்சர் தாங்கமுடியவில்லை. கூடிய விரைவில் எல்லாம் சரியாகி பழையபடி எங்கள் கடையை நடத்துவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது\" என்றார்.\nஏன் இப்படித் திடீரென சரிவு ஏற்பட்டது\nரத்னா ஸ்டோர்ஸ் தொடர்புடைய ஒருவர், ஜெயலலிதாவின��� தோழி சசிகலா தரப்பினருடன் பிசினஸ் தொடர்பில் இருந்தாராம். அப்போது இவர் கொடிகட்டி பறந்தாராம். அந்த நபரும் மளமளவென்று வளர்ந்தாராம். ஆனால், திடீரென சசிகலா தரப்பில் தொடர்பு அறுந்துபோனதாம். அன்றுதான் சரிவு ஆரம்பித்ததாம். இதைச் சொல்லி ஆதங்கப்படுகிறார்கள் பாண்டி பஜாரில் உள்ள சில கடைக்காரர்கள்.\nரத்னா ஸ்டோர்ஸ் நிதிச்சுமையில் தள்ளாடுவதால், வாடிக்கையாளர்களுக்குப் பொருளாதார இழப்பில்லை என்றாலும், ஆதங்கம் இருக்கும். அதேநேரம், கடைகளுக்குப் பொருள்கள் சப்ளை செய்த சிறு வியாபாரிகள்தாம் கையைப் பிசைந்தபடி டென்ஷனில் தவிக்கிறார்கள்.\nசென்னையில் எஸ்.ஐ-யின் மகளுக்கு இரவில் நடந்த சோகம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n வகுப்பறையில் புகுந்து ஆசிரியரை அடித்து உதைத்த பொதுமக்கள்\n`பேசுறதே தப்பு; இப்படியா தியேட்டரில படம்போட்டு காட்டுவது'‍ -`வடசென்னை'க்கு எதிராக போலீஸில் புகார்\nஎல்லையில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் - 3 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nரெஹானாவுக்கு பாதுகாப்பு அளித்த ஐஜி சபரிமலை சந்நிதானத்தில் கண்ணீர்\nபட்டுவேட்டி சட்டை மாப்பிள்ளை மாட்டுவண்டி ஓட்ட... கல்யாண ஊர்வலம்\n''20 ரூபாய் டோக்கனுக்கெல்லாம் கூட்டணி கிடையாது’’ - குபீர் தமிழிசை\n`பப்புக்கே போகாதவர் என் தந்தை'- அர்ஜூன் மீதான #Metoo புகார் குறித்து விளக்கும் மகள் ஐஸ்வர்யா\n`மன்னிப்பு கேட்கலைன்னா சிறைக்குத்தான் போயிருப்பார்’ - ஹெச்.ராஜா குறித்து ராமசுப்பு\n``பாலா சார் உருவாக்குன பேபிமா ரோல் மாதிரி இனி எனக்கு அமையாது\" - ஜனனி ஐயர்\nசூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவை; `96-க்கும் தேவை... ஏன்\nநாமக்கல்லில் ரீமோல்டிங் முட்டை தயாராகிறதா...\n`பப்புக்கே போகாதவர் என் தந்தை'- அர்ஜூன் மீதான #Metoo புகார் குறித்து விளக்கும\n`கமென்ட்டுக்கு பயப்பட மாட்டேன்' என்ற `டிக்டாக்' கலையரசன் இனி இல்லை\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 22 முதல�� 28 வரை 12 ராசிகளுக்கும்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/junga-lolikiriya-song-lyrical-video/", "date_download": "2018-10-22T10:15:15Z", "digest": "sha1:CSP35TINUAD2T7QB5QZSYWXI6A5UPKVZ", "length": 4829, "nlines": 132, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Junga | Lolikiriya Song Lyrical Video - Cinema Parvai", "raw_content": "\nஇரண்டாம் பாகத்திற்கு தயாராகும் ‘இன்று நேற்று நாளை’\n தமிழக அரசு அறிவிப்பு . “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஎழுமின் – விமர்சனம் 4/5\nGokul Junga Lolikiriya Song Lyrics Sayyesha Siddharth Vipin Vijay sethupathi கோகுல் சாயிஷா சித்தார்த் விபின் ஜுங்கா லோலிக்கிரியா பாடல் வரிகள் விஜய் சேதுபதி\nPrevious Postதொடர்ந்து பேய்ப் படங்களில் அஞ்சலி Next Postநேரில் பார்த்த சம்பவங்களை படத்தில் வைத்து..இயக்குநர் தனக்குத் தானே வைத்துக்கொண்ட செக்...\nரஜினியின் “பேட்ட”யை நிறைவு செய்த விஜய் சேதுபதி\nஎழுமின் – விமர்சனம் 4/5\nவி பி விஜி தயாரித்து இயக்கியுள்ள படம்தான்...\nஉங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள்...\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\nஇரண்டாம் பாகத்திற்கு தயாராகும் ‘இன்று நேற்று நாளை’\n தமிழக அரசு அறிவிப்பு . “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஎழுமின் – விமர்சனம் 4/5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2018-10-22T09:30:38Z", "digest": "sha1:MDTUY3KQQMPZMUATABE3P4FAGBFU3T5X", "length": 13032, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "ஆப்கானிஸ்தானில் இன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டுள்ளனர் | CTR24 ஆப்கானிஸ்தானில் இன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டுள்ளனர் – CTR24", "raw_content": "\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nஇலங்கை பிரதமர் ரணில் விக்���மசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nவடக்கு கிழக்கின் இனவாதத்துக்கு எதிராக வீர துட்டகைமுனு இயக்கத்தை தொடங்கவுள்ளதாக மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்\nஇலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக சீனா இலங்கைக்கு 1 பில்லியன் டொலர்களைக் கொடுத்துள்ளது\nதேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\nஆப்கானிஸ்தானில் இன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டுள்ளனர்\nஆப்கானிஸ்தானில் மசூதி மீது பயங்கரவாதிகள் இன்று நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 80இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nநாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள அந்த ஷியா மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் இந்த தற்கொலைப்படை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.\nஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஐ.எஸ். மற்றும் தலிபான் அமைப்பினர் தாக்குதல்களை மேற்கொள்வது அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.\nPrevious Postடொனால்ட் டிரம்பின் ஊடகங்கள் மீதான விமர்சனங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் எச்சரித்துள்ளது Next Postமுடிவின்றி தொடரும் வன்முறைகள் யாழ்ப்பாணத்தை தொடர்ந்தும் இராணுவ பிடியில் வைத்திருக்கும் நிகழ்ச்சிநிரலின் ஒரு அங்கமா என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nதிருமதி அனுஷம்மா இளையதம்பி (பாம்பக்கா- விஷகடி வைத்தியர்)\nயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர்...\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/8720", "date_download": "2018-10-22T11:13:15Z", "digest": "sha1:E3E7SMO54VLURMXLDRHXPPURDRTHO6CE", "length": 9037, "nlines": 58, "source_domain": "globalrecordings.net", "title": "Chayahuita: Cahuapana மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 8720\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chayahuita: Cahuapana\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வே��ாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Chayahuita)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C04430).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nChayahuita: Cahuapana க்கான மாற்றுப் பெயர்கள்\nChayahuita: Cahuapana எங்கே பேசப்படுகின்றது\nChayahuita: Cahuapana க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Chayahuita: Cahuapana\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறி��்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2b0f658cbffd284984fb11d90254081f", "date_download": "2018-10-22T09:25:00Z", "digest": "sha1:IJEOKUMY6LGKUVOKNNPV5X236VMWD7BP", "length": 7005, "nlines": 65, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி கோலி, ரோகித் சர்மா சதம் விளாசினர், நாகர்கோவிலில் ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம், தொடர் விடுமுறை முடிந்து வெளியூர்களுக்கு புறப்பட்டனர் வடசேரி பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது, அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க நீடிக்கும் எதிர்ப்பு: கேரள, தமிழக அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை “சட்டம்-ஒழுங்கை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது, ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல், நாகர்கோவிலில் இடி–மின்னலுடன் கன மழை 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை, புதுக்கடை அருகே சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீர் போராட்டம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்,\nபூந்தமல்லியில் தனியார் தொழிற்சாலையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nபூந்தமல்லியில் தனியாருக்கு சொந்தமான தொழிற்ச���லை ஒன்று உள்ளது. இங்கு பெரிய அளவில் பாய்லர்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒப்பந்தம் மற்றும் நிரந்தர ஊழியர்களாக ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர்.\nஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். திறந்தவெளியில் எக்ஸ்ரே எடுப்பதை நிறுத்தவேண்டும். ஊதிய உயர்வு அளிக்கவேண்டும். தங்களது சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 140–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கடந்த 4 நாட்களாக தொழிற்சாலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை காண அவர்களது குடும்பத்தை சேர்ந்த 100–க்கும் மேற்பட்டோர் தங்கள் குழந்தைகளுடன் நேற்று தொழிற்சாலை முன்பு ஒன்று திரண்டனர். அவர்கள் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோ‌ஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பூந்தமல்லி போலீசார், அனைவரையும் சமரசம் செய்து கலைந்துபோக செய்தனர்.\nதொழிற்சாலையின் உள்ளே தொழிலாளர்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதங்களை தடுக்க தொழிற்சாலை முன்பு பூந்தமல்லி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/02-exodus-07/", "date_download": "2018-10-22T11:13:15Z", "digest": "sha1:UQSP3XYQ3M52DVNLFW6FZ45TX3UTB2AM", "length": 10679, "nlines": 38, "source_domain": "www.tamilbible.org", "title": "யாத்திராகமம் – அதிகாரம் 7 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nயாத்திராகமம் – அதிகாரம் 7\n1 கர்த்தர் மோசேயை நோக்கி: பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான்.\n2 நான் உனக்குக் கட்டளையிடும் யாவையும் நீ சொல்லவேண்டும்: பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து அனுப்பிவிடும்படி உன் சகோதரனாகிய ஆரோன் அவனிடத்தில் பேசவேண்டும்.\n3 நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்துதேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன்.\n4 பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்க மாட்டான்; ஆகையால் எகிப்துக்கு விரோதமாக நான் என் கையை நீட்டி, மகா த���்டனையினால் என் சேனைகளும் என் ஜனங்களுமாகிய இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணுவேன்.\n5 நான் எகிப்தின் மேல் என் கையை நீட்டி, இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் நடுவிலிருந்து புறப்படப் பண்ணும்போது, நானே கர்த்தர் என்று எகிப்தியர் அறிவார்கள் என்றார்.\n6 மோசேயும் ஆரோனும் கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.\n7 அவர்கள் பார்வோனோடே பேசும்போது, மோசேக்கு எண்பது வயதும், ஆரோனுக்கு எண்பத்துமூன்று வயதுமாயிருந்தது.\n8 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:\n9 உங்கள் பட்சத்திற்கு ஒரு அற்புதம் காட்டுங்கள் என்று பார்வோன் உங்களோடே சொன்னால் ; அப்பொழுது நீ ஆரோனை நோக்கி: உன் கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகப் போடு என்பாயாக; அது சர்ப்பமாகும் என்றார்.\n10 மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான், அது சர்ப்பமாயிற்று.\n11 அப்பொழுது பார்வோன் சாஸ்திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்.\n12 அவர்கள் ஒவ்வொருவனாகத் தன் தன் கோலைப் போட்டபோது, அவைகள் சர்ப்பங்களாயின; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோலை விழுங்கிற்று.\n13 கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது, அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.\n14 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பார்வோனின் இருதயம் கடினமாயிற்று; ஜனங்களை விடமாட்டேன் என்கிறான்.\n15 காலமே நீ பார்வோனிடத்துக்குப் போ, அவன் நதிக்குப் புறப்பட்டு வருவான்; நீ அவனுக்கு எதிராக நதியோரத்திலே நின்று, சர்ப்பமாக மாறின கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு,\n16 அவனை நோக்கி: வனாந்தரத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிட வேண்டும் என்று சொல்லும்படி எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் என்னை உம்மிடத்திற்கு அனுப்பியும், இதுவரைக்கும் நீர் கேளாமற்போனீர்.\n17 இதோ, என் கையிலிருக்கிற கோலினால் நதியில் இருக்கிற தண்ணீர் மேல் அடிப்பேன்; அப்பொழுது அது இரத்தமாய் மாறி,\n18 நதியில் இருக்கிற மீன்கள் செத்து, நதி நாறிப்போம்; அப்பொழுது நதியில் இருக்கிற தண்ணீரை எகிப்தியர் குடிக்கக் கூடாமல் அரோசிப்பார்கள்; இதினால் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.\n19 மேலும், கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஆரோனிடத்தில் உன் கோலை எடுத்து எகிப்தின் நீர் நிலைகளாகிய அவர்கள் வாய்க்கால்கள்மேலும் நதிகள்மேலும் குளங்கள்மேலும் தண்ணீர் நிற்கிற எல்லா இடங்கள் மேலும், அவைகள் இரத்தமாகும் படிக்கு, உன் கையை நீட்டு; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மரப் பாத்திரங்களிலும் கற்பாத்திரங்களிலும் இரத்தம் உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.\n20 கர்த்தர் கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி; நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிப்போயிற்று.\n21 நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போயிற்று; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியருக்குக் கூடாமற் போயிற்று, எகிப்து தேசமெங்கும் இரத்தமாயிருந்தது.\n22 எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திர வித்தையினால் அப்படிச் செய்தார்கள்; கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது. அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.\n23 பார்வோன் இதையும் சிந்தியாமல், தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான்.\n24 நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால், குடிக்கத்தக்க தண்ணீருக்காக எகிப்தியர் எல்லாரும் நதியோரத்தில் ஊற்றுத் தோண்டினார்கள்.\n25 கர்த்தர் நதியை அடித்து ஏழு நாளாயிற்று.\nயாத்திராகமம் – அதிகாரம் 6\nயாத்திராகமம் – அதிகாரம் 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-10-22T11:13:56Z", "digest": "sha1:JCWYDIWXUNFHMFN4T7UI2HGJ23RAV344", "length": 20079, "nlines": 164, "source_domain": "www.trttamilolli.com", "title": "தமிழீழ புரட்சிப்பாடகரும், யாழ் மாவட்ட தாக்குதற் படையணியின் இசைக்குழுவின் பொறுப்பாளருமான கப்டன் பியூஸ்மார்க் / வீரத்தேவன் அவர்களின் 25 வது ஆண்டு நினைவுநாள். | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nதமிழீழ புரட்சிப்பாடகரும், யாழ் மாவட்ட தாக்குதற் படையணியின் இசைக்குழுவின் பொறுப்பாளருமான கப்டன் பியூஸ்மார்க் / வீரத்தேவன் அவர்களின் 25 வது ஆண்டு நினைவுநாள��.\nயாழ் மாவட்ட தாக்குதற் படையணியின்\nகப்டன் பியூஸ்மார்க் / வீரத்தேவன்\nஅவர்களின் 25 வது ஆண்டு நினைவுநாள்..\n1. போருக்குப்போகும் புலி வீரா….\n2 , அலை கடல் பீதியில் பயணம்…\n3 . எங்களின் தேசம் இது எங்களின் தேசம்\n4 . தாயினும் மேலான காவலன் யாரடா..\nபோன்ற பாடல்களை இவர் பாடியுள்ளார்..\nவிஜய் அரசியல் வருகை சமுதாயத்திற்கு தேவை – ராதாரவி\nவைரமுத்து கண்ணியமானவர் – குஷ்பூ நேர்காணல்\nகமலுடன் காங்கிரஸ் இணைந்தால், கல்லறைக்கு செல்வதற்கு சமம் – நாஞ்சில் சம்பத்\nகமலுடன் இணைந்தால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கல்லறைக்குத் தான் செல்லும் என நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார். நடிகர் கமல் கட்சி தொடங்கிய பிறகு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் ..\nபாரிய பிழையொன்றின் விளைவாக ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டார்\nபாரிய பிழையொன்றின் விளைவாக, ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டுள்ளதாக சவுதி வெளிவிவகார அமைச்சர் அதெல் அல்-ஜுபைர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். ஜமால் கஷோக்கியின் கொலை விவகாரத்திற்கும் சவுதி முடிக்குரிய இளவரசரிற்கும் ..\nபின்னணி பாடகி சின்மயியுடன் நேர்காணல்\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\nநீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து அவதூறாக பேசியதற்கு எச்.ராஜா மன்னிப்பு கேட்டதையடுத்து, ஐகோர்ட்டில் அவரது வழக்கு முடித்து வைக்கப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்ற பாஜக தேசிய செயலாளர் ..\nயுத்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் ஐ.நாவின் பார்வையிலிருந்து தப்ப முடியாது: யஸ்மின் சூக்கா\nயுத்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் எவரும் ஐ.நாவின் பார்வையிலிருந்து தப்ப முடியாதென சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். சர்வதேச அமைதிப் படையில் ..\nமாலிக்கு அனுப்பப்பட்ட படையினரை நாம் தெரிவு செய்யவில்லை: மனித உரிமை ஆணைக்குழு\nமாலிக்கு அனுப்பப்பட்ட இலங்கை படையினர், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லவென மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடலகம தெரிவித்துள்ளார். மாலியின் இலங்கை ..\nயாழில் தொடரும் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்\nயாழ்ப்பாணம், மேற்கு உப்புமடம் சந்தியிலுள்ள வர்த்தக நிலையம் மற்றும் அங்கு தரித்துநின்ற முச்சக்கரவண்டி ஆகியவற்றின் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக ..\nதாயகம் Comments Off on தமிழீழ புரட்சிப்பாடகரும், யாழ் மாவட்ட தாக்குதற் படையணியின் இசைக்குழுவின் பொறுப்பாளருமான கப்டன் பியூஸ்மார்க் / வீரத்தேவன் அவர்களின் 25 வது ஆண்டு நினைவுநாள். Print this News\n« 10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.பாஸ்கரன் தினூஜன் (30/05/2017) (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) அதிபர் புதின் உலக பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் – ஜான் மெக்கெயின் »\nதியாக தீபம் திலீபன் 31ம் ஆண்டு, கேணல் சங்கர் 17ம் ஆண்டு வீரவணக்கம்\nதமிழ் மக்கள் உரிமைகளுடன் தாயக மண்ணில் தலைநிமிர்ந்து வாழ்வதை உறுதிசெய்வதற்காய் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி, இறுதியில் வல்லரசுகளின் மௌனத்தால் தன்மேலும் படிக்க…\nவன்னி கூட்டுப்படைத் தலைமையக தாக்குதலில் காவியமான 10 கரும்புலிகளின் 10ஆம் ஆண்டு வீரவணக்க நாள்\nவவுனியா வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதான தாக்குதலில் காவியமான 10 கரும்புலி மாவீரர்களின் 10ஆம் ஆண்டு வீரவணக்க நாள்.09-09-2018 வவுனியாவில்மேலும் படிக்க…\n“வாழ்நாள் சாதனையாளர்”கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்கள் இறைவனடி சேர்ந்தார்\nசுவாமி விபுலானந்தரின் நினைவு தினம்\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்\nசோமசுந்தர புலவர் நினைவு தினம்\nஎங்கள் இனம் சுதந்திரமாக வாழ தங்களையே விதைத்த கரும்புலிகளின் நினைவு நாள்\nதியாகி பொன். சிவகுமாரன் வீரவணக்க நாள்\nமே 25 : “சோமசுந்தர புலவர் ” பிறந்த தினம் இன்று\nதமிழ் ஊடகப்பரப்பில் நிரப்பப்பட முடியா வெற்றிடம் ‘தராக்கி’ சிவராமின் 13வது ஆண்டு நினைவு தினம்\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள் இன்று\n31ம் ஆண்டு நினைவு வணக்கம் – லெப். கிருமானி (ஜோன்சன் – குருநகர்)\nகிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட கருணாரட்ணம் அடிகளார் (கிளி பாதர்) அவர்களின் 10வது ஆண்டு நினைவு தினம்\nதியாக தீபம் அன்னை பூபதியின் 30ம் ஆண்டு நினைவு வணக்க நாள்\nபிரபாகரனுடன் சீமான் இருக்கும் படம் போலிதான்: கோவை ராமகிருஷ்ணன்\nபுலனாய்வின் தந்தை மாதவன் மாஸ்ரர்\nலெப்.கேணல் ஜஸ்ரினின் வீர வரலாற்று நினைவுகள்\nபோராளி மலைமகள் எழுதிய இறுதி கள ஊடறுப்பு சமரின் ஆவண பதிவு.\nஇறுதி வரை போராடிய வீரர் பிரிகேடியர் பானு\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சர்வதேச நாடுகளுக்கிடையில் நடந்த போர்…\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/lingayathu-minoraty-grade/", "date_download": "2018-10-22T10:10:37Z", "digest": "sha1:Z75LAX5PVUBMG3CJREG2XPGDT653OZ3M", "length": 13210, "nlines": 138, "source_domain": "nadappu.com", "title": "லிங்காயத்து சமூகத்தினருக்கு மைனாரிட்டி அந்தஸ்த்து...", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு..\nபிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார் மர்ம மரணம்…\nசென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டேன்: உயர்நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரிய ஹெச்.ராஜா\nகனடாவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு..\nஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு : பொதுநல வழக்கு தள்ளுபடி..\nமுதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல்..\nசென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆஜர்..\nகாரைக்கால்,நாகை பகுதிகளில் மிதமான மழை..\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி : ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..\nலிங்காயத்து சமூகத்தினருக்கு மைனாரிட்டி அந்தஸ்த்து…\nபுதிய மதமாக அறிவிக்கப்பட்ட லிங்காயத்து சமூகத்தினருக்கு கா்நாடகா அரசு மைனாரிட்டி அந்தஸ்த்து வழங்கியுள்ளது.\nகா்நாடகாவில் பல ஆண்டு காலமாக போராட்டம் நடத்தி வரும் லிங்காயத்து சமூகத்தினரின் கோாிக்கையை நிறைவேற்றும் வகையில் சித்தராமையா தலைமையிலான அரசு அந்த சமூகத்தினருக்கு தனி மதம் என்ற அங்கீகாரத்தை வழகினாா்.\nகா்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தலை கருத்தில் கொண்டே லிங்காயத்து சமூகத்தினா் தனி மதமாக அறிவிக்கப்பட்டுள்ளனா் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கருத்து தொிவித்து வருகின்றனா். மேலும் லிங்காயத்து சமூகத்தினா் தனி மதமாக அறிவிக்கப்படும் பட்சத்தில் அதில் தாழ்த்தப்பட்ட��ருக்கான சலுகைகள் வழங்கப்படாது என்று மத்திய இணை அமைச்சா் அர்ஜூன் ராம் மெஹ்வால் தொிவித்திருந்தாா்.\nஇது ஒருபுறம் இருக்க அந்த மதத்தினருக்கு சித்தராமையா மைனாரிட்டி அந்தஸ்த்து வழங்கியுள்ளாா். மேலும் லிங்காயத்து சமூகத்தினரை தனி மதமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்துள்ளாா்.\nசித்தராமையா லிங்காயத்து சமூகத்தினருக்கு மைனாரிட்டி\nPrevious Postவரும் 15 ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கு பெரிய அச்சுறுத்தல்: ரகுராம் ராஜன் .. Next Postஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லாது : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nகர்நாடகாவில் சித்தராமையா அரசு ஜிகாதிகள் குழுக்கள் வளர்வதற்கு அனுமதிக்கிறது யோகி குற்றச்சாட்டு..\nசித்தராமையாவை முதல்வர் பழனிசாமி சந்தித்துப் பேச முடிவெடுத்திருப்பது தவறான அணுகுமுறை: ராமதாஸ்\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nசபரிமலை ஐயப்பன் மீது எனக்கு என்ன கோபம் : ஓர் இளம்பெண்ணின் ஆதங்கம்\n’: இறுதியாக எழுதி வந்த புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் ..\nபூக்கள் பூக்கும் தருணம் : சுந்தர புத்தன்…\nதீபாவளி பண்டிகை : சிங்கப்பூரில் கோலாகலம்..\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n: தந்தை பெரியார் சொற்பொழிவு\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\nவிடுதலை ஏடு சார்பில் நடைபெற்ற விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் உரை\n: இஸ்லாமியர்கள் கூறும் விளக்கம்\nகொங்கு தேசத்தில் அடுத்த சதுரங்கவேட்டை ஆரம்பம்…: வலைகளில் வலம் வரும் எச்சரிக்கை பகிர்வு\nகொளத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின்\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nவாழ்க்கை : வானம்பாடி கனவுதாசன் கவிதைகள்\nஉவப்பற்ற வெளி : மேனா. உலகநாதன் (கவிதை)\nபெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு.. https://t.co/sFYrvpLsYk\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டேன்: உயர்நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரிய ஹெச்.ராஜா https://t.co/vCKyLArmfH\nஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு : பொதுநல வழக்கு தள்ளுபடி.. https://t.co/cSa4Iv8xeL\nமுதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல்.. https://t.co/OBaYHkazTk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/anushka-sharma-pari-teaser/", "date_download": "2018-10-22T10:08:20Z", "digest": "sha1:QOKGYBWTW4NOKEBPMVW5F5RCZQLUMMLI", "length": 13922, "nlines": 130, "source_domain": "www.cinemapettai.com", "title": "வெளியானது அனுஷ்கா சர்மா தயாரித்து நடிக்கும் திகில் படமான 'பாரி' டீஸர் ! - Cinemapettai", "raw_content": "\nHome News வெளியானது அனுஷ்கா சர்மா தயாரித்து நடிக்கும் திகில் படமான ‘பாரி’ டீஸர் \nவெளியானது அனுஷ்கா சர்மா தயாரித்து நடிக்கும் திகில் படமான ‘பாரி’ டீஸர் \nகோலி, அனுஷ்கா டிசம்பர் 11 இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் டிசம்பர் 21 , 26 தேதிகளில் தில்லி, மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.\nமேலும் தென் ஆப்பிரிக்கா தொடரில் விளையாடும் இந்திய கேப்டன் கோலியுடன் அனுஷ்காவும் சென்றார். பின்னர் இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய வந்து தன் சினிமா வேளைகளில் பிஸியாகி விட்டார் அனுஷ்கா சர்மா.\nஅனுஷ்கா சர்மா தன் சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்கும் மூன்றாவது படம். திகில் படமாக உருவாகும் இதனை ப்ரோசிட் ராய் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். அநுபம் ராய் இசை.\nஅனுஷ்காவுடன் இணைந்து பரம்ரதா சட்டர்ஜி, ரஜத் கபூர், ரிதபரி சக்ரபர்த்தி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.\nஇப்படம் மார்ச் 2 ரிலீசாகிறது. ஏற்கனவே இப்படத்தின் முதல் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இந்த டீசரை அனுஷ்கா தன் ட்விட்டரில் வெளியிட்டார்.\nஜனவரி 9 வெளியான அந்த மோஷன் போஸ்டர் உங்கள் பார்வைக்கு ..\nஇதே மார்ச் 2 நாளில் ஜான் ஆப்ரஹாம் நடித்திருக்கும் ‘பர்மானு: த ஸ்டோரி ஆஃப் பொக்ரான்’ படமும் வெளியாக இருந்தது. த��்பொழுது அந்த படக்குழு ரிலீஸ் தேதியை மாற்ற முடிவு செய்துள்ளனர்.\nதமிழில் நயன்தாரா, தெலுங்கில் அனுஷ்கா ஷெட்டி, அந்த வரிசையில் ஹிந்தியில் அனுஷ்கா சர்மா என்று ஹீரோயினை முதன்மை படைத்தும் படங்களாக தான் இவரும் நடிப்பாரோ \nஆடுகளம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான். இப்படி அவார்ட் மிஸ் பண்ணிடறே பீல் பண்ணும் ரசிகர்கள்.\nஅமலாபால் அஜித்திற்கு கொடுத்த புதிய பட்டப்பெயர்.\nரஜினி,கமல்,அஜித், விஜய்யை தமிழ் சினிமாவில் இருந்து தூக்கி எறிய வேண்டும். சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றும் பிரபலம்.\nபாக்ஸ் ஆபிசை திணறடிக்கும் படங்கள்.\nமாஸாக இருக்கும் வடசென்னை படத்தையே கழுவி ஊற்றிய பிரபலம்.\nசூர்யா ரசிகர்களே ரெடியா தெறிக்கும் மாஸ் அப்டேட் . NGK படத்தில் இணைந்த பிரபலம்.\n#metoo வில் சிக்கிய அர்ஜுன் அர்ஜுன்க்கு வந்த சோதனை.\n#metoo வில் சிக்கிய சிம்பு. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை.\nவிஸ்வாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியவில்லை மனம் உருகும் பிரபல நடிகர்.\nஆடுகளம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான். இப்படி அவார்ட் மிஸ் பண்ணிடறே பீல் பண்ணும் ரசிகர்கள்.\nஅமலாபால் அஜித்திற்கு கொடுத்த புதிய பட்டப்பெயர்.\nகிழிந்த ஜீன்ஸில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய காஜல் அகர்வால்.\nரஜினி,கமல்,அஜித், விஜய்யை தமிழ் சினிமாவில் இருந்து தூக்கி எறிய வேண்டும். சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றும் பிரபலம்.\nபாக்ஸ் ஆபிசை திணறடிக்கும் படங்கள்.\nமாஸாக இருக்கும் வடசென்னை படத்தையே கழுவி ஊற்றிய பிரபலம்.\nசூர்யா ரசிகர்களே ரெடியா தெறிக்கும் மாஸ் அப்டேட் . NGK படத்தில் இணைந்த பிரபலம்.\n#metoo வில் சிக்கிய அர்ஜுன் அர்ஜுன்க்கு வந்த சோதனை.\nசினிமாவில் 10 வருடங்களுக்கு மேல் தலைக்காட்டாத லைலா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\n#metoo வில் சிக்கிய சிம்பு. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை.\nபான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட்’ தமிழ் ட்ரைலர் \nவிஸ்வாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியவில்லை மனம் உருகும் பிரபல நடிகர்.\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.\nகவுத���் கார்த்திக்கின் புதிய படத்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி.\nபடத்தை ரி- மேக் செய்யணுமா, நீங்கள் எண்ணிடம் பேசலாம் – இயக்குனர் அஜய் ஞானமுத்து.\nபாக்ஸ் ஆபிசை திணறவைக்கும் வடசென்னை. இதோ 4 நாள் வசூல் நிலவரம்.\nபேட்ட படத்தின் பன்ஞ் டயலாக்கை கூறி மீடியாவை அதிரவைத்த சூப்பர்ஸ்டார் ரஜினி.\nசர்க்கார் விஜயை பார்த்து வியந்து, தீபாவளியை சீக்கிரம் வா என கூப்பிடும் ’96 பட இளம் வயது ஜானு.\nவடசென்னை படத்தில் பச்சை பச்சையாக பேசிய ஐஸ்வர்யாவா இப்படி\nஎன்ன நிவேதா ட்ரெஸ்ஸில் தையல் பிரிஞ்சுடுச்சா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/Political_21.html", "date_download": "2018-10-22T11:06:03Z", "digest": "sha1:CTBW6YSP4HDGCBT3QKN46WUEYGYVGU37", "length": 9598, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "அரசியல் கைதிகளிற்காக யாழ்.நகரில் ஆர்ப்பாட்டம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / அரசியல் கைதிகளிற்காக யாழ்.நகரில் ஆர்ப்பாட்டம்\nஅரசியல் கைதிகளிற்காக யாழ்.நகரில் ஆர்ப்பாட்டம்\nடாம்போ September 21, 2018 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nசிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய் அல்லது புனர்வாழ்வுடன் விடுதலை செய் எனும் கோரிக்கையுடன் யாழ்.நகரில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.அரசியல் கைதிகளது கோரிக்கையை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில், இன்று வெள்ளிக்கிழமை காலை மத்திய பேரூந்து நிலையம் முன்பதாக கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஅரசியல் கைதிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி,மார்க்சிசய லெனினிய கட்சி உள்ளிட்ட பல கட்சிகளது பிரதிநிதிகள் ஆதரவு வழங்கி பங்கெடுத்திருந்தனர்.\nயாழ்ப்பாணம் பிரதான பேரூந்து நிலையத்துக்கு முன்னால்,பொது போக்குவரத்திற்கு எந்தவித குந்தகமுமின்றி குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது.\nசமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு விடுத்த வேண்டுகோளின் பேரில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஇதனிடையே நாளை சனிக்கிழமை வவுனியாவிலும் பொது அமைப்புக்கள் இணைந்து அரசியல் கைதிகளது விடுதலைக்காக போராட்டமொன்றை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nவெளியே வந்தது அனந்தியின் கட்சி\nஅடுத்த வடமாகாணசபை தேர்தலில் எப்படியேனும் கதிரையினை கைப்பற்றிவிடும் கனவில் அனந்தி மற்றும் ஜங்கரநேசன் தரப்பு மும்முரமாகியுள்ளது.அவ்வகையி...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ வி...\nமோடியே நேரடி அழைப்பில் வந்தார்\nஇலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும்; இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையிலான தொலைபேசி உரையாடலொன்று இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற...\nகூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒர...\nஇந்திய இராணுவத்தின் யாழ்.போதனா வைத்தியசாலை படுகொலை\nஈழத்தில் இந்திய இராணுவத்தின் படுகொலைகளுள் ஒன்றான யாழ்.போதனாவைத்தியசாலை படுகொலையின் 31வது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://computerraj.blogspot.com/2010/09/", "date_download": "2018-10-22T10:33:37Z", "digest": "sha1:UXFAUVXFISPUFN57TZ5C4JFTE2UHRFZO", "length": 54333, "nlines": 197, "source_domain": "computerraj.blogspot.com", "title": "skip to main | skip to sidebar", "raw_content": "\nஎந்திரன் சூப்பர் மெகா ஹிட்\nஇந்திய திரையுலகம் இதுவரை காணாத வெற்றியை எந்திரன் பெறும் என்பது, துபாயில் இன்று காலை வெளியான எந்திரன் முதல் காட்சி(7.30 மணிக்கு) மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் ரஜினி ரோபோ கெட்டப்பில் அசத்தியுள்ளார். இனி இந்தியாவில் எந்திரன் படம் போல் வருமா என்பது சந்தேகம் தான் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியா முழுவதும் எந்திரன் நாளை ரிலீஸ் ஆகிறது. கிட்டத்தட்ட தமிழகத்தில் ரிலீஸாவது போலவே அமெரிக்காவிலும் ஆர்ப்பாட்டமாக ரிலீஸாகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் ‘எந்திரன்’ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய பத்து நிமிடங்களில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத்தீர்ந்தாக ஜாக்சன் ஹைட்ஸ் என்ற திரையரங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇன்டியானாபொலீஸில் உள்ள ஐமேக்ஸ் திரையரங்கில் தொடர்ந்து இரு தினங்களுக்கு எந்திரன் திரையிடப்படுகிறது. இந்தி மற்றும் தெலுங்குப் பதிப்புகளும் கணிசமான திரையரங்குகளில் ரிலீசாகின்றன.\n2030 வரை திமுக ஆட்சி -தமிழ் வரலாறு\nயாரும் மனதையும் புண்படுத்த அல்ல - நகைச்சுவையை\n2030 வரை திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் எப்படி இருக்கும் தெரியுமா \nமொழி வளர்த்த ஆசாடபூதியே போற்றி\nதிருக்குவளை தீய சக்தியே போற்றி\nமஞ்சள் துண்டு மடாதிபதியே போற்றி\nகாகிதப்பூவை மணந்த கண்ணனே போற்றி\nசெம்மொழி மாநாடு தந்த செம்மலே போற்றி\nஅஞ்சாநெஞ்சனை பெற்ற அண்ணலே போற்றி\nமானாட மயிலாட தந்த மன்னவா போற்றி\nகுஷ்பூவை கட்சியில் சேர்த்த தலைவா போற்றி\nவீல் சேரில் வரும் வில்லனே போற்றி\nசிங்களனை வாழவைத்த சிற்பியே போற்றி\nஈழத்தை அழித்த இதயமே போற்றி\nதமிழின துரோகியே போற்றி போற்றி\nதமிழ் என்ற மொழி, 20ம் நூற்றாண்டு வரை, எழுத்து வடிவம் பெறாமல் பேச்சு வடிவிலேயே இருந்தது. 20ம் நூற்றாண்டில் திருக்குவளையில் பிறந்த முத்துவேல் கருணாநிதி என்பவர் தான் தமிழ் என்ற மொழிக்கு எழுத்து வடிவத்தை தந்தவர். அவர் பிறந்த பிறகுதான் தமிழே பிறந்தது.\nதமி��் மட்டும் இல்லாமல், இயற்றமிழ், இசைத் தமிழ் மற்றும் நாடகத்தமிழ் ஆகிய அனைத்தையும் கண்டு பிடித்ததால் தான், கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கின்றனர்.\n20ம் நூற்றாண்டு வரை, திருக்குறளை திருவள்ளுவர்தான் கண்டுபிடித்தார் என்று சில பார்ப்பன ஏடுகள் திரித்து எழுதிக் கொண்டிருந்தன. 2010ல் வாழ்ந்த சிறந்த மொழியறிஞரான வாலி என்பவர் தான், திருக்குறளை எழுதியது கருணாநிதிதான் என்று கண்டு பிடித்தார். திருக்குறள் மட்டுமல்லாமல், கருணாநிதி, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் என்று பல்வேறு இலக்கியங்களை கருணாநிதி எழுதியுள்ளார் என்று வாலி கூறியுள்ளார்.\n21ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் வைரமுத்து என்பவர், தமிழை மட்டுமல்ல, பாரசீகம், உருது, வங்காளம், இந்தி, துளு, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கும் எழுத்து வடிவை தந்தவர் கருணாநிதி தான் என்று ஒரு மொழி ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார். இது மட்டுமல்லாமல், கருணாநிதி தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கண நூலையும் எழுதியுள்ளார் என்று வரலாற்று ஏடுகள் தெரிவிக்கின்றன.\nஉதய சூரியனை கோள்கள் அனைத்தும் எப்படி சுற்றி வருகின்றன என்பதைப் பற்றி மாணவர்கள் இந்தப் பாடத்திட்டத்தில் தெரிந்து கொள்ளலாம்.\nவிஞ்ஞானம் வளர்வதற்கு முன்னால், சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று நம்பிக் கொண்டிருந்தனர். முதன் முதலில் கோப்பர்நிக்கஸ் என்ற விஞ்ஞானி,\nகருணாநிதி என்ற சூரியனைத் தான் அனைவரும் சுற்றி வருகிறார்கள் என்று கண்டு பிடித்து சொன்னார்.\nதலைமைச் செயலகத்தில் கருணாநிதி என்ற சூரியனை அமைச்சர்கள் அதிகாரிகள் என்ற பல்வேறு கோள்கள் சுற்றி வருவதே சூரியனைத் தான் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்பதற்கான சான்று.\nதமிழ்நாட்டை ஆட்சி செய்த திருக்குவளை சாம்ராஜ்யம் தான் இருப்பதிலேயே மிகப் பெரிய சாம்ராஜ்யமாக கருதப் படுகிறது. முதன் முதலில் அண்ணா என்பவர் உருவாக்கிய இந்த சாம்ராஜ்யத்தை, கருணாநிதி என்பவர் கைப்பற்றினார். அவர் கைப்பற்றியவுடன், தமிழகத்தை பல்வேறு குறுநில மாநிலங்களாக பிரித்து தனது குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் ஆட்சி செய்ய பிரித்துக் கொடுத்தார்.\nகருணாநிதி சந்தித்த முதல் போர், அண்ணாமலை பல்கலைகழகத்தில் உதயக்குமார் என்ற குறுநில மன்னனை கொன்று சிதம்பரத்தை கைப்பற்றியது. உதயக்குமார் என்ற குறுநில மன்னன், கருணாநிதிக்கு வழங்கப் பட்ட பட்டத்தை கேள்வி கேட்டதால், அவர் மீது போர் தொடுத்தார் கருணாநிதி.\nகருணாநிதிக்கு மூன்று மகன்கள். ஒருவர் இளவரசர் மு.க.முத்து. இவர் தண்ணீர் தேசத்தின் இளவரசனாக ஆக்கப் பட்டார். அடுத்தவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.\nதிருக்குவளை சாம்ராஜ்யத்திலேயே அஞ்சா நெஞ்சன் தான் மிகச் சிறந்த வீரனாக கருதப் படுகிறார். தனது சாம்ராஜ்யத்தை திருச்சிக்கு தெற்கே விரிவுப் படுத்திக் கொண்டே சென்றர் அஞ்சா நெஞ்சன்.\nதா.கிருஷ்ணன் என்ற ஒரு குறுநில மன்னன் அஞ்சா நெஞ்சனை எதிர்த்துக் கேள்வி கேட்டார் என்ற காரணத்துக்காக அங்கே படையெடுத்துச் சென்று அவரை வீழ்த்தினார் அஞ்சா நெஞ்சன். அதற்கு அடுத்து தினகரன் என்ற ஒரு சிறு குழு, அஞ்சா நெஞ்சனுக்கு எதிராக குரல் கொடுத்த போது, தினகரனை படையெடுத்துச் சென்று தாக்கி, மூன்று பேரை கொன்று தினகரனையும் வெற்றி கண்டவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.\nஅடுத்த இளவரசரான இளைய தளபதி தனது அண்ணன் அளவுக்கு சுதாரிப்பாக இல்லை என்றாலும், தன்னால் இயன்ற அளவுக்கு தந்தையின் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துவதில் உதவிகள் செய்துள்ளார். 21ம் நூற்றாண்டின் இறுதியில் துணை மன்னனாக பதவி ஏற்றார் இளைய தளபதி.\nபட்டத்து இளவரசியான கனிமொழி தனது அண்ணன்களுக்கு சிறிதும் சளைத்தவர் இல்லை என்ற வகையில் டெல்லி வரை சென்று வெற்றிக் கொடி நாட்டியவர். 2ஜி அலைக்கற்றை என்ற நாட்டை தனது தளபதி ராசாவோடு சேர்ந்து வெற்றிகரமாக கபளீகரம் செய்தவர். பட்டத்து இளவரசியாக அறிவிக்கப் பட்டிருந்தாலும், இவரால் கடைசி வரை தலைமைப் பதவிக்கு வர முடியவில்லை.\nகருணாநிதியின் மருமகன்களான பெரிய மாறன், சிறிய மாறன் ஆகிய இருவரும் பதவிக்கு வர போட்டி போட்டாலும் கூட அவர்களால் தலைமைப் பதவியை பிடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் அரசின் பிரச்சாரத் துறையை கைப்பற்றி இறுதி வரை செல்வாக்கு செலுத்தினர். இவர்களுடன் ஏற்பட்ட தொழில் போட்டியால், இளவரசன் அஞ்சா நெஞ்சன் போட்டியாக தொடங்கிய பிரச்சாரத் துறை பிரபலமடையாமல் போனது.\nதிருக்குவளை சாம்ராஜ்யத்திற்கு கடும் சவாலாக விளங்கியவர் ராணி ஜெயா. இந்த ராணியின் கடுமையான சவாலை கருணாநிதி திறம்பட எதிர் கொண்டு, ராணியின் படைத் தளபதிகள் அனைவரையும் விலைக்கு வாங்கி, ராணியை நிலை குலையச் செய்தார்.\nதிருக்குவளை அரசப் பரம்பரையைச் சேர்ந்தவராக இல்லாவிடினும், திருக்குவளை சாம்ராஜ்யத்தில் மிக முக்கிய பொறுப்பு வகித்தவர், இளவரசி குஷ்பூ. இவரை உருவகப் படுத்தித் தான் சிலப்பதிகாரம் என்ற காப்பியம் உருவாக்கப் பட்டது என்று ஆய்வுகள் கூறுகின்றன.\nஇறுதி காலத்தில் மன்னரின் நம்பிக்கையை பெற்ற இவர், மற்ற வாரிசுகளை பின்னுக்குத் தள்ளி, அரச பதவியை கைப்பற்ற எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்றும் வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.\nஅயோத்தி வழக்கு: 30ல் தீர்ப்பு\nஅலகாபாத்: அயோத்தி வழக்கில் 30ந் தேதி தீர்ப்பு கூறுகிறது அலகாபாத் நீதிமன்றம். அயோத்தி தீர்ப்பிற்கு தடை கோரும் மனுவை தடை செய்தது உச்சநீதிமன்றம். அயோத்தி வழக்கில் 24ந் தேதி தீர்ப்பு கூறவிருந்தது அலகாபாத் நீதிமன்றம். திரிபாதியின் பொதுநல மனுவை ஏற்று விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது-.\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.5 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதே வழக்கு. 60 ஆண்டாக நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்பை அறிய நாடு முழுவதும் ஆர்வம் காணப்படுகிறது. ராமர் பிறந்த இடம் என்பதால் தங்களுக்கு சொந்தம் என்று ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். பாபர் மசூதி இருந்ததால் தங்களுக்கு சொந்தம் என்று மற்றொரு பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர். சர்ச்சைக்குரிய நிலம் குறித்து நடைபெற்ற பல கட்ட பேச்சுத் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.\nஅயோத்தி வழக்கிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் வரவேற்பளித்துள்ளது. இதனையடுத்து அலகாபாத் உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பிற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தடை நீக்கப்பட்டதற்கு பாரதீய ஜனதா கட்சியும் ஆதரவு அளித்துள்ளது.\nஇயற்கையின் சீற்றத்தாலோ,அந்நியர் படையெடுப்பாலோ, பாதிக்கப்பட்டிருந்தால் நாம் அதை இந்தியாவுக்கு ஏதோ சோதனைக் காலம் என்று சமாதானப்படலாம். ஆனால், தெரிந்தே தான் பிறந்த தாய் நாட்டை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் ஆட்சியாளர்கள் ஏமாற்றினால் - அவமானத்துக்கு உள்படுத்தினால் அதை வேதனைக் காலம் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, சோதனைக் காலம் என்று ஒதுக்கிவிட முடியாது.\nகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டி��ள் தொடங்க சரியாக பத்து நாள்களே உள்ள நிலையில், ஒன்றன்பின் ஒன்றாக புற்றீசல்போல புறப்பட்டு வரும் ஊழல்களும், அரைகுறையாக முடிக்கப்பட்டுக் கிடக்கும் பணிகளும், வெளிநாட்டவர் முன்னால் இந்தியாவை ஏளனத்துக்கும் கேலிக்கும் உள்ளாக்கி இருக்கும் சுகாதாரக் குறைவான ஏற்பாடுகளும் அதிர்ச்சியில் உறையவைக்கின்றன. ஒன்றா இரண்டா, ஏறத்தாழ 70,000 கோடி விரயமாக்கப்பட்டிருக்கிறது.\nஇந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று யாரும் நம்மை கட்டாயப்படுத்தவில்லை. நாமேதான் வலியப்போய், எங்கள் நாட்டில் காமன்வெல்த் போட்டிகளைச் சிறப்பாக நடத்திக் காட்டுகிறோம் என்று கேட்டுப் பெற்றோம். அதற்காக நாம் என்னென்ன சலுகைகளைத் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறோம் என்று தெரியுமா\nதில்லியில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கும் ஒவ்வொரு நாட்டுக் குழுவுக்கும் இலவச விமானப் போக்குவரத்துச் செலவு, தங்கும் வசதி, உள்ளூரில் பயணம் செய்ய இலவச வசதி, இவையெல்லாம் போதாதென்று பங்குபெறும் விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக ஒவ்வொரு நாட்டுக்கும் தலா ஒரு லட்சம் டாலர் வழங்கவும் ஒத்துக்கொண்டிருக்கிறோம். இப்படியெல்லாம் நமது தகுதிக்கு மீறிய வாக்குறுதிகளை அள்ளி வீசியது மட்டுமல்லாமல், காமன்வெல்த் போட்டிகள் நடத்த அனுமதி கிடைத்தது முதல், இந்திய ஒலிம்பிக் கமிட்டி இஷ்டத்துக்குப் பணத்தை வாரி இறைக்கவும் தொடங்கியுள்ளது.\nமுதலில் 655 கோடி செலவாகும் என்று கருதப்பட்ட காமன்வெல்த் போட்டிகள் 11,490 கோடியாக செலவு கணக்கை அதிகரித்தது. இப்போது அது மேலும் அதிகரித்திருக்கிறது. இது போதாதென்று கட்டமைப்பு வசதிகள் என்கிற பெயரில் தில்லி அரசு செலவு செய்யும் தொகை சுமார் 17,000 கோடி. மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை, விளையாட்டு அமைச்சகம், மாநில அரசின் பொதுப்பணித்துறை இப்படி எல்லா துறைகளின் ஒட்டுமொத்த செலவுகளையும் - இதில் பெரும்பகுதி ஏப்பம் விடப்பட்டது என்பது வேறு கதை - சேர்த்துக் கணக்குப் பார்த்தால் ஏறத்தாழ 70,000 கோடி வரை காமன்வெல்த் போட்டிகள் என்கிற பெயரில் மக்கள் வரிப்பணம் விரயமாக்கப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது. ஏற்கெனவே இருக்கும் விளையாட்டு அரங்கங்களை மேம்படுத்துகிறோம் என்கிற பெயரில் கையாளப்பட்டிருக்கும் தொகையைக் கேட்டால் தலை சுற்றுகிறது. ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியம் 961 கோடி, இந்திரா காந்தி ஸ்டேடியம் 669 கோடி, தயான்சந்த் ஹாக்கி ஸ்டேடியம் 262 கோடி, கார்னிசிங் துப்பாக்கி சுடும் மைதானம் 149 கோடி என்று ஏறத்தாழ 44,459 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தின் மேம்பாட்டுக்கு 85 கோடியும், ஹைதராபாத் லால்பகதூர் சாஸ்திரி ஸ்டேடியத்துக்கு 80 கோடியும்தான் செலவாகி இருக்கிறது என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் ஊழலின் அளவு எத்தகையது என்பது புரியும்.\n961 கோடியில் புதுப்பிக்கப்பட்ட ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் உள்ள மேம்பாலம் உடைந்து விழுகிறது. தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், \"அது ஒன்றும் பொது மக்களின் உபயோகத்துக்காகக் கட்டப்பட்டதல்ல' என்று சாக்குப் போக்கு கூறுகிறார். வெளிநாட்டு அணியைச் சேர்ந்தவர்கள் பார்வையிட வந்தபோது, விளையாட்டு வீரர்கள் தங்கும் அறைகளில் தெரு நாய்கள் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதையும், கழிவறைகளில் வேலையாள்கள் அசுத்தம் செய்துவிட்டு தண்ணீர் ஊற்றாமல் சென்றிருப்பதையும் பார்த்து அதிர்ந்துவிட்டிருக்கிறார்கள்.\nபன்னாட்டு விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் \"விளையாட்டு கிராமம்' அசுத்தமாக, சுகாதாரமற்று இருக்கிறதே என்கிற வெளிநாட்டு விருந்தாளிகளின் கேள்விக்கு நம்மவர்கள் தரும் பதில் என்ன தெரியுமா \"\"சுத்தம், சுகாதாரம் என்பது ஒவ்வொரு நாட்டினருக்கு ஒவ்வொரு விதத்தில் அமையும்'' என்பது. அதாவது, இந்தியர்களின் சுகாதாரஅளவு இதுதான் என்கிறார்களா \"\"சுத்தம், சுகாதாரம் என்பது ஒவ்வொரு நாட்டினருக்கு ஒவ்வொரு விதத்தில் அமையும்'' என்பது. அதாவது, இந்தியர்களின் சுகாதாரஅளவு இதுதான் என்கிறார்களா அப்படியானால், இவர்கள் பன்னாட்டு விளையாட்டு வீரர்களை அழைத்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடத்த முன்வந்திருக்கக் கூடாது.\nவிளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் கேள்விகள் கேட்டால், தனக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னால்கூடப் பரவாயில்லை. உங்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை என்பதுபோல கேட்டும் கேட்காமலும் நகர்கிறார். மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அதற்க���ம் ஒருபடி மேலே போய், \"எல்லாம் இப்படித்தான் இருக்கும், நம்ம ஊர் கல்யாணங்களைப்போல, விளையாட்டுத் தொடங்கிவிட்டால் சரியாகிவிடும்' என்று விட்டேத்தியாக பதிலளிக்கிறார்.\nஒரு வருடத்துக்கு முன்பே காமன்வெல்த் போட்டி அமைப்பாளர் குழுத் தலைவர் இந்தியா வந்து பார்த்துவிட்டு இந்த நிலையில், போட்டிக்கு முன்பு அரங்கங்களும், கட்டமைப்பு வசதிகளும் தயாராகுமா என்பது சந்தேகம்தான் என்று கூறியபோதே, பிரதமர் முதல் அனைவரும் சுறுசுறுப்பாகி விழித்துக் கொண்டிருக்க வேண்டாமா ஆனால், யாருமே சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அசிரத்தை, எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல், எல்லாம் நடந்துவிடும் என்கிற பொறுப்பின்மை.\nஅதையே சாக்காக்கி, இந்தியாவின் மானம் கப்பலேறிவிடும் என்று பயமுறுத்தி, செலவுக்கான பட்ஜெட்டை அதிகரித்துவிட்டார்கள் இந்திய ஒலிம்பிக் குழுவின் பாவிகள். கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. வேலையைத் துரிதப்படுத்த மீண்டும் கோடிக்கணக்கில் பணம் வாரி வழங்கப்பட்டது. இதை எல்லாம் சொல்லி என்ன பயன்\nவிளையாட்டுப் போட்டிகள் தொடங்க இன்னும் பத்து நாள்கள்தான் இருக்கின்றன. இன்னும் 30 சதவிகித வேலைகள் முடிவடையவில்லை. கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களில் ஆங்காங்கே பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. ஸ்டேடியங்களின் கூரையிலிருந்து பதிக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் உடைந்து விழுகிறது. சாலை வசதிகள், மின்சார வேலைகள் எல்லாமே அரைகுறை. தரக்குறைவான வேலைகள். அங்குலத்துக்கு அங்குலம் ஊழல் பல்லிளிக்கிறது.\nவெளிநாட்டு வீரர்கள் பலர் தாங்கள் வருவதில்லை என்று கூறிவிட்டனர். ஏதாவது தீவிரவாதத் தாக்குதல் - நடக்க வேண்டாம், நடக்கக்கூடாது - நடந்தால், கேட்கவே வேண்டாம். இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் வரமாட்டார்கள்.\n70,000 கோடியில் இந்தியாவிலுள்ள ஏறத்தாழ 500 மாவட்டங்களில், மாவட்டத்துக்கு 100 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து விளையாட்டு வீரர்களாக்கியிருந்தால், ஒலிம்பிக்கில் பல தங்கப்பதக்கங்களைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை தேடியிருக்கலாமே ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, உகாண்டா, தான்சானியா, ஜிம்பாப்வே போன்றவைக்கு இருக்கும் முன்யோசனைகூட ஹார்வர்ட் பட்டதாரிகளான நமது மன்மோகன் சிங் குழுவினருக்கு ��ன் இல்லாமல் போயிற்று ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, உகாண்டா, தான்சானியா, ஜிம்பாப்வே போன்றவைக்கு இருக்கும் முன்யோசனைகூட ஹார்வர்ட் பட்டதாரிகளான நமது மன்மோகன் சிங் குழுவினருக்கு ஏன் இல்லாமல் போயிற்று இவர்களுடைய அசிரத்தை இப்போது இந்தியாவுக்கு உலகளாவிய அளவில் \"ஊழல்' பதக்கத்தை அல்லவா தேடித்தந்திருக்கிறது.\nஎல்லோரும் இந்திய ஒலிம்பிக் கழகத் தலைவர் சுரேஷ் கல்மாதியை குற்றம் சாட்டுகிறார்கள். அவர் மட்டுமா குற்றவாளி தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி எல்லோரும்தான் குற்றவாளிகள். அணுசக்தி ஒப்பந்தம் தமது மானப்பிரச்னை என்று கருதிய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, உலக அரங்கில் இந்தியாவின் கெளரவம் பறிபோவதைப் பற்றி அக்கறை இல்லாமல் போயிற்றே, அவர் குற்றவாளி இல்லையா தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி எல்லோரும்தான் குற்றவாளிகள். அணுசக்தி ஒப்பந்தம் தமது மானப்பிரச்னை என்று கருதிய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, உலக அரங்கில் இந்தியாவின் கெளரவம் பறிபோவதைப் பற்றி அக்கறை இல்லாமல் போயிற்றே, அவர் குற்றவாளி இல்லையா கடந்த ஒரு வருடமாகப் பத்திரிகைகள் எச்சரிக்கின்றன. நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஊழல் குற்றச்சாட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக எழுகின்றன. எதைப்பற்றியும் கவலைப்படாமல் 70,000 கோடி விரயமாவதையும், தேசத்தின்\nகௌரவம் கேள்விக்குறியாவதையும் வேடிக்கை பார்ப்பதற்காகவா நமக்கு ஒரு பிரதமர் நமக்கு ஒரு மத்திய அரசு நமக்கு ஒரு மத்திய அரசு நமக்கு ஒரு நிர்வாக இயந்திரம்\nஇன்னொரு தேசப்பற்று மிக்க நாடாக இருந்தால், மேலே குறிப்பிட்ட அனைவரும் தேசத்துரோகக் குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்டிருப்பார்கள். என்ன செய்வது, இந்தியாவுக்கு அவமானங்களையும், தேசத் துரோகிகளையும் சுமப்பதே தலையெழுத்தாகிவிட்டது\nஅரை மனிதன் கண்டிப்பா பாருங்கோ\nஇவர் பெயர் : கென்னி ஈஸ்டேர்டாய் சிறு வயதில் ஏற்பட்ட (sacral அகேநேசிஸ்) அரிதான நோயய்னால்\nஇவர் தன் பாதி உடம்பு இழந்தார் ......\nஅயோத்தி சர்‌ச்ச‌ை நாளை தீர்ப்பு இல்லை:\nஅயோத்தி இட ��ிவகாரத்தில் நாளை தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீர்ப்புக்கு சுப்ரீ‌ம் கோர்ட் ( இன்று 23 ம் தேதி மதியம் ) இடைக்கால தடை விதித்தது. ஒரு வார காலம் தடை இருக்கும், இது தொடர்பான விசாரணை மீண்டும் வரும் 28 ம் தேதி நடக்கிறது. மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிரமுகர்களுக்கும் நோட்டீஸ் வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாளை ( வெள்ளிக்கிழமை ) தீர்ப்பு வெளியாகும் என்ற நிலையில் வன்முறையோ, அசம்பாவித சம்பவங்களோ நடைபெறாமல் தடுக்க, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க எல்லா மாநிலங்களுக்கும், மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. மாநில அரசுகளும், போலீசாரைக் குவித்து முழு கவனத்தில் உள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், தீர்ப்பு வரும் நாளன்று மக்கள் அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.\nதடை கோரி மனுத்தாக்கல் செய்தவர்: ரமேஷ் சந்த் திரிபாதி என்பவர் இந்த தீர்ப்புக்கு தடை வழங்க வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 17 ம் தேதி தாக்கல் செய்த மனுவை அலகாபாத் ஐகோர்ட் தள்ளுபடி செய்தது., தீர்ப்பு வெளியாகும் நாளில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும், காமன்வெல்த் போட்டி நடக்கும் இந்நேரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறியிருந்தார். ரமேஷ் திரிபாதி என்பவர் தாக்கல் செய்த மனுவை ஏற்க கோர்ட் மறுத்து விட்டது. மேலும் மனுவை தாக்கல் செய்த திரிபாதிக்கு அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் ரமேஷ்திரிபாதி சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனுவாக தடை கோரி அப்பீல் செய்துள்ளார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் இன்று ஒரு வார காலத்திற்கு தடை விதித்துள்ளது.\nசூப்பர் போட்டோ டோன்ட் மிஸ் இட்\nநடிகர் விக்ரம் - சசிக்குமார் புகைச்சல்\nசினிமா உலகில் புகழின் உச்சியில் இருக்கும் நட்சத்திரங்கள் தங்களுக்குள் முட்டிக்கொள்வதும், மோதிக் கொள்வதும், பொது சினிமா உலகில் புகழின் உச்சியில் இருக்கும் நட்சத்திரங்கள் தங்களுக்குள் முட்டிக்கொள்வதும், மோதிக் கொள்வதும், பொது இடங்களில் கைகோர்த்துக் கொள்வதும் இந்தி திரையுலகை பொறுத்தவரையில் சர்வ சாதாரணம். இதற்கு ஷாரூக்கான், சல்மான்கான் சிறந்த உதாரணம். “நாயை” உதாரணம் காட்டிக்கூட இருவரும் குடும்பிடிச்சண்டை போட்டிருக்கிறார்கள். தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை காலம் காலமாக நட்சத்திரங்கள் நண்பர்களாகவே பழகி வந்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். - சிவாஜியில் தொடங்கி, விஜய் - அஜித் வரைக்கும் முன்னணி நாயகர்கள் நட்பு பாராட்டி வருகிறார்கள். அதிலும் இப்போதைய இளம் நாயகர்களான தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, ஆர்யா, சிபி, சாந்தனு, பிரசன்னா, நரேன், ஸ்ரீ்காந்த், பரத், விஷ்ணு, அஜ்மல் உள்ளிட்ட நடிகர்கள் ஒருவரது பட விழாவில் மற்றவர் கலந்து கொண்டு வாழ்த்தும் அளவுக்கு நட்புடன் இருக்கிறார்கள். ரசிகர்கள் இருவேறு பிரிவுகளாக வேறுபட்டு அடித்துக் கொண்டாலும் நடிகர்கள் தங்களுக்கும் பகையை வளர்த்துக் கொண்டதில்லை. கைகோர்த்துக் கொள்வதும் இந்தி திரையுலகை பொறுத்தவரையில் சர்வ சாதாரணம். இதற்கு ஷாரூக்கான், சல்மான்கான் சிறந்த உதாரணம். “நாயை” உதாரணம் காட்டிக்கூட இருவரும் குடும்பிடிச்சண்டை போட்டிருக்கிறார்கள். தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை காலம் காலமாக நட்சத்திரங்கள் நண்பர்களாகவே பழகி வந்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். - சிவாஜியில் தொடங்கி, விஜய் - அஜித் வரைக்கும் முன்னணி நாயகர்கள் நட்பு பாராட்டி வருகிறார்கள். அதிலும் இப்போதைய இளம் நாயகர்களான தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, ஆர்யா, சிபி, சாந்தனு, பிரசன்னா, நரேன், ஸ்ரீ்காந்த், பரத், விஷ்ணு, அஜ்மல் உள்ளிட்ட நடிகர்கள் ஒருவரது பட விழாவில் மற்றவர் கலந்து கொண்டு வாழ்த்தும் அளவுக்கு நட்புடன் இருக்கிறார்கள். ரசிகர்கள் இருவேறு பிரிவுகளாக வேறுபட்டு அடித்துக் கொண்டாலும் நடிகர்கள் தங்களுக்கும் பகையை வளர்த்துக் கொண்டதில்லை.\nஆனால் சமீப நாட்களாக தமிழ் திரையுலகில் இரு உச்ச நட்சத்திரங்கள் தங்களுக்கிடையில் புகைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேறுயாருமல்ல. தேசிய விருது நாயகன் விக்ரமும், தற்போது தன் படத்திற்காக தேசியவிருது பெற்ற தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகரான சசிகுமாரும்தான். பிரச்சனைக்கான காரணத்தை தேடினால் படத்தயாரிப்பு விவகாரத்தைத்தான் சொல்கிறார்கள். சசிகுமார் தற்போது இயக்கி நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படத்தினை ஆரம்பத்தில் விக்ரம், சசிகுமார் இருவரும் இணைந்துதான் தயாரித்தார்கள். பாதிப்படம் எடுக்கப்பட்ட நிலையில் ஏனோ விக்ரம் படத் தயாரிப்���ு வேலைகளில் இருந்து விலகிக்கொண்டார். ஆனாலும் மனம் தளராத சசிக்குமார் தனது சொந்த பட நிறுவனம் சார்பில் அந்த படத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார். அதேநேரம் இப்படி சொல்லாமல், கொள்ளாமல் திடீரென தயாரிப்பு வேலைகளில் இருந்து விலகிக் கொண்டது அழகா என்ற ரீதியில்தான் இருவருக்குமிடையில் புகைச்சல் ஆரம்பமாகியிருக்கிறது.\nஎந்திரன் சூப்பர் மெகா ஹிட்\n2030 வரை திமுக ஆட்சி -தமிழ் வரலாறு\nஅயோத்தி வழக்கு: 30ல் தீர்ப்பு\nஅரை மனிதன் கண்டிப்பா பாருங்கோ\nஅயோத்தி சர்‌ச்ச‌ை நாளை தீர்ப்பு இல்லை:\nசூப்பர் போட்டோ டோன்ட் மிஸ் இட்\nநடிகர் விக்ரம் - சசிக்குமார் புகைச்சல்\nAll in All: மரங்களை வெட்டுங்கள்\nஆம்லேட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்ட...\nCopyright 2009 - இது எப்புடி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/09/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2018-10-22T10:38:19Z", "digest": "sha1:TQ4C2PTMGTATWMOAZ4PF4FVXJXKMXJ2X", "length": 7641, "nlines": 107, "source_domain": "lankasee.com", "title": "உடல் வலிமை பெற..! | LankaSee", "raw_content": "\n விரக்தியின் விளிம்பில் கவிஞர் வைரமுத்து….\nஒருமுறை தானே என்று மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் நிலை\nநாடகத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ….\nநீராடச் சென்ற சிறுவன் மாயம்\n‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம் 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன\nதல அஜித்துக்காக பெண் ஆட்டோ டிரைவர் வெளியிட்ட வீடியோ\n“காதலால் கசந்துபோன வாழ்க்கை”: கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\nமுதலமைச்சரின் மனைவி இவ்வாறு செய்யலாமா\n 19 மறு சீராய்வு மனு தாக்கல் அடுத்து நடக்க போவது என்ன\non: ஒக்டோபர் 09, 2018\nஉடல் வலிமை பெற 5 யோசனைகள்..\nஒவ்வொரு மனிதனுக்கும் உடல்நலம் மிகவும் முக்கியம், மற்றவை எல்லாம் அப்புறம் தான். அதனால் உடல்நலத்தை பேணி காக்க வேண்டும். உடல் நலத்தை காக்க சில யோசனைகள்.\nதுளசி இலைகளை தூங்கும் முன் இரவு நேரத்தில் செப்பு பாத்திரத்தில் போட்டு நீரில் ஊற வைத்து காலையில் பருகி வர புத்துணர்ச்சி உண்டாகும்.\nஅருகம்புல்சாறு ஒரு டம்ளர் தினந்தோறும் அருந்த நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்.\nமிளகை நெய்யில் வறுத்து தூள் செய்யப்பட்ட வெல்லம், நெய் ஆகியவற்றை சேர்த்து கிளறி 5 கிராம் சாப்பிட்டு வர உடல் அலுப்புத் தீரும்.\nரோஜா இதழ்களை இடித்து, சீயக்காயுடன் சேர்த்து தலைக்குத் தேய்க்க, உடல் குளிர்ச்சி பெறும்.\nமாதுளம் பழச்சாறு, தேன் ஆகியவை கலந்து தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.\nபப்பாளி பழம் தினமும் சாப்பிட உடல் பலம் கூடும்.\nவிஷ பாம்புகளுடன் விளையாடும் சிறுமி\nஒருமுறை தானே என்று மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் நிலை\nமுகத்தில் உள்ள கரும்புள்ளியை 2 நாட்களில் நீக்க\nஅழகான கொழுக்கொழு கன்னங்களை பெற\n விரக்தியின் விளிம்பில் கவிஞர் வைரமுத்து….\nஒருமுறை தானே என்று மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் நிலை\nநாடகத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ….\nநீராடச் சென்ற சிறுவன் மாயம்\n‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம் 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panrutipanchavarnam.blogspot.com/2018/06/blog-post.html", "date_download": "2018-10-22T10:07:29Z", "digest": "sha1:U4RW3I7APW4RTHWQ255KNPLYUIRGYXAL", "length": 3970, "nlines": 47, "source_domain": "panrutipanchavarnam.blogspot.com", "title": "PanrutiPanchavarnam: தினத்தந்தியில் எனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் மதிப்புரை", "raw_content": "\nஎனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் 09-05-2018 அன்று சென்னைப் பல்கலை கழகத்தில் வெளியிடப்பட்டது..\nதினத்தந்தியில் எனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் மதிப்புரை\nதினத்தந்தியில் எனது நூல் மதிப்புரை\nLabels: திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள், திருவள்ளுவர், பஞ்சவர்ணம் பண்ருட்டி\nதிருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் நூல் வெளியீட்டு விழா\nஅசோகம், பிண்டி, செயலை மூன்றும் ஒன்றா\nமதிப்புறு முனைவர் பட்டம்(D.Litt) அளிப்பு விழா\n05-06 2015 கூட்டத்திற்கான அழைப்பு\nகாந்தள், தோன்றி, கோடல் மூன்றும் ஒன்றா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/salim-articles/society/item/520-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-22T09:57:25Z", "digest": "sha1:3NZJSHTWFUME6OJDIPHBHL2HXDRQFSA6", "length": 7445, "nlines": 145, "source_domain": "samooganeethi.org", "title": "இராமநாதபுரம் மாவட்டம்", "raw_content": "\nகலைஞரின் மரணமும்; திராவிட இயக்கம் கடந்து வந்த பாதையும் - 2\nமண்ணின் வரலாறு - 19 நம்புதாழை எனும் நறும்பூந்தாழை\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஇராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் 24-12-2015 அன்று மீலாது விழா ஜமாத்தார்கள் மற்றும் சுற்று வட்டார ஜமாத்தார்களால் சிறப்பா�� ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக cmnசலீம் அவர்களும் காயல்பட்டினம் ஜுமஆ பள்ளிவாசல் கதீப் சையித் அப்துல் காதிர் மஹ்ளரி அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.\nஜமாத்துல் உலமா சபை நடத்திய சுதந்திர தின நிகழ்ச்சி\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nநேசிக்கத் தகுதியானவர் திப்பு சுல்தான்\nஅந்தப்புரம் இல்லை. அழகிகளோடு சல்லாபம் இல்லை. ஆடம்பரம் இல்லை.…\nதமிழகத்தில் ஒரு காலம் இருந்தது. அப்போது முஸ்லிம்கள் ஒரு…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16253", "date_download": "2018-10-22T11:03:54Z", "digest": "sha1:WLNHHJHSEJQ357JMTODMOTPUJQGRKI7J", "length": 8297, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "நடிகை ஓவியா காஞ்சனா 3 படத", "raw_content": "\nநடிகை ஓவியா காஞ்சனா 3 படத்தில் இருந்து விலகியுள்ளார்.\nதனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் என்ற பிரபல நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் மிகுந்த இடத்தை பிடித்தவர் நடிகை ஓவியா. இவரின் பண்பும் குணமுமே அதற்கு காரணம். அவர் கூறிய சில விஷயங்களும் விரலாகியது. இவருக்காக பாடல்கள் மற்றும் பல விஷயங்களை மக்கள் செய்து வரவேற்பை கொடுத்தார்கள். நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் நிறைய விளம்பரங்கள், படங்கள் என கமிட்டானார். சமீபத்தில் கூட காஞ்சனா 3 படத்தில் ஓவியா நாயகியாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார் என்று தகவல்கள் வந்தன. இந்த நிலையில் இப்பட படப்பிடிப்பு தொடங்க தாமதமாவதால் படத்தில் இருந்து ஓவியா விலகியிருக்கிறாராம்.\nநடிகை ஓவியா காஞ்சனா 3 படத்தில் இருந்து விலகியுள்ளார்.\nஇந்த விஷயத்தை படக்குழு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்க, ஓவியாவோ, காஞ்சனா 3 படத்தின் படப்பிடிப்புகள் துவங்க தாமதம் ஆனதாலேயே, விலகுவதாக விளக்கம் அளித்துள்ளாராம். அதோடு தான் வாங்கிய முன்பணத்தையும், வட்டியுடன் நடிகை ஓவியா திருப்பி கொடுத்த���ள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் வெளியாக காரணம் ஒரு படத்தின் வேலைகளை முழுமையாக முடித்து விட்டு தான் அடுத்த படத்திற்கு செல்லவேண்டும் என்று நினைப்பவர் இவர். இவ்வாறு ஒரே படத்திற்கு இவ்வளவு நாட்கள் எடுத்தால் மற்ற படங்களில் எப்படி படிப்பது என்று யோசித்து தான் இந்த படம் தாமதமாவதால் விலக நினைத்திருக்கிறார்.\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்...\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஜனவரியில் நிதி ஒதுக்கப்படும் - பைசல்......\nவியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடுகின்றது ...\nகடந்த 24 மணி நேர விபத்துக்களில் நால்வர் பலி ...\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: எஸ்.பி.திஸாநாயக்க...\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்...\nஎல்லாளன் நடவடிக்கை காவியமான கரும்புலிக​ளின் நினைவு நாள் இன்றாகும்\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nதிருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nலெப் கேணல் புலேந்திரன் லெப்கேணல் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம்......\nசஹானா இசைக் கல்லூரியின் மாபெரும் இசை நிகழ்ச்சி ...\nMGR 101 இன்னிசைப் பொழுது ...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97166", "date_download": "2018-10-22T10:45:06Z", "digest": "sha1:7W2XOIM2PJUDXPE2SSBHL5CREH2JEUMN", "length": 5695, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "இனி சிகரெட்டுக்கு நோ!’: போப் ஆண்டவர் புதிய கட்டளை", "raw_content": "\n’: போப் ஆண்டவர் புதிய கட்டளை\n’: போப் ஆண்டவர் புதிய கட்டளை\nகத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனிதத் தலமாகத் திகழும் நகரம், வாட்டிகன். இத்தாலியின் ரோம் நகரில் உள்ள வாட்டிகனில், போப் ஆண்டவரே தலைமை ஆளுமையாக உள்ளார். மத வழிபாட்டு நகரமாகவும், சுற்றுலா நகரகமாகவும் திகழும் வாடிகன் நகரில், சிகரெட் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை போப் ஆண்டவரே நேரடியாகப் பிறப்பித்துள்ளார். இதுகுறித்து போப் ஆண்டவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புனித நகரமான வாட்டிகனில், மக்களின் உடல்நலம் பாதிக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்று அறிவித்துள்ளார். போப் ஆண்டவரின் இந்த அறிவிப்பால், வாட்டிகன் நகரத்துக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.72 கோடி நஷ்டம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இந்த மதிப்பீட்டை, உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஒரு புத்தகத்தில் வெளியிட்டுள்ளது.\nசிகரெட் மூலம் லாபம் இல்லையென்றாலும், வாட்டிகன் நகர மக்களுக்கும் அங்கு வருவோருக்கும் உடல் நல பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவே, இந்த அறிவிப்பு என்கிறது வாட்டிகன் நகரம்.\nவெப்பமாக்காத புதிய கார்கள் டென்மார்க்கில்\nபுதிய மலிவு விலைகள் ; இலங்கைக்கு பொதிகள் சேவை\nபிரித்தானிய குடியேற்றவாசிகளுக்கு ஏற்படவுள்ள புதிய பிரச்சினை\n\" - புதிய உயிரினம் கண்டுபிடிப்பு\nபூஜை அறையில் வைக்கூடாத சாமிப் படங்கள் எவை எவை..\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rumble.com/v65k8r-10337211.html", "date_download": "2018-10-22T11:17:27Z", "digest": "sha1:I6SA7KJO3SEL4RZR2N4U376CQ66FMW5V", "length": 2617, "nlines": 68, "source_domain": "rumble.com", "title": "உண்மை குற்றவாளிகளை காப்பாற்ற உமா கைது - ராமதாஸ்- வீடியோ", "raw_content": "\nஉண்மை குற்றவாளிகளை காப்பாற்ற உமா கைது - ராமதாஸ்- வீடியோ\nஅண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாடு அதிகாரி உமாவை கைது செய்தது பெயரளவுக்கான நடவடிக்கையாகும். உண்மையான குற்றவாளிகளை காப்பாற்ற சதி நடக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.\nசரியான ஆதாரங்கள் இல்லாமல் கைது செய்தால் கடும் நடவடிக்கை - உயர்நீதிமன்றம்- வீடியோ\nகருணாநிதி உடல் நலம் விசாரித்த விஜய்- வீடியோ\nஆசிரியைக்காக கதறும் மாணவர்கள்- வீடியோ\nஉணர்வால் ஒன்றான தமிழகம்- வீடியோ\nசெல்போனில் தங்கம் கடத்தல்- வீடியோ\nபோலீசாரை தள்ளிவிட்டு ஓடிய கைதி- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://vimeo.com/227946416", "date_download": "2018-10-22T10:17:00Z", "digest": "sha1:I4DMS5XWATCF6KUQDJPDR46KBEVFZ3EJ", "length": 3139, "nlines": 122, "source_domain": "vimeo.com", "title": "சீஷராக்க தைரியப்படுங்கள் : விசுவாசிகளை குருத்துவத்தில் நடத்திட செயல்முறை படிகள் - ந��கழ்ச்சி 5 on Vimeo", "raw_content": "\nசீஷராக்க தைரியப்படுங்கள் : விசுவாசிகளை குருத்துவத்தில் நடத்திட செயல்முறை படிகள் - நிகழ்ச்சி 5\nகிறிஸ்துவுக்குள் நமது விசுவாசத்தை பற்றி பகிர்ந்துகொள்வதற்கான சில செயல் முறை கோட்பாடுகள் மற்றும் வேதாகம கோட்பாடுகள். உங்கள் அலுவலகத்தில் இருக்கும் நபர், அயலகத்தார், பள்ளி நண்பர், அல்லது இந்த பூமியில் இருக்கும் யாராவது ஒருவர், இந்த உலகத்தில் இருப்பவர்களோடு பகிர்ந்துகொள்ளும்படியான தரமான செய்தியை தேவன் அளித்திருக்கிறார். அவர் உங்களை தமது தூதுவராக பயன்படுத்த விரும்புகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://tamil-news.tamila1.com/Tamil-News/Dinakaran/Ramanathapuram/132.aspx", "date_download": "2018-10-22T10:46:46Z", "digest": "sha1:QATW7Q7XS4IDWXFSL5JLEHXAYEWTAYH7", "length": 65445, "nlines": 272, "source_domain": "tamil-news.tamila1.com", "title": "Ramanathapuram - TamilA1", "raw_content": "\nமண்ணை நம்பி, மழையை நம்பி ஆர்.எஸ்.மங்கலத்தில் விவசாய பணிகள் ஜரூர்\nஆர்.எஸ்.மங்கலம், அக்.18: ஆர்.எஸ் மங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழைக்கு விவசாய பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. விவசாயிகள் களை நீக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் பெய்த மழையால் விவசாயிகள் பணிகளை துவக்கினர். தற்போது ஓரளவு பயிர்கள் முளைத்து விட்டது. எனவே களையை கட்டுப்படுத்தும் விதமாக களைக் கொல்லி மருந்துகளை வாங்கி வயல்களில் அடித்து வருகின்றனர். விவசாயிகள் கூறுகையில், ‘‘கடந்த மூன்று ஆண்டுகளாக சரிவர பருவமழை இல்லாத காரணத்தால் இப்பகுதியில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் பல வகையிலும் நஷ்டத்தில் கஷ்டத்தில் இருந்தனர். இந்த ஆண்டு விவசாயத்தில் எல்லாவற்றையும் சரி செய்துவிடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் பயிரோடு களைகளும் சேர்ந்தே முளைத்து விடுகிறது. களைகளை கூலி ஆட்கள் கொண்டு அகற்றினால் கூடுதல் செலவு ஆகும். எனவே ஆர்.எஸ்.மங்கலம், செட்டிய மடை, பிச்சனா கோட்டை, பொட்டக் கேட்டை, புலவீர தேவன்கோட்டை, சன வேலி, ஆப்பிராய், கற்காத்தக் குடி, ஆவரேந்தல், பாரனூர், செங்குடி, பூலாங்குடி, வாணியக்குடி, அரியான் கோட்டை, பனி திவயல் போன்ற ஊர்களில் விவசாயிகள் களையை கட்டுப்படுத்த களைக் கொல்லி மருந்துகளை அடித்து வர���கின்றனர்’’ என்றனர்.\nநயினார்கோவில் யூனியனில் குழாய் உடைந்து வீணாகும் காவிரி நீர் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதி\nராமநாதபுரம், அக்.18: நயினார்கோவில் யூனியனில் உள்ள ஊராட்சிகளில் குழாய் உடைக்கப்பட்டு காவிரி குடிநீர் பல இடங்களில் வீணாகி வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகளின் மெத்தனத்தால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்புற கிராம பகுதிகளுக்கு ராட்சத சிமென்ட் குழாய்கள் மூலம் காவிரி கூட்டு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. குடிநீர் சீராக சப்ளை செய்ய கிராம பகுதியில் குடிநீர் டேங்குகள் அமைக்கப்பட்டு அதில் வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளன. குழாய்களில் குடிநீர் வரும்போது பல இடங்களில் வால்வுகள், குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டு தண்ணீர் வீணாக்கப்படுகிறது. நயினார்கோவில் யூனியனில் உள்ள பி.கொடிகுளத்திலிருந்து நயினார்கோவில் செல்லும் சாலையோரத்தில் உள்ள பல கிராமங்களில் குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டுள்ளன. ஒரு சிலர் தங்கள் சுய லாபத்திற்காக காவிரி குடிநீர் குழாய்களை உடைத்து அருகில் உள்ள வயல், ஊரணிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்கின்றனர். இதுகுறித்து புகார் தெரிவித்தும் குடிநீர் வாரிய அதிகாரிகள் கண்டு கொள்வது கிடையாது. ஏற்கனவே காவிரி குடிநீர் பற்றாக்குறையால் நகர், கிராமபகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து கொடிகுளத்தை சேர்ந்த முருகன் கூறுகையில், ‘‘கிராமங்களுக்கு முறையாக தண்ணீர் வருவது கிடையாது. பல மாதங்களாக குடிநீர் இல்லாமல் சிரமம் அடைந்து வருகிறோம். குடிநீர் தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனில்லை. வேறு வழியில்லாமல் சாலையோரத்தில் தேங்கும் நீரை குடித்து வருகிறோம். குடிநீர் கலங்களாகவும், அசுத்தமாகவும் உள்ளதால் தொற்றும்நோய் பரவி வருகிறது. இதனால் வயதானவர்களும், குழந்தைகளும் பாதிப்படைகின்றனர். குடிநீர் பிரச்னை காரணமாக சில பல இடங்களில் பொதுமக்களே குழாயை உடைத்து தண்ணீர் எடுக்கின்றனர். முறையாக குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பிரச்னைகள் வராது’’ என்றார். குழாய் உடைத்தால் கடும் நடவடிக்கை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் கிராமங்களில் பலர் தங்கள் தேவைக்கு குடிநீர் குழாய்களை உடைத்து வயல், ஊரணிகளுக்கு நீரை கொண்டு செல்கின்றனர். இதனால் முறையாக கிடைக்க வேண்டிய குடிநீர் அனைவருக்கும் கிடைப்பதில்லை. ஒரு சிலர் டேங்கின் அருகிலேயே குளிப்பது, துணிகளை துவைப்பது போன்ற செயல்களை செய்கின்றனர். இதனால் தொற்றுநோய் பரவும் நிலை ஏற்படுகிறது. குழாயை சேதப்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.\nசாயல்குடி, அக்.18: கடலாடி அரசு கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. தமிழகத்தில் கடந்த 4 வாரங்களாக நான்கு கட்டமாக வாக்காளர் சேர்க்கை முகாம் நடந்தது. முகாம் முடிவுற்ற நிலையில் நேற்று தேர்தல் குறித்த விழிப்புணர்வு முகாம் கடலாடி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தாசில்தார் முத்துலெட்சுமி தலைமை வகித்தார். தேர்தல் பிரிவு உதவி தாசில்தார் சாந்தி, வருவாய் ஆய்வாளர் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மேகலா வரவேற்றார். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் மற்றும் தேர்தல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு தேர்தல் குறித்த கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகளும், பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட்டது. கல்லூரியின் துணை முதல்வர் அன்னதாசன் நன்றி கூறினார்.\nமங்கலக்குடியில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு\nதொண்டி. ஆக.18: தொண்டி அருகே உள்ள மங்கலகுடி ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பை பயன்பாடு அதிகமாக உள்ளது. டீ கடைகள் முதல் ஓட்டல் வரையிலும் பிளாஸ்டிக் பைகளில் பார்சல் தருகின்றனர். பிளாஸ்டிக் பைகளை மங்களக்குடி வட்டாணம் ரோட்டில் கொட்டிச் செல்வதால் ரோட்டின் ஓரம் முழுவதும் பல கி.மீட்டருக்கு பிளாஸ்டிக் பைகளே கிடக்கிறது. இதை கால்நடைகள் உண்பதால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. மண்ணின் மேற்புறத்தில் பைகள் கிடப்பதால் மண் வளமும் பாதிக்கிறது. இதனால் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளர். இது குறித்து தமுமுக ஒன்றிய செயலாளர் கமால் முஸ்தபா கூறுகையில், ‘‘மழை பெய்யாததால் குளம், கண்மாய் முற்றிலும் வற்றிவிட்டதால் வறட்சியான சூழல் நிலவுகிறது. கால்நடைகள் உண்பதற்கு உணவு இல்லாமல் ரோட்டில் கிடக்கும் பிளாஸ்டிக் பைகளை உண்கின்றன. மேலும் மண்ணின் மேற்புறம் இப்பைகள் மக்காமல் கிடப்பதால் மழை காலங்களில் மழை தண்ணீர் நிலத்திற்குள் செல்ல முடியாமல் நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் ஊராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.\nபார்த்திபனூர் பஸ் ஸ்டாண்டில் பூட்டியே கிடக்கும் புறக்காவல் நிலையம்\nபரமக்குடி, அக்.18: பார்த்திபனூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள புறக்காவல் நிலையம் பூட்டியே கிடக்கிறது. இதனால் அசம்பாவிதம் ஏற்பட்டால் தடுக்க முடியாத நிலை உள்ளது. எனவே காவல்நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர். பரமக்குடி அருகே அருங்குளம், கொத்தங்குளம், வடக்கூர், குழந்தாபுரி உள்ளிட்ட கிராமங்களுக்கு பார்த்திபனூர் முக்கிய இடமாக உள்ளது. பார்த்திபனூரில் பொதுமக்கள் வசதிக்காக காவல்நிலையம் உள்ளது. பஸ் ஸ்டாண்டிலிருந்து 1 கி.மீ தூரத்தில் காவல் நிலையம் உள்ளதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு சிரமம் அடைந்து வந்தனர். இதுகுறித்து செய்திகள் வெளிவந்த நிலையில் பஸ் ஸ்டாண்டு அருகே புறக்காவல்நிலையம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆரம்ப காலத்தில் முறையாக திறக்கப்பட்ட காவல்நிலையில் தற்போது திறக்கப்படுவது கிடையாது. எந்நேரமும் அடைத்தே கிடக்கிறது. இதனால் பஸ் ஸ்டாண்டில் ஏற்படும் சிறிய பிரச்னைகள் கூட பெரிய அளவில் அசம்பாவிதமாக மாறி விடுகிறது. காவல்நிலையம் அடைத்தே கிடப்பதால் பொதுமக்கள் பலர் அங்கு அமர்ந்து ஓய்வெடுக்கும் அறையாக பயன்படுத்த தொடங்கி உள்ளனர். புறக்காவல் நிலையத்தில் முறையாக போலீசாரை நியமித்து பிரச்னைகளை தவிர்க்க அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் கூறுகையில், ‘‘பொதுமக்கள் வசதிக்காக புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் அவை அடைத்து கிடப்பதால் யாருக்கும் பயனில்லை. பார்த்திபனூர் பஸ்ஸ்டாண்டிலும் இதே நிலைதான். எனவே பஸ�� ஸ்டாண்டில் பிரச்னைகள் வராமல் தடுக்க புறக்காவல் நிலையங்களில் முறையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினார். போலீசாரிடம் கேட்டபோது, ‘‘போலீசார் பற்றாக்குறையால் புறக்காவல் நிலையங்களை முறையாக திறக்க முடியவில்லை. வரும் நாட்களில் சம்மந்தப்பட்ட புறக்காவல்நிலையத்திற்கு முறையாக போலீசாரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினர்.\nகுண்டு எறிதல் போட்டி கீழக்கரை பள்ளி மாணவி முதலிடம்\nகீழக்கரை, அக்.18: மாவட்ட அளவிலான குண்டு எறிதல் போட்டியில் கீழக்கரை மாணவி முதலிடம் பிடித்தார். பள்ளி கல்வித்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் மண்டபம் பகுதியில் நடைபெற்றது. குண்டு எறிதல் போட்டியில் இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி வாசுகி முதலிடம் பெற்றார். அதோடு மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.\nமுன்னாள் மாணவர்கள் அரசுப்பள்ளிக்கு உதவி\nமண்டபம், அக்.18: மண்டபத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் பள்ளிக்கு மேற்கூரை அமைத்து கொடுத்தனர். மண்டபம் ஒன்றியம் மரைக்காயர்பட்டினத்தில் துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு மாணவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள மர நிழலில் அமர்த்து மதிய உணவு சாப்பிட்டு வந்தனர். மழைக்காலங்களில் அமர்ந்து சாப்பிட முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து பள்ளியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்கள் முகமதுகான், கதிர் ஆகியோர் முயற்சியால் மலேசியாவை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ரூ.50 ஆயிரம் செலவில் பள்ளி முகப்பில் மேற்கூரை, தரைதளம் அமைத்து கொடுத்தார். இதனால் மாணவர்கள் தற்போது நிம்மதியாக சாப்பிட்டு வருகின்றனர். மேற்கூரை மற்றும் தரைத்தளம் அமைத்து கொடுத்த முன்னாள் மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாராட்டு தெரிவித்தார்.\nரேஷன் ஊழியர்கள் 70 பேர் கைது\nசிவகங்கை, அக். 18: சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. ரேசனுக்கு தனித்துறை, ஓய்வூதியம், தரமான எடைகளை பொருட்களை வழங்குதல், பொட்டலமுறை, ஊழியர்களை பணிவரன்முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட��� அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் கடந்த திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கலெக்டர் அலுவலகம் முன் திருப்பத்தூர் சாலையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.மாநில துணைத்தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் மாயாண்டி, மாவட்ட செயலாளர் முத்துச்சாமி, மாவட்ட பொருளாளர் திருஞானம் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் தினகரன், மாநில இணைச் செயலாளர் மாரிமுத்து, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ஞானசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். மறியலில் ஈடுபட்ட 70 பேரை சிவகங்கை டவுன் போலீசார் கைது செய்தனர். மறியலால் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nபோலீஸ் பணிக்கு கைவிரல் ரேகை பதிவு\nசிவகங்கை, அக்.18: சிவகங்கை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் போலீஸ் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் கை விரல் ரேகை பதிவு நடந்தது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் இரண்டாம் நிலைக்காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்போர் உட்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு நடந்தது. இதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 19 பெண்கள், 91 ஆண்கள் உள்பட 110 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கு நேற்று சிவகங்கை எஸ்பி அலுவலகத்தில் கைவிரல் ரேகை பதிவு நடந்தது. தொடர்ந்து மருத்துவ தகுதியில் தேர்ச்சி பெற்றவுடன் பணி வழங்கப்பட உள்ளது.\nஅடிக்கல்நாட்டி 8 வருசம் ஆச்சு... சாயல்குடியில் பஸ் டிப்போ விரைவில் அமைக்க வேண்டும் அமமுக வலியுறுத்தல்\nசாயல்குடி, அக்.18: சாயல்குடியில் கிளை போக்குவரத்து பணிமனை கட்டும் பணியை விரைவாக துவக்க வேண்டும் என அமமுக வலியுறுத்தி உள்ளது. அமமுக சாயல்குடி ஒன்றிய செயலாளர் பச்சகண்ணு கூறுகையில், ‘‘கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் 60 ஊராட்சிகள் உள்ளன. இதில் சாயல்குடி போக்குவரத்து மிகுந்த நகராக விளங்குவதால் சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பயனடைந்து வருகின்றனர். மாவட்டத்தின் கடைசி நகரமாக விளங்கும் இங்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், அரசு அலுவலகங்கள், மருத்துவ சிகிச்சை பெற, மேல்நிலை கல்வி பயில போன்றவற்றிற்கு மாணவர்கள், பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு தடையின்றி பஸ்கள் இயக்குவதற்காக கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சாயல்குடியில் கிளை பஸ் டிப்போ அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. கடந்த 2010ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார மையம் அருகிலுள்ள சுமார் 5 ஏக்கர் காலி இடத்தில் போக்குவரத்து பணிமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பிறகு ஆட்சி மாறியது. திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், 2012ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் வந்து பஸ் டிப்போ அமைக்க ஆய்வு செய்தார். ஆய்வு செய்து 6 ஆண்டுகள் ஆன பின்பும் முதற்கட்ட பணிகள்கூட இன்று வரை துவங்கவில்லை. இதனால் போதிய பஸ் வசதியின்றி சாயல்குடி பகுதியை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சாயல்குடியில் பஸ் டிப்போ அமைக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளார்.\nஆர்எஸ்.மங்கலம் கடைகளில் விநியோகம் ரேஷன் அரிசி ரொம்ப மோசமா இருக்கு... ஊழியர்களுடன் மக்கள் வாக்குவாதம்\nஆர்.எஸ்.மங்கலம், அக்.18: ஆர்எஸ்.மங்கலத்தில் ரேஷன் கடைகளில் மோசமான அரிசியை வழங்கியதால், ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாயம் பொய்த்து போனது. எனவே பெரும்பாலான மக்கள் ரேஷன் அரிசியை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். நேற்று திருப்பாலைக்குடி, உப்பூர், ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு அரிசி வினியோகம் செய்தனர். தீபாவளி பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் ஆவலுடன் கடைகளுக்கு வந்து அரிசி வாங்கினர். ஆனால் அரிசியை வாங்கி பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அரிசி மிகவும் மோசமாக பழுப்பு, சாம்பல், கருப்பு போன்ற நிறங்களில் இருந்தது. இதனால் இந்த அரிசியை எப்படி சாப்பிடுவது எனக் கூறி பொதுக்கள் விற்பனையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து திருப்பாலைக்குடியை சேர்ந்த காதர் கூறுகையில், ‘‘எங்கள் ஊரில் உள்ள ரேஷன் கடையில் இந்த மாதம் போடும் அரிசி மக்கள் சாப்பிடவே தகுதியற்ற நிலையில் உள்ளது. மழைக்காலம் மற்றும் பண்டிகை காலங்களில் இப்படி ஒரு சுகாதாரமற்ற அரிசியை அரசே வழங்கினால் பொதுமக��களின் சுகாதாரம் எப்படி இருக்கும் பல வகைகளில் சுகாதார விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் அரசு மக்களுக்கு தரமான அரிசியை வினியோகம் செய்யாதது மிகவும் வருத்தமாக உள்ளது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக் குறியாக உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் தரமான அரிசியை ரேஷன் கடைகளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். ரேசன் கடை ஊழியர்கள் கூறுகையில், ‘‘நாங்கள் என்ன செய்ய முடியும் பல வகைகளில் சுகாதார விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் அரசு மக்களுக்கு தரமான அரிசியை வினியோகம் செய்யாதது மிகவும் வருத்தமாக உள்ளது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக் குறியாக உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் தரமான அரிசியை ரேஷன் கடைகளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். ரேசன் கடை ஊழியர்கள் கூறுகையில், ‘‘நாங்கள் என்ன செய்ய முடியும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து இந்த அரிசிதான் சப் சென்டருக்கு வருகின்றது. அங்கிருந்து எங்களது கடைகளுக்கு வருகின்றது. அந்த அரிசியைதான் நாங்கள் போடுகின்றோம்’’ என்றனர்.\nமாநில ஹாக்கி போட்டி மதுரை அணி வெற்றி\nசிவகங்கை, அக்.17: சிவகங்கையில் தசரா விழாவையொட்டி நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் மதுரை ரிசர்வ் லயன் அணி வெற்றி பெற்றது. சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானம் சார்பில் தசரா கலை இலக்கிய விழா நடந்து வருகிறது. இதையொட்டி மாநில அளவிலான ஆண்கள் ஹாக்கி போட்டிகள் சிவகங்கை, மாவட்ட விளையாட்டரங்கில் இரண்டு நாட்கள் நடந்தது. இதில் மதுரை, சென்னை, கரூர், கோவில்பட்டி, விருதுநகர், காரைக்குடி, சிவகங்கை ஆகிய ஊர்களில் இருந்து அணிகள் பங்கேற்றன. முதல் மற்றும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் மதுரை ரிசர்வ் லயன் அணியும், மதுரை திருநகர் அணியும் வெற்றி பெற்றன. இந்த இரண்டு அணிகள் பங்கேற்ற இறுதி போட்டியில் மதுரை ரிசர்வ் லயன் அணி 5-4 என்ற கோல் கணக்கில் திருநகர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த அணி மூன்றாவது முறையாக தசரா கோப்பையை வென்றுள்ளது. அரண்மனையில் நடந்த பரிசளிப்பு விழாவில் ராணி மதுராந்தக நாச்சியார் வெற்றி கோப்பை மற்றும் பரிசை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அலுவலர்கள், விளையாட்டு ஏற்பாட்டாளர்கள், வீரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nவங்கிகள் ஓய்வூதியம் தர மறுப்பு முதியோரை கலங்க வைக்கிறது ஆதார்\nதிருவாடானை, அக்.17: ஆதார் இணைக்கவில்லை எனக்கூறி முதியோர் ஓய்வூதிய பணத்தை வழங்காமல் வங்கிகள் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.திருவாடானை தாலுகாவில் இந்திராகாந்தி ஓய்வூதியத் திட்டம், உழவர் அட்டை ஓய்வூதிய திட்டம், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் நிதியுதவி திட்டம் மூலம் சுமார் 20 ஆயிரம் பேருக்கு மேல் பயனடைந்து வருகின்றனர். முன்பு இந்த தொகை அஞ்சலகங்கள் மூலம் வழங்கப்பட்டது. அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்த காரணத்தால் வங்கிகள் மூலம் தாலுகா அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது.இத்திட்டத்தில் பயனடையும் பெரும்பான்மையான முதியவர்கள் படிப்பறிவு இல்லாததால் வங்கிகள் ஏடிஎம் கார்டுகள் வழங்குவதில்லை. இதனால் வங்கிகளின் சேவை மையங்களில் சென்று இதற்கென வழங்கப்பட்டுள்ள இயந்திரத்தில் ரேகை வைத்து தங்களது பணத்தை பெற்றுச் செல்கின்றனர். ஆனால் தற்போது வங்கி சேவை மையங்களில் ஆதார் எண் இணைக்காதவர்கள் ரேகை வைத்து பணம் பெற முடியவில்லை. வங்கிக்கு சென்று ஆதார் அட்டையை இணைத்து வாருங்கள் எனக்கூறி அனுப்பிவிடுகின்றனர்.இதுகுறித்து முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகள் கூறுகையில், ‘‘எங்களுக்கு வயதான காலத்தில் உறவுகள் கை கொடுக்காத போது அரசு ஓய்வூதியத் திட்ட பணம்தான் உதவியாக உள்ளது. அதை வைத்துக்கொண்டு ஊசி, மருந்து, மாத்திரைகள் வாங்கவும் சாப்பாட்டு செலவிற்கும் பயன்படுத்தி காலத்தை கழித்து வருகிறோம்.ஆனால் ஆதார் அட்டை இணைக்காததால் வங்கி சேவை மையங்களில் பணம் எடுக்க முடியவில்லை. படிக்காத காரணத்தால் ஏடிஎம் கார்டுகளையும் வங்கிகள் தர மறுக்கின்றன. ஆதார் எண்ணை இணைக்க சொல்லி வங்கிக்கு சென்றால், வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் சேமிப்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ஆகையால் இப்போது ஆதார் எண் இணைக்க முடியாது எனக் கூறி எங்களை அலைய விடுகின்றனர்’’ என்றனர்.\nகுழந்தை திருமணம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை\nசிவகங்கை, அக். 17: சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ‘18வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை ��றுதிசெய்திடவும், குழந்தை திருமணத்தை முற்றிலுமாக சிவகங்கை மாவட்டத்தில் தடுக்கும் வகையில் குழந்தை திருமணம் நடத்துபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 18வயது நிறைவடையாத பெண் குழந்தைக்கும், 21வயது நிறைவடையாத ஆணுக்கும் நடைபெறும் திருமணம் குழந்தை திருமணம் ஆகும். குழந்தை திருமணம் செய்ய ஏற்பாடு செய்பவர்கள் அதற்கு உடந்தையாக இருப்பவர்கள், குழந்தை திருமணம் என தெரிந்தும் நடத்துவற்கு அனுமதி வழங்கக்கூடிய திருமண மஹால் உரிமையாளர்கள், பத்திரிக்கை அச்சடித்து தந்த அச்சக உரிமையாளர், குழந்தை திருமணத்தில் கலந்துகொண்டவர்கள், முறையாக விசாரிக்காமல் சான்று வழங்கும் அரசு அலுவலர்கள் ஆகியோர் மீதும் குழந்தை திருமணம் தடைச்சட்டம் 2006 மற்றும் பாலியல் குற்ற குழந்தைகளை பாதுகாப்பு சட்டம்-2012ன்படியும் பிணையில் வர முடியாத வழக்குப்பதிவு செய்யப்படும். குழந்தை திருமணம் குறித்து தகவல் கிடைத்தால் தாமதமின்றி குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண்:1098 மற்றும் சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக தொலைபேசி எண் 04575-240166 மற்றும் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேசன் ஆகியவற்றிற்கு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபரமக்குடி உழவர்சந்தையில் சுகாதார சீர்கேடு காய்கறி வாங்க வரும் மக்கள் முகம்சுளிப்பு\nபரமக்குடி, அக்.17: பரமக்குடி உழவர்சந்தையில் சுகாதார சீர்கேடு நிறைந்துள்ளதால் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.பரமக்குடி உழவர் சந்தையில் சுற்றுப்பகுதி கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் பலர் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ளதால் தினமும் ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து காய்கறிகள், பூக்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். நாளுக்கு நாள் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் காய்கறி கடைகளும் புதிது புதிதாக திறந்த வெளியில் அமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர வளாகமும் முறையாக சுத்தம் செய்யப்படுவது இல்லை. பல இடங்களில் குப்பைகள் குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளன. வளாகத்தின் வடக்கு பகுதியில் உழவர் சந்தையை சுற்றியுள்ள கடைகளிலிருந்து கோழி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இ��னால் எப்போதும் உழவர் சந்தையில் துர்நாற்றம் வீசுகிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், கடை உரிமையாளர்களின் நலன் கருதி உழவர் சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். உழவர்சந்தையில் பொருட்கள் வாங்கும் குடும்பத்தலைவி ஜெயராணி கூறுகையில், ‘‘உழவர் சந்தையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. மாவட்டத்தில் அதிக கடைகள் உள்ள உழவர்சந்தை பரமக்குடியில் தான் உள்ளது. இருப்பினும் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. சுற்றுப்புறங்களில் உள்ள கடைகளில் சேரும் குப்பைகளை பலர் உழவர்சந்தை பகுதியில் கொட்டுகின்றனர். இதனால் ஏற்படும் துர்நாற்றம் காரணமாக தொற்றும்நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்’’ என்று கூறினார்.\nஉர விலை உயர்வு கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nசிவகங்கை, அக். 17: சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஜிஎஸ்டி வரியால் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள உரவிலையை குறைக்க வேண்டும். படமாத்தூர் தனியார் சர்க்கரை ஆலை இருந்து கரும்பு விவசாயிகளுக்கான பாக்கி மற்றும் இந்த ஆண்டு கரும்பு வெட்டிய தொகை உள்ளிட்டவற்றை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் முத்துராமு, மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் வீரபாண்டி, கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தண்டியப்பன், சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் கலெக்டர் ஜெயகாந்தனிடம் விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.\n56 மாணவர்களுக்கு நூலக சந்தா செலுத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்\nகீழக்கரை, அக்.17: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழரசி தலைமை தாங்கினார்.சிறப்பு ���ழைப்பாளராக கடலாடி வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் சேவியர் கலந்து கொண்டார். ஏர்வாடி நூலகர் பாலசோமநாதன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ராஜ்குமார் வரவேற்றார். விழாவில் கலாம் போல் மாணவர்களும் தங்களின் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையும் பொருட்டு ஆசிரியர் செந்தில்நாதன் தனது பணத்தில் ஏர்வாடி கிளை நூலகத்தில் 56 மாணவர்களை நூலக உறுப்பினர்களாக சேர்த்தார். இவர் ஸ்மார்ட் பள்ளியறை உருவாக்கி கலெக்டரிடம் பாராட்டு பெற்றவர். இவர் 56 மாணவர்களுக்கான உறுப்பினர் சந்தா தொகையான ரூ.1120ஐ பள்ளியின் தலைமை ஆசிரியை வாயிலாக நூலகரிடம் வழங்கினார். ஆசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார்.\nஅடுத்தடுத்து மூன்று வீடுகளை உடைத்து நகைகள் கொள்ளை\nதிருப்புத்தூர், அக்.17: திருப்புத்தூர் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.திருப்புத்தூர் அருகே கூத்தகுடி கிராமத்தை சேர்ந்தவர் வன்னியன் மனைவி செல்வி(52). இவர் கடந்த 13ம் தேதி மானகிரியில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்த கிராமத்தினர் செல்விக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வீட்டிற்கு வந்துபார்த்த போது, பிரோவில் இருந்த நான்கரை பவுன் தங்க நகை மற்றும் 1500 ரூபாய் பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதேபோன்று, அதே ஊரைச்சேர்நத மூர்த்தி மனைவி வள்ளி(75) என்பவருடைய வீட்டிலும் பூட்டை உடைத்து உள்ளே இருந்த இரண்டரை பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் பணம், ஒரு பட்டுப்புடவையை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். அருகிலுள்ள ராஜகோபால் மனைவி வசந்தா(60) என்பவரது வீட்டிலும் பூட்டை உடைத்து நுழைந்த மர்மநபர்கள், வீட்டில் ஒன்றும் இல்லை என்பதால் ஏமாற்றத்துடன் சென்றனர். இதுகுறித்து நாச்சியாபுரம் எஸ்.ஐ. சேகர்முனியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். ஒரே ஊரில் மூன்று வீடுகளின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் திருடிய சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகாரைக்குடி, அக். 17: காரைக்குடி அருகே கோவிலூர் மடத்தின் 12 குருமாக சன்னிதானமாக இருந்த நாச்சியப்ப சுவாமிகளின் 7வது குருபூஜை விழாவையொட்டி கருத்தரங்கு நடந்தது. கோவிலூர் ஆதீனம் சீர்வ���ர் சீர் மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள் தலைமை வகித்தார். குழந்தை கவிஞர் செல்ல கணபதி, திருக்குறள் பேரவை தலைவர் பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நடந்த நிறுவனர் நாள் விழாவில் மாணிக்கவாசகர் பதிப்பகத்தின் உரிமையாளர் மீனாட்சிசோமசுந்தரம், பதிப்பக மேலாளர் குருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். குருபூஜையையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.\nஆட்டோ தொழிலாளர் சங்க கிளை மாநாடு\nராமநாதபுரம், அக்.17: ராமநாதபுரம் டிடியூசி ஜெய்ஹிந்த் ஆட்டோ தொழிலாளர் நலச்சங்க கிளை மாநாடு நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மணிபாராதி தலைமை வகித்தார். தலைவராக முருகன், துணைத் தலைவராக ஜோதி, செயலாளர் பிரபு, துணைச்செயலாளராக முத்துப்பாண்டி, பொருளாளராக பாபு ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.கீழக்கரை ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும், தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக உள்ள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாகவும், திருமண உதவித்தொகை ரூ.5 ஆயிரமாகவும், இயற்கை மரணத்திற்கு உதவித்தொகை ரூ.25 ஆயிரமாகவும், விபத்து இழப்பீடுத்தொகை ரூ.2 லட்சமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் ராமநாதபுரம் நகர் செயலாளர் திருமுருகன் நன்றி கூறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/06/blog-post.html", "date_download": "2018-10-22T10:28:42Z", "digest": "sha1:GDHOIDWP6ZNDU7JQJ7ZLPY6UZM4QPK6O", "length": 27796, "nlines": 338, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: மைதானம்", "raw_content": "\nதமிழ் சினிமாவை நிதிகளின் குடும்ப ஆதிக்கத்தால்தான் சின்ன படங்கள் ஓட மாட்டேன் என்கிறது என்கிற ஒரு கூற்றை தமிழ் திரையுலகத்தின் ஒரு கும்பல் சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால் நிஜத்தில் அதிக விளம்பரமில்லா படங்களுக்கு, பெரிய நடிகர்களில்லா படங்களை மக்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு பார்க்க விழைவதேயில்லை என்பது தான் நிஜம். ஏன் இந்த புலம்பல் என்று கேட்பவர்களுக்கு காரணம் இந்த படம் மைதானம்.தமிழ் சினிமாவின் வீழ்ச்சிக்கு இன்னொரு காரணம் பட்ஜெட். தேவையில்லாமல் பல லட்சம் கோடிகளை கொட்டிவிட்டு எடுக்க முடியாமல் அவஸ்தைபடுவது. சுமார் நாற்பது ���ட்சங்களில் வெறும் கதையை மட்டுமே நம்பி, புதியவர்களை வைத்து நார்மல் டிஜிட்டலில் எடுக்கப்பட்ட இப்படத்தை பார்த்தால் டெக்னாலஜி என்பது ஒரு கருவி மட்டுமே. என்பது தெள்ளத் தெளிவாகப் புரியும்.\nகொங்கு மாவட்டத்தில் ஒரு கிராமம். அதில் நான்கு நண்பர்கள். கதை நாயகனான நண்பனுக்கு ஒரு தங்கை. அவளூக்கும் நண்பர்களில் ஒருவனுக்கு காதல். ஆனால் நண்பனோ நட்புக்கு துரோகம் இழைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு காதலில் மருகுகிறான். இந்த காதல் விஷயம் இன்னொரு நண்பனுக்கு அரசல் புரசலாய் தெரியும். அவனும் இந்தக் காதல் வேண்டாம் என்று கண்டிக்கிறான். ஓரு கட்டத்தில் அவளுக்கு வேறு இடத்தில் நிச்சயமாகிவிடுகிறது. இந்நிலையில் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு அவள் காணாமல் போகிறாள். பின்பு என்ன ஆனது என்பதை நிச்சயம் வெள்ளித்திரையில் பார்த்து ஆதரவு கொடுங்கள்.\nடெக்னிக்கலாய் பார்த்தால் டிஜிட்டல் ஹெச் டிவி கேமரா, அதிகமாய் லைட்டுகள் கிடையாது, இயற்கையாய் கிடைத்த வெளிச்சத்தில்தான் முக்கால்வாசி படத்தை எடுத்திருக்கிறார்கள். கதை நாயகர்களாய் நான்கு உதவி இயக்குனர்கள். தெரிந்த முகமென்றால் தங்கையாக வரும் கதாநாயகியும், அவளுடய பெற்றோர்களாக வரும் இயக்குனர் அகத்தியனும், என்னுயிர் தோழன் ரமாவும்தான்.\nநான்கு பேரில் முக்கிய வில்லன் கேரக்டரில் நடிப்பவரின் நடிப்பு ஓகே. மற்றவர்கள் எல்லாம் கிடைத்த கேப்பில் கிடா வெட்ட முயற்சித்திருக்கிறார்கள். கதாநாயகியின் அண்ணாக வருபவரின் நடிப்பும் ஓகே. அகத்தியனின் நடிப்பு ஆங்காங்கே கொஞ்சம் மெலோட்ராமவாக இருந்தாலும் தேவையாகயிருப்பதால் ஒத்துக் கொள்ள முடிகிறது. இயக்குனர் இதுவரை யாரிடம் வேலை செய்தது இல்லையாம். முதல் பாதி திரைக்கதையில் கேரக்டர் எஸ்டாபிளிஷ்மெண்டுக்காக மெனகெட்டது சுறுசுறுப்பை குறைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆனால் பாராட்ட வேண்டிய விஷயம் என்னவென்றால் திருவிழா கிடையாது, தண்ணியை போட்டு விட்டு பிகர்களை தேடுவது கிடையாது. குத்து பாட்டு கிடையாது போன்ற பல கிடையாதுகள் படத்தில் இருக்கிறது.\nமுதல் பாதியில் தங்கையை காணவில்லை என்றதும் நண்பர்களுடன் தேடும் காட்சி அநியாய நீளம். காணாமல் போன இம்பாக்டையே கெடுத்துவிடுகிறது. அது மட்டுமில்லாமல். படத்தில் பைக் ஸ்டார்ட் பண்ணும் காட்சி ���ன்றால் வண்டியை வெளியே எடுத்து நிறுத்தி ஸ்டார்ட் செய்வது வரை காட்டி விட்டு, பின்பு போன இடத்தில் திரும்பவும் ஸ்டார்ட் செய்வது வரை காட்டுவதும், காட்சிகள் நீளமாய் இருப்பதும் படத்திற்கு பெரிய மைனஸ். நல்ல எடிட்டர் நிச்சயமாய் உதவியிருக்க முடியும்.\nஇதையெல்லாம் சரி செய்வது போல படத்தின் இரண்டாவது பாதி விறுவிறுவென கொண்டு போயிருக்கிறார்கள். இயக்குனர் தயாரிப்பாளர் சக்திவேலுக்கு கொஞ்சம் பணமும், நல்ல ஆர்டிஸ்டுகளும் கிடைத்தால் ஒரு நல்ல படத்தை தருவார் என்று புரிகிறது.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nவிளம்பரம் இல்லா படம் ஓடமாட்டேங்கறது உண்மையே. ஒரு சில விதிவிலக்குகள் மட்டுமே உண்டு.விளம்பரம் இல்லாததால் எவ்வளவோ நல்ல படங்கள் வந்ததே நிறையபேருக்குத் தெரியாமல் வந்த சுவடு தெரியாமல் ஓடிஒளிந்த வரலாறு அதிகமுண்டு திரையுலகில்.\nசில படங்கள் லேட் பிக்அப் ஆன படங்களும் உண்டு. மைதானம் எப்படி என்பது போக போகத்தான் தெரியும். யாரிடமும் உதவியாளராய் வேலைசெய்யாமல் சுயம்புவாய் படமெடுத்ததால் நிறைய தடுமாறியிருக்கிறார் என்று நினைக்கிறேன். இந்த படமே அவருக்கு பாடபுத்தகமாய் இருந்து நிறைய கற்றுக்கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன். நடுநிலையான விமர்சனம் அருமை.\nஇந்த மைதானம் படத்தை பற்றிய ஒரு உயர்வான பார்வை:தமிழ் சினிமா உலகம் - மைதானம்\nசென்னை சூப்பர் கோமிக்ஸ் - இரண்டாவது காமிக்ஸ் - சென்னை சூப்பர் கிட்ஸ்\n//தமிழ் சினிமாவை நிதிகளின் குடும்ப ஆதிக்கத்தால்தான் சின்ன படங்கள் ஓட மாட்டேன் என்கிறது என்கிற ஒரு கூற்றை தமிழ் திரையுலகத்தின் ஒரு கும்பல் சொல்லிக் கொண்டிருந்தது. // அது முற்றிலும் பொய் என்கிறீர்களா\nஎன்ன கேபிள் அவர்களே முன்னுக்கு பின் முரணாக உளருகிரிர்கள் கேபிள் TV களை அம்மா அரசுடமை ஆக்கப்போவதால் வந்த விரக்தியோ\nஅரசுடமை ஆக்கினால் எனக்கொண்ணும் பாதிப்பில்லை. கருப்பு.. யார் உளருகிறார்கள் என்று வரும் காலத்தில் தெரியும். அன்னையிலேர்ந்து சொல்றேன். பெயரோடு வாங்கன்னு..\nஆனால் நிஜத்தில் அதிக விளம்பரமில்லா படங்களுக்கு, பெரிய நடிகர்களில்லா படங்களை மக்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு பார்க்க விழைவதேயில்லை என்பது தான் நிஜம்.//\nஇந்த மைதானம் படத்தைப் பார்க்க வேண்டுமென்று வழக்கமாகச் செல்லும் ஓரளவு தரமுள்ள திரையரங்கு��ளான கமலா, சத்யம், ஐநாக்ஸ் ஆகியவற்றை ஆராய்ந்தேன். இந்த படம் இவற்றில் எந்த திரையரங்கிலும் வெளியாகவில்லை. மக்கள் இப்போதெல்லாம் கொடுக்கும் காசுக்கு திரையரங்கம் தரமான சேவை தருகிறதா என்றும் பார்க்கிறார்கள். விளம்பரம் போதாமையை விட தரமான திரையரங்கங்கள் கிடைப்பது கடினமாக இருப்பதுதான் சிறிய படங்களின் வீழ்ச்சிக்குக் காரணம். இந்த காரணத்தாலேயே தா, தென்மேற்கு பருவக் காற்று போன்ற நல்ல படங்களும் ஓடவில்லை.\nகேபிள் TV களை அம்மா அரசுடமை ஆக்கப்போவதால் வந்த விரக்தியோ\nஅது அவங்க அம்மா வந்தாலும் முடியாது. மத்திய அரசின் தகவல் பரப்பு துறை கீழ் வரும் ஒரு தொழிலை மாநில அரசால் அரசுடமை ஆக்க முடியுமென்று என்று அம்மா சொல்வதை அ.தி.மு.க அனுதாபிகள் வேண்டுமானால் நம்பலாம். கேக்குறவன் கேனையா இருந்தா பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. அப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தால் அது மாநில அரசின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என்று உச்சநீதிமன்றம் சட்டத்தை ரத்து செய்து விடும்.\nஅடக்கமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு கேபிள் நிறுவனத்தை முழுவீச்சில் செயல்படுத்தி மாநில அரசு இத்தொழிலில் போட்டியாளராக இறங்கலாம். அது ஒன்றுதான் ஆகக் கூடியது.\nஅது அவங்க அம்மா வந்தாலும் முடியாது//\nதியேட்டர்கள் கிடைப்பது ஒரு பக்கம் இருந்தாலும் இம்மாதிரி படங்களை பேட்டர்னைஸ் செய்வதற்கு ரசிகர்கள் இல்லை என்பதும் ஒரு சோகம் தான்.\nஅ.தி.மு.க வினரின் அரிப்புக்காக முழு நாடும் சொரிந்து கொள்ள முடியாது.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nரிலீஸுக்கு முன் – அரும்பு மீசை குறும்பு பார்வை.\nதமிழ் சினிமா இனி மெல்லச் சாகுமா\nசாப்பாட்டுக்கடை - பூர்ணா உணவகம்.\nஅன் சங் ஹீரோ –நிகமானந்தா யோகி\nரிலீஸுக்கு முன் - மல்லுக்கட்டு\nShaitan -மனித மனங்களின் சைத்தான்.\nவைகோவின் தயாரிப்பில் “வீரத்தாய் வேலு நாச்சியார்” ந...\nமயில்சாமியின் மகன் அன்புவின் ‘பார்த்தோம்.. பழகினோம...\nசாப்பாட்டுக்கடை- சாந்தி தியேட்டர் ஈரானி டீக்கடை\nரிலீஸுக்கு முன்னால் - ஆரண்ய காண்டம்\nஉலகின் சிறந்த இயக்குனர்கள்-2 மணிரத்னம்.\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் மொட்டை.. என்.. மொட்டை\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் ��ாமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-22T11:00:06Z", "digest": "sha1:CQ77KAOHAIBS67IZ4HNVJFAOUO6OOHO4", "length": 7172, "nlines": 73, "source_domain": "www.supportaiadmk.org", "title": "ஸ்ரீரங்கம் கட்டிட விபத்து: பலியான 4 பேர் குடும்பத்துக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படிதலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விர���து பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / ஸ்ரீரங்கம் கட்டிட விபத்து: பலியான 4 பேர்...\nஸ்ரீரங்கம் கட்டிட விபத்து: பலியான 4 பேர் குடும்பத்துக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படிதலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது\nதிருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில், கட்டட விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், தலா ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலைகள் நேரில் வழங்கப்பட்டன.\nஸ்ரீரங்கத்தில் உள்ள மேலஉத்தரவீதியில், கட்டுமானப் பணி நடைபெற்றபோது, ஒரு வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் ஜெயலலிதா, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டார். அதன்படி, அமைச்சர் திரு. டி.பி. பூனாட்சி, அரசு தலைமைக்கொறடா திரு. ஆர். மனோகரன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் நேற்று பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர்களை நேரில் சந்தித்து தலா ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினர்.பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டன. மேலும் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2010/06/indian-dances-frozen-in-samapda-5-end-part/", "date_download": "2018-10-22T09:35:50Z", "digest": "sha1:VUJBVWKUMNILU2VULXVJIB2G67SYFGYS", "length": 55713, "nlines": 180, "source_domain": "www.tamilhindu.com", "title": "சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 5 [நிறைவுப் பகுதி] | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 5 [நிறைவுப் பகுதி]\nமுந்தைய பகுதிகள்: பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4.\nஇனி சந்திரலேகா பக்கம் திரும்பவேண்டும். சந்திரலேகா இந்திய நடன உலகத்திலேயே விக்கிரநாசினியாகப் பெயர் பெற்றவர். அதாவது, இந்திய நடனம், அதன் தொடக்க காலத்திலிருந்து இன்று வரை, அதன் எல்லா வகை வடிவங்களிலும் எதையெல்லாம் தன் சிறப்பாகக் கருதுகிறதோ அவை அத்தனையையும் மறுப்பவர் சந்திரலேகா. இந்திய நடனம் கொண்டுள்ள மத ரீதியான உறவுகள், அதன் முக்கிய சிறப்பான அங்கங்கள் என்று கருதுபவை, எந்த உன்னதத்தை நோக்கி அது பயணப்படுவதாகச் சொல்கிறதோ அது, எல்லாவற்றையுமே உதறியவர் அவர். நடனம் அதன் அடிப்படைகளுக்குச் செல்லவேண்டும் என்பது அவர் பிரகடனம். அதாவது, உடல் சார்ந்தது. உடலின் மூலாதாரமான சக்தியைச் சார்ந்த்து தான் நடனம். மற்றவைகள் எல்லாம் பின்னால் வந்து சேர்ந்தவை; தன் பிரகடனங்கள் எல்லாவற்றுக்கும் பரதன் தான் ஆதாரம் என்பார் அவர். எனக்கு என் அறியாமை என்னை விட்டுப் போவதில்லை. கலை– எந்தக் கலையுமே, அதன் சாதனத்தை மீறிச் செல்வதுதான்; ஓர் உன்னத நிலையை எட்டுவது தான்; நடனமும் அதன் சாதனமான உடலை மீறிய ஒன்றை நமக்குச் சொல்லவேண்டும் அது கலையானால் என்று நம்புகிறேன். இதைத்தான், பரதனிலிருந்து தொடங்கி எல்லா ஞானிகளும், கலைஞர்களும் நமக்குச் சொல்லிவருகிறார்கள். பரதனின் நாட்டிய சாஸ்திரமே, ஒரு புராணக் கதையாகத் தான் தொடக்கம் கொள்கிறது. அது ஐந்தாவது வேதம் எனப்படுவதன் காரணம், எந்த எளியவனுக்கும் புரிந்து அவனை மகிழ்விக்கும் சாதனம் ஒன்று வேண்டும் என்று தேவர்கள் வேண்ட, அதனால் உருவாக்கப்பட்டது என்பது பரதத்தின் பூர்வாங்கம். சந்திரலேகாவின் விக்கிரவிநாசம் பரதத்தின் தவறான பிற்சேர்க்கைகளை, அதன் மூட நம்பிக்கைகளை உடைக்கும் நோக்கம் கொண்டதாகத் தெரியவில்லை, மாறாக, இது கற்காலத்தை நோக்கிய ஒரு பயணமாகத்தான் தோன்றுகிறது.\nநான் அவருடைய மண்டல என்னும் நடனத்தை மாத்திரமே பார்க்கும் அதிர்ஷ்டத்தை, அல்லது துரதிர்ஷ்டத்தைப் பெற்றவன். மண்டலம் வெறும் உடற்பயிற்சியை நடனம் என்றும் கலை என்றும் நடனம் என்றும் அலங்காரமான வார்த்தைகளில் நம்மை பிர��ிக்கவைக்கும் மொழியில் உச்சாடனம் செய்து மேடையில் காட்சிக்குத் தந்து மயக்கும் காரியமாகவே எனக்குப் பட்டது. இதை விட, ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஃப்ளோர் எக்சர்ஸைஸஸ் (Floor Exercises) என்ற பெயரில் செய்யப்படும் மனித உடல் விளையாட்டு மாயங்கள் அழகானவை. நம்மை வியப்பில் ஆழ்த்துபவை. அதையெல்லாம் விட முக்கியமாக அவை மிகுந்த நேர்மையுடன் ‘உடல் பயிற்சி’ என்றே ஓர் எளிமையான பெயரில் சொல்லப்படுகின்றன.\nசந்திரலேகாவின் சொற்களில் பிரமாதப்படுத்தப்படும் உடல் காட்சிகளை விட ஒலிம்பிக் ஃப்ளோர் எக்ஸர்ஸைஸஸ் எனக்கு அதிக அழகுடையனவாக, என்னை மகிழ்விப்பனவாக இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. இதையெல்லாம் பார்த்த பிறகு, யாமினியிடம் ஓடோடிச் சென்று, “அம்மா, நீங்கள் வேறு ஒன்றும் புதிதாகச் செய்யவேண்டாம், உங்கள் பழைய ‘கிருஷ்ண சப்த’மே போதும்,” என்று உரத்துச் சொல்லத் தோன்றுகிறது எனக்கு. உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளுங்களேன்; பீம் சேன் ஜோஷியின், ‘ஜோ பஜே ஹரி கோ ஸதா’ கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். அதிலிருந்து, சந்திரலேகா சொல்வது போல, ‘பின்னால் வந்த எல்லாப் புனிதச் சேர்க்கைகளையும், மத உறவுகளையும், உன்னதத்தை நோக்கிய எழுச்சிகளையும் ஒவ்வொன்றாகச் சுரண்டி எடுத்துவிட்டால், பின் என்ன மிஞ்சும் வெறும் அர்த்தமற்ற சத்தங்களே. அது தான் சந்திரலேகாவுக்கு சங்கீதமாக இருக்கும்.\nஇதையெல்லாம் பார்த்த, கேட்ட பிறகு, சாதனா போன்ற ஒருவரின் நடனத்தைப் பார்க்கும் பாக்கியம் நமக்கு இல்லாது போய்விட்டதே என்ற வருத்தம் தான் இப்போது எனக்கு மேலிடுகிறது. அவர் நடனத்தைப் பார்க்கும் பாக்கியம் பெற்றவர்கள் இருப்பின் அவர்கள் தான் அது பற்றிச் சொல்ல வேண்டும். அவர்தான் ஓர் உண்மையான கலைஞராக, எப்போதும் ஒரு தேடலிலேயே தன் வாழ்க்கையைச் செலவிட்டவராக, ஒரு நிதானத்தோடேயே சிந்தித்துக்கொண்டிருந்தவராக எனக்குப் படுகிறது. அவர் இது பற்றியெல்லாம் எழுதியிருப்பதைப் படித்த பிறகு, அவர் வார்த்தைகளில் உண்மையும் இருப்பதாக, அவர் பகட்டோ டாம்பீகமோ அற்ற ஒரு கலா வியக்தியாக எனக்குத் தோன்றுகிறார்.\nபைபிள் கதைகளை பரத நாட்டியத்தில் சொல்ல முயன்ற ஃப்ரான்ஸிஸ் பார்போஸா (Fr.Francis Barboza)-வைப் பற்றிச் சொல்லவேண்டும். அவர் ஏதும் புதிய பாதை கண்டு பயணித்தவர் என்று சொல்ல முடியாது. அவரது நடனத்தின் மையப் ��ொருள் பக்தியாகத் தான் இருந்தது. அத்தோடு அவர் பரதத்தின் அடிப்படைகளை, இலக்கணத்தைத் துறந்தவர் இல்லை. ஒரு சில மாறுதல்கள். தில்லானா ஆடும் போது அவர் சஞ்சாரி பாவத்தைக் கையாள்கிறார். அது ஒன்று. இரண்டு, வெகு காலமாக, ஹிந்து மத கதைகளையும், நம்பிக்கைகளையும் மட்டுமே பேசிக்கொண்டிருந்த ஒரு நடனத்தை அவர் கத்தோலிக்க மத பக்தியைச் சொல்லக் கையாள்கிறார் என்பதும் ஆகும். ஏன் பரதம் ஹிந்து மதம் சார்த்தே இருக்கவேண்டுமா அது ஒரு விதியா என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும். அது அவ்வாறு தான் சரித்திரத்தில் அதன் ஈடுபாடாக இருந்திருக்கிறது அதுவும் பன்னெடுங்காலமாக என்பதைத் தவிர விதி என்று ஏதும் இல்லை. பக்தியும் கிறித்துவத்துக்கு அந்நியமான ஒரு வெளிப்பாடு இல்லை தான். சில கிறித்துவ மத ஞானிகள், கவிஞர்களை எடுத்துக்கொண்டால, பக்தி கிறித்துவத்துக்கு அந்நியமில்லை தான். ஹிந்து மதத்தில் உள்ளது போன்று அவ்வளவு வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடவில்லை நூற்றாண்டுகள் பலவாக. இருந்தாலும், பாதிரியார் ஃப்ரான்ஸிஸ் பர்போஸா அவர் மதம் சார்த்த பெரியவர்கள், மத ஆச்சாரியார்கள், பின்னும் மற்றோர் என்ன சொல்வார்களோ என்ற தயக்கங்கள் இல்லாது, அந்நிய மத வெளிகளிலும் புகுந்து அதன் ஈடுபாடுகளிலும் மனம் கொள்வது வரவேற்க வேண்டிய விஷயம் தான். இந்த அளவு துணிச்சலோ, முனைப்போ நம் வீட்டு முற்றத்தில் கூட நம்மால் காண முடியவில்லையே.\nமிருணாளினி சாராபாய் கதகளி பாணியில் மனுஷ்ய என்றொரு நடனத்தை அமைத்துள்ளதாகக் கேள்விப்படுகிறேன். கதகளி பாணி என்றால் அதன் ஆஹார்யத்தைத் தவிர்த்து என்றும் அது மிக நன்றாக வந்துள்ளதாக டாக்டர் சார்லஸ் ஃபாப்ரி (Dr. Charles Fabri) அதைப் பாராட்டியுள்ளார். ஃபாப்ரி சொல்கிறார் என்றால் அதைக கவனத்துடன் கேட்கவேண்டும். ஒடிஸ்ஸியின் புனர் ஜன்மத்திற்கும் அதன் அங்கீகாரத்திற்கும் சார்ல்ஸ் ஃபாப்ரியின் பங்களிப்பு முக்கியமானது. கதகளி ஆஹார்யத்தை ஒதுக்கியது என்றால் அது சுவாரஸ்யமான ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். ஜெர்மன், மொகலாயப் பாத்திரங்களை பச்சா, கத்தி பாத்திரங்களாக்கி, கதகளி பாணியையே கேலிக்கூத்தாக்கிய International Centre for Kathakali யின் காரியங்கள் அவ்வளவு சீக்கிரம் மறக்கவில்லை.\nஆனால் தொலைக்காட்சியில் தாகூரின் சண்டாலிகாவை மிருணாளினி சாராபாய் நாட்டிய நாடகமா���்கியதைப் பார்த்திருக்கிறேன். அது சரியான பாதையில் எடுத்து வைத்துள்ள காலடி என்றும், மிகவும் உண்மையான, சிரத்தையோடு செய்யப்பட்ட ஒன்று என்றும், எனக்குத் தோன்றியது. மற்றவர்களும் அத்தகைய எளிமையுடன் உண்மையுடன் சிரத்தையுடன் முயலவேண்டும் என்றும் நான் விரும்புவேன். அதை ஒரு மகத்தான படைப்பு என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் சுற்றி நான் பார்க்கும் பாலைவெளியைப் பார்க்கும் போது, சண்டாலிகாவுக்கு கை வலிக்கும் வரை கரகோஷம் செய்யலாம் என்று தான் தோன்றுகிறது. அவருடைய மற்ற புதிய நடனப் படைப்புககளைப் பற்றி எனக்குத் தெரியாது.\nஎன்னை மிகவும் கவர்ந்த நரேந்திர சர்மாவைப் பற்றி, மிருணாளினி சாராபாய்க்குப் பிறகுதான் பேசவேண்டும் என்று நான் நினைத்திருந்ததால் அவரைக் கடைசியாக எடுத்துக்கொள்கிறேன். நரேந்திர ஷர்மா, பழக்கம், சம்பிரதாயம், மரபு இப்படியெல்லாம் கவலைப்பட்டுக் கொள்வதில்லை. உதய் ஷங்கரின் அல்மோராவிலிருந்து நீளும் நிழல் அவரது என்று சிலர் சொல்லக்கூடும். இருக்கலாம். அது பற்றிச் சொல்லும் தகுதி எனக்கில்லை. ஏனெனில் நான் உதய் ஷங்கரின், அவரது குழுவினரின் நடனங்கள் எதையும் நேரில் பார்த்ததில்லை. இருபது வருடங்களுக்கு முன் 1960-களில் எப்போதோ அவரது படம் பிடிக்கப்பட்ட கல்பனாவைப் பார்த்த மங்கிய நினைவுகள், பின் சில புகைப்படங்கள் தான் எனக்குத் தெரிந்தது. அது அப்படி உண்மையாக இருந்தாலும், “அதனால் என்ன இப்போது” என்று தான் எனக்குக் கேட்கத் தோன்றுகிறது. இருபது வருடங்களாக என்று சொல்லலாமா, உதய் ஷங்கர் விட்ட இடத்திலிருந்து அவரிடமிருந்து பெற்றதை முன்னெடுத்துச் செல்கிறாரே, ஒரு மரபு என்றாவது ஒன்றைத் தொடக்கியுள்ளாரே, போதாதா” என்று தான் எனக்குக் கேட்கத் தோன்றுகிறது. இருபது வருடங்களாக என்று சொல்லலாமா, உதய் ஷங்கர் விட்ட இடத்திலிருந்து அவரிடமிருந்து பெற்றதை முன்னெடுத்துச் செல்கிறாரே, ஒரு மரபு என்றாவது ஒன்றைத் தொடக்கியுள்ளாரே, போதாதா அதே சமயம் உதய் ஷங்கரின் வாரிசு ஆனந்த ஷங்கரோ வேண்டிய அளவு வரும்படி தரும் பல-சாதனக் காட்சிகளில் (Multi-media shows) தான் காட்சி தருகிறார்.\nஎழுபதுகளில், நரேந்திர ஷர்மாவின் ‘ஓநாய்ச் சிறுவன்” (Wolf Boy) நாட்டிய நாடகத்தைப் பார்த்த் போது வித்தியாசமான, ஒரு புதிய தடத்தில் அவர் கால் பதிப்பதைப் பார்த்த அனுபவம், இ���்றும் ஒரு புத்துணர்வாக மனதில் பதிந்திருக்கிறது. இதோ ஒரு மனிதர், கலைஞராக தான் வாழும் காலத்தை புரிந்துகொள்ள முயல்பவராக, அத்துடன் சம்பாஷிப்பவராக, அதைத் தன் வழியில் எதிர்கொள்கையில், ஒரு புதிய மொழியையும், அதற்கான இலக்கணத்தையும் உருவாக்கியதை, ‘ஓநாய்ச் சிறுவன்’ நாட்டிய நாடகத்தில் பார்த்தேன். இதற்கு நேர் எதிராகத்தான் உமா ஷர்மா-வின் ‘ஸ்திரீ’, இன்றைய பெண் சமுதாயத்தின் கொழுந்துவிட்டெரியும், அல்லது உள்ளுக்குள் குமைந்து வதங்கும் பிரச்சினையைக் கையிலெடுத்த போதிலும், அவர் மரபும் சம்பிரதாயங்களும், தயாரித்து வைத்திருந்த பழங்கஞ்சியையே, (cliches) புதிய லேபிள் ஒட்டி, அட்டைப் பெட்டிகளில் அடைத்து வழங்கியதைப் பார்த்தேன். நரேந்திர ஷர்மாவின் முயற்சிகளில்தான், ஒரு கலைஞன் தான் வாழும் காலத்தோடு உரையாடுவதை, அதை எதிர்கொள்வதைப் பார்த்தேன். ஒரு கலைஞனாயின் அவன் தன் கலைப் படைப்புகளில் தான் வாழ்ந்த காலத்து அனுபவங்களின் பதிவுகளை விட்டுச் செல்கிறான். அதை நரேந்திர ஷர்மாவின் ஓநாய்ச் சிறுவனில் பார்த்தேன். இப்படித்தான் ஒரு கலைஞன் தன்னை, தன் கலை உணர்வுகளை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்கிறான்; கலைஞனாக அவன் வளர்ச்சியும் பரிணாமமும் ஒரு தேக்க நிலையில் ஸ்தம்பித்துவிடவில்லை எனில்.\nஇன்னும் ஓர் உண்மை. ஓநாய்ச் சிறுவன், a single swallow does not make a summer என்பார்களே அது போல அது ஒரு நாள் விநோதமாக இல்லை தான். அதன் பிறகும் அவர் பல புதிய நடன முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதைத் தொடர்ந்து பார்க்க முடிந்திருக்கிறது தான். ஆனாலும் அவை எதுவும் ஓநாய்ச் சிறுவன் அளித்த புத்துணர்வை, பாதிப்பைத் தரவில்லை. அது உண்மைதான். ஆனாலும் அவர் முயற்சிகள் தொடர்கின்றன; அவற்றில் ஏற்றத் தாழ்வுகள் இருந்த போதிலும்.\nசமீபத்தில் நிகழ்ந்த ரவீந்திர ந்ருத்திய நாடக விழா-வில், என்னை மிகவும் கவர்ந்தது, கேலுசரண் மஹாபாத்ரா ஒடிஸ்ஸியில் அளித்த பதாவளி தான். அதற்குப் பிறகு என்னை மிகவும் எதிர்பார்க்க வைத்தது, நரேந்திர ஷர்மாவிடமிருந்து என்ன பார்க்கப் போகிறோம் எனபது தான். அவருடைய நாட்டிய நாடகத்தில் அவ்வப்போது திரையில் சந்தர்ப்பத்தை விளக்க வாசகங்கள் தரப்பட்டது எனக்கு என்னவோ போல் இருந்தது. ஆனால் மேடையில் இடையிடையே வைக்கப்பட்டிருந்த சின்னச் சின்ன மரச் சதுர மேடைகள் (Wooden blocks) நடனக் கோலத���திற்கு உதவியாகவும் புதுமையாகவும் இருந்தன. அது எனக்கு முன்னர் பார்த்திருந்த மார்த்தா கிரஹாமின் நடன நிகழ்ச்சியை நினைவுப்படுத்தியது. இங்கு இந்த முயற்சிகள் நரேந்திர ஷர்மாவை, தன் கருத்து வெளிப்பாட்டிற்கு ஏற்ற நடன அமைப்பை உருவாக்குவதற்கான புதிய வழிமுறைகளைக் காணும் சிந்தனைகள் கொண்டவராகக் காட்டியது. அதே விழாவில் பார்த்த பத்மாவின் நடன பங்களிப்பு பாமரத்தனமாகவும், மிருணாளினி சாராபாயினது புதியதாகவும் சோதனை அம்சங்கள் கொண்டதாகவும் இருந்த போதிலும் எந்த பாதிப்பையும் தராத ஒன்றாகவும் இருந்தது.\nஇதே மூச்சில் மணிப்பூரிலிருந்து வந்திருந்த ஒரு பாலே முயற்சியை தொலைக்காட்சியில் பார்த்தேன். அது எனக்கு மிகுந்த உற்சாகம் தருவதாக, கைகொட்டி வரவேற்கத்தக்கதாக இருந்தது. சுற்றுச் சூழலின் நாசத்தைக் கருத்தாகக் கொண்டிருந்த அந்த பாலே, மணிப்பூரின் பாரம்பரிய வீரசாகச விளையாட்டுகள் பலவற்றையும், அநேக நாட்டுப்புற நடனங்களையும் தன்னுள் கொண்டு, மிக வேகமும் வீர்யமும் கொண்ட நடன அசைவுகளால் அகன்ற நடன மேடை முழுதுக்கும் தன்னை விஸ்தரித்துக் கொண்டதும் தன்க்குக் கிடைத்த வெளியை பல தளங்களில் தன்னை விஸ்தரித்துக்கொண்டதும், கிடைக்கும் வெளிக்கும் விஸ்தாரத்துக்கும் ஏற்ப தன்னை புனர் சிருஷ்டித்துக் கொள்ளும் பாங்கும் வியக்க வைத்தன.\nநரேந்திர ஷர்மாவின் ஓநாய்ச் சிறுவன் நடன நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்த் இன்னும் பலவும், அவற்றின் தர வேறுபாடுகளையும் மீறி குறிப்பிடத்தக்க புது சிருஷ்டிகள் என்று சொல்ல வேண்டும். இம்முயற்சிகள் மற்றவர்களுக்கு புதிய வழிகளில் சிந்திக்கத் தூண்டவேண்டும்; அவரவர் சிருஷ்டி மனதுக்கு ஏற்ப புதிய நடன இலக்கணத்தையும் மொழியையும் உருவாக்கும் எண்ணத்தைத் தரவேண்டும் என நான் நினைக்கிறேன்.\nசம்பிரதாய மரபார்ந்த பாணிகளில் கூட, நர்த்தகர்களும் நர்த்தகிகளும் தாம் வாழும் உலகையும் கடந்து வரும், எதிர்நோக்கும் அனுபவங்களையும் சொல்லவேண்டும் என்ற மனதுடையவர்களாகவும் தமக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்ட பாடங்களையும் விதிமுறைகளையும் மறந்து, தாம் கற்றதிலிருந்து பெற்ற ஆளுமையில் தாம் சொல்ல வந்தது எவ்வாறு வெளிப்பாடு பெறும் என்று மாத்திரம் யோசிப்பார்களானால், தாமாக அவர்கள் ஒரு சொல்முறையை, பாணியை தமக்கென உருவாக்க��க்கொள்வார்கள் என்றே நினைக்கிறேன். இன்னமும் ஒரு முக்கியமானதும் சிறப்பானதுமான விஷயம், அவர்கள் அறியாமலேயே தாம் கற்றதிலிருந்தே ஒரு புதிய மொழியை அவர்கள் உருவாக்கிக்கொள்வதைக் கண்டு அவர்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்; பாம்பு அவ்வப்போது சட்டை உரித்துக்கொள்வது போல. எலியட்டின் பாழ்நிலம் (Waste Land) இன்னமும் கவிதை தான். அது இங்கிலீஷ் பாஷைதான்; அவர் என்னென்னவற்றையெல்லாம் கடாசி எறிந்திருந்தாலும். அதே போல நரேந்திர ஷர்மா நரேந்திர ஷர்மாதான். இந்தியன் தான். மெர்ஸி கன்னிங்ஹாம் இல்லை அவர்.\nசங்கீத நாடக் அகாடமியும் நரேந்திர ஷர்மா போன்ற கலைஞர்களின் ஓநாய்ச் சிறுவன் இன்னும் மற்ற முயற்சிகளின் சிறப்பையும் அவை பழம் தடத்திலிருந்து விலகி புதிய பாதைகளில் பயணிப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்; அங்கீகரிக்கவேண்டும். ரவீந்திர ந்ருத்ய நாடக் விழாவில் அவருக்கும் இடம் தந்திருப்பதும் அங்கீகாரம் தான். சக்கர் (சுழலல்), பேர் கா காம் (கால் வேலை) போன்றவை நிறைந்த சுற்றுச்சுவரைத் தாண்டி வெளியில் காணும் உலகில் கால் பதித்திருப்பவர் நரேந்திர ஷர்மா. சமீபத்தில் அஸ்தாத் தபூ, சங்கீத நாடக் அகாடமியின் திட்டங்களிலும் பார்வையிலும் தம் போன்றவர்களின் கலைக்கு ஏதும் இடமில்லாது இருப்பதைக் கண்டு வருந்தியிருக்கிறார். அஸ்தாத் தபூவின் சில புதிய முயற்சிகள் அரூப வகையானவை, கோவா தெருக்கள் போன்றவை; கிண்டல் நிறைந்தவை. இவையெல்லாம், அகாடமி அங்கீகரித்து விருதுகள் வழங்கி ஆசீர்வதிக்கும் ‘தத்காரை’யும் ‘பேர் கா காமை’ ம், ‘சக்கரை‘யும் விட பல மடங்கு சிருஷ்டி பூர்வமானவை. அர்த்தம் பொருந்தியவை.\nவுப்பர்தால்களையும், ஆல்வின் அலேஸ்களையும், மெர்ஸி கன்னிங்ஹாம்களையும், இன்னும் இதுபோன்ற பலரைப் பற்றிப் பேசுவதை கவனமாகவே ஒதுக்கியிருக்கிறேன். இவர்கள் அனைவரது நடன உலகப் பங்களிப்புகளை தில்லியிலும் இன்னும் பல பெரிய நகரங்களில் உள்ள நம் நடனக் கலைஞர்கள் பார்த்தவர்கள் தான். அவர்கள் வந்தார்கள். தம் புதிய சிருஷ்டிகளை ஆடிக்காட்டினார்கள். நம்மவர்கள் பார்த்தார்கள். அத்தோடு கதை முடிந்தது. அவர்கள் வந்து வீசிய புயலில் நம்மவர்களின் புடவைத் தலைப்புகளோ, துப்பட்டாக்களோ லேசாகக் கூட அசைந்ததாகத் தெரியவில்லை.\nஇவ்வளவும் சொன்ன பிறகு ஒரு சிறிய ஆனால் மிக முக்கியமான விளக்கம் ஒன்று சொல்லத் தேவைப்படுகிறது. நான் இதுகாறும் சொன்னதற்கு அர்த்தம், நமது பாரம்பரியமும், அது சார்ந்த நடன பாணிகளும் கைவிடப்படவேண்டும் என்றோ அவை ஜீவித்திருக்கும் நியாயத்தை இழந்தவை என்றோ சொல்கிறேனா\nஎன்னை இத்தகைய பழிச்சொல்லிலிருந்து சிதம்பரம் கனக சபையில் ‘காலைத் தூக்கி நின்றாடும் தெய்வம்’ தான் காப்பாற்ற வேண்டும். சம்யுக்தா பாணிக்கிரஹி, தன் பல்லவியை கீர்வாணியில் ஆடுவாரோ இல்லை ஆரபியில் தான் ஆடுவாரோ, ஆனால் தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்கவேண்டும். யாமினி கிருஷ்ணமூர்த்தியும் ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் “மரகத மணி….”-க்கு ஆடுவதை நான் மறுபடியும் பார்க்கவேண்டும். இவையெல்லாம் நம் பாரம்பரியத்தின் வளத்தைச் சொல்லும், அழகு கொழிக்கும் பொக்கிஷங்கள். இவற்றை வேண்டாம் என்று சொல்பவன் ஒரு மூர்க்கனாகத் தான் இருக்கவேண்டும்.\nவெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே.\nவெ.சா தனது கலை, இலக்கிய விமர்சனப் பயணத்தைத் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவுறும் இந்தத் தருணத்தில் இந்திய நடனங்கள் பற்றிய இக் கட்டுரைத் தொடரை வெளியிடுவதில் தமிழ்ஹிந்து.காம் பெருமையடைகிறது.\nகுறிச்சொற்கள்: Waste Land, Wolf Boy, ஃப்ரான்ஸிஸ் பார்போஸா, அந்நிய மதவெளி, அஸ்தாத் தபூ, ஆனந்த ஷங்கர், இந்திய நடனம், இந்தியா, உதய் ஷங்கர், உமா ஷர்மா, எலியட், ஐந்தாவது வேதம், ஓநாய்ச் சிறுவன், கதகளி பாணி, கலா வியக்தி, கலாசாரம், கல்பனா, கிருஷ்ண சப்தம், கிறிஸ்தவம், கேலுசரண் மஹாபாத்ரா, சக்கர், சண்டாலிகா, சந்திரலேகா, சம்பிரதாய பாணி, சம்யுக்தா பாணிக்கிரஹி, சாதனா, டாக்டர் சார்லஸ் ஃபாப்ரி, தத்கார், துணிச்சல், தொடர், நரேந்திர ஷர்மா, நாட்டிய சாஸ்திரம், நாட்டிய நாடகம், பக்தி, பதாவளி, பரதன், பாலே நடனம், பாழ்நிலம், பீம் சேன் ஜோஷி, புதிய முயற்சிகள், புது சிருஷ்டி, புதுமை, புனர் சிருஷ்டி, பெண்ணியப் பிரச்சினன, பேர் கா காம், பைபிள் கதை, மணிப்பூர், மண்டல, மனுஷ்ய, மரபார்��்த பாணி, மார்த்தா கிராஹாம், மிருணாளினி சாராபாய், முனைப்பு, மெர்ஸி கன்னிங்ஹாம், யாமினி கிருஷ்ணமூர்த்தி, வரலாறு, விக்கிரவிநாசம், ஸ்திரீ\n4 மறுமொழிகள் சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 5 [நிறைவுப் பகுதி]\nதில்லி சங்கீத நாடக அகாடமி இந்தக் கட்டுரைத் தொடரை வெளியிட்டிருந்தால் தான் ஆச்சரியப்பட்டிருப்பேன். :)))\nஇணையத்தில் “எதிர்க்கட்சிக்கு எங்கள் சவால்”, “ஒபாமாவை ஒன்று கேட்கிறேன்…” வகை விமர்சனங்களுக்கு நடுவில் வித்தியாசமான மிகவும் நுணுக்கமான நெத்தியடி விமர்சனக் கட்டுரை. எதுவுமே தெரியாத என்னைக்கூட அடுத்தமுறை நடன நிகழ்ச்சிகள் பார்க்கும்போது இன்னும் கொஞ்சம் யோசிக்கவைக்கும் கட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறது. வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும் வெளியிட்ட தமிழ்ஹிந்துவுக்கும் நன்றி.\nநான் மிகவும் வெகுவாக ரசித்த கட்டுரைத்தொடர் இது. இத்தனை வருடங்களாய் இந்தக் கட்டுரைத்தொடர் வெளிவராமல் இருந்ததே மிகவும் வருத்தமளிக்கும் விஷயம். இந்திய இசைக்கலையைக் குறித்தும் வெ.சா எழுத வேண்டும். வெளியிட்ட தமிழ்ஹிந்துவுக்கு நன்றி.\nஇந்த அளவு அப்பாவிகளாகவும் மனிதர்கள் இருப்பார்களா என்ன வெங்கட் சாமிநாதன் பர்போஸா பாதிரி குறித்து எழுதியதை படித்த போது அப்படித்தான் தோன்றியது.\nநீங்கள் எழுதியது நல்லதாயிற்று, அரவிந்தன். பர்போஸாவைப் பற்றி நான் அறிந்தது, 1980-க்களில் எப்போதோ ஒரு இடை வருடத்தில் தில்லியில் ஒரு நாள் மாலை பார்த்த அவ்ரது நடன நிகழ்ச்சியோடும் அப்போது அவர் பற்றி அறிந்த தகவல்களோடும் நின்று விட்டது. அதற்கு மேல் என் டேடா பேஸ் அப்டேட் ஆகவில்லை. என்ன செய்ய அவர் பற்றி நீங்கள் சொல்லும் தகவல்கள் எல்லாம் எனக்கு புதிது. அனேகம் பேருக்கு புதிதாகத் தான் இருக்கும். ஆகவே இதுபற்றி விவரமாக நீங்கள் எழுதுவது தான் நல்லது.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எ���ுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தாமிரபரணி புஷ்கரம்: தடை போடுகிறதா தமிழ்நாடு அரசு\n• அழகிய மரமும் பூதனையின் பாலும்\n• இளையராஜாவின் இரமண அனுபவங்களும் இரு மரணஅனுபவங்களும்\n• பாஜகவும் கூட்டணிகளும்: அடல்ஜியின் அனுபவம் வழிகாட்டட்டும்\n• சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\n• தர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\n• மாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\n• இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\n• சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (242)\nதேர்தல் களம்: அ.தி.மு.க அகந்தை = தி.மு.க நிம்மதி\nமோதியை எதிர்க்கும் தலித் ஆதரவு முகமூடிகளும், முகத்தில் அறையும் உண்மைகளும்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம்-9\nசென்னை குண்டு வெடிப்பு பலிதானிகளுக்கு அஞ்சலி\nசுவாமி சைதன்யாநந்தருடன் ஒரு நேர்காணல்\nதமிழகத்தில் மாற்றுக் கல்வி: புத்தக அறிமுகம்\nஇராமன் – ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 15\nஇலங்கை ஸ்ரீ. தா.மஹாதேவக் குருக்களுடன் ஒரு நேர்காணல்\nகைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\nமுத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\nவடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\nரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்\nஅ.அன்புராஜ்: சமாதனத்திற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.ஈராக் நாட்டில…\nHerine: அற்புதம்.அமைதி மார்க்கம் என்று கதைகட்டி தங்களை தாங்களே ஏமாற…\nN.Swaminathan: நாட்டில் உள்ள அனைத்து குளம், ஆறுக்கெல்லாம் புஷ்கரம் நடத்த மு…\nஅ.அன்புராஜ்: இன்று கங்கை நதியும் பெரிதும் அழுக்கடைந்து காணப்படுகின்றது.ஆர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2018/05/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-8-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-22T10:54:08Z", "digest": "sha1:MYEZWB6APKESMP3QVQ4KMH56OIV3Q64T", "length": 51477, "nlines": 232, "source_domain": "www.tamilhindu.com", "title": "நம்பிக்கை – 8: பக்தி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » அனுபவம், ஆன்மிகம்\nநம்பிக்கை – 8: பக்தி\nமூலம்: T.V.ஜெயராமன் ஆங்கிலத்தில் எழுதிய Belief தொடர்\nஇத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.\n“நான் வட இந்திய சாப்பாடு சாப்பிடப் போகிறேன். உனக்கு என்ன வேண்டும் மஹாதேவன்” என்று கேட்டார் சங்கர்.\n“சரவண பவனில் குஜராத்தி சாப்பாடு நன்றாக இருக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். நான் அதையே சாப்பிடுகிறேன்” என்றார் மஹாதேவன்.\n“எனக்கு இலை சாப்பாடு” என்று தன்னுடைய தேர்வைச் சொன்னார் சௌம்யா.\n“எனக்கு மஞ்சௌ சூப், பன்னீர் டிக்கா, பட்டர் நான், ஆலூ பாலக்…. அதன் பிறகு ஸ்நேஹா வருவிப்பதிலிருந்தும் கொஞ்சம் எடுத்தும் கொள்வேன். எப்படியுமே அவள் முழுவதுமாகச் சாப்பிடப் போவதில்லை” என்று அவளை விளையாட்டாகச் சீண்டினான் கௌசிக்.\n எனக்கு சாம்பார் சாதமும், தயிர் சாதமும் போதும். கௌசிக்குடன் நான் எதையும் பகிர்ந்துகொள்ளப் போவதில்லை” என்றாள் ஸ்நேஹா.\n“சொன்னவற்றைச் சரியாகக் குறித்துக்கொண்டீர்கள் அல்லவா ஒரு முறைச் சொல்ல முடியுமா ஒரு முறைச் சொல்ல முடியுமா” என்று பரிமாறுபவரைக் கேட்டார் சங்கர்.\n“ஒரு வட இந்திய சாப்பாடு, ஒரு குஜராத்தி சாப்பாடு, ஒரு தமிழ்நாடு இலைச் சாப்பாடு, ஒரு மஞ்சௌ சூப், பன்னீர் டிக்கா, பட்டர் நான், ஆலூ பாலக், சாம்பார் சாதம், தயிர் சாதம். எத்தனை பட்டர் நான்கள் வேண்டும்” என்று கேட்டார் பரிமாறுபவர்.\n“இரண்டு தட்டுகள் கொண்டுவாருங்கள். மேலும் வேண்டுவதைப் பிறகு சொல்கிறேன்” என்றான் கௌசிக்.\n“15 நிமிடங்களில் எடுத்து வருகிறேன். சாப்பாடுகளுடன் கூட பூரி வேண்டுமா, அல்லது சப்பாத்தியா” என்று கேட்டார் பரிமாறுபவர்.\n“சப்பாத்தியே கொண்டு வாருங்கள், நன்றி”.\n“ஆம். எல்லோருக்கும் தர்பூஷணி பழச்சாறு கொடுங்கள். கூடவே வெஜிடபிள் சாலட்டும், கொஞ்சம் சிப்ஸும் கொண்டு வாருங்கள்” என்றாள் சௌம்யா.\n நீ ஏன் மாங்காடுக்கு அடிக்கடி வருமாறு திட்டமிடக் கூடாது” என்று சிறப்பான சாப்பாட்டை மனதில் வைத்துக்கொண்டு கேட்டான் கௌசிக்.\n என்ன ஒரு பக்தி உனக்கு” என்று சொல்லிச் சிரித்தார் சௌம்யா.\n நீ இன்று காலை சொன்ன விஷயம் நினைவுக்கு வந்து என்னை ஈர்க்கிறது. உண்மையில் கௌசிக்கும் ஸ்நேஹாவும் உன்னிடம் அத்தனைக் கேள்விகள் கேட்டதில் எனக்குச் சந்தோஷமே. உன் பதில்களை நன்றாகப் புரிந்துகொண்டு உள்வாங்கிக்கொண்டார்கள் என்று நம்புகிறேன். என்னிடமும் ஒரு கேள்வி உண்டு. இவ்வி��யங்களில் பக்தி என்பது எங்கே வருகிறது\n“பக்தி என்பது என்னவென்று நீ நினைக்கிறாய்\n“என்னைப் பொறுத்தவரை பக்தி என்பது முழுமையான இறைப்பற்று. இறைவனிடம் சரண் அடைதலே பக்தி” என்றார் சௌம்யா.\n“உண்மை. சௌம்யா சொல்வதை நான் ஆமோதிக்கிறேன். மேலும், பூஜைகள் செய்வது, யாத்திரை செல்வது போன்றவைகளும் பக்தியே. என்னுடைய கேள்வி என்னவென்றால், இதுவரை நீ பிரார்த்தனை போன்றவற்றைப் பற்றிச் சொன்னாலும் பக்தியைக் குறித்துச் சொல்லவில்லை. அதற்கு ஏதானும் காரணங்கள் உண்டா” என்று கேட்டார் சங்கர்.\n“பக்தி என்பது ஒரு பாதை. பூஜைகள் செய்வது, யாத்திரைகள் செல்வது போன்றவையெல்லாம் அந்தப் பாதையில் செல்ல மேற்கொள்ளும் பயிற்சிகள், அல்லது பழக்க வழக்கங்கள். பக்தியின் குறிக்கோளே, எந்தவிதமான வேறுபாடுகளும் காணமுடியாத முழுமையான இறைப்பற்று கொண்ட நிலையை அடைவதுதான். ஆகையால், ஒருவர் எதனிடத்தும், யாவரிடத்தும் கடவுளைக் காண்கிறார். இதுவே உண்மையான பக்தி” என்றார் மஹாதேவன்.\n” என்று கேட்டார் சௌம்யா.\n“பக்தி என்பது வெறும் செயல்களுக்கு அப்பாற்பட்டது. கௌசிக் சென்ற முறை, பிரார்த்தனைப் பற்றி என்ன பேசினோம் என்பதை உன்னால் நினைவுகூர முடியுமா சென்ற முறை, பிரார்த்தனைப் பற்றி என்ன பேசினோம் என்பதை உன்னால் நினைவுகூர முடியுமா” என்று கேட்டார் மஹாதேவன்.\n“கண்டிப்பாக. நம்முடைய பயபக்தியும், நம்முடைய தற்போதைய ஆற்றல் வரையறைக்கு உட்பட்டது என்று ஏற்றுக்கொள்வதும், இறைவனின் ஒப்புயர்வற்ற சக்தியை ஒத்துக்கொள்வதும் தான் பிரார்த்தனை. அதைத்தான் கீதையிலும் பகவான் கிருஷ்ணர் வலியுறுத்துகிறார், என்று நீங்கள் சொன்னீர்கள்.” என்றான் கௌசிக்.\n“எந்த ஸ்லோகமோ, ஸ்தோத்திரமோ, பாடலோ கேட்டாலும், அவை ஒவ்வொன்றிலும் இறைவனின் ஒப்புயர்வற்ற தன்மை விளக்கமாகப் போற்றப்படுவதைக் காணலாம். எந்த ஸ்தோத்திரத்தை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அது இறைவனின் ஆற்றல்களைப் போற்றுகிறதாக இருக்கும்; அதே நேரத்தில், நம்முடைய குறைபாடுகளை ஏற்றுக்கொண்டு, இறைவனிடத்தில் ஆற்றல், வீரம், அறிவுக்கூர்மை, அச்சமின்மை போன்றவற்றை வேண்டுவதாகவும் இருக்கும்” என்றார் மஹாதேவன்.\n“ஒத்துக்கொள்கிறேன். அது பக்தி இல்லையா\nசௌம்யாவின் கேள்வியைப் புன்னகைத்தவாறு ஆமோதித்த மஹாதேவன், ஸ்நேஹாவின் பக்கம் திரும்��ி, “நேற்று இரவு கடவுளைப் பற்றி என்ன சொன்னோம் எபதை உன்னால் நினைவுகூர முடிகிறதா, ஸ்நேஹா\n“நிச்சயமாக. ‘கடவுள் ஒன்றே’ (Only God) என்பதே நமது நம்பிக்கை என்று சொன்னீர்கள். கடவுள் மட்டுமே இருக்கிறார் என்றும் நாம் காணும் அனைத்தும் அவரே என்றும் அதற்கு அர்த்தம் என்றும் கூறினீர்கள்” என்றாள் ஸ்நேஹா.\n“இருக்கும் அனைத்திலும், அனைத்து உயிரினிடத்தும் இறைவனைக் காணும் மனப்பான்மையே பக்தி” என்றார் மஹாதேவன்.\n” என்று கேட்டார் சௌம்யா\n“அனைத்தையும் கடவுளாகவோ அல்லது கடவுளின் படைப்பாகவோ பார்த்தால் அவற்றில் எதையுமே உன்னால் வெறுக்க முடியாது. அவைகளின் வடிவிலும், நிறத்திலும், அளவிலும் வித்தியாசங்களைப் பார்த்தாலும், சாரத்தில் அவை யாவும் இறைவனின் படைப்பே. களிமண்ணில் செய்த வடிவங்களைப் போல் தான்; ஒன்று குதிரையைப் போல் தெரியும், மற்றொன்று வண்டியைப் போலும், பூனையைப் போலும், புலியைப் போலும் தெரியும். வடிவிலும், அளவிலும் அவை வித்தியாசமாக இருந்தாலும் அவையெல்லாமே களிமண்தான்”\n“அவற்றின் அடிப்படைத் தன்மையில் எந்த வித்தியாசத்தையும் நீ பார்க்காததால், எதன் மீதும் உனக்கு வெறுப்பு ஏற்படுவதில்லை. அதுவே பக்தி. எதையும், எந்த உயிரினத்தையும் வெறுக்காமல் இருப்பதே பக்தி அல்லது இறைப்பற்று”\n“இது உன்னுடைய பொருள் விளக்கமா இதற்கு ஏதாவது ஆதாரமோ சான்றோ இருக்கிறதா இதற்கு ஏதாவது ஆதாரமோ சான்றோ இருக்கிறதா” என்று கேட்டார் சங்கர்.\n“இதுவரை என்னுடைய கருத்தாக நான் எதையுமே சொல்லவில்லை. நான் சொல்வது எதுவுமே, என்னுடைய குருமார்கள் கற்றுக்கொடுத்த நம்முடைய ஆன்மிகப் பிரமாண நூல்களை நான் புரிந்துகொண்டதன் அடிப்படையிலும், என்னுடைய சொந்த அனுபவங்களின் அடிப்படையிலும் தான்”.\n“அப்படியென்றால் இறைப்பற்றுக்குப் பொருள் விளக்கம் கூற உன்னுடைய ஆதாரம் எது” என்று கேட்டார் சங்கர்.\n“ஒரு பக்தனை வர்ணிக்கக் கிருஷ்ண பகவானே சிறந்தவர் என்று நான் சொன்னால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா\n“கண்டிப்பாக நான் ஒத்துக்கொள்வேன்” என்றார் சௌம்யா.\n“எவன் ஒருவன் எந்தப் படைப்பையுமே வெறுக்காமல் இருக்கிறானோ அப்பேர்பட்டவனே சிறந்த பக்தன்; அவனே எனது அன்புக்கு உரியவன், என்று சொல்லித்தான் ஒரு பக்தனை வர்ணிக்கத் தொடங்குகிறார் பகவான் கிருஷ்ணர்”\nஉரையாடலுக்கிடையே வந்த பரிமாறுபவர், “மஞ்சௌ சூப் யாருக்குத் தரவேண்டும்\n உணவைச் சுவைத்து உண்டுவிட்டுப் பிறகு வீட்டிற்குச் சென்று நம்முடைய உரையாடலைத் தொடர்வோம். உன்னுடைய விளக்கம் எனக்கு மிகவும் வசீகரமாக இருக்கிறது. இப்படி இருக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை” என்றார் சங்கர்.\n“கண்டிப்பாக” என்றார் புன்னகையுடன் மஹாதேவன். அதனைத் தொடர்ந்து அனைவரும் உணவருந்திவிட்டு வீட்டுக்குச் சென்றனர்.\n குஜராத்தி சாப்பாட்டை அனுபவித்து உண்டாய் என்று நம்புகிறேன்” என்றார் சங்கர்.\n“கொஞ்சம் தென்னிந்தியச் சுவையுடன் இருந்தாலும் நன்றாக இருந்தது; அவர்களால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்துள்ளார்கள். அதில் எந்தக் கேள்விக்கும் இடமில்லை” என்று புன்னகைத்தபடியே பதிலளித்தார் மஹாதேவன்.\n கிருஷ்ணர் ஒரு பக்தனை எப்படி வர்ணிக்கிறார் என்று சொல்லிக்கொண்டிருந்தீர்கள். தயவு செய்து அதைத் தொடர்ந்து சொல்லுங்கள்” என்றார் சௌம்யா.\n“மேலும் எந்த ஆதாரத்தின் மீது அப்படிச் சொல்கிறாய் என்பதையும் நீ பகிர்ந்துகொள்ள வேண்டும்” என்றார் சங்கர்.\n“அவசியம் பகிர்ந்துகொள்கிறேன். அப்படி ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்ததே இறையருள் தான். கௌசிக் நீ ஒரு உதவி செய்ய வேண்டும். பகவத் கீதைப் புத்தகத்தைக் கொண்டு வா. அதன் மூலம் நான் சொல்வதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்”.\n”கண்டிப்பாக மாமா. இதோ, ஒரு நிமிடத்தில் வருகிறேன்”.\n“சரி. 12வது அத்தியாயத்தில் 13வது ஸ்லோகத்திலிருந்து 20வது ஸ்லோகம் வரை பகவான் கிருஷ்ணர் பக்தனை வர்ணிக்கிறார். அதைப் பார்ப்போம். ‘இவ்வுலகில் எவனொருவன் எந்த உயிரினிடத்தும் வெறுப்பில்லாமல் இருக்கிறானோ, அவன் என் அன்புக்கு உரியவன், அவனே என் உண்மையான பக்தன்’ என்று ஆரம்பிக்கிறார் கிருஷ்ணர்”.\n“அந்த ஸ்லோகத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தில் அது உள்ளது” என்றான் கௌசிக்.\n“அனைத்து உயிர்களிடத்தும் வேறுபாடுகளைக் காணாமல் அவைகளை ஒன்றாகக் கருதினாலொழிய, இம்மாதிரியான கருத்தை ஒருவர் எப்படிக் கொள்ள முடியும் வெவ்வேறு வடிவங்களையும் அளவுகளையும் பார்க்கின்ற வரை இத்தகையக் கருத்தைக் கொள்ள இயலாது. நான் ஏற்கனவே கூறியதைப் போல, பானை, வண்டி, குதிரை போன்றவை எல்லாமே வெவ்வேறு வடிவங்களாக இருக்கலாம்; ஆனால் அவற்றின் சாரம் களிமண் தான். அதைப் போலவே, ஒவ்வொரு உயிரினமும��� வடிவத்திலும், அளவிலும், நிறத்திலும் வேறுபட்டிருக்கும்; அனால் அவை எல்லாமே ‘அவனின்’ படைப்புகள் என்பதே அவற்றின் சாரம். ஆகவே, எந்த உயிரினத்தையும் வெறுக்காமல் இருப்பவனே உண்மையான பக்தன்” என்று விளக்கினார் மஹதேவன்.\n“தொடர்ந்து சொல் மஹாதேவா. கிருஷ்ணர் வேறு எதாவது குணாம்சத்தைச் சொல்கிறாரா” என்று கேட்டார் சங்கர்.\n“அனைத்து உயிரினிடத்தும் எவன் ஒருவன் நட்பும், கருணையும் கொண்டிருக்கிறானோ, அவனே பக்தன், என்கிறார் கிருஷ்ணர். இதை, ‘கடவுள் மட்டுமே இருக்கிறார்’ என்கிற எளிமையான உண்மையின் புறச்செருகல் (Extrapolation) என்றுகூடச் சொல்லலாம். மனிதர்களோ மற்ற உயிரினங்களோ கடவுளின் படைப்புகளாக மட்டுமே இருப்பதால், அவற்றை உன்னுடைய விருப்பு வெறுப்புகளுக்கு எற்றவாறு வேறுபடுத்திப் பார்க்காமல் இருந்தால்தான், உன்னால் நட்புடனும் கருணையுடனும் இருக்க முடியும்”.\n” என்று கேட்டார் சௌம்யா.\n“பக்தி என்று வருகின்ற போது, கிருஷ்ணர் பூஜை பற்றியோ யாத்திரை பற்றியோ குறிப்பிடவில்லை. அவருடைய படைப்புகளில் இருக்கும் ஒற்றுமையை, ஐக்கியத்தைக் காண்பதைப் பற்றித்தான் இவையெல்லாம். அவர் மேலும், ‘எவன் ஒருவன் மற்றவர் யாவருக்கும் துன்பம் ஏற்படுத்தாமல் இருக்கிறானோ, மற்ற எவராலும் துன்பம் அடையாமல் இருக்கிறானோ, மகிழ்ச்சி, கோபம், அச்சம் மற்றும் கவலை ஆகியவற்றிலிருந்து விடுபட்டவன் எவனோ, அவனே என் அன்புக்குரியவன்; உண்மையான பக்தன்’ என்கிறார். இதை மேலும் பகுத்தாய்வு செய்தால், இந்த குணங்களும் கூட நாம் ஏற்கனவே சொன்ன ‘கடவுள் மட்டுமே இருக்கிறார்’ என்கிற எளிமையான உண்மையின் கருத்தாக்கம் தான் என்பது புரியும்.\n“இந்தப் பாதையில்தான் நான் முன்னேறிச் செல்கிறேன் என்பதை நான் எப்படித் தெரிந்துகொள்வது” என்று கேட்டார் சங்கர்.\n“மற்றவர்களை, அவர்களுடைய குறைபாடுகளையும் தவறான புரிதல்களையும் மீறி, ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு இடங்கொடுத்து, அன்பு செலுத்தும் வல்லமை உனக்கு அதிகரிக்கும். அவர்களுடைய நடத்தை மற்றும் குணாதிசயங்களின் ‘காரணமாக’ அல்லாமல், அவை ‘இருக்கின்ற போதும்’ அவர்கள் மீது அன்பு செலுத்துவாய்”.\n“அது நமிடையே உள்ள போட்டித்தன்மையை அபுறப்படுத்திவிடாதா எல்லாமே அவனின் படைப்புகள் என்றால், நாம் என்ன செய்கிறோம் எல்லாமே அவனின் படைப்புகள் என்றால், ந��ம் என்ன செய்கிறோம் நாம் செய்வதற்கு என்ன இருக்கிறது நாம் செய்வதற்கு என்ன இருக்கிறது” என்று கேட்டாள் ஸ்நேஹா.\n“நல்ல கேள்வி. நான் விளக்கிச் சொல்கிறேன். உனக்கு ஒரு வேலையைச் செய்து தருவதாக வாக்களித்த உன்னுடைய தோழி ஒருத்தி, தான் அளித்த வாக்குறுதியை மீறிவிட்டால் அவள் மீது நீ கோபப்படமாட்டாயா\n“கண்டிப்பாகக் கோபப்படுவேன், அதை அவளிடம் காண்பிக்கவும் செய்வேன்”.\n“நல்லது. நீ அப்படிச் செய்யத்தான் வேண்டும். ஆனால், உன் கோபமானது அவள் மீது அல்ல, அவளின் செயல்பாட்டின் மீதுதான் என்பதை நீ நினைவில் கொள்ள வேண்டும்”.\n“நீ யாரிடம் கோபம் கொண்டாலும், அந்த நபரின் செயல்பாட்டின் மீதுதான் கோபம் கொள்கிறாயே ஒழிய, அந்த நபரின் மீது அல்ல. அவனோ அவளோ செய்யாதது தான் உனக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறதே ஒழிய, அந்தக் குறிபிட்ட நபர் அல்ல. ஒத்துக்கொள்கிறாயா\n“நாம் அடிக்கடி இவ்விரண்டையும் சேர்த்துக்குழப்பிக்கொண்டு, அந்தக் குறிப்பிட்ட நபரின் மீதே கோபம் கொண்டு, சகோதர சகோதரிகளானாலும், கணவன் மனைவியனாலும், பெற்றோர்களானாலும், நண்பர்களனாலும், அவர்களுடனான உறவு அறுந்துபோகும் அளவுக்குச் சில சமயங்களில் சென்று விடுகிறோம்; இவற்றை நீ கேள்விப்பட்டதில்லையா\n“நிச்சயமாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சில சமயம் அம்மாதிரியான கதைகளைக் கேட்கும்போது மிகவும் விரக்தியாக இருக்கும்.” என்றார் சங்கர்.\n“கோபமானது மற்றவரின் செயல்பாட்டின் மீதுதான், அந்த நபரின் மீது அல்ல என்பதை ஒருவர் சரியாகப் புரிந்துகொண்டால், உறவு முறியும் அளவுக்கு அவர் மீது எப்படி வெறுப்பு ஏற்படும்\n“புரிந்தது. ஒரு நபரை வெறுக்கவே முடியாது. அவர் செய்த செயலுக்கு வருத்தமோ கோபமோ கொள்ளலாம்; அவ்வளவு தான் முடியும். சரிதானே மாமா” என்று கேட்டான் கௌசிக்.\n“மிகவும் சரி. நம் அனைவரையும் பிணைக்கும் கண்ணுக்குத் தெரியாத சக்தி தான் தூய்மையான அன்பு. தவறான புரிதலால் நாமாக உருவாக்குவது தான் வெறுப்பு. ஸ்நேஹா, உன் கேள்விக்குப் பதில் சொல்லவேண்டுமென்றால், போட்டித்தன்மை, வேலை, பிழைப்புத்தொழில் எல்லாமே, அவை உன் வாழ்வில் தவிர்க்க முடியாத பரிவர்த்தனைகள் என்பதால், அப்படியேதான் இருக்கும். கடுமையாகப் படிக்க வேண்டுமென்றால், நீ அவ்வாறு படிப்பது தான் நல்லது; உன் பிழைப்புத் தொழிலில் உழைத்து முன்னேற வே���்டுமென்றால் உன் வசமிருக்கும் அனைத்துத் திறமைகளையும் பயன்படுத்து. ஒரே மாற்றம் உலகை நோக்கிய உன் மனபான்மையில் தான். அதுதான் பக்தி அல்லது இறைப்பற்று”.\n“அது நம்மைச் செயலற்றவராக, பலவீனமானவராக, மென்மையானவராக ஆக்கிவிடாதா” என்று கேட்டான் கௌசிக்.\n“அதற்கு மாறாக அது உன்னை வலிமையானவனான ஆக்கவேண்டும். அத்தகைய மனப்பான்மைக்கு மிகச்சிறந்த உதாரணம் காந்தி. அவரைப் புறந்தள்ளுவது ஆங்கிலேயருக்கு எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் அவர் வலிமையான ஆன்மிக நம்பிக்கைக் கொண்டிருந்ததால், அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை”.\n“காந்தி முற்றிலும் வேறுபட்ட நிலையில் இருந்தார்” என்றார் சங்கர்.\n“உண்மையில் நாம் ஒவ்வொருவரும் சுலபமாக அவ்வாறு இருக்க முடியும். நம்முடைய நம்பிக்கையை மறுவரையறை (Redefine) செய்துகொள்ள வேண்டும்; அவ்வளவு தான்”.\n” என்று கேட்டார் சௌம்யா.\n“வேறுபாடுகளைப் பார்க்காமல் ஒற்றுமைகளைப் பாருங்கள்; அதிகமாக விரும்புவதற்குப் பதிலாக அதிகமாக அளியுங்கள்; செல்வமாக இருந்தாலும், அறிவுச்செல்வமாக இருந்தாலும், பதுக்கிக்கொள்ளாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்; இதில் நீங்கள் நஷ்டம் அடையவே முடியாது”.\n“அத்தகைய மனப்பான்மைக் கண்டிபாக ஒருவரை மென்மையானவராகவும், தாழ்ந்து போகின்றவராகவும் ஆக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதற்குக் கிருஷ்ணர் எதுவும் சொல்கிறாரா” என்று கேட்டான் கௌசிக்.\n“பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் தரும் அடித்தளச் செய்தியே ‘தீயதைச் சகித்துக்கொள்ளாதே’ என்பது தான். ஒரு போர் வீரன் செய்ய வேண்டிய காரியமான போர் புரிதலைக் கைவிட்டு ஓட முயன்ற அர்ஜுனனை, அவனுடைய கடமையான போர் புரிதலை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறார் கிருஷ்ணர். உண்மையில், தன் கடமையிலிருந்து நழுவப்பார்க்கும் அர்ஜுனனைப் பரிகசிக்கிறார். தீயவர்களைக் கொல்லுமாறு அர்ஜுனனை உந்துகிறார்; அது வெறுப்பினால் அல்ல; தீமைகளை, தீய செயல்களைத் தடுப்பதற்காகவே\n“கிருஷ்ணர் இருந்தார் என்பதை நாம் எப்படித் தெரிந்துகொள்வது கீதை வயதானவர்களுக்காகத்தான் என்று தான் நான் எப்போதும் நினைத்திருந்தேன்”. என்றான் கௌசிக்.\n“நாம் இங்கே படைக்கப்பட்ட உயிரினங்களாக இருக்கிறோம். ஆகவே, படைப்பாளி என்கிற ஒருவன் இருந்தாக வேண்டும். கிருஷ்ணர் சொல்கின்ற எதுவுமே அவருடைய பார்வையிலிருந்து சொல்கின்ற கருத்துக்கள் ஆகும். அவற்றை உள்வாங்கி, பகுத்தாய்வு செய்ய முயன்ற பிறகு, ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் உன் இஷ்டம். அப்படி எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் கீதையைப் நிராகரிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. மேலும், ஒருவரின் வாழ்நாளின் ஆரம்ப காலத்திலேயே கீதையின் செய்தியை அறிந்துகொள்வது மிகவும் நன்மை பயக்கும். குறைந்த வயதிலேயே கீதையைக் கற்று, அது தரும் அறிவையும் திறன்களையும் பெற்று, அவறை உன் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தி, உன் செயல்பாடுகளில் திறமைக் காட்டிப் பயன்பெறவேண்டும்”.\n நான் கீதையைக் கற்க வேண்டும் என்று ரொம்ப நாளாக விரும்பிக்கொண்டிருந்தேன். நல்ல வேளையாக நீங்கள் இப்போது அதைப் பற்றிச் சொன்னீர்கள்” என்றார் சௌம்யா.\n” என்று கேட்டார் சங்கர்.\n“நான் இப்போது என் ஊருக்குக் கிளம்புகிறேன். மீண்டும் அடுத்த மாதம் வர முயற்சி செய்கிறேன். அடுத்த முறை ஸ்நேஹாவுடனும் கௌசிக்குடனும் கல்ந்துரையாடுவது மகிழ்ச்சியான அனுபவத்தைத் தரும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று சிரித்தபடியே சொன்னார் மஹாதேவன்.\n“இன்னும் ஒரு கேள்வி ரொம்ப நேரமாக மனதில் தொங்கிக்கொண்டிருக்கிறது. ‘நீங்கள் யார்’ என்று கேட்டிருந்தேன்” என்றான் கௌசிக்.\n“இதை ஒரு தலைப்பாகப் பின்னர் வைத்துக்கொள்ளலாம். அது வரையில் ‘உங்கள் சுயத்தைத் தேடுங்கள்’ ((Find your SELF). உங்கள் அனைவரையும் அடுத்த முறை சந்திக்கிறேன்” என்று சொல்லிக் கிளம்பினார் மஹாதேவன்.\nகுறிச்சொற்கள்: அனுபவம், ஆன்மீகம், உரையாடல், கடவுள், கீதை, குடும்பம், கேள்வி-பதில், கோயில், கோவில், சின்மயா மிஷன், டி.வி.ஜெயராமன், தெய்வ நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை தொடர், நம்பிக்கைகள், பகவத்கீதை, பக்தி, பி.ஆர்.ஹரன், பிரார்த்தனை, வழிகாட்டிகள், வழிபாடு, வாழ்க்கை நெறி\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர���கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தாமிரபரணி புஷ்கரம்: தடை போடுகிறதா தமிழ்நாடு அரசு\n• அழகிய மரமும் பூதனையின் பாலும்\n• இளையராஜாவின் இரமண அனுபவங்களும் இரு மரணஅனுபவங்களும்\n• பாஜகவும் கூட்டணிகளும்: அடல்ஜியின் அனுபவம் வழிகாட்டட்டும்\n• சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\n• தர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\n• மாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\n• இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\n• சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (242)\nகம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 2\nநரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: வி.ஆர்.கிருஷ்ணய்யர்\nகதை சொல்லும் ஈழத்து அம்பிகை ஆலயங்கள்\nயாழ்ப்பாணத்துச் சைவசித்தாந்த சபாபதி நாவலர் — 1\nதற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்\nதலபுராணம் என்னும் கருவூலம் – 2\nஹிந்து: பன்மையின் பாதுகாப்பு அடையாளம்\nஇன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 2\nமலையாளத்தில் திருவாசகம் – வெளியீட்டு விழா\nதேர்தல் களம்: வீரத்துறவியுடன் ஒரு பேட்டி\nஆகம வழி நின்ற ஆலய யாகபூஜைகள் – சிறு விளக்கம்\n“முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 1\nகைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\nமுத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\nவடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\nரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்\nஅ.அன்புராஜ்: சமாதனத்திற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.ஈராக் நாட்டில…\nHerine: அற்புதம்.அமைதி மார்க்கம் என்று கதைகட்டி தங்களை தாங்களே ஏமாற…\nN.Swaminathan: நாட்டில் உள்ள அனைத்து குளம், ஆறுக்கெல்லாம் புஷ்கரம் நடத்த மு…\nஅ.அன்புராஜ்: இன்று கங்கை நதியும் பெரிதும் அழுக்கடைந்து காணப்படுகின்றது.ஆர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/author/correspondent/", "date_download": "2018-10-22T10:52:28Z", "digest": "sha1:KQ4TL6GHSG4EVHV3BYFI3IQ4XG634NJK", "length": 27209, "nlines": 173, "source_domain": "www.tamilhindu.com", "title": "நமது நிருபர் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇலங்கை: நல்லூர் ஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் இந்துத் தாய்மார்கள்\nநல்லூர் ஆலயத்திற்கு வழிபாடுகளில் ஈடுபடச் சென்ற தமிழ் தாய்மார்களை ஆலய நிர்வாகத்தினர் ஆலயத்திற்குள் செல்ல விடாது தடுத்துள்ளனர். இதனால், ஆலய நிர்வாகத்தினருக்கும், பெண்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது... இந்தத் தமிழ் தாய்மார்கள் சென்ற ஐநூறு நாட்களாக போரின்போது காணமல்போன தமது உறவுகளை கண்டுபிடித்து தருமாறு இலங்கை அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்துபவர்கள். இவர்கள் எல்லோரும் இந்துக்கள். சாத்வீகமாகப் போராடுபவர்கள். எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராதவர்கள். பதவி ஆசை பிடித்த தமிழ் அரசியல்வாதிகளால் திரும்பியும் பார்க்கப் படாதவர்கள். தமது போராட்டத்தின்போது வைத்துக்கொண்ட நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்காக யாழ்ப்பாணம் நல்லூர் கந்தஸ்வாமி ஆலயத்திற்கு இவர்கள் வந்தபோது அதனை நிறைவேற்ற... [மேலும்..»]\nஇந்து மத விளக்கங்கள், இலக்கியம், சமூகம், விவாதம், வீடியோ, வேதம்\n‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nஓசூரில் ஜூன் 10, 2018 ஞாயிறு முற்பகல் மைத்ரி அமைதி மையம் ஏற்பாடு செய்து நடத்திய 'வேதம் நிறைந்த தமிழ்நாடு' கருத்தரங்கம் சிறப்புற நிகழ்ந்தது. சங்க இலக்கியத்தில் வேதப்பண்பாடு என்பது குறித்து ஜடாயுவும், நாங்கள் ஆதி இந்துக்கள் என்ற தலைப்பில் ம.வெங்கடேசனும் உரையாற்றினர்... அடுத்து, தனது உரைக்கு முன்பாக, முந்தைய பேச்சாளர்கள் கூறிய சில கருத்துக்களின் தொடர்ச்சியாக, கிராம தெய்வங்களும் வேதப்பண்பாடும் என்பது குறித்து ரங்கன்ஜி பேசினார். இறுதியாக, பாரதியாரும் வேதமும் என்ற தலைப்பில் ரங்கன்ஜி உரையாற்றினார். உரைகளுக்கு நடுவில் பார்வையாளர்களுடனான கேள்வி பதில்களும் சிறப்பாக இருந்தன. இந்த உரைகளின் முழு வீடியோ பதிவுகளையும் இங்கு காணலாம்...... [மேலும்..»]\nஅரசியல், சமூகம், வரலாறு, விவாதம், வீடியோ\n‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு’ கருத்தரங்கம்: வீடியோ\nசென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 2017 டிசம்பரில் சுதேசிய இந்தியவியல் - 3 (Swadeshi Indology - 3) மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நிகழ்ந்த 'திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு' குறித்த கருத்தரங்கத்திற்கு டாக்டர். பேராசிரியர் கனகராஜ் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். ம.வெங்கடேசன், பத்மன், ஜடாயு, தேவப்ரியா ஆகியோர் உரையாற்றினர். ஈ.வெ.ராவின் சமூக அழிப்புக் கொள்கைகள், தமிழ் ஊடகங்களின் இந்து எதிர்ப்பு மனநிலை, தமிழ் இலக்கியங்களைத் திரித்தும் அவற்றின் இந்துக்கூறுகளை இருட்டடித்தும் திராவிட இயக்கத்தினர் செய்த பிரசாரம், கிறிஸ்தவ மிஷநரிகளின் பொய்கள் ஆகியவை குறித்து இந்த உரைகள் அமைந்தன. பார்வையாளர்களுடனான கேள்வி... [மேலும்..»]\nஇந்த வாரம் இந்து உலகம், இலங்கைத் தமிழர், சமூகம், நிகழ்வுகள், பயங்கரவாதம், பிறமதங்கள்\n2017ம் ஆண்டு, நவம்பர் இரண்டாம் தேதி அதிகாலை தங்களது சித்திவிநாயகர் கோவில் நாசமாக்கப்பட்டிருப்பதைக் கண்டு முதலியார்குளம் கிராமத்து இந்துமக்கள் அச்சமுற்றார்கள். கடவுளரின் திருவுருவங்கள் அதன் இருப்பிடங்களிலிருந்டு பெயர்த்தெடுக்கப்பட்டு அருகில் எறியப்பட்டிருந்தன. இந்துத் தெய்வீகத்தன்மை மாசுபடுபத்தப்பட்டிருந்தது. இந்துக்களின்பாலுள்ள பகைமை, வெறுப்பை, வன்முறையை வலுப்படுத்துகிறது இது. கடும்பகையைத் தூண்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டதொரு முயற்சி, சமயப் பகைமையைத் தூண்டி, வெறுப்பிற்கும், வன்முறைக்கும் வழிவகுக்கும் நயவஞ்சகச் செயல்தான் இது. [மேலும்..»]\nபணமதிப்பு நீக்கத்தால் பயன் என்ன\nஏறக்குறைய எல்லா பணமும் திரும்பி வந்து விட்டது என்பது நம்ப முடியாத ஒன்று. அந்த அளவுக்கா அம்புட்டு யோக்கியவானாகவா இந்தியர்கள் அனைவரும் மாறி விட்டார்கள் இருக்காது. எப்படியோ பணத்தை கை மாற்றி கை மாற்றி வங்கிகளுக்கு வருமாறு செய்து விட்டிருக்கிறார்கள். காப்பானை விட கள்ளன் தான் பெரியவன் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.... இப்போது விசாரணையில் இருக்கும் 18 இலட்சம் பேரின் முந்தைய ஆண்டு வருமானங்களுக்கும் பணமதிப்பிழப்பின்போது அவர்கள் வங்கிகளில் செலுத்திய தொகைக்கும் ஒத்துப் போகவில்லை என்று வருமானவரித்துறை ஏற்கனவே கண்டுபிடித்து விட்டது. இதில் ஐந்தரை இலட்சம் பேர் அபராதத்தோடு வரி கட்ட ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். மீதி பேர் மீது... [மேலும்..»]\nஇந்து மத மேன்மை, இலக்கியம், நிகழ்வுகள், வீடியோ\nஜடாயு உரை: இளங்கோ முதல் தாயுமானவர் வரை\nகடந்த ஜூன்-4, 2017 ஞாயிறு அன்று அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் வளைகுடாப் பகுதியிலுள்ள பாரதி தமிழ்ச்சங்கம் என்ற அமைப்பு ஏற்பாடு செ��்த நிகழ்ச்சியில் ‘இளங்கோ முதல் தாயுமானவர் வரை: தமிழ் இலக்கியச் சுடர்கள்‘ என்ற தலைப்பில் உரையாற்றினார் ஜடாயு. அதன் ஆடியோ, வீடியோ பதிவுகள் கீழே... அவரது உரையை கிட்டத்தட்ட இரண்டாம்/மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதி வரையான தமிழ் இலக்கியத்தின் சிறந்த படைப்புகள்/படைப்பாளிகள் பற்றிய ஒரு கழுகுப் பார்வை (Bird’s eye view) என்று சொல்லலாம். உரையின் அடிநாதமாக இருந்தது தமிழ் இலக்கியம்,... [மேலும்..»]\nஊடகங்கள், நிகழ்வுகள், புத்தகம், பொது\nவலம் முதல் இதழ் வெளியிடப்பட்டது\nவலம் முதல் இதழ் ‘வெங்கட் சாமிநாதன் சிறப்பிதழாக’ விஜயதசமி (அக்டோபர்-11) அன்று வெளியானது. முதல் இதழை திருமதி. சரோஜா (பொறுப்பாசிரியர்களில் ஒருவரான திரு. ஹரன்பிரசன்னா அவர்களின் தாயார்) பெற்றுக்கொண்டு வாழ்த்தினார். வலம் அக்டோபர் 2016 (துர்முகி வருடம், புரட்டாசி - ஐப்பசி) இதழின் உள்ளடக்கம் - நேற்றைய பெருமையும் இன்றைய வறுமையும் – வெங்கட் சாமிநாதன்; வெங்கட்சாமிநாதன்: உரையாடல்களின் நீட்சி - சொல்வனம் ரவிஷங்கர்; மாதொரு பாகன் – என்னதான் நடந்தது - ராஜா ஷங்கர்; இந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா - ராஜா ஷங்கர்; இந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா - லக்ஷ்மணப் பெருமாள்; அருகி வரும் யானைகள் -... [மேலும்..»]\n2016: இந்து இயக்கத் தலைவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள், படுகொலைகள்\nகடந்த வாரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் இந்து இயக்கத் தலைவர்களைக் குறிவைத்து மூன்று கொலைவெறித் தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் இரண்டில் சம்பந்தப் பட்ட தலைவர்கள் உயிரிழந்துள்ளனர். ஓசூரில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சூரி (எ) சுரேஷ் , இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர் மாவட்ட செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து வந்த சசிகுமார் இருவரும் மர்ம நபர்களால் இரவில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.. திண்டுக்கல் மாவட்டத்தின் இந்து முண்ணனியின் மாவட்ட பொறுப்பாளர்... [மேலும்..»]\nஇந்துத்துவ அம்பேத்கர் – நூல்வெளியீட்டு விழா\nபாபாசாகேப் அம்பேத்கரை இந்துத்துவ பார்வையில் பார்க்கையில் அவரது இந்துமத விமர்சனத்தை கணக்கில் எடுத்துகொண்டே அவரது இந்துத்துவ ஆதார நிலைபாடுகளை ம.வெங்கடேசன் முன்வைக்கிறார். ஆனால் பாபாசாகேப் அம்பேத்கரை இந்து விரோதியாக காட்டுகிறவர்கள் அவரது ஆதார இந்துத்துவ நிலைபாடுகளை மறைத்தே அவரை இந்துவிரோதியாக காட்டவேண்டியதுள்ளது. இதிலிருந்தே உண்மையான பாபாசாகேப் அம்பேத்கர் யார் என்பதும் அவரது முழுமையான பரிமாணங்கள் என்னென்ன என்பதும் விளங்கும். [மேலும்..»]\nசமூகம், தேசிய பிரச்சினைகள், பயங்கரவாதம், பிறமதங்கள், வீடியோ\nதமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இஸ்லாமிய பயங்கரவாதம்: ஆவணப் படங்கள்\nதமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இஸ்லாமிய பயங்கரவாதம் மாநிலத்தின் ஒட்டுமொத்த அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் பெரிதாகி வருகிறது என்பதை விளக்கும் தனித்தனி குறு வீடியோ பதிவுகளை இந்து முன்னணி வெளியிட்டுள்ளது. திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், காஞ்சிபுரம், சென்னை, வேலூர், விழுப்புரம், கோவை, திருப்பூர், மதுரை, தேனி, விருதுநகர், நெல்லை, குமரி.. என ஒவ்வொரு பகுதியிலும் ஆவணப் படுத்தப் பட்டுள்ள இஸ்லாமிய பயங்கரவாத வளர்ச்சி பற்றிய ஆதாரபூர்வமான செய்திகளின் அடிப்படையில் இந்த வீடியோக்கள் உருவாக்கப் பட்டுள்ளன... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (242)\nநம்மிடமிருந்து மறைந்திருந்த ஒரு வல்லிக்கண்ணன்\nபாத்திரம் ஏற்றுப் பிச்சையிடு (மணிமேகலை – 1)\nகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-01\nஆம் ஆத்மி பார்ட்டி – சில கேள்விகள்\nஊடகங்களும் மாற்றங்களும்: அ.நீ உரை\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 14\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 8\nகைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\nமுத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\nவடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\nரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்\nஅ.அன்புராஜ்: சமாதனத்திற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.ஈராக் நாட்டில…\nHerine: அற்புதம்.அமைதி மார்க்கம் என்று கதைகட்டி தங்களை தாங்களே ஏமாற…\nN.Swaminathan: நாட்டில் உள்ள அனைத்து குளம், ஆறுக்கெல்லாம் புஷ்கரம் ���டத்த மு…\nஅ.அன்புராஜ்: இன்று கங்கை நதியும் பெரிதும் அழுக்கடைந்து காணப்படுகின்றது.ஆர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/story.php?title=%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-22T11:08:26Z", "digest": "sha1:HI3FMMSC45QLRO652SGQ5PUTS47KRN5I", "length": 2510, "nlines": 80, "source_domain": "www.tamilus.com", "title": " இணைய திண்ணை : தங்க மழை பாரீர்! | Tamilus", "raw_content": "\nஇணைய திண்ணை : தங்க மழை பாரீர்\nஅழகு அனுபவம் இயற்கை கொன்றை மன அமைதி All\nஇணைய திண்ணை : தங்க மழை பாரீர்\nஒரு அரசுப்பள்ளி எப்பொழுது முதலிடம் வகிக்கும்\nKillergee: கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8)\nKillergee: சாத்தான்குளம், சாமியார் சாரங்கபாணி\nKillergee: ஆத்ம திருப்தி ஆத்மாவுக்கு...\n_____ தோன்றுக | திண்டுக்கல் தனபாலன்\nஐந்தாம் பிறந்தநாள் காணும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’ | அகச் சிவப்புத் தமிழ்\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா\nஎவ்வளவு அழகு இந்த 26 வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,_%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_2009", "date_download": "2018-10-22T10:21:31Z", "digest": "sha1:2LJRPVZID3GUUC5B4AB5IRB2PDWSVI5G", "length": 11019, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "உருமுச்சி கலவரங்கள், ஜூலை 2009 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "உருமுச்சி கலவரங்கள், ஜூலை 2009\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉருமுச்சி, சின்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பகுதி, சீனா\nஜூலை 2009 உருமுச்சி கலவரங்கள்[1] ஜூலை 5,2009 அன்று மக்கள் சீனக் குடியரசின் சிங்ஜியாங் மாநிலத் தலைநகர் உருமுச்சியில் ஆரம்பமாயின. முதல்நாள் ஆர்ப்ப்பாட்டங்களின் போது 1000[2][3][4] முதல் 3000[5] வரையான உய்கூர் இன சிறுபான்மையினர் ஈடுபட்டனர். காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நிகழ்ந்த சண்டை சிறிதுநேரத்தில் இனக்கலவரமாக ஹான் சீனர்களைத் தாக்குவதில் திரும்பியது[6][7]. ஜூலை 7 அன்று நூற்றுக்கணக்கான ஹான் சீனர்கள் கையில் கிடைத்த ஆயுதங்களுடன் காவலர்களையும் உய்கூர்களையும் தாக்கினர்[8]. ஜூலை 8 அன்று சீனாவின் அதிபர் கூ சிங்தாவ் 35ஆவது ஜி8 மாநாட்டிலிருந்து அவசரமாக நாடு திரும்பினார்[9].\nஇந்த வன்முறை பலகாலமாக பெரும்பானமை இன ஹான் சீனர்களுக்கும் சிறுபான்மை உய்கூர்களுக்கும் இடையே புகைந்���ுவரும் இன வேறுபாடுகளின் வெடிப்பேயாகும். உய்கூர்கள் துருக்க இனத்தைச் சேர்ந்த இசுலாமியர். கலவரம் நிகழக் காரணமாக அமைந்தது, குவாங்டாங் மாநிலத்தில் பத்து நாட்களுக்கு முன்னர் நடந்த இனச்சண்டையில் இறந்த உய்கூர் தொழிலாளர்கள் குறித்த சீன நடுவண் அரசின் மெத்தனமே[2][5][10]. அதிகாரிகள் கூற்றுப்படி, மொத்தமாக 184 பேர் இறந்தனர்; 1680 பேர்[11] காயமுற்றனர். பல வாகனங்களும் கட்டிடங்களும் சேதமடைந்தன[3][11]. காவலர்கள் கண்ணீர்புகை குண்டுகள், நீர்பீச்சிகள், கவச வண்டிகள் மற்றும் சாலைத்தடைகள் கொண்டு கலவரத்தை அடக்க முயன்றனர். அரசு ஊரடங்கு சட்டம் விதித்து அமைதி காத்தது[3][12][13]. இணைய அணுக்கத்தையும் கைபேசி சேவைகளையும் உருமுச்சியில் தடை செய்தது[14][15].\nகலவரத்தின் காரணம் சர்ச்சைக்குள்ளானது. இறந்த இரு உய்கூர் தொழிலாளிகளின் பொருட்டே கலவரத்திற்கு முன்னோடியான போராட்டம் துவங்கியதாக இருப்பினும் சீன நடுவண் அரசு இந்தக் கலவரங்கள் வெளிநாட்டிலிருந்து உலக உய்கூர் பேரவையால் (World Uyghur Congress (WUC)) திட்டமிட்டு தூண்டிவிடப்பட்டதாகக் கூறுகிறது[16]. WUC இன் தலைவர் ரெபியா காதிர் இந்தக் குற்றசாட்டுகளை மறுத்துள்ளார்[10].\n↑ அரசு ஊடகங்களும் அதிகாரிகளும் இதனை'乌鲁木齐“7·5”打砸抢烧严重暴力犯罪事件' என குறிக்கின்றனர் (மொழிபெயர்ப்பு.உருமுச்சி 7·5 கலவரம் தீவிரமான வன்முறை குற்ற நிகழ்வு).\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 19:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86._%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-10-22T10:18:19Z", "digest": "sha1:6OKJMODB7MSI6CM6BPDHBYP5S2YBYUF2", "length": 12953, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெ. தட்சிணாமூர்த்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதவில் இசைக்கலைஞர் பற்றிய கட்டுரைக்கு, வி. தெட்சணாமூர்த்தி என்பதைப் பாருங்கள்.\nசிறந்த இசையமைப்பாளருக்கான கேரளா மாநில திரைப்பட விருது;\nகேரளா மாநிலத்தின் தானியல் வாழ்நாள் சாதனை விருது;\nமகாத்மாகாந்தி பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டம்\nவெங்கடேசுவரன் தட்சிணாமூர்த்தி (மலையாளம்: വി ദക്ഷിണാമൂര്‍ത്തി; 9 டிசம்பர் 1919 - 2 ஆகஸ்ட் 2013) ஒரு கருநாடக இசைக்கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.[2][3]\n2 நான்கு தலைமுறை பாடகர்கள்\n1948ல் வெளிவந்த 'நல்லதங்காள்' திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழிலும் அப்போது வெளியானது. \"ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை இசை உலகில் மிகவும் பிரபலமான தட்சிணாமூர்த்தி ஏராளமான தமிழ் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.[3]\nநல்லதங்காள், நந்தா என் நிலா, ஒரு கோவில் இரு தீபங்கள், ஜீவநாடி, ஜெகத்குரு ஆதி சங்கரர், அருமை மகள் அபிராமி, உலகம் சிரிக்கிறது, எழுதாத கதை போன்ற தமிழ்படங்களுக்கு இசை அமைத்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் இளையராஜா, பி.சுசீலா, யேசுதாஸ் ஆகியோரின் குரு ஆவார். இவர் மலையாளப்பட உலகில் 4 தலைமுறை படங்களுக்கு இசை அமைத்து வந்தார்.[4]\nமலையாளத் திரைப்பட பாடகர் அகஸ்டின் ஜோசப், அவரது மகன் கே. ஜே. யேசுதாஸ், யேசுதாஸ் மகன் விஜய் யேசுதாஸ், மற்றும் விஜய் யேசுதாஸ் மகள் அமேயா ஆகியோர் தட்சிணாமூர்த்தியின் கீழ் பாடியுள்ளனர் [5]\nசிறந்த இசையமைப்பாளருக்கான கேரளா மாநில திரைப்பட விருது;\nகேரளா மாநிலத்தின் தானியல் வாழ்நாள் சாதனை விருது;\nமகாத்மாகாந்தி பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டம்\n↑ நக்கீரன் - வெள்ளிக்கிழமை, 2, ஆகஸ்ட் 2013\nMusical Colossus எனும் தலைப்பில் தி இந்து நாளிதழில் வெளியான சிறப்புக் கட்டுரை\nDakshinamurti passes away எனும் தலைப்பில் தி இந்து நாளிதழில் வெளியான செய்திக் கட்டுரை\nMan who heard the melody of the divine எனும் தலைப்பில் தி இந்து நாளிதழில் வெளியான அஞ்சலிக் கட்டுரை\nMusician extraordinaire எனும் தலைப்பில் தி இந்து நாளிதழில் வெளியான மற்றுமொரு அஞ்சலிக் கட்டுரை\nகேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மே 2018, 11:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/5806", "date_download": "2018-10-22T10:45:32Z", "digest": "sha1:GAMDJOP33KI5XY63CJ5IGENQDKIGCE2T", "length": 39140, "nlines": 165, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தியை எப்படி வகுத்துக்கொள்வது?", "raw_content": "\nஈரோடு நூல்வெளியீடு பங்கேற்பாளர்கள் »\nஇந்த விவாதம் இத்தனை தூரம் நீளுமென எதிர்பார்க்கவில்லை. இது சாதாரணமான பேச்சாக ஆரம்பித்து மெல்லமெல்ல வளர்ந்த நூல். ஆகவே இந்நூலின் அமைப்பில் ஒரு சமமின்மை உள்ளது. ஆரம்பகாலக் கட்டுரைகள் எளிமையான பதில்களாக இருக்கையில் பின்னர் வந்த கட்டுரைகள் பெரிய விளக்கங்களாக இருக்கின்றன.\nவந்துசேர்ந்தவற்றில் இன்னமும் பல கேள்விகள் பதிலளிக்கப்படாமல் உள்ளன. ஜெ.சி.குமரப்பா, தரம்பால், சுந்தர்லால் பகுகுணா, மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, முகமதுயூனுஸ், வங்காரி மாதாய் போன்ற இருபது நவீன காந்தியர்களைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் சேர்க்கப்படவில்லை. அவை தனி நூலாக வெளிவரும். எங்காவது நிறுத்திக்கொள்ளவேண்டுமே என்பதற்காக இங்கே முடிக்கிறேன்.\nநான் காந்தியை ‘முன்வைக்க’ விரும்பி இக்குறிப்புகளை எழுதவில்லை. காந்தியை புரிந்துகொள்ளும்பொருட்டே எழுதினேன். அது இருபது வருடங்களுக்கும் மேலாக என்னிடம் தொடரும் ஒரு செயல்பாடு. இது ஒரு படி மட்டுமே. இந்த விவாதத்தின் ஒட்டுமொத்தமாக காந்தியை நான் எவ்வாறு தொகுத்துக்கொள்கிறேன் என்று சொல்ல முயல்கிறேன்.\nகாந்தியை ஒரு மெய்ஞானியாக நான் எண்ணவில்லை. காந்தி தன் காலகட்டத்தை நேர்மையாக எதிர்கொண்ட ஒரு செயல்வீரர். வாழ்க்கையின் அடிப்படைகளை நோக்கி தன் தேடலை எப்போதும் திறந்து வைத்திருந்த தத்துவவாதி. எந்த ஒரு விஷயத்தையும் தன்னுடைய சொந்த அனுபவத்தளத்திற்குள் கொண்டுவந்து, தன் சொந்த தர்க்க புத்தியைக் கொண்டு பரிசீலனை செய்தவர். தன்னுடைய சிந்தனைகளையும் நம்பிக்கைகளையும் எப்போதும் மாற்றுத்தரப்புடன் விவாதத்திற்கு வைத்திருந்தவர். விவாதம் மூலம் தன்னை தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டு முன்னகர்ந்தவர்.\nகாந்தி புரிந்துகொள்ளமுடியாத கிறுக்குத்தனங்களும் பிடிவாதங்களும் உடையவர். அவரது சிந்தனைகளில் பழங்கால ஒழுக்கவியல் அம்சங்கள் பல இருந்தன. அவை இன்று ஏற்கத்தக்கவை அல்ல. அவர் தனக்கென கடைப்பிடித்த பல முறைகளும் நிராகரிப்புக்குரியவை. ஆனால் தன் வாழ்க்கையை முழுமையாகத் திறந்து வைத்து தன்னை விவாதிக்கும்படி அறைகூவியவர் அவர்.\nகாந்தி தான் வாழ்நாள் முழுக்க வெளிப்படையாக நேர்மையாக இருக்க முயன்றவர். எது தன் ந���்பிக்கையோ அதில் தன்னையும் தன் குடும்பத்தையும் முழுமையாக ஈடுபடுத்தியவர். எந்த விளைவுக்கும் அஞ்சாதவர். ஒருபோதும் பிறருக்காக தான் நம்பாத விஷயத்தைச் செய்ய முன்வராதவர்.\nகாந்தி உருவாக்கிய போராட்ட வழிமுறையான அகிம்சை-சத்யாக்கிர முறையே ஜனநாயக யுகத்திற்கு முற்றிலும் பொருத்தமானதாகும். உண்மையான அதிகாரம் சமூகத்தின் கருத்தியலில் உள்ளது என்று உணர்ந்து நீடித்த பிடிவாதமான போராட்டம் மூலம் அதை மெல்லமெல்ல மாற்றுவதற்கான முயற்சியே காந்தியின் போராட்டமுறை. மேலும் மேலும் அதிகமான மக்கள் பங்கேற்பு, போராடும் தரப்பு தன்னை அறம்சார்ந்து மேம்படுத்திக்கொண்டே இருப்பது ஆகியவை அதன் விதிகள். அது நிலையான நீடித்த பயனளிப்பது. அழிவுகள் அற்றது. முழுக்கமுழுக்க ஜனநாயகபூர்வமானது.\nகாந்தி மாற்று உலகுக்கான ஒரு கனவை முன்வைத்தார். மையநிர்வாகத்தின் சுமை இல்லாத, பெரும் உற்பத்தி வினியோக முறைகளின் சிக்கல் இல்லாத, தொழில்நுட்பத்தின் வன்முறை இல்லாத ஒரு உலகக் கட்டுமானம். சிறிய அலகுகள் தங்கள் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக்கொள்ளும் ஒரு பன்மைச்சமூக அமைப்பு அது. அதை காந்தி இந்தியாவில் ஏற்கனவே இருந்த அமைப்புகளில் இருந்து கற்றுக்கொண்டார்\nகாந்திய கிராம தரிசனம் ஒரு முழுமையான சித்தாந்தம் அல்லது திட்டம் என்று நான் கருதவில்லை. ஆனால் அது இன்றைய உலக அமைப்புக்கு மாற்றான ஒரு சாத்தியக்கூறு. ஒரு விதை. அந்த அடிப்படை எண்ணத்திலிருந்து சிந்தனையாளர்கள் முன்னே செல்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. பற்பல உலக உருவகங்கள் அர்த்தமிழந்து வரும் இன்று காந்தியம் பல்வேறு தரப்பைச் சேர்ந்த சிந்தனையாளர்களை தூண்டக்கூடிய ஒன்றாக உள்ளது. ஆகவே இன்று அது மிக முக்கியமான ஒன்று.\nஆகவே இருபதாம் நூற்றாண்டுகண்ட சிந்தனையாளர்களில், ஆளுமைகளில் காந்தியே முதன்மையானவர்.\nகாந்தி குறித்த கட்டுரைகளின் தொகை நூலான ‘இன்றைய காந்தி’யின் பின்னுரை. தமிழினி வெளியீடு\nகாந்தியும் சுந்தர ராமசாமியும் (சு.ரா. நினைவின் நதியில் புத்தகத்திலிருந்து)\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1\nகவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nTags: இந்தியா, காந்தி, நூல்\n……………… போன்ற இருபது நவீன பெரியாரியலகர்களைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் சேர்க்கப்படவில்லை. அவை தனி நூலாக வெளிவரும். எங்காவது நிறுத்திக்கொள்ளவேண்டுமே என்பதற்காக இங்கே முடிக்கிறேன்.\nநான் பெரியாரை ‘முன்வைக்க’ விரும்பி இக்குறிப்புகளை எழுதவில்லை. பெரியாரை புரிந்துகொள்ளும்பொருட்டே எழுதினேன். அது இருபது வருடங்களுக்கும் மேலாக என்னிடம் தொடரும் ஒரு செயல்பாடு. இது ஒரு படி மட்டுமே. இந்த விவாதத்தின் ஒட்டுமொத்தமாக பெரியாரை நான் எவ்வாறு தொகுத்துக்கொள்கிறேன் என்று சொல்ல முயல்கிறேன்.\nபெரியாரை ஒரு மெய்ஞானியாக நான் எண்ணவில்லை. பெரியார் தன் காலகட்டத்தை நேர்மையாக எதிர்கொண்ட ஒரு செயல்வீரர். வாழ்க்கையின் அடிப்படைகளை நோக்கி தன் தேடலை எப்போதும் திறந்து வைத்திருந்த தத்துவவாதி. எந்த ஒரு விஷயத்தையும் தன்னுடைய சொந்த அனுபவத்தளத்திற்குள் கொண்டுவந்து, தன் சொந்த தர்க்க புத்தியைக் கொண்டு பரிசீலனை செய்தவர். தன்னுடைய சிந்தனைகளையும் நம்பிக்கைகளையும் எப்போதும் மாற்றுத்தரப்புடன் விவாதத்திற்கு வைத்திருந்தவர். விவாதம் மூலம் தன்னை தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டு முன்னகர்ந்தவர்.\nபெரியார் புரிந்துகொள்ளமுடியாத கிறுக்குத்தனங்களும் பிடிவாதங்களும் உடையவர். அவரது சிந்தனைகளில் பழங்கால ஒழுக்கவியல் அம்சங்கள் பல இருந்தன. அவை இன்று ஏற்கத்தக்கவை அல்ல. அவர் தனக்கென கடைப்பிடித்த பல முறைகளும் நிராகரிப்புக்குரியவை. ஆனால் தன் வாழ்க்கையை முழுமையாகத் திறந்து வைத்து தன்னை விவாதிக்கும்படி அறைகூவியவர் அவர்.\nபெரியார் தான் வாழ்நாள் முழுக்க வெளிப்படையாக நேர்மையாக இருக்க முயன்றவர். எது தன் நம்பிக்கையோ அதில் தன்னையும் தன் குடும்பத்தையும் முழுமையாக ஈடுபடுத்தியவர். எந்த விளைவுக்கும் அஞ்சாதவர். ஒருபோதும் பிறருக்காக தான் நம்பாத விஷயத்தைச் செய்ய முன்வராதவர்.\nபெரியார் உருவாக்கிய போராட்ட வழிமுறையான அகிம்சை-சத்யாக்கிர முறையே ஜனநாயக யுகத்திற்கு முற்றிலும் பொருத்தமானதாகும். உண்மையான அதிகாரம் சமூகத்தின் கருத்தியலில் உள்ளது என்று உணர்ந்து நீடித்த பிடிவாதமான போராட்டம் மூலம் அதை மெல்லமெல்ல மாற்றுவதற்கான முயற்சியே பெரியாரின் போராட்டமுறை. மேலும் மேலும் அதிகமான மக்கள் பங்கேற்பு, போராடும் தரப்பு தன்னை அறம்சா��்ந்து மேம்படுத்திக்கொண்டே இருப்பது ஆகியவை அதன் விதிகள். அது நிலையான நீடித்த பயனளிப்பது. அழிவுகள் அற்றது. முழுக்கமுழுக்க ஜனநாயகபூர்வமானது.\nபெரியார் மாற்று உலகுக்கான ஒரு கனவை முன்வைத்தார். மையநிர்வாகத்தின் சுமை இல்லாத, பெரும் உற்பத்தி வினியோக முறைகளின் சிக்கல் இல்லாத, தொழில்நுட்பத்தின் வன்முறை இல்லாத ஒரு உலகக் கட்டுமானம். சிறிய அலகுகள் தங்கள் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக்கொள்ளும் ஒரு பன்மைச்சமூக அமைப்பு அது. அதை பெரியார் தென்னிந்தியாவில் ஏற்கனவே இருந்த அமைப்புகளில் இருந்து கற்றுக்கொண்டார்\nபெரியாரின் மக்கள் தரிசனம் ஒரு முழுமையான சித்தாந்தம் அல்லது திட்டம் என்று நான் கருதவில்லை. ஆனால் அது இன்றைய உலக அமைப்புக்கு மாற்றான ஒரு சாத்தியக்கூறு. ஒரு விதை. அந்த அடிப்படை எண்ணத்திலிருந்து சிந்தனையாளர்கள் முன்னே செல்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. பற்பல உலக உருவகங்கள் அர்த்தமிழந்து வரும் இன்று பெரியாரியம் பல்வேறு தரப்பைச் சேர்ந்த சிந்தனையாளர்களை தூண்டக்கூடிய ஒன்றாக உள்ளது. ஆகவே இன்று அது மிக முக்கியமான ஒன்று.\nஆகவே இருபதாம் நூற்றாண்டுகண்ட சிந்தனையாளர்களில், ஆளுமை பெரியார்.\n1. ஜெயமோகன் பெரியாரைப் பற்றி தான் எழுதி உள்ளார்.\n2. மொஹன் தாசை காந்தி எனும்போது ஈ வெ ரா வை பெரியார் என அழைப்பது தகும்.\nகாந்தியை மகாத்மா என்று நீங்கள் அழைக்காவிட்டாலும். அவரின் மிகப் பரிச்சயமான பெயரான காந்தி கொண்டு அழைப்பதனால், ஈ வெ ரா is well known by his the other name periyaar than anything else so u better call him by that.\nமோஹன்தாசை காந்தி என்று அழைத்தால் – ஈ.வெ.ரா வை நாயக்கர் என்றல்லவா அழைக்கவேண்டும். (தமிழில் சர்நேம் என்கிற வகையறா இல்லாவிட்டாலும் கிட்டத்தட்ட அது சாதியின் உட்பிரிவுதான்.) பூபதி\nவணக்கம். காந்தியார் குறித்து தாங்கள் எழுதிய நீண்ட நெடிய விவாதங்கள் கட்டுரைகள் குறித்த நூல் வெளிவருவது குறித்து மிகுந்த மகிழ்ச்சி.\nதாங்கள் எழுதிய கட்டுரைகள் வாயிலாகவே காந்தியார் குறித்து படிக்க துவங்கினேன். அவரை அறிந்து கொள்ளும் இன்பம் அதிகரிக்கிறது.\nஆனால் அவரே கூறியிருப்பது போல சில நேரங்களில் அவர் விளக்குவது இன்னது என்பதை புரிந்து கொள்வதில் சற்று சிரமம் உள்ளது. குறிப்பாக சம்பாரன்,கேடா, போன்ற இடங்கல் நிகழ்ந்த அறப் போராட்டங்களை விளக்கியுள்ள அவர் ஏனோ வீரம்கா��் போராட்டம் குறித்து முழுவதும் விளக்கவில்லையோ அல்லது புரிந்து கொள்வதில் எனக்கு தடுமாற்றமா விளங்கவில்லை.\nஇயந்திரங்கள் குறித்த அவருடைய கருத்து அதை விளக்கும் அவரின் வாத கதி மிக பலவீனமாக இருந்தாலும் இன்றைய பொருளாதார வீழ்ச்சி அதை தொடர்ந்து ஏற்பட்ட உளவியல் பாதிப்புகள் என அதை தொகுத்து பார்க்கும் போது கச்சிதமாக அத்தனை தளங்களையும் இணைக்கும் அவருடைய தீர்கதரிசனம் பெரிதும் வியக்கத்தக்கது. அதனை வியக்கவிட்டாலும் அதன் முக்கியத்துவம் உணரப்பட வேண்டும்.\nஉங்களின் பின்தொடரும் நிழலின் குரல் நாவலின் ஒரு இடத்தில் மார்க்சின் ஞானம் விவேகானந்தரின் ஊக்கம் புத்தரின் அழ்ந்த அமைதி காந்தியின் அந்தரங்க சுத்தி இயேசுவின் மனிதாபிமானம் குறித்த உங்களின் ஆச்சர்யத்தை பதிவு செய்திருப்பீர்கள் எனக்கு விவேகனந்தரின் நூல்களை படிக்கும் போது மலையை கூட கடித்துத் தின்று விடலாமோ எனும் அளவுக்கு ஒரு உற்சாகம் பெருகி வந்தபடி இருக்கும் அனால் காந்தியை படிப்தற்கு நிறைய உழைப்பும் பொறுமையும் தேவைப்படுகிறது அவருடைய ஒவ்வொரு போராட்டத்திலும் விஞ்சிநிற்கும் விவேகமும் தெளிவும் ஆரம்பத்தில் படிக்கும் போது இருந்த உற்சாகமின்மை விலகதுவங்கி விட்டது. அந்த விதத்தில் இடை விடாத விவாதங்களின் மூலமாக எனக்கு மகாத்மா என்னும் மகத்தான ஆளுமையை புரிந்து கொள்ள உதவியதற்கு மிகுந்த நன்றி எவ்வளவோ எதிர்மறை கருத்துகளுக்கு நடுவிலும் அவர் குறித்த எந்த எதிர்மறை கருத்துகளை நான் விளக்கி நடந்தற்கு நா.பா வின் ஆத்மாவின் ராகங்கள் நாவல் இன்னும் மிக முக்கியமான காரணம். ஏகப்பட்ட எழுத்து பிழைகளோடு பொறுமையாக டைப் செய்வது கடினமாக உள்ளது உங்களை நீரில் சந்திக்கும் நல்வாய்ப்பு கிடைத்தால் இன்னும் தெளிவு பெற முடியும் என்றே நம்புகிறேன்.\nகாந்தியைப்புரிந்துகொள்வதில் இத்தனை இடர் இருப்பதற்கான காரணம் காந்தி தன்னுடைய சிந்தனைகள் சீராக, ஒத்திசைவுடன், ஒரு கோட்பாட்டை மையமாகக் கோண்டவையாக, இருக்கவேண்டும் என்பதில்நெந்தவிதமான கவனமும் எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான். அவ்வாறு கவனம் எடுத்துக்கொண்டு ஒரு கோட்பாடை முன்வைத்த சிந்தனையாளர்களிடமே நாம் தெளிவை எதிர்பார்க்க முடியும். காந்தியிடம் மட்டுமல்ல எந்த ஒரு செயல்வீரரிடமும் அந்த தெளிவை எதிர்பார்க்க முடியாது . இப்போது Anthony Sampson எழுதிய Mandela _The Autherisied Biography வாசித்துக்கொண்டிருக்கிறேன். மண்டேலாவிடம் விரியும் முரண்பாடுகள் விளக்கபப்டாத உள்ளுணர்வுசார்ந்த செயல்பாடுகள் பல….காந்தியை நாம் அந்தச்சூழலில் அவரை வைத்துப்பார்த்து மட்டுமே உள்வாங்கிக்கொள்ள முடியும்\nநேரில் சந்திக்கலாம் ஒன்றும் பிரச்சினை இல்லை\npearlson நகைச்சுவையுடன் பின்னூட்ட மிட்டது பகுத்தறிவுடனா \n//பெரியார் உருவாக்கிய போராட்ட வழிமுறையான அகிம்சை-சத்யாக்கிர முறையே ஜனநாயக யுகத்திற்கு முற்றிலும் பொருத்தமானதாகும்.//\n//அடிப்படை எண்ணத்திலிருந்து சிந்தனையாளர்கள் முன்னே செல்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன//\nபெரியார் – சத்யாக்கிரம்-ஜனநாயகபூர்வமானது-முன்னே செல்வதற்கு \n//காந்தியை மகாத்மா என்று நீங்கள் அழைக்காவிட்டாலும். அவரின் மிகப் பரிச்சயமான பெயரான காந்தி கொண்டு அழைப்பதனால், ஈ வெ ரா is well known by his the other name periyaar than anything else so u better call him by that.//\nஇது தான் அருமை :))))))))\n“காந்தி உருவாக்கிய போராட்ட வழிமுறையான அகிம்சை-சத்யாக்கிர முறையே ஜனநாயக யுகத்திற்கு முற்றிலும் பொருத்தமானதாகும்.” என்று சொல்கிறீர்கள்.\nஜனநாயக முறையில் போராட மக்களை ஒன்று சேர்ப்பவை எவை அடிமைத்தனம் வசதியாக இருந்திருந்தால் காந்திக்குப் பின் மக்கள் கூடியிருப்பார்களா\nநான் “வசதியாக” என்று சொல்லியிருப்பது பொருளாதாரத் தேவைகளை.\nஒரு அரசு எனது முப்பாட்டனாரின் சொத்துக்களை அபகரித்து குடும்பத்தை பிச்சைக்காரர்களாக்கியது என்று வைத்துக்கொள்ளுவோம். அந்த அரசு நடத்தும் ஒரு அமைப்பு, பரம்பரை பிச்சைக்காரனாகிய எனக்கு மூன்று வேளை பிச்சை போடுகிறது; அந்த அமைப்பின் உதவி இல்லாவிட்டால் நான் பட்டினி கிடந்தது சாக வேண்டியதுதான். இப்போது அந்த அமைப்பு என்னைக் காப்பாற்றிய மீட்பர் இந்த அரசே, அதற்கு அடிபணிந்து நட என்று சொல்லுமானால், அடிபணியாதவர்கள் (பால் சக்காரியாவைப் போல) தஸ்லிமாவைப் போல ஆதரவற்று அழிவார்களானால், என்னை ஆதரிப்பதைவிட இரண்டு அல்லது மூன்று வேளை எலும்புத்துண்டே போதுமானது என ஸமூகம் எண்ணுமானால், இந்த வசதியான அடிமைத்தனத்தை நான் எதிர்க்க வேண்டுமா\nமார்த்தாண்டம் கல்லூரி விழா- படங்கள்\nகிளி சொன்ன கதை புதிய கடிதங்கள்\nசர்ச்சில், ஹிட்லர் -ஒரு கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அ��ிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/NPC_89.html", "date_download": "2018-10-22T11:05:55Z", "digest": "sha1:435HBD2UPMYULE7XMHQE5XU24WFJHNEV", "length": 13746, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "அச்சுறுத்தி வடமாகாணசபையினை முடக்க தமிழரசு முயற்சி? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / அச்சுறுத்தி வடமாகாணசபையினை முடக்க தமிழரசு முயற்சி\nஅச்சுறுத்தி வடமாகாணசபையினை முடக்க தமிழரசு முயற்சி\nடாம்போ September 28, 2018 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nவடக்கு மாகாணசபையின் அமைச்சரவையினை தனித்து வைக்க அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மேற்கொண்ட முயற்சி தொடர்ந்தும் தோல்வியடைந்துவருகின்ற நிலையில் தற்போது அதிகாரிகள் பக்கம் அவர் தன் பார்வையினை திருப்பியிருக்கின்றார்.\nஅமைச்சவை தொடர்பிலான சர்ச்சை முற��றுப்பெறாமல் தொடர்ந்தும் இழுபறிப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர்கள் விடயத்தில் அதிகாரிகள் அவதானமாகச் செயற்படவேண்டும். இல்லையேல்; எதிர்காலத்தில் பாரிய பின்விளைவுகளை அதிகாரிகள் சந்திக்க நேரிடுமென எச்சரிக்கை விடுத்துள்ளமாகாணஅவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இந்த விடயத்தில் அதிகாரிகள் இழைக்கின்ற தவறுகளை எந்தவிதத்திலும் சபை பொறுப்பெடுக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nமாகாணசபையின் 132 ஆவது அமர்வு கைதடியிலுள்ள மாகாணபேரவைச் செயலக சபாமண்டபத்தில் சபைத் தலைவர்.சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன் போது அமைச்சர்கள் யார் யார் என்ற சர்ச்சை நேற்றும் ஏற்பட்டு கடும் வாதப்பிரதிவாதங்களும் நடைபெற்றன. இதன் போது கருத்து வெளியிட்ட அவர் மாகாணசபைச் சட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் அமைச்சர் சபையொன்று மாகாணசபைக்கு இருக்க வேண்டியது அவசியம். அந்த சபையானது முதலமைச்சருடன் மேலும் நான்கு அமைச்சர்களும் இணைந்ததாகவே இருத்தல் வேண்டும்.இங்கு ஏற்கனவே முதலமைச்சருடன் மேலும் நான்கு அமைச்சர்கள் இருக்கின்ற போதிலும் நீதிமன்ற தீர்ப்பின் பின்னராக மேலும் ஒரு அமைச்சராக பா.டெனீஸ்வரனும் இருக்கின்றார். ஆனாலும் சட்டஏற்பாடுகளுக்கமைய அவ்வாறு ஆறு பேர் இருக்கமுடியாது. ஆகையினால் இந்தச் சபையில் சட்டவலுவான அமைச்சர் சபை தற்போது இல்லை. இத்தகைய அமைச்சர் சபையை இந்தச் சபையும் ஏற்றுக் கொள்ளவில்லை.\nஇவ்வாறு குழப்பங்களுக்கும் முரண்பாடுகளுக்கும் மத்தியில் இருக்கின்ற அமைச்சர்கள் விவகாரம் தற்போது நீதிமன்றிலும் வழக்குத் தொடுக்கப்பட்டு இருக்கின்றது. அத்தோடு இந்தவிடயத்தில் நீதிமன்றமும் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கின்றது. ஆகவே அந்த தீர்ப்பையும் மதித்து நடக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் ஏற்பட்டிருக்கின்றது.\nஆகவே அத்தகைய நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று இருக்கின்ற போது அத் தீர்ப்பு குறித்து சபையோ,அதிகாரிகளோ,அமைச்சின் செயலாளர்களோ தங்களுக்கு ஏதும் தெரிவிக்கப்படவில்லை எனச்சொல்லமுடியாதெனவும் சிவஞானம் மிரட்டல் விடுத்துள்ளார்.\nவடமாகாண அமைச்சரைவை முடக்கியதன் மூலம் நிர்வாக செயற்பாடுகளை ஸ்தம்பிக்க வைத்து முதலமைச்சர் தரப்பிற்கு எதிராக மக்கள் திரண்டெழ வைக்க நகர்வுகள் முன்னெடுக்கப்படடிருந்தது.\nஆனாலும் எதிர்பார்ப்புக்களிற்கு மாறாக வடமாகாண நிர்வாகம் சுமூகமாக முன்னெடுக்கப்பட்டே செல்கின்றது.\nஇதன் தொடர்ச்சியாக உதயன் நாளிதழ் வடமாகாண பிரதம செயலாளரை இலக்கு வைத்து அச்சுறுத்தி முடங்க வைக்க செய்திகளை பிரசுரித்தது.இதுவும் கண்டுகொள்ளப்படாத நிலையில் தற்போது அவைத்தலைவர் அதிகாரிகளை மிரட்டி நிர்வாக செயற்பாட்டை முடக்க களமிறங்கியிருப்பதாக அதிகாரிகள் மட்டத்தில் கதைகள் பேசுபொருளாகியிருக்கின்றது.\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nவெளியே வந்தது அனந்தியின் கட்சி\nஅடுத்த வடமாகாணசபை தேர்தலில் எப்படியேனும் கதிரையினை கைப்பற்றிவிடும் கனவில் அனந்தி மற்றும் ஜங்கரநேசன் தரப்பு மும்முரமாகியுள்ளது.அவ்வகையி...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ வி...\nமோடியே நேரடி அழைப்பில் வந்தார்\nஇலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும்; இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையிலான தொலைபேசி உரையாடலொன்று இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற...\nகூலர் வாகனமும் உழவூர்த்��ியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒர...\nஇந்திய இராணுவத்தின் யாழ்.போதனா வைத்தியசாலை படுகொலை\nஈழத்தில் இந்திய இராணுவத்தின் படுகொலைகளுள் ஒன்றான யாழ்.போதனாவைத்தியசாலை படுகொலையின் 31வது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/81423/", "date_download": "2018-10-22T10:48:27Z", "digest": "sha1:JX2XUMKHUJIYIWPLMNECNGH3I3DGR52A", "length": 18492, "nlines": 158, "source_domain": "globaltamilnews.net", "title": "எமது போராட்டம், எமது தேசியவாதம் மதச் சார்பற்றது: – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஎமது போராட்டம், எமது தேசியவாதம் மதச் சார்பற்றது:\nமதவாத சக்திகளை, ஊடுருவலை இனங் காணுவோம், நிராகரிப்போம் – தமிழ் சிவில் சமூக அமையம்:\nஅண்மையில் சாவகச்சேரியில் பசு வதைக்கெதிரான போராட்டம் ஒன்றில் கலந்து கொண்ட சிவசேனை எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் அமைப்பின் தலைவர் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்துக்கள் தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையம் பெரும் கரிசனை கொள்கின்றது.\nமேற்படி சிவசேனையின் தலைவர் இந்தப் பூமி ஒன்றில் இந்து அல்லது பௌத்த பூமி என்றும் இந்து மற்றும் பௌத்தர்களின் கலாசாரத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இங்கு இருக்க முடியாது வெளியேறி விட வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார். அக்கருத்தை நாம் முற்றாக மறுப்பதோடு எமது வன்மையான கண்டனங்களையும் பதிவு செய்கின்றோம். அத்தகைய கருத்துக்களை ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் கருத்துக்கள் போன்றோ ஏன் இந்து / சைவ மதத்தவரது கருத்து என்றோ பாவனை செய்து சிவசேனை அமைப்பினர் பேச விளைவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இத்தகைய கருத்துக்கள் பரவலாக, தமிழ் சமூகத்தின் பிரதான நீரோட்டத்தில் கலந்து விடக் கூடாது என்ற விருப்பில் இவ்வறிக்கையை வெளியிடுகிறோம்.\nபொது வெளிகளும் அவற்றை ஒழுங்கு படுத்தும் அரச அதிகாரமும் அனைவருக்கும் பொதுவானவை. குறிப்பிட்ட மதம் ஒன்று பொது வெளியில் எதனை செய்யலாம் எதனை செய்யக் கூடாது எனத் தீர்மானிக்க முடியாது. குறிப்பாக அப்பொது வெளியில் குறிப்பிட்ட மதம் பெரும்பான்மை மதமாக இருக்கும் பட்சத்தில் அப்பெரும்பான்மை மதத்தின் வழக்காறுகளையும் நம்பிக்கைகளையும் அப்பொது வெளிகள் மூலம���க எல்லோர் மீதும் திணிக்க முயற்சிப்பது வன்முறையாகும். அதன் காரணமாகவே பொது வெளிகளும் அவற்றை ஒழுங்கு படுத்தும் அரச அதிகாரமும் மதச் சார்பற்றவையாக இருக்க வேண்டும். பன்மைத்துவ சமூகங்களில் பொது வெளிகளின் மதச் சார்பின்மை மிகவும் முக்கியமானது.\nமதச் சார்பின்மையை வலியுறுத்துவது மதங்கள் வேண்டாம் என்று சொல்வதற்கு சமனாகாது. மதம் தனிப்பட்ட நம்பிக்கையின் பாற்பட்டது. அவ் நம்பிக்கையை உடையோர் அந்நம்பிக்கையை சார்ந்தோரோடு சேர்ந்து அவர்களின் தனிப்பட்ட உரிமைகளை மதித்து அந்நம்பிக்கையின் பாற்பட்ட வழக்காறுகளை பின்பற்றலாம். ஆனால் அதனை தம் மதத்தவர் மீதோ தம் மதத்தை சேர்ந்த பெண்கள் மீதோ பிற மதத்தவர் மீதோ அல்லது மத நம்பிக்கையற்றவர்கள் மீதோ திணிப்பது அறமாகாது.\nஇந்த அறத்தை தமிழர்களின் சுயநிர்ணயத்திற்காக விடுதலைப் போராட்டம் மிகவும் ஆழமாக தன்னுள் உள்வாங்கியிருந்தது. தமிழ் தேசியவாதம் ஓர் மதத் தேசியவாதம் அல்ல. சிங்கள பௌத்த தேசியவாதம் ஓர் பேரினவாத மதம் சார் தேசியவாதம். இலங்கை பௌத்த நாடாக வரையறுக்கப்படுவதை நாம் மூர்க்கமாக எதிர்த்துக் கொண்டு எமது தாயகத்தை மதம் கொண்டு சாயமிடுவதையும் அம் மதத்தை சாராதோருக்கு இடமில்லை என்று கூறுவதையும் நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.\nஇந்த மதவாத ஊடுருவல் அண்டை நாட்டின் ஆளும் கட்சியின் அரசியலினால் ஆதரிக்கப்படுவதை நாம் வெளிப்படையாகக் காணுகின்றோம். இந்திய மேலாதிக்க சிந்தனை தமிழர்களை கூறு போடவும் எமது போராட்டத்தின் அறத்தை சிதைக்கவும் முயற்சிக்கின்றது. இது எமக்கு புதிதல்ல. தமிழ் சமூகம் இந்துத்துவாவை வரித்தால் எமக்கு இந்திய அரசின் துணையோடு விடுதலை கிடைக்கும் என எம்மில் சிலர் முட்டாள்தனமாக கனவு காணுகின்றனர். அது ஒரு போதும் நடக்கப் போவதில்லை. அப்படியான விடுதலை எமக்குத் தேவையும் இல்லை. விளிம்பு நிலையில் எம்மத்தியில் உள்ள இந்துத்துவ சக்திகளுக்கு ஊடகங்களிலோ தமது அமைப்புக்களிலோ இடம் கொடுக்க வேண்டாம் என நாம் சம்பந்தப்பட்ட அனைவரையும் வினயமாக கேட்டுக் கொள்கின்றோம்.\nஇறுதியாக, இந்த அறிக்கை சைவ / இந்து மக்களுக்கு எதிரானது என இந்துத்துவா சக்திகள் திரிபுபடுத்தக்கூடும். அல்லது இஸ்லாமிய மதத்தை பின்பற்றுவோர் பொது வெளியில் மதச் சார்பின்மையை ஏற்றுக் கொள்ளாத போ��ு நாம் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என இவ்வறிக்கைக்கு மறுப்பு விதண்டாவாதம் செய்யக் கூடும். எந்த மதத்தை, யார் மீதும், பொது வெளியின் மீதும் எவர் திணிக்க முனைந்தாலும் தமிழ் சிவில் சமூக அமையம் அதனை எதிர்க்கும். அது பௌத்தமாக இருந்தாலும் சரி கிறிஸ்தவமாக இருந்தாலும் சரி சைவமாக / இந்துவாக இருந்தாலும் சரி இஸ்லாமாக இருந்தாலும் சரி. எமக்கு தமிழ் அரசியல் சமூகத்தின் அறவியல் ஒழுக்கம் எல்லாவற்றிலும் முக்கியமானது. அதனாலேயே இவ் நிலைப்பாட்டை நாம் வெளிப்படுத்த வேண்டிய தேவை எழுந்தது.\nTagsகுமாரவடிவேல் குருபரன் சாவகச்சேரி சிவசேனை தமிழ் சிவில் சமூக அமையம் பசு வதை பொ. ந. சிங்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடபகுதி மக்களுக்கு நாளை தீபாவளிக் கொண்டாட்டம்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்…\nஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் 4ஆம் மாடியில் விசாரிக்கப்பட்டார்…\nவடமராட்சி கிழக்கு மீனவர்களுக்கு கடற்ப்படை புலனாய்வாளர்களால்,கொலை அச்சுறுத்தல்….\nவடபகுதி மக்களுக்கு நாளை தீபாவளிக் கொண்டாட்டம்….. October 22, 2018\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது.. October 22, 2018\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம் October 22, 2018\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்… October 22, 2018\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV… October 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். ���ேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on அம்மாச்சியின் பெயரை மாற்ற நடவடிக்கை\nSiva on “நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/12/10-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-22T10:35:12Z", "digest": "sha1:AMNMCCPCUQNZ3GB36WUGQUBCVWWJ5ATE", "length": 7658, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "10 பேருக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி! | LankaSee", "raw_content": "\n விரக்தியின் விளிம்பில் கவிஞர் வைரமுத்து….\nஒருமுறை தானே என்று மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் நிலை\nநாடகத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ….\nநீராடச் சென்ற சிறுவன் மாயம்\n‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம் 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன\nதல அஜித்துக்காக பெண் ஆட்டோ டிரைவர் வெளியிட்ட வீடியோ\n“காதலால் கசந்துபோன வாழ்க்கை”: கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\nமுதலமைச்சரின் மனைவி இவ்வாறு செய்யலாமா\n 19 மறு சீராய்வு மனு தாக்கல் அடுத்து நடக்க போவது என்ன\n10 பேருக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி\non: ஒக்டோபர் 12, 2018\nஅங்குனுகொலபெலஸ்ஸ திக்வெவ ரதம்பல என்ற பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த தாய் அவரது 5 பிள்ளைகளை படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 12 சந்தேக நபர்களில் 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nதங்காலை மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சப்புவிந்த நேற்று இந்த மரண தண்டனை தீர்ப்பை வழங்கியுள்ளார். இந்த படுகொலை சம்பவம் தொடர்பான 23 பேருக்கு எதிராக பொலிஸார் வழக்கு தொடர்ந்திருந்தனர்.\nஇவர்களில் 4 பேர் விசாரணைகளின் இடைநடுவில் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களை கைதுசெய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.\nகடந்த 1998ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி இந்த கொலை படுகொலை சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகங்கை நதிக்காக போராடி… கங்கையிலே மரணம்\nவிரைவில் உடல் எடை குறைக்க\nநீராடச் சென்ற சிறுவன் மாயம்\n‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம் 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன\n“காதலால் கசந்துபோன வாழ்க்கை”: கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\n விரக்தியின் விளிம்பில் கவிஞர் வைரமுத்து….\nஒருமுறை தானே என்று மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் நிலை\nநாடகத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ….\nநீராடச் சென்ற சிறுவன் மாயம்\n‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம் 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mindpower1983.blogspot.com/", "date_download": "2018-10-22T10:37:24Z", "digest": "sha1:7H34NMRATY7BJYVVT73NV2P52F6ASR5R", "length": 12015, "nlines": 165, "source_domain": "mindpower1983.blogspot.com", "title": "நேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..!", "raw_content": "நேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்\nஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;\nகொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்\nகொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nஇந்த வீடியோவை புரிந்து கொள்ள பாஷை தேவையில்லை\nஉங்கள் வரங்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்..\nஇன்றைய சூழலில் கடவுளே பூமிக்கு வருவதாயினும், இது போல ஜிகினா வேலை, தண்டோரா கூவல், அனைத்தும் செய்தாகத்தான் வேண்டும்.\nஎனவே அனைவரும் தயை கூர்ந்து என்னை மன்னித்தருளி.., \"மேலே படத்தின் மேல் கிளிக்\" செய்யுங்கள்.\nLabels: சுய முன்னேற்றம், தன்னம்பிக்கை, நல்லெண்ணங்கள், மனோசக்தி, வெற்றியடைய\n இது வரையில் அது ஒரு பெருங்கானவாகவே இருந்தது.\nஇளம் பிராயத்தில் அப்பா சொன்ன பார்த்திபன் கனவு கதை கேட்டு.... பிந்நாளில் அதுவும் அதோடு \"சிவகாமியின் சபதமும்\" திரும்ப திரும்ப படித்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன.\n18 வயதில் எழுத்தாளக் கனவு எட்டிப் பார்த்த சமயம்.., முதல் முயற்சியான \"அந்திமடல்\" சிறுகதை தினமலரில் வெளிவந்தபோது அப்பாவிடம் சன்மானத் தொகையான 100 ரூபாயை பெருமை பொங்க கொடுத்த சம்பவ���் நினைவுக்கு வருகிறது.\nஎழுத்தாள அஸ்திவாரத்திற்காக \"புதுமைப் பித்தன், கு. ப. ரா, தி. ஜானகிராமன், பிரபஞ்சன், ஜெயகாந்தன்\" இன்னும் பல இலக்கிய மேதைகளின் படைப்புக்களை வெறி கொண்டு தேடித் தேடிப்.... படித்த காலங்களில் கல்கி எனும் மாமனிதரும்,\nஅதே பெயருடைய பத்திரிக்கையும் பிரும்மாண்டமாய் மனதுக்குள் எழுவார்கள்.\n அதெல்லாம் அடுத்த பிறவியில்தான் என்ற நினைப்பில் விளையாட்டாய்க் கூட ஒரு படைப்பையும் அனுப்பியதில்லை.\n என்னைப் பொறுத்த வரை \"கல்கியில் என் படைப்பு என்பது ஒரு உன்னதக் கனவு.\"\nஅது நிறைவேறிய சந்தோஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.\nஇவ்வார தன்னம்பிக்கைச் சிறப்பிதழில் \"காயங்களுக்கு நன்றி\" என்று என் கட்டுரை.\nஇப்பவும் அப்பா எதிரில், ஷெல்ஃபில் புகைப்படத்துள் புன்னகைக்கிறார்.\n கல்கியில உங்க பிள்ளை எழுதினது வந்திருக்குப்பா......\"\nசொல்லில் அடங்காததொரு சோழச் சோகம் கப்புகிறது.\nLabels: சுய முன்னேற்றம், தன்னம்பிக்கை, நல்லெண்ணங்கள், மனோசக்தி, வெற்றியடைய\nஎனக்குப் பிடித்த என் எழுத்துக்கள்....\n10)என் இனிய கர்ணா... 15)ஏ வறுமையே....\nஎன்னுடன் பேச விரும்புவீர்களானால் சந்தோஷப்படுவேன்... Click here...\nநான் படிக்கிறதை நீங்களும் படிச்சா தப்பில்லைங்க..\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nமலைநாட்டு திவ்யதேசப் பயணம் - பகுதி 1\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nபாலை - கல்கி நினைவு சிறுகதைப் போட்டி(2011)யில் இரண்டாம் பரிசு பெற்ற எனது சிறுகதை\nஉங்கள் வலைப்பூவின் வேகத்தை அளக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/chevrolet/tamil-nadu/hosur", "date_download": "2018-10-22T09:42:03Z", "digest": "sha1:A3BQ45QAKTMK3M67NGGIQUUFPGPMTAEF", "length": 4158, "nlines": 43, "source_domain": "tamil.cardekho.com", "title": "0 செவர்லே டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் ஒசூர் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » செவர்லே கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள ஒசூர்\n0 செவர்லே விநியோகஸ்தர் ஒசூர்\n- பிராண்ட் ��ேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n0 செவர்லே விநியோகஸ்தர் ஒசூர்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=15562", "date_download": "2018-10-22T11:03:22Z", "digest": "sha1:C724TKOIKBYOVKAC4TWMGPSW2JH7LN5G", "length": 7375, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "கல்வி பிரச்சனையை கையில்", "raw_content": "\nகல்வி பிரச்சனையை கையில் எடுக்கும் ஸ்பைடர் நாயகன்\nநடிகர் மகேஷ் பாபு டோலிவுட்டில் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஸ்பைடர் படம் வெளியானது.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் மாகே‌ஷ் பாபுவிற்கு முதல் நேரடி தமிழ் படமாகும். ஆனால், இந்த் அபடம் எதிர்பார்ந்த அளவிற்கு நல்ல வெற்றியை பெறவில்லை.\nஇந்நிலையில், தனது அடுத்த படதடஹி வெற்றிபடமாக்க முழு உழைப்பையும் போட்டு வருகிறாராம் மகேஷ் பாபு. தெலுங்கில் அவர் அடுத்து பாரத் அன்னி நேனு என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்தில் கல்வி சார்ந்த பிரச்சினைகளை சுட்டிக்காட்டி கதையை உருவாக்கி உள்ளனர். படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.\nபடப்பிடிப்பு தளத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் காட்சிகள் படக்குழுவை பிரமிக்க வைத்துள்ளதாம். வசன உச்சரிப்பில் அசத்தி வருகிறாராம் மகேஷ்பாபு.\nஇந்த படம் வெளியாகும் மகேஷ்பாபுவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்படும் என்று படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பொருத்திருந்து பார்ப்போம்....\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்...\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஜனவரியில் நிதி ஒதுக்கப்படும் - பைசல்......\nவியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடுகின்றது ...\nகடந்த 24 மணி நேர விபத்துக்களில் நால்வர் பலி ...\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: எஸ்.பி.திஸாநாயக்க...\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்...\nஎல்லாளன் நடவடிக்கை காவியமான கரும்புலிக​ளின் நினைவு நாள் இன்றாகும்\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nதிருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nலெப் கேணல் புலேந்திரன் லெப்கேணல் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம்......\nசஹானா இசைக் கல்லூரியின் மாபெரும் இசை நிகழ்ச்சி ...\nMGR 101 இன்னிசைப் பொழுது ...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97168", "date_download": "2018-10-22T10:23:41Z", "digest": "sha1:S5ZVLCSUSM43HGHJ4Y6Z2USNV747PHHC", "length": 5521, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "துபாய் போலீசார் 302 டன் எடையுள்ள விமானத்தை கைகளால் இழுத்துசாதனை", "raw_content": "\nதுபாய் போலீசார் 302 டன் எடையுள்ள விமானத்தை கைகளால் இழுத்துசாதனை\nதுபாய் போலீசார் 302 டன் எடையுள்ள விமானத்தை கைகளால் இழுத்துசாதனை\nதுபாயில் வைரலாகி வரும் உடற்பயிற்சி சார்ந்த சவாலின் ஒரு பகுதியாக துபாய் போலீசார் 302 டன் எடையுள்ள ஏர்பஸ் A380 விமானத்தை கைகளால் இழுத்து உலக சாதனை படைத்துள்ளனர்.\nஉடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமாக துபாயில் #dubaifitnesschallenge என்ற ஹாஸ்டேகுடன் தங்களது உடற்பயிற்சி மற்றும் பலத்தை வெளிப்படுத்தும் செயல்களை பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், துபாயின் போலீசார் 302 டன்கள் எடையுள்ள ஏர்பஸ் நிறுவனத்தின் A380 ரக விமானத்தை கைகளால் இழுத்து, நகர்த்தி உலக சாதனை படைத்துள்ளனர்.\nஇதுதொடர்பான காணொளியை தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள துபாய் போலீசார், இது ஒரே வாரத்தில் தாங்கள் நிகழ்த்தியுள்ள இரண்டாவது உலக சாதனை என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.\nகள்ளக் காதலனுடன��� தனியாக இருந்த பெண்ஸ நேரடியாக பார்த்த கணவன்ஸ\nடென்மார்க்கின் டென் டென்ஸ்க வங்கியின் கடன் வலு நிதி ஒழுக்கம் சரியானதல்ல\nகணவன் இறந்ததாக நினைத்து கள்ளக் காதலனுடன் கும்மாளம்ஸ\nஇடைவிடாது கத்திய பூனைஸ இடிந்து விழுந்த சுவர்ஸ நன்றியுடன் கண்ணீர் வடித்த குடும்பம்\nபூஜை அறையில் வைக்கூடாத சாமிப் படங்கள் எவை எவை..\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.toastmasters-public-speaking.com/public-speaking/public-speaking-skills/the-22-books-im-reading-this-year/", "date_download": "2018-10-22T09:55:52Z", "digest": "sha1:H7XIEZYDGUKSNZVN3OIXRQNEZLPLUYI5", "length": 5672, "nlines": 103, "source_domain": "www.toastmasters-public-speaking.com", "title": "The 22 Books I’m Reading This Year | Learn to Master Public Speaking", "raw_content": "\nMasterClass என்பது உங்களின் சுயமுன்னேற்றத்திற்கு வித்திடும் வழிகாட்டி.\nMasterClass பயிற்சிப்பட்டறை தமிழில் நடத்தப்படுகிறது.\nசுயமுன்னேற்றம் தொடர்பான அறிமுக வகுப்புகளும், ஆழ்ந்த வகுப்புகளும், நீங்கள் வாழ்வில் அவசியம் படித்திருக்க வேண்டிய புத்தக விளக்க விடீயோக்களும் இதில் அடங்கும்.\nஜனவரி 2018 முதல் டிசம்பர் 2018 வரை, ஒவ்வொரு மாதத்தின் 7ம் தேதி சுயமுன்னேற்றம் தொடர்பான ஒரு பயிற்சி பட்டறையும், ஒரு புத்தக விளக்கமும் உங்களை வந்தடையும்.\nஉங்களிடம் இந்திய கிரெடிட் / டெபிட் கார்டு இருந்தால் நமது இணையத்திலிருந்து 1200 ரூபாய்கள் செலுத்தி வாங்கலாம்.\nவங்கி மூலம் பணம் செலுத்த விரும்பினால் எனக்கு ஒரு ஈமெயில் அனுப்புங்க: mailtoeljay@gmail.com, support@lavanyajayakumar.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news.php?screen=6&bc=%25", "date_download": "2018-10-22T09:25:17Z", "digest": "sha1:JDXFQWZ53DKB5UMIEL3V6C4HBOND3VJZ", "length": 7875, "nlines": 191, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nகன்னியாகுமரியில் வாய் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம், மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்ட தொடக்க விழா பொன்.ராதாகிருஷ்ணன், தளவாய்சுந்தரம் பங்கேற்பு, கன்னியாகுமரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி கலெக்டர் பிரசாந்த் வடநேரே பார்வையிட்டார், நாகர்கோவிலில் பரபரப்பு: கிறிஸ்தவ ஆலயத்தில் சொரூபம் உடைந்து கிடந்தது - போலீசார் விசாரணை, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவில் வந்தார் - உற்சாக வரவேற்பு, நாகர்கோவிலில் இன்று எம்.ஜி.ஆர். ந���ற்றாண்டு விழா: எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு, நாகர்கோவிலில் பழங்குடியின மக்கள் சாலை மறியல் போராட்டம் 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு, பள்ளி- கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நாளை நடக்கிறது: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நாகர்கோவில் வருகை, சிலை திருட்டு வழக்குகளை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்,\nபழையாறு கால்வாய்களை சீரமைக்க ரூ.350 கோடியில் திட்டம் அதிகாரி தகவல்\nவிவேகானந்தர் மண்டபத்துக்கு ரோப் கார்: கன்னியாகுமரியில் நிபுணர் குழு ஆய்வு\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு\nகன்னியாகுமரியில் இருந்து இரணியலுக்கு ஷீரடி சாய்பாபா ரத யாத்த...\nமுகம் பார்க்காமல் ‘முகநூல்’ மூலம் பழக்கம்: பெண் என நினைத்து ...\nரூ.524½ கோடி மோசடி வழக்கு: குமரி நிறுவன சொத்துகளை ஏலம் விட க...\nஆற்றுவெள்ளத்தில் சேதமான சாலை; போக்குவரத்து முற்றிலும் முடங்க...\nநாகர்கோவிலில் ஹெல்மெட் சோதனை மீண்டும் தொடக்கம் முதல் நாளில் ...\nகுமரியின் அழகை வானில் இருந்து ரசிக்க ஹெலிகாப்டர் பயணம் 31–ந்...\nகுமரியில் இருந்து கேரளாவுக்கு இதுவரை 55 லாரிகளில் ரூ.1¼ கோடி...\nகேரளாவில் இருந்து கோழிக்கழிவுகளை ஏற்றி வந்த 2 டெம்போக்களின் ...\nகுமரி மக்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழ...\nகுமரியில் இருந்து கேரளாவுக்கு ரூ.1 கோடி நிவாரண பொருட்கள்...\nநாகர்கோவில் பகுதியில் ரூ.1½ கோடி மோசடி: ரெயில் நிலையத்தில் க...\nமழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரை தேடி கண்டுபிடிக்க வ...\nகுமரியில் இருந்து கேரளாவுக்கு ரூ.75 லட்சம் நிவாரண பொருட்கள் ...\nதிருவட்டார் அருகே துணிகரம்: ஆசிரியர் தம்பதி வீட்டில் 19 பவுன...\nகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு 25 லாரிகளில் நிவாரண ப...\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பரிகார பூஜை தொடங்கியது...\nவீடுகளில் புகுந்த வெள்ளம் வடியவில்லை: 5–வது நாளாக வைக்கல்லூர...\nகேரள வெள்ளம்: தற்காலிக பாலங்கள் அமைத்து முழு வீச்சில் மீட்பு...\nநித்திரவிளை பகுதியில் 3 நாட்களாக சாலைகளில் தேங்கி கிடக்கும் ...\nவாஜ்பாய் மறைவு: குமரி மாவட்டத்தில் கடைகள் அடைப்பு, பஸ்கள் மீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97169", "date_download": "2018-10-22T10:06:15Z", "digest": "sha1:4W43TPUEEM265LUUZVT4FTXB4K4JMBQN", "length": 4835, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "பெட்ரோல் திருடி குடிக்கும் குரங்கால்...", "raw_content": "\nபெட்ரோல் திருடி குடிக்கும் குரங்கால்...\nபெட்ரோல் திருடி குடிக்கும் குரங்கால்...\nபெட்ரோல் விற்கும் விலையில் அதனை வாகனங்களில் இருந்து திருடிக்குடிக்கும் குரங்கால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஹரியானா மாவட்டத்தில் உள்ள பானிபட்டில் உள்ள குரங்கு ஒன்று இருசக்கர வாகனங்களிலிருந்து பெட்ரோலை திருடி குடித்து வருகிறது.\nமக்கள் வைத்திருக்கும் உணவுப்பொருட்களை குரங்குகள் திருடி செல்வதை பார்த்திருப்போம்.\nஆனால், பெட்ரோலை திருடும் குரங்கு ஹரியானாவில் உள்ளது.\nவாகன ஓட்டிகளின் இருசக்கர வாகனங்களிலிருந்து புத்திசாலித்தனமாக பெட்ரோலை திருடி குடிக்கின்றது இந்த குரங்கு. எஞ்சினுக்குச் செல்லும் பெட்ரோல் ட்யூபை பிடுங்கி பெட்ரோல் அனைத்தையும் குடித்து விடுகிறது.\nஇதனால், வாகன ஓட்டிகள் சில சமயங்களில் பெட்ரோல் இன்றி திண்டாடும் நிலையும் ஏற்பட்டுள்ளதாம்.\nபூஜை அறையில் வைக்கூடாத சாமிப் படங்கள் எவை எவை..\nடிவி பழுது பார்க்க சென்று இளைஞர் செய்த காரியம்ஸ\nபூஜை அறையில் வைக்கூடாத சாமிப் படங்கள் எவை எவை..\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thamizhi.com/newses/srilanka/37878-2016-07-27-01-11-00", "date_download": "2018-10-22T09:52:16Z", "digest": "sha1:2YRGDOZ5ZHWRGPV2URDQYTJIXYSHU2WN", "length": 11499, "nlines": 84, "source_domain": "thamizhi.com", "title": "மஹிந்தவின் கனவு பலிக்காது; அரசாங்கம் கவிழாது: எம்.ஏ.சுமந்திரன்", "raw_content": "\nமஹிந்தவின் கனவு பலிக்காது; அரசாங்கம் கவிழாது: எம்.ஏ.சுமந்திரன்\nநல்லாட்சி அரசாங்கத்தினை கவிழ்த்து மீண்டும் ஆட்சியில் அமரலாம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காணும் கனவு என்றைக்குமே பலிக்காது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nமஹிந்தவின் கனவுக்கு தென்னிலங்கை மக்கள் பலம் சேர்க்க மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.\nநல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 28ஆம் திகதி கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பேரணி செல்லத் ���ிட்டமிட்டுள்ள நிலையில், அது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த வருடம் ஜனவரி 8ஆம் திகதி நடைபெற்ற புரட்சியுடன் துரத்தி அடிக்கப்பட்ட பின், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி பதவிக்கு வர பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றார் என்பது உலகறிந்த விடயம். இந்த முயற்சியின் ஒரு அங்கமே மஹிந்தவும் அவரது அணியினரும் எதிர்வரும் 28ஆம் திகதி பேரணி செல்லும் மேற்கொள்ளும் முயற்சியாகும்.\nதற்பொழுது அவர் என்ன கூறுகின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு சிங்கள மக்கள் வாக்களிக்கவில்லை. ஈழ மக்கள் வாக்களித்ததன் காரணமாகவே அவர் வெற்றி பெற்றார். அவ்வாறு இல்லையாயின், அவர் வெற்றி பெற்றிருக்க முடியாது என்றெல்லாம் கூறிக்கொண்டிருக்கின்றார். இது அவரின் ஆற்றாமையையே எடுத்துக் காட்டுகிறது.\nமஹிந்த இந்த அரசை வீழ்ச்சியடைய செய்வதற்காக பல முயற்சிகளையும் கைங்கரியங்களையும் செய்துகொண்டுதான் இருக்கின்றார். அது எதுவுமே பலனளிப்பதாகவில்லை. காரணம் சிங்கள மக்கள் இவரின் எதிர்ப்பிரசாரத்துக்கு பலிபோகவில்லையென்பதே உண்மை. எனவேதான் மஹிந்த மேற்கொள்ளும் பாதயாத்திரை முயற்சியும் தோல்வியிலேயே முடியும். இதில் அவர் எதையுமே சாதிக்க முடியாத நிலையே ஏற்படும்.\nஅரசியல் சாசன ஆக்க முயற்சிகள் சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மஹிந்தவின் பாதயாத்திரை எதிர்ப்பு நிலைகளால் அரசியல் சாசன முன்னெடுப்புகளுக்கு பங்கம் ஏற்படுமென்று கூறிவிடமுடியாது. புதிய அரசியல் சாசனத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையென்பது பொதுவான நியதி. அவ்விடயத்தில் பாராளுமன்றிலும் இலங்கை மக்களிடமும் பூரண ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையின் பேரிலேயே அரசாங்கத்தின் அரசியல் சாசன முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதில் சந்தேகப்பட வேண்டிய விடயம் ஏதுமில்லை.\nஆனால் இம்முயற்சிகளை குழப்புவதற்கு தன்னாலான முழு முயற்சிகளையும் மஹிந்த மேற்கொள்வாரென்பது நாம் அறிந்து கொள்ளக்கூடிய உண்மைதான். அதற்காக நாம் பயந்து கொண்டிருப்பதில் அர்த்தமில்லையென்றே எண்ணுகின்றேன்.\nபுதிய அரசியல் சாசன நிறைவேற்றம் அரசு மற்றும் எமது கணிப்பின்படி எதிர்வரும் வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றுக்கு வருவதற்கு முன் புதிய அரசியல் சாசனம் நிறைவேற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்புடன் தான் அரசியல் சாசன ஆக்கப்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதற்கு எந்த தடையீடுகள் வந்தாலும் அதற்கு முகங்கொடுத்து அரசு முன்னெடுத்துச் செல்லுமென்றே நம்புகின்றோம்.” என்றுள்ளார்.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/08/7.html", "date_download": "2018-10-22T09:35:59Z", "digest": "sha1:VCU4RXRTPY4LVBHVIDORYSYS5QNZRD2A", "length": 34839, "nlines": 322, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: நான் - ஷர்மி - வைரம் -7", "raw_content": "\nநான் - ஷர்மி - வைரம் -7\nஅந்த குண்டுப் பெண்மணி உள்ளே சென்றதும் என்னை ஏற இறங்க பார்த்தாள். ஆள் தான் குண்டாக இருந்தாளே தவிர முகம் பிரபல நடிகையின் குழந்தைத்தனமான முகம் போல இருந்த்து.\nஅவளின் கண்களில் ஒரு விதமான ஆர்வமும் பரபரப்பும் சேர்ந்து பளபளப்பாயிருந்த்து. சட்டென என்னை இழுத்து அவளின் பரந்த மார்பில் முகத்தை வைத்து அழுத்தினாள். எனக்கு மூச்சு முட்டியது. திணறியது புரிந்து, அப்படியே என் முகத்தை கைகளில் ஏந்தி என் உதடுகளை கவ்வி முத்தமிட ஆரம்பித்தாள். அவளின் கைகள் பரபரவென இயக்கி, பெல்ட்டை கழட்டி, பேண்டை விடுவித்து, உள்ளாடையையும் கீழ் இழுத்துவிட்டு, உதட்டை விடுத்து, டீசர்டையும் கழட்டி சடுதியில் என்னை நிர்வாணமாக்கினாள். பெருமூச்சுடன் என்னை மேலும் கீழும் பார்த்தபடி அவளின் உடைகளையும் கழட்டினாள். சட்டென பளிரென அவளின் மொழு, மொழு சிவந்த உடல் என்னை வெறி கொள்ள வைத்தது. திடீரென அவள் மேல் பாய்ந்தேன். அவள் அதை எதிர்ப்பார்த்தவளாய் இருந்தால் போலிருக்கிறது. “அஹிஸ்தா.. அஹிஸ்தா” என்றபடி அப்படியே கட்டிலில் சாய்ந்து என்னை அவள் மேல் இயக்க விட்டாள். எனக்கு அவள் சொன்னதன் அர்த்தம் புரியாவிட்டாலும், வீட்டில் நாய்கள் பாசத்துடன் தோள் மேல் கால் வைத்து விளையாடும் போது தடவிக் கொடுத்து விடுவார்களே அந்த உணர்வு எனக்கு தோன்றியது.\nஅதன் பிறகு நடந்த்தெல்லாம் மின்னல் வேகம். என்னுடய பல நாள் கற்பனைகள் எல்லாம் நிஜத்தில் சற்றே குண்டாக இருக்க, நிர்வாணமான உடலின் சூடும், காணத்தை கண்ட வேகமும், என்னை மேலும் வெறி கொண்டு பரபரக்க வைக்க, என் வேகத்திற்கு ஈடாக அவளின் ஒத்துழைப்பும் சூட்டை ஏற்றிக் கொடுக்க, எரிமலைக் குழம்பாய் தகித்து, வெடித்து வீழ்ந்தேன்.\nஅவளின் கண்களில் இன்னும் பளபளப்பு கூடியிருக்க, என்னை இழுத்து வைத்து முத்தமிட ஆரம்பித்தாள். எனக்கு சோர்வாக இருந்தது. அவளின் அணைப்பிலிருந்து விலகிப் போக முற்பட்டேன். மேலும் இறுக்கி அணைத்தாள். அவளது அணைப்பில் ஒரு விதமன வெறியிருந்த்து. நான் போராடி விலகி அவளை பார்த்து “என்ன\n“ஆவோ” என்றாள் ஹஸ்கியாய். அவளின் குரலில் கெஞ்சலிருந்தது.\nஎனக்குள் சுரத்தேயில்லை. இருந்தாலும் அவளின் கெஞ்சல் என்னை அவளின் பாலிழுத்த்து. முதல் முறை இருந்த ஆர்வம் இப்போது சுத்தமாய் வடிந்து போயிருக்க, அவளின் ஒவ்வொரு செய்கையும் என்னை கொஞ்சம் கொஞ்சமாய் சூடேற்றி கொண்டிருக்க, அவளின் கைகள் என் உடல் முழுவதும் பரவி தடவி கொடுக்க, உதடுகளால் உடல் முழுவதும் முத்தம் கொடுத்து என் உணர்வுகளை சூடேற்றியபடியே என்னை தயார்படுத்த, மெல்ல அவளின் பொம்மையானேன்.\nஇது என் முதல் அனுபவம். அதனால் அவள் என்னை இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்க முடிந்தது. முதல் முறை என்னிடமிருந்த வேகத்தைவிட அவளிடம் அதிகமாய் இப்போது இருந்தது. என்னையும் இயக்கி, அவளே இயங்கி முடித்து, சரிந்து படுத்தபோது அவளும் வியர்த்திருந்தாள். கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் படுத்திருந்தோம். உடையோடு பார்த்த போது இருந்த கிறக்கம் இப்போது முழு நிர்வாணமாய் அருகருகே படுத்திருந்த போது இல்லவேயில்லை.\nஒருவிதமான வாடை அவளது அக்குள் வியர்வையிலிருந்து செண்டும் வியர்வையுமாய் வந்தது. ”சிகரெட் பிடிப்பாயா” என்றாள். தலையாட்டினேன். ஒரு வெளிநாட்டு சிகரெட் பாக்கெட் ஒன்றிலிருந்து சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தாள். எனக்கு என்பதை போல அவளைப் பார்த்தேன். சிரித்தாள். “உனக்கும் சேர்த்துதான் இது” என்றாள்.ஆளுக்கு பாதி என்கிறாளோ என்று யோசித்துக் கொண்டிருந்த போது சிக்ரெட்டை பற்ற வைத்து புகையை உள்ளுக்குள் இழுத்து, வாய் மூடி என்னருக்கில் வந்து என் வாயை அவளின் வாயால் மூடி, புகையை உள்ளே விட, நான் பழக்க தோஷத்தில் உள்ளே இழுத்தேன். காட்டமான சிகரெட் புகை என்னுள் பரவியது.’\nஇது ஒரு விதமான் கிரக்கத்தை ஏற்படுத்தியது. புகையை என்னுள் அவள் விடும்போது அவளது மார்புகளை என்மேல் பரத்தி அழுத்தி, முழுவதுமாய் என் மேல் படர்ந்து உதட்டை கவ்வி, நாவால் என் வாய் திறக்க வைத்து புகையை என்னுள் விடும் போது, உள்ளுக்குள் போதையாய் இருந்தது. மீண்டுமொரு செயலுக்கு என்னை தயார் செய்கிறாள் என்று புரிந்த போது அலுப்பாகவே இருந்தது. ”கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்கலாமே\nஅவள் சிரித்தாள். “ஆச்சர்யமாக இருக்கிறது. இதைத்தான் யாரும் செய்ய மாட்டேன் என்கிறார்கள். காரியம் முடிந்தவுடன் காசை வாங்கிக் கொண்டு ஓடுவதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இதற்குத்தான் உன் மாதிரியான புது சரக்கை கேட்பேன். உன் பெயர் என்ன\nசொன்னேன். ஆங்கிலத்திலேயே பேசினாள். உடலில் பொட்டுத்துணியில்லாமல் ஒரு பெண் பக்கத்தில் படுத்தபடி பேசுவதை பார்க்கும் போது ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. அவளின் பெருத்த உடலை ஒருக்களித்து என் பக்கமாய் பார்த்தபடி பேசினாள்.\nஎனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. குண்டாக இருப்பது குறையில்லை என்றால் நிச்சயம் நல்ல அழகிதான். “ம்” என்றேன்.\n”நான் என் புருஷனுக்கு சலித்துவிட்டேன். என்னை விட ஒரு சப்பை மூஞ்சிக்காரியை நக்கிக் கொண்டிருக்கிறான். மாதர்சோத்.. நான் அசிங்கமாம். நானும் இடுப்பில் பிடிக்க சதையில்லாமல், இரண்டு கைக்ளுக்கு அடக்கமான முலையுடன் தானே இருந்தேன். அவனுடம் படுத்து குடும்பம் நட்த்தி, ஒரு பிள்ளை பெற்றவுடன் தான் இந்த உடம்பு. எட்டு வயதில் ஒரு பையன் இருக்கிறான். அவன் என்னை தொட்டே நான்கைந்து வருடமாகிறது. எனக்கு செக்ஸ் தேவை. ஒரு கல்யாணம் செய்து குழந்தை பெற்றுவிட்டால் கார்க் வைத்து அடைத்துக் கொள்ள வேண்டுமா என்ன நான் இன்றைக்கு சந்தோஷமாய் இருக்கிறேன். ஒரு வகையில் அவனை பழிவாங்கும் சந்தோஷம். இன்னொரு வித்த்தில் உன்னைப் போன்ற இளைஞர்களிடம் இருக்கும் வேகம் என்னை, எனக்கே புதுசாய் திரும்ப கொடுக்கிறது. இன்னும் ஒரு மாத்த்திற்கு ரொம்பவும் ப்ரெஷ்ஷாக இருப்பேன். இன்னொரு ரவுண்ட் முடிந்தால்.. “ என்று என்னைப் பார்த்து கண் சிமிட்டினாள்.\nஎனக்கு அவளை பார்க்க ஒரு மாதிரியாய் இருந்த்து. அவளை எப்படியாவது திருப்தி படுத்த வேண்டும் என்ற ஒரு ஆசை என்னுள் எழுந்தது. அவளை பார்த்து வா என்றேன். இம்முறை அவளை நான் முத்தமிட்டேன். அவளுடய முழு உதட்டையும் என்னுள் இழுத்து முத்தமிட, முகமெல்லாம் சிவந்தாள். அவளின் வெட்கம் எனக்கு மேலும் உற்சாகத்தை கூட்ட, அவள் என்னுடய உற்சாகத்தை ஒரு முனைபடுத்த தன் வாயை உபயோகித்தாள். பிறகு அந்த ஏசி அறையில் வெறும் கட்டிலின் இயக்க சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.\nஅவள் கிளம்பும் போது என்னை இழுத்து அணைத்து ஒரு முத்தத்தையும் கையில் இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களையும் வைத்துவிட்டு, அந்த வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டையும் கொடுத்துவிட்டு போனாள்.\nரூமை விட்டு வெளியே வந்தேன். யாருமில்லை. அவள் கொடுத்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தேன். ஆழமாய் உள்ளுக்குள் இழுத்தேன். கொஞ்சம் காட்டமாய் நெஞ்சுக்குள் பக்கென பரவி விரிந்தது. மூக்குடைந்தவன் இன்னொரு அரையிலிருந்து வந்தான். என்னை பார்த்து சிநேகமாய் சிரித்தான். “என்னா பாஸ்.. என்ஜாயிடா” என்று கேட்டுவிட்டு, பாக்கெட்டிலிருந்து ஒரு ஐந்தாயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்தான். நான் அந்தப் பணத்தையே கையில் வைத்து பார்த்தேன்.\n”என்ன பாக்குற... முத டைமுக்கு இதுவே ஜாஸ்தி.. இதுல் எல்லாம் பொண்ணுங்களுக்குத்தான் புதுசுன்னா தனி ரேட் நமக்கெல்லாம் ஒரே ரேட்டுதான்.” என்றான். நான் அவனை பார்த்து மீண்டும் சிரித்தேன். பணத்தை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு, “ஓகே பாஸ்.. உங்க பேரை கேக்க மறந்திட்டேன்.\nஅப்போது இன்னொரு அறையிலிருந்து கூட வந்த நண்பனை கூட்டிக் கொண்டு போனவள் வெளியே வந்தாள். உள்ளே ஏதுமே நடக்கவில்லை என்பதைப் போல ப்ரெஷ்ஷாக இருந்தாள். யாதவை தனியே கூப்பிட்டு காசைக் கொடுத்தாள். கிட்ட்த்தட்ட ஒரு பத்து ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு மேல்தான் இருக்கும். செம கமிஷன் அடிக்கிறான் என்று தோன்றியது. போகும் போது என்னை பார்த்தபடியே சென்றாள். கதவை சார்த்தும் முன் “ய��தவ் நெக்ஸ்ட் டைம் திஸ் கை” என்று சொல்லிவிட்டு சென்றாள்.\nஎன்னை இங்கே அழைத்து கொண்டு வந்த நண்பன் வெளியே வந்தான். யாதவ் அவனுக்கு அதே ஐந்தாயிரத்தைக் கொடுத்துவிட்டு, “வேலை வரும் போது சொல்கிறேன்” என்றான். ஏதும் பேசாமல் நானும் அவனும் கிளம்பி வெளியே வந்தோம். ”டீ சாப்பிடலாமா” என்றேன். தலையாட்டினான். சூடான டீயை வாயில் வைத்த்தும்”ஸ்ஸ்ஸ்ஸ் ஆ” என்று முகம் சுளித்தான். “என்ன என்றேன். “ஷேவ் பண்ணி முடி முளைச்சு முள்ளா நிக்கிது வாயை வச்சி தேய்ச்சிட்டே இருந்தா.. இரண்டு மணி நேரம். உதடெல்லாம் பொத்திருச்சு போலருக்கு” என்றான். நான் அவன் சொன்னது சிரித்தேன். ஒரு கணம் என்னை குழப்பமாய் பார்த்துவிட்டு அவனும் சிரித்தான். பேர் கேட்டேன். செந்தில் என்றான். “ வா.. இன்னைக்கு உனக்கு நான் பார்ட்டி தர்றேன்” என்றேன்.\nஏற்கனவே இருட்டியிருந்தது. பக்கத்திலிருந்த டாஸ்மாக் ஏசி பாரில் அமர்ந்து ஆளுக்கொரு பீர் ஆர்டர் செய்தோம். இருவரும் ஏதும் பேசாமல் இருந்தோம். பீர் வந்தவுடன் கடகடவென குடிக்க ஆரம்பித்ததும், “மூச்சு முட்ட ஆரம்பிச்சி அப்படியே செத்துருவோமோன்னு ஆயிருச்சு” என்றான் செந்தில். முகத்தை அப்படியே தலையை பிடித்து அழுத்துக் கொண்டாளாம். அந்த விதத்தில் நம்ம ஆள் கொஞ்சம் சாப்ட் தான் என்றேன். இப்படி பேசிக் கொண்டே ஆளுக்கு மூன்று பாட்டில் பீர்ராகிவிட, போதையுடன் வெளியே வந்து எங்களுடய செல் நம்பரகளை மாற்றிக் கொண்டு கிளம்பினேன். ஆட்டோ ஒன்றை பிடித்து வீட்டு அட்ரஸை சொன்னேன். “வாங்கணும் ஒரு நாள் அந்த யமாஹா வாங்கணும்” என்று மனதுள் சொல்லிக் கொண்டேன். ஆட்டோ டிரைவர் “என்னா தம்பி... எதுனாச்சு சொன்னியா” என்று திரும்பி கேட்டான். நான் போதையுடன் அவனை பார்த்து “இல்லை என்று சொல்லி மீண்டும் ஒரு சிகரட்டை எடுத்து பற்ற வைத்தேன். பாக்கெட்டி ஒரு ஆறாயிரம் ரூபாய் ஒரு நாளில் என்று நினைத்த போது திமிராக இருந்தது.\nவீட்டின் முன் ஆட்டோவிலிருந்து இறங்கி மேலே பத்து ரூபாய் போட்டுக் கொடுத்தேன். “தாங்ஸ் சார்” என்றான். ஒரு மாதிரி மிதப்பாய் இருந்த்து. மாடிக்கு ஏறி காலிங் பெல் அடிதேன். அக்கா தூக்க கலக்கத்தில் கதவை திறந்தாள். என்னிடமிருந்து வந்த பீர் நெடியை ஒரு நொடி வாசம் பிடித்து முகம் சுளித்தாள். பாக்கெட்டிலிருந்து காசை எடுத்து அதிலிருந்து மூவாயிரம் ரூபாயை கையில் திணித்து, ”இனிமே காசு ஏதுனாச்சும் வேணுமின்னா என்னைக் கேளூ” என்றபடி உடை களைந்து லுங்கிக்கு மாறி, கட்டிலில் அப்படியே வீழ்ந்தேன். போதை என்னை கிறங்கடித்த்து. அக்கா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். என் வானத்தில் வாணவேடிக்கை சத்தமில்லாமல் வெடித்துக் கொண்டிருந்தது.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nLabels: தொடர், நான் - ஷர்மி - வைரம்\nதமிழ் வண்ணம் திரட்டி said...\nஷங்கர் அண்ணா,செம hot story.செம சுவாரஸ்யம்.உண்மை அனுபவமோ...\nநல்ல அனுபவம் போல தெரிகிறது...\nகொலை கதை எழுதறவங்க எல்லாம் கொலை செஞ்சிட்டா எழுதுறாங்க.. அய்யஓ.. அய்யோ.. காமெடி..\n நான் ஆரம்பத்துலயே சொன்னேன். இப்பதான் வந்துருக்கீங்க\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகுறும்படம் - Zero கிலோமீட்டர்\nமங்காத்தாவின் ஆட்டம் - சினிமா வியாபாரம்.\nகுறும்படம் - பண்ணையாரும் பத்மினியும்\nசாப்பாட்டுக்கடை - மோதி மஹால்\nநான் - ஷர்மி - வைரம் -7\nகொத்து பரோட்டா – 15/08/11\nகுறும்படம் - சட்டென்று மாறுது வானிலை.\nதமிழ் சினிமா ரிப்போர்ட்-ஜூலை 2011\nகொத்து பரோட்டா – 08/08/11\nசினிமா வியாபாரம் – கதை திருட்டு.\nகொத்து பரோட்டா - 01/08/11\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத��தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/baskar-oru-rascal-press-meet-news/", "date_download": "2018-10-22T09:55:12Z", "digest": "sha1:LTWIZHC3TRTUGQ7MMWHLJQS6HHQGY62J", "length": 10645, "nlines": 137, "source_domain": "gtamilnews.com", "title": "அட்வான்ஸ் வாங்காமல் நடித்த அர்விந்தசாமி", "raw_content": "\nஅட்வான்ஸ் வாங்காமல் நடித்த அரவிந்த்சாமி\nஅட்வான்ஸ் வாங்காமல் நடித்த அரவிந்த்சாமி\nஇந்தக் காலத்தில் இப்படி ஒரு ஹீரோவா என்றுதானே ஆச்சரியமாக இருக்கிறது.. ஆனால், அதுதான் உண்மை. வெளியிலிருநு பார்ப்பதற்கு பழக முடியாதவர் போலிருக்கும் அரவிந்த்சாமி, நிஜத்தில் வெளிப்படையானவர்- நிறைய விட்டுக் கொடுப்பவர். இதை அவர் சொல்லவில்லை. அவருடன் நடித்த நடிகர்கள் சொல்லிப் பூரித்தார்கள்.\n‘ஹர்ஷினி மூவீஸ்’ தயாரித்திருக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் அரவிந்த்சாமிதான் ஹீரோ. அவரது ஜோடியாக அமலா பால் நடிக்க சித்திக் இயக்கி இருக்கிறார். இதன் வினியோக உரிமையை ‘பரதன் பிலிம்ஸ்’ கைப்பற்றி வரும் மே 11ம்தேதி வெளியிடுகிறார்கள். இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் சித்ரா லட்சுமணனும், நடிகரும் படத்தின் வசனகர்த்தாவுமான ஒன்று போலவே ஒரு உண்மையப் பேசினார்கள்.\nஅரவிந்த்சாமி இந்தபடத்தில் நடிக்க ஒத்துக்கொள்ளும்போது அட்வான்ஸ் பெறவில்லையாம். அத்துடன் படத்துக்கான நெருக்கடி வந்தபோதெல்லாம் உதவி நடித்துக் கொடுத்து படத்தை முடிக்க உதவினார் என்றார்கள். அதேபோல் பரதன் பிலிம்ஸ் விஸ்வநாதன் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தை வாங்கவில்லையென்றால் இந்தப் படத்தை வெளியிட வாய்பில்லை என்றார்கள்.\nஅதன்பின் பேச வந்த அரவிந்த்சாமி இந்தப் படத்தில் சித்திக் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்ததற்காக தயாரிப்பாளர் முருகனுக்கு நன்றி சொன்னதுடன் “படம் பல தடைகளைத் தாண்டி வெளியாக இருக்கிறது. படத்தில் வசனத்தை ரமேஷ் கண்ணா அருமையாக எழுதிய���ள்ளார். அமலா பால் ரொம்பவே நன்றாக நடித்திருக்கிறார். சூரி,ரோபோசங்கர்,ரமேஷ் கண்ணா அட்டகாசமான நகைச்சுவை காட்சிகளைக் கொடுத்துளள்னர்.நைனிகா ,ராகவன் இரண்டு குழந்தைகளுமே முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.அம்ரேஷ் இசை அருமையாக இருக்கிறது. ஸ்டன்ட் மாஸ்டர் விஜயன் அவர்களுடைய 500 வது படம் இது. அவருக்கு என்னுடைய வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். படம் கண்டிப்பாக வெற்றியடையும்” என்றார்.\n“இப்படி பணத்தை விட்டுக் கொடுத்து நடித்தால் பல படங்களில் ஏமாற்றிவிடுவார்களே..” என்று கேட்டபோது “யார் நிஜமான கஷ்டத்தில் இருக்கிறார்கள். யார் ஏமாற்ற நினைக்கீறார்கள் என்று தெரிந்து விடும். அதைக் கவனித்துதான் உதவிகள் செய்கிறேன்..” என்று கேட்டபோது “யார் நிஜமான கஷ்டத்தில் இருக்கிறார்கள். யார் ஏமாற்ற நினைக்கீறார்கள் என்று தெரிந்து விடும். அதைக் கவனித்துதான் உதவிகள் செய்கிறேன்..\nபஜார்ல இப்படித்தான் உஜாரா இருக்கணும் சாமி சார்..\nAmala PaulArvindsamybaskar oru rascalbaskar oru rascal press meetChithra laxmananRamesh kannasidhiqஅமலா பால்அர்விந்த்சாமிசித்திக்சித்ரா லட்சுமணன்பாஸ்கர் ஒரு ராஸ்கல்ரமேஷ் கன்னா\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் பிரஸ் மீட் கேலரி\nஉதவி இயக்குநர்களுக்கு விஜய் சேதுபதி அறிவுரை\nஅலாவுதீன் கில்ஜியை மணக்கவிருக்கும் பத்மாவதி..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா எஸ்கே13 (ஜித்து ஜில்லாடி) படப்பிடிப்பு கேலரி\nஉதவி இயக்குநர்களுக்கு விஜய் சேதுபதி அறிவுரை\nஅலாவுதீன் கில்ஜியை மணக்கவிருக்கும் பத்மாவதி..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா எஸ்கே13 (ஜித்து ஜில்லாடி) படப்பிடிப்பு கேலரி\nதேனீக்களுக்கு பயந்து தெறித்த படக்குழு..\nவேறென்ன வேண்டும் படத்தின் புகைப்பட கேலரி\nகட்சி ஆரம்பிக்கும் வேலைகள் 90 சதவிகிதம் முடிந்தது – ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/current-affairs-questions-tnpsc-002576.html", "date_download": "2018-10-22T10:41:10Z", "digest": "sha1:4Q2QYVKFEU5JQLJS37HN32WB6ZWRDLVA", "length": 9872, "nlines": 101, "source_domain": "tamil.careerindia.com", "title": "போட்டி தேர்வின் முக்கிய அம்சமான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு படிக்கவும் | current affairs questions for tnpsc - Tamil Careerindia", "raw_content": "\n» போட்டி தேர்வின் முக்கிய அம்சமான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு படிக்கவும்\nபோட்டி தேர்வின் முக்கிய அம்சமான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு படிக்கவும்\nடிஎன்��ிஎஸ்சி கனவு வாரியம் செல்லும் கனவு கொண்டவர்களுக்கு உதவும் நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு நன்றாக படிக்கவும்\n1 மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பால் தயாரிக்கப்பட்ட நீண்ட தூரம் சென்று தாக்கும் அதிக சக்தி வாய்ந்த ஆளில்லா விமானம் யாது\n2 ஆதார் அமைப்பினால் சமிபத்தில் வெளியிடப்பட்டுள்ள இலவச தொலைபேசி உதவி எண்\n3 பத்திரிக்கைத் துறையில் சிறப்பான சேவை புரிந்ததற்காக 2016 ஆம் ஆண்டு இராஜா இராம் மோகன் ராய் விருது பெற்றவர்\n4 பிரதான்மந்திரி பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம்\nவிடை: பேடி பச்சாவோ, பேடி பதாவோ\n5 பிரதம மந்திரியின் மான்ய பாகல் திட்டம்\nவிடை: எரிபொருள் சிலிண்டர் பெற்றுகொள்ள பயனாளர்களின் வங்கிகணக்கில் அரசு வரவு வைக்கும்\n6 பள்ளயில் மாணவர்கள் செடி விதைகள் பெற்று வளர்க்க வேண்டும் மாணவர்களுக்கு அதுகுறித்து தெரிவிக்க வேண்டிய திட்டம்\n7 மதராசக்களில் பழமையான கல்வியுடன் நவீனகால பாடங்களை கற்றுத்தர அவர்கள் வாழ்வு மேம்படுத்த திட்டம்\nவிடை: நய் மன்சில் திட்டம்\n8 காமன் வெல்த் கம்பெனியில் சிறுகதை போட்டியில் \"கல் அண்ட் கம்பெனி க்காக\" முதல் பரிசை வென்றவர்\n9 அமெரிக்காவை சேர்ந்த குத்துச் சண்டை வீரர் முகமது அலி மரணித்தது எப்போது\nவிடை: ஜூன் 6 ,2016\n10 தேசியதிறன் மேம்பாட்டு குழுவின் முதல் கூட்டம் மோடி தலைமையில் எப்போது நடைபெற்றது\nவிடை: ஜூன் 2 , 2016\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு நடப்பு கேள்விபதில் படிங்க\nடிஎன்பிஎஸ்சி போட்டிதேர்வுக்கு தமிழ் பயிற்சி வினாக்கள்\nடிஎன்பிஎஸ்சி மதிபெண்களின் இருப்பிடமான தமிழ் பயிற்சி வினாக்கள்\nபாரதியார் பல்கலை.,யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்க���்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.1.60 லட்சம் ஊதியம் வழங்கும் மத்திய அரசு\nஎய்ம்ஸ் மருத்துவக் கழகத்தில் அசத்தும் ஊதியத்துடன் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/golisoda-2-release-postponed-053569.html", "date_download": "2018-10-22T10:17:48Z", "digest": "sha1:U2AQ2MOPGEYKX5XK4EDZGM5TTWTJIQCL", "length": 11391, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு மாதம் தள்ளிப்போகும் 'கோலிசோடா 2' ரிலீஸ்.. என்ன காரணம்? | Golisoda 2 release postponed - Tamil Filmibeat", "raw_content": "\n» ஒரு மாதம் தள்ளிப்போகும் 'கோலிசோடா 2' ரிலீஸ்.. என்ன காரணம்\nஒரு மாதம் தள்ளிப்போகும் 'கோலிசோடா 2' ரிலீஸ்.. என்ன காரணம்\nசென்னை : விஜய் மில்டன் இயக்கத்தில், ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் 'கோலிசோடா 2' திரைப்படம் வரும் மே 18-ம் தேதி ரிலீஸ் ஆகவிருந்தது. ஆனால், தற்போது ஜூன் 14-ம் தேதிக்கு வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nவிஜய் மில்டனே தயாரித்திருக்கும் இப்படத்தின் ரிலீஸை தயாரிப்பாளர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தள்ளிவைத்திருக்கிறார் விஜய் மில்டன். இந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஜய் மில்டன்.\nமுற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள 'கோலிசோடா 2' படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இயக்குநரும் தயாரிப்பாளருமான கௌதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் வில்லனாக சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.\nஅடுத்த வாரம் மே 18-ம் தேதி சில படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருப்பதால், இப்படத்தை அடுத்த வாரம் வெளியிட முடியாத நிலை இருக்கிறது. ரஜினியின் 'காலா' படம் வெளியாகும் வரை பல படங்கள் வரிசைகட்டி நிற்பதால் 'காலா' ரிலீஸுக்கு அடுத்த வாரம் ஜூன் 14-ம் தேதி 'கோலிசோடா 2' படத்தை ரிலீஸ் செய்யுமாறு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.\nஇதனையடுத்து படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளார் விஜய் மில்டன். ஜூன் 14-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது 'கோலிசோடா' இரண்டாம் பாகம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப���பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்காருக்கு விஸ்வாசம் காட்ட வந்த தல பட நடிகர் டீசரா டிரைலரா என கன்ஃபியூஸ்\nபெண் சிங்கத்திடம் இருந்து ‘ஆட்டை’ காக்கும் புலி.. சண்டக்கோழி 2 விமர்சனம்\n’பேட்ட’ படப்பிடிப்பில் இணைந்த விஜய் டிவி பிரபலம், மாளவிகா மோகனன்\nசொப்பன சுந்தரி இந்த வார சனிக்கிழமை நடந்தது-வீடியோ\nபாலியல் புகாரில் சிக்கி தவிக்கும் நடிகர் சிம்பு- வீடியோ\nகீர்த்தி, நயனெல்லாம் ஓரம் போங்க. இப்போ மக்கள் மனசுல நம்பர் 1 வரலக்ஷ்மி தான்\nஅரைகுறை ஆடையில் ஆபாசம் அடிதடி நிறைந்த சொப்பன சுந்தரி-வீடியோ\n8 வருடங்களுக்கு பிறகு விளையாடும் கபடி டீம் வெண்ணிலா கபடிக் குழு 2 -வீடியோ\nதல அஜீத்துக்கு பெண் ஆட்டோ டிரைவர் வைக்கும் கோரிக்கை வைரல் வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/TNA_7.html", "date_download": "2018-10-22T10:53:53Z", "digest": "sha1:UROFEZ3SSARHG3JMQKHK5AUX4BT32SPJ", "length": 12481, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "கெடுகுடி சொல் கேளா? தொடங்கியது கூட்டமைப்பு புலம்பல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / கெடுகுடி சொல் கேளா\nடாம்போ October 07, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nவடமாகாண முதலமைச்சரின் எச்சரிக்கையினை தாண்டி வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணிக்கு சென்றிருந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்க்கப்பட்டது போன்று ஒப்பாரி வைக்கத்தொடங்கியுள்ளனர்.\nஇரு முறைகள் கூடிக் கலைந்துவிட்ட வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணியில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டாலே கூடிய கூட்டத்திற்கான பலன் கிட்டும் .அல்லாவிடின் காலத்தை கடத்துமெர்ரு உத்தியாகவே இதுவ��ம் கருதப்பட்டு விடும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவு உள்ளிட்ட நிலங்களை விடுவிக்குமாறு கோரி மக்கள் மேற்கொள்ளும் போராட்ட நிலம் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு விடுவிக்கப்படும் என ஜனாதிபதி கூறியதை நான் அந்த மக்களிடம் பல தடவை கூறினேன். இருப்பினும் இன்றுவரை விடுவிக்கப்படவில்லை. அவ்வாறானால் எம்மையும் எமது மக்களையும் பிரிக்கும் முயற்சியா என சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅதேபோன்று வடக்கின் ஏனைய மாவட்டங்களில் உள்ள நிலங்கள் குறிப்பாக பாடசாலைகள் மற்றும் பண்ணைகள் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டது. இருப்பினும் கடந்த கூட்டத்தின் பின்னர் எந்த முன்னேற்றமும் இடம்பெறவில்லை. மாறாக திணைக்களங்களின் பெயரில் நில அபகரிப்புத் தொடர்வதே பதிவு செய்யப்படுகின்றது.\nயாழ்ப்பாண மாவட்டத்திலே கடந்த ஆண்டு மீள் குடியேற்ற அமைச்சு மற்றும் தேசிய நல்லிணக்க அமைச்சிற்காக குறிப்பிட்டளவு நிதி ஒதுக்கீடு செய்தபோதும் இந்த ஆண்டு மிகச் சொற்ப நிதியே ஒதுக்கியமையினால் மீளக் குடியேறும் மக்களிற்கும் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் புனரமைப்பிற்கும் நிதி இல்லை. இதேநேரம் தேசிய நல்லிணக்க அமைச்சின் கடந்த ஆண்டு ஒதுக்கீட்டின் 152 மில்லியன் ரூபாவும் மீள் குடியேற்ற அமைச்சின் 57 மில்லியன் ரூபாவும் வருமதியாகவுள்ள நிலையில் அப் பணத்தை வழங்குவதன் மூலமே முன்னெடுத்த திட்டங்களை நிறைவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி மாவட்டத்தில் அதிக பாடசாலைகள் அமைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் அதன் பணிகள் இடம்பெறவில்லை. அதேபோன்று கிளிநொச்சி மாவட்டம் விவசாய மாவட்டம் ஆனால் விவசாயப் பண்ணைகள் படை வசமும் சிவில் பாதுகாப்பு படைகளிடமும் உள்ளதனால் மாவட்டத்தின் அபிவிருத்தியும் வேலை இல்லாப் பிரச்சணையும் நிலவும் நிலையில் அவற்றின் நிலை என்ன சி.சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தி��ின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nவெளியே வந்தது அனந்தியின் கட்சி\nஅடுத்த வடமாகாணசபை தேர்தலில் எப்படியேனும் கதிரையினை கைப்பற்றிவிடும் கனவில் அனந்தி மற்றும் ஜங்கரநேசன் தரப்பு மும்முரமாகியுள்ளது.அவ்வகையி...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ வி...\nமோடியே நேரடி அழைப்பில் வந்தார்\nஇலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும்; இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையிலான தொலைபேசி உரையாடலொன்று இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற...\nகூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒர...\nஇந்திய இராணுவத்தின் யாழ்.போதனா வைத்தியசாலை படுகொலை\nஈழத்தில் இந்திய இராணுவத்தின் படுகொலைகளுள் ஒன்றான யாழ்.போதனாவைத்தியசாலை படுகொலையின் 31வது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://birugu.blogspot.com/2015/02/friday-january-9-2015-1000-lotus-40kgs.html", "date_download": "2018-10-22T10:46:51Z", "digest": "sha1:VXQ2366C7GOAI4MXCE6KHLTSM3XVJF6F", "length": 7843, "nlines": 75, "source_domain": "birugu.blogspot.com", "title": "kaala deepikam", "raw_content": "\nசனி, 7 பிப்ரவரி, 2015\nமார்கழி ரோகினி அன்று 1500 உயர்ந்த உள்ளங்கள் வந்து விழாவை சிறப்பித்தனர். மருதேரி அன்று அன்பாலும் குருமார்களின் பெரும் ஆற்றல���லும் நிறைந்து இருந்ததை எல்லோராலும் உணர முடிந்தது. சில உயர்ந்த உயிர்களான நாக பாம்பும், வானர வாயு தேவனும், வவ் வால்களும், தேரையும், பட்டாம் பூச்சியும் பெரிதும் கலந்து கொண்டனர் .இதில் பதினென் சித்தர்களும், வேதவியாசர், வாயுதேவன் ,கோரக்கர் , அகோர வீர பதிரர் , மேலும் பலர் அரூப-ரூபங்களாக கலந்து வந்த அனைவரையும் ஆசிர்வதித்தனர். பிரிகுவின் சீடவர்க்கம் 3 நாட்களாக மந்திர அதிர்வாலும், தியானத்தாலும், உயர் சங்கல்ப்பதாலும் செய்த அமிர்தம் 1500 அடியார்களுக்கு குருவின் நினைவுடன் வழங்கப்பட்டது\n1500 அடியார்களுக்கு செய்த பூநீர் திருவடி பூசை, 1500 மாபெரும் சிவலாயங்களில் செய்த நந்தி பிரதோஷம் செய்த பலனையும் அதிர்வுகளையும் அங்கு தந்தது. இதனை குறிப்பது போல, குருபூசை நடந்த நாள் பிரதோச தினத்தன்று தான். மேலும் பிரதோஷ நேரத்தில் நடந்த வருணனின் சாரலும், வாயுபுத்திரன் வருகையும் தான்.\nயோக மார்கத்தில் உள்ள சிலர் காரணம் அறியாமல் கண்ணீர் சொரிந்தனர். இஸ்லாத்தை தழுவிய நண்பர்களும் அங்கு தொழுகை செய்தனர். உணவு உண்டவர்கள் சுவையாலும், சூழ்ந்த அற்றலாலும் நிறைவை தாண்டியும் அமுது உண்டனர்.\nஅனைவரும் அகத்தியர் அருளிய மருந்தை அமுதமாக உண்டு சென்றனர். மழலையரும் சிறுவர் சிறுமியரும் இந்த ஔஷதத்தை உண்டார்கள்.\nஅன்பாலும் அறிவாலும் நோய் அற்ற சன்மார்கத்தை உருவாக்குவோம்.\nநேரம் பிப்ரவரி 07, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவணக்கம் நிகழும் விளம்பி வருடம் ஆவணி 31 இரவி வாரம் 16-9-2018 அன்று மருதேரி ஸ்ரீ பிருகு மகரிஷி அருள் குடிலில்இரவி யக்னம் நடைபெறும்.அன்று ஸ்...\nஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி\nவாயிற்படி. வீட்டின் தலைவாயிற்படி முக்கியமாக கவனிக்கத்தக்க அம்சமாகும், பொதுவாக கிழக்கு,வடக்கு திசைகளில் தலைவாசல் இருப்பின் நலம், தெற்கு, மேற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/vishal-request-tn-govt/", "date_download": "2018-10-22T10:13:09Z", "digest": "sha1:BWJVOE3WG73UQ224O3SYE2L5SL5XXCW5", "length": 7526, "nlines": 137, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai அரசுக்கு கோரிக்கை வைத்த விஷால் - Cinema Parvai", "raw_content": "\nஇரண்டாம் பாகத்திற்கு தயாராகும் ‘இன்று நேற்று நாளை’\n தமிழக அரசு அறிவிப்பு . “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஎழுமின் – விமர்சனம் 4/5\nஅரசுக்கு கோரிக்கை வைத்த விஷால்\nசென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் கடல் சீற்றத்தால் ஏற்பட்ட ராட்சத அலையில் நேற்று 50-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இன்று மேலும் 50 வீடுகள் ராட்சத அலையால் பாதிக்கப்பட்டுள்ளன.\nகடல் சீற்றத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று நடிகர் விஷால் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களாகவே பகலில் அமைதியாக இருக்கும் கடல் இரவு நேரங்களில் சீற்றத்துடன் காணப்படுகிறது என்று சென்னை கடலோர மக்கள் அச்சம் தெரிவித்து வந்தனர்.\nதற்போது கடல் சீற்றத்தால் சீனிவாசபுரத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு அடைந்திருப்பது வேதனையை தருகிறது. இது தொடர்ச்சியாக நடக்கிறது. இந்த சம்பவம் பெரிய செய்தியான பின்னரும் கூட எந்த அதிகாரியும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்பது அதைவிட வேதனை.\nதமிழக அரசு இந்த வி‌ஷயத்தில் தேவையான நடவடிக்கைகளை உடனே எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் மேலும் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.” என்று கூறியுள்ளார்.\nChief Minister Edappadi Palanisamy Pattinambakkam TN GOVT vishal கோரிக்கை தமிழக அரசு பட்டினம்பாக்கம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விஷால்\nவிஷால் மற்றும் தனுஷுடன் மோதும் விவேக்..\nவிவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் – விஷால்\nஎழுமின் – விமர்சனம் 4/5\nவி பி விஜி தயாரித்து இயக்கியுள்ள படம்தான்...\nஉங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள்...\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\nஇரண்டாம் பாகத்திற்கு தயாராகும் ‘இன்று நேற்று நாளை’\n தமிழக அரசு அறிவிப்பு . “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஎழுமின் – விமர்சனம் 4/5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips-description.php?id=43cca4b3de2097b9558efefd0ecc3588", "date_download": "2018-10-22T10:16:24Z", "digest": "sha1:7PKQNW42XZ4SLFKZLBQC45EZ55MBZAKQ", "length": 7602, "nlines": 68, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி கோலி, ரோகித் சர்மா சதம் விளாசினர், நாகர்கோவிலில் ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம், தொடர் விடுமுறை முடிந்து வெளியூர்களுக்கு புறப்பட்டனர் வடசேரி பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது, அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க நீடிக்கும் எதிர்ப்பு: கேரள, தமிழக அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை “சட்டம்-ஒழுங்கை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது, ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல், நாகர்கோவிலில் இடி–மின்னலுடன் கன மழை 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை, புதுக்கடை அருகே சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீர் போராட்டம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்,\nஆவாரம் பூவில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்\nவெயிலில் வெளியே செல்லும்போது ஆவாரம் இலையை தலையில் வைத்து கட்டி சென்றால் உஷ்ணம் தாக்காது. கொத்துக் கொத்தாக முடி கொட்டுவதை தடுக்கும் ஆவாரம் பூ.\nஃப்ரெஷ் ஆவாரம் பூ, செம்பருத்தி பூ, தேங்காய் பால் தலா ஒரு கப் எடுத்துக் கொண்டு, வாரம் ஒரு தடவை அரைத்துத் தலைக்குக் குளியுங்கள். உடல் குளிர்ச்சியாகி, முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தலும் வளரத் தொடங்கும்.\nஒரு பிடி ஆவாரம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டுங்கள். தலைக்கு குளிக்கும்போது கடைசியில் இந்த தண்ணீரில் ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு தலையில் ஊற்றி குளித்தால் முடி பளபளப்பாகும்.\nஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து மெல்லிய துணியால் சலித்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.\nஆவாரம் பூக்களுடன் பருப்பு, வெங்காயம் சேர்த்து கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால், உடம்பின் பளபளப்பு கூடும்.தண்ணீரில் ஒன்றிரண்டு ஆவாரம் பூக்களை ஊற வைத்து, அந்தத் தண்ணீரைக் குடியுங்கள். அதீத தாகத்தை போக்கும். சிறுநீரைப் பெருக்கும். உடல் துர்நாற்றத்தை துரத்தும்.\nஆவாரம் பூக்களை வதக்கி ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்களில் ஒத்தி எடுங்கள். சூட்டினால் ஏற்படும் கண் நோய் குணமாகும். ஆவாரம் பட்டையை கஷாயம் வைத்து, வாயைக் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போகும்.\nஆவாரம்பூ, அதன் பட்டை, பனங்கல்கண்டு, வால் மிளகு, ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி, அதில் பால் கலந்து குடித்து வர, உடம்பு வலுவடையும். சர்க்கரை நோயும் கட்டுக்குள் அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-news.tamila1.com/Tamil-News/Dinakaran/Dindigul/131.aspx", "date_download": "2018-10-22T10:43:08Z", "digest": "sha1:MMQKC5BJFOYMCZEMZZFHYZ2EVWFAS7VU", "length": 61258, "nlines": 272, "source_domain": "tamil-news.tamila1.com", "title": "Dindigul - TamilA1", "raw_content": "\nவீடு புகுந்து நகை திருட்டு\nபழநி, அக். 18: பழநியில் வீடு புகுந்து நகை, பணம் திருடிய மர்ம நபரை போலீசார் ேதடுகின்றனர். பழநி திருநகரைச் சேர்ந்தவர் அப்துல்கலாம் (46), மெக்கானிக். நேற்று முன்தினம் இரவு இவர் தனது குடும்பத்துடன் வீட்டு மாடியில் தூங்கினார். அப்போது மர்ம நபர் வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 5 பவுன் நகையும், ரொக்கம் ரூ.ஆயிரத்தை திருடிச் சென்றார். காலையில் அப்துல்கலாம் மாடியை விட்டு கீழே இறங்கி வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு திருட்டு சம்பத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பழநி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nகுஜிலியம்பாறையில் நள்ளிரவில் துணிகரம் மெடிக்கல் ஷாப்பை உடைத்து திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை\nகுஜிலியம்பாறை, அக். 18:குஜிலியம்பாறையில் நள்ளிரவில் மெடிக்கல் ஷாப் ஆஸ்பெட்டாஸ் சீட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் ரூ.500ஐ திருடிச் சென்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குஜிலியம்பாறையைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (49). இவருக்கு சொந்தமாக மெயின் ரோட்டில் மெடிக்கல் ஷாப் உள்ளது. மெடிக்கல் ஷாப்பின் ஒரு பகுதி ஆஸ்பெஸ்டாஸ் சீட்டாகவும், மற்றொரு பகுதி காங்கிரீட் கட்டிடமாகவும் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு பணத்தை வீட்டிற்கு எடுத்து சென்றார். பின்னர் நேற்று காலை கடையை திறந்தபோது ஆஸ்பெட்டாஸ் சீட் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் கல்லாவை பார்த்தபோது அதிலிருந்த ரூ.500யை மர்ம நபர்கள் தி��ுடி சென்றது தெரியவந்தது. கல்லாவை கழட்டி பணம் எவ்வளவு உள்ளது என்பதை பார்த்துள்ளனர். அப்போது அதிலிருந்த 10 ரூபாய் நாணயங்கள் ரூ.300க்கு இருந்துள்ளது. அதை திருடிச் செல்லாமல் விட்டுச் சென்றனர். குஜிலியம்பாறையில் நள்ளிரவு நேரத்தில் கடையின் ஆஸ்பெட்டாஸ் சீட்டை உடைத்து உள்ளே புகுந்து திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து குஜிலியம்பாறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nமேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து இரை தேடி கூட்டமாக தரை இறங்கும் மயில்கள்\nசெம்பட்டி, அக். 18:மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான கொடைக்கானல், தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மணலூர், தடியன்குடிசை, ஆடலூர், பன்றிமலை மலைப்பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான மயில்கள் உள்ளன. தற்போது மலைப் பகுதிகளில் மயில்களுக்கான இரை இல்லாததால், மயில்கள் கூட்டம், கூட்டமாக அய்யம்பாளையம் மருதாநதி, சித்தரேவு, பட்டிவீரன்பட்டி, ஆத்தூர் காமராஜர் நீர்தேக்க பகுதிக்கு வருகின்றன. தற்போது மயில்கள் கூட்டம், கூட்டமாக மலைப் பகுதிகளில் இருந்து தரைப் பகுதிக்கு வந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக சித்தரேவு, நெல்லூர், அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி பகுதிகளில் உள்ள தென்னந்தோப்புகளில் முகாமிட்டுள்ளனர். சித்தரேவு பகுதிகளில் தெருக்களில் இரையை தேடுகின்றன. மயில்கள் கூட்டம், கூட்டமாக தரைப் பகுதிகளில் இருப்பதை தெரிந்து கொண்ட வேட்டையாடிகள் ஒரு சிலர் மயில்களை வேட்டையாடுவதாக கூறப்படுகிறது. இதனால் மணலூர், பெரும்பாறை செல்லும் வழியில் மயில்களை வேட்டையாட கார்களில் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். வனத்துறை அதிகாரிகள் தேசிய பறவையான மயில்களை வேட்டையாடும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மயில்களை பிடித்து வனப்பகுதியில் விடவேண்டும் எனவும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிண்டுக்கல், அக். 18:ஆர்விஎஸ் ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங், பயோெமடிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் துறை சார்பில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா தேசிய மாணவர் தினமாக கொண்டாடப்பட்டது. விழாவில் ஆர்விஎஸ் குழும தலைமை நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் தலைமை வகித்தார். இந்த நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பத்மநாபன் மற்றம் ஆர்விஎஸ் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சரவணன் முன்னிலை வகித்தார். பயோமெடிக்கல் மூன்றாம் ஆண்டு மாணவி திவ்யலட்சுமி வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக திலக்குமார் பங்கேற்று பேசுகையில், ‘மாணவர்கள் கல்வி, ஒழுக்கம் மற்றும் வேலைவாய்ப்பு பற்றி எடுத்துக்கூறினார். பயோமெடிக்கல் மூன்றாம் ஆண்டு மாணவி செல்வஇ திவ்யா நன்றி கூறினார்.\nதிண்டுக்கல் அருகே பரபரப்பு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி\nதிண்டுக்கல், அக். 18: நகர் சரக பள்ளிக்கல்வித்துறை சார்பாக திண்டுக்கல் நகரில் உள்ள நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட பிளாஸ்டிக் ஒழிப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பிளாஸ்டிக் உபயோகித்தால் ஏற்படும் விளைவுகளையும், தற்போது பாலியல் பலாத்காரத்தால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இதிலிருந்து எப்படி எதிர்கொள்வது என்று எடுத்துரைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற பேரணி, திண்டுக்கல் புனித செசிலியா நடுநிலைப்பள்ளியில் தொடங்கி, புனித மரியன்னை தொடக்கப்பள்ளி வரையில், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த பதாகைகளை ஏந்தியபடி மாணவ, மாணவிகள் சென்றனர். நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் நகர் போலீஸ் டிஎஸ்பி (பொ) ஜஸ்டின் பிரபாகரன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன், வட்டார கல்வி அலுவலர் முருகேசன் முன்னிலை வகித்தனர். இதில் திண்டுக்கல் நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.\nஆசிரியர் கூட்டணியினர் போஸ்டரால் பரபரப்பு கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மீது சரமாரி தாக்குதல்\nகோபால்பட்டி, அக். 18: சாணார்பட்டி அருகே செங்குறிச்சியில் தொடக்க ேவளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. சங்க செயலாளராக வரதராஜன், உறுப்பினர்களாக செல்வக்குமார், அலெக்ஸ் உள்ளிட்டோர் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு வங்கியில் நடந்த குறைதீர் கூட்டத்தில், விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் பல்வேறு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் ஆய்வு செய்த அதிகாரிகள், வங்கியில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று தெரிவித்தனர். ஆனால் வங்கியில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் உள்ளதாக செல்வக்குமார், அலெக்ஸ் ஆகியோர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஆனால் இது தொடர்பாகவும் அ��ிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து முதல்வரின் தனிப்பிரிவிற்கும், குற்ற புலனாய்வு பிரிவு காவல்துறை தலைவருக்கும் இருவரும் புகார் மனு அனுப்பினர். இந்நிலையில் நேற்று முன்தினம் கூட்டுறவு சங்க கள மேலாளர் மணிகண்டன் தலைமையில் வங்கியில் ஆய்வு நடந்தது. அப்போது போதையில் வந்த சிலர், செல்வக்குமார் மற்றும் அலெக்சுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். கொலைமிரட்டல் விடுத்தவர்கள் வரதராஜனின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.இதுகுறித்து வடமதுரை காவல்நிலையத்தில் செல்வக்குமாரும், அலெக்சும் புகார் அளித்தனர். பின்னர் இருவரும் செங்குறிஞ்சி வந்தனர். அங்கு வங்கியின் முன்னாள் தலைவர் வெள்ளைச்சாமி, அவரது ஆதரவாளர்கள் 20 பேர் செல்வக்குமார் மற்றும் அலெக்ைச சரமாரியாக தாக்கினர். இதில் 2 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளைச்சாமி, அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் செங்குறிச்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து செல்வக்குமார் கூறுகையில், ‘சிட்டா, அடங்கல் ஆவணங்களை மாற்றி வரதராஜன் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். வெளிநாட்டில் உள்ளவர்கள் பெயரில் நகைக்கடன் வைத்து திருப்பியுள்ளார்’ என்றார்.\nவனத்துறை அமைச்சர் பெயரைக் கூறி கல்வித்துறை அலுவலர்களை அச்சுறுத்தும் முதன்மைக் கல்வி அலுவலர்\nகுஜிலியம்பாறை, அக். 18: வனத்துறை அமைச்சர் பெயரைக் கூறி, கல்வித்துறை அலுவலர்களை அச்சுறுத்தும் திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அவரின் நேர்முக உதவியாளர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி குஜிலியம்பாறை வட்டார தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜிலியம்பாறை ஒன்றியம், ஆர்.கோம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் மோகன்தாஸ். கல்வித்துறையில் பல்வேறு புகார்களில் சிக்கிய இவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த 21.8.18 அன்று சஸ்பெண்ட் செய்து வேடசந்தூர் மாவட்ட கல்வி அலுவலர் பிச்சைமுத்து உத்திரவிட்டார். இதை தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இவர் மீது 19 குற்றச்சாட்டுகள் அடங்கிய 17பி குற்ற குறிப்பாணை வழங்கப்பட்டது. குற்றச்சாட்டுகளுக்கு சஸ்பெண்டான தலைமை ஆசிரியர் மோகன்தாஸ் விளக்கம் கொடுக்க வேண்டும். இந்த விளக்கம் தொடர்பாக விசாரிக்க விசாரணை அதிகாரி குழு நியமிக்கப்படுவர். அதன் பின்னர் விசாரணை நடத்தப்பட்டு சஸ்பெண்ட் தலைமை ஆசிரியர் பணியில் சேர்வது குறித்து விசாரணைக்குழு முடிவு செய்யும் இது அரசு விதி. இந்நிலையில் விசாரணை அதிகாரி விசாரணை காலம் முடியும் முன்பாக, அரசு விதிகளை மீறும் விதமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் மோகன்தாஸ் மீண்டும் பணியில் சேர்வதற்கு சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி வனத்துறை அமைச்சர் பெயரை கூறி திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணன் ஆகியோர் வேடசந்தூர் மாவட்ட கல்வி அலுவலர்களை தொடர்ந்து அச்சுறுத்தியும், நெருக்கடி கொடுத்தும் வருவதாக தெரிகிறது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தகுமார் மற்றும் அவரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணன் ஆகியோரின் இச்செயலை கண்டித்தும், இருவர் மீதும் தமிழக அரசு மற்றும் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என குஜிலியம்பாறை வட்டார தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் மாவட்ட பகுதியில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டரால் கல்வித்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nபழநி பகுதியில் மீண்டும் பரவும் மர்மக் காய்ச்சல் சுகாதாரத்தை மேம்படுத்தக் கோரிக்கை\nபழநி, ஆக. 18:பழநி பகுதியில் மீண்டும் மர்மக் காய்ச்சல் பரவுவது அதிகரித்திருப்பதால் சுகாதாரத்தை மேம்படுத்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.பழநி மற்றும் அதன் சுற்றுப்பு கிராமங்களில் கடந்த வருடம் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் அதிகளவு பரவி இருந்தது. இதில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மாவட்ட நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது. சுகாதாரப்பணி, கொசு ஒழிப்பு, சாக்கடை தூர்வாருதல் போன்றவற்றால் காய்ச்சல் பரவாமல் குறைந்தது. கடந்த சில மாதங்களாக காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்பு குறைந்திருந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழநி அருகே வில்வாதம்பட்டியைச் சேர்ந்த சே��்ந்த மணிகண்டன் என்பவர் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியது.பழநி நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் தற்போது சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. சாக்கடைகள் சரிவர அள்ளாமல் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கிறது. இதனால் அங்கு கொசுக்கள் அதிகளவு உருவாகிறது. கொசு மருந்துகள் சரிவர அடிக்கப்படுவதில்லை. பழநி நகரின் மையப்பகுதியில் உள்ள வையாபுரிக் கண்மாயில் அமலைச் செடிகள் அழுகி கிடக்கின்றன. இதில் இருந்தும் கொசுக்கள் அதிகளவு உருவாகின்றன. எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து காய்ச்சல் பாதிப்பை தடுத்து நிறுத்த வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநிலக்கோட்டையில் பூ விலை உயர்வு மல்லிகைப் பூ ஒரு கிலோ ₹700\nசெம்பட்டி, அக். 18: நிலக்கோட்டை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பூ விவசாயம் நடக்கிறது இங்கு விவசாயம் செய்யப்படும் மல்லிகை, ரோஜா, முல்லை, சம்மங்கி போன்ற பூக்கள் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக வருகிறது. இங்கு பூக்களை வாங்கி பெண்களை வைத்து கட்டி ஐஸ் பாக்ஸ்களில் வைத்து திருச்சிக்கு லாரிகளில் அனுப்பு கின்றனர். அங்கிருந்து விமானம் மூலம் பூக்கள் துபாய் உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளுக்குச் செல்கிறது. நிலக்கோட்டை மல்லிகை பூவிற்கு துபாயில் நல்ல வரவேற்பு இருப்பதால் தினமும் மற்ற பூக்களை விட அதிகளவில் மல்லிகை பூக்கள் அனுப்ப வருகின்றனர். பெண்கள் கட்டும் மல்லிகைப் பூ எடை போடப்பட்டு ஒரு கிலோ இரண்டு கிலோ பாக்கட்டுகளாக பட்டர் ஷூட் பேப்பரால் போடப்பட்டு தெர்மா கூல் பெட்டிகளில் நடுவில் வைத்து சுற்றியே ஜெல்லி ஐஸ் பாக்கெட்டுகளை வைத்து பேக்கிங் செய்து, லாரிகளில் ஏற்றி திருச்சி அனுப்புகின்றனர். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் துபாய் நாட்டுக்குச் செல்கிறது. இதனால் நிலக்கோட்டை பகுதியில் நூற்றுக்கணக்கான பெண்களுக்கு தினசரி வேலை கிடைக்கிறது. இன்று ஆயுதபூஜையை முன்னிட்டு, நேற்று நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்தது. இதில் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.600 முதல் ரூ.700 வரை விற்ப்பனையானது. இதேபோல், கலர் பிச்சி பூ ரூ.350, வெள்ளை பிச்சி பூ ரூ.650, கோழிக்கொண்டை ரூ.60, முள்ளை ரூ.600, அரளி ர��.600, கனகாமரம் ரூ.300, துளசி ஒரு கட்டு ரூ.25, செவ்வந்தி ரூ.150 என பூக்கள் விலை நேற்று உயர்ந்தது. இதனால், நிலக்கோட்டை பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.\nவீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம் ஆன்லைன் மயமாகும் ஆர்டிஓ அலுவலகம் இடைத்தரகர்களுக்கு ‘ஆப்பு’\nதிண்டுக்கல், அக். 18: வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முறைகேடுகளைத் தவிர்க்கவும், பொதுமக்களின் நேர விரயத்தைத் தவிர்க்கவும் இணையதள திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2012 முதல் வாகனங்களுக்கான பதிவுக் கட்டணம் மற்றும் வரிகள் இணையதளம் மூலம் செலுத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து பெயர் மாற்றம், உரிமம் மாற்றம் செய்தல், தவணைக்கொள்முதல், தவணை ரத்து உள்ளிட்ட பல்வேறு பணிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டணமும் கணினி மூலமே செலுத்த வேண்டும்.இந்நிலையில் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளும் இணையதள மயமாக்கப்பட்டுள்ளன. இதற்காக சாரதி எனும் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதற்கான கட்டணத்தை மட்டும் நேரடியாக செலுத்தி வந்தனர். இந்நிலையில் மேலும் பல வசதிகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. ஓட்டுநர் உரிமம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகள் அதாவது பழகுநர் உரிமம், நிரந்தர ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் முகவரி மாற்றம் செய்தல், நகல் ஓட்டுநர் உரிமம் பெறுதல் போன்றவற்றிற்கான கட்டணத்தை தங்கள் இருப்பிடத்தில் இருந்தே இணையம் மூலம் செலுத்திக் கொள்ளலாம். இணையதளத்தில் விண்ணப்பித்து தொகையையும் ஆன்லைன் மூலமே செலுத்தலாம்.வங்கி, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணத்தை செலுத்தலாம். இதற்கான ஒப்புகைச்சீட்டை சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் கொடுத்து உரிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதுகுறித்து கலெக்டர் வினய் கூறுகையில், ‘மனுதாரர்கள் அலுவலகத்திற்கு வந்து பணம் செலுத்துவதால் காலவிரயம், காத்திருப்பு உள்ளிட்டவை குறைகிறது. இருப்பிடத்தில் இருந்தே விண்ணப்பிப்பதால் 24 மணி நேரமும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.அலுவலகப் பணியாளர்களுக்கும் பணிச்சுமை குறைந்து இதரப் பணிகளில் கவனம் செலுத்த முடியும். போக்குவரத்துத் துறையின் படிப்படியான முன்னேற்றத்தில் இது ஒரு மைல்கல் ஆகும். இதேபோல் வட்டார போக்குவரத்து அலுவலகப் பணிகள் அனைத்துமே ரொக்கமில்லா பரிவர்த்தனைகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது’ என்றார். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் இடைத்தரகர்களின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் அதிகாரிகளுக்கு நேரடித் தொடர்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.\nசெம்பட்டி அருகே சிறு பாலத்தில் பெரிய ஓட்டை\nவிபத்தில் சிக்கும் வாகனங்கள்செம்பட்டி, அக். 17: செம்பட்டி அருகே மதுரை மெயின்ரோட்டில் உள்ளது காமுபிள்ளைசமுத்தரம் கிராமம். இங்கு சுமார் 200 குடும்பங்கள் உள்ளன. இவ்வூரின் நடுவே சின்னாளபட்டிக்கு சாலை செல்கிறது. இச்சாலையின் நடுவே உள்ள சிறுபாலம் சேதமடைந்து மெகாசைஸ் பள்ளமாக உள்ளது. இதனால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன. குறிப்பாக இரவுநேரங்களில் விபத்து தொடர்கதையாகி வருகிறது. மேலும் இப்பகுதியில் விளையாடும் சிறுவர்கள், வயதானவர்கள் இப்பள்ளத்தில் அடிக்கடி தவறி விழுந்து காயமுறுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் விரைவில் பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவிளையாட்டு விபரீதமானது வலி நிவாரணி தைலம் குடித்த வாலிபர் பலி கொடைக்கானலில் சோகம்\nகொடைக்கானல், அக். 17: கொடைக்கானலில் ஒரு குறிப்பிட்ட பெயரில் உள்ள உடல்வலி நிவாரணி தைலம் விற்பனைக்கு நகராட்சி தடை விதித்துள்ளது. காரணம், இந்த தைலத்தை குடித்தவர்கள் யாரும் உயிர் பிழைத்ததில்லை. கொடைக்கானலில் மட்டும் இத்தைலத்தை குடித்து 10க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கொடைக்கானல் அண்ணாநகரை சேர்ந்த மோகன் மகன் விஜய் (20). இவர் ஏழுரோடு சந்திப்பில் தைலக்கடை வைத்துள்ளார். கடந்தவாரம் விஜய் தனது கடையில் வைத்திருந்த தடை செய்யப்பட்ட தைலத்தை, ‘இது ஒன்றும் செய்யாது’ என நண்பர்களுடன் போட்டிபோட்டு விளையாட்டுத்தனமாக குடித்துள்ளார். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட விஜய் முதலுதவிக்கு பின் மேல்சிகிச்சை���்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி விஜய் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொடைக்கானல் நகராட்சியால் தடை செய்யப்பட்ட தைலம் சட்டவிரோதமாக தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. எனவே இனியாவது இத்தைலத்தை தயாரிப்பவர்கள், விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1000 மரக்கன்று நடும் விழா\nதிண்டுக்கல், அக். 17: திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி சன்சாத் ஆதர்ஷ் யோஜனா மற்றும் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் 1000 மரக்கன்றுகள் நடும் விழா குட்டத்துப்பட்டியில் நடைபெற்றது. கல்லூரி தலைவர் ஆர்எஸ்கே. ரகுராம் தலைமை தாங்கினார். முதல்வர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். பங்குத்தந்தை ராஜா வரவேற்றார். விழாவில் திண்டுக்கல் எம்பி உதயகுமார் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், ஊர்மக்கள் பலர் கலந்து கொண்டனர்.\nஒட்டன்சத்திரத்தில் அறிவிக்காத மின்தடையால் பொது மக்கள் அவதி\nஒட்டன்சத்திரம், அக். 17: ஒட்டன்சத்திரம் நகரில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக இரவில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் கொசுக்கடியால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுதவிர, இரவில் சாரல்மழை பெய்தால் வீட்டின் வெளியேயும் தூங்க முடியவில்லை. இதனால் விடிய, விடிய தூக்கத்தையும் தொலைக்க நேரிடுகிறது.மேலும் பகலில் அறிவிக்கப்படாத மின்தடையால் மின்சாதன பொருட்களை இயக்க முடியவில்லை. இதனால் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மாணவ, மாணவிகளும் படிக்க முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பதில் கேட்டால் முறையாக பதில் கூறுவதில்லை. எனவே ஒட்டன்சத்திரத்தில் நிலவும் இரவு மின்தடையை சரிசெய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிண்டுக்கல், அக். 17: சுதந்திர போராட்ட வீரர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் சர்வோதயத் தலைவர் ஜெயப்பிரகாஷ்நாராயணன் ஆகியோரது பிறந்தநாள் விழா திண்டுக்கல்லில் காமராஜர், சிவாஜி பேரவை சார்பில் நடைபெற்றது. தலைவர் பாண்டியன் தலைமை வகிக்க, பொதுச்செயலாளர் ரெங்கநாதன் முன்னிலை வகித்தார்.இந்திய விடுதலை இயக்கத்தில் பங்காற்றிய வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயணன். வீரபாண்டிய கட்டபொம்மன் பிரிட்டிசாருக்கு எதிராக பெரும் முழக்கமிட்டவர் என்பது உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் தெரிவிக்கப்பட்டன. நிறுவனர் வைரவேல் ஏற்பாடுகளைச் செய்திருந்தார். பொருளாளர் விசுவாசம் நன்றி கூறினார்.\nமதுரையில் ரவுடி கொலை நிலக்கோட்டை கோர்ட்டில் நான்கு பேர் சரண்\nவத்தலக்குண்டு, அக். 17: மதுரையில் ரவுடி கொலை வழக்கு தொடர்பாக நிலக்கோட்டை ேகார்ட்டில் 4 பேர் சரணடைந்தனர.மதுரை செல்லூர் பாக்கியநாதபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (25). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில்தான் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் அசோக்குமார் வீட்டில் இருந்தபோது ஒரு கும்பல் வந்து அவரை அழைத்தது. அசோக்குமாரும் பெற்றோரிடம் தெரிந்தவர்கள் எனக்கூறி பேசிவிட்டு வருவதாக வெளியே சென்றார். சிறிதுநேரத்தில் அசோக்குமாரின் அலறல்சத்தம் கேட்டது. பெற்றோர் வெளியில் வந்து பார்த்தபோது ரத்தவெள்ளத்தில் அசோக்குமார் பிணமாக கிடந்தார். இதுகுறித்த புகாரில் செல்லூர் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.இந்நிலையில் இக்கொலை தொடர்பாக மதுரை தத்தனேரியை சேர்ந்த செந்தமிழ்செல்வன் (24), விஜய் (23), கார்த்தி (24), சசிக்குமார் (24) ஆகிய 4 பேர் நிலக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். நீதிபதி ரிஸ்வானாபர்வீன் 4 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.\n40 சதவீத போனஸ் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nதிண்டுக்கல், அக். 17: டாஸ்மாக் ஊழியர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அரசியல் கட்சியினர் கடைகளில் விற்பனைக்கு ஏற்ப பணம் கேட்டு மிரட்டும் நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிநிரந்தரம், பொது பணியிட மாறுதல், 40 சதவீத போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் அந்தந்த தலைநகர்களில் நடைபெற்று வருகிறது.அதன்படி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்டத் தலைவர் ராமு, கௌரவத் தலைவர் மகாமுனி தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் கோபால் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்ட துணை செயலாளர் பிரபாகரன் சிறப்புரையாற்றினார். வேடசந்தூர் தாலுக்கா நிர்வாகி பெரியசாமி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 50-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.\nவரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை சரிவு விவசாயிகள் கவலை\nஒட்டன்சத்திரம், அக். 17: ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு வாழைத்தார்கள் வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு வாழைத்தார்கள் வத்தலக்குண்டு, வாடிப்பட்டி, சோழவந்தான், கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து அதிகளவில் கொண்டு வரப்படுகின்றன. தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் வாழைத்தார்களின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.கடந்த மாதம் 1 கிலோ வாழைக்காய் ரூ.18லிருந்து ரூ.20 வரை விற்பனையானது. தற்போது வரத்து அதிகரிப்பால் 1 கிலோ வாழைக்காய் ரூ.10 மட்டுமே விலை போகிறது. பண்டிகை நேரத்தில் வாழைத்தார்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.\nகுஜிலியம்பாறையில் பழுதடைந்த காலனி வீடுகளுக்கு பராமரிப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளித்தனர்\nகுஜிலியம்பாறை, அக். 17: குஜிலியம்பாறை ஒன்றியத்தில் பழுதடைந்த காலனி வீடுகளை மராமத்து செய்து பராமரிக்க வேண்டும் என ஏபிடிஓவிடம் மனு அளிக்கப்பட்டது.குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகிக்க, மாவட்ட செயலாளர் முத்துச்சாமி, முன்னாள் ஒன்றிய தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் குஜிலியம்பாறை ஒன்றியத்தில் பழுதடைந்த காலனி வீடுகளை உடனே மராமத்து செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் கட்டப்படும் காலனி வீடுகளுக்கு ரூ.3 லட்சம் உயர்த்தி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து கோரிக்கை மனுவை ஏபிடிஓ முத்துக்குமரனிடம் அளித்தனர். அதனை பெற்ற ஏபிடிஓ கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதில் மாவட்ட துணை தலைவர் ராஜரத்தினம், ஒன்றிய செயலாளர் கார்மேகம், துணை தலைவர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nவரதமாநதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு\nசென்னை, அக். 17: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம் வரதமாநதி அணையில் இருந்து, பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அவர்களின் வேண்டுகோளினை ஏற்று, வரதமாநதி அணையில் இருந்து பாசன நிலங்களின் முதல் போக சாகுபடிக்கு 22.10.2018 முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன்.இதனால் திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்திலுள்ள 5523.18 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnapolitics.org/?p=2757", "date_download": "2018-10-22T09:35:34Z", "digest": "sha1:ZNVBVH6D6YADFCOHMDD3XSU45YBT2FMV", "length": 4897, "nlines": 26, "source_domain": "tnapolitics.org", "title": "குழப்பங்களுக்கு மத்தியில் விசேட பாதுகாப்புடன் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் முல்லைத்தீவு கிளைக்குழு கூட்டம் – T N A", "raw_content": "\nகுழப்பங்களுக்கு மத்தியில் விசேட பாதுகாப்புடன் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் முல்லைத்தீவு கிளைக்குழு கூட்டம்\nஇலங்கை தமிழரசு கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட கிளைக்குழு கூட்டம் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் இன்றையதினம் நடைபெற்றது.\nகரைதுறைப்பற்று பிரதேச மூலக்கிளையின் தெரிவுக்கூட்டம் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச மூலகிளைக்குழு கூட்டம் என்பன இன்றையதினம் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் முன்னதாக கரைதுறைப்பற்று பிரதேச கூட்டம் முல்லைத்தீவு பிரதேச செயலக பொது மண்டபத்தில் நடைபெற்றது.\nஇலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன்,மாவை சேனாதிராஜா,சிவமோகன் ,சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் வடக்கு மாகாண பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன், ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.\nவிசேட அதிரடிப்படை பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கூட்டத்தின் ஆரம்பம் முதலே புதிய உறுப்பினர் தெரிவில் இழுபறி நிலைகள் காணப்பட்டதோடு குழப்பமும் நிலவியதை அவதானிக்கமுடிந்தது. இந்த குழப்ப நிலை காரணமாக இடையில் கட்சியின் ஆதரவாளர்கள் பலர் விலகி சென்றதை அவதானிக்கமுடிந்தது.\nஒருவகையான பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் சமாதான படுத்தலின் பின்னர் குழப்பம் தணிவடைந்ததோடு தற்காலிகமாக புதிய உறுப்பினர்கள் கரைதுறைப்பற்று கிளைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டதோடு கூட்டம் நிறைவடைந்தது.\nஇருந்தபோதிலும் கூட்டத்தின் உள்ளே குழப்பத்தில் ஈடுபட்ட கட்சியின் ஆதரவாளர்கள் கூட்டம் நிறைவடைந்தபின்னர் வெளியே குழப்பத்தில் ஈடுபட்டதுடன் கைகலப்பில் ஈடுபட்டதையும் அவதானிக்க முடிந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pottithervu.com/2016/10/tnpsc-trb-online-test-8-tnpsc-trb-gk.html", "date_download": "2018-10-22T10:05:14Z", "digest": "sha1:YRH5OCYWKI7ZMLZC73VOTLQD6F6E6GWB", "length": 16924, "nlines": 245, "source_domain": "www.pottithervu.com", "title": "pottithervu | போட்டித்தேர்வு | tnpsc exam | tnpsc study materials | trb study materials: TNPSC-TRB-ONLINE TEST-8 | TNPSC-TRB GK TAMIL", "raw_content": "\n1. ரங்கோன் ராதா என்ற நூலை எழுதியவர்.\nANSWER : இ) அண்ணாதுரை\n2. நினைவுப் பாதை என்ற சிறுகதையை இயற்றியவர்.\nANSWER : ஈ) புதுமைப்பித்தன்\n3. மரத்தடிக் கடவுள் என்ற சிறுகதையை எழுதியவர்.\n4. சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற நாடகத்தை எழுதியவர்.\n5. நேருவும் குழந்தைகளும் என்ற நூலை எழுதியவர்.\nANSWER : ஈ) அழ.வள்ளியப்பா\n6. பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நூலை எழுதியவர்.\nANSWER : ஆ) வேதநாயகம் பிள்ளை\n7. நந்தனர் சரித்திரம் என்ற நாடகத்தை எழுதியவர்.\nANSWER : அ) கோபாலகிருஷ்ண பாரதியார்\n8. குடும்பவிளக்கு என்ற நூலை எழுதியவர். அ) பாரதியார்\nANSWER : இ) பாரதிதாசன்\n9. பவளக்கொடி என்ற நாடகத்தை எழுதியவர்.\nANSWER : அ) சங்கரதாஸ் சுவாமிகள்\n10. சீவக சிந்தாமணி என்ற நூலை எழுதியவர்.\nANSWER : இ) திருத்தக்க தேவர்\n11. குளத்தங்கரை என்ற நூலை எழுதியவர்.\nஈ) தேசிக விநாயகம் பிள்ளை\nANSWER : அ) உ.வே.சாமிநாத ஐயர்\n12. முக்கூடற்பள்ளு என்ற நாடகத்தை இயற்றியவர்.\nANSWER : இ) என்னயினாப் புலவர்\n13. கரிப்பு மணிகள் என்ற நூலை எழுதியவர்.\nANSWER : ஆ) ராஜம் கிருஷ்ணன்\n14. இதயம் என்ற நூலை எழுதியவர்.\nANSWER : இ) நாமக்கல் கவிஞர்\n15. காதல் ஒத்திகை என்ற நூலை எழுதியவர்.\nANSWER : ஈ) பட்டுக்கோட்டை பிரபாகர்\n16. தேரோட்டி மகன் என்ற நாடகத்தை எழுதியவர்.\nANSWER : இ) பி.எஸ்.ராமையா\n17 நவக்கிரகம் என்ற நாடகத்தை இயற்றியவர்.\nANSWER : இ) கே. பாலசந்தர்\n18. சுவர்ணகுமாரி என்ற சிறுகதையை எழுதியவர்.\nANSWER : ஆ) சுப்ரமணிய பாரதியார்\n19. குழந்தை சிரித்தது என்ற சிறுகதையை எழுதியவர்.\n20. ஒரு பிடி சோறு என்ற சிறுகதையை எழுதியவர்.\nANSWER : ஆ) ஜெயகாந்தன்\n1. ஆண்ட்ரோஜென் எனப்படுபவை. அ) புரோலாக்டிக் ஹார்மோன் ஆ) ஃபாலிக்கின் தூண்டு ஹார்மோன் இ) பெண் இன ஹார்மோன் ஈ) ஆண் இன ஹார்மோன் CLICK ...\n1. வாழ்நாள் முழுவதும் இயந்திரம் போல் இயங்கும் தசைகள்.\tஅ) இருதலைத் தசை\tஆ) முத்தலைத் தசை\tஇ)வயிற்றுப்பகுதியின் மென்மையான தசை\tஈ) காஃப...\n1. காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் கொண்டுவந்த ஆண்டு. அ) 1974 ஆ) 1981 இ) 1986 ஈ) 1980 CLICK BUTTON..... ANSWER...\n1. வெள்ளொளி ஒன்றில் உள்ள நிறங்களைப் பிரித்தறியும் நிகழ்வு. அ) முழு அக எதிரொளிப்பு ஆ) பன்முக எதிரொளிப்பு இ) நிறப்பிரிகை ஈ) ஒளிவிலகல் ...\n1. நாளைய எரிபொருள். அ) சி.என்.ஜி ஆ) சாண எரிவாயு இ) ஹைட்ரஜன் ஈ) இயற்கை வாயு CLICK BUTTON..... ANSWER : இ) ஹைட்ரஜன் 2. அதிக...\n1. செல்லுக்குள் நுழையும் கிருமிகளை அழிக்கும் செல் உறுப்பு. அ) சைட்டோபிளாசம் ஆ) எண்டோபிளாசவலை இ) ரிபோசோம்கள் ஈ) லைசோசோம் CLICK BUT...\n1. கோடியக்கரை சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது. அ) காஞ்சிபுரம் ஆ) நீலகிரி இ) திருநெல்வேலி ஈ) நாகப்பட்டினம் CLICK BUTTON..... ...\n1. கீழ்கண்டவற்றில் எது எதிர் மின் சுமையுடையது. அ) புரோட்டான் ஆ) நியூட்ரான் இ) எலக்ட்ரான் ஈ) பாசிட்ரான் CLICK BUTTON..... ANS...\n1. வாழ்நாள் முழுவதும் இயந்திரம் போல் இயங்கும் தசைகள்.\tஅ) இருதலைத் தசை\tஆ) முத்தலைத் தசை\tஇ)வயிற்றுப்பகுதியின் மென்மையான தசை\tஈ) காஃப...\nபொது அறிவு | வினா வங்கி\n​ பொது அறிவு | வினா வங்கி 1. தமிழ்நாட்டில் உள்ள உப்பு ஏரி எது 2. முதல் தமிழ் அகராதியை இயற்றியவர் யார் 2. முதல் தமிழ் அகராதியை இயற்றியவர் யார் 3. வெடிமருந்துடன் கூடிய ராக்கெட்டை ...\n1. புரதத்தை உற்பத்தி செய்யும் செல் உறுப்பு. அ) சைட்டோபிளாசம் ஆ) எண்டோபிளாசவலை இ) ரிபோசோம்கள் ஈ) நுண்குமிழிகள் CLICK BUTTON..... ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/astrology/03/180803?ref=category-feed", "date_download": "2018-10-22T11:04:19Z", "digest": "sha1:G5LDBWRZMWYUJZN6TPN6LRLZNSXTDZ6T", "length": 7530, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "இந்த மூன்று ராசிக்காரர்களும் இன்று வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்த மூன்று ராசிக்காரர்களும் இன்று வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது\nஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்றாலும், இந்த மூன்று ராசிக்காரர்கள் மட்டும் இன்று வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.\nமிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுப செய்திகள் வந்தடையும். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால், இன்று இவர்கள் வெளியில் செல்லாமல் இருந்தால், வீண் பண விரயத்தை தவிர்க்கலாம்.\nகடக ராசிக்காரர்கள் தங்களது சகோதரர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். மேலும், இன்று இந்த ராசிக்காரர்கள் பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதன் மூலம், நட்டம் ஏற்படாமல் இருக்கும்.\nதனுசு ராசிக்காரர்கள் இன்று தங்களது வேலையில் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். ஆரோக்கியத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். முடிந்தவரை வெளியில் செல்லாமல் இருந்தால், தேவையற்ற செலவுகளை தவிர்க்க முடியும். அத்துடன் பெரும் கடனில் இருந்தும் தப்பிக்க முடியும். தொழிலில் கூட்டாளிகளிடம் அமைதியை கடைபிடிக்க வேண்டும்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE", "date_download": "2018-10-22T09:58:43Z", "digest": "sha1:QEUWLLA2FQZPTCGAVYRRWVFATGGH3AQU", "length": 4502, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இணையதளம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீக��ைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இணையதளம் யின் அர்த்தம்\nஇணையத்தில் குறிப்பிட்ட செய்தி, தகவல், விபரம் போன்றவற்றைக் கொண்ட (குறிப்பிட்ட அமைப்பு, தனி நபர் போன்றோர் வடிவமைத்து நிர்வகிக்கும்) தகவல் தொகுப்பு.\n‘ஆன்மிகம் குறித்த தகவல்கள் அடங்கிய புதிய இணையதளம் நேற்று தொடங்கப்பட்டது’\n‘இணையதளத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/koothadigal-comment-what-does-sripriya-say-045538.html", "date_download": "2018-10-22T09:36:49Z", "digest": "sha1:D3VKOXWNPMNS7OFIF6ZMFAR75HL7B3DE", "length": 10231, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "போடா அந்த ஆண்டவனே எங்க பக்கம்: நடிகர்களுக்காக வரிந்துகட்டும் ஸ்ரீப்ரியா | Koothadigal comment: What does Sripriya say? - Tamil Filmibeat", "raw_content": "\n» போடா அந்த ஆண்டவனே எங்க பக்கம்: நடிகர்களுக்காக வரிந்துகட்டும் ஸ்ரீப்ரியா\nபோடா அந்த ஆண்டவனே எங்க பக்கம்: நடிகர்களுக்காக வரிந்துகட்டும் ஸ்ரீப்ரியா\nசென்னை: நடிகர்களை கூத்தாடிகள் என்றால் ஈசனுக்கும் அப்பெயருண்டு என நடிகை ஸ்ரீப்ரியா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nநடிகை ஸ்ரீப்ரியா மனதில் பட்டதை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார். நல்லது நடந்தால் பாராட்டுவதும், கெட்டது நடந்தால் கண்டனம் தெரிவிப்பதுமாக உள்ளார்.\nசிலர் நடிகர்களை கூத்தாடிகள் என்று கூறுவதை கேட்ட ஸ்ரீப்ரியா ட்விட்டரில் தனது கருத்தை கொடுத்துள்ளார். நடிகர்களை கூத்தாடிகள் என்பவர்களுக்காக என குறிப்பிட்டு அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\nஅப்பெயருண்டு என அவர் தெரிவித்துள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக��கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிட்டமிட்டதைவிட விரைவாக முடிந்த ‘பேட்ட’ ஷூட்டிங்... டிவிட்டரில் ரஜினி பாராட்டு\n'உங்க ஊரு தலைவன தேடிப்பிடிங்க... இது தான் நம்ம சர்க்கார்'.... மிரட்டும் டீசர்\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nசொப்பன சுந்தரி இந்த வார சனிக்கிழமை நடந்தது-வீடியோ\nபாலியல் புகாரில் சிக்கி தவிக்கும் நடிகர் சிம்பு- வீடியோ\nகீர்த்தி, நயனெல்லாம் ஓரம் போங்க. இப்போ மக்கள் மனசுல நம்பர் 1 வரலக்ஷ்மி தான்\nஅரைகுறை ஆடையில் ஆபாசம் அடிதடி நிறைந்த சொப்பன சுந்தரி-வீடியோ\n8 வருடங்களுக்கு பிறகு விளையாடும் கபடி டீம் வெண்ணிலா கபடிக் குழு 2 -வீடியோ\nதல அஜீத்துக்கு பெண் ஆட்டோ டிரைவர் வைக்கும் கோரிக்கை வைரல் வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/my-birthday-trip-dhanush-180717.html", "date_download": "2018-10-22T09:36:34Z", "digest": "sha1:YXAWRPLQ4T3NK3ZQ4C3ATJJRLMFCJ64K", "length": 14190, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தனுஷின் ‘லண்டன்’ பிறந்தநாள் கொண்டாட்டம்.... | My birthday trip : Dhanush - Tamil Filmibeat", "raw_content": "\n» தனுஷின் ‘லண்டன்’ பிறந்தநாள் கொண்டாட்டம்....\nதனுஷின் ‘லண்டன்’ பிறந்தநாள் கொண்டாட்டம்....\nலண்டன்: தனுஷ் கடந்த மாதம் 28ம் தேதி தனது 30 வது பிறந்தநாளை லண்டனில் தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடினார்.\nபொதுவாக நடிகர்கள் மற்றும் தலைவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்களைக் காண ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அதனைக் கருத்தில் கொண்டு லண்டனில் தான் மகிழ்ச்சியாக நண்பர்களுடன் கொண்டாடிய பிறந்தநாள் புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார் தனுஷ்.\nபிறந்தநாளிற்கு சில நாட்களுக்கு முன்னதாகத் தான் தனுஷ் பேஸ்புக்கில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசில பல படவேலைகள் பாக்கி இருந்ததால் அனிருத்தால் த்னுஷ் அண்ட் கோவுடன் சேர்ந்து லண்டன் செல்ல இயலவில்லையாம். எனவே, சீக்கிரம் வா என பேஸ் புக்கில் தூது அனுப்பிய தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் சிவா, அவர்கள் விமானத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.\nதனுஷ் மட்டும் தனியாக லண்டன் வீதிகளில் ஸ்டைலாக நிற்பது போன்ற போட்டோ இது. மன்மதராசாவின் ரசிகர் பட்டாளம் லைக்குகளையும், கமெண்ட்களையும் வாரிக் குவித்துள்ளன இந்த போட்டோவைப் பார்த்து....\nஅனிருத்தும், தனுஷும் ஸ்டைலாக போஸ் தரும் போட்டோ இது. விரைவில் அனிருத்தும் ஹீரோ அரிதாரம் பூச இருக்கிறார் என்பது பார்த்தாலே தெரிகிறது.\nலண்டனில் நடுத் தெருவில் நண்பர்கள் கூட்டத்தோடு தனுஷ். அருகில் சிவகார்த்திக்கேயன், அனிருத் மற்றும் சிவா...\nகாரில் தனுஷ், சிவகார்த்திக்கேயன் மற்றும் அனிருத்... லண்டன்ல எங்கயோ வெளில போறாங்க போல.\nதனுஷ், சிவகார்த்திக்கேயன் மற்றும் அனிருத் மூவரின் பிண்ணனியில் நகரும் மேகங்கள். கவிதை போன்ற அழகான போட்டோவிற்கு, தனுஷ் ‘பூமி என்னை சுத்துதே...' என கமெண்ட் போட்டுள்ளார்.\nஇது மொபைலில் எடுக்கப் பட்ட போட்டோவாம். தனுஷ் தான் எடுக்கிறார்.\nசிவகார்த்திக்கேயனும், தனுஷின் ஸ்கூல் பிரண்டான குருவும் நிற்கும் போட்டோ. இதற்கு ‘ எனது பள்ளித் தோழன் குருவுடன், குஞ்சிதபாதம்' என கமெண்ட் போட்டுள்ளார் தனுஷ். (குஞ்சித பாதம் என்பது எதிர்நீச்சலில் சிவகர்த்திக்க்கேயனது கேரக்டர் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது )\nசரியாக 12 மணிக்கு நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டுகிறார் தனுஷ். லண்டன் பாலத்தில் வைத்து சிம்பிளாக கொண்டாடுகிறார்கள் இந்த நண்பர்கள். மழையும் கூட்டு சேர்ந்து விட சந்தோஷம் பொங்கி வழிகிறது அங்கு....\nமொத்தத்தில், இந்த லண்டன் கொண்டாட்டங்கள் தன்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத 30வது பிறந்தநாள் கொண்டாட்டம் என கருத்துத் தெரிவித்துள்ளார் தனுஷ்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ர���ல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: birthday dhanush london friends தனுஷ் லண்டன் பிறந்தநாள் கொண்டாட்டம் பேஸ்புக் போட்டோ நண்பர்கள்\n2 லட்டு போச்சே: எனக்கு மட்டும் ஏன் இப்படி\n’பேட்ட’ படப்பிடிப்பில் இணைந்த விஜய் டிவி பிரபலம், மாளவிகா மோகனன்\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசொப்பன சுந்தரி இந்த வார சனிக்கிழமை நடந்தது-வீடியோ\nபாலியல் புகாரில் சிக்கி தவிக்கும் நடிகர் சிம்பு- வீடியோ\nகீர்த்தி, நயனெல்லாம் ஓரம் போங்க. இப்போ மக்கள் மனசுல நம்பர் 1 வரலக்ஷ்மி தான்\nஅரைகுறை ஆடையில் ஆபாசம் அடிதடி நிறைந்த சொப்பன சுந்தரி-வீடியோ\n8 வருடங்களுக்கு பிறகு விளையாடும் கபடி டீம் வெண்ணிலா கபடிக் குழு 2 -வீடியோ\nதல அஜீத்துக்கு பெண் ஆட்டோ டிரைவர் வைக்கும் கோரிக்கை வைரல் வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/google-stopping-services-007205.html", "date_download": "2018-10-22T10:49:52Z", "digest": "sha1:JACZFYDIGK2FNVANVPFFZQLV4DQQA474", "length": 20295, "nlines": 190, "source_domain": "tamil.gizbot.com", "title": "google stopping services - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகூகுளே பின்வாங்கிய சேவைகள் இவைதான்..\nகூகுளே பின்வாங்கிய சேவைகள் இவைதான்..\nநோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ.13,000 வரை விலைகுறைப்பு.\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nதற்போது உலகின் மொத்த இணையத்தையே தனது பிடிக்குள் வைத்திருப்பது யார் என்றால் அது கூகுள் தான் இது நாமமறிந்ததே.\nமேலும், கூகுள் நிறுவனம் எப்போதும் தன் வாடிக்கையாளர்களுக்குப் பல புதிய வசதிகளை, அடிக்கடி, பெரும்பாலும் இலவசமாகத் தந்து கொண்டிருக்கும்.\nஆனால், அதே கூகுள் நிறுவனம், தான் வழங்கி வந்த பல வசதிகளுக்கு மூடுவிழாவினையும், எந்த வித ஆரவாரமும் இன்றி நடத்துகிறது என்றால், அது உங்களுக்கு வியப்பினைத் தரும்.\nகடந்த 2013 ஆம் ஆண்டில் இவ்வாறு நிறுத்தப்பட்ட, மூடப்பட்ட வசதிகளை பற்றி இங்கு பார்க்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசென்ற ஜூலை மாதம் நிறுத்தப்பட்ட இந்த சேவை குறித்துப் பலர் தங்கள் ஆச்சரியத்தைத் தெரிவித்துள்ளனர். இந்த சேவை, சென்ற 2005 ஆம் ஆண்டுமுதல், கூகுள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்து வந்தது.\nஇதனைப் பயன்படுத்தியவர்கள், பெரிய அளவில் இல்லை என்றாலும், அது தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. இருப்பினும், இதனை மிக விரும்பிய சிலர், இணையத்தில் இது தொடர வேண்டும் என மனுவெல்லாம் கொடுத்துப் பார்த்தனர்.\nசிலர், கூகுள் நிறுவனம் தன் கூகுள் ப்ளஸ் மீது அதீத பாசம் கொண்டு, இதனை சாகடிக்கிறது என்றெல்லாம் வசனம் அமைத்து குழு அமைத்து வசை பாடினார்கள்.\nஆனால், கூகுள் தனக்கெனக் கொண்டிருந்த அளவு கோலின் அடிப்படையில் இந்த சேவையினை நிறுத்தியது. இந்த வசதிக்கு இணையான இன்னொரு வசதியை கூகுள் அல்லது வேறு யாரும் தரவில்லை.\nஇந்த தனி நபர் ஹோம் பேஜ் தரும் இணைய தளம், 2005 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்தது. இந்த நவம்பர் 1 முதல் நிறுத்தப்பட்டது. இது கைவிடப்படும் செய்தி, ஜூலை 2012 லேயே அறிவிக்கப்பட்டது.\nகுரோம் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்ற சிஸ்டங்களில் இயங்கும் புதிய வகை அப்ளிகேஷன்கள் வந்த பின்னர், ஐகூகுள் டூலினை காலம் கடந்த பழைய பெருங்காய டப்பா என்று கூகுள் கருதியது.\nஎனவே இதனை மூடப் போகிறோம் என்று முன்பாகவே அறிவித்தது. 16 மாதங்களுக்கு முன்பாகவே அறிவிப்பு வெளியிடப்பட்டு, இதனைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்கள், தங்கள் டேட்டாவினை, நகர்த்திக் கொள்ள போதுமான காலம் தரப்பட்டது.\nஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் கூகுள் மேப் அப்ளிகேஷனுடன் இணைந்து செயல்படும் டூலாக இது வெளியானது. ஐ.ஓ.எஸ். சிஸ்டம் இயங்கிய சாதனங்களிலும் இது கிடைத்தது.\nமேப்பில் ஓர் இடத்தை அடையாளம் காண, அதன் அட்சரேகை (Latitude) கொடுத்துப் பார்க்கும் வசதியினை இந்த டூல் தந்தது. ஆனால், இந்த வசதி பின்னர் வந்த புதிய மேப் களிலிருந்து எடுக்கப்பட்டது.\nஆகஸ்ட் மாதத்தில் முழுவதுமாக நீக்கப்பட்டது. இந்த டூல் வழங்கப்பட்ட ஆண்டு 2009. இப்போது இயங்கப்படும் இடத்தை மையமாகக் கொண்டு மேப் பயன்படுத்தும் வசதியை கூகுள் தன் கூகுள் ப்ளஸ் இல் தந்து வருகிறது.\nகூகுள் நிறுவனத்தில் ஊழியர்கள் பணிபுரியும் விதம் பற்றிக் கூறுகையில், அவர்கள் தங்கள் சொந்த ஆய்வுப் பணியினை, வாரத்தில் 20 சதவீத நேரம் ஒதுக்கி மேற்கொள்ளலாம் என்ற சுதந்திரம் தரப்படுவதனைப் பெருமையாகக் கூறுவார்கள்.\nகூகுள் இதனை நிறுத்திவிட்டது. பலர் இதனை மிக மோசமான நடவடிக்கை என்றும், இதனால், சுதந்திரமான ஆய்வு கூகுள் நிறுவனத்தில் அற்றுப் போய்விடும் என்றும் கூக்குரலிட்டனர். ஆனால், தன் ஊழியர் மற்றும் பணிக் கலாச்சாரக் கட்டமைப்பில் மேற்கொண்டுள்ள மாற்றத்தில் இதுவும் ஒன்று என கூகுள் இந்த நிறுத்தத்தினை மேற்கொண்டது.\nகூகுள் எர்த் மற்றும் கூகுள் மேப் ஆகிய அப்ளிகேஷன் புரோகிராம்களில், முப்பரிமாண மாடல்களை உருவாக்க இந்த டூல் பயன்படுத்தப்பட்டது. இதனை சென்ற ஜூன் 1 முதல் விலக்கிக் கொண்டது கூகுள்.\nஇருப்பினும் ஏற்கனவே, இதனைக் கொண்டு முப்பரிமாண படங்களை உருவாக்கியவர்கள், இதன் கிடங்கிலிருந்து அவற்றைப் பெற்று, பயன்படுத்திப் பார்க்கலாம். தற்போது கூகுள் எர்த் மற்றும் மேப்ஸ் அப்ளிகேஷன்களில், இதே முப்பரிமாண படங்களை உருவாக்க, டூல்கள் தரப்பட்டுள்ளன.\nஇது ஒரு ப்ளக் இன் புரோகிராமாக, கூகுளால் தரப்பட்டது. கூகுள் ட்ரைவில், நாம் உருவாக்கும் பைல்கள் தாமாக சேவ் செய்யப்பட இந்த டூல் பயன்பட்டது. பின்னர், கூகுள் ட்ரைவினை நம் பெர்சனல் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து இந்த வசதியினை மேற்கொள்ளும் வகையில், கூகுள் மாற்றத்தை ஏற்படுத்தியது.\nபெர்சனல் கம்ப்யூட்டர் மட்டுமின்றி, மேக் மற்றும் ஆண்ட்ராய்ட் சாதனங்களிலும் இதே வசதி தரப்பட்டது. ஆனால், இந்த வசதி சென்ற ஏப்ரல் 30 முதல் நிறுத்தப்பட்டது.\nஏற்கனவே பிளாக் பெரி கீழ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், தான் அளித்த இந்த டூலை, கூகுள் வாபஸ் பெற்றுள்ளது. இந்த அப்ளிகேஷனுக்கான தன் சப்போர்ட்டினை தரப்போவதில்லை என கூகுள் அறிவித்துள்ளது.\nஇதனைப் பயன்படுத்திய பிளாக்பெரி வாடிக்கையாளர்களை, கூகுள், எச்.டி.எம்.எல். 5 பயன்படுத்துமாறு கூறிவிட்டது.\nஇதனைப் பயன்படுத்தி, கூகுள் மெயில், கூகுள் காலண்டர் மற்றும் காண்டாக்ட்ஸ் தொடர்புகளை, மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் ஆக்டிவ் சிங்க் ப்ரோடோகால் மூலம் பயன்படுத்தும் வகையில், கூகுள் வடிவமைத்துத் தந்தது.\nஆனால், பின்னர் கூகுள் நிறுவனத்தின் தொழில் நுட்பமான CardDAV வந்த பின்னர், கூகுள் சிங்க் நிறுத்தப்பட்டது. ஆனால், ஏற்கனவே இதனைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்கள், தொடர்ந்து இதனைப் பயன்படுத்த முடியும்.\nமேலும் வர்த்தக ரீதியான இதன் தனி டூல் இன்னும் பயன்பாட்டில் தான் இருக்கிறது. இருப்பினும், இந்த டூலைப் பொறுத்தவரை, கூகுள் இதனை அதன் சமாதிக்கு அருகே கொண்டு சென்று விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.\nமேலே கூறப்பட்ட வசதிகளுடன், மேலும் சில சிறிய அளவிலான டூல்கள், வசதிகளை கூகுள் நிறுவனம் நிறுத்தி உள்ளது...இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகூகுள் பிளஸ் கணக்கை டெலிட் பண்ணுவது எப்படி\nஅணு ஆயுதங்களால் சூறாவளிகளைத் தடுத்து நிறுத்த முடியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6376", "date_download": "2018-10-22T09:40:54Z", "digest": "sha1:FCIKIUPWEL56E4BXKFMHOCDUO5ERBFFW", "length": 13625, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "இளையராஜா, இ.பா, ஏ.ஆர்.ரஹ்மான்", "raw_content": "\nஇந்த வருடத்துக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பத்மபூஷன் விருதுபெறுகிறார்கள். பத்மஸ்ரீ விருது எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு வழங்கப்படுகிறது.\nமுப்பதாண்டுகளாக தமிழ்ச்சமூகத்தின் இசையுணர்வு இளை��ராஜா வையாக உருவாகி வந்திருக்கிறது. ஆனால் அவரது பாடல்கள் இன்னமும்கூட தமிழ்நாட்டில் முழுமையாக ரசிக்கப்படவில்லை என்பதை அவற்றை கேட்கும்தோறும் உணர்கிறோம். இளையராஜா படங்களுக்கு அமைத்த பின்னணி இசைக்கோர்ப்புகள் அப்படங்களில் இருந்து பிரித்துப் பார்க்கப்பட்டால் தனியான இசை ஆக்கங்களாக முழுமையான அனுபவத்தை அளிக்கக்கூடியவை. அவ்வாரு பார்த்தால் அவரது இசையுலகம் இன்னமும் கண்டுபிடிக்கவே படாத ஒரு புத்துலகம். அதை கேட்டறியும் இசையறிந்த ரசிகர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். இளையராஜாவுக்கு வாழ்த்துக்களும் வணக்கமும்.\nஇந்திரா பார்த்தசாரதி தமிழின் மகத்தான எழுத்தாளர்களில் ஒருவர். அங்கதத்திலும் உளவியலிலும் ஊடாடும் படைப்புகளை எழுதியவர். நவீன நாடக முன்னோடிகளில் ஒருவர். ஆரம்பகாலக் கதைகளான ‘சுதந்திரபூமி’ ‘தந்திரபூமி’ ‘ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன’ போன்றவை தமிழின் நகரியஎழுத்தை தொடங்கிவைத்தவை. சமீபத்தில் கோவையில்கூட ஒரு தேர்ந்த வாசக நண்பர் ‘கிருஷ்ண கிருஷ்ணா’ வகுத்துக்கொள்ள முடியாத ஒரு நவீன ஆக்கம் என்றார். இ.பாவுக்கு வாழ்த்துக்களும் வணக்கமும்.\nஏ.ஆர்.ரஹ்மான் தமிழின் உயர்தொழில்நுட்ப யுகத்தின் இசைக்கலைஞர். இந்திய, மேலைநாட்டு இசைப்பாணிகளின் கலவைகளாக அமைந்த அவரது பல அபூர்வமான மெல்லிசை மெட்டுகள் நம்மை இன்னும் சூழ்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன. கேட்கும்தோறும் வளரும் பாடல்கள் அவை. ரஹ்மானுக்கு என் வாழ்த்துக்கள்.\nTags: இ.பா, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், பத்ம விருதுகள்\nஇந்த தளம் மூலமாகவே இதை அறிந்தேன். விருதுபெறூம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\n//இந்திரா பார்த்தசாரதி தமிழின் மகத்தான எழுத்தாளர்களில் ஒருவர்.//\nஇக்கூற்று உங்களுக்கே சற்று ஓவராகப் படவில்லையா\nஒருவேளை “இந்திரா பார்த்தசாரதி தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர்.” என்று சொல்லியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பீர்களோ என்னவோ..\nமுன்பு ஒரு இணைய கட்டுரையில் சுந்தர ராமசாமியை “மகத்தான எழுத்தாளர்” என்று கூறி இருந்தீர்கள். முற்றும் உண்மைதான்.\nஇன்று இந்திரா பார்த்தசாரதி ஒரு “மகத்தான எழுத்தாளர்” என்று கூறுகிறீர்கள். என்ன சார், இந்த ஒப்புமை சரிதானா\nஅப்படி என்றால், சுந்தர ராமசாமி ஒரு “மாபெரும் மகத்தான எழுத்தாளர்” என்று கொள்ள வேண்டும் தானே\nஊட்டி இல��்கிய முகாம் அறிவிப்பு\nசோற்றுக் கணக்கு ,ஒரு கடிதம்\n3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக\nசீ. முத்துசாமியின் ‘இருளில் அலையும் குரல்கள்’ – ஓர் அறிமுகம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/53952.html", "date_download": "2018-10-22T09:32:50Z", "digest": "sha1:AMUFPCVOSKBEFQOU3KPLUETFQEFC3FHX", "length": 37181, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "கைதட்டலை கணித்த கெட்டிக்காரர் எஸ்.எஸ்.வாசன் ( தமிழ்சினிமா முன்னோடிகள்: தொடர்-13) | Tamil cinema pioneers- Producer S.S.Vasan (series -13)", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:51 (19/10/2015)\nகைதட்டலை கணித்த கெட்டிக்காரர் எஸ்.எஸ்.வாசன் ( தமிழ்சினிமா முன்னோடிகள்: தொடர்-13)\nஜெமினியில் உர���வான முதல் தயாரிப்பான 'மதன காமராஜன்' , திரையிடப்பட்ட பல திரையரங்குகளில் பல மாதங்கள் ஓடியது. படம் சூப்பர் ஹிட். வாசனுக்கு நல்ல வருவாய் கொடுத்தது.\nஇதன்பிறகு 'பால நாகம்மா' என்ற படத்தை தெலுங்கில் தயாரித்தார் எஸ்.எஸ்.வாசன். அதே படத்தை ஆந்திரத்திலும் தமிழக திரையரங்குகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட்டார். தமிழ்நாட்டில் திரையிடப்பட்டது, தெலுங்கு பதிப்பு. ஆனால் மற்ற தமிழ் தயாரிப்புகளுக்கு இணையாக வெற்றிகரமாக ஓடியது.\nகாதல் காட்சிகள் இல்லாமலேயே ஒரு தமிழ் படத்தை தயாரிக்க முடியும் என்ற எண்ணத்தைத் தமிழ்த் திரையுலகில் விதைத்தவர் வாசன். முருகதாசு இயக்கத்தில் நந்தனார் படத்தை வாசன், ஜெமினியில் தயாரித்தார். காதல் இல்லாத பக்தி கதை. படத்தில் நந்தனாராக பிரபல தமிழிசைப் பாடகர் எம்.எம். தண்டபாணி தேசிகர் நடித்தார்.\nபடம் மிகவும் வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தில் தண்டபாணி தேசிகர் பாடிய ''கான வேண்டாமோ, ''வழி மறித்து நிக்குதே'' ''என்னப்பன் அல்லவா\" பாடல்கள் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒலித்தது. காதல் காட்சிகள் எதுவும் இடம்பெறாத நந்தனார் படத்தை தயாரித்து, வெற்றிகரமாக வெளியிட்டு சாதனை புரிந்தார் வாசன்.\nசந்திரலேகா இன்னும் சில சுவாரஸ்யங்கள்\n1943-ல் ஜெமினியின் தயாரிப்பில் வெளியான 'மங்கம்மா சபதம்' மெகா ஹிட் திரைப்படம் என்ற சாதனையை படைத்தது. படத்தில் ரஞ்சனும், வசுந்தராதேவியும் (நடிகை வைஜயந்தி மாலாவின் தாயார்) ஜோடியாக நடித்தனர். டைரக்ட் செய்தவர் ஆச்சார்யா. படத்தில் வசுந்தராதேவி ஆங்கில பாணியில் ஆடிய நடனமும், பாட்டும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.\nபடம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றாலும், படத்தின் கதையை தமிழ் பத்திரிகைகள் சில ஆட்சேபித்து எழுதின. மங்கம்மா சபதத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆங்கில படங்களுக்கு இணையாக தமிழில் ஒரு படம் தயாரிக்க வாசன் திட்டமிட்டார். அதற்கான கதையை உருவாக்குவதில் ஜெமினி கதை இலாகா ஈடுபட்டது. அந்தப் படம் தான் 'சந்திரலேகா'\nகதை இலாகாவில் அப்பொழுது பணியாற்றிய கே.ஜே.மகாதேவன், கொத்தமங்கலம் சுப்பு, வேம்பத்தூர் கிருஷ்ணன், நயினா ஆகியோர் பல மாதங்கள் இரவு பகலாக விவாதித்து 'சந்திரலேகா' கதையை உருவாக்கினார்கள்.\nஜெமினி சர்க்கஸ் என மாறிய கமலா சர்க்கஸ்\nசர்க்கஸ் காட்சிகளை பின்னணியாகக் கொண்ட அந்த படத்தில் நடிக்க, கமலா சர்க்கஸ் கம்பெனியையே பல மாதங்களுக்கு ஒப்பந்தம் செய்து, ஜெமினி ஸ்டுடியோவுக்குள் அழைத்து வந்து கூடாரம் போட்டு தங்க வைத்தார் வாசன். படத்தில் ஹீரோவாக எம்.கே.ராதாவும், வில்லனாக ரஞ்சனும் நடித்தனர். கதாநாயகி டி.ஆர்.ராஜகுமாரி. என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், சுந்தரிபாய், ஆர்.நாராயணராவ் ஆகியோர் படத்தில் நகைச்சுவை காட்சியில் நடித்தனர்.\nபாடல்களை பாபநாசம் சிவனும் கொத்தமங்கலம் சுப்புவும் எழுதியிருந்தார்கள். (மங்கம்மா சபதம் படத்தை டைரக்ட் செய்தவர் டி.ஜி.ராகவாச்சாரி (ஆச்சார்யா). ஆச்சார்யா, வழக்கறிஞராக மட்டுமில்லாமல் அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர்.\nசில கருத்து வேற்றுமையால் ஆச்சார்யா விலகிக் கொள்ள, 'சந்திரலேகாவை' எஸ்.எஸ்.வாசன் டைரக்ட் செய்தார். வாசன் டைரக்ட் செய்த முதல் தமிழ்ப்படம். 'சந்திரலேகா' இதுதான் தமிழ் பட வரலாற்றில் அதிகமான செலவில் தயாரிக்கப்பட்ட முதல் பிரம்மாண்ட தயாரிப்பும் கூட. பின்னாளில் சந்திரலேகா பெற்ற வெற்றியினால் கமலா சர்க்கஸ், ஜெமினி சர்க்கஸ் என்றே மக்களிடையே புகழ்பெற்றது.\nதிரையில் சுமார் மூன்றேமுக்கால் மணி நேரம் ஓடிய இப்படத்தை, ரூ.35 லட்சம் செலவு செய்து தயாரித்தவர் வாசன். இந்த படத்தின் தயாரிப்பிற்காக தனது ஜெமினி ஸ்டுடியோவையும், வீட்டையும் வட இந்திய ஃபைனான்ஸியர் ஒருவரிடம் அடகு வைத்து பணம் திரட்டினார். அதிக வட்டிக்கு கடன் வாங்கியிருந்த வாசன், மாதம் தோறும் செலுத்த வேண்டிய வட்டி தொகையைக் கண்டு சற்று நிலைகுலைந்து போனார். கடன் சுமை வாசனை அழுத்தியது.\nபடத்தை வாசன் தயாரித்து முடிக்க, சுமார் மூன்றரை வருட காலம் ஆனது. வாசன் மனம் தளரவில்லை. ஸ்டுடியோவை விற்றுவிட்டு கடன் சுமையிலிருந்து மீளலாமே என நண்பர்கள் சிலர் வாசனுக்கு ஆலோசனை கூறினர். வாசன் முன்னம் இருந்ததை விட மிகவும் மன உறுதியுடன் இருந்தார். 'சந்திரலேகா' படத்தை 1948-ம் ஆண்டு வெளியிட ஆயத்த பணிகளைச் செய்தார்.\n1948- ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் நாள் அதாவது தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று 'சந்திரலேகா' படத்தை காக்கிநாடாவிலிருந்து கொழும்பு வரை, தென்னிந்தியா முழுவதும் 50 தியேட்டர்களில் ஒரே நாளில் திரையிட்டார்.\nசென்னை நகரில் பிரபாத், க்ரௌன், ஸ்டார், வெலிங்டன் ஆகிய நான்கு தியேட்டர்களில் படம் ���ிரையிடப்பட்டது. ஒவ்வொருநாளும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் இப்படத்தைக் கண்டு களித்தனர். படம் வெற்றிகரமாக ஓடியது. வாசன் கடன் சுமையிலிருந்து மீண்டார்.\nபடத்தில் கவர்ச்சி வில்லனாக நடித்த நடிகர் ரஞ்சனின் குதிரை சவாரிக் காட்சி, வாள் சண்டையை பற்றி பத்திரிக்கைகள் வெகுவாக சிலாகித்து எழுதின. கதாநாயகி டி.ஆர்.ராஜகுமாரி சர்க்கஸில் பார் விளையாடும் காட்சி ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டன. ஒரு பத்திரிகை 'ஊதியமாக ஒரு லட்சம் பெற்ற டி.ஆர். ராஜ குமாரியின் அற்புதமாக பார் விளையாடும் காட்சியை காணத்தவறாதீர்கள்' என்று செய்தி வெளியிட்டிருந்தது.\n* அந்த ஆண்டில் இந்தியாவிலேயே அதிக வசூலைத் தந்தப் படம் என்ற பெருமையை 'சந்திரலேகா' பெற்றுத்தந்தது.\nசந்திரலேகா படத்தை அப்படியே 'டப்' செய்யாமல், சில காட்சிகளை மீண்டும் ஹிந்தியில் படமாக்கினார். ஹிந்திப் படத்தின் வசனங்களை பண்டிட் இந்திரா என்பவர் எழுதினார். தமிழ் படத்தில் நடித்த 'ரஞ்சன் உள்ளிட்ட சிலர் தங்கள் பாகங்களை, தாங்களே ஹிந்தியில் பேசி நடித்தார்கள். சந்திரலேகா டப்பிங் முடிந்ததும் ஹிந்தி பதிப்பை பம்பாய் நகரில் முதலில் வெளியிட முடிவு செய்தார். அதற்காக பம்பாயிலிருந்து வெளியான Times of India போன்ற பிரபல நாளேடுகளில் முழு பக்க விளம்பரங்கள் வெளியிட்டார்.\n'சந்திரலேகா' படத்தின் விளம்பர பேனர்களை ஹிந்தியில் அச்சடித்து' மும்பையின் மூலை முடுக்கெல்லாம் ஒட்டுவதற்கு ஏற்பாடு செய்தார். 'சந்திரலேகா' இந்திப்பட விளம்பரங்களுக்காக வாசன் செலவழித்த தொகை அந்நாளிலேயே சுமார் 7 லட்சம். ''ஆங்கிலப் படங்களுக்கே சவால் விடும்படி இப்படி ஒரு படத்தை தமிழர் ஒருவரால் இந்தியாவில் எப்படி தயாரிக்க முடிந்தது'' என்று வட இந்திய பட வட்டாரங்கள் வியப்பில் மூழ்கின. இப்படத்தின் மூலம் 'வாசனின் நறுமணம் திக்கெட்டும் பரவியது. வட இந்திய தயாரிப்பாளர்களை ''படம் எடுப்பதில் தமிழர்கள் திறமைசாலிகள்தான்” என்பதை இப்படத்தின் மூலம் ஒப்புக்கொள்ள வைத்தார் வாசன்.\nசந்திரலேகாவில் ரஞ்சனின் நடிப்பும், அனல் பறக்கும் அவருடைய வாள் வீச்சும் வட இந்திய ரசிகர்களை கவர்ந்தது. மும்பை பட அதிபர்கள் ரஞ்சனை இந்திப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். ரஞ்சனுக்கு ஹிந்தி தெரியுமாதலால் மும்பைக்கு குடியேறி, வீரதீரச் செயல்கள�� நிறைந்த இந்திப் படங்களில் நடித்து புகழப்பட்டார்.\nசந்திரலேகாவின் நீளத்தை குறைத்து ஆங்கில விளக்க உரையுடன் அமெரிக்கா, சுவீடன், ஜப்பான், பிரிட்டன் போன்ற நாடுகளில் திரையிட்ட தகவலும் அந்நாளில் ஆச்சர்யத்தின் உச்சிக்கு அழைத்துச்சென்ற விஷயம். மொத்தத்தில் உலக அளவிலும் புகழ்பெற்ற முதல் தமிழ்ப் படம் 'சந்திரலேகா' என்று கூறலாம்.\nதிரையுலகின் வாசன் புகுத்திய புதிய முறை\nஜெமினியில் தயாராகும் படங்களில் எஸ்.எஸ்.வாசனின் கவனத்தை மீறி எதுவும் இடம்பெறாது. படம் தயாரித்து முடிந்ததும், தன்னிடம் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியர்களிடமும் கதை பற்றி கருத்து கேட்பார். யாரொருவர் படத்தின் காட்சியையோ, கதையின் ஓட்டத்தையோ விமர்சித்தாலும் அதற்கு முக்கியத்துவம் தந்து படத்தில் மாற்றங்கள் செய்வார்.\nஒருமுறை தான் எடுத்த படத்தின் காட்சிகளை பார்த்த வாசன், தியேட்டரில் அந்த படத்திற்கு எத்தனை இடங்களில் கைதட்டல் எழும் என கணித்திருந்தார்.\nபெரும்பாலும் அவரது கணக்கு தப்பாது. அத்தனை கூர்மையான மனிதர். ஆனால் படத்தின் பிரத்யேக காட்சியில், அவர் சொன்னதற்கு மாறாக ஒரு இடத்தில் பார்வையாளர்களிடமிருந்து எந்த சலனமுமில்லை. குழம்பிப்போன வாசன், உடனடியாக அந்த காட்சியை திரும்ப வேறு விதமாக சூட் செய்து படத்தில் புகுத்தினார்.\nபடம் தியேட்டரில் ரிலீசானபோது வாசன் கணித்ததுபோல் அதற்கும் சேர்த்து ரசிகர்களிடமிருந்து கைதட்டல் எழுந்தது. நிம்மதியடைந்தார் வாசன். அதுதான் அவரது தொழில் ஈடுபாடு.\nநடிகர், நடிகைகளை ஒப்பந்தம் செய்வதிலும், பிறர் பின்பற்றாத ஒரு வழக்கத்தை வாசன் பின்பற்றினார். சினிமா நடிகைகளையும், நடிகர்களையும் தனது ஸ்டுடியோவில் மாத ஊதியம் பெரும் கலைஞர்களாக வாசன் நியமித்துக் கொண்டார்.\nஇதன் மூலம் கால்ஷீட் பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்த்தார். எம்.கே.ராதா, புஷ்பவல்லி, கொத்தமங்கலம், சுப்பு, நடிகை சுந்தரிபாய், ஶ்ரீராம், வனஜா, எல்.நாராயணராவ் போன்றவர்கள் ஜெமினியில் மாத சம்பளத்தில் பணியாற்றிய கலைஞர்கள். 1940- களிலேயே நடிகர் எம்.கே.ராதாவுக்கு மாத சம்பளமாக 2 ஆயிரம் ரூபாய் தரப்பட்டிருக்கிறது.\nசந்திரலேகா படத்தை தயாரிப்பதற்கு முன் குறுகிய கால தயாரிப்பு களாக 'தாசி அபரஞ்சி', 'மிஸ் மாலினி' ஆகிய படங்களை தயாரித்தார் வாசன். இரண்டு படங்களும் வெற்றிப் ப���ங்களாக அமைந்தன.\nபிரபல நாவல் எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் ஆங்கிலத்தில் எழுதிய 'மிஸ்டர் சம்பத்' என்ற நாவல்தான் 'மிஸ் மாலினி' என்ற பெயரில் படமாகியது. கதாநாயகி மாலினியாக புஷ்பவல்லி நடித்தார். இப்படத்தில் சினிமா டைரக்டர் கதாபாத்திரத்தில் நடித்தவர், பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான ஜாவர் சீத்தாராமன்.\nமிஸ் மாலினி படத்தில்தான் ஜெமினி கணேசன் ஒரு சிறிய வேடம் ஒன்றில் நடித்தார் என்பது கூடுதல் தகவல்\n- பேராசிரியர் வா. பாலகிருஷ்ணன்\nஇந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nரெஹானாவுக்கு பாதுகாப்பு அளித்த ஐஜி சபரிமலை சந்நிதானத்தில் கண்ணீர்\n''20 ரூபாய் டோக்கனுக்கெல்லாம் கூட்டணி கிடையாது’’ - குபீர் தமிழிசை\n`பப்புக்கே போகாதவர் என் தந்தை'- அர்ஜூன் மீதான #Metoo புகார் குறித்து விளக்கும் மகள் ஐஸ்வர்யா\n`மன்னிப்பு கேட்கலைன்னா சிறைக்குத்தான் போயிருப்பார்’ - ஹெச்.ராஜா குறித்து ராமசுப்பு\n``பாலா சார் உருவாக்குன பேபிமா ரோல் மாதிரி இனி எனக்கு அமையாது\" - ஜனனி ஐயர்\nஐதீகப்படி இமயமலைக்குப் பாட்டுப்பாடி நடந்தா செல்கிறார் ரஜினி\n'என்.ஜி.கே' படத்துக்கு பாடல் எழுதிய விக்னேஷ் சிவன்\n`பட்டுச்சட்டை, வேட்டி, கழுத்தில் செயின்'- திருமணத்துக்குச் சென்றவரை கொலை செய்த கொடூரம்\n2 பேர் உயிரிழப்பு; 4 பேருக்கு தீவிர சிகிச்சை - மதுரையை அச்சுறுத்தும் பன்றிக்காய்ச்சல்\nசூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவை; `96-க்கும் தேவை... ஏன்\n`பப்புக்கே போகாதவர் என் தந்தை'- அர்ஜூன் மீதான #Metoo புகார் குறித்து விளக்கும\nநாமக்கல்லில் ரீமோல்டிங் முட்டை தயாராகிறதா...\n`கமென்ட்டுக்கு பயப்பட மாட்டேன்' என்ற `டிக்டாக்' கலையரசன் இனி இல்லை\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்\nரெஹானாவுக்கு பாதுகாப்பு அளித்த ஐஜி சபரிமலை சந்நிதானத்தில் கண்ணீர்\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 22 முதல் 28 வரை 12 ராசிகளுக்கும்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/137273-political-analyst-gave-report-to-alagiri-on-byelection-strategy.html?utm_medium=google-amp&artfrom=amp_news_most_read", "date_download": "2018-10-22T10:45:53Z", "digest": "sha1:NH6EIBT5KFJ5TW7CGIRHP6KYEVLZJJBX", "length": 28746, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "`திருவாரூரில் வெற்றி; திருப்பரங்குன்றத்தில் இரண்டாவது இடம்!' - அழகிரியை அசைத்துப் பார்த்த ஆய்வறிக்கை | Political analyst gave report to alagiri on by-election strategy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:36 (18/09/2018)\n`திருவாரூரில் வெற்றி; திருப்பரங்குன்றத்தில் இரண்டாவது இடம்' - அழகிரியை அசைத்துப் பார்த்த ஆய்வறிக்கை\nஇனியும் ஸ்டாலினை நம்புவதில் பயனில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார் அழகிரி. இந்த நேரத்தில் திருவாரூர் தொகுதி நிலவரம் குறித்து, அவரிடம் விரிவான அறிக்கை ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.\nஇடைத்தேர்தல் தேதி அறிவிப்புக்காகக் காத்திருக்கிறார் மு.க.அழகிரி. `திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்பது குறித்து அழகிரிக்கு விரிவான அறிக்கை ஒன்று அளிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் திருவாரூருக்குப் பயணப்பட இருக்கிறார் அழகிரி' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.\nசென்னை, மெரினா கடற்கரையில் கடந்த செப்.5-ம் தேதி அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினார் மு.க.அழகிரி. பேரணியை அடுத்து எடுக்கப்போகும் முடிவு குறித்து, ஆதரவாளர்களிடம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்தார். தனி அமைப்பு தொடங்குவது தொடர்பாக வெளியான தகவலுக்கும், அழகிரி தரப்பினர் மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில், திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடந்தால், வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கும் என்பது குறித்து அழகிரியின் கவனத்துக்கு விரிவான அறிக்கை ஒன்றை அளித்துள்ளனர் அரசியல் ஆய்வாளர்கள் சிலர். அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவலின்படியே, அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார் அழகிரி.\n``திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தலை எதிர்கொள்வதில் மிகுந்த தயக்கம் காட்டுகிறது தி.மு.க.\" இன்னொரு ஆர்.கே.நகர் போல இந்த இரண்டு தொகுதிகளும் மாறிவிட்டால், அழகிரி தரப்பினர் தி.மு.க தலைமையைக் கலாய்க்கத் தொடங்கிவிடுவார்கள்' என அச்சப்படுகின்றனர். எனவே, தேர்தலை தள்ளிப் போடுவது குறித்தும் தி.மு.க தரப்பில் ஆலோசனைகள் நடந்து வருகின்றன. அதேநேரம், இடைத்தேர்தலை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் அழகிரி. 'கட்சியில் பதவி வேண்டாம். உறுப்பினராக சேர்த்துக்கொண்டால் போதும்' என ஸ்டாலினுக்குக் கோரிக்கை வைத்தபோதும் அவர் மனம் இரங்கவில்லை. இனியும் ஸ்டாலினை நம்புவதில் பயனில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். இந்த நேரத்தில் திருவாரூர் தொகுதி நிலவரம் குறித்து, அவரிடம் விரிவான அறிக்கை ஒன்று அளிக்கப்பட்டுள்ளது\" என விவரித்த அரசியல் ஆய்வாளர் ஒருவர்,\n``திருவாரூர் நிலவரம் தொடர்பாக வழங்கப்பட்ட அறிக்கையின் குறிப்புகளை ஆவலோடு கவனித்திருக்கிறார் அழகிரி. அந்த அறிக்கையில், 'தமிழக அரசியல் 1975-ம் ஆண்டு வரையில் காமராஜர் எதிர்ப்பு என்ற புள்ளியில்தான் நகரத் தொடங்கியது. 1962-ம் ஆண்டு தஞ்சாவூரில் கருணாநிதி வெற்றி பெற்றபோது, திருவாரூரில் தி.மு.கவுக்கு நான்காவது இடம்தான் கிடைத்தது. அந்தத் தொகுதியில் முதலிடம் காங்கிரஸ் கட்சிக்கும் இரண்டாவது இடம் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மூன்றாவது இடம் ராஜாஜி தலைமையிலான சுதந்திரா கட்சிக்கும் கிடைத்தது. சொல்லப் போனால், ராஜாஜியின் நட்சத்திர சின்னத்தைவிடவும் உதய சூரியன் சின்னத்துக்கு மதிப்பு குறைவாகத்தான் இருந்தது.\n வகுப்பறையில் புகுந்து ஆசிரியரை அடித்து உதைத்த பொதுமக்கள்\n`பேசுறதே தப்பு; இப்படியா தியேட்டரில படம்போட்டு காட்டுவது'‍ -`வடசென்னை'க்கு எதிராக போலீஸில் புகார்\nஎல்லையில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் - 3 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nஅன்றைய தேதியில் திருவாரூரில் சொல்லிக் கொள்ளும்படியான செல்வாக்கு தி.மு.க-வுக்கு இல்லை. இன்று அதே தொகுதியில் செல்வாக்குடன் வளர்ந்திருப்பதற்குக் காரணம், கட்சி அல்ல. கருணாநிதியின் தனிப்பட்ட முயற்சிகள்தான். 1967-ம் ஆண்டு அமைச்சராகப் பதவியில் அமர்ந்ததும், திருவாரூரில் செல்வாக்கை வளர்த்துக்கொண்டார் கருணாநிதி. 2011, 2016-ம் ஆண்டில் தி.மு.க தோற்கும்போதும், திருவாரூர் தொகுதியில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை எடுத்து வெற்றி பெற்றார் கருணாநிதி.\nஇந்த வாக்குகள் அனைத்தும் கருணாநிதியின் மகனான நீங்கள் (அழகிரி) போட்டியிட்டால், உங்களுக்கு வந்த��� சேரும். கருணாநிதியின் விசுவாசிகள் உங்களை ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். திருவாரூரில் அ.தி.மு.க-வுக்கு செல்வாக்கு இல்லை. நீங்கள் நேரடியாகப் போட்டியிட்டால், அது ஸ்டாலினுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும். 1996, 2006-ம் ஆண்டு தேர்தல்களில் கருணாநிதி முதல்வராவதற்காக உழைத்தவர்தான் நீங்கள். எனவே, திருவாரூர் தொகுதியில் உள்ள கருணாநிதியின் ஆதரவாளர்கள், உங்களை வெற்றி பெறச் செய்வார்கள்' எனக் குறிப்பிட்டுவிட்டு, ' அ.தி.மு.க-வுக்கு செல்வாக்கு உள்ள தொகுதியாக திருப்பரங்குன்றம் இருக்கிறது. இங்கு இரட்டை இலை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சமுதாயரீதியாக நீங்கள் வேட்பாளரை நிறுத்தினால், இரண்டாம் இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். 2014-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு திருப்பரங்குன்றத்தில் 80 ஆயிரம் வாக்குகளும் ம.தி.மு.கவுக்கு 50 ஆயிரம் வாக்குகள் விழுந்தன. தி.மு.கவுக்கு 36 ஆயிரம் வாக்குகளே கிடைத்தன. இப்போதும் மூன்று அல்லது நான்காவது இடத்துக்குத் தி.மு.க போகக் கூடிய வாய்ப்புகளே அதிகம்' என விவரித்துள்ளனர். இந்தக் கருத்துகளை அழகிரியும் ஏற்றுக்கொண்டார். திருவாரூரில் நிற்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 'திருவாரூரில் வெற்றி உறுதி; திருப்பரங்குன்றத்தில் இரண்டாவது இடத்துக்கு வருவோம்' எனவும் அவர் நினைக்கிறார்\" என்றார் விரிவாக.\n``அழகிரி போட்டியிடக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறதா\" என அவரது அழகிரி ஆதரவாளர் ஒருவரிடம் கேட்டோம். ``அவரைக் கட்சியில் சேர்க்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் ஸ்டாலின். இதனால் மிகுந்த கோபத்தில் இருக்கிறார் அழகிரி. `நாமும் எவ்வளவுதான் அமைதியாக இருக்க முடியும்' என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டார். `திருவாரூரில் அவர் போட்டியிட வேண்டும்' எனப் பலரும் சொல்கின்றனர். ஆனால், என்ன முடிவை எடுக்கப் போகிறார் எனத் தெரியவில்லை. `திருவாரூரில் உள்ள பாட்டி அஞ்சுகத்தம்மாள் வசித்த வீட்டுக்குச் செல்ல வேண்டும்' என எங்களிடம் தெரிவித்தார். தேர்தல் தேதி அறிவித்த பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கைகளை அவர் அறிவிப்பார். குறிப்பாக, மதுரையில் தேர்தல் வேலை பார்ப்பதற்கும் திருவாரூரில் பார்ப்பதற்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கின்றன. அங்கு தி.மு.க-வுக்கு அ���ிப்படைக் கட்டமைப்பு இருக்கிறது. எங்களுக்கு அப்படியெதுவும் இல்லை. அந்த நேரத்தின் சூழல்களைப் பொறுத்தே முடிவை அறிவிப்பார்\" என்றார் உறுதியாக.\n`100% ஃபிட்டா இருக்கேன்; அது போதுமே'- 100 கிலோ எடையால் நடிகை அஸ்வினி குஷி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n வகுப்பறையில் புகுந்து ஆசிரியரை அடித்து உதைத்த பொதுமக்கள்\n`பேசுறதே தப்பு; இப்படியா தியேட்டரில படம்போட்டு காட்டுவது'‍ -`வடசென்னை'க்கு எதிராக போலீஸில் புகார்\nஎல்லையில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் - 3 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nரெஹானாவுக்கு பாதுகாப்பு அளித்த ஐஜி சபரிமலை சந்நிதானத்தில் கண்ணீர்\nபட்டுவேட்டி சட்டை மாப்பிள்ளை மாட்டுவண்டி ஓட்ட... கல்யாண ஊர்வலம்\n''20 ரூபாய் டோக்கனுக்கெல்லாம் கூட்டணி கிடையாது’’ - குபீர் தமிழிசை\n`பப்புக்கே போகாதவர் என் தந்தை'- அர்ஜூன் மீதான #Metoo புகார் குறித்து விளக்கும் மகள் ஐஸ்வர்யா\n`மன்னிப்பு கேட்கலைன்னா சிறைக்குத்தான் போயிருப்பார்’ - ஹெச்.ராஜா குறித்து ராமசுப்பு\n``பாலா சார் உருவாக்குன பேபிமா ரோல் மாதிரி இனி எனக்கு அமையாது\" - ஜனனி ஐயர்\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 22 முதல் 28 வரை 12 ராசிகளுக்கும்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515029.82/wet/CC-MAIN-20181022092330-20181022113830-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}